diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_0994.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_0994.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_0994.json.gz.jsonl" @@ -0,0 +1,472 @@ +{"url": "http://aiasuhail.blogspot.com/2010/11/blog-post_19.html", "date_download": "2018-07-20T18:01:28Z", "digest": "sha1:GY5YVCYHL3HDFPIAVO54G3Z7MKZB7P5T", "length": 11208, "nlines": 205, "source_domain": "aiasuhail.blogspot.com", "title": "Ahamed Suhail: யெம்மாடி எம்புட்டு அழகு....", "raw_content": "\nஇது என் ஏரியா உள்ள வாங்க...\nவருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது பதிவுகள் தொடர்பான உங்கள்கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசற்று முன் வரை வாசிக்கப்பட்டவை\nஅடிக்கடி நலம் விசாரிக்கும் உறவுகள்\nஉலகின் பல பாகங்களிலிருந்தும் என் ஏரியாவுக்கு வந்தவர்கள்\nfacebookல் நற்பாகி வலைப் பூ வரை வந்தவர்கள்\nFacebook இலிருந்து தொடரும் நட்புகள்\nஅப்புக்குட்டியும் அறுபதாம் கல்யாணமும் (1)\nஆசியக் கிண்ணம் 2010 (2)\nஉலகக் கிண்ணப் பாடல் (1)\nஉலகக் கிண்ணம் உதைப்பந்தாட்டம் 2010 (1)\nஎன் வாழ்வில் மற்றுமொரு மைல்கல். (2)\nஎன்வாழ்வில் மறக்கமுடியாத நாள் (1)\nஎன்ன கொடும சார் இது.. (2)\nஎன்னைக் கவர்ந்த வரிகள் (1)\nஎனக்குப் பிடித்த பாடல் (5)\nஎனது பாடசாலை பற்றியவை (1)\nஒரு குயிலின் பயணம் (1)\nசங்காவின் MCC உரையின் தமிழாக்கம் (1)\nசம்மாந்துறை தேசிய பாடசாலை (1)\nசுட்ட பாடலும் சுடாத பாடலும் (1)\nசுழல் பந்து மாயாவி முரளீதரன் (1)\nதீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம் (1)\nநம்ம FB wall போஸ்ட் (13)\nநாங்களும் பெரிய்ய்ய கவிஞராக்கும். (1)\nநாட்குறிப்பில் ஒரு பக்கம் (3)\nநான் பெற்ற அறிவைப் பெறுக இவ்வையகம் (பொது அறிவின் தேடல்) (5)\nநான் மனம் நெகிழ்ந்தவை (2)\nபார்ரா.. இன்னாம போஸ் குடுக்குறாய்ங்க.. (2)\nமாவீரன் யஹ்யா அய்யாஸ் (2)\nயெம்மாடி எம்புட்டு அழகு... (1)\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1 (1)\nவானம் வந்து சொல்லும் வாழ்த்து (1)\nவானொலிக் குயில் விருது (1)\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா (1)\nஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (2)\nT20 உலகக் கிண்ணம் 2012 (2)\nஎன் நண்பண்டா அப்பா ஓடிட்டாராமில்ல...\nஎன் நண்பண்டா அப்பா ஓடிட்டாராம்.....\nதீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம்\nமேலைத்தேய கலாச்சாரம் Vs கீழைத்தேய கலாச்சாரம்.\nஇலங்கை அணியின் வரலாற்றுச் சாதனை\nமுற்பகல் 6:51 | Labels: பார்ரா.. இன்னாம போஸ் குடுக்குறாய்ங்க.., யெம்மாடி எம்புட்டு அழகு...\nநம்ம சிங்கங்க ஆட்டத்துல மட்டுமில்ல ஆடையிலையும் கலக்குதுங்க இல்ல...\nஇன்னாத்திது கோர்ட் போட்டுட்டு டம்பர் போட்டிருக்கேள்..\nட்ரெஸ்ஸவிட தாடி சூப்பர் பாஸ்\nதலைக்கு சால்வன்ன ரொம்ப இஸ்ட்ட��ோ\nவாஸி வீ மிஸ் யூ\nசூப்பர் மேன் மாதிரி ஜம்பர் வெளியில இருக்கோ..\nஉங்க ஸ்டைலே தனிதான் பாஸ்\nம்ம்... நீல கலர்ல பேக் போட்டிருந்தா இன்னும் நல்லாரிந்திருக்குமே...\nகலாச்சார உடையில் நம் சாதனை மன்னன் எப்புடீ..\nஎன்ன ட்ரெஸ் போட்டாலும் உங்க ஹெயார் ஸ்டைலுக்கு ஈடாகுமா பாஸ்\nஅந்த பேக்ல என்ன இருக்கு தல..\nசங்கா... வழி நடத்துறீங்களோ...ம்ம் நடத்துங்க நடத்துங்க\nதல உங்க லுக்கு சூப்பர்\n1.இது (நடந்தது) போனமாசம் ஆனா நான் ப்லொக்ல போட்டது இந்த மாசம்\n2.டெய்லி மிரர் இணையத்தில் சுட்ட புகைப்படங்கள்... யார்கிட்டையும் சொல்லிடாதீங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=236", "date_download": "2018-07-20T18:29:05Z", "digest": "sha1:NEY3EXWUTVIT62DE2ROF7UGW7OS7CDSV", "length": 3893, "nlines": 91, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎனை நோக்கி பாயும் தோட்ட புதிய லோகோ வெளியீடு\nவிஜய் சேதுபதியுடன் தில்லாக மோதும் த்ரிஷா\nபுதிய சாதனை படைக்க தயாராகும் துல்கர் சல்மான்\n'நரகாசூரன்' வெளியீடு பற்றி கேட்ட அனுராக் காஷ்யப்\nவட இந்தியர்களின் வருகையால் தமிழர்களுக்கு பாதிப்பு : இயக்குனர் யுரேகா பேச்சு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2010/01/blog-post_07.html", "date_download": "2018-07-20T17:59:00Z", "digest": "sha1:SB52VZGBE4GSEK6XF7HMKECLAQI4QYGZ", "length": 68771, "nlines": 476, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: கலைஞர் - கிழக்கு - சோ", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nகலைஞர் - கிழக்கு - சோ\n( படத்தை கிளிக் செய்தால் படிக்கலாம் )\nகலைஞர் உரை கீழே ( புதிய அப்டேட் )\nஇன்றைக்கு இந்த விழாவிலே கலந்து கொண்டு ஆறு பேருக்கு தலா ஒரு இலட்ச ரூபாய் வீதம், ஆறு இலட்சம் ரூபாயை இந்த அமைப்பின் சார்பில் வழங்குகின்ற வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மேடையில் நான் அறிவித்தேன். எனக்கு தனிப்பட்ட முறையில் கிடைத்த தொகையில் ஒரு கோடி ரூபாயை அறக்கட்டளை நிதியாக வங்கியிலே டெபாசிட் செய்து - அதிலிருந்து கிடைக்கின்ற வட்டியிலிருந���து - இந்தப் புத்தகக் கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெறும் போது - அந்த விழாவில் தமிழ் விற்பன்னர்கள், தமிழ் வித்தகர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் எழுத்தாளர்கள் - இவர்களுக்கு எல்லாம் பரிசிலாக வழங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டு என்னுடைய வேண்டுகோளை இந்தச் சங்கம் ஏற்று கடந்த ஆண்டுகளில் தம்பி கண்ணதாசனின் புதல்வர் தம்பி காந்தி அந்தப் பொறுப்பையேற்றுக் கொண்டு அதற்குப் பிறகு இந்த ஆண்டு நம்முடைய அருமை நண்பர் சேதுசொக்கலிங்கம் அவர்கள் அந்தப் பொறுப்பையேற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.\nஏதோ வழங்குகின்றவர்களிடம் பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டதாக நான் கருதவில்லை. இரண்டு பேரும் ஒரே நாட்டைச் சார்ந்தவர்கள் தான். நான் தமிழ்நாட்டைக் குறிப்பிடவில்லை - செட்டிநாட்டைக் குறிப்பிடுகிறேன். (கைதட்டல்) அவர்கள் இருவரும் - அந்தத் தொகையிலிருந்து கிடைக்கின்ற வட்டியைக் கொண்டு, அறக்கட்டளையின் சார்பாக நாணயமாக வழங்கப்பட வேண்டும் என்பதிலே அக்கறை உள்ளவர்கள் என்பதை நான் மிக நன்றாக அறிவேன். அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா நடைபெறுகின்ற நேரத்தில் எல்லாம், இந்த விழாவினைக் காண வேண்டும், இதிலே கலந்து கொண்டு இந்தப் பரிசிலைப் பெறுகின்ற தமிழ் ஆர்வலர்கள் யார்யார், அறிஞர்கள் யார்யார், எழுத்தாளர் கள் யார்யார் என்பதை அறிந்து கொள்வதிலே மிகுந்த ஆர்வம் காட்டக் கூடியவன். அப்படிப்பட்ட நான் இன்றைக்கு இந்த விழாவிலே ஒருவேளை அவர்கள் அழைக்காமல் விட்டிருந்தால்கூட, இங்கே முன் வரிசையிலே அமர்ந்திருக்கின்ற தமிழ்ச் சான்றோர் களுடைய பக்கத்திலே ஒருவனாக அமர்ந்து இந்த விழாவினை காணுகின்ற வாய்ப்பினை நானாகத் தேடிக் கொண்டிருப்பேன். ஏனென்றால் புத்தகக் கண்காட்சி யின் மூலமாக பெறுகின்ற பயன், பெற்றுள்ள பயன், பெற வேண்டிய பயன் - இவைகளையெல்லாம் எண்ணிப் பார்க்கும் போது இந்த நாட்டிற்கு எவ்வளவு இன்றியமையாதது அது என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.\nஆயுதங்களுக்கு தருகின்ற முக்கியத்துவத்தைவிட புத்தகாலயங்களுக்கு சிறப்பு தருகின்றனர்\nஅதனால்தான் நம்முடைய நாட்டிலே மாத்திரமல்ல, நம்முடைய நாட்டை வெல்லுகின்ற அளவிற்கு பிற நாடுகளில் ஆயுதங்களுக்குத் தருகின்ற முக்கியத்து வத்தை விட, சிறப்பை விட, பெருமையை விட புத்தகாலயங்களுக்கு சிறப்பு தருகிறார்கள். புத்தகங்களுக்கு பெருமை தருகிறார்கள். அந்த அளவில் தமிழ் நாட்டில் கடந்த சில ஆண்டு காலமாகத்தான் அத்தகைய எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது. அந்த எழுச்சிக்கு வித்திட்டவர் களிலே பலர், மேடையிலும் இருக்கிறார்கள், என் எதிரிலும் வீற்றிருக்கிறீர்கள். அவர்களுக்கெல்லாம் நான் நன்றியினை, பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.\nநான் ஒரு எழுத்தாளன்தான். கடந்த 70 ஆண்டுக் காலமாக எழுதிக் கொண்டிருப்பவன். இன்னும் எழுதிக் கொண்டிருப்பவன். நாளைக்கும் எழுதப் போகிறவன். தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கப் போகிறவன். இன்றைக்கு இங்கே புகழப்பட்ட முதலமைச்சர் என்ற இந்தப் பதவிக்கு நான் உரியவன் என்ற முறையிலே அல்ல - இந்தப் பதவியிலே பொறுப்பேற்றிருப்பவன் என்ற நிலையிலே அல்ல - நான் இந்த நிலையிலே இன்றைக்குப் பாராட்டப்படுகின்ற, சிறப்பிக்கப்படுகின்ற நிலையில் இல்லா விட்டாலும், இதை விடப் பெருமையாக எதை கருதுவேன் என்றால், எனக்கு அண்மையிலே கொல்கத்தாவிலிருந்து வருகை தந்து, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் சார்பாக அளிக்கப்பட்ட அந்த விருதைப் போல் - இன்றைக்கு என் முன்னால் என்னுடைய வாழ்த்துக் களோடு வழங்கப்பட்ட விருதுகளைப் போல ஒரு விருது எனக்கு வழங்கப்படுமேயானால் - முதலமைச்சர் பதவியை விட அது மூவாயிரம் மடங்கு, முப்பதாயிரம் மடங்கு பெரியது என்று நான் கருதக் கூடியவன். (கைதட்டல்) ஏனென்றால் என் எழுத்து பாராட்டப் பட்டால், என் எழுத்து சிறப்பிக்கப்பட்டால், என் எழுத்தை பிறர் ஒருவர் புகழ்ந்து பேசினால் அதிலே ஏற்படுகின்ற மகிழ்ச்சியைவிட என் ஆட்சியைப் புகழ்ந்து பேசும் போது அந்த மகிழ்ச்சி ஏற்படவில்லை.\nமுதலமைச்சர் பதவியை விட எனது எழுத்துக்களை பாராட்டுவதில்தான் மகிழ்ச்சி\nஎவ்வளவு கஷ்டத்திற்கிடையே - எவ்வளவு சிக்கல்களுக்கிடையே - எவ்வளவு பிரச்சினை களுக்கிடையே இந்த ஆட்சியின் மூலமாக நமக்குக் கிடைத்த புகழ் என்பதையெண்ணி ஒருக்கணம் நான் அதற்காக செலவிடுவேன். ஆனால் என் புத்தகத்தை நீங்கள் பாராட்டி, என்னுடைய எழுத்தை நீங்கள் பாராட்டி, அதற்காக எனக்கு சிறப்பு செய்கிறீர்கள், எனக்கு வாழ்த்து கூறுகிறீர்கள் என்றால் அதிலே ஏற்படுகின்ற மகிழ்ச்சி, ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற நிலையிலே ��னக்கு ஏற்படுவதில்லை.\nஅதனால்தான் அண்மையிலே கூட அலுத்துப் போய் விட்டது எனக்கு என்பதை எண்ணியெண்ணி நான் ஒரு நிகழ்ச்சியிலே சொன்னேன் - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்த பிறகு நான் வேறு ஒரு திக்கில் என்னுடைய பயணத்தைத் தொடருவேன், மக்களோடு இருந்து கொண்டே அந்தப் பயணத்தைத் தொடருவேன், அதிகாரத்திலே, அரசாங்கத்திலே இருந்து கொண்டல்ல அதை நான் செய்யப்போவது என்று குறிப்பிட்டிருக் கிறேன். எனக்குள்ள ஆசை, ஜெயகாந்தனுக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது - எனக்குள்ள ஆசை வைரமுத்துக்குப் பக்கத்திலே உடகார்ந்திருக்க வேண்டும் என்பது - எனக்குள்ள ஆசை அறவாணனுக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது - எனக்குள்ள ஆசை, நம்முடைய பெரிய மீசைக்காரர், வா.மு. சேதுராமனுக்குப் பக்கத்திலே உட்கார்ந்திருக்க வேண்டும் என்பது - அந்த ஆசை தான் எனக்கு உள்ளதே தவிர, அரசு கட்டிலிலே வீற்றிருக்க வேண்டும் என்ற ஆசை அல்ல. அதன் காரணமாகத் தான் நீங்கள் என்னை அழைத்தீர்கள் என்றால், தயவு செய்து திருத்திக் கொள்ளுங்கள். நான் எனக்கிருக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த வாய்ப்பின் வாயிலாகக் கிடைத்த தொகையை மற்றவர்களுக்கு வழங்க - புத்தகத் தொண்டினை ஆற்ற - எழுத்தார்வத்தை வளர்க்க - அதைப் பயன்படுத்துகின்ற நிலையிலே நான் இன்றைக்கு இந்த விழாவிலே கூட கலந்து கொண்டு இந்த விருதுகளையெல்லாம் வழங்குகின்ற அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறேனே அல்லாமல் வேறல்ல.\nநம்முடைய நல்லி குப்புசாமி அவர்கள் குறிப்பிட்டார்கள். என்னுடைய வாழ்க்கையிலே நடந்த பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து இங்கே வழங்கினார்கள். என்னுடைய நகைச்சுவை உணர்வைப் பற்றியெல்லாம் இங்கே சொன்னார்கள். அவர் நகைச்சுவையையும் அறிந்தவர் - நகையின் சுவையையும் அறிந்தவர். அதனால் அவர் அதைப்பற்றி இங்கே குறிப்பிட்டார்கள்.\nஒன்றை நான் இவ்வளவு பேருக்கு மத்தியிலே குறிப்பிடக் கடமைப்பட்டிருக்கிறேன். புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு இங்கே பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நான் கடந்த ஆண்டு என்று கருதுகிறேன். இங்கே விருதுகள் வழங்கப்பட்ட போது ஒரு எழுத்தாளருக்கு வழங்கப்பட்ட விருது பற்றி ஒரு சில சொல்ல வேண்டியிருக்கின்றது.\nவழங்கியது தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால் அதைப��� பெற்றவர்கள் எப்படி தவறு செய்திருக்கிறார்கள் என்பதை நான் எடுத்துக் கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நம்முடைய தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் என்னைக் காணும் போதெல்லாம் வழக்கமாக ஒரு நூலைத் தருவதுண்டு. சில நாட்களுக்கு முன்பு அப்படி அவர்கள் தந்த நூல் சென்னையின் வரலாற்றை விளக்கும் நூல். அது ஒரு பெரிய தடிப் புத்தகம். 600 பக்கங்களைக் கொண்டது. சென்ற ஆண்டு அந்தப் புத்தகத்தை எழுதிய எழுத் தாளருக்கு இங்கே விருது வழங்கப்பட்டிருக்கின்றது. நான் மரியாதையோடு, அன்போடு, உணர்வோடு, தமிழ் ஆர்வத்தோடு இந்தப் புத்தகக் கண்காட்சி தொடர்ந்து இத்தகைய அருஞ்செயல்களைச் செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளோடு நான் அளித்த அந்த ஒரு கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட கருணாநிதி அறக்கட்டளை யின் மூலம் வழங்கப்பட்ட விருதுகளில் ஒன்றை அந்த எழுத்தாளர் பெற்றிருக்கிறார்.\nஅப்படி விருது பெற்றவர் எழுதிய புத்தகம் ஆயிற்றே என்று அந்த \"சென்னை\" என்ற பெயர் கொண்ட புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். எப்போதுமே என்னிடம் ஒரு புதிய புத்தகம் கிடைத்தால் இரவோடு இரவாக - ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் படித்து முடித்து விடுவது என் வழக்கம். அப்படி இரவு முழுவதும் படித்து நான் அந்த புத்தகத்தை நிறைவு செய்தேன். அந்தப் புத்தகத்தில் \"சென்னை - காலவரிசை\" என்று ஒன்றைத் தொகுத்துள்ளார். அதில் எந்தெந்த ஆண்டு போர்த்துகீசியர் ஆண்டார்கள், ஆங்கிலேயர்கள் எப்போது ஆட்சியைப் பிடித்தார்கள் என்ற வரலாறெல்லாம், சரித்திரக் குறிப்புகள் எல்லாம் உள்ளன. அதில் 1948ஆம் ஆண்டுக்குப் பிறகு 1967ஆம் ஆண்டு தி.மு. கழகம் ஆட்சியில் அமர்ந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் யார் தலைமையிலே ஆட்சி அமைந்தது என்று குறிப்பிடவில்லை. யார் முதலமைச்சராக இருந்தார் என்று குறிப்பிடவில்லை. தேர்வுக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழு தேர்வு செய்த எழுத்தாளர் ஒருவர் எழுதிய புத்தகம் அது. அதிலே தான் 1969இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு - நான் முதல் அமைச்சராக ஆனது பற்றியோ - எனக்கு முன்பு முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களுடைய செயல்முறைத் திட்டங்களைப் பற்றியோ எதுவுமே இல்லை. 1971இல் பொதுத்தேர்தல் நடைபெற்று மீண்டும் தி.மு. கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது பற்றி சென்னை என்ற அந்த நூலில் ஒரு வரி க���ட இல்லை. 600 பக்கங்கள் கொண்ட புத்தகம் அது. இடம் இல்லை என்று சொல்ல முடியாது.\n1977ஆம் ஆண்டு பற்றிக் குறிப்பிட்டு என்னுடைய அருமை நண்பர் எம்.ஜி.ஆர். முதலமைச்சராக ஆனார்\nஎன்று குறிப்பிடப்பட்டுள்ளது. நான் மகிழ்கிறேன். அதன் பிறகு 1991ஆம் ஆண்டு என்று குறிப்பிட்டு ஒரு மாதம் மட்டும் முதல்வராக இருந்த திருமதி ஜானகி அம்மையார் அவர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிறகு 1996ஆம் ஆண்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆண்டு நான்காவது முறையாக முதல் அமைச்சராக நான் ஆனேனே, அது குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்று தேடித் தேடிப்பார்த்தேன். எந்தக் குறிப்பும் கிடையாது. அதிலே வந்தால் தான் எனக்குப் பெருமை என்பதற்காக அல்ல. அதிலே கூட வரவில்லையே என்ற வருத்தம் தான். மாறாக அந்த ஆண்டில் கோயம்பேடு காய்கறி அங்காடி திறக்கப்பட்டதை சென்னையின் புகழ் மிக்க செய்திகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் திறந்தவன் யார் என்றாவது குறிப்பிடப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது. அதே ஆண்டில் தான் - ஏற்கனவே அண்ணா அவர்களால் சென்னை ராஜ்யத்திற்கு தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டிருந்த போதிலும், சென்னைக்கு மெட்ராஸ் என்ற பெயர் மாற்றப்படாமல் இருப்பதை எண்ணிப் பார்த்து - \"சென்னை\" என்று நான் ஆணை பிறப்பித்தேன். அந்தச் செய்தியை வெளியிட்டுள்ள அந்த நூல் அதைச் செய்தது யார் என்று குறிப்பிட்டிருக்கிறதா என்றால் இல்லை. அதன் பிறகு 1998ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் தொடங்கப் பட்டது தமிழ் நாட்டிலே தான், சென்னையிலே தான். ஆனால் சென்னை வரலாறு எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தில் அந்தப் பல்கலைக் கழகத்தை யார் தொடங்கியது என்ற செய்தி குறிப்பிடப்படவில்லை.\nஇது இங்கே குறிப்பிடப்பட்ட புத்தக ஆசிரியருக்கு நான் விடுக்கின்ற அன்பான கேள்வி. அப்படி என்ன இந்தக் கருணாநிதி தவறு செய்து விட்டான் அப்படி என்ன தாழ்ந்து போய் விட்டான் - தமிழனாகப் பிறந்தான் என்ற ஒன்றைத் தவிர வேறென்ன தாழ்வு அவனுக்கு அப்படி என்ன தாழ்ந்து போய் விட்டான் - தமிழனாகப் பிறந்தான் என்ற ஒன்றைத் தவிர வேறென்ன தாழ்வு அவனுக்கு அவன் தமிழ்ச் சமுதாயத்திலே குறிப்பிடப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலே பிறந்தான் என்பதைத் தவிர அவனுக்கு வேறென்ன தாழ்வு அவன் தமிழ்ச�� சமுதாயத்திலே குறிப்பிடப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலே பிறந்தான் என்பதைத் தவிர அவனுக்கு வேறென்ன தாழ்வு எனவே ஒரு புத்தகத்தை வெளியிடும்போது - அந்தப் புத்தகத்தை ஆராய்ந்து பார்த்து - மூன்று பேர், நான்கு பேர் குழுவாக அமர்ந்து - இன்றைக்கு செய்ததைப் போல விருதுகளை வழங்குகின்ற நேரத்தில் - அந்த விருதுக்கு உரிய புத்தகத்தை அவர் எழுதியிருக்கிறாரா என்பதை விருது வழங்குகின்ற நான் மாத்திரமல்ல, அதை ஆய்வு செய்து, தேர்வு செய்த குழுவினர் மாத்திரமல்ல - எல்லாவற்றையும் விட முக்கியமாக அதை எழுதிய ஆசிரியரே எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த விருதைப் பெற தகுதியானவர் தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா\nஇது நான் மகிழ்ச்சியாக இருக்கும் ஒரு விழாவில் உங்கள் மனதை சோகத்தில் ஆழ்த்துவதற்காகச் சொல்கின்ற செய்தி அல்ல. அடுத்த ஆண்டு முதல் இது போன்ற நூல்களை எழுதிய எழுத்தாளர்களுக்கு வழங்குகின்ற விருதுகளை வழங்குகின்ற நேரத்தில் இன்னும் உன்னிப்பாக, இன்னும் கவனமாக நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இதைச் சொல்லுகிறேனே அல்லாமல் வேறல்ல. எனவே அந்த முறையிலே இந்தப் புத்தக கண்காட்சி இன்றைக்கு 33வது ஆண்டாக நடைபெறுகின்ற இந்தக் கண்காட்சியை தொடர்ந்து நடத்தி வருகின்ற நண்பர்களுக்கும், இடையிலே இடைவெளி ஏற்பட்டாலும், அந்த இடைவெளியை நிரப்பி விட்டு அங்கே பொறுப்பேற்க வருகின்ற இளம் தோழர்களுக்கும், அருமை நண்பர்களுக்கும், புரவலர்களுக்கும், புலவர்களுக்கும், பெருந்தகையாளர்களுக்கும், சான்றோர்களுக்கும், எல்லா பெரு மக்களுக்கும் நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்த விழாவிலே கலந்து கொள்கின்ற வாய்ப்பு கிடைத்தமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்து இந்த வாய்ப்பிலே சிலவற்றைச் சொன்னேன் என்றால், அது தமிழகத்தின் நன்மைக்காக சொல்லப்பட்டது என்று நீங்கள் கருதிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டு - தவறு இழைத்திருப்பேன் எனில் பொறுத்தருள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டு இந்த அளவோடு விடைபெற்றுக் கொள்கிறேன்.\n( நன்றி: முரசொலி )\nLabels: அரசியல், பத்திரிகை, புத்தகம்\nஇவர்தான் ஜாதியை ஒழிக்க சமத்துவபுரம் திறந்ததாக மார்தட்டிக் கொள்பவர்..\nதமிழகத்தின் துரதிருஷ்டங்களில் ஒன்று இவரைப் போன்றவர்களை முத்தமிழ் வித்தகர், வாழும் வள்ளுவர் என உசுப்பேத்திவிட்டு, அவரை நம்பவும் வைத்து, அதன்காரனமாய், இப்படி உளரவைக்கின்றனர்.\nசோ வின் இந்தக் கட்டுரை, நாளைய தமிழக வரலாற்றில் கருனாநிதியின் ”தான்” என்ற அகம்பாவத்தின் உச்சத்தில் செய்த இந்த கீழ்த்தரமான வேலைக்கு ஒரு அத்தாட்சி..\nஇல்லையெனில்,அடுத்த தலைமுறையினரை கருனாநிதியை சமத்துவபுரம் கண்ட காவலன் என சொல்ல வைப்பார்கள் .. இன்று ஈ.வெ.ராமசாமி நாயக்கரை, பெரியார் என்று சொல்ல வைத்ததுபோல..\nநல்லவேளை, தமிழ் ஹிந்துவில் சுப்புவின் போகபோகத் தெரியும் வந்ததோ, வெங்கடேசனின் பெரியாரின் மறுபக்கம் வந்ததோ, கொஞ்சம் இவர்களின் உண்மையான முகம் பற்றி தெரிந்துகொண்டேன்..இல்லையெனில் நானும் இவர்களை சமூக நீதி காத்த உத்தமர்கள் எனவே நம்பிக்கொண்டிருந்திருப்பேன்..\nஎன்ன சொல்றது. ஒன்னு இவரு அல்லது அந்த அம்மா, வேற மாற்றம் வேண்டும் தான் ஆனா அதற்க்கு ஆள் தான் இல்லை. அட கருணாநிதிய பத்தி அப்பவே நம்ம கவிஞர் கண்ணதாசன் எழுதி இருக்கார் \"நான் பார்த்த அரசியல்\" புத்தகத்தில். முடிந்தால் படித்து பாருங்கள்.\nஎன்ன சொல்றது. ஒன்னு இவரு அல்லது அந்த அம்மா, வேற மாற்றம் வேண்டும் தான் ஆனா அதற்க்கு ஆள் தான் இல்லை. அட கருணாநிதிய பத்தி அப்பவே நம்ம கவிஞர் கண்ணதாசன் எழுதி இருக்கார் \"நான் பார்த்த அரசியல்\" புத்தகத்தில். முடிந்தால் படித்து பாருங்கள்.\nகையில காசு வாங்குனோமா, “தல”ய நெம்ப நல்லவருன்னு புகழ்ச்சியா சொன்னோமான்னு இல்லாம, அவரை மறுபடியும் “பச்சை/மஞ்சள்/சிவப்பு/ நீல கவிதை” எழுத வச்சுடாதீங்க....\nஒரே ஒரு சிங்கம் ;-)\nவிடுங்க பாஸ். இவங்க எப்பவுமே இப்படித்தான்...அடிச்சு விட்டுகிட்டே இருப்பாங்க...\nஒரே ஓர் (அ)சிங்கம் ;-)\nசொல்லிட்டேன் சார்.. இல்லேன்னா இட்லிவடைய தட பண்ணிடபோறார்\nஅந்த ஒரு கோடியும் மக்கள்கிட்டேந்து அடிச்ச பணம் தானே\nMr.. சூ சாரி சாத்தப்பன்,\n30ஆம் தேதி கலைஞர் என்ன பேசினார் என்பதை அப்டேட் செய்துள்ளேன்.\n//எனவே அந்த முறையிலே இந்தப் புத்தக கண்காட்சி இன்றைக்கு 33வது ஆண்டாக நடைபெறுகின்ற இந்தக் கண்காட்சியை தொடர்ந்து நடத்தி வருகின்ற நண்பர்களுக்கும், இடையிலே இடைவெளி ஏற்பட்டாலும், அந்த இடைவெளியை நிரப்பி விட்டு அங்கே பொறுப்பேற்க வருகின்ற இளம் தோழர்களுக்கும், அருமை நண்பர்களுக்கும், புரவலர்களுக்கும், புலவர்களுக்கும், பெருந்தகை���ாளர்களுக்கும், சான்றோர்களுக்கும், எல்லா பெரு மக்களுக்கும் நான் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு இந்த விழாவிலே கலந்து கொள்கின்ற வாய்ப்பு கிடைத்தமைக்காக நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்து இந்த வாய்ப்பிலே சிலவற்றைச் சொன்னேன் என்றால், அது தமிழகத்தின் நன்மைக்காக சொல்லப்பட்டது என்று நீங்கள் கருதிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டு - தவறு இழைத்திருப்பேன் எனில் பொறுத்தருள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டு இந்த அளவோடு விடைபெற்றுக் கொள்கிறேன்.\nஒரு Ph.D. thesis அளவுக்கு இந்த புஸ்தகம் எழுதினவரைத் திட்டிட்டு, \"சின்னதா ஒரே வரில\" இந்த அளவுக்கு அருமையா முடிச்சுருக்கற தானைத் தலைவருக்கு ஈடு இணை இல்லை இந்தத் திருநாட்டில். :>\nஇந்த கோழிச்சண்டையை இன்னும் எத்தனை வருஷம் சகிப்பது\nசோவிற்கும் வேறு வேலை இல்லை.\nகலைஞருக்கும் வேறு வேலை இல்லை\nபின்னவர் ஒரு செய்யுள் சொன்னால் முன்னவர் அதற்கு பொழிப்புரை.\nஇது கடந்த 40௦ ஆண்டுகளாக தொடர்கிறது.இடையில் பின்னவர் Brunei sultan அளவிற்கு பணம் சேர்த்தாகி விட்டது.\nவிடுங்கய்யா 2011இல ஒரு ஒட்டிற்கு எவ்வளவு கொடுப்பார்கள் என ஒவ்வொரு தமிழனும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கான் நீங்க என்னடான்னா\nகேவலமான பேச்சை, அழகாக தொகுத்து பேசி இருக்கிறார்.\nஎடுத்தர்கெல்லாம் கடிதம் எழுதும் மு.க. இந்த கேள்வியை முத்தையவிடமோ/கண்ணதாசனிடமோ கடிதம் மூலம் கேட்டிருக்கலாம்.\nஇருவரையும் அசிங்க படுத்துவதாக நினைத்து தானே அசிங்கப்பட்டு கொண்டார் (வழக்கம் போல்).\nபுகழ் மாலை மட்டும் கேட்டு/படித்த அறிஞருக்கு, கருத்தும்/வரலாறும் அவர் புகழ் பாடாத போது வரும் கோவம் நியாமானதே. ;-)\nசிறந்த திரைக்கதைக்கு/வசனத்திற்கு தமிழக விருது எப்படி நியாமகாக கொடுக்கப்பட்டதோ, அதே போல் இனி விருது கொடுக்கும் படி கண்ணதாசனிடம் கேட்டுகொள்ளபடுகிறது. :-)\nஇந்த செய்தியை படித்தவுடனே ஏதாவது கலைஞரை ஏதாவது திட்டனும்னு கோவமா வந்தது - ஆனா சாக்கடைல போய் ஏன் கல்ல வீசியெரியனும்னு தான் சும்மா விட்டுட்டேன் மானஸ்தன் மாதிரி - “தானைத் தலைவர் வாழ்க மானஸ்தன் மாதிரி - “தானைத் தலைவர் வாழ்க\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//விருது வழங்குகின்ற நான் மாத்திரமல்ல, அதை ஆய்வு செய்து, தேர்வு செய்த குழுவினர் மாத்திரமல்ல - எல்லாவற்றையும் விட முக்கியமாக அதை எழுதிய ஆசிரியரே எண்ணிப் பார்க்க வேண்டும். இந்த விருதைப் பெற தகுதியானவர் தானா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா//\nஇந்த உபதேசம் \"நமக்கு நாமே\" விருதுகளுக்கும் பொருந்தும், தலைவரே\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nசன்டேனா இரண்டு (31-1-10) செய்திவிமர்சனம்\nஎஸ்.ராஜம் – மறையாத ஓவியம் - அஞ்சலி\n௨௲௧௧ - ஒரே ஒரு காலயந்திரத்தில்\nநான் பார்க்காத முதல் குடியரசுதின விழா\nசன்டேனா இரண்டு (24-1-10) செய்திவிமர்சனம்\nஅம்புலிமாமா என்னும் ஆயிரத்தில் ஒருவன் - ஹரன்பிரசன்...\nஇலவச விளம்பரம் - அதிகாரம் 134\nநேற்றைய செய்தி, இன்றைய கார்ட்டூன்\nஆயிரத்தில் ஒருவன் - இட்லிவடை விமர்சனம்\nஅப் ( UP ) - சினிமா விமர்சனம்\nசன்டேனா இரண்டு (17-1-10) செய்திவிமர்சனம்\nதுக்ளக் முதல் இதழும், முதல் கடிதமும்.\nஒரு ஜூரியின் டயரி - லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்\nதுக்ளக் 40-ஆவது ஆண்டுவிழா - பகுதி 3\nதுக்ளக் 40-ஆவது ஆண்டுவிழா - பகுதி 2\nதுக்ளக் 40-ஆவது ஆண்டுவிழா - பகுதி 1\nதுக்ளக் 40 வது ஆண்டு விழா - லைவ் அப்டேட்\nகல்கியும் நானும் - கடுகு\n - புத்தக விமர்சனம் ஹரன்பிரசன்ன...\nசென்னை புத்தகக் கண்காட்சி 2010 - LIR -ஹரன்பிரசன்னா...\n2.5 கோடியில் இட்லி ஆராய்ச்சி \nசன்டேனா இரண்டு ( 10-1-10) செய்திவிமர்சனம்\nஇதை நாம் கண்டிக்க முடியாது \nராஜிவ் கொலை வழக்கு விலகிய, விலகாத மர்மங்கள்\n3 இடியட்ஸ் - வ���மர்சனம்\nகலைஞர் - கிழக்கு - சோ\n2 States வாசிப்பு அனுபவம் - ப்ரியா கதிரவன்\nசென்னை புத்தகக் கண்காட்சியின் ஹீரோ\nசன்டேனா இரண்டு (3-1-2010) செய்தி விமர்சனம்\nஷெனாய் இசையில் இந்து முஸ்லீம் ஒற்றுமை\nவெள்ளிக்கிழமை - சினிமா விமர்சனம் - பெர்ஃப்யூம்\nதேவனும் நானும் - கடுகு\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட���ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/10/60.html", "date_download": "2018-07-20T18:16:42Z", "digest": "sha1:G2YA32UF3AXLR4NB33WCMHYPWS7P2I2C", "length": 8247, "nlines": 61, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: உலகை மிரட்சியடைய செய்த சீனாவின் 60வது தேசிய தினம்", "raw_content": "\nஉலகை மிரட்சியடைய செய்த சீனாவின் 60வது தேசிய தினம்\nநேரம் பிற்பகல் 12:30 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nஉலகும் இந்தியாவும் உற்றுப்பார்க்கையில் தனது 60 ஆவது தேசிய தினமன்று சீனா தனது இராணுவ ப���த்தை பீஜிங்கில் வெளிக்காட்டியது. இந்த இராணுவ அணிவகுப்பில் சீனாவின் அதி நவீன டாங்கிகள் மற்றும் ஏவுகணைகள் அனுவகுப்பு செய்தன.இந்த இராணுவ அணிவகுப்பு இதுவரை அந்நாடு கண்டிராத பலத்த பாதுகாப்புகளுக்கு இடையே நடத்தப்பட்டது.\nஇந்த இராணுவ அணிவகுப்பின் போது உலகம் இதுவரை கண்டிராத சீனாவின் DF-31 என்ற கண்டம் விட்டு கண்டம் தாண்டிச் சென்று தாக்கும் ஏவுகணையை சீனா உலகிற்கு காட்டியது. இந்த ஏவுகணை 13,000 கிலோ மீட்டர் தூரம் சென்று இலக்கை தாக்க வல்லது. இது இந்தியாவின் எந்த பகுதியை மட்டுமல்ல அமெரிக்காவரை சென்று இலக்கை தாக்கும் வல்லமை படைத்தது. வல்லுனர்கள் இந்த ஏவுகணை குறித்து கூறுகையில், இந்த ஏவுகணையை எங்கிருந்தும் ஏவக்கூடிய வசதி படைத்தது. கூடவே இது அணு ஆயுதங்களை தாங்கிச்செல்லும் திறன் படைத்து, இந்த ஏவுகணைக்கு பதிலடியாக இந்தியாவிடம் எந்த ஒரு ஆயுதமும் இல்லை என்று கூறினர்.\nகூடவே தரையிலிருந்து தரை தாக்கும் திறன் படைத்த நடுத்தர தூரம் சென்று தாக்கக்கூடிய DF-21 ஏவுகணையும் பங்கெடுத்தது. இந்த ஏவுகணை 3200 கிலோ மீட்டர் சென்று இலக்கை தாக்கும் திறன் படைத்தது. இது தான் உலகிலேயே ஒரே நேரத்தில் பல விதமான ஆயுதங்களை தாங்கிச்செல்லும் ஆற்றல் படைத்த ஒரே ஏவுகணையாகும். இந்தியாவிடம் இதற்கு பதிலாக அக்னி 3 உள்ளது என்றாலும் அது சோதனை நிலையிலேயே உள்ளது.\nசீனாவின் மற்றொரு ஆயுதமான CJ-10 தரையிலிருந்து தரையை தாக்கும் திறன் படைத்து. இது 1500 கிலோ மீட்டர் தூரமுள்ள இலக்கை குறி தவறாமல் தாக்கும் திறன் படைத்தது. இது போன்ற ஏவுகணைகள் இந்தியா,ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு அடுத்து சீனாவிடம் மட்டும் தான் உள்ளது. இந்த ஏவுகணை ஒலியைவிட விட வேகமாக சென்று தாக்கும் திறன் படைத்தது. மேலும் இது 500 கிலோ எடை உள்ள ஆயுதத்தை தாங்கிச் செல்லும் திறன் படைத்து. இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்தியாவிடம் பிரமோஸ் ஏவுகணை உள்ளது. இது இதற்கு போட்டியான சீனாவின் ஏவுகணையைவிட சற்று குறைவான எடை உள்ள ஆயுதத்தையே தாங்கிச்செல்லும் திறன் படைத்திருந்தாலும் இலக்கை குறி தவறாமல் தாக்கும் திறம் படைத்தது.\nஇந்த ஆயுதங்களுக்கு நடுவில் சீனாவின் இராணுவ அணிவகுப்பில் பங்கெடுத்த புதியரக ஆயுதம் கப்பல்களை அளிக்கக் கூடிய ஏவுகணைகள் ஆகும். இந்த YJ-8 வரிசையில் உள்ள ஏவுகணைகள் சீன கப்பல் படையில் அங்கம் வகிக்கிறது. இது கடல்வழி ஆபத்துகளை களைவதற்காக பயன்படுத்தப் படுகிறது.\nவீடியோவைக் காண வீடியோ1, வீடியோ2 க்ளிக் செய்யவும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjamhifs.blogspot.com/2008/12/blog-post_18.html", "date_download": "2018-07-20T18:16:19Z", "digest": "sha1:NWA5XP2D45SROARN4Y4RGR6WAMAWK2TM", "length": 5551, "nlines": 118, "source_domain": "tamilnenjamhifs.blogspot.com", "title": ":: t i G e r ::: உயிர் வாழ ...", "raw_content": "\n\"இது ஒரு டைரி குறிப்பு\" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619\n\"இது ஒரு டைரி குறிப்பு\" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619\nஷெல் விழும்; குண்டு தாக்கும்...\nஅடையாளம் காண கவனம் தேவை\nஎன்ற போது - ஒரு\n- நூற்பெயர் : இசைக்குள் அடங்காத பாடல்கள்\nஆசிரியர் : முல்லை அமுதன்\nதலைப்பு : கவிதைகள், படித்ததில் பிடித்தது\nமண்ணையும் மக்களையும் மண்டியிட வைக்கும் மரபணு மாற்ற...\n\" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு ...\nபுகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்\nஎண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்கு...\nஉயிரினங்களின் தோற்றம் - டார்வின்\nகை கழுவும் போது கவனிக்க வேண்டியவை\nபெண்ணின் குணாதிசயங்கள் பற்றிய பொய்மைகளும் உண்மைகளு...\nநமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன \nசரி என்று தோன்றுவதை செய்யும் துணிச்சல் இருக்க வேண்...\nசிந்திக்க சில நிமிடங்கள் (29)\nமகாகவி பாரதி கவிதைகள் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/11/blog-post_69.html", "date_download": "2018-07-20T18:22:35Z", "digest": "sha1:WUWLMSTG22UYWPGJ7EMRCKN6MQYPIRNZ", "length": 5299, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "பழுகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பழுகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nபழுகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு\nகளுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக���குட்பட்ட பழுகாமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.\nமீட்கப்பட்ட சடலமானது ஒரு பிள்ளை தந்தையான 26 வயதை உடைய ஜெயதீபன் என்பவர் என பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇன்று(19) மாலை குறித்த நபர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பாக உறவினர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2017/07/457.html", "date_download": "2018-07-20T18:21:50Z", "digest": "sha1:ZQ454BHC3W2OLNGFJXA35F3COZE55ODY", "length": 7381, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 457 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 457 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு » ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 457 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு\nஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 457 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு\nகிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு 1700 ஆசிரியர் நியமனங்களை வழங்க முகாமைத்துவ சேவைகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.\nஎன்று மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ் அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.\nஇப்புதிய நியமனங்களுக்காக அரசாங்கம் 457 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், அனைத்து பாடசாலைகளிலும் உள்ள வெற்றிடங்களை எதிர்வரும் மூன்றாம் தவணை விடுமுறைக்கு முன்னதாக நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 4800 இற்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவற்றை நிரப்புவதற்கான முதற்கட்டமாகவே 1700 பேருக்கு நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஏனைய வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்க எதிர்வரும் 2018ம் ஆண்டுக்கான பாதீட்டின் போது நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅதற்கமைய குறித்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு வேலையற்ற பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வெகு விரைவில் கோரப்படவுள்ளன என்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சுட்டிக்காட்டினார்.\nநிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கிழக்கு மாகாண பட்டதாரிகள் கடந்த நான்கு மாதங்களாக சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது\nLabels: ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப 457 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2009/07/blog-post_18.html", "date_download": "2018-07-20T18:13:49Z", "digest": "sha1:U6SSXWITOPC6PDMJYNHFN3KRVMC7Q57O", "length": 7379, "nlines": 82, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: நிறங்களில் குணங்கள்", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nஒவ்வொரு நிறங்களும் ஒவ்வொரு குணங்களினை கொண்டிருப்பதாக சான்றோர்கள் கூறுகின்றனர். பச்சை = வலிமை, உண்மை நீலம் = அன்பு, சுகம், பரந்த உணர்வு மஞ்சள் = தெய்வீகம், ஞானம் , மங்களம் பழுப்பு = மர்மத்தன்மை ஊதா = குழப்பம், சூழ்ச்சி, தாக்குதல் வெள்ளை = உயர்வு, உயர்நிலை, கள்ளமற்ற தன்மை\nகறுப்பின் காதலியான எனக்கு என்ன குணாதிசயம்\nஅனைத்தையும் உள்ளடக்கிய தன்மைக்கு நிறம் என்று சொன்னால் வெண்மைதான். வெண்மை என்பது நிறம் அல்ல. எல்லா நிறங்களின் பிறப்பிடமும் அதுதான். எனவே வெண்மைதான் அனைத்தையும் உள்ளடக்கியது.\nகருப்பு என்பது ஒன்றுமற்ற நிலையினை குறிக்கும். பொதுவாக சூன்யத்தின் நிறம் என்றும் சொல்லலாம். ஆனால் இருளை நீக்குவதால் தானே ஒளிக்கே பெருமை. அதனால் எங்கும் நிறைந்திருக்கும் கருப்பும் என்றும் சிறப்புதான்\nஉலகத்தின் தோற்றமும் வரலாறும் நூல்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்கள���ம் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - ஆசிரியர் மு. கமலக்கண்ணன்\nஇடம் - ஆலவாய் அழகன் நம்பி திருக்கோவில், அரிட்டாபட்டி, மேலூர் (வ ) மதுரை மாவட்டம்\nநாள் - பிரதி வாரம் ஞாயிறன்று\nநேரம் - மாலை 4 மணி முதல் 5 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaiy.blogspot.com/2013/07/blog-post_29.html", "date_download": "2018-07-20T18:31:57Z", "digest": "sha1:BQ3V3PRRABWJ333P2FO7TD677APS2GUX", "length": 47947, "nlines": 282, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: மூலதன முதலைகளின் வேட்டைக் காடாகிய தெற்கு சூடான்!", "raw_content": "\nமூலதன முதலைகளின் வேட்டைக் காடாகிய தெற்கு சூடான்\n\"சூடான் மக்கள் விடுதலை இயக்கம், விடுதலை பெறும் தெற்கு சூடானின் விடுதலை நாள் விழாவில் பங்கேற்குமாறு, ‘ நாடு கடந்த தமிழீழ அரசு ’க்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தமிழீழத்திற்கான முதல் அங்கீகாரம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர், சூடானில் இருந்து பிரிந்து சுதந்திர நாடான தெற்கு சூடான், நம்மூர் தமிழ் தேசியவாதிகள் மனதிலும் பெருமளவு எதிர்பார்ப்புகளை உண்டாக்கியது. தெற்கு சூடானை விட, சூடான் நாட்டின் டாபூர் பிராந்தியம் அளவிட முடியாத மனிதப் பேரழிவை சந்தித்திருந்தது. அங்கு இனப்படுகொலை நடந்ததை, ஐக்கிய நாடுகள் சபையும் அறிவித்திருந்தது. ஆயினும், சர்வதேச சமூகம் டாபூரை கைவிட்டு விட்டு, தெற்கு சூடானுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காரணம் என்ன எல்லாமே எண்ணைக்காக தான். தெற்கு சூடான் விடுதலைப் போராட்டத்தை, \"இஸ்லாமிய-அரபு மேலாதிக்கத்திற்கு எதிரான கிறிஸ்தவ பழங்குடியின மக்களின் போராட்டம்...\" என்று பலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், எண்ணை வளத்தை பங்கு பிரிப்பது சம்பந்தமான சர்ச்சை தான் போருக்கு காரணம் என்பதை அறிந்தவர்கள் மிகக் குறைவு.\nமுப்பதாண்டுகளாக ஆயுதப் போராட்டம் நடத்தி, தனியரசு அமைத்த தெற்கு சூடானின் இன்றைய நிலைமை என்ன அங்கே மக்கள், எந்தக் குறையுமற்று, சந்தோஷமாக வாழ்கின்றனரா அங்கே மக்கள், எந்தக் குறையுமற்று, சந்தோஷமாக வாழ்கின்றனரா இ���ற்கான பதில் அதிர்ச்சியை உண்டாக்கும். தெற்கு சூடான், பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக் காடாகியுள்ளது. விடுதலைக்காக உயிரைக் கொடுத்து போராடிய மக்கள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களை வழிநடத்திய தலைவர்கள், சொகுசு வாழ்வில் மெய்மறந்து போயுள்ளனர்.\nஅன்று தெற்கு சூடான் விடுதலை அடைந்ததை வரவேற்றவர்கள், இன்று அந்நாட்டு மக்களின் நிலையைப் பற்றிக் கவலைப் படாமல் பாராமுகமாக இருப்பது ஏன் உண்மையில், தமிழீழ உழைக்கும் மக்கள் தான், தெற்கு சூடான் உழைக்கும் மக்களின் நிலைமை குறித்து அக்கறை கொள்வார்கள். எமக்குத் தெரிந்த \"தீவிரமான தமிழீழ போராளிகளுக்கு,\" அந்த அக்கறை துளியும் கிடையாது. ஏனெனில், அவர்கள் வசதியான மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தமது வர்க்க நலன்கள் மட்டுமே முக்கியமானவை. அதனைப் புரிந்து கொள்வதற்கு, நாங்கள் தெற்கு சூடானில் இருந்து படிப்பினைகளை பெறுவது அவசியம்.\nமுதலில், தெற்கு சூடான் அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றிய சிறிய குறிப்பு. அந்நாடு சுதந்திரமடைந்த நாளில் இருந்து இன்று வரை, ஒரு கட்சி ஆட்சி தான் நடக்கின்றது. சூடானில் இருந்து பிரிவதற்காக, \"சூடான் மக்கள் விடுதலை இயக்கம்\" (SPLM) ஆயுதப் போராட்டம் நடத்தியது. அதன் இராணுவப் பிரிவின் பெயர் : \"மக்கள் விடுதலைப் படை\" (PLA). தெற்கு சூடான் சுதந்திரமடைவதற்கு முன்னரே, அதன் தலைவர் ஜோன் காரெங் ஒரு விபத்தில் கொல்லப் பட்டார். அதன் பிறகு, தலைவரான சல்வா கீர், சுதந்திர தெற்கு சூடானின் முதலாவது ஜனாதிபதியாகி உள்ளார். ரீக் மாஷார் உப ஜனாதிபதியாகினார்.\nதெற்கு சூடானில் பல கட்சி ஜனநாயகம் கிடையாது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி இல்லை. ஆளும் SPLM கட்சிக்குள் மட்டுமே தேர்தல் சாத்தியமானது. அதனால், அந்தக் கட்சிக்குள் தான் அதிகாரத்திற்கான பதவிப் போட்டியும் நடக்கின்றது. அண்மையில் ஜனாதிபதி சல்வா கீர், மந்திரி சபையை கலைத்து, மந்திரிகளை வீட்டுக்கு அனுப்பிய பிறகு, அங்கே பெரும் அரசியல் நெருக்கடி தோன்றியுள்ளது.\nரீக் மாஷார், தானே அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டுமென விரும்புவது ஒன்றும் இரகசியமல்ல. ஆனால், இங்கே குறிப்பிடத் தக்க விடயம், கீர், மாஷார் ஆகிய தலைவர்களுக்கு இடையிலான பதவிப் போட்டி, இரண்டு இனங்களுக்கு இடையிலான போட்டியை எதிரொலிக்கின்றது. கீர் டி���்கா இனத்தை சேர்ந்தவர். (அகால மரணமுற்ற முன்னாள் தலைவர் ஜோன் காரெங் கூட ஒரு டிங்கா தான்.) ஆனால், மாஷார் நூவர் (அல்லது நூர்) இனத்தை சேர்ந்தவர். தெற்கு சூடானில் பல இன மக்கள் வாழ்ந்த போதிலும், டிங்கா, நூவர் இனத்தவர்கள் தான் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.\nதலைநகர் ஜூபாவில் தண்ணீர் சுத்திகரிக்கும் ஆலையோ, அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் வசதியோ கிடையாது. ஜூபாவில், நகரமயமாக்கலுக்கு அவசியமான நவீன கட்டுமானப் பணிகளை செய்யாமல் புறக்கணிக்கும் அரசு, வடக்கே சில நூறு கிலோமீட்டர் தொலைவில், ரமிசெல் என்ற புதிய தலைநகரம் ஒன்றை அமைக்க விரும்புகின்றது. பெட்ரோல் விற்றுக் கிடைத்த வருமானத்தில் தான் புதிய தலைநகரம் கட்டப் படப் போகின்றது. நிர்மாணப் பணிகளில் ஈடுபடும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கது.\nபெற்றோலிய தொழிற்துறை, தெற்கு சூடானின் முக்கால்வாசி தேசிய வருமானத்தை ஈட்டித் தருகின்றது. சூடான் எல்லையோரம் உள்ள வட மாகாணங்களில் மட்டுமே எண்ணை வளம் உள்ளது. இன்னும் பத்து வருடங்கள் மட்டுமே எண்ணை கிடைக்கும். எண்ணைக் கிணறுகள் வற்றிய பிறகு என்ன நடக்கும் அதற்கான எந்தத் திட்டமும் அரசிடம் கிடையாது. பன்னாட்டு முதலீட்டாளர்களும், தற்போது கிடைக்கும் எண்ணைக்காக மட்டுமே வருகின்றனர். தெற்கு சூடானின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகின்றது என்றால், எண்ணை உற்பத்தி மட்டுமே மூல காரணம்.\nசுதந்திரத் தனியரசான தெற்கு சூடானில், எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனம், எந்த நாட்டவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று தெரியுமா \"சீன தேசிய பெற்றோலிய நிறுவனம்\" தான், சுதந்திர தெற்கு சூடானில் மிகப் பெரிய முதலீட்டாளர் \"சீன தேசிய பெற்றோலிய நிறுவனம்\" தான், சுதந்திர தெற்கு சூடானில் மிகப் பெரிய முதலீட்டாளர் முன்பு சூடான் என்ற ஒரே நாடாக இருந்த காலத்திலும், சீனர்கள் தான் எண்ணை தொழிற்துறையில் முதலிட்டிருந்தார்கள். ஆமாம், அதே எண்ணைக் கிணறுகள், அதே நிறுவனம், அதே சீனர்கள். ஆனால், கமிஷன் வாங்கும் உள்நாட்டுப் பிரதிநிதி மட்டுமே மாறி இருக்கிறார்.\nஒரு காலத்தில், \"சூடானிய அரபு பேரினவாதிகளை ஆதரிக்கும் சீன முதலீட்டாளர்கள்\" பற்றி, அமெரிக்கர்களிடம் முறையிட்டவர்கள், இன்று சீனர்களை வரவேற்று, தெற்கு சூடானில் முத���ிடச் சொல்லி இருக்கிறார்கள். சீனர்கள் கொடுக்கும் கமிஷனை வேண்டாம் என்று மறுப்பதற்கு, தெற்கு சூடானின் ஆட்சியாளர்கள் அந்தளவுக்கு முட்டாள்களா நாளை தமிழீழ தனியரசு உருவானாலும், அது தான் நடக்கப் போகின்றது. சந்தேகத்திற்கிடமின்றி, சீனர்கள் தான் தமிழீழத்திலும் முதலிடப் போகிறார்கள். இன்று ராஜபக்சவுக்கு கமிஷன் கொடுக்கும் சீனர்கள், நாளை தமிழீழ ஜனாதிபதிக்கு கொடுப்பார்கள்.\nதெற்கு சூடான் நாட்டு எண்ணை வள தொழிற்துறையில், ஏன் அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் முதலிடவில்லை எண்ணை தொழிற்துறை மட்டுமல்ல, தெற்கு சூடானில் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள் எதுவும் அமெரிக்கர்களுடையதல்ல எண்ணை தொழிற்துறை மட்டுமல்ல, தெற்கு சூடானில் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள் எதுவும் அமெரிக்கர்களுடையதல்ல ஏன் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும், ஆரம்பக் கட்ட கோளாறுகளை கொண்ட புதிய தேசத்தில் முதலிடுவதற்கு, அவர்களுக்கு கிறுக்குப் பிடித்திருக்கிறதா அந்த வேலையை மற்றவர்கள் செய்யட்டும் என்று காத்திருக்கிறார்கள். நிலைமை சீரான பின்னர், அமெரிக்கர்கள் களத்தில் இறங்குவார்கள். மேலும், சீனர்கள் எண்ணை எடுத்தாலும், உலகச் சந்தையில் தானே விற்க வேண்டும்\nதெற்கு சூடானின் எல்லைகள் இன்றைக்கும் சரியாக வரையறுக்கப் படவில்லை. \"அபெய்\" என்ற பகுதியை சூடானும் உரிமை கூறுவதால், அதற்காக ஒரு எல்லைப் போர் நடை பெற்றது. தெற்கு சூடான் அரச செலவினத்தில் பெரும் பகுதி இராணுவத்திற்கு செலவிடப் படுகின்றது. இது உலகிலேயே மிக அதிகமான பாதுகாப்புச் செலவினமாகும். எண்ணைக் கிணறுகளை பாதுகாப்பதற்கு, இராணுவத்திற்கு அதிக சலுகைகள் கொடுத்து பராமரிப்பது அவசியம் என்று கருதப் படுகின்றது. முன்பு, வட சூடானிய படைகள் ஆக்கிரமித்திருந்த காலத்திலும், அதுவே காரணமாக இருந்தது.\nதெற்கு சூடானில், எண்ணை வளம் நிறைந்த மாநிலங்களில் நிலைமை எப்படி இருக்கிறது எண்ணை உற்பத்தியினால் கிடைக்கும் இலாபத்தின் பெரும் பகுதி, அந்தப் பிரதேச மக்களுக்கு போய்ச் சேருகின்றதா எண்ணை உற்பத்தியினால் கிடைக்கும் இலாபத்தின் பெரும் பகுதி, அந்தப் பிரதேச மக்களுக்கு போய்ச் சேருகின்றதா முன்பெல்லாம், அந்தப் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப் படும் எண்ணெயினால் கிடைக்கும் வருமானம், நேரடியாக கார்ட்டூமுக்கு (வட சூடான்) செல்கிறது என்ற முறைப்பாட்டின் பேரில் தான், தெற்கு சூடான் விடுதலைப் போராட்டம் நடைபெற்றது. தெற்கு சூடான் சுதந்திர தனியரசானால், எண்ணை வருமானத்தில் 5% தினை, அது உற்பத்தியாகும் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு தருவதாக, SPLM வாக்குறுதி அளித்தது.\nதற்போது அதிகாரத்தில் இருக்கும் SPLM அரசு, தனது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதா இல்லை, முன்பு எண்ணை வருமானம் நேரடியாக கார்ட்டூமுக்கு சென்றது. தற்போது அது ஜூபாவுக்கு (தெற்கு சூடான் தலைநகரம்) செல்கின்றது. முன்பு அந்தப் பிரதேச மக்கள் எதிர்ப்பைக் காட்டிய பொழுது, கார்ட்டூம் படைகளை அனுப்பி எதிர்ப்பை அடக்கியது. இன்று ஜூபாவும் அதையே செய்கின்றது. அரபு-இஸ்லாமிய பேரினவாதப் படைகள் வெறியாட்டம் நடத்திய அதே இடத்தில், தெற்கு சூடான்-கிறிஸ்தவ குறுந்தேசியப் படைகள் அட்டூழியம் புரிகின்றன. அதிகாரத்தில் உள்ளவர்களின் இனமும், மொழியும் தான் மாறியிருக்கிறது. அதிகார வர்க்கம் ஒன்று தான். அடக்குமுறை ஒன்று தான். பாதிக்கப்படும் மக்களும் ஒன்று தான்.\nதெற்கு சூடான் அரசு, எண்ணெய் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருமானத்தை, நேர்மையான வழியில் பங்கிட்டுள்ளதா மக்கள் நலன் பேணும் திட்டங்களில் செலவிடுகின்றதா மக்கள் நலன் பேணும் திட்டங்களில் செலவிடுகின்றதா அதுவும் இல்லை. இன்று அரசில் முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ள, SPLM இயக்கத் தலைவர்கள் மட்டுமே, அதன் பலனை அனுபவிக்கிறார்கள். அவர்கள் பெரிய பங்களாக்களை கட்டிக் கொண்டு, வசதியாக வாழ்கிறார்கள். குளிரூட்டப் பட்ட ஆடம்பர கார்களில் பவனி வருகிறார்கள்.\nபெரு நகரங்களில், தலைவர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக, ஆங்கில மொழி வழி பாடத்திட்டத்தை கற்பிக்கும், உயர்தரமான சர்வதேச பாடசாலைகள் கட்டப் படுகின்றன. மேலும், தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்கள். கடந்த முப்பது வருடங்களாக காடுகளுக்குள் மறைந்திருந்து போராடியவர்கள், இப்போது கிடைத்துள்ள வசதிகளை அனுபவிக்கக் கூடாதா என்று அதற்கு நியாயம் கற்பிக்கலாம்.\nமக்கள் விடுதலைப் படை (PLA) என்ற விடுதலை இராணுவத்தில் போராடிய முன்னாள் போராளிகள், அவர்களது குடும்பங்களின் நிலைமை எப்படி இருக்கின்றது குறிப்பிட்ட அளவு முன்னாள் போராளிகள், புதிய தெற்கு சூடான் இராணுவத்த��ல் சேர்க்கப் பட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலான முன்னாள் போராளிகள், எந்த வேலை வாய்ப்புமின்றி, அவர்களது பாரம்பரிய தொழிலான, மாடு மேய்க்கும் வேலை செய்கின்றனர்.\n\"மாடு மேய்ப்பது எமது கலாச்சார பாரம்பரியம்\" என்று SPLM தலைவர்கள் சப்பைக் கட்டு கட்டினாலும், முதலாளித்துவ பொருளாதாரம் அவர்களை ஒதுக்கி வைத்திருக்கிறது என்பது தான் உண்மை. ஏனெனில், போரிடுவதற்கு மட்டுமே பயிற்றுவிக்கப் பட்ட முன்னாள் போராளிகளுக்கு, வேறு வேலை எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர்களிடம் தொழில் தகைமை எதுவும் கிடையாது. அதனால், உணவு விடுதி பணியாளர் வேலை கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை. சுயமாகத் தொழில் செய்து சம்பாதிப்பதற்கு, அவர்களிடம் பணமும் கிடையாது.\nசுதந்திர தெற்கு சூடானில் முதலிட்டு வர்த்தகம் செய்பவர்களில், தொண்ணூறு சதவீதமானோர் வெளிநாட்டவர்கள் சீனர்கள், ஐரோப்பியர்கள், லெபனானியர்கள், இந்தியர்கள் மட்டுமல்ல, பிற ஆப்பிரிக்க முதலாளிகளும் அங்கே முதலிட்டுள்ளனர். பிரபல பியர் தொழிற்சாலை உரிமையாளர் ஒரு தென் ஆப்பிரிக்க நாட்டவர். பிரபல வானொலி உரிமையாளர் கென்யா நாட்டவர். செல்பேசி சேவை வழங்கும் நிறுவன உரிமையாளர் ஒரு லெபனான் நாட்டவர். இவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.\nஅயல்நாடான எத்தியோப்பியாவில் இருந்து வருபவர்கள் கூட, தெருக்களில் தின்பண்டம் விற்று பிழைப்பு நடத்துகின்றனர். இவ்வாறு சிறிய வணிக நிறுவனம் முதல், பெரிய முதலீட்டு வங்கி வரையில், அனைத்தும் வெளிநாட்டவர் வசம் உள்ளன. இவர்கள் யாரும், தெற்கு சூடான் விடுதலைப் போராட்டத்தில் எந்தவிதப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. விடுதலைப் போராட்டத்திற்கு தமது பங்களிப்பைச் செய்தவர்கள், அதன் பலன்களை அனுபவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.\nதெற்கு சூடான் நாட்டை சேர்ந்த எந்த முதலாளியும் கிடையாதா இருக்கிறார்களே அவர்கள் ஒன்றில், SPLM அரசினால் பலனடைந்த பெரும் புள்ளிகளாக இருப்பார்கள், அல்லது மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்களாக இருப்பார்கள். போர் நடந்த காலங்களில், ஓரளவு வசதி படைத்தவர்கள், மேற்கத்திய நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்து சென்றனர். பணக்கார நாடுகளில் வேலை செய்து சேமித்த பணத்தை முதலிட, தாயகத்திற்கு திரும்பி வந்திருக்��ிறார்கள். அவர்கள் கொடூரமான போரில் இருந்து தப்பிப் பிழைத்தது மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்து கொண்டு SPLM இயக்கம் ஆயுதம் வாங்க பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அன்று, வெளிநாடுகளில் இருந்து கொண்டு, தீவிரமாக தெற்கு சூடான் தேசியவாதம் பேசியவர்கள், இன்று சிறு முதலாளிகளாக திரும்பி வருகிறார்கள்.\nமுப்பதாண்டு கால போரில், அயல் நாட்டுக்கு கூட தப்பிச் செல்ல வழியற்ற ஏழைகள் தான், தமது பிள்ளைகளை போராளிகளாக அர்ப்பணித்திருந்தனர். தெற்கு சூடான் சுதந்திர நாடானால், தமது வாழ்க்கை சிறக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்தோ பரிதாபம் அவர்களது எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்துப் போயின. விடுதலையடைந்த தெற்கு சூடானில்,பெரும் மூலதனத்தை கொண்டு வந்து கொட்டும் முதலாளித்துவத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் துவண்டு போகின்றனர். சாதாரண ஏழை மக்களுக்கு, சிறிய பெட்டிக் கடை திறப்பது கூட ஒரு கனவாகத் தான் இருக்கும். ஏனெனில், அவர்களுக்கு எந்த வங்கியும் கடன் கொடுப்பதில்லை. வங்கிகள், கடனை திருப்பிச் செலுத்தக் கூடிய உறுதிமொழியை எதிர்பார்க்கின்றன.\nமுப்பதாண்டு காலமாக நடந்த போரில் உடமைகளை இழந்து, உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு வாழும் மக்களால், வங்கிகள் கேட்கும் அடமானப் பத்திரங்களை கொடுக்க முடியுமா SPLM தலைவர்களோ, தமது நாட்டின் கடந்த கால அவல நிலையை மறந்து விட்டுப் பேசுகிறார்கள். \"அயல் நாட்டவரான எத்தியோப்பியர்கள் ஏதாவது தொழில் முயற்சியை தொடங்கலாம் என்றால், ஏன் இவர்களால் முடியாது SPLM தலைவர்களோ, தமது நாட்டின் கடந்த கால அவல நிலையை மறந்து விட்டுப் பேசுகிறார்கள். \"அயல் நாட்டவரான எத்தியோப்பியர்கள் ஏதாவது தொழில் முயற்சியை தொடங்கலாம் என்றால், ஏன் இவர்களால் முடியாது\" என்று கேள்வி கேட்கின்றனர். சுருக்கமாக சொன்னால், \"முதலாளித்துவ போட்டியை சமாளிக்க முடியாத சோம்பேறிகள்\" என்று, SPLM தலைவர்கள் தமது சொந்தப் பிரஜைகள் மேல் பழி போடுகின்றனர்.\nஉண்மை தான். தெற்கு சூடான் விடுதலை அடைந்தால், அது காட்டு முதலாளித்துவத்தை வரித்துக் கொள்ளும் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை. இந்த உண்மை அன்றே தெரிந்திருந்தால், அரபு - சூடான் பேரினவாத அரசுக்கு எதிராக மட்டுமல்லாது, முதலாளித்துவத்திற்கு எதிராகவும் போராடி இருப்பார்கள். கா���ம் இன்னும் கடந்து விடவில்லை. தெற்கு சூடான் உழைக்கும் மக்கள், அடுத்த கட்ட விடுதலைப் போராட்டத்திற்கு தயாராகிறார்கள். ஆங்காங்கே நடக்கும், வெளிநாட்டவருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதற்கான அறிகுறிகள். அதனால் தான், \"அபாயகரமான சூழ்நிலை\" கருதி, அமெரிக்கர்கள் தள்ளி நிற்கின்றனர்.\nதெற்கு சூடான் தொடர்பான முன்னைய பதிவுகள்:\n1.தெற்கு சூடான்: ஒரு புதிய தேசத்தின் ஜாதகம்\n2.சூடான்: இஸ்லாமிய வடக்கும், கிறிஸ்தவ தெற்கும்\nLabels: தமிழீழம், தனியரசு, தெற்கு சூடான், முதலாளித்துவம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nமூலதன முதலைகளின் வேட்டைக் காடாகிய தெற்கு சூடான்\nவரலாற்றுத் திருப்புமுனையான 83 ஜூலைக் கலவரம் - ஒரு ...\nதமிழரின் தலைவிதியை தீர்மானிக்கும் 13 ம் இலக்கச் சட...\nவட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்\nகலப்புத் திருமணத்தால் சாதியத்தை தகர்க்க முடியாது\nரயிலைக் கடத்தி பணயம் வைத்த தனி நாட்டுக் கோரிக்கையா...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப���பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kotticodu.blogspot.com/2012/05/blog-post_10.html", "date_download": "2018-07-20T18:42:16Z", "digest": "sha1:YQUW67LAVJN4C53NECXFPI2UV2S4NUO2", "length": 32087, "nlines": 110, "source_domain": "kotticodu.blogspot.com", "title": "மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றம் கொடுத்த ஜெயா ~ என் பக்கங்கள்", "raw_content": "\nமாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றம் கொடுத்த ஜெயா\nஎழுதியது Suresh Kumar Labels: அரசியல், கருணாநிதி, வைகோ, ஜெயலலிதா எழுதிய நேரம் Thursday, May 10, 2012\n18 ஆம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் ம.தி.மு.க-வின் கொடியை வைகோ ஏற்றிய ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த சந்திப்பு இது...\n''ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து மே 13-ம் தேதியுடன் ஓர் ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஓர் ஆண்டு காலத்தை எப்படி மதிப்பிடுவீர்கள்\n''மாற்றம் விரும்பிய மக்களுக்கு ஏமாற்றத்தையே ஜெயலலிதா தந்து இருக்கிறார் என்று, அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாவது மாதமே சொன்னேன். 'ஜெயலலிதா திருந்திவிட்டார்’ என்று சொல்லி வாக்குக் கேட்டவர்கள் அத்தனை பேர் முகத்திலும் கரியைப் பூசிவிட்டார் ஜெயலலிதா.\nபால் விலையை ஏற்றிவிட்டார். பஸ் கட்டணத்தை உயர்த்திவிட்டார். மின்சாரம் கொடுக்கத் திட்டமிடாமல் மின் கட்டணத்தை மட்டும் எகிறவைத்துவிட்டார். மளிகைப் பொருட்கள் அனைத்தின் விலையும் ஏறிவிட்டன. யாரெல்லாம் ஜெயலலிதாவை ஆட்சிக்குக் கொண்டுவர வாக்குஅளித்தார்களோ, அவர்கள் அனைவரின் பாக்கெட்டில் இருந்தும் பணத்தைப் பகிரங்கமாக அரசாங்கம் எடுத்துவிட்டது. ஏழை, நடுத்தர மக்கள் இதுபற்றிக் கோபப்படுவார்களே என்கிற பயமே ஜெயலலிதாவுக்கு இல்லை. 'இவ்வளவு கட்டணத்தை உயர்த்தியதற்குப் பிறகும் நான்தான் சங்கரன்கோவிலில் வெற்றி பெறுவேன்’ என்று ஜெயலலிதா சட்டமன்றத்தில் பகிரங்கமாகச் சொன்னார். பணம் கொடுத்து வாக்குகளை வாங்கிவிடலாம் என்ற மமதைதான் இதற்குக் காரணம். திருமங்கலம் ஃபார்முலாவைக் கண்டுபிடித்த கருணாநிதியின் பண பலம்தான் அவரை பாதாளத் துக்குத் தள்ளிவிட்டது என்பதை ஜெயலலிதா உணர வேண்டும்.''\n'' 'நான் என்ன தவறு செய்வேன் என்று எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் காத்திருக்கின்றன’ என்கி��ாரே ஜெயலலிதா\n''பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பெயரால் அமைந்த நூற்றாண்டு நூலகத்தை முடக்க நினைத்தது சரியா செம்மொழி நூலகத்தைப் பகிரங்கமாகவே அப்புறப்படுத்தியதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும் செம்மொழி நூலகத்தைப் பகிரங்கமாகவே அப்புறப்படுத்தியதை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும் சமச்சீர்க் கல்வியை முடக்குவதற்காக எத்தனை வக்கீல்களை வைத்து ஜெயலலிதா வாதாடினார்\nதலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடு நடந்திருக்குமானால், கடந்த ஆட்சி மீது விசாரணை நடத்தலாம். அதற்காக மக்களின் வரிப் பணத்தால் கட்டப்பட்ட கோடிக்கணக்கான மதிப்பிலான கட்டடத்தை கவனிப்பார் இல்லாமல் போடு வேன் என்பது பாசிச அணுகுமுறை. கடந்த ஆட்சி செய்ததை எல்லாம் மாற்றுவேன் என்று அடுத்து வரும் ஆட்சி முடிவு எடுக்குமானால், ஜனநாயக நெறிமுறைகள் அனைத்தும் கேலிக்குரியவையாகி சவக்குழிக்குள் தள்ளப்படும்.''\n''ஓர் ஆண்டு காலத்தில் நல்லதே நடக்கவில்லை என்கிறீர்களா\n''பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்’ என்று தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வை வெளிப்படுத்தியது பாராட்டத்தகுந்தது. முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு சதி செய்ததும், அதற்கு மத்திய காங்கிரஸ் அரசு வாய் மூடி மௌனியாக இருந்தபோது, அறிக்கை வெளியிட்டு தமிழ்நாட்டு உரிமைக்காக ஜெயலலிதா நின்றதை வரவேற்கிறோம். தேசிய பயங்கரவாதத் தடுப்பு மையம் என்கிற பெயரால் மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படுகிறபோது, தைரியமாக அதனை எதிர்த்து உறுதியாக ஜெயலலிதா நிற்பது கவனிக்கத் தக்கது.''\n''இந்த ஓர் ஆண்டு காலப் படிப்பினைகளின் அடிப்படையில் ஜெயலலிதாவுக்கு நீங்கள் ஆலோசனை ஏதேனும் சொல்ல முடியுமா\n''மூன்று விஷயங்களை ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுவருகிறேன்.\nஜெயலலிதாவின் அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். அரசியல்தலைவர் களால், மக்கள் பிரதிநிதிகளால், பாதிக்கப் பட்ட மக்களால் எளிதில் பார்க்க முடியாத மனிதராக அவர் இருக்கிறார். இப்படி நடந்துகொள்வது மன்னர் ஆட்சிக் காலத் தின் எச்சம். தெருத் தெருவாகச் சென்று மக்களிடம் ஓட்டு போடுங்கள் என்று கேட்டு வாக்கு வாங்கும் மக்கள் ஆட்சிக் காலத்தில், அனைத்துத் தலைவர்களும் மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள். சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் கடத்தப் பட்டபோது தமிழகத்தின் எத்தனையோ குடும்பங்கள் அவருக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று பிரார்த்தித்தன. அலெக்ஸின் அப்பாவும் அலெக்ஸ் மனைவியின் அப்பா வும் தலைமைச் செயலகத்துக்குச் சென்று முதல்வரைப் பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டபோது கிடைக்கவில்லை. அவர்களை தமிழக முதல்வர் சந்திப்பது என்பது, அந்தக் குடும்பத்தின் பின்னால் மொத்தத் தமிழ்நாடும் இருக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு சமிக்ஞை. அதன் பிறகு, பிரதமருக்குக் கடிதம் எழுதினார் முதல்வர். ஆனால், பாதிக்கப்பட்டவர்களை அந்தச் சூழ்நிலையில் சந்திப்பதால், அப்பாயின் மென்ட் இல்லாமலேயே அவர்களைப் பார்க்க அனுமதிப்பதால் முதல்வர் குறைந்து விட மாட்டார். அவருடைய செல்வாக்கு உயரத்தான் செய்யும்.\nஇரண்டாவது... தமிழ்நாடு முழுவதும் கண்மாய், குளங்களில் மணல் கொள்ளை பகிரங்கமாக ஆளும் கட்சியினரின் ஆசீர்வாதத்துடன் பலமாக நடக்கிறது. ஆளும் கட்சியினருக்கு இன்று வருவாய் ஈட்டும் முக்கியமான தொழில்... மணல் திருட்டுதான். பிரதான ஆற்றுப் படுகைகள் மட்டும் அல்லாமல், சிற்றாறுகள், காட்டாறுகளைத் தேடிக் கண்டுபிடித்து மணல் அள்ளுகிறார்கள். தமிழ்நாட்டின் வளத்தை பட்டப் பகலில் சுரண்டிக்கொண்டு இருக்கிறார்கள். இதைத் தடுக்காவிட்டால், தமிழகமே பாலைவனமாகிவிடும்.\nமூன்றாவது... சாராயக் கடைகள் மூலமாக வருமானம் அதிகமாவதை ஓர் அரசாங்கம் சாதனையாகச் சொல்வது கேவலமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகள் பெருகிப்போய், பண்பாட்டுச் சீர்கேடுகள் அதிகமானதற்கு டாஸ்மாக் கடைகள்தான் காரணம். ஜெயலலிதாவும் கருணாநிதியும் சேர்ந்து தமிழ்ச் சமுதாயத்துக்குச் செய்த பெருங்கேடு இது. இனி மதுக் கடைகளைப் புதிதாகத் திறக்கக் கூடாது; ஏற்கெனவே உள்ள கடைகளைப் படிப்படியாக மூட வேண்டும். எலைட் பார் வரவே கூடாது. தமிழ்நாட்டு ஆண்களின் கல்லீரலைக் கெடுத்த கழகங்கள் என்று வருங்கால சமுதாயம் இவர்கள் இருவரையும் சபிக்கும்\n''ஈழப் பிரச்னைக்கு வருவோம். மீண்டும் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) தொடங்கி உள்ளாரே கருணாநிதி\n''கூச்சம் இல்லாமல் பொய்கள் சொல்வதும் வெட்கம் இல்லாமல் வேடிக்கை காட்டுவதும் கலைஞர் கருணாநிதிக்குக் கைவந்த கலை. வசனம் எழுதி வாழ்க்கையைத் தொ���ங்கியவர் அதே வசனங்கள் இன்னமும் கை கொடுக்கும் என்று நினைக்கிறார். 80-களின் தொடக்கக் காலத்தில் தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் எல்லாம் 'ஈழம்’ என்ற சொல்லை விதைத்த 'டெசோ’ அமைப்பின் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதானே 24 ஆண்டுகளுக்கு முன் அவராலேயே கொன்று புதைக்கப்பட்ட உடலை மீட்டெடுத்து... பாடம் பண்ணி... படம் காட்ட வருகிறார். இது டெசோ அல்ல. வெறும் ஷோ\nயாழ்க் கோட்டையில் புலிக் கொடி பறந்தபோது வேடிக்கை பார்த்த அவர்... வடக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் முக்கால் நிலப் பரப்பில் நிர்வாகத்தைத் தமிழீழ அரசாங்கம் நிர்வகித்தபோது கண்டுகொள்ளாமல் இருந்த அவர்... தரைப் படை, கப்பல் படை, விமானப் படை மூன்றும் பிரபாகரனுக்கு இருந்தபோது வயிற்றெரிச்சல் பட்ட இவர்... ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் களம் நின்ற காலத்தில் கண்டுகொள்ளாதவர்... உலகம் பயன்படுத்தும் எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்திப் போரிட்டு நின்ற காலத்தில் அதை ஒரு பொருட்டாகக் கருதாதவர்... இன்றைக்குத் தமிழ் ஈழம் அமையப் பாடுபடுவேன் என்று பேசுவது பச்சை சந்தர்ப்பவாதம். கருணாநிதிக்கு இது இயல்பானது.\nநான்காவது கட்ட ஈழப் போர் என்பது 2006-2009 காலகட்டத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷேவால் நடத்தப்பட்ட ரத்த வெறியாட்டம். இன்றைக்கு 'டெசோ’வை உயிர்த்தெழவைத்திருக்கும் கருணாநிதி, அன்று தமிழன் சாகாமல் இருக்கச் செய்த காரியம் என்ன தமிழ் ஈழத்துக்காகக் குரல் கொடுத்தாரா தமிழ் ஈழத்துக்காகக் குரல் கொடுத்தாரா கருணாநிதிக்கு தைரியம் இருக்குமானால், நேர்மை இருக்குமானால், 2008 நவம்பர் மாதம் முதல் ஆட்சியைவிட்டு இறங்கியது வரை ஈழப் பிரச்னை குறித்து பேசியது, எழுதியது அனைத் தையும் பகிரங்கமாக வெளியிடட்டும். தமிழனுக்கு எதிராகப் பேசினார். தமிழீழக் கொள்கைக் குத் துரோகம் இழைத்தார். ஈழத் தமிழர்களின் காவல் அரணாக இருந்த விடுதலைப் புலிகளைப் பழித்தார். இலங்கை அரசோடு இணைந்து நாசகாரச் செயல்களுக்கு உடந்தையாக இருந்த மன்மோகன் - சோனியா கூட்டத்துக்கு ஆதரவாக இருந்தார். இந்தப் பாவத்துக்கு கருணாநிதியால் பரிகாரம் காணவே முடியாது.\nதமிழர்கள், கருணாநிதியின் டெசோவை சீரியஸாக எடுத்துக்கொள்ளவே இல்லை. அவர் ஆண்டுக்கு ஒரு முறை கதை வசனம் எழுதும் படங்களைப் போலவே ஃப்ளாப் ஆகும் படங்களில் ஒன்று இது.''\n''தி.மு.க-வில் ஸ்டாலின் - அழகிரி மோதல் தொடர்ந்து நடப்பதாகச் செய்திகள் வருகின்றனவே\n''கொள்கைக் கட்சியில் விவாதங்கள் நடக்கும். குடும்பக் கட்சியில் கோஷ்டி மோதல்தானே நடக்கும்\nகருணாநிதியைப் போன்ற திறமையாளர்களைப் பார்ப்பது அரிது. அனைவரையும் ஈர்க்கக்கூடிய பேச்சு, வசீகரம் செய்யக்கூடிய எழுத்து, யாருக்கும் வாய்க்காத ஞாபக சக்தி, எவரையும் மடக்கும் சொற்சிலம்பம், ராஜதந்திரமாகக் காய்கள் நகர்த்துவதில் லாகவம், உலகத் தமிழர்கள் ஒருசேர வைத்திருக்கும் நம்பிக்கை - இத்தனையும் ஒருசேர இருந்தது கருணாநிதிக்கு. திறமையான அவருக்கு காலம் தங்கத் தாம்பாளத்தில் தலைவர், முதல்வர் என இரண்டு பதவிகளையும் ஒருசேர வழங்கியது. திறமையும் வாய்ப்பும் ஒருசேர ஒரு மனிதனுக்குக் கிடைத்தன. ஆனால், அத்தனை திறமைகளையும் சுயநலம், குடும்பப் பாசம் என்ற இரண்டின் காலடியிலும் கருணாநிதி கொண்டுபோய்ப் புதைத்துவிட்டதால் வரலாற்றின் முன் 'தமிழினக் குற்றவாளி’ என்ற பதற்றத்துடன் அவமானமாகத் தலைகுனிந்து நிற்க வேண் டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டார். இதைப் பார்த்து நான் சந்தோஷப்படவில்லை. பரிதாபப்படுகிறேன்.\nஎந்த இயக்கத்துக்காக என் இளமையின் பெரும் பகுதியை உழைப்பாக வழங்கினேனோ... எந்தத் தலைவனுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணித்து நின்றேனோ... அந்தத் தலைவன்... இப்படிப்பட்ட பழிச் சொல்லுக்கு ஆளாகிவிட்டாரே என்ற கவலையிலேயே பேசுகிறேன்\n''அ.தி.மு.க., தி.மு.க. இரண்டையும் முழுமையாக நிராகரிக்கிறீர்கள். ஆனால், தமிழகத்தை இவர்கள் இருவரும் மட்டும்தானே மாறிமாறி ஆள முடிகிறது\n''இரண்டு கட்சிகளுக்குமே வலிமையான வாக்கு வங்கி தமிழகத்தில் இருக்கிறது. இதுவே ஆட்சி அமைக்க சாதகமாக உள்ளது. அவர்களுக்கு இதுவே தைரியமும் கொடுக்கிறது. இந்த முறை தோற்றால்... அடுத்த முறை வந்துவிடுவோம் என்ற தைரியத்தில் இருக்கிறார்கள். இதனால் தவறை திருத்திக்கொள்ள முன்வருவது இல்லை.\nஇதைத் தமிழக மக்கள் உணர்ந்துவிட்டார்கள். தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு கட்சிகளின் வாக்கு வங்கி வலிமை குறைந்துவருகிறது. புதிய, இளைய வாக்காளர்கள் இந்த இரண்டு கட்சிகளையும் நிராகரிக்கும் மனோபாவத்துக்கு வந்து உள்ளார்கள். மாற்றம் உடனடியாக வந்து விடும் என்று சொல்ல முடியாது. ஆனால், பல ஆண்டுகளுக்கு இது நீடிக்காது.''\n''குற���ப்பிட்ட அளவு செல்வாக்கு இருந்த, உங்க ளுடைய சொந்தத் தொகுதியான சங்கரன்கோவில் கூட ம.தி.மு.க-வுக்கு வெற்றி வாய்ப்பைத் தரவில்லையே\n''எங்களை எதிர்த்து நின்ற மூன்று கட்சிகளுமே வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்தன. ஓட்டுக்கு ஒரு பைசாவும் தர மாட்டோம் என்று சபதம் எடுத்து நாங்கள் நின்றோம். இத்தகைய சூழ்நிலையில் 21 ஆயிரம் பேர் வாக்களித்ததே வெற்றிக்குச் சமம்தான்\n''இல்லை. பகிரங்கமாகப் பண வேட்டை நடத்தும் ஆளும் கட்சியும், அதைக் கை கட்டி வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையமும் இருக்கும் நாட்டில் இடைத் தேர்தலில் போட்டி என்பது தவறான முடிவாகிவிடும். பணத்துக்கு ஓட்டை விற்பது ஜனநாயகத்தில் விழுந்துள்ள ஓட்டை. இதை சங்கரன்கோவிலில் சரிசெய்ய முடியவில்லை. புதுக்கோட்டை மக்களாவது பணத்துக்கு விற்கும் பாவத்துக்குப் பலியாகிவிடக் கூடாது என்பதே என்னுடைய வேண்டுகோள்.''\n- கை கூப்பி முடிக்கிறார் வைகோ\nபகிர்வுக்கு நன்றி .... நல்ல தலைவன் நல்ல சிந்தனையோடு பேசியிருக்கிறார்\nவைகோ சுட்டி காட்டியிருக்கிற மணல் கொள்ளையை தமிழக அரசு தடுக்க வில்லை என்றால் நாளைய தலைமுறை அழிவுக்கு செல்லும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது\nநல்ல தலைவன் தமிழக மக்கள் இன்னும் புரிந்து கொள்ள வில்லை .. வைகோ ஆட்சிக்கு வரும் நாள் தான் உண்மையான் தமிழின ஆட்சி நடைபெறும்\nவைகோ இன்னும் அரசியல் ராஜ தந்திர நகர்வுகள் தெரிந்து கொள்ள வேண்டும் ... நல்ல மனிதர் தோற்கிறார் என்பது வேதனைக்குரியது ..\n\"இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.\" - வே.பிரபாகரன்\nதிமுக எதிர்கட்சியாக இருக்க பத்து தகுதிகள்\nபேய், பிசாசு உடம்பினுள் புகுவது எப்படி\nகேடி பிரதர்ஸ் மற்றும் ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா\nசெயல் ஜோக்ஸ் வெளி நடப்பு\nதூக்கத்தில் பேசுபவரா நீங்கள் கட்டாயம் படியுங்கள்\nபெருகும் சாதி கட்சிகள் - நாளைய தமிழகம் ......\nசெயல் சிரிப்புகள் - தபால்ல அனுப்பி இருக்கலாமே\nஅரசியல் (94) அவமானம் (6) அனுபவம் (8) இந்தியா (43) இலங்கை (43) இனபடுகொலை (25) உலகம் (4) கலைஞர் (20) கன்னியா குமரி (1) காங்கிரஸ் (5) காதல் (4) காமெடி (4) சமூகம் (15) தமிழகம் (72) தன்னம்பிக்கை (4) தியாகி முத்துக்குமா���் (4) தொழில் நுட்பம் (4) பிரபாகரன் (11) பிளாகர் டெம்பிளேட் (3) பேய் (2) மதிமுக (22) மாணவர்கள் (4) மூட நம்பிக்கை (1) மொக்கை (8) வரலாறு (2) விகடன் (1) விஜயகாந்த் (2) வீடியோ (10) வைகோ (27) ஜெயலலிதா (6)\nSuresh Kumar ( என் பக்கங்கள் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/products/casual-loose-asian-style-cotton-blouse", "date_download": "2018-07-20T17:55:49Z", "digest": "sha1:7SFLOD347Z2OVJJ6YNHG73AFCPG3P5E2", "length": 23287, "nlines": 277, "source_domain": "ta.buddhatrends.com", "title": "Asia Inspired Cotton Blouse - Buddhatrends", "raw_content": "\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஆசியா ஈர்க்கப்பட்ட பருத்தி ரவிக்கை\n$ 30.00 $ 60.00 நீங்கள் சேமித்து வைக்கும் 50% ($ 30.00)\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஊதா / ஒரு அளவு சாம்பல் / ஒரு அளவு நீர்த்த / ஒரு அளவு\nஇந்த மென்மையான பருத்தி மேல் ஒரு சுருக்கமான வெட்டு உள்ளது. ஒரு குளிர் ஜேன் தோற்றத்தை ஒரு நீண்ட காய்ச்சல் பாவாடை மற்றும் ஆசிய வடிவமைப்பு பிளாட் அல்லது சில காக்கி கப்ரி பேண்ட்ஸ் மற்றும் வெள்ளை டென்னிஸ் காலணி இந்த நீண்ட ஸ்லீவ் மேல் அணிய. திட வண்ணம் ஒரு நீண்ட பதக்கத்தை நெடுங்காலமாக அணிந்து கொள்வதற்கு தன்னைத்தானே வழங்குகிறது. இது சுற்றுச்சூழல் மீது பயணம், ஓய்வு மற்றும் கோடை இரவு விருந்தளிப்பவர்களுக்கு சிறந்தது. உங்கள் உள் அழகு அழகாக வசந்த அங்கியை வெளிப்படுத்துங்கள். மூன்று அழகான வெளிர் வண்ணங்களில் கிடைக்கும்: ஒளி சாம்பல், டீல் பசுமை, மற்றும் ஊதா. ஒரே அளவு. கீழே அளவீடுகள் காண்க.\nஎங்கள் ஆராயுங்கள் தாமரை சேகரிப்பு மேலும் சாதாரண ஜென் ஆடை துண்டுகள்\nதுணி வகை: ஒருவித கம்பளி நுல்\nஸ்லீவ் ஸ்டைல்: விரிவடைய ஸ்லீவ்\nஒரு அளவு: நீளம் 63-77cm,மார்பளவு 110 செ.மீ, தோள்பட்டை 36 செ.மீ, ஸ்லீவ் 51 செ.மீ, cuff 42 செ.\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க ��தவுகிறது.\nமிக திருப்தி. இந்த சட்டை படத்தில் தோன்றுகிறது போலவே. இது மிகவும் மென்மையான அழகான துணி இரண்டு முழு அடுக்குகள் ஆகும். துணி நிறைய வேறுபாடு நன்றாக உள்ளது, அது மிகவும் இயற்கை தெரிகிறது. நான் 5 அடி 8 அங்குல உயரமும், எடையுள்ள 138 பவுண்டுகள் (172cm, 62kg), மற்றும் அது நன்றாக பொருந்துகிறது. நான் பெரிய இருக்க முடியும் மற்றும் துணி நிறைய உள்ளது என அது இன்னும் பொருந்தும். இது \"22\" / 56cm underarms முழுவதும், மற்றும் சுமார் 30 \"/ 77cm கீழே முழுவதும். தையல் நன்றாக செய்யப்படுகிறது. அணியும் போது மிகவும் நன்றாக நனைத்து, இனிமையான கனேடிய கோடையில் கூட குளிர்ச்சியாக இருக்கும். இது மிகவும் விரைவாக வந்துவிட்டது. இந்த அங்காடியிலிருந்து உருப்படிகளுக்கு ஏற்கனவே நான் ஆர்டர் செய்துள்ளேன். (மென்மையான பரந்த கால் பெண்கள் பேண்ட்ஸ்-அற்புதமான மற்றும் வரிசைப்படுத்தும் இரண்டாம் ஜோடி பார்க்கவும்)\nஒனாசா மெய் போனி ய அசல். டோடோ சரியான, கிரேசியா.\nВещь пришла быстро, продавец молодец, быстро отправил товар, ткань хорошая, натуральная, цвет супер. Теперь минусы: Нитки торчат и шов не прошит, пуговки-бусинки пришиты не очень хорошо, в целом рубашка для девушек с маленькой грудью и узкими плечами. நான் எப்போதும் இல்லை, ஆனால் நான் இல்லை. நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் இந்த வணிகம் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது. கீழே உரிமை கோரவும். நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் இந்த வணிகம் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது. கீழே உரிமை கோரவும். நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் இந்த வணிகம் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது. பதினைந்து நாட்கள் கழித்து பார்த்தேன்.\nபடத்தில் பார்த்தபடி, வண்ணம் ஒரு பிட் இர��ண்டது. துணி ஒளி மற்றும் காற்றோட்டமாக உள்ளது. அது கோடைக்கு சரியானது. இது சரியானது US 10-12 சரியானது. இந்த விலை, நான் பணம் மதிப்பு என்று நினைக்கிறேன்.\nклассная, тонкая, нежная. நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும். எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் இந்த வணிகம் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது. கீழே உரிமை கோரவும். цвет как на последней фотке\nКрасивая рубашка. 100% கி.மு. Очень тонкая и легкая. உங்கள் கோரிக்கையை நிறைவுசெய்ய எங்களுக்கு கூடுதல் தகவல்களை சமர்ப்பி்தது உதவும் எங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் இந்த வணிகத்தை ஏற்றுக்கொன்ட பக்கத்தில் இருந்து நீக்க வேண்டுமா ஆம் இந்த வணிகத்தை ஏற்றுக்கொன்ட பக்கத்தில் இருந்து நீக்க வேண்டுமா இந்த பக்கத்தை முடக்க வேண்டுமா\nபொருட்கள் விரைவில் பெறப்படும் மற்றும் தயாரிப்பு நேசிக்கிறேன்\nமோடி ட்ரெஸ் ஜோலி. Merci.\nடெங்கோ கவுன்ட் டவுஸ் போஸ்டோன்ஸ் பரோஸ் க்யூ பியோ பியோ ரௌடோ பியோடோ பியான்\nகோடைகாலத்திற்கான மெல்லிய துணி பொருள். அது காதல்\nஇந்த அங்கியை நேசிக்கிறேன். மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டார்.\nஅழகான சட்டை எப்போதும் மென்மையான சிறந்த தரம் நேசிக்கிறேன்\nதுணி நேசிக்கிறேன், அது உண்மையான பருத்தி என்று நம்புகிறேன். அளவு எனக்கு உரிமை. நிச்சயமாக நான் மீண்டும் இந்த கடைக்கு வருவேன். நன்றி.\nஒவ்வொரு விஷயம் சரியான, வேகமாக விநியோகம், நல்ல தொடர்பு. ஜேர்மனியைப் பொறுத்தவரை\nபரவாயில்லை. படம் போல. ஒரு பிட் தளர்வான, ஆனால் நான் அதை விரும்புகிறேன். முன் விற்பனையாளரிடமிருந்து வாங்கி தொடர வேண்டும்.\nதயாரிப்பு துல்லியமாக புகைப்படம், துணி தரம் சிறந்த, மிகவும் நல்ல முடிந்ததும், அளவு துல்லியம் உள்ளது. சரியான\nஎன் புதிய பிடித்த கடை. நல்ல மற்றும் comfy மேல். அது காதல்.\nஅழகாக செய்யப்பட்டது. மார்பில் சற்று சிறியது. நான் ஒரு அமெரிக்க எல் அணியை\nபடங்கள் போல் ஆனால் பெரிய fr என்னை ... அது மாறிவிட்டது மிகவும் தளர்வான HV தான். சிறந்த சேவை சிறந்த தரம் ... நான் பரிந்துரைக்கிறேன்\n சரியாக காட்டப்பட்டுள்ளது. மிகவும் தளர்வு. நல்ல தரமான.\nநன்றி, நான் இன்று கால�� எனது எல்லா பொருட்களையும் பெற்றேன்\nஉண்மையில் அழகான, அழகான துணி மற்றும் அது செய்தபின் பொருந்துகிறது.\nமிக மிக நன்று. பருத்தி மிகவும் மென்மையானது. அது முற்றிலும் வெள்ளை நிறத்தில் வரிசையாகப் பாய்வதை உணர்ந்திருக்கவில்லை. அது பச்சை நிறத்தில் இருக்குமாறு கட்டளையிட்டது.\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-42550929", "date_download": "2018-07-20T19:33:33Z", "digest": "sha1:P5M7CWMBTWR3YELHDHBL2SOFDORLBM2A", "length": 8212, "nlines": 141, "source_domain": "www.bbc.com", "title": "'பெண்கள் மட்டுமே' கூரியர் சேவை (காணொளி) - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\n'பெண்கள் மட்டுமே' கூரியர் சேவை (காணொளி)\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசென்னையில் மகளிர் மட்டுமே பணியாற்றக்கூடிய, கூரியர் சேவை மையம் இயங்கி வருகிறது. ஆண் பணியாளர் அதிகமுள்ள இந்த துறையில், பெண்கள் ஒரு குழுவாக இணைந்து இதில் பணியாற்றி வருகிறார்கள். இது குறித்த காணொளி.\n28 ஆயிரம் மராட்டியர்களை தோற்கடித்த 800 மஹர்கள்\nவட கொரியா - தென் கொரியா இடையே மீண்டும் ஹாட்லைன் வசதி திறப்பு\nகிம்மின் பொத்தானைவிட `பெரியது' என் அணு ஆயுத பொத்தான்: டிரம்ப்\n'வடகொரிய சிறையில் சடலங்களை புதைத்தேன்'\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ தானாக மறைந்துபோகும் 'மாயப் பெண்'\nதானாக மறைந்துபோகும் 'மாயப் பெண்'\nவீடியோ 237 கிலோ டெல்லி சிறுவன் உடல் எடை, 165 ஆக குறைந்தது எப்படி\n237 கிலோ டெல்லி சிறுவன் உடல் எடை, 165 ஆக குறைந்தது எப்படி\nவீடியோ தங்கத்தை விட விலை உயர்ந்த 'இமயமலை வயகரா' பற்றி தெரியுமா\nதங்கத்தை விட விலை உயர்ந்த 'இமயமலை வயகரா' பற்றி தெரியுமா\nவீடியோ 7 வயது சிறுவனின் நேர்மையை பாராட்டிய ரஜினி: நடந்தது என்ன\n7 வயது சிறுவனின் நேர்மையை பாராட்டிய ரஜினி: நடந்தது என்ன\nவீடியோ இந்த ஊரில் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது (காணொளி)\nஇந்த ஊரில் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது (காணொளி)\nவீடியோ சுற்றுலா படகை எரிமலை குழம்பு தாக்கியது எப்படி\nசுற்றுலா படகை எரிமலை குழம்பு தாக்கியது எப்படி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00080.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2009/07/blog-post_24.html", "date_download": "2018-07-20T18:17:25Z", "digest": "sha1:TRSUVQAWGVIMRN63EKREL633VN7KIEO2", "length": 12902, "nlines": 216, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: சிறுவர் அணித் தலைவர்...!!!", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nஇரண்டு நாட்களுக்கு முன்னாடி, தமிழக துணை முதல்வர் ஆலந்தூர் வழியா காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வந்தாராம். அதற்கு கிண்டியிலிருந்தே ஏகப்பட்ட வரவேற்பு பலகைகள், ஃப்ளெக்ஸ் போர்டுகள், சாலையின் நடுவில் தோரணங்கள்னு ஒரே அமர்க்களம்தான்.\nவேளச்சேரியிலிருந்து கிண்டி வருவதற்கே இவ்வளவு வரவேற்பு, தடபுடல் அப்படின்னா, எதிர்காலத்துலே இன்னும் என்னல்லாம் நடக்கும்னு யோசிச்சேன். அதுவும் கட்சியின் சிறுவர் அணித் தலைவர் பள்ளியில் படிக்கும்போது, அவரது தொண்டர்கள் அவருக்கு எப்படி வரவேற்பு கொடுப்பாங்கன்னு யோசிச்சதுலே வந்ததுதான் இந்த இடுகை.\nஎனக்குத் தெரிஞ்சது கொஞ்சம்தான். உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லிட்டுப் போங்க.\nஃபீஸ் கட்ட வரும் ஃபீனிக்ஸ் பறவையே... வருக வருக..\nடெர்ம் ஃபீஸ் கட்ட வரும் டெர்மினெட்டரே... வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்...\nமந்த்லி டெஸ்ட் எழுத வரும் மகானே... வாங்க வாங்க\nஅர்ரியர்ஸ் எக்ஸாம் எழுத வரும் அறிஞரே.. நீவிர் நீடூழி வாழ்க...\nசயன்ஸ் ப்ராக்டிகல்ஸுக்கு வருகை தரும் சமாதானப் புறாவே... வாழ்த்தி வணங்குகிறேன்...\nகணக்கு பரிட்சையில் பாஸ் செய்த கலியுக வள்ளலே... உங்கள் தொண்டர்கள்...\nஎட்டாம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்ற எட்டாவது அதிசயமே... பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...\nதண்ணி குடிக்க வரும் தன்னிகரல்லா தலைவரே... சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்.\nகடந்த கால வரலாறு படிக்கும் வருங்கால முதல்வரே... வாழ்க வாழ்க...\n//கடந்த கால வரலாறு படிக்கும் வருங்கால முதல்வரே..//\nஆகா இப்படி இல்ல வாழ்த்தணும். :)\n//கடந்த கால வரலாறு படிக்கும் வருங்கால முதல்வரே... வாழ்க வாழ்க...//\nகடந்த கால வரலாறு படிக்கும் வருங்கால வரலாறே... வாழ்க வாழ்க...\nபீஸ் பீஸாய்க் கிழிக்கும் பெருந்தகையே.... நீவிர் வாழ்க \nஒன்னுக்கு அடிக்க வரும் ஒப்பற்ற தலைவனே வருக வருக\nஇலவச மிட்டாய் வழங்க வரும் இளஞ்சிங்கமே வருக \nபங்களாவில் வசிக்காத இரண்டாவது முதல்வரே வருக வருக\nகலக்கறீங்க பாஸ். சிவாவோட பின்னூட்டமும் சூப்பர்.\nஎதிர்காலத்தை கணிக்கும் உங்கள் திறமை அபாரம்.\nச்சின்னப் பையங்கிறதால, சிறுவர் அணித்தலைவரா\nஇதுக்கே இப்படின்னா இங்க மதுரையில அவர் வீட்டுல இருக்குறவருக்கே ஊரு முழுக்க ஒட்டுறத என்னன்னு சொல்வீங்க\nஇருந்தாலும் கிண்டியிலிருந்து வெளச்சேரிக்கு அலப்பரை கொஞ்சம் ஓவர்தான் இல்ல..\nபல்லு புடுங்க வந்த பாலகனே பல்லாண்டு வாழ்க\nசைட் அடிக்க வந்த சிங்கமே, நீவீர் சீரும் சிறப்புமாக வாழ்வீர்.\n//டெர்ம் ஃபீஸ் கட்ட வரும் டெர்மினெட்டரே... வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்//\n//எட்டாம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்ற எட்டாவது அதிசயமே.//\nநல்ல கற்பனை... இல்ல இல்ல தீர்க்கதரிசனம்.... நக்கல் நையாண்டியுடன் கூடிய உங்கள் தொலைநோக்கு பார்வை நச்...\nவண்ணத்துபூச்சியார், July 28, 2009 at 3:52 AM\nதினமும் இந்த கண்ராவிகளை பார்த்து கொண்டே தான் போவேன்.\nஇனிமே பார்த்தால் சிரிப்பு தான் வரும்.\n//அர்ரியர்ஸ் எக்ஸாம் எழுத வரும் அறிஞரே//\nபள்ளிக்கூடத்தில கூட அரியர்ஸ் எக்ஸாம் இருக்கா :-))\n//கடந்த கால வரலாறு படிக்கும் வருங்கால முதல்வரே..// அருமையான பதிவு.\nஎன் கவுஜக்கு மனசாட்சியின் உடனடி பதில்\nயாரு கால்லே யாரு, அவருக்கு என்ன பேரு\nநொறுக்ஸ் - சென்னையில் முதல் வாரம்\nமூன்று வருடங்களுக்குப் பிறகு... சென்னை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gsambasivam.blogspot.com/2009/04/", "date_download": "2018-07-20T18:23:00Z", "digest": "sha1:WZZFHF4V2UMN3LZYQSMSTN2YNE6ERDB4", "length": 7592, "nlines": 100, "source_domain": "gsambasivam.blogspot.com", "title": "பேசும் பொற்சித்திரமே: April 2009", "raw_content": "\nசொர்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா\nகும்பகோணத்திலே இருந்து தஞ்சாவூர் போய், அங்கே இருந்து மதுரை அழகர் கோயில் போகும் வழியில் கண்ட வயல்வெளிகள்.\nஅழகர் கோயில் செல்லும் பாதையில் எடுத்த படம் இது. வழியெல்லாம் என்ன குளுமை, என்ன குளுமை, கண்ணுக்கு மட்டுமில்லாமல் மனதிற்கும், உடலுக்கும் குளுமைதான்.\nதிருச்செந்தூர்க் கடற்கரை இது. வள்ளி குகையும், நாழிக்கிணறும் எடுத்த புகைப்படங்கள் எங்கேயோ போய் ஒளிஞ்சுட்டது. தேடித் தேடிப் பார்த்தாலும் கிடைக்கலை. :(. இந்தக் கடற்கரையின் அழகும் சரி, சமுத்திரத்தின் அழகும் சரி மற்றதில் இல்லை போல் ஓர் எண்ணம் எனக்கு. இங்கே அலைகள் அதிகம் கிடையாது. நிறையப் பேர் குளிச்சிட்டு இருந்ததாலே, கடற்கரையில் ஆட்கள் இல்லாமல் எடுக்கக் கொஞ்சம் கஷ்டப் பட்டது. பையர் தான் எடுத்தார் இதை.\nஹூஸ்டன் கடலும், அடுத்து இந்தியக் கடலும்\nஇது ஹூஸ்டன் கால்வெஸ்டனில் எடுத்தது. கடலும் சரி, கடற்கரையும் சரி, எனக்கு என்னமோ இந்தியா தான் அழகுனு தோணுது. யு.எஸ்ஸில் மற்றக் கடற்கரைகளைப் பார்க்காமல் முடிவு செய்யக் கூடாது தான். ஆனால் என்ன இருந்தாலும் இந்தியா இந்தியா தானே. அந்த அழகே தனி. அடுத்த போஸ்டில் பாருங்க திருச்செந்தூர்க் கடலும், கடற்கரையையும்.\nஇரண்டுக்கும் தெரியாமல் பிடிச்ச படம் இது\nஹூஸ்டனில் இருக்கும்போது, அருகிலுள்ள ஊருக்குச் சென்றிருந்தோம். அங்கே உள்ள தோட்டத்துக் கிளிகள் இவை. படம் எடுக்கும்போது திரும்பிட்டது. வெட்கம் போல என்னமாய்க் கொஞ்சுகிறது பாருங்க, இரண்டும் என்னமாய்க் கொஞ்சுகிறது பாருங்க, இரண்டும் கீகீகீகீ னு கத்திட்டு இருக்கிறதைக் கேட்டாலே ஒரு சுகம்.\nகுட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சாச்சு\nமதுரையிலே கல்யாணம் முடிஞ்சு சாயங்காலமாய் வெள்ளி யானை வாகனத்தில் ஸ்வாமி வருவார். அது ரொம்ப விசேஷம் என்பதோடு, அதென்னமோ தெரியலை, யானை என்றாலே அழகர் யானை என்றே பாடுவாங்க ம்துரையிலே. சின்னக் குழந்தைகளை வைத்து விளையாட்டுக் காட்டும்போது கால்களில் உட்கார வைத்துக் குழந்தையின் தலையைப் பிடித்துக் கொண்டு ஆட்டுவாங்க, ஆனை ஆட்டம் என்றே அதுக்குப் பெயர். பாட்டோ இப்படி வரும்.\n\" என்று பாட்டுப் பாடிக் கொண்டே ஆனை ஆட்டுவாங்க குழந்தைகளுக்கு. இந்த ஸ்வாமி மலை கோயில் ஆனைக்குட்டிக்கும் கொம்பு முளைச்சிருக்கிறதைப் பார்த்ததும் அதான் நினைவு வந்தது\nசொர்கமே என்றாலும் நம்ம ஊரு போல வருமா\nஹூஸ்டன் கடலும், அடுத்து இந்தியக் கடலும்\nஇரண்டுக்கும் தெரியாமல் பிடிச்ச படம் இது\nகுட்டி ஆனைக்குக் கொம்பு முளைச்சாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://myalpinepath.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-20T18:18:46Z", "digest": "sha1:ITYK7MYI7OGKPHW6RBE7LIVPR6FCQEAM", "length": 7296, "nlines": 159, "source_domain": "myalpinepath.blogspot.com", "title": "My Alpine path: சுமதி வந்திருக்கிறாள் - ஒரு ஊரில் அழகே உருவாய்...", "raw_content": "\nசுமதி வந்திருக்கிறாள் - ஒரு ஊரில் அழகே உருவாய்...\nஎங்கள் பக்கத்துவீட்டு சுமதி. எனக்கு கணக்கு பாடம் சொல்லி கொடுத்த சுமதி.... சொல்ல போனால், சுமதி அக்கா ஆனால் அக்கா என்று சொல்ல கூடாதுன்னு ஆர்டர். சோ, சுமதி தான் எங்க எல்லாருக்கும்.\nஎன் பெயர் வாணி. சுமதியிடம் கணக்கு படித்து நூறு மார்க் வாங்க முயற்சித்த பதிமூன்று வயது பெண். ஆனால், அதுக்கு ஹெல்ப் பண்ணாம சுமதி கல்யாணம் பண்ணிட்டா. இப்போ, தலை தீபாவளிக்கு சுமதியும் சுந்தர் அண்ணாவும் வந்து இருக்காங்க. அவங்க தலை தீபாவளி கொண்டாட்டத்துக்கு எங்க தெருவே சேர்ந்துகிச்சு. எங்க தெருல எல்லாமே அப்படி தான். நாள் கிழமை, நல்லது கெட்டதுன்னு எல்லாமே சேர்ந்து தான் பண்ணுவோம். அப்படி ஒரு ஒற்றுமை எல்லாருக்கும். சுமதியோட அம்மா சுந்தரவடிவு தான் எல்லாருக்கும் பெரியவங்க. எல்லாரும் அவங்க கிட்ட கேட்டு தான் decisions எடுப்பாங்க. பட்டாசு, பக்ஷணம் எல்லாம் ரெடி. என் friends பிரியா, தனா, அருண் எல்லாரும் கூட வந்தாச்சு. ஆனா, சுரேஷ் அண்ணா எங்க தீபாவளினா பட்டாசு, ராக்கெட் எல்லாம் ரெடி பண்ணுவதிலிருந்து எங்களுக்கு turns தருவது வரைக்கும் சுரேஷ் அண்ணா தான் பண்ணுவாங்க. ஆனா, இன்னிக்கு அண்ணா வேலைக்கு போய்ட்டாங்கன்னு சாரதா ஆன்டி (சுரேஷ் அண்ணாவோட அம்மா) சொன்னாங்க. ச்சே தீபாவளினா பட்டாசு, ராக்கெட் எல்லாம் ரெடி பண்ணுவதிலிருந்து எங்களுக்கு turns தருவது வரைக்கும் சுரேஷ் அண்ணா தான் பண்ணுவாங்க. ஆனா, இன்னிக்கு அண்ணா வேலைக்கு போய்ட்டாங்கன்னு சாரதா ஆன்டி (சுரேஷ் அண்ணாவோட அம்மா) சொன்னாங்க. ச்சே சுரேஷ் அண்ணா இல்லாம தீபாவளி தீபாவளியவே இல்லை சுரேஷ் அண்ணா இல்லாம தீபாவளி தீபாவளியவே இல்லை அருண் அப்பாவும் சுரேஷ் அண்ணா கம்பெனில தான் வேலை பண்றாங்க. அவர், கம்பெனி லீவ்னு சொன்னார் அருண் அப்பாவும் சுரேஷ் அண்ணா கம்பெனில தான் வேலை பண்றாங்க. அவர், கம்பெனி லீவ்னு சொன்னார் சோ, சுரேஷ் அண்ணா எங்க\nசுமதி வந்திருக்கிறாள் - ரகசியமாய் ரகசியமாய்\nசுமதி வந்திருக்கிறாள் - என்னவென்று சொல்வதம்மா..\nசுமதி வந்திருக்கிறாள் - மாங்கல்யம் தந்துனானே...\nசுமதி வந்திருக்கிறாள் - கனா கண்டேனடி, தோழி\nசுமதி வந்திருக்கிறாள் - ஒரு ஊரில் அழகே உருவாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://natchathiraveedhiyil.blogspot.com/2012/", "date_download": "2018-07-20T18:05:33Z", "digest": "sha1:W7IJPULKKR67Q3VBGUJ5FJIOCNL37L5J", "length": 134380, "nlines": 328, "source_domain": "natchathiraveedhiyil.blogspot.com", "title": "2012", "raw_content": "\n\"வதன நூல் வதை நூல் ஆன கதை \"\nஎன் முகப்புத்த்கம் அடிக்கடி heck செய்யப்படுகின்றது பலருக்கு தவறான தகவல்கள் அனுப்பப்படுகின்றது, எனக்கே தெரியாமல் பலருக்கு request அனுப்பி un friend செய்யப்படுகின்றது , எல்லாமே சரி அதுக்காக என் சித்தப்பா பொண்ணு , பெரியப்பா பொன்னுக்கெல்லாமா தப்பான தகவல் அனுப்புறது தகவல் அனுப்பப்பட்டுள்ள இரண்டாயிரம் பேரிடமும் மீள் தகவல் அனுப்பி நான் இல்லை என்று வாதிட பிடிக்கவில்லை , ஒரு பொறுப்புள்ள தொழிலில் இருப்பவன் என்ற வகையில் இப்போதைக்கு முகப்புத்தகத்தில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவு செய்துள்ளேன் ..\n\"இரவு தேசம் \" 1\nநெடுநாள் பழகியது போன்ற உணர்வை ஏற்படுத்தும் முகங்கள், நன்கு தெரிந்த பழக்கப்பட்டதை போன்ற உணர்வை ஏற்படுத்தும் இடங்கள். என பல விடயங்கள் சில நிமிடங்கள் அல்லது நொடிகளுக்குள் ஏற்படுபவைதான். எப்போதோ எங்கேயோ மனதுக்குள் ஒரு ஓரமாய் ஒழிந்து\nகிடக்கும் அல்லது புதைந்து கிடக்கும் அந்த சமாச்சாரங்களை கிண்டிக்கிளறி எடுக்கும் மேற்படி விடயங்களுக்கு நன்றி சொல்லி மரியாதை செய்வது அதிகம் பொருந்தும். நிதானிக்க நேரமின்றி\nஒடுபவார்களுக்கு ஏறி வந்த ஏணியை நினைவுபடுத்தும் வல்லமை உள்ளவை இம்மாதிரியான நினைவுபடுத்தும் விடயங்கள்.\nநேற்று இரவு நாடு முழுவதும் கன மழை. கொழும்பில அல்லது நகர்ப்புறங்களில் இயற்கை கொடுக்கும் சந்தோசங்களை ஈடுபாட்டுடன் அனுபவிக்க ஒரு மகான் நிலை கண்டிப்பாய் வேண்டும். அவ்வளவு கஷ்டமானது. வரும் என்று எதிர்பார்த்து காத்திருந்த தும்மல் வராமல் போவது போன்ற அசவ்கரியத்தை கொடுக்கும் சம்பவங்கள் நிறைய நடப்பது இங்குதான் , பல பொழுதுகள் கடற்கரை, காற்றையும் அலை சொல்லும் சேதிகளையும் கேட்டு ரசிக்க செல்லும் மன நிலையை கூட அலை அலையாய் வரும் காதல் ஜோடிகள் மாற்றி விடுகின்றன என்பது உதாரணம். இது வயது கோளாறு\nஇருளை அனுபவிப்பது ஒரு அலாதியான இன்பம். அதிலும் அது செயற்கை தன்மை அல்லாத இருளாக இருப்பது இன்பத்தை கூட்டும், கலப்படம் இல்லாத இருள் என்பது முக்கியம் , இங்கும் நகர்புற இருளை குறை சொல்ல வேண்டிவருகின்றது, உண்மை இருள் என்பது எல்லாம் அடங்கிய ஒரு மோன நிலை... அது கனவில்லாத தெளிந்த உறக்கம் போன்றது , நினைவில்லாத நிம்மதி போன்றது , இயற்கைக்கே உரிய அழகான ஓசைகளை தவிர்த்து அனைத்தும் வாய் மூடி மௌனித்திருக்கும் நிலை, பிறந்து 6 , 7 மாதம் ஆன குழந்தை விடிவதற்குள் எழுந்து தனக்குத்தானே சிரித்துக்கொள்லுமே அப்படியான ஒளியும் இயற்கையின் அழகான சத்தங்களில் ஒன்றுதான். அவை ஒன்று கலந்த இருளை அனுபவிப்பதும் அள்ளி அள்ளி பருகுவதும் அளவில்லாத ஆனந்தத்தை தரவல்லது,இப்படியான இருள் கொழும்பு போன்ற நகர்ப்புறங்களில் கிடைப்பது சாத்தியமே இல்லாத ஒன்று \n\"சூப்பர் ஸ்டாரை பாதுகாத்த தமிழ் சினிமா ஒரு நல்ல நடிகனை முழுமையாக பாதுகாக்கவில்லை \"\nரஜினி சாரை பார்க்கும் போதெல்லாம் வியப்பும், ஒரு சின்ன கவலையும் குடிகொள்ளும் வியப்பு என்பது ஒரு தனி மனிதன் அடைந்திருக்கும் இந்த எட்ட முடியாத எல்லையை நினைத்து, அந்த உயர்வை நினைத்து, உழைப்பை நினைத்து . கவலைகொள்வது சினிமாவில் ரஜினி என்ற ஆளுமை பின்னாளில் சிக்கிப்போன குறுகிய வட்டம்தான். மிக சிறிய வட்டம் அது, ஆனால் அந்த குறுகிய வட்டத்தை உலகம் முழுவதும் திரும்பி பார்த்து வியக்கும் புள்ளியாக மாற்றியமைத்த ரஜினி சார் மீது மறுபடியும் வியப்பு ....\nஅண்ணாமலை வெற்றிக்கு பிறகு வந்த படங்களை பார்த்தால் அந்த வட்டம் என்ன என்பது நன்றாக தெரியும் வெளிப்படையாக் புரியும் ( எந்திரன் , பாபா வை தவிர ). என்னை பொறுத்தவரை தமிழ் சினிமாவின் மிகை நடிப்பு தெரியாத மிக சரியான நடிகர் ரஜினி சார்தான் சிவாஜி கணேசன் அவர்களின் பழைய படங்கள்; பார்த்தவர்களுக்கு புரியும் ஒரு பாடல் என்றால்கூட வாய் கிட்டத்தட்ட 190 பாகைகளை தாண்டும், நெஞ்சு நரம்பெல்லாம் புடைத்து வெடிக்கும் இது அக்மார்க் நாடகத்தனம் , கமல் சார் ஒரு புது வடிவத்தை கதாபாத்திரத்ற்கு கொடுப்பார். ஆனால் மிக சரியாக பாத்திரம் என்னவோ அதை அப்படியே உள்வாங்கி கொடுக்கும் ஒரு தனித்துவ நடிகர் என்றால் ரஜினி சார்தான். முள்ளும் மலரும் படம் பார்த்தவர்களுக்கு அது புரியும் இன்னொரு பக்கம் ராகவேந்தரா படத்தில் ரஜினி சாரின் முக அமைதி ஒரு ஞானியால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று , ஆறிலிருந்து அறுபது வரை படத்தில் ஒவ்வொரு வயதுக்கும் ஒரு பரிணாமத்தை காட்டுவார் , மறக்க முடியாதது அவர் பண்ணிய தில்லுமுல்லு , தளபதி படத்தில் மௌனத்தில் ஒரு உணர்ச்சி பிரளயத்தையே முகத்தில் காட்டுவார் .\n\" உண்மை நடிப்பு என்பது நடிக்காமல் இருப்பது\"என்ற வாசகத்தை தாரக மந்திரமாக கொண்டு படம் எடுத்தவர் இயக்குனர் மகேந்திரன் அதை அப்படியே பின்பற்றுபவர் என்பதால்தானோ என்னவோ மகேந்திரனுக்கு மிக பிடித்த நடிகர் ரஜினி. (இன்றளவும் தமிழின் முக்கிய இயக்குனர்களில் மகேந்திரன் முதன்மையானவர் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்காது என்று நம்புகின்றேன் ) .அப்பேற்பட்ட நடிகனை வணிக சினிமா ஒரு வட்டத்துக்குள் சிக்க வைத்துவிட்டது என்பது கவலையைத்தான் தருகிறது, எது எப்படியோ விறு விறு வேகம். மந்திர புன்னகை, சின்ன சிரிப்பில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் லாவகம், எவனாலும் செய்ய முடியாத stayle என்று ரஜினி சாருக்கு தமிழ் சினிமா வகுத்துக்கொடுத்த சின்ன வட்டத்தை கொண்டு உலகம் முழுவதும் உயர்ந்து நிற்க அவருக்கு துணை வந்த அவரின் உழைப்பு இருக்கின்றதே அது அவ்வளவு இலகுவானது இல்லை \" 63 வயதில் நம் எல்லோருக்கும் பிடித்த சூப்பர் ஸ்டார் பத்திரமாக மிகப்பெரிய எவராளும் அடைய முடியாத உச்சத்தில் இருக்கிறார் ,ஆனால் ஒரு நல்ல யதார்த்த நடிகனை நாம் எப்போதோ தொலைத்துவிட்டோம் \"....\nகிளிநொச்சி வயல் வெளிகளும் கண்ணீர் ததும்ப ததும்ப மூக்கிலிருந்து நீர் வழிய வழிய சாப்பிட்ட நாட்டு கோழியும்,காலை இளம் வெயிலில் தோகை மயிலும் , யுத்தம் விட்டுசென்ற தடயங்களையும் அதை நம் மக்கள் மிக இயல்பான ஒன்றாக திரும்பி பார்பதையும் என்னவென்று சொல்ல யாழ் சென்றது மூன்றாவது முறை அனால் கிளிநொச்சி மண்ணில் அதிக நேரம் செலவிட்டது இதுதான் முதல் முறை ( நன்றி கிருஷாந்தன் ) .\n\"செல்வந்த வீடாத்தான் இருந்துச்சுது தம்பி\nசெல் வந்ததால இப்படி ஆயிட்டுது \" என்று ஒரு பெரியவர் சொல்லி குமுறி குமுறி சிரித்தார் \nஎன்னால் சிரிக்க முடியவில்லை ...\nயுத்த நேரத்தில் விழுந்த செல்களின் மிச்ச இரும்புகளில் பூக்களை வளர்த்து நீரூற்றுகிரார்கள்.\nஉயிர் பறிக்க வந்த இரும்பில் ஒரு உயிரை \"பூக்க வைக்க\" என் மக்களுக்கு யாரும் கற்றுக்கொடுக்கவில்லை அது ரத்தத்தில் ஊறியிருக்கின்றது.\nயுத்தத்தையும் அது பல தலைமுறைகளுக்கு நினைவாக விட்டு சென்றுள்ள ரணங்களை கூட நம் மக்கள் எவ்வளவு இயல்பாக நகைச்சுவை உணர்வோடு மீட்டு பார்கின்றார்கள் .....\n( (கிளிநொச்சியில் நண்பர்களுடன் சுட்டது )\nஉனக்குள் நான் எனக்குள் நீ .. ( அறிந்ததை உளறுகிறேன் ) - 3\nஞாயிறு மாலை நேரம் கடைசி நேர பரபரப்பை வேண்டுமென்றே உருவாக்கும் என் கோனாங்கி தனத்திற்கு அன்றைய நாளும் தப்பவில்லை , நான்கு மணிக்கு அலுவலகத்தில் நிற்க வேண்டும்... ( இப்போ யோசிச்சு என்ன பிரயோசனம் ஏகன் கிற மொக்க படத்த பதினாறாவது தடவையா கலைஞர் டி வீல முடியிற வரைக்கும் பார்க்கும் போது யோசிச்சு இருக்கணும் ) என்னை நானே திட்டிக்கொண்டு ஓடினேன்... நடந்தேன்... ஓடினேன் , சும்மா சொல்லக்கூடாது அலுவலகம் இருக்கும் பண்ணிபிட்டியாவுக்கு தெகிவளை இல் இருந்து பத்து நிமிடத்துக்கொரு தடவை பஸ் இருப்பதால் ஓகே ஓகே .... அரக்க பறக்க அவசரமாய் ஓடி வந்து ஏறுவதற்கும் வண்டி கிளம்புவதட்கும் சரியாய் இருந்தது, இரவு நிகழ்ச்சில என்ன என்ன பேசலாம் என்றெல்லாம்... \" கிழிச்ச அவ்ளோ எல்லாம் சிந்திச்சா நீ ( மைன்ட் வாய்சு...)....\nஆ..... ஆகா ... அடடா என்னா ஸ்பீடு மனுஷன் யார்கூட என்ன கோவமோ \" அவன் அவன் எடுக்குற முடிவு நமக்கு சாதகமாத்தான் யா இருக்கு \" ஓகே நேரத்துக்கு அலுவலகம் போய்டலாம் \"இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே \" ( மைன்ட் வாய்சு இல்ல மைன்ட் சாங்கு ...) சடார்னு வண்டி நின்னாலும் சாங்கு நிக்கல , முதல்ல ஒரு வயசான பாட்டி அவங்க பின்னால யம்ம்மா ..... கொழும்புல நமக்கு பிடிச்ச விசயங்கள்ல இந்த சகோதர மொழி பொண்ணுங்களுக்கு ஒரு தனி இடம் உண்டு \" \"என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் \" ( இப்போ மைன்ட் சாங்கு இல்ல வண்டி நிறுத்துன இடத்துல இருந்த கடைல ரேடியோ ...)... பொண்ணுக்கு பின்னால ச்சே சீ ... அப்டி இல்ல அவ பின்னால ஒரு மனிதர் அடடா ... பார்வை இல்ல, கண் பார்வை இல்லாத ஒருத்தர் தடுமாறி வண்டில ஏற , உதவியா கண்டக்டரும் உதவ எனக்கு முன் சீட்ல உட்கார்ந்துட்டார். அவருக்கு பக்கத்துல வயசான பாட்டி.... என் பக்கத்துல..... ( ஆஹா... கனவே தானா... மறுபடி மைன்ட் சாங்கு ) ....\nபக்கத்துலையே வந்து உட்கார்ந்த சமந்தாவ பார்க்கனும்னு மனசு போகுது ( நிஜமா நம்ம நடிகை சமந்தாவே தோற்று போய்டுவாங்க ) ஆனா நமக்கு இயல்பாவே கொஞ்சம் இல்ல நெறைய கூச்சம் நாள மனசு போற பக்கம் கண் போகல \"ஹா .... பரவாலயே வர வர கௌரவத்த காப்பாத்திக்கிரா மாதிரி எழுதி பழகிட்ட ( மைன்ட் வாய்சு ) .. இருந்தாலும் கரண்ட் அடிச்சவன் மாறி அப்டியே முன்னாலேயே பார்க்க ஆசை... முடியுமா.... முடியுமா ஹீ ஹீ ...\" நெருங்க விடுதில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்\"....( மறுபடி மைன்ட் சாங்கு )\nஎனக்கு முன்னால இருக்குறவர பாருங்க.. பார்வயில்லாதது எவ்ளோ நல்லது இல்ல ( ச்சே வர வர ரொம்ப கீழ்த்தரமா யோசிக்க ஆரம்பிச்சுட்ட ) ஆனாலும் உண்மைதான் வண்டி ஒவ்வொரு ஸ்டாப்பா நின்னு நின்னு போகுது அப்புறம் மனசுக்கும் கண்ணுக்கும் இடைல உள்ள சண்டைல கண்ணுதான் ஜெயிச்சுது நா அவள பார்க்க..... அவள நான் பார்க்க .....பார்வையில்லாத அந்த நண்பர் மட்டும் பார்த்த பக்கமே பார்திட்டிருக்க ... எனக்கே கொஞ்சம் கூச்சமாயிடுச்சு \"ச்சே நம்ம பார்வை எவ்ளோ மட்டமா இருக்கு கண்ட இடத்துலயும் கண்ணு போக முதல்ல பார்வைய திருப்பு ... திருப்பு ...திருப்பு ...\"( மைன்ட் வாய்சு இப்போ எக்கோ உடன் ) எப்டி \"ஹா அதான் இரவு நிகழ்ச்சி அதபத்தி யோசிக்கலாமே \" நெனச்சு முடிக்குறதுக்குள்ள சிட்டு பரந்துடும்னு நெனைக்கவே இல்ல .. ( பறந்ததடி ஒரு பெண் புறா )அட அட என்ன நடந்தாலும் ஒரே பக்கம் முகத்த வச்சுட்டு.... சுக வாசிப்பா நீ ( பார்வையில்லாதவர் பார்த்து மைன்ட் வாய்சு )\nஅட நாம இறங்க வேண்டிய இடத்துக்கும் வந்தாச்சே எல்லாரும் இறங்கியாச்சு நானும் இறங்கியாச்சு பார்வையில்லாத அந்த நண்பர் மட்டும் அப்டியே உட்கார்ந்திருக்கிறார் பாவம் இறங்க வேண்டிய இடம் வந்தாச்சுன்னு தெரியல போல ... போய் சொல்லுவோமா ஐயோ... மழை... குடையும் இல்ல அடுத்த வண்டிய பிடிக்கணும் ஓடு ... ஓடு ....\nஅடுத்த வண்டியையும் பிடிச்சாச்சு வேலைக்கும் வந்தாச்சு ....பயங்கர குற்ற உணர்வு \" ஒரு பொண்ண பார்த்து வழிய தெரியுது \" ஒரு மனுஷனுக்கு உதவ தெரியலையே ... ச்சே அந்த மனுஷன் யாருமே இல்லாத வண்டில எல்லாரும் இருக்காங்கனு நெனச்சுட்டு இன்னமும் இருக்குமோ இல்ல ஒருத்தரும் இல்லாத வண்டில யாராவது சண்டி புகுந்து மனுஷனோட பணத்த கிணத்த பரிச்சுடுமோ... அந்த பொண்ணு ... ஆ ..அவள விடு அடுத்த நாள் அடுத்த வண்டி இன்னொரு பொண்ணு ஆனா அந்த பார்வை இல்லாத மனிதர் ( ச்சே என்ன மனசு வண்டில இருந்து இன்னமும் இறங்கல ......)\nவண்டில கண்ட இடத்துல மேஞ்சி கண்டதையும் கற்பனை பண்ண வச்சு இறங்கினதுக்கு பிறகும் பல மணி நேரம் ஆகியும் என் பார்வை இன்னமும் வண்டில , நான் போன அடுத்த நிமிஷம் யாரோ ஒருத்தன் உதவில அந்த பார்வை இல்லாதவர் இறங்கி போயிருப்பார் அடுத்த நிமிஷமே அந்த வண்டியின் சத்தங்களையும் மறந்திருப்பார் இல்ல இதுல உண்மையிலேயே பார்வை பற்றி வருத்தப்பட வேண்டியது நானா இதுல உண்மையிலேயே பார்வை பற்றி வருத்தப்பட வேண்டியது நானா இல்ல பார்வை இல்லாத அவரா இல்ல பார்வை இல்லாத அவரா\nகொசுறு - \"யாவும் கற்பனையே \" (நம்புங்கோல் )\nஉனக்குள் நான் எனக்குள் நீ ( அறிந்ததை உளறுகிறேன் )-1\n(இந்த பதிவு ஒரு தொடர் பதிவு... சைக்கோ என்று ரொம்ப சாதாரணமாக அடையாளப்படுத்தப்படும் பலர் பற்றியது வார்த்தை கோர்வைகள் சில நேரம் புரியாமல் இருக்கலாம் இரண்டொரு தடவை பொறுமையாய் வாசித்து பாருங்கள் .. நாம் வாழ்க்கையில் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் சைக்கோ தனத்தை அல்லது மன நிலை மாற்றத்தை பதிவிடும் ஒரு முயற்சி ..)\nமன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது மிகவும் சிக்கலான வார்த்தைதான். அதில் பொதிந்து போயிருக்கும் அர்த்தமும் மிக ஆழமானது. ஆழமாய் போக போக என்ன ஏது என்ற முடிவு பெறுவதும் அவ்வளவு சுலபம் அல்ல. இந்த வார்த்தைக்குள் நாம் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தை அடக்கி வைத்தியசாலை என்ற பெயரில் அடைத்து வைத்துவிட்டிருக்கின்றோம் என்றால், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வார்த்தைக்குள் அடங்குபவர்கள் இவர்கள் மட்டும்தான் என்பதும் உண்மை அல்ல.\nகடைசி வரியில் எழுதியிருப்பது பலருக்கு பரீட்சயமானது. நம் மத்தியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் நாம் பார்க்குமொவ்வொருவரும் விதம் விதமான மனோபாவம் கொண்டவர்கள். பல விடயங்களில் இந்த மனோபாவங்கள் மனிதனுக்கும் மனிதனுக்கும் பொதுவாக இருக்கும் அதில் இருந்து யாரேனும் ஒரு சின்ன வித்தியாசத்தை காட்டினாலும் அவனை வித்தியாசமாக பார்க்க வைப்பதும் இந்த மன நலம் பாதிக்கப்பட்டவன் என்ற வார்த்தைதான் .மிக சராசரியான வாழ்க்கை அமைந்தவர்களுக்காக இருக்கட்டும் , அந்தந்த வயதில் கிடைப்பதெல்லாமே கிடைத்தவனாக இருக்கட்டும் சராசரியான வாழ்க்கை அமையாதவனாக இருக்கட்டும் , அல்லது அதை தேடுபவனாக இருக்கட்டும் ( வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனையும் இந்த நான்கு பிரிவுக்குள் அடக்கிவிடலாம ) எல்லோருக்குமே இந்த வார்த்தை மிக பொதுவானது.\nஆனால் பைத்தியம் என்ற பெயரில் நாம் ஒதுக்கும் ஒவ்வொருவரும் பைத்தியமா பெரும்பான்மைக்கு பிடிக்காத ஒன்றை ஒருவன் செய்தால் அவன் பைத்தியம் என்ற வார்த்தைக்குள் அடக்கப்பட்டா���் அவனை அந்த வார்த்தைக்குள் அடக்கியவர்கள் எல்லோருமே மன நலத்தில் நூறு வீதம் உயர்ந்தவர்களா பெரும்பான்மைக்கு பிடிக்காத ஒன்றை ஒருவன் செய்தால் அவன் பைத்தியம் என்ற வார்த்தைக்குள் அடக்கப்பட்டால் அவனை அந்த வார்த்தைக்குள் அடக்கியவர்கள் எல்லோருமே மன நலத்தில் நூறு வீதம் உயர்ந்தவர்களா பைத்தியம் என்றவனும் சிரிக்கிறான், அழுகிறான், கோபப்படுகிறான் அவனை பைத்தியம் என்று அடையாளம் கொடுத்தவனும் இந்த சராசரி உணர்வுகளை அசாமான்யமாய் வெளிக்காட்டும் பல சந்தர்ப்பங்களை நினைக்க முடிகின்றது , மன நலம் பாதிக்கப்பட்டவன் தனியாய் சிரிக்கின்றான் என்றால், ஒருவன் சிரிப்பதை பார்த்து காரணமே இல்லாமல் சிரிப்பவனையும் அடுத்தவனை காயப்படுத்தி சிரிப்பவனையும் , விரக்தியில் சிரிப்பவனையும் வெறியில் சிரிப்பவனையும் எந்த வார்த்தையில் அடக்குவது நாம் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள்தான் என்ற எண்ணம் வந்தவனும், இல்லை நான் தெளிவு என்ற எண்ணம் கொண்டவனும் என்று எவனுமே மனநலம் பாதிக்கப்பட்டவன் என்ற வார்த்தையில் இருந்த இந்த காலத்தில் அல்ல எந்த காலத்திலும் தப்பவே முடியாது .... (இரண்டாம் தொடுப்பு வரும் )\n\"நீதானே என் பொன் வசந்தம்\"-isayin 100\nசிறிது காலம் அல்லது நிரந்தரமாகவே எழுதுவதை நிறுத்தி விடலாமா என்றளவுக்கு மிகப்பெரிய சலசலப்பை கடந்த பதிவு ஏற்படுத்திவிட்டது.\n( தனிப்பட்ட ரீதியில் ) அதனால் அந்த பதிவை உடனடியாக நீக்கிவிட்டு இனி எழுதுற பொழப்பே வேணாம்னு இருந்தாலும், இதை எழுதாமல் இருப்பது என்பது நான் இந்த வலைப்பதிவையே ஆரம்பித்தமைக்கே அர்த்தம் இல்லாது செய்துவிடும் என்ற ஒரு எண்ணம் இருந்ததாலும். சில பதிவுகளில் பார்த்த விசயங்களினாலும் சரி என்று கணனிக்கு முன் அமர்ந்துவிட்டேன் ... \"நீதானே என் பொன் வசந்தம்\" கெளதம் படம் என்ற அடையாளமே இசைக்கு எதிர்பார்ப்பை எகிறவைக்க, கூடவே வந்த அந்த மந்திரப்பெயர் தமிழ் ,தெலுங்கு ஆகிய இரண்டு டீசர்களிலும் அந்த பெயரை உச்சரிக்கும் போது அந்த நாயகர்களின் சிலிர்ப்பு என்பன இந்த இசை தொகுப்புக்காக ஏங்கி காக்க வைத்தது .....\nமுதலாம் திகதி பாடல்களை வெளியிட்டாலும் அதற்கு முதல் வெளியிடப்பட்ட இரண்டு பாடல் பிட்டுக்கள் ஏமாற்றமாகவே இருந்தது , யுவன் குரலில் வரும் சாய்ந்து சாய்ந்து பாடலை ரே��ியோ மிர்ச்சியில் கேட்டேன் உதட்டை பிதுக்கவேண்டி ஆயிற்று கூடவே ஒரு கவலையும் வந்தது பாடல்கள் அவ்வளவாக இருக்காதோ என்று. ஆனாலும் ராஜா என்ற மந்திர வார்த்தையின் மீது இருந்த நம்பிக்கையினால் காத்திருந்தேன் , என்னோடு வா வா பாடலை கேட்கும்போதும் அப்படித்தான் \" நீ கோபப்பட்டால் நானும் \" என்ற தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஒரு மெலடியை நினைவுபடுத்த கடுப்பாகிவிட்டேன். நீதானே என் பொன் வசந்தம் பாடல்கள் மீது எதிர்பார்ப்பு குறைந்துவிட்டது. ஆனாலும் முதலாம் திகதிக்காக எதிர்பார்ப்புடன் காக்க வைத்தது ராஜா என்ற அதே மந்திர வார்த்தை .....\nபாடல்களும் வெளியாகின. பித்து பிடித்ததை போல மீண்டும் மீண்டும் கேட்டேன் இதுவரை ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது கண்டிப்பாக காதுகள் கேட்கிறது. எல்லா நண்பர்களிடமும் விவாதித்தேன் யாரை கண்டாலும் குறித்த பாடல்கள் எப்படி என்ற கேள்வி என் வார்த்தை கொத்தில் கண்டிப்பாய் இருந்தது ....எனக்கு நூறு வீதம் திருப்தி \" இனி அந்த எட்டு பாடல்களை பற்றியும் எனக்கு ஏன் அவை பிடித்தது என்பதை பற்றியும் எழுதுகிறேன் ஆனால் கண்டிப்பாக இது விமர்சனம் அல்ல எனக்கு பிடித்தமைக்கான காரணம் அல்லது பிடிக்காததட்கான காரணம் அவ்வளவுதான் \" ஏறு வரிசையில் ......\n8 ) பெண்கள் என்றால் -\nயுவன் பாடும் பாடல் என்னவோ எத்தனை முறை கேட்டாலும் பிடிக்கவில்லை. பின்னணி இசையில் மந்திரம் செய்த இளையராஜாவை தவிர வேறு எதுமே இந்த பாடலில் இல்லை. வரிகளும் ஏஸ் யூஷுவல் , எந்த தரப்படுத்தலிலும் பாடல் இப்போதைக்கு இடம்பிடிக்காது படம் வந்தால் பார்க்கலாம் ...\n7) சற்று முன்பு பார்த்த -\nகாதலனை நினைத்து உருகி உருகி பாடும் பாடல். மிக மெதுவாக நகரும் பாடல் ரம்யாவின் குரலுக்கே பாடல் அழகுதான் இங்குதான் நம்ம மொட்ட பாஸ் விளையாட்டை ஆரம்பிக்கிறார்........ திடீரென ஆரம்பிக்கும் சடார் இசை போக போக பாடல் அமைதியை தழுவுகிறது சிம்போனி ஆர்கெஸ்ட்ரா திடீரென் தாக்குவதும் பின் ரம்யாவின் குரல் நம்மை தூக்குவதும் என்று ஒரு இசை பிரளயமே நடக்கிறது இந்த பாடலில் .....வரிகள் ரசிக்கலாம்\n6) புடிக்கல மாமு -\nடியூன் செல்லும் விதமே அருமை ... கண்டிப்பாக யூத்துக்கு பிடிக்கும். அனால் படம் காட்சியுடன் பார்க்கும் வரைக்கும் பிடிக்க வாய்ப்பில்லை. பல முறை கேட்டால் இந்த பாடலின் சுவையே தனி \"ராக் ஸ்டைலில்\" ஆரம்பிக்கும் பாடல் குத்தில் முடிகிறது. இங்கு மறுபடியும் ராஜாவின் மந்திரங்கள் அழகாய் தெரியும் பாடலின் டியூன் எப்படி போய் எங்கு முடியும், எங்கு அறுபடும் என்று அனுமானிக்கவே முடியவில்லை. ஹங்கேரி கலைஞர்கள் கருவிகளில் கொண்டுவரும் ஜீவனும் அழகு .... ஆனால் ஒரு பெரிய குறை பாடலில் இன்னைக்கு யூத்கிட்ட இருக்குற வசனங்கள் வார்த்தைகள் மிஸ்ஸிங் ...\n5) வானம் மெல்ல -\nராஜாவின் மந்திர குரல் இந்த படத்தில் ஒலிக்கும் ஒரே இடம் இந்த பாடலில் ஆகத்தான் இருக்கும். \" தென்றல் வந்து தீண்டும் போது \" பாடல் ஆரம்பிக்கும் போது அந்த கோரஸ் நம்மை வந்து தாக்கும் .அந்த அடியிலேயே பாடல் முடியும் வரை நாம் பாடலுக்குள் இருந்து வெளியே வர முடியாது ... அப்படியான மேஜிக் இந்த பாடலிலும் இருக்கின்றது ... மிக அருமையான அரேஞ்ச்மேன்ட்ஸ்... மீண்டும் மீண்டும் கேட்கலாம் கேட்டு கேட்டு கிரங்கலாம் ..\n4) முதல் முறை -\nசுனித்தி சௌகான் பாடும் பாடல். முதல் தடவை கேட்கும் போது அவ்வளவாக ஈர்க்கவில்லை சாதாரணமாக போகும் பாடலில் காதுகளை ஈர்க்க ஆரம்பிக்கின்றது \"நீதானே என் பொன் வசந்தம்\" என்று சுனித்தி சௌகான் உச்சஸ்தாயியில் பாடும் இடம். அங்கிருந்து பாடல் என்னெல்லாமோ வித்தைகள் செய்து பாடலுக்குள் கட்டிபோடுகின்றது ,..... மிக அருமையான அரேஞ்ச்மேன்ட்ஸ்.\n3) சாய்ந்து சாய்ந்து -\nஆரம்பம் யுவனின் குரல் மட்டும். அழகான மெலடிதான் ஆனால் ஈர்ப்பு இல்லை. பல்லவி முடிய இண்டர்லூட்டில் ராஜாவின் மந்திரம் அரை செக்கண் அமைதிக்கு பிறகு ஆரம்பிக்கும். அங்கிருந்து பாடலில் இருந்து காதுகளை மீட்டெடுக்கவே முடியாது ரொம்ப அருமையான பாடல். யுவன் சரியான தெரிவு \" என் தாயை போல ... என்று நீளும் பாடலின் கணங்கள் மறக்கவே முடியாத போதை ......\"\nகார்த்திக் பாடும் பாடல். உத்தியோகபூர்வ வெளியீட்டுக்கு முதல் நாள் வெளிவந்த பாடல் ... இந்த இசையை என்னவென்று சொல்லுவதென்று எனக்கு புரியவில்லை. ஆனால் இப்படி ஒரு வித்தியாசமான ஒலியை கேட்டு ரொம்ப நாள் ஆகிவிட்டது. சாதாரண டீயுன்தான் ஆனால் இந்த பின்னணி இசை என்னவோ செய்கிறது... மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் தந்திரம் என்னவென்று ராஜா வுக்குதான் தெரியும் \" சரணத்தில்\" வரும் ஒவ்வொரு வரிக்கு பிறகும் அதை அப்படியே மீண்டும் வாசிக்கும் அரேஞ்ச்மென்ட் ராஜாவின் புது அவதாரம் அந்த ஓசைக்காகவே பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது ...\n1)என்னோடு வா வா -\nஆரம்பத்தில் நான் சொன்ன குற்றச்சாட்டு இந்த மெட்டை ஏற்கனவே கேட்டது என்று . பாடலை முழுதும் கேட்டபோதுதான் என்னை நானே காயப்படுத்தலாம் என்று இருந்தாது அவ்வளவு புது இசை இதுவரை கேட்டதே இல்லாத அரேஞ்ச்மேன்ட்ஸ் ... நீண்ட காலத்துக்கு பின்னர் ராஜாவின் ராஜாங்கம் இந்த பாடலில் கொடி ஏற்றுகின்றது அனைத்து வானொலிகளிலும் இந்த பாடல்தான் நம்பர் one ...\nமொத்தத்தில் ராஜா சார் இந்த படத்துக்காக தந்திருக்கும் இசை மிக புதுமையானது ( என அறிவுக்கு எட்டிய வகையில் ) ... படம் வந்த பின்னர் மீண்டும் ஒரு ரௌண்ட் அடிக்க ஆரம்பிக்கும் என்பதும் நம்பிக்கை ....\nபடம் வந்து பல காலம் ஆகிய பிறகு அண்மையில்தான் இந்த படத்தை பார்க்க நேரம் கிடைத்தது. ஒரு நாள் இந்த படத்தை பற்றி என் நண்பன் ஒருவன் சொன்னான் படத்தை பார்த்த இயக்குனர் பாலுமகேந்த்ரா இந்த படத்தை பார்க்கத்தான் இவ்வளவு நாள் உயிருடன் இருந்தேனா என்று ரொம்ப உருகி சொன்னாராம். அவர் கருத்து தப்பே இல்லை அவ்வளவு நேர்த்தியான படம்தான் . பார்க்கும்போதே தெரிகிறது குறுகியகாலத்தில் படமாக்கப்பட்டாலும் நீண்டகால உழைப்பை படத்தின் உருவாக்கத்திற்கு செலவிட்டு நிறைய உழைத்திருக்கிறார் இயக்குனர் காதலில் கிடைத்த நல்ல இயக்குனர் என்ற பெயரை \"கல்லூரி படத்திலும் தக்க வைத்தாலும் வர்த்தக ரீதியில் கல்லூரி தோல்விப்படம் அதை இந்த படத்தில் ஈடுகட்டியிருக்கின்றார் பாலாஜி சக்திவேல் ( நல்ல திறமைசாலிகள் இக்காலத்தில் தோற்கக்கூடாது என மனப்பூர்வமாய் விரும்புவதால் அவரின் இந்த பட வெற்றி ஏதோ என் வெற்றி போலவே மனம் சொல்கின்றது ) விளிம்பு நிலை மனிதர்களின் வாழக்கை மாற்றங்களை அனுமானிக்கவே முடியாது \"நடைபாதை உறக்கம்\" , 'பல நாள் பட்டினி\" என அனைத்தையும் அப்படியே சொல்லியிருப்பது அருமை அதை கனா காணும் காலங்கள் புகழ் ஸ்ரீ அப்படியே கொண்டு வந்திருக்கிறார் ( சில நாட்களுக்கு முன் கொழும்புக்கு வெறும் கனவோடு வந்து நான் பார்த்த பல விடயங்கள் ) . அவரின் நண்பனாக வரும் அந்த சின்ன பையன் கதாபாத்திரம் மிக அருமை. இந்த சின்ன வயசில் பையன் அமோகமா நடித்திருக்கிறான். சினிமா கனவை ஸ்ரீ தூண்டிவிட அதனை மறுத்து பேசி தன் கருத்தின் நியாயத்தை சொல்ல பேசும் வசனங்களும் அரும���. படம் முடியும் வரை கூட வரும் கதாபாத்திரம் அவனுடையது. கலக்கமே இல்லாமல் கொஞ்சமும் நடிப்பு பயம் இல்லாமலே அசால்ட்டாக பின்னியிருக்கும் அந்த பையனை உச்சி முகரலாம். கதை ஓட்டத்தில் சில விசயங்களை பாதியிலேயே அனுமானித்துவிட்டேன். முக்கியமாக அப்பாவி ஸ்ரீயை போலீஸ் பிடித்து, திருப்பமாக உண்மை குற்றவாளியும் பிடிபட , பிடிபட்ட குற்றவாளி பெரிய இடம் என்று வரும்போது அடுத்த கட்டம் தெரிந்துவிட்டது. ஆனால் முடிவில்தான் இயக்குனர் தான் யார் என்பதை காட்டியிருக்கின்றார் ..சபாஷ் ....... ஹீரோயின்கள் ரெண்டு பேருமே ரொம்ப அருமை. நீண்ட நாட்களுக்கு பிறகு பெண் கதாபாத்திரங்களுக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்த தமிழ் படம் இதுதான். ( என் நினைவு சரி என்றால் பருத்தி வீரனுக்கு பிறகு நடிகைகள் நடிச்ச ஒரே படம் இதுதான் ) , பல நல்ல கதைகள் பாத்திரப்படைப்புகளினால் தோல்வி அடைந்திருக்கின்றன, இந்த படம் ஒரு போதும் தோல்வி அடைந்திராமல் இருக்க ஒரு நூல் அளவு தவறு கூட வந்துவிடக்கூடாது என்பதில் இயக்குனரும் அவரோடு பணி புரிந்த அணைவருமே கவனமாய் இருந்திருக்கின்றனர் அது நிறைவேறியும் இருக்கின்றது ......\nஎங்க ஊரை சுற்றிலும் பல ஊர்கள் மத்தியில்தான் நாங்கள் அதுவும் ஒரு பள்ளத்தாக்கு , ஒரு நேரம் வந்தால் எல்லா ஊர்கள்லயும் திருவிழா கலைகட்டும் ஒரு ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் என்பதால அநேகமா பள்ளிக்கூடத்துல அந்த ஊர் பசங்கதான் அதிகமா படிப்பாங்க. திருவிழான்னு வந்துட்டா வெறும் மேசைக்குதான் வாத்தி பாடம் நடத்த வேண்டி வரும். ஊரை சுற்றி நாலு ஊர் என்பதால நாலு ஊர்லயும் திருவிழாவுக்கு குழாய் ( ஸ்பீக்கர் ) கட்டி பாட்ட கத்த விட்டுருவாங்க. நாலு பக்கம் இருந்து பாட்டு வந்து நடுவில இருக்க நமக்கு எல்லாம் கலந்து ஒண்ணுமே புரியாமல் ஒரு சத்தம் மட்டும் விடிய விடிய கேட்கும் ,அநேகமாக அந்த பாட்டுகள விரல் விட்டு எண்ணிடலாம் ( செல்லாத்தா செல்ல மாரியாத்தா , கற்பூர நாயகியே , பாட்டுகள் இல்லாமல் திருவிழாவே கெடயாது )\nதிருவிழாவில கடைசி நாள் ரதம் வரும். விடிய விடிய ரத பவனி அப்படி பல ஊர்கள கடந்து ரதம் எங்க ஊருக்கு வரும் போது எப்டியும் ராத்திரி பத்து மணி ஆகிடும். ரதத்துக்கு முன்னால பல களியாட்டங்கள், கரகாட்டம்தான் சிறப்பு ...எனக்கு அப்போ ஒரு பன்னிரண்டு வயசு, ராத்திரி ரதத்தின் பின்னால கொஞ���ச தூரம் போக வீட்டுல அனுமதி வாங்கியாச்சு அடம்புடிச்சுதான். என் வீட்டுல இருந்து கொஞ்ச தூரத்துல ஸ்ரீதர் வீடு ஐந்தாம் வகுப்பு வரைக்கும் ஒரே பள்ளிக்கூடம் அப்புறம் பெரிய பள்ளிக்கூடம் ஒன்னுக்கு போய்ட்டான்... சரி அவனும் திருவிழாக்கு வந்ததால அவன்கூட நானும் சேர்ந்துட்டு பைக்கட் ஐஸ்க்ரீம் இரண்டு வாங்கி சாப்டுட்டே ரதத்துக்கு பின்னால போயடிருந்தோம்.\nரதத்துக்கு பின்னால ஒரே பொண்ணுங்க கூட்டம் எவ்ளவோ தேடி பார்த்துட்டேன் என் ஆள் வரல.... ரதத்துக்கு முன்னால மேல வாத்தியத்துக்கு முன்னால கரகாட்டம். அங்க ஒரே கூட்டம் விசில் சத்தம் பறக்க ஒரு பொண்ணு சும்மா சுழன்று சுழன்று ஆடுறா .... சுத்திவர ஒரே கூட்டம் ஒவ்வொரு தடவை சுழர்ரபோவும் கூட்டத்துல ஏகப்பட்ட கைதட்டல். நானும் ஸ்ரீதரும் அந்த ஜோதியில கலந்துட்டோம் எல்லார் பார்வையும் அந்த பொண்ணு மேல என்ன ஒரு பதினாறு வயசு இருக்கும். பலபேர் அவ மார்பையே வைத்த கண்ணு வாங்காம பார்திட்டிருக்காங்க ஆட்டம் நம்ம சங்கிலி அண்ணனுக்கு புடிச்சு போச்சு (ஆட்டம் புடிச்சத விட அய்ட்டம்தான் ரொம்ப பிடிச்சிருக்கனும் ) பத்து ரூபா நோட்டுக்களால ஒரு மாலைய செஞ்சு தள்ளாடி தள்ளாடி போய் அந்த பொண்ணு கழுத்துல போட்டுட்டு கூடவே மார்பையும் உரசிட்டு வந்துட்டார். அண்ணன் ஊர்ல பெரிய பணக்காரர் சொந்தமா ஒரு பஸ் வச்சிருக்காரு, கூடவே சின்னதா ஒரு மளிகை கடை மாச வருமானம் பத்தாயிரத்தையும் தாண்டும்னு அப்போ எங்க ஊர்ல ஆச்சர்யமா பேசுவாங்க . என் வயசு பையன் ஒருத்தனும், கரகம் ஆடுற பொண்ணு வயசுல ஒரு பொண்ணும் இருக்காங்க மனுஷன் பலான விசயங்கள்ல செம கில்லாடின்னு கேள்விபட்டிருக்கேன் .நல்ல வாட்ட சாட்டமான தோற்றம்தான் இரண்டு வாரம் சவரம் செய்யாத தாடி அந்த பொண்ணும் இவர் உரசினத ரசிச்சா மாதிரிதான் இருந்துச்சு.\nஅண்ணன் கண்ணு வச்சுடாண்டா .... ஸ்ரீதர் சொன்னான் சும்மா இருடா கேட்டுறபோவுதுன்னு நான் மழுப்ப..... நேரம் பதினொரு மணி இருக்கும் நாங்க இரண்டு பேரும் அங்க இருந்து அடுத்த பக்கம் போய் பலூன் வாங்கிட்டு ஓடி பிடிச்சு விளையாடிட்டு வந்துட்டம். பௌர்ணமிதானே நல்ல வெளிச்சம் ரதம் அதை சூழ வந்த கூட்டம் எல்லாமே தூரத்துக்கு போற சத்தம் கேட்டுச்சு. நானும் ஸ்ரீதரும் வீட்டுக்கு போற வழில சங்கிலி அண்ணன் வீட்ட தாண்டிதான் போகணும் சரியாய் அவர் வீட்ட தாண்டும் போது உள்ள யாரோ அழுற சத்தம் கூடவே சங்கிலி கதைக்கும் சத்தமும் ....மூக்க முட்ட குடிசிருந்தது பேச முடியாம தள்ளாடுனத பார்க்கவே புரிஞ்சுது. அண்ணன் குழைவது பேசுற தொனியிலேயே கேட்டுச்சு டேய் வாடா பார்க்கலாம்னு கூட சொல்லாம ஸ்ரீதர் அந்த வீட்டு கதவு கிட்ட போய் இருந்த சந்து வழிய பார்க்க ஆரம்பிச்சான். அப்போதான் தெரிஞ்சது கதவு சரியா பூட்டுப்படல\n வீட்டுக்கு போவனும்டானு சொன்னது அவன் காதுல கேக்க வாய்ப்பே இல்லை. அவ்வளவு ஆர்வமா உள்ள நடக்குறதுகள பார்த்துட்டு என் பக்கம் திரும்பாமலேயே கையாள என்ன வர சொல்லி சைகை காட்டுறான். உள்ள சங்கிலி அண்ணன் ஒரு பக்கம் இன்னொரு பக்கம் கரகாட்டம் ஆடின அதே பொண்ணு அழுதுட்டு நிக்குறா. சங்கிலி அண்ணன் ஏதேதோ பேசி தொட முயற்சி பண்ண ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம் அந்த பொண்ணு அழுறதா நிறுத்தவே இல்லை. அண்ணன் தள்ளாடி தள்ளாடி எதையோ பேசுறார் அந்த பொண்ணு மசியிரா மாதிரி தெரியல. எங்களுக்கு பின்னால யாரோ வருவது போல இருந்தது அதை பார்க்க திரும்பி இந்த பக்கம் திறும்புறதுக்குள்ள அண்ணன் அந்த பொண்ண கட்டி பிடிசுட்டாறு அவ அந்த பிடில இருந்து விலக திணறுரா... நான் வாய எப்போ திறந்தேன் தெரியல திறந்த வாய் மூடாமலே இருக்கு. ஸ்ரீதர் சிரிக்குறான் கொஞ்ச நேரத்துல அண்ணன் அந்த பொண்ணோட சேலைய எல்லாம் இழுக்க ஆரம்பிச்சுட்டார் அவ கஷ்டப்பட்டு மார்ப மறச்சுக்க முயற்சி பண்றா அப்போவும் சங்கிலி விடுறா மாதிரி தெரியல ஒரு கட்டத்துல இனி தப்ப முடியாதுன்னு அந்த பொண்ணுக்கு தெரிஞ்சிருக்கணும் மார்புல இருந்த கைய எடுத்துட்டா அலுகுரதையும் நிறுத்திட்டா திடீர்னு ஒருபக்க மார்பு கழண்டு கீழ விழுந்துடுசுச்சு ஆஆஆஆ அதெப்புடி அத என்ன ஒட்டியா வச்சுருக்காங்க இந்த பொண்ணுங்க கழண்டு விழுது நானும் ஸ்ரீதரும் ஒருத்தர ஒருத்தர் கேள்வியோட பார்க்குறம் பின்னால யாரோ வர்றது தெளிவா கேட்டுச்சு நானும் அவனும் வீட்ட தாண்டி இந்த பக்கம் வந்துட்டம் நல்ல வேளை பின்னால வந்தது சங்கிலி அண்ணனோட பொண்டாட்டி ரதத்துக்கு பின்னால போய் இப்போதான் வர்றாங்க\nவந்தவங்க அப்டியே வீட்டுக்குள்ள போனத நாங்களும் பார்த்தோம் அவ்வளவுதான் வீட்டுக்குள்ள ஏதேதோ உடையுற சத்தம் எல்லாம் கேக்குது நானும் ஸ்ரீதரும் அந்த வீட்டு ஜன்னல் பக்கமா போயிட்டம் சங்கிலி அண்��னுக்கு தர்ம அடி .... எனக்கு சிரிப்பு தாங்க முடியல அந்த பொண்ணு ஓட ஆரம்பிக்க சங்கில அண்ணனோட பொண்டாட்டி அவள் தலை முடிய பிடிச்சு இழுக்க அதுவும் கழண்டு அவங்க கையோட வந்துடுச்சு .... மயிர் போனாலும் பரவாயில்ல உயிர் தப்பிச்சத பெருசா எடுத்தது மாதிரி அந்த பொண்ணு ச்சே ச்சே பொண்ணு வேஷம் போட்டிருந்த பையன் விட்டான் பாருங்க ஓட்டம் ஓடுறப்போ இன்னுமொரு பக்க மார்பும் கழண்டு விழுந்துடுச்சு நானும் ஸ்ரீதரும் அந்த இடத்துக்கு போய் பார்த்தோம் \"\"சிரட்டை\"\"\nசிரிச்சு சிரிச்சு வீடு வரைக்கும் போனதே தெரியல அப்பாவும் சங்கில் அடி வாங்குற சத்தம் நிக்கவே இல்லை அடப்பாவி மனுஷா இரண்டு தேங்காய் சிரட்டைக்காகவா இந்த அடி வாங்குற'\nநட்சத்திர வீதியில் என் மனதின் பிரதிபலிப்பு\nசினிமாவில் நான் அதிக ஆர்வம் கொண்டு பேசுவதாகவும் அதிகம் அதை பற்றி எழுதுவதாகவும் பலர் என்னிடம் குறைபட்டிருக்கின்றார்கள். சில நண்பர்கள் திட்டியும் இருக்கின்றார்கள். என்னை பொறுத்த மட்டில் சினிமா என்பது மட்டும்தான் என் பொழுது போக்கு அதை நான் ஆழமாய் நேசிக்கின்றேன், வலுவாய் காதலிக்கிறேன். அஜித் பற்றி நான் அதிகம் அலட்டுவதாகவும் பலர் திடியிருக்கின்றார்கள் அஜித் என்ற மனிதனையும் நடிகனையும் நான் நேசிக்கிறேன் அவரவர் தம்மை வளர்த்துக்கொள்ள முன்னுதாரணமாய் பலரை எடுக்கின்றார்கள், நான் அஜித்தின் உழைப்பை நேசிக்கிறேன், அந்த அடங்காமையை விரும்புகின்றேன். இதில் என்ன தவறு இருக்கின்றது என எனக்கு புரியவில்லை. சாப்பிட கோட காசு இல்லாமல் இருக்க படத்துக்காக பணத்தை செலவழிக்கும் கோமாளி அல்ல நான். என்னை அடுத்த வேலைக்காக தயார்படுத்தும் ஒரு இடமாகவே படங்களை பார்க்கின்றேன் . \"குடித்து கும்மாளம் அடிப்பதும் , நண்பர்களுடன் அரட்டை அடித்து நேரத்தை செலவழிப்பதும், குட்டி உஷார் பண்ணி ஊர் சுத்துவதும் தப்பில்லை என்றானபோது\" ஒரு நடிகனுக்காக நான் எழுதுவதில் என்ன தவறு இருக்கின்றது புரியவில்லை , இன்னுமொன்று நான் ஒரு நடிகனுக்காக எப்போதும் பிற நடிகர்களையோ அல்லது மனிதர்களையோ தாழ்த்தியதும் இல்லை, தேவை இல்லாமல் உயர்த்தியதும் இல்லை இந்த வலைப்பூவை நான் என் மன உணர்வை பிரதி பலிக்கும் ஒரு இடமாகவே கருதுகின்றேன். கிட்டத்தட்ட நட்சத்திர வீதியில் என்பது என் நாட் குறிப்பு போன்றதே என்ன ஒன்று அந்த நாட்குறிப்பை பொதுவாக யாரும் படிக்கக்கூடியதாய் வைத்திருக்கின்றேன் எந்த ஒழிவு மறைவும் இல்லாமல் அஜித் படத்தை பார்த்து என்னை நான் ஒய்வாக்கிக்கொள்கிறேன். மூன்று மணித்தியாலங்கள் சந்தோசப்படுகின்றேன் இதில் என்ன தவறு இருக்கின்றது \nசிலுக்கின் பார்வை, கவர்ச்சி, இதழ் அசைவு, என்று எதையுமே வித்யா பாலனால் ஈடுகட்ட முடியவில்லை ஏன் நெருங்கவே முடியவில்லை. ஆனால் நடிப்பில் சில்ல்கை பல மடங்கு தோற்கடித்துவிட்டார். மிரள வைக்கும் உழைப்பு . இந்த படத்தை வித்யாபாலனை தவிர யாராலும் இவ்வளவு நேர்த்தியாக செய்திருக்க முடியாது.\nஅஜித் என்ற மனிதன் மீது வைத்திருக்கும் அர்த்தமே தெரியாத ஈர்ப்பினால் பில்லா இரண்டாம் பாகத்துக்காக காத்திருந்து, முதல் நாள் முதல் ஷோவுக்கு கொழும்பு கான்கார்ட் திரையரங்கத்துக்கு சென்று, அடித்து பிடித்து டிக்கட் வாங்கி கூச்சலும் கும்மாளமுமாக படத்தை பார்த்து, விசில் பறக்க ரகளை பண்ணியது எனக்கு புது அனுபவம் . படம் நல்லாத்தான் இருக்கு ஆனால் எதோ ஒரு குறை என்று ஒருத்தன் கமன்ட் அடிக்க நல்லா பாரு மச்சான் படத்துல கதைதான் குறை என்று இன்னொருத்தன் சொல்ல தியட்டரில் விசில் மலை.\nஅல்பற்சிநோவின் பழைய படத்தின் கதையை பில்லாவின் முதல் கட்ட வாழ்க்கையாக சொல்லியிருக்கின்றார்கள். படம் sarukkiya இடமே கதை தான். ஆரம்பிக்க போகிறது என்று பார்த்தால் படம் முடிகிறது இன்னுமொன்று எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லி இருக்கின்றார்கள். அல்லது சென்சாரில் படத்தின் பாதி குதரப்பட்டிருக்கின்றது அப்படி என்றால் சக்ரியை மன்னிக்கலாம்\nமுரட்டுத்தனமான உழைப்பு, நேர்த்தியான நடிப்பு ,பார்வையிலேயே பேசுகிறார் அத்திப்படியை தொலைத்து பக்கம் பக்கமாக பேசியதை விட இரண்டே வரிகளில் திருக்குறள் போல பேசி கைதட்டல்களை அள்ளுகிறார். பில்லாவின் இளைய பருவம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதளவு குண்டாக இருப்பது குறை ,ஆனால் அதை மறைக்கும் விதம் சண்டை காட்சிகள் , அனால் காலை தூக்க சிரமப்படுவது தெரிகிறது. தமிழ் சினிமாவின் மிக அழகான நடிகர் ஸ்டைலிஷான நடிகர் என்றால் அது அஜித் தான் மீண்டும் நிரூபித்திருக்கின்றார்.\nவிஜய் உச்சத்தில் இருக்கும்போது அவர் செய்த தவறு திருமலையில் கிடைத்த மாஸ் அங்கீகாரத்தை அப்படியே எல்லா படத்திலும் பிரயோகித்தது.\n( திருமலை திருப்பாச்சி கில்லி சிவகாசி ஆதி வேட்டைக்காரன் ..........) ஆனால் வெற்றிக்குரிய சமன்பாட்டை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. அதனால் சறுக்கினார் அஜித் பில்லாவில் கிடைத்த ஸ்டைலிஷ் இமேஜ்ஜை தொடர்ந்து பயன்படுத்தினால் அவருக்கும் சறுக்கல் நிச்சையம் அதை மாற்ற முடியாது மக்கள் வித்தியாசத்தை விரும்புவதை தல புரிஞ்சிக்கணம் .ஸ்டான்ட் காட்சிகள் மெய் சிலிர்க்க வைக்கும் வான் சண்டை என தல நடிப்பில் அடுத்த லெவலுக்கு போய்ட்டாருங்க தல தல தல .\nயுவன் ஷங்கர் ராஜ இசை என்றதும் திரையரங்கம் அதிரும் ஆனால் பில்லா ஒன்றில் இருந்த மேஜிக் இங்கு இல்லை மங்காத்தாவில் இருந்த அசத்தல் இங்கு இல்லை ஏமாற்றிட்டார் .\nஇரா முருகன் தன அடையாளத்தை பதித்து விட்டார் ஒவ்வொரு வசனமும் ரொம்ப கூர்மை\n( ஆசை இல்ல அண்ணாச்சி பசி )\nஇரண்டு பேராம் பார்வதியை விட ப்ருணா க்கு வாய்ப்பு அதிகம். கலக்கல் அடிக்கடி நீச்சல் உடையில் வந்தாலும் சூடேறினா மாறி தெரியல, பல இடங்களில் முகம் சுளிக்க வைத்ததனால் கவர்ச்சி நடிகை என்பதையும் தாண்டி ஆபாசம் என்ற எல்லைக்குள் போய்ட்டாங்க சோ......... சாட் .\nசக்ரி மீது ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்தது. ஆனால் அது எல்லாவற்றையும் சரி பாதியாக முறியடித்திருக்கிறார் அவரிடம் நல்ல திறமை இருப்பது தெரிகிறது. படம் ஆங்கில படங்களுக்கு இணையாக எடுக்கப்பட்டிருக்கின்றது. அதன் கலர் டோன் உட்பட அத்தனையும் பார்த்து பார்த்து செதுக்கிய சக்ரி திரைக்கதையில் கோட்டை விட்டுவிட்டார் மற்றப்படி சக்ரி தமிழ் சினிமாவுக்கு நல்ல இயக்குனர்.\n\"மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து ஏமாற்றிய படங்கள் வரிசையில் பில்லா இரண்டாம் பாகத்தையும் அடக்க வேண்டி வரும் என்று நினைக்கவே இல்லை. ஆனால் நிஜத்தை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும் லாஜிக் பார்த்தால் உலகத்தில் சினிமாவை ரசிக்கவே முடியாது படம் என்பது சந்தோஷப்பட பொழுதை போக்க அவ்வளவுதான் என்பவர்களின் வரிசையில் நானும் ஒருவன் என்பதால் பில்லா எனக்கு பிடித்திருக்கிறது. காரணம் அஜித் என்ற நடிகன் மீது அளவுகடந்த பிரியம் எனக்குண்டு அல்லவா அதுவாகவும் இருக்கலாம் . ஆனால் அஜித் தன திரையுலக வாழ்வில் கடந்த இருபது வருடங்களாக தொடர்ந்து செய்யும் ஒரு தவறை இங்கேயும் செய்துவிட்டார்.\nஇன்னமும் தொடர்ந்து செய்கிறார்.படத்தி���் கதை தேர்வில் அஜித் இன்னமும் பக்குவம் அடைந்ததாக தெரியவில்லை ,இதனால்தான் அவருக்கு கிடைக்கும் பல பெரிய வெற்றிகளை அவரால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.\nபில்லாவில் மறு அவதாரம் எடுத்த அஜித் ஏகன் , அசல் என்று கதை தேர்வில் சொதப்பி தோல்விபெற மங்காத்த அவரை ரஜினிக்கு அடுத்து என்ற இடத்தில் அசால்ட்டாக உட்கார வைத்தது ஆனால் அந்த வெற்றியையும் அவரால் தக்க வைக்க முடியாமல் போகுமோ என்பதுதான் கவலை.\"\n\"மொத்தத்தில் பில்லா இருக்கு கொஞ்சம் நல்லா அனால் நான்கு நாட்களிலேயே தியட்டர்கள் இல்ல புல்லா........\"\nஒரு குட்டிப்பையனை ஒரு பெண் ஆசையோடு முத்தம் கொடுக்க கன்னத்தை நெருங்குகிறாள் அவன் உடனே கன்னத்தை திருப்பிக்கொள்கிறான்\nஅருகில் இருந்த பெரியவன் அவனுக்கு ( அந்த குட்டிப்பையனுக்கு ) முத்தம் பிடிக்காது என்கிறான்.\nஅதற்கு அந்த பெண் -\nஎனக்கும் முத்தம் பிடிக்காது ஆனால் காசு வாங்கினா கொடுத்துதான் ஆகணும் வயசான கிழவன் , குடிகாரன் , சீக்காளி எவனா இருந்தாலும். என் உடம்பெல்லாம் நாருது எங்க அம்மா பிணம் கூட இப்டி நாரால. அம்மாவ நான் கொண்ணுட்டேன் ஓடிப்போய் கொண்ணுட்டேன். வண்டி உடன்சுடுச்சுனு மூணு நாள் என் வீட்டுப்பக்கம் ஒருத்தன் தங்கினான். முதல்நாள் அவன் போட்டிருந்த வெள்ளை ட்ரஸ் பிடிச்சுருந்தது, இரண்டாவது நாள் அவன் தண்ணி கேட்டப்போ அவன் சிரிச்ச வெள்ளை பல் பிடிச்சது. மூணாவது நாள் அவன் பக்கத்துல உட்கார்ந்து கார்ல போனபோ அவன பிடிச்சது. வழியில எதையோ குடிக்க குடுத்தான் மயக்கமா வந்துச்சு நா மயக்கத்துல இருக்குறப்போ என் மேல ஏறி என்னெல்லாமோ பண்ணினான் அது பிடிச்சிருந்துச்சு.\nகண் முழிச்சா என் வாழ்க்கைல ஓட்டட பிடிச்சிருந்துச்சு. என்ன சுத்தி வர நாத்தம் பிடிச்ச பொம்பளைக. \"புது சரக்கு புது சரக்குனு\" சொல்லி சொல்லி மூணு நாள்ல என்ன முப்பத்தாறு பேரு மோ................ட்டானுங்க அதுக்கப்பறம் நான் எண்ணல கடைசியா ஒரு கெழவன் வந்தான்.அவன் அம்மா மார்புல இருந்த மச்சம் என்கிட்டே இருக்குனு என்ன சுத்தி சுத்தி வந்தான். ஓடிவந்துட்டேன் அம்மா முகத்த திருப்பிக்கிட்டா படு பாவி செத்த பிறகு குழில வைக்கும்போது கூட முகத்த திருப்பிக்கிடேதான் இருந்தா. அப்புறம் வயித்து பசிக்காக ரோட்டுல நிக்க ஆரம்பிச்சேன் இப்போ போற வர்றவன்\nஎல்லாம் என்ன பிச்சி பிச்சி திங்��ுறான்.\nஉடம்போட சேர்த்து இப்போ மனசும் நாருது ..........\n( நந்தலாலா படத்தில் இருந்து )\nஎமது சக்தி தொலைக்காட்சியின் கமரா கலைஞரான மதிப்பிற்குரிய திரு.கார்த்திக் அவர்கள் இயக்கிய குறும் படம் இது லங்கையின் சிறந்த தமிழ் குறும்படத்துக்கான தேசிய விருதை கடந்த ஆண்டு பெற்றது ( என் குரல் இந்த கதாநாயகனுக்கு பொருத்தமா என்று சொல்லுங்கள் )\nவித்தக கவிஞன் \"பா.விஜய்\" அவர்களுடன்\nஅமரத்துவம் மிக்க இரண்டு நாட்கள்\nஇரண்டு முக்கிய நிகழ்வுகளை அண்மையில் சந்தித்தேன்.\nமுதலாவது சந்தோசமானது ,இரண்டாவது கொஞ்சம் கவலை\nதரக்கூடியது. முதலாவதுசந்திப்பு இரண்டாவது பிரிவு ஆனால்\nஇரண்டுமே வேறு வேறு மனிதர்களால்.\nவித்தக கவிஞன் பா விஜய் அவர்கள் எங்கள் வானொலிக்கு வந்திருந்தார். ராஜ ராஜ சோழன் சரித்திர தொடரில் நாயகன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க பல மாத முயற்சியின் பின்னர் பா விஜய் அவர்களை அழைத்து வந்தவர் அண்ணன் ராஜ்மோகன் அவர்கள். ( இதற்காக அவர் போராடாத போராட்டமே கிடையாது அதை பற்றி பேசுவது\nஉசிதம் அல்ல ) ஆனால் முழுமையாக பா விஜய் அவர்களுடன் இரண்டு நாட்கள் நேரத்தை செலவழிக்க கிடைத்தது.\nஎன் வாழ்க்கையில் மறக்கவே முடியாத நொடிகள் அவை அமரத்துவமான நிமிடங்கள் அவை நீண்ட நாட்களுக்கு பின்னர் பயனுள்ள சில மணித்தியாலங்கள் அவை . ரொம்ப இயல்பாக எளிமையாக அவர் பழகிய விதம் எல்லோரையும் கவர்ந்தது அவருடன் நடித்த ஈழத்து மூத்த நாடக கலைஞர்கள் எல்லோருடனும் அவர் பழகிய விதம் ரொம்ப எளிமை.\nஅவ்வளவு பெரிய இமேஜ் உள்ள ஒரு கலைஞன் எவ்வளவு எளிமையாக பழகியது ஆச்சர்யமாக இருந்தாலும் அவர் ஏன்\nஇவ்வளவு பெரிய இடத்தை அடைந்தார் என்பதற்கு அவரின்\n(ஏற்கனவே எனக்கு பிடித்த இரண்டு பாடகர்கள் தென்னகத்தில் இருந்து எமது கலையகம் வந்திருந்தனர் அதன் பின்னர் அவர்களின் பாடல்களே பிடிக்காமல் போனது அவ்வளவு அடம் ) நிறைகுடம் எப்போதும் தளம்பாது\nஅவரிடம் பேச கிடைத்த சந்தர்ப்பத்தில் என்ன எல்லாம் கேட்கலாம் என்று மனதில் நினைத்தேனோ அத்தனையும் மறந்துவிட்டு என்னெல்லாமோ கேட்டுவிட்டேன். ஆனால் தேவையான அளவு படங்கள் மட்டும் மாறி மாறி எடுத்துக்கொண்டேன் இனி அதை நான் என் வாழ்க்கை முழுவதும் பொக்கிஷமாய் வைத்திருக்கப்போவதாயிற்றே. ( படங்கள் நன்றி- அகிலா ) எங்கள் வானொலியின்\nஇசை அமைப்பு பணிகள் செய���பவரும் இசையமைப்பாளருமான பிரஜீவ் இன் மெட்டை கேட்கும்போதே வரிகளை எழுதிக்கொடுத்தார் ( பொட்டபுள்ள பொட்டபுள்ள பொசுக்குனு போறியே ... என்ற ஆரம்ப வரிகள் ) அதை அவர் எழுதிய வேகம் மெய் சிலிர்க்க வைத்தது. வாழ்வில் மறக்கவே முடியாத பொழுதுகளை தந்த மதிப்பிற்குரிய திரு பா விஜய் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்\n1-தனுஷ் மீண்டும் சய்க்கோவாக நடித்திருக்கும் படம்\n2-ஸ்ருதி ஹாசனுக்கு நடிப்பு வராது என்று மீண்டும் காட்டிய படம்\n3-இயக்குனராக ஐஸ்வர்யா எந்த இடத்திலும் தனித்துவமாக தெரியாத படம்\n4-அனிருத்தின் பின்னணி இசைக்காகவும் பாடல்களுக்க்காகவுமே பார்க்கலாம் என்று பேசவைத்த படம்\nஓகே........ ஓகே........ நல்லாத்தான் இருக்கு ஓகே........ ஓகே........\nபுதுசா காதல் வயப்படுறவங்க சொல்வாங்களே\" அவளை ஏன் பார்க்குறேன்னு புரியல ஆனா புடிச்சு இருக்கு பார்த்தா என்னையே மறக்குறேனு\" அந்த மாதிரி ஏன் பார்க்கிறோம் எதற்காக பார்க்கிறோம் என்று தெரியாமலேயே விரும்பி பார்க்க வைத்திருக்கின்றார்கள். உதயநிதிக்கு இயல்பாகவே நடிப்பு வந்திருக்கு சந்தானம் இந்த வருஷம் இனி படம் பண்ணவே தேவையில்ல என்றளவுக்கு தீனி போட்டிருக்கின்றார். வேணாம் மச்சான் வேணாம் திரையரங்கிலும் அப்ளாஸ், ஹரிஷின் வழக்கமான மெட்டுக்கள் அனால் வழக்கம் போல ரசிக்க வைத்துவிட்டார். ஐயோ என ஏங்கவைக்கும் ஹன்சிகா என்று படம் முழுக்க சந்தோசம் சந்தோசமாக பொழுதை கழிக்க செம படம் , குறைகள் நிறைய ஆனால் சொல்ல மனசே வரல காரணம் படம் முடியும் வரை அப்படி ஒரு சிரிப்பு மழை ( சிரிக்க வச்சு சந்தோஷ பட வைக்குரவங்கள எப்டிங்க குறை சொல்றது \nபி கு - சிவா மனசுல சக்திக்காக இயக்குனர் ராஜேஷ் ஜீவாவை தேர்வு செய்திருப்பார் அந்த படத்தில் சிவா கதாபாத்திரத்தை ராஜேஷ் என்ன விதத்தில் உருவாக்கினாரோ அதே முறையில் உருவாக்கப்பட்ட கதாபாத்திரங்கள்தான் பாஸ் என்கிற பாஸ்கரனில் ஆர்யாவும் , இப்போ ஒரு கல் ஒரு கண்ணாடியில் நடித்திருக்கும் உதய நிதியும். ஆனால் இருவராலும் ஜீவா அளவுக்கு அந்த கதாபாத்திரத்திட்கு உயிர் கொடுக்க முடியவில்லை\nதமிழில் இதுவரை தொடாத ஒரு கதை தான் என்று ஓரளவுக்கு சொல்லலாம் ஆனால் தொடாத மையக்கரு என்று தைரியமாக சொல்லலாம் தீண்டத்தகாதவர்கள் போல கணக்கெடுக்கப்படும் விளிம்பு நிலை மனிதன் ஒருவனுக்கு இருக்கும் சராசரி உணர்வுகளை அற்புதமாக சுட்டிருக்கின்றார்கள்,பிணம் தின்னும் கழுகு கூட பசிக்காகத்தானே தின்கின்றது இங்கு பிணம் தேடி அதில் இருந்து வயிற்றை நிரப்புபவர்களின் கதை என்பதால் படத்தின் பெயர் \" கழுகு\" சபாஷ் இயக்குனர் அவர்களே. கிருஷ்ணாவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு, தேசிய விருது பெற்ற கலைஞன் ஆச்சே தம்பி ராமையா வழக்கம் போல பின்னி பெடலெடுத்திருக்கு மனுஷன். கருணாசுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நடிக்க நல்ல வாய்ப்பு \", பிந்து மாதவி பொருத்தமான தேர்வு , ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம் \" இப்போதும் காதுகளுக்குள். நல்ல படம் . வெளிச்சம் இல்லாமல் திரைக்கதை காட்சிகள் அமைத்தது என்ன லாஜிக் என்று மட்டும் புரியல ....\n\"தமிழ் தொலைகாட்சிகளின் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் சிவகார்த்திகேயன் ஒரு புரட்சிகர ஆளுமை \"\nபொண்ணுங்கள பொருத்தவரைக்கும் டி வீ க்கு முன்னால அழகா இருந்தாலே போதும் மண்டைல எதுமே இல்லாததுகள் கூட சீக்கிரமே மக்கள் ரசிக்குறாங்க ஆனா இந்த பசங்க நிலைமை எப்பவுமே திண்டாட்டம் தான். எதையாவது வித்தியாசமா செய்தே ஆகணும் . நம்ம நாட பொறுத்த வரைக்கும் நல்ல துல்லியமான தமிழுக்கும் , உச்சரிப்புக்கும் முக்கியத்துவம் இருக்கும் ஆனா இப்போ நம்ம நாட்லயும் இந்திய தொலைக்காட்சி மோகம் வந்ததால அவசர அவசரமா எல்லா டி வீ களும் தங்களையும் தொகுப்பாளர்களையும் மாத்த வேண்டிய நிலைமை அதுலயும் இந்திய நிகழ்ச்சிகளை வச்சு இப்போ எல்லாம் டி வீ நடத்தவே முடியாது ஏன்னா அதுக்கு செய்மதில சன் டி வீ இல்லனா விஜய் டி வீ பார்த்துடலாம் .\nஇந்த இந்திய தொலைகாட்சிகளின் இலங்கை மீதான ஊடுருவல் பற்றி நிறைய பேர் அக்கறை படுறாங்களே இல்ல. இன்னமும் பழைய பஞ்சாங்கங்கல்லேயே அக்கறையா இருக்காங்க அடையாளம் அடையாளம்னு , அடையாளம் இல்லாம போறாங்க . ஆனா இலங்கை தொலைகாட்சிகள் இப்படியே போனா கண்டிப்பா இலங்கை முழுக்க சன் டி வியும் விஜய் டி வீ யும் கொடி கட்டி பறக்கத்தான் போகுது.\nஇப்போ மேற்படி அறிவிப்பாளர் அல்லது தொகுப்பாளர் மேட்டருக்கு வருவோம் நல்ல தமிழ் பேசணும் துல்லியமா பேசணும் அப்டினா அது இயல்பா வந்தாதான் அழகு. ஆனா பலர் அப்படி ஒரு தமிழை கஷ்டப்படுத்தி வரவச்சு பேசினா எரிச்சல் தான் மிஞ்சும் , இன்னுமொரு பக்கம் இந்திய தமிழ் பேசுகிறோம் அப்டினா அதுவும் இயல்பாவே வரணுமா இ��்லையா இங்க நம்ம தொலைகாட்சிகள்ள ஏதோ பிறந்து வளர்ந்ததே தமிழ் நாடு அப்டின்ற மாதிரி இந்திய தமிழ் பேச போய் அதுவும் கொச்சைபடுத்தப்பட்டு மறுபடி எரிச்சல். நமக்கு என்ன வருமோ அத செய்தாதான் அழகு மக்களும் ரசிப்பாங்க (எனக்கு பூர்வீகம் தமிழ் நாடு அதால எனக்குள்ள இந்திய தமிழ் வாடை இயல்பாவே ஒட்டியிருக்கு அதுனால நான் தைரியமா அந்த தமிழ் பேசுறேன் )\nவிஜய் டிவீ அறிமுகப்படுத்திய புரட்சிகர மாற்றங்கள் தொகுப்பாளர்களையும் விட்டுவைக்கவில்லை எல்லா நிகழ்சிகளிலும் ஒரு பொண்ணு வந்து கையையும் தலையையும் ஆட்டி , அர்த்தமே இல்லாம காரணமே இல்லாமல் சிரித்துகொண்டிருந்த சம நேரத்துல விஜய் டி வீ பல புதுமையான தொகுப்பாளர்களை அறிமுகப்படுத்தி வெற்றி கண்டது ஆரம்ப காலத்தில் ஜேம்ஸ் வசந்தன் ( தற்போது இசையமைப்பாளர் ) தொகுப்பாளராக புகழ் பெற்றார். தொடர்ந்து அவரை விஜய் டி வீ பயன்படுத்தியது விஜய் என்றாலே ஜேம்ஸ் வசந்தன் தான் என்று அவரை அடையாளப்படுத்தியது அதன் தொடர்ச்சியாக அந்த இடம் வெறுமையாய் இருக்க அந்த இடத்தை நிரப்பினார் டீ டீ எனப்படும் திவ்ய தர்சினி. விஜய் டி வீயை பொருத்தமட்டில் ஒருவரை மிக அழகாக அடையாளப்படுத்தும். அதன் தொடர்ச்சியாக திடீரென தன்னை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த நேயர்களையும் தன் பக்கம் ஈர்த்துகொண்டார் \"நீயா நானா கோபிநாத்\" மீசை இல்லாமல் இருபத்தைந்து வயதுக்குள் தான் தொகுப்பாளர்கள் என்ற வரை முறையை மாற்றி கோபி அசத்தினார் எல்லா டி வீ களும் கோபி மாதிரி ஆளுமை உள்ள தொகுப்பாளர்களை தேட ஆரம்பித்தது. குறைந்தது அந்த உருவம் உள்ளவர்களையாவது தேடி போட ஆரம்பித்தது . ( இதுல நல்ல உதாரணம் கலைஞர் டிவி யின் சங்கர் ) அப்புறமா விஜய் டி வி யின் வழக்கமான பார்முலாதான் கோபி எல்லா நிகழ்ச்சிகள்ளையும் பயன்படுத்தப்பட்டார் ( இப்பவும் அப்டிதான் )\nஎல்லாம் தாண்டி விஜய் தொலைகாட்சியின் ஒரு சிரிப்பு நிகழ்ச்சி \" கலக்க போவது யாரு \" மூலமா ஒரு போட்டியாளரா அறிமுகமான அந்த இளைஞன் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பையே மாத்தி போடுவான் என்று அப்போது டி வீ பார்த்த யாருமே நினைக்க வாய்ப்பில்லை . ஆனால் அடுத்த அடுத்த நாட்களில் அந்த இளைஞன் அபாரமாய் தன்னை வளர்த்துக்கொண்ட விதம் ஆச்சர்யமாய் இருந்தது. வார்த்தைக்கு வார்த்தை நகைச்சுவை , மிமிக்ரிளையும் அண்ணன் வெளுத்து வாங்கவே விஜய் டி வீ யின் தேடலில் அடுத்த வித்தியாசாமான ஆளுமையாய் சிக்கினார் \"சிவகார்த்திகேயன் \". மற்றைய எல்லா தொகுப்பாளர்களையும் தன் பக்கம் ஈர்த்த விதம் மிக வித்தியாசம் நாம பார்க்கும் போது எந்த நிமிசமும் நம்ம பார்வைக்குள்லையே நிரம்பும் ஆளுமை சிவகார்த்திகேயனுக்கு உண்டு ,எவ்வளவு பெரிய ஆர்டிஸ்டாக இருந்தாலும் சிவா விடம் அலாதி பிரியம் காட்ட ஆரம்பித்தனர். எல்லோரிடமும் தனித்து தெரிந்தார் சிவா , மீண்டும் விஜய் டி வியின் வழக்கமான பார்முலா இப்போது விஜய் டி வி யின் எல்லா நிகழ்ச்சிகளிளும் சிவகார்த்திகேயனின் முகம்தான் , பார்க்க பக்கத்து வீட்டு பையனின் முகம் செயற்கை இல்லாத தமிழ் எல்லா விஷயத்துலயும் நகைச்சுவையை கொண்டு வந்து சேர்த்தல் , என்று இந்திய தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளர்களின் நடையையே மாற்றி போட்ட பெருமை சிவாவுக்கு உண்டு . இப்போது அதன் தொடர்ச்சியாக சினிமாவுலயும் அண்ணன் கலக்க ஆரம்பிச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு \nநிற்க சிவகார்த்திகேயனிடம் இருந்து நம்ம கத்துக்க வேண்டிய நிறைய விஷயங்கள் உண்டு அதெல்லாம் சொல்ல போனால் எழுத போனா நான் ஏதோ சொல்லகூடாத எதையோ சொன்ன மாதிரி தூற்றப்படுவேன். ஆனால் எனக்கு தெரிய இலங்கை தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் தமக்கு இயல்பாக வருவதை செய்ய வேண்டும் ( இது எனக்கும் சேர்த்துதான் ) . அவ்வாறு செய்வதற்கு அவர்களுக்கு இடமளிக்க வேண்டும் இல்லையெனில் மாறும் ரசனையில் இந்திய டி வீ விகளின் அபார வளர்ச்சியில் நம்ம ரசிகர்கள் ஊரிப்போவதை தடுக்க முடியாது ( இப்பவே இலங்கை நாளேடுகள்ள நேத்ரா டி வி , சக்தி டிவி , வசந்தம் டி வி களின் நிகழ்ச்சி நிரல் இல்லாமல் போய் ஜெயா டிவி, சண் டிவியில் என்ன நிகழச்சிகள் என்று நிரல் போட ஆரம்பிச்சுடாங்க ).\nமுடிந்த வருடமும் தொடரும் நிணைவுகளும்\nமுதலில் அனைத்து நண்பர்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள் கால மாற்றம் அளவிட முடியாத வேகத்தை தொட்டிருப்பதை என்னால் கடந்த மூன்று வருடங்களாக துல்லியமாய் உணர முடிகின்றது ஊரும் ஊர்காற்றும் சூழ்ந்திருந்த வரை காலம் இவ்வளவு வேகமாய் இருக்கவில்லை வாழ்க்கையை தேடி கொழும்பு வந்த பிறகுதான் காலமாற்றத்தின் வேகம் எவ்வளவு என்பதை உணர முடிகின்றது\nகடந்து போன வருடம் எனக்கு எந்த காலத்திலும் மறக்க முடியாத மா��ாத ரணங்களை அள்ளி கொடுத்துவிட்டு சென்றுள்ளது , வாழ்க்கையில் எல்லா மனிதர்களும் ஏதாவது ஒரு கட்டத்தில் தாங்க வேண்டிய சுமையை நான் கடந்த ஆண்டில் தாங்கிவிட்டேன் அதே வேளை மரணம் எவ்வளவு இயல்பானது என்பதையும் கடந்த ஆண்டு எனக்கு உணர்த்தியிருந்தது , மரண ஊர்வலங்கள் , மரண பெட்டி ,இவற்ற்றை பார்த்தாலே எனக்கு உடல் நடுக்கம் ஏற்படும் ஒரு வகையான ஒவ்வாமை வரும் ஆனால் கடந்த ஆண்டு அப்பாவின் இழப்புக்கு பின்னர் அத்தனயும் இயல்பாக என்னால் பார்க்க முடிகின்றது கடந்த வருடத்தின் இரண்டு மாதங்கள் வரையிலும் என்னை சூழ இருந்த உறவுகள் நட்புகள் என்று இப்போது என்னுடன் யாருமே இல்லை இருக்கும் ஒரு சிலரோடும் பழகும் ஆர்வம் வெகுவாய் குறைந்து போக பொழுதுகள் பல நேரங்களில் தனிமையை மட்டுமே விரும்புகின்றது . தனித்து விடப்பட்ட பின்னர் எனக்குள் பல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது (மனதளவிலும் சரி உடல் அளவிலும் சரி )\nசில நேரங்களில் எனக்குள் நல்ல பக்குவம் வந்துவிட்டதோ என்றும் நினைக்க தோன்றுகின்றது. பெரும்பாலும் வள வளா என்று பேசும் என் பேச்சு இப்போது தாராளமாய் குறைந்துள்ளது ஆனால் எப்போது நான் சக மனிதர்களுடன் \" வெட்டி \" பேச்சை குறைத்தேனோ அப்போதே திமிர் தலைக்கேறியவன் என்ற பட்டத்தை அழகாக சூடிவிட்டு விட்டார்கள் அது கொஞ்சம் வேதனையாய் இருந்தாலும் அதையும் சகித்து கொள்ளும் ஒரு கடுமையான வேலையை பழக வேண்டிய கட்டாயத்தையும் கடந்த ஆண்டு எனக்கு தந்திருந்தது , கோபமும் கொஞ்சம் குறைந்துள்ளது ஆனால் காலுக்கு கீழேயே குழி பறிப்புகளும் நடப்பதால் தவிர்க்க முடியாமல் வெடிக்க வேண்டியுள்ளது ஆனால் இப்போதெல்லாம் அதுவும் ரொம்ப பழக்கமாகி விட்டது சின்னதான ஒரு சிரிப்புடன் நகரும் பக்குவத்தையும் கடந்த வருடம் தந்ததாய் உணர்கிறேன்\nவானொலியும் ஊடகமும்தான் இனி என்று நான் எப்போது தீர்மானித்தேனோ அப்போதே ஒரு விடயத்துக்கு நான் முகம் கொடுக்க தயாராய் இருந்தேன் அது இப்போது எனக்கு பலமாய் இருக்கின்றது ( எதிர் பார்க்காமல் நடந்தால் அது கஷ்டமாக இருக்கும் என்பது உண்மை ) அப்போதிருந்து பல்வேறு தடைகளையும் மீறி வானொலிக்குள் வந்த பிறகு ஊடகம் என்ற வார்த்தையின் உண்மை ஆழத்தை நான் உணர இந்த மூன்று வருடம் போதும் என்று அதிக பிரசங்கியாக என்னால் பேச முடியாது . ஆனால் அந்த ��ழத்தின் விசாலத்தை என்னால் உணர முடிகின்றது வானொலி அறிவிப்பாளனாக ஆரம்பித்த எனது ஊடக பயணம் , குறுகிய இடைவெளிக்குள் தொலைக்காட்சிக்குள் செல்ல அதன் சீரிய தொடர்ச்சியாக பத்திரிகை துறைக்குள்ளும் சென்றது கடந்த ஆண்டில்.\nசக்தி தொலைக்காட்சியில் காலை நேர நிகழ்ச்சியை வாரத்தின் இரு நாட்கள் தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறேன் ,மற்றும் லண்டனில் வெளியாகும் சுடர் ஒளி என்ற பத்திரிகையின் பத்திரிகை ஆசிரியராக\nசெயற்படும் வாய்ப்பு கிடைத்தது கடந்த ஆண்டில் வாய் ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும் என்ற பட படப்பிலேயே பல தடவை சொதப்பிய நினைவுகலும்\nகடந்த ஆண்டில் தாராளமாய் உள்ளது\nபலமான ஒரு அடித்தளத்தை உருவாக்கும் மிகப்பெரிய வேளை இவ்வாண்டில் கம்பீரமாய் என் முன் நிற்கின்றது லேசான பயமும் இல்லாமல் இல்லை வாழ்க்கையின் மிக முக்கியமானதொரு வருடத்தில் நிற்கிறேன் இப்போதெல்லாம் மனம் அடிக்கடி ஒரு வாசகத்தை நினைத்துக்கொள்கின்றது\nஅது \"செய் அல்லது செத்து மடி \"\nஒரு குட்டிப்பையனை ஒரு பெண் ஆசையோடு முத்தம் கொடுக்க கன்னத்தை நெருங்குகிறாள் அவன் உடனே கன்னத்தை திருப்பிக்கொள்கிறான் அருகில் இருந்த பெரியவ...\n\"தமிழ் தொலைகாட்சிகளின் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் சிவகார்த்திகேயன் ஒரு புரட்சிகர ஆளுமை \"\nபொண்ணுங்கள பொருத்தவரைக்கும் டி வீ க்கு முன்னால அழகா இருந்தாலே போதும் மண்டைல எதுமே இல்லாததுகள் கூட சீக்கிரமே மக்கள் ரசிக்குறாங்க ஆனா இந்த ...\nபடிச்சு பாருங்க என் மொழிகள் -பகுதி 1\nபழமொழிகள் , முது மொழிகள் , புதுமொழிகள் என்று நிறைய இவை என் மொழிகள் முழுக்க முழுக்க என்னால் உருவாக்கப்பட்டவை ஓடும் நதிக்கு தேக்கம் கிடைய...\n\"நேற்றுவரை இரவிரவாக படுக்கையில் பக்கம் பக்கமாக தன்னை உரித்து என்னை அனுபவித்த புரட்சியாளன் சேகுவேராவின் வரலாறு போய் இன்று என் படுக்கையி...\n\"கலைக்காவலன் A.இராஜ்மோகன்\"( பகுதி -1) தனி ஒரு மனிதனை உயர்த்திப்பிடிக்கும் என் இன்னுமொரு பதிவு இப்படியான பதிவுகளை பட...\nநீண்ட நாட்களாக இதைப்பற்றி எழுதலாம் என்ற எண்ணம் இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருந்ததால் தவிர்த்து வந்தேன், இரண்டு காரணம் சம்பந்தப்பட போகும்...\nமரண தண்டனை \"தண்டனை\" அல்ல அது இன்னுமொரு குற்றம்\nநம் கண்முன்னே அந்த கொடூரம் நடந்திருக்கின்றது. நேற்று இரவுதான் அந���த செய்தி காதுகளுக்கு எட்டியது கொஞ்ச நேர அமைதி, இயங்க முடியாத மௌனம் என்று த...\nசுழியத்தை பற்றி சொல்ல வேண்டும் சக்தி fm இன் பணிப்பாளராக திரு. காண்டீபன் அண்ணாவின் வருகைக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களில் என்னாலும் ந...\n25 வயது ( சுய தம்பட்டம் )\nஅத்தனை அன்பு வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், என்று நான் சொன்னால் அந்த வாழ்த்துக்களுக்கு நான் கொடுத்த உச்ச மரியாதை அதுவாக இருக்காது ...\nஉடைந்துபோன கனவுகளில் உயிர்க்கவேண்டிய எதிகாலம்\nவலைப்பதிவிடலின் சீரான வேகத்தை கொஞ்சமாக தடுத்து நிறுத்தவேண்டிய நிலைமைக்கும் காரணமாய் அமைந்தது என் தந்தையின் எதிர்பாராத இழப்புதான் ....கடந்த...\nஅனுபவம் ( 5 )\nஉறையவைத்து உருகவைத்தவை ( 25 )\nஎழுத்துக்கோர்வை ( 1 )\nஎன் மொழிகள் ( 2 )\nசுடாத பழம் ( 15 )\nசுட்ட பழம் ( 6 )\nதியேட்டர் ( 7 )\nஎன்னையும் என் உணர்வுகளையும் நானே புரிவதற்கான முயற்சி\nஎழுத்துக்களை நான் காதலிக்கிறேன் காதலிப்பவர்களை பார்க்கும் போது நமக்கு தெரியாமலே நாம் காதல் வயப்படுவோமோ என்னவோ எழுத்துக்களை பார்த்து பார்த்து நானும் எழுத வேண்டும் என்ற விஷமத்தனமான எண்ணம் உருவாகிவிட்டது , இது ஒரு முயற்சிதான் என்னையும் என் வாழ்க்கையையும் என் உணர்வுகளையும் நானே புரிந்துகொள்வதட்கான ஒரு முயற்சி ... கிட்டத்தட்ட ஒரு தியானத்தை போல\n\"நதிக்கரை சத்தம் இல்லாத சலனம்\n\"நீ என்னை சுமந்து நடந்தாய் நான் உணராதபோது ....நான் உன்னை சுமந்து நடக்கிறேன் நீ உணராதபோது\n\"கிறுக்குத்தனமான முயற்சிகளை செய்து கிழிபடும் நான் ஒரு அப்ராணி\" ( iam paawam )\n\"வதன நூல் வதை நூல் ஆன கதை \"\n\"இரவு தேசம் \" 1\n\"சூப்பர் ஸ்டாரை பாதுகாத்த தமிழ் சினிமா ஒரு நல்ல ந...\nஉனக்குள் நான் எனக்குள் நீ .. ( அறிந்ததை உளறுகிறேன்...\nஉனக்குள் நான் எனக்குள் நீ ( அறிந்ததை உளறுகிறேன் )-...\n\"நீதானே என் பொன் வசந்தம்\"-isayin 100\nநட்சத்திர வீதியில் என் மனதின் பிரதிபலிப்பு\nவித்தக கவிஞன் \"பா.விஜய்\" அவர்களுடன் அமரத்துவம் மி...\nஓகே........ ஓகே........ நல்லாத்தான் இருக்கு ஓகே.....\n\"தமிழ் தொலைகாட்சிகளின் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ...\nமுடிந்த வருடமும் தொடரும் நிணைவுகளும்\nஒரு குட்டிப்பையனை ஒரு பெண் ஆசையோடு முத்தம் கொடுக்க கன்னத்தை நெருங்குகிறாள் அவன் உடனே கன்னத்தை திருப்பிக்கொள்கிறான் அருகில் இருந்த பெரியவ...\n\"தமிழ் தொலைகாட்சிகளின் நிகழ்ச்��ி தொகுப்பாளர்களில் சிவகார்த்திகேயன் ஒரு புரட்சிகர ஆளுமை \"\nபொண்ணுங்கள பொருத்தவரைக்கும் டி வீ க்கு முன்னால அழகா இருந்தாலே போதும் மண்டைல எதுமே இல்லாததுகள் கூட சீக்கிரமே மக்கள் ரசிக்குறாங்க ஆனா இந்த ...\nபடிச்சு பாருங்க என் மொழிகள் -பகுதி 1\nபழமொழிகள் , முது மொழிகள் , புதுமொழிகள் என்று நிறைய இவை என் மொழிகள் முழுக்க முழுக்க என்னால் உருவாக்கப்பட்டவை ஓடும் நதிக்கு தேக்கம் கிடைய...\n\"நேற்றுவரை இரவிரவாக படுக்கையில் பக்கம் பக்கமாக தன்னை உரித்து என்னை அனுபவித்த புரட்சியாளன் சேகுவேராவின் வரலாறு போய் இன்று என் படுக்கையி...\n\"கலைக்காவலன் A.இராஜ்மோகன்\"( பகுதி -1) தனி ஒரு மனிதனை உயர்த்திப்பிடிக்கும் என் இன்னுமொரு பதிவு இப்படியான பதிவுகளை பட...\nநீண்ட நாட்களாக இதைப்பற்றி எழுதலாம் என்ற எண்ணம் இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருந்ததால் தவிர்த்து வந்தேன், இரண்டு காரணம் சம்பந்தப்பட போகும்...\nமரண தண்டனை \"தண்டனை\" அல்ல அது இன்னுமொரு குற்றம்\nநம் கண்முன்னே அந்த கொடூரம் நடந்திருக்கின்றது. நேற்று இரவுதான் அந்த செய்தி காதுகளுக்கு எட்டியது கொஞ்ச நேர அமைதி, இயங்க முடியாத மௌனம் என்று த...\nசுழியத்தை பற்றி சொல்ல வேண்டும் சக்தி fm இன் பணிப்பாளராக திரு. காண்டீபன் அண்ணாவின் வருகைக்கு பிறகு ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களில் என்னாலும் ந...\n25 வயது ( சுய தம்பட்டம் )\nஅத்தனை அன்பு வாழ்த்துக்களுக்கும் மனமார்ந்த நன்றிகள், என்று நான் சொன்னால் அந்த வாழ்த்துக்களுக்கு நான் கொடுத்த உச்ச மரியாதை அதுவாக இருக்காது ...\nஉடைந்துபோன கனவுகளில் உயிர்க்கவேண்டிய எதிகாலம்\nவலைப்பதிவிடலின் சீரான வேகத்தை கொஞ்சமாக தடுத்து நிறுத்தவேண்டிய நிலைமைக்கும் காரணமாய் அமைந்தது என் தந்தையின் எதிர்பாராத இழப்புதான் ....கடந்த...\nCopyright © 2014 நட்சத்திரவீதியில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2016/05/5.html", "date_download": "2018-07-20T18:32:14Z", "digest": "sha1:2633S32PDJBEMG3LFL5NVQPRVY6PJ3IP", "length": 11388, "nlines": 251, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "ஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 5", "raw_content": "\nஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 5\nமேற்படி ஐந்தாவது கூட்டமானது வரும் ஞாயிறு (08.05.2016) மாலை 5 மணிக்கு நடேசன் பூங்காவில் அரங்கேற்றம் நடாத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.நமது நண்பர் ஒருவர் அடிக்கிற கூத்த��� யாராலும் தடுக்க முடியாது போல் இருக்கிறது. நாம் ஞாயிற்றுக்கிழமை நடத்தும் கூட்டத்தைப் பார்த்து, பூங்காவிற்கு வரும் மக்கள் தொகை குறைந்து விட்டதாக குறிப்பிடுகிறார். இப்படியே போனால் பூங்காவிற்கு யாரும் வராமல் போகலாம் என்று பயமுறுத்துகிறார்.\nநடேசன் பூங்காவில்தான் கூட்டம் நடத்த வேண்டுமா வேற எங்காவது போகலாமா என்று அசோக்நகரில் உள்ள ஒரு பூங்காவைப் பார்த்தேன். மெட்ரோ ரயில் ஓடும் பக்கத்தில் அந்தப் பூங்கா வீற்றிருக்கிறது. தினமும் நான் நடை பயிற்சி செய்யும் இடம். ஆனால் அந்தப் பூங்காவைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு பிரச்சினை. சேனல் மியூசிக் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது சரிப்பட்டு வராது. நாம் படிக்கும் கதைக்குப் பதிலாக மியூசிக் கேட்கும்படி நேர்ந்தால்..அதனால் அதை விட்டுவிட்டேன். திரும்பவும் இந்த முறை நடேசன் பூங்கா. அடுத்த முறை வேற எதாவது பூங்கா கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும். உங்களுக்கு எதாவது பூங்கா தென்பட்டால் தெரிவிக்கவும்.\nயாராவது கூட்டத்திற்கு வந்திருந்து கலந்து கொள்ள ஆசைப் பட்டால் அவர்களுக்கு மின்சார வண்டி அல்லது பஸ்ஸில் வர வசதியாக ஒரு இடம் வேண்டும். அதற்கு நடேசன் பூங்காதான் சரி.\nஇந்த ஞாயிற்றுக்கிழமை (08.05.2016) அன்று நடைபெற உள்ள கூட்டத்திற்கு மெனனியின் கதைகளையும், ஆத்மாநாம் கவிதைகளையும் வாசிக்கலாமென்று தீர்மானித்திருக்கிறேன்.\nயாராவது புதிதாக எழுதி உள்ள கதையோ கவிதையோ வாசிக்கலாம்.\nபடிப்பவர் வேறு கேட்பவர் வேறு. படிப்பவர் படிக்கும்போது, கேட்பவர் கூட்டத்தை நெறிப் படுத்துபவராகவும், அதேசமயத்தில் கதையையோ கவிதையையோ உற்று கவனிப்பவராக இருக்க வேண்டும். யாரும் அதிகப் பக்கங்கள் கொண்ட கதையைப் படிக்கக் கூடாது. தண்ணீர் தாகம் எடுப்பவர் கையில் ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வரவும். வாசிப்பவர் நிதானமாக வாசிக்கவும். கணீரென்று பூங்கா முழுவதும் உள்ளவர்கள் கேட்பது போல் வாசிக்க வேண்டும். படிக்கும்போது எங்காவது தடுமாறினால், இன்னொரு முறை வாசிக்கலாம். வாசித்துக்கொண்டிருக்கும்போது காதைத் துளைப்பதுபோல் சத்தம் வந்தால் ஒரு வினாடி நிறுத்தி விட்டு பின் தொடரலாம்.\nவாசிப்பவர் யார் வாசிக்கிறார்கள் என்றும், யாருடைய கதையை வாசிக்கிறோம் என்றும் சொல்ல வேண்டும். எல்லாம் ஆடியோவில் பதிவா��ி உலகமெங்கும் ஒலிபரப்பாக உள்ளது.\nகூட்டம் நடக்குமிடம் : நடேசன் பூங்கா\nவெங்கடரங்கன் தெரு, தி நகர்,\nநேரம் : மாலை ஐந்து மணி\nரொம்ப தூரத்தில் இருந்து யாரும் இக் கூட்டத்திற்கு வரவேண்டாம். போகலாமா வேண்டாமா என்று தோன்றினால் போக வேண்டாமென்று தேர்ந்தெடுத்துக் கொள்ளூங்கள்.\nஇப்போது முதல் கூட்டத்தில் நாங்கள் வாசித்த கதையை ஆடியோவில் க்ளிக் பண்ணிக் கேட்கவும். சுவாரசியமாக இருக்கும்.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nவைதீஸ்வரனின் 'அதற்கு மட்டும் ஒரு ஆகாயம்,'\nரங்கம்மாள் விருது கிடைத்தப் புத்தகம் ஜெயசாந்தியின்...\nஜே கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல்கள் என்ற ஒரு புத்தக...\nஎன் புத்தக ஸ்டால் எண் 594\nஅதிக பக்கங்கள் கொண்ட புத்தகம் ஏன் மிரட்டுகிறது\nஅவனுக்கு வேற வழி இல்லை.\nஏடிஎம்மில் போய் ஏன் பணம் எடுக்க முடியவில்லை\nஆத்மாநாம் இதையெல்லாம் ஏன் எதிர்பார்த்தார்\nநகுலன் எழுதிய மூன்று நொடிக் கதைகள்\nநடேசன் பூங்காவில் ஆரம்பித்து ராகவன் காலனியில் முடி...\nஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 5\nகவிஞர் வைதீஸ்வரனுக்கு 53வது திருமண நாள் இன்று\nஒரு தமிழ் அறிஞர்: சுவாமி சித்பவானந்தர்\nஒரு கூட்டத்தை ஏன் சொதப்பி விட்டார்கள்\nஏழு வரிகளில் ஒரு கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://today-world-news-update.blogspot.com/2009/07/jackson-ticket-website-gets-500-mn-hits.html", "date_download": "2018-07-20T18:12:21Z", "digest": "sha1:VMYBREFQBEFMLRHH7T4TEWO6ZAS43HXU", "length": 7249, "nlines": 124, "source_domain": "today-world-news-update.blogspot.com", "title": "Jackson ticket website gets 500 mn hits in 1 hour", "raw_content": "\nவிண்டோஸ் XP -ல் பூட் பிளாப்பி\nமலையன் - -சினிமா விமர்சனம்\nகுழந்தைகளை வளர்க்க மைக்கேல் ஜாக்சன் தாய்க்கு கோர்ட...\n'மாப்பிள்ளை பெஞ்ச்' மாணவர் கதை\nசூரிய கிரகணத்தின்போது மேற்கொண்ட ஆய்வு அறிக்கை\nகாலம் கனியும் வரை காத்திருக்க வேண்டும்: நடிகர் விஜ...\nசர்க்கரை விலை உயரும் அபாயம்\nவலையமைப்பில் உரையாட விண்டோஸ் தரும் Net Meeting\nகிரெடிட் கார்டை பயன்படுத்த அடையாள அட்டை அவசியம்\nகணினியை எதற்கு Backup செய்ய வேண்டும்\nமூட்டு வலி தீர மூலிகை மருந்து\nபங்குச் சந்தையில் தொடரும் சரிவு\nமைக்கேல் ஜாக்சன் சாவுக்கு டாக்டரே காரணம்\nகல்லூரிகளில் மீண்டும் திடீர் சோதனை\nவன் தட்டுகளை நம்பிராமல் அனைவரும் இணைய இணைப்பை நம்ப...\nதிரை அசைவுகளைப் படம் பிடிக்கும் CamStudio\nபயன���ள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவிக் குறிப்பு\nநாளையுடன் முடிகிறது எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்\nரூ.50க்கு பதில் ரூ.1000 செலவு\nDevice Driver என்றால் என்ன\nஎம்.பி.பி.எஸ். படிப்பை விட்டு 11 பேர் பி.இ. சேர்ந்...\nபி.இ. கல்லூரிகளின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு\nபாரத ஸ்டேட் வங்கியின் \"மகா ஆனந்த்' காப்பீடு\nஆப்பிரிக்காவில் தடம் பதிக்க வி-கார்ட் திட்டம்\nஉங்கள் வழி, உங்கள் கையில்...\nபிரபு தேவா தேர்ந்தெடுத்த அடுத்த பிரபு தேவா\nஜூலை 6 முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கவுன்சலிங்...\nதொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://today-world-news-update.blogspot.com/2010/03/blog-post_05.html", "date_download": "2018-07-20T18:16:11Z", "digest": "sha1:VQUZL7SL6B54J34Q2ZHEUFE4XMTWNFBY", "length": 14320, "nlines": 97, "source_domain": "today-world-news-update.blogspot.com", "title": "மொபைல் போனிலிருந்து பாதுகாப்பு", "raw_content": "\nமொபைல் போன் பயன்படுத்தினால், மூளையில் கேன்சர் வருமா இந்த கேள்வி இன்னும் விவாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் உரிய பொருளாகவே இருந்து வருகிறது.\nFood and Drug Administration மற்றும் CTIAThe Wireless Association போன்ற அமைப்புகள் புற்று நோய் உருவாக்கும் அளவிற்கு, மொபைல் போனிலிருந்து கதிர்வீச்சு இருப்பதில்லை என்று கூறுகின்றனர்.\nஆனால் Environmental Working Group (EWG) மற்றும் World Health Organization (WHO) ஆகிய அமைப்புகள் பத்து ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போன்களைப் பயன்படுத்தினால், மூளை மற்றும் எச்சில் சுரப்பியில் புற்றுநோய்க்கான கட்டிகள் வர வாய்ப்புகள் இருப்பதாக அறிவித்துள்ளன.\nமேலும் ஒருவரின் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் வரவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளன. குறிப்பாக வளரும் பருவத்தில் உள்ள மூளை உடைய சிறுவர்களிடம் இது நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளன. இன்னும் இரண்டு அமைப்புகள் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளன.\nஎது எப்படி இருந்தாலும், இத்தகைய சூழ்நிலையில் நாம் எப்படி இயங்க வேண்டும். மொபைல் போன்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஓர் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்ட நிலையில், எந்த அளவிற்கு அதன் பாதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று பார்க்கலாமே\n1. குறைவான கதிர்வீச்சு உள்ள போன்: மொபைல் போனில் ஸ்பெசிபிக் அப்சார்ப்ஷன் ரேட்(SARSpecific Absorption Rate) என்று ஒரு அளவைக் கூறுகின்றனர். மொபைல் போன்கள் வாய்ஸ் மற்றும் டெக்ஸ்ட் அனுப்பிப் பெறுவதற்கு ரேடிய��� அலைவரிசையை சக்தியைப் பயன்படுத்து கின்றன.\nஇதனை நம் உடல் தசைகள் உறிஞ்சுகின்றன. ஒரு கிலோ தசையில் எந்த அளவு உறிஞ்சப்படும் வகையில் வெளியாகிறதோ அதனை SAR ரேட் என அழைக்கின்றனர். ஒவ்வொரு போனுக்கும் ஒருSAR ரேட் உண்டு. இந்த SAR ரேட் அதிகமாக இருந்தால், போனின் கதிர்வீச்சும் அதிகமாக இருக்கும்.\nஉங்கள் போனின் பேட்டரிக்குக் கீழாக, போனுடைய FCC (Federal Communications Commission) எண் தரப்பட்டிருக்கும். FCC யின் இணைய தளம் சென்று, உங்கள் போனின் FCC எண் கொடுத்து அதன் கதிர்வீச்சு மற்றும் அபாய தன்மையினைத் தெரிந்து கொள்ளலாம்.\nEWG.org என்ற தளத்தில், மொபைல் போன்கள் குறித்த தகவல்கள் அடங்கிய டேட்டா பேஸ் உள்ளது. அங்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் மொபைல் போனின் அபாயத் தன்மையினை அறிந்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் சாம்சங் நிறுவனத்தின் இம்ப்ரஸன் (Impression) என்னும் போன் தான் மிக மிக குறைவான கதிர்வீச்சு உடையது.\nமோட்டாரோலாவின் மோட்டோ வியூ 204 மற்றும் டி–மொபைல் மை டச் 3ஜி ஆகியவை அதிக கதிர் வீச்சு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான மொபைல் போன்களில் மோட்டாரோலா ட்ராய்ட், பிளாக்பெரி போல்ட் 9700, எச்.டி.சி. மேஜிக் மற்றும் எல்.ஜி.சாக்லேட் டச் ஆகியவை அதிகமான கதிர்வீச்சு உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nஇந்த ஆண்டு போன்களில் மிகவும் குறைவாக கதிர்வீச்சு உள்ளவையாக மோட்டாரோலா ப்ரூட் ஐ680, சாம்சங் மிதிக், பான்டெக்ஸ் இம்பேக்ட் (Motorola Brute i680, Samsung Mythic, and Pantech Impact) அறிவிக்கப்பட்டுள்ளன. (இவற்றில் சில இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வராமல் இருக்கலாம்) எனவே நீங்கள் வாங்கும் போன் குறைவான கதிர்வீச்சு உள்ளதாக வாங்குவது நலம்.\n2. ஹெட்செட் / ஸ்பீக்கர்: போனுடன் ஹெட்செட் அல்லது ஸ்பீக்கரை இணைத்துப் பயன்படுத்துவது பயன் தரும். ஏனென்றால் போனை உடலுடன் ஒட்டி இல்லாமல் வைத்துக் கொள்ளலாம். போனை ஸ்பீக்கர் மோடில் வைத்து இயக்குவதனால், போன் கதிர் வீச்சு தலைக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.\n3. அதிகம் கேள், குறைவாகப் பேசு: போனில் நாம் பேசும் போதும், டெக்ஸ்ட் அனுப்பும்போதும் கதிர்வீச்சு அதிகம் இருக்கும். ஆனால் வரும் அழைப்பினைக் கேட்கும் போது இது குறைவாக இருக்கும். எனவே குறைவாகப் பேசுவது நல்லது.\n4. பேசும்போது ஏற்படும் கதிர்வீச்சினைக் காட்டிலும், டெக்ஸ்ட் அனுப்புகையில் குறைவான வீச்சே இரு���்கும். எனவே அதிகம் டெக்ஸ்ட் பயன்படுத்தவும்.\n மூடிவிடு: உங்கள் போனுக்கான சிக்னல் குறைவாக இருந்தால், உங்கள் போன் ஒலி அலையைப் பெற முயற்சிக்கையில் கதிர் வீச்சு அதிகமாக இருக்கும். எனவே அப்போது பேச முயற்சிப்பதை நிறுத்தி, பின் சிக்னல் அதிகமாக இருக்கையில் பேசவும்.\n6. சிறுவர்களே கவனம்: சிறுவர்களின் உடல் மற்றும் மூளை பெரியவர்களைக் காட்டிலும் அதிகம் மொபைல் கதிர்வீச்சின் பாதிப்புக்குள்ளாகும். எனவே சிறுவர்களை மொபைல் பயன்படுத்து வதிலிருந்து தடுக்கவும்.\n வேண்டாம்: மொபைல் ஆன்டென்னா மூடி, கீ பேட் மூடி போன்றவை போனுக்கு வரும் சிக்னல்களை ஓரளவிற்குத் தடுப்பதால், சிக்னல்களைத் தெளிவாகப் பெற உங்கள் போன் அதிக கதிர்வீச்சினை அனுப்பும். எனவே இந்த வகை மூடிகளைப் பயன்படுத்துவதனைத் தடுக்கவும்.\nஅறிவியல் சாதனங்கள் நம் வாழ்வில் வளம் சேர்த்தாலும், இது போல ஆபத்துக்களையும் தாங்கியே வருகின்றன. நாம் தான் இத்தகைய இடர்ப்பாடுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்\nஓசைகளுக்கும் ஒலிகளுக்கும் ஒரு தளம்\nவலையமைப்பில் உரையாட விண்டோஸ் தரும் Net Meeting\nஐ.பி.எல்., போட்டிகளால் வணிக வளாகங்களின் மாத வருமான...\nபென் டார்ச் பேட்டரியில் மொபைல்\n14 ஆயிரம் கோடி முதலீட்டில் மொபைல் சர்வீஸ் டிவிசன்:...\nஜிமெயில் - உங்களின் எக்ஸ்ட்ரா டிரைவ்\nநெட்ஸ்கேப் நிறுவனரின் புதிய பிரவுசர்\nயாஹூ மெசஞ்சர் 10 தரவிறக்கம் செய்ய\n100 நாளில் 10 லட்சம் மொபைல்\nபுதிரான பைல் எக்ஸ்டன்ஷன் பெயர்\nபிங் சர்ச் இஞ்சின் தேடல்\nஅதிவேக ஆப்பரா பிரவுசர் வெளியீடு\nஇணைய இணைப்பு டவுண் ஆனால்\nCache Memory எனறால் என்ன\nஉங்கள் கையெழுத்தை Font ஆக மாற்ற\nகாதை காதால் மூடிக்கொள்ளும் அதிசய சிறுவன்\nஎம்.எஸ்.ஆபீஸ் 2010: இயக்க என்ன தேவை\nபயர்பாக்ஸ் 3.6 - ஸ்குரோல் வேகம்\nகூகுள் லேப்ஸ் - புதிய அம்சங்கள்\nபிளாஷ் ஷாக்வேவ் என்ன வேறுபாடு\nகூகுள் ஆதத்த் சில டிப்ஸ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1897388", "date_download": "2018-07-20T18:41:34Z", "digest": "sha1:BVELMNZK3A2O4JZZEKAX7NRLODEJMZXO", "length": 14051, "nlines": 215, "source_domain": "www.dinamalar.com", "title": "4 வீடுகளில் பூட்டு உடைத்து கொள்ளை முயற்சி| Dinamalar", "raw_content": "\n4 வீடுகளில் பூட்டு உடைத்து கொள்ளை முயற்சி\nகிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம் அக்ரஹாரத்தில், நான்கு வீடுகளில் பூட்டு உடைத்து நடந்த கொள்ளை முயற்சியால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். கிருஷ்ணராயபுரம் அருகே, மகாதானபுரம் அக்ரஹாரத்தில், ராதா, 50, துளசி, 62, சின்னம்மாள், 65, உமா மகேஷ்வரன், 70, ஆகியோர் அடுத்தடுத்த வீடுகளில் வசிக்கின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை, 1:00 மணியளவில், மர்ம ஆசாமிகள், நான்கு வீடுகளில் பூட்டுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு வீடுகளில் வீட்டு உரிமையாளர்கள் இருந்ததால், கொல்லைப்புற கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. பூட்டியிருந்த மற்ற இரண்டு வீடுகளில் முன் பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீடுகளில் பொருட்கள் எதுவும் திருடப்படவில்லை. அடுத்தடுத்த நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து நடந்த கொள்ளை முயற்சியால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளி���ிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/10/blog-post_780.html", "date_download": "2018-07-20T18:14:53Z", "digest": "sha1:MHWL4BQ3MT7JLEEXQHEWLK27GXE62MND", "length": 7674, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "சிவானந்த தேசிய பாடசாலையின் தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் . - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சிவானந்த தேசிய பாடசாலையின் தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் .\nசிவானந்த தேசிய பாடசாலையின் தேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் .\nதேசிய வாசிப்பு மாதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு கல்லடி சிவானந்த தேசிய பாடசாலையின் அதிபர் கே . மனோராஜ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது .\nஇன்று இடம்பெற்ற நிகழ்வானது மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் வாசிப்பின் ஊடாக சிறந்த சமூகத்தை உருவாகும் நோக்கிலும் , மாணவர்களுக்கு வாசிப்பு தொடர்பான தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கிடையில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றமானவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது .இந்நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது .\nஇந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக கல்லடி இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்தஜி கலந்துகொண்டதுடன் , இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண நூலக விஞ்ஞான ஒருங்கிணைப்பாளரும் , விரிவுரையாளருமான கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட நூலக அதிகாரி டப்ளியு .ஜெ . ஜெயராஜ் ,கௌரவ அதிதியாக மண்முனை வடக்கு கோட்டக்கல்வி அதிகாரி எ .சுகுமாரன் சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு கல்வி வலய உதவி கல்விப்பணிப்பாளர் ( தமிழ் ) டி .யுவராஜா மற்றும் இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள் , பாடசாலை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .\nதேசிய வாசிப்பு மாதத்தில் சிறந்த வகுப்பறை நூலகமாக தெரிவு செய்யப்பட வகுப்பறைகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டதுடன், தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலையில் நடத்தப்பட்ட போட்டி பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது .\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/12/blog-post_46.html", "date_download": "2018-07-20T18:28:58Z", "digest": "sha1:GFNQB5MRKOCR3RKCV7UWVTJP76HF342M", "length": 7372, "nlines": 67, "source_domain": "www.maddunews.com", "title": "ரொட்டறிக்கழக ஆளுனர் மட்டக்களப்புக்கு விஜயம் -உதவிகளும் வழங்கிவைப்பு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ரொட்டறிக்கழக ஆளுனர் மட்டக்களப்புக்கு விஜயம் -உதவிகளும் வழங்கிவைப்பு\nரொட்டறிக்கழக ஆளுனர் மட்டக்களப்புக்கு விஜயம் -உதவிகளும் வழங்கிவைப்பு\nமட்டக்களப்புக்கு ரொட்டறிக்கழகத்தின் ஆளுனர் சேனக அமரசிங்க விஜயம் மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்குபற்றினார்.\nமட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்திற்கு நேற்று மாலை விஜயம் செய்த அங்கு நடைபெற்ற நிகழ்விலும் பங்குபற்றினார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் ரொட்டறிக்கழகத்தின் செயற்பாடுகளை ஆராயும் வகையில் இந்த விஜயத்தினை அவர் மேற்கொண்டிருந்தார்.\nஇது தொடர்பான நிகழ்வு மட்டக்களப்புக்கு ரொட்டறிக்கழகத்தின் தலைவர் எஸ்.புஸ்பராஜா தலைமையில் பயனியர் வீதியில் உள்ள ரோட்டறிக்கழகத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇதன்போது வறிய நிலையில் உள்ள மாணவர்களின் கல்வி மேம்பாட்டை கருத்தில்கொண்டு நான்கு மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் யுவதி ஒருவருக்கான மருத்துவ செலவுக்கான நிதியும் வழங்கிவைக்கப்பட்டது.\nஅத்தடன் இந்த நிகழ்வின்போது ரொட்டறிக்கழகத்திற்கு புதிய மூன்று உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ளும் நிகழ்வும் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் சர்வதேச ரொட்டறிக்கழகத்தின் வளர்ச்சிக்காக மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்தின் உறுப்பினர்களினால் ஆளுனரிடம் நிதிகளும் வழங்கிவைக்கப்பட்டதுடன் மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துரைகள் வழங்கப்பட்டன.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு ரொட்டறிக்கழகத்தின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilchristianassembly.com/tcaforum/viewtopic.php?f=36&t=520", "date_download": "2018-07-20T17:55:48Z", "digest": "sha1:SRWWR3YYWMUTXU6PUMBG6LFNPACVSA3G", "length": 7901, "nlines": 126, "source_domain": "www.tamilchristianassembly.com", "title": "October 19-2007 - Tamil Christian Assembly", "raw_content": "\nகர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள் (சங்.119:1-2)\n'அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை '\nநண்பனுடைய அன்பு ஒரு நாள் முடிந்துவிடும். உறவினரின் பாசம் முறிந்துவிடும். தாய் தன் குழந்தைக்குக் காட்டும் அன்பு மாறிப்போகும். ஆனால், தேவனுடைய இரக்கம் ஒருக்காலும் மாறாது. சொல்லிமுடியாத இந்த இரக்கத்திற்கு முடிவே இல்லை. அது வற்றாப் பெருங்கடல். மறையாக் கதிரவன். சிலவேளைகளில் அது இருண்டதுபோல் தோன்றும். ஆதினின்று நன்மை வராததுபோல் தோன்றும். ஆனால் அது எப்பொழுதும்போல் பிரகாசமுள்ளதாகவும் மேன்மையுள்ளதாகவே இருக்கும்.\nநண்பரே, இன்று அவர் உனக்கு இரக்கம் காட்டியிருக்கிறார். இப்பொழுதும் உன்மீது உருக்கமான அன்பைக் காட்டியிருக்கிறார். தாhளமாகக் கிருபை அளிக்கிறார். அவர் தமது பிள்ளைகளிடத்தில் இரக்கம் காட்டுவதுபோல் எவருக்கும் காட்டுவதில்லை. ஆகவே, நீ எங்கிருக்கிறாய் என்பதைப் பார்த்துத் திரும்பு. வறண்ட பூமியையும், உலர்;த ஓடைகளையும் விட்டுத் திரும்பு. பஙத்தையும், திகிலையும் விட்டுவிடு. தேவ இரக்கத்திற்காககு; காத்திரு. இயேசு கிறிஸ்து, தன்மைப் பின்பற்றிய மக்கள் உண்ண உணவில்லாதிருந்ததைக் கண்டு அவர்கள்மேல் மனதுருகினார் அல்லவா உன்மீதும் அவர் மனதுருகுவார். உன் பலவீனங்களில் உன்னைத் தாங்குவார். உன் துக்கத்தை நீக்குவார். உது ஆனமாவை வலுப்படுத்துவார். தமமுடைய மகிமையில் உன்னைச் சேர்த்துக் கொள்ளுவார். ஏனென்றால், அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. இக்கூற்று மாறாத உண்மையானது. உனக்கும் எப்பொழுதும் அவருடைய இரக்கம் கிடைக்கும். வேத வசனம், அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை என்று கூறுகிறது. அது என்றும் பொய்யாகாது.\nதேவ இரக்கம் என்றும் உள்ளதே\nஅவர் தயவர் அவற்றை வெல்வேன்.\n↳ தமிழ் வேதாகம வகுப்புகள்\n↳ வேதாகம பெயர் அகராதி\n↳ பாடல் வரிகளும் இசையும்\n↳ கோதுமை மணிகள் (Vol.1)\n↳ ஆத்தும இரட்சிப்பு கீதங்கள்\n↳ கிறிஸ்தவ நற்செய்தி பாடல்கள்\n↳ சுவிசேஷ துண்டுப் பிரதி\n↳ சிறுவர் தேவாகம வரைபடங்கள்\n↳ வேதாகமத்தில் இருந்து சில இரகசியங்கள்\n↳ இயேசுகிறிஸ்துவின் இரண்டாம் வருகை செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ammanastrology.blogspot.com/2018/01/bsc_9.html", "date_download": "2018-07-20T18:36:35Z", "digest": "sha1:TPHGQHP5VHQS5SWSI3GM4EFB2IGFMN4G", "length": 14998, "nlines": 73, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "கடன் பிரச்சனைக்கும் செவ்வாய் கிழமைக்கும் உள்ள தொடர்பு ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர். ராவணன் BSC - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nநீண்ட ஆயுள் யாருக்கு அமையும் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்\nவண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nதாலி கயிறை மாற்றுவதற்கு சாஸ்திர சம்பிரதாயம் பார்க்க வேண்டுமா ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . ராவணன் BSC\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராச��� பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் கணவனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » கடன் பிரச்சனை » கடன் பிரச்சனைக்கும் செவ்வாய் கிழமைக்கும் உள்ள தொடர்பு » கடன் பிரச்சனைக்கும் செவ்வாய் கிழமைக்கும் உள்ள தொடர்பு ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர். ராவணன் BSC\nசெவ்வாய், 9 ஜனவரி, 2018\nகடன் பிரச்சனைக்கும் செவ்வாய் கிழமைக்கும் உள்ள தொடர்பு ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர். ராவணன் BSC\nநேரம் செவ்வாய், ஜனவரி 09, 2018 லேபிள்கள்: கடன் பிரச்சனை\nகடன் வாங்கியது சிறிய தொகையோ அல்லது பெரிய தொகையையோ கடன் வாங்கி இருந்தால், அதை அடைக்க முடியவில்லை என புலம்பித்தள்ளுவார்கள். இதற்கு, கடன் அடைக்க தான் நாள் நட்சத்திரம், நேரம் உள்ளது.\nகடன் பிரச்சனையிலிருந்து நோய் மற்றும் வழக்கு இவற்றை அடைக்கவும், இவற்றிலிருந்து விடுபடவும் செவ்வாய்கிழமையில் செவ்வாய் ஓரையில் கடனை செலுத்துவது சிறப்பு ஆகும். இவ்வாறு செய்தால், கடன் விரைவில் தீரும். அதே போல, நோய் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் வைத்தியம் பார்த்தால் விரைவில் நோய் குணமாகும். வழக்கு உள்ளவர்களும், இதேபோல, செவ்வாய்கிழமை, செவ்வாய் ஓரையில் அதற்கு தீர்வுகாண முயன்றால் நமக்கு ஜெயம் உண்டாகும்.\n27 நட்சத்திரங்களில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் கடன் வாங்கினால் மென்மேலும் கடன் பெருகி, பெரும் தொலையே உண்டாகும் என ஜோதிட சாஸ்திரம் கூறுவதாக கூறப்படுகிறது.\nஎனவே, செவ்வாய், முருக கடவுளுக்கு உகந்தது. செவ்வாய் அன்று செவ்வாய் ஓரையில் முருகனை மனம் உருகி வழிபடுவதும் சிறப்பு தரும்.\n கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா சொத்து பிரச்சனையா நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா உடலில் தீராத வியாதியா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .\nவெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\nஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,\nராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,\nசிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalcreations.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-07-20T18:01:03Z", "digest": "sha1:L44HNG7WCX3GUVLGMC5GL6YU34RA6XIC", "length": 10521, "nlines": 202, "source_domain": "engalcreations.blogspot.com", "title": "நம்ம ஏரியா !: யார் இவர்? என்ன புகழ்?", "raw_content": "\nஎங்கள் ப்ளாக் வாசகர்களின் படைப்புகள், கதை, கற்பனை, கவிதை கலக்கல்கள்.\nகீழே உள்ளது, இவரையே ஒருவர் வரைந்துள்ள படம்.\n1) படத்தில் இருப்பவர் யார்\n2) வரைந்தவர், எங்கள் குடும்பத்து உறுப்பினர்களில் ஒருவர். வரைந்தவருக்கு என்ன வயது இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்\nக்ளூ 1: படத்தில் இருப்பவர், நால்வரில் ஒருவர். எந்த நால்வர் SET BALE என்பதை மாற்றி அமைத்து, இசையோடு விடை கண்டுபிடியுங்கள்.\nக்ளூ 2: வரைந்தவர், வரையப்பட்டவர் பிறந்த ஐம்பத்தேழு வருடங்களுக்குப் பிறகு பிறந்தவர். வரையப்பட்டவர் பிறந்த தேதி அக்டோபர் ஒன்பது.\nSPS கேள்வி: வரையப்பட்டவ்ரைப் பற்றி மர்மமான தகவல் ஒன்று உள்ளது. அது என்ன என்று எழுதுபவருக்கு, சிறப்புப் பாராட்டு உண்டு.\nஇங்கே 'கிளிக்'கி, எங்கள் Blog வாருங்கள்\nமயில் வரைவது, மிகவும் எளிது முதலில், ஒரு வெள்ளைத் தாளில், நடுவில், இந்த மாதிரி வரைந்து கொள்ளுங்கள் : அதற்குப...\n*அருகம்புல் பவுடர் :- அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி *நெல்லிக்காய் பவுடர் :- பற்கள் எலும்புகள் பலப்படும். வைட...\nஇங்கே வரையப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள். ஆரம்பிக்கும்பொழுது லைட் கலரில் ஒரு செவ்வகம் வரைந்துகொள்ளுங்கள். பிறகு, ஆங்காங்கே அளவோடு சில கோடுக...\nவிதி வலியது – நெல்லைத்தமிழன்.\nஅன்புடன் நெல்லைத் தமிழன். வாசகர்களே.. கதை ‘கொடுக்கப்பட்ட வரிகளுக்காக’ பின்னப்பட்டது. கதையைப் படிக்கும்போது உங்களுக்கு நடந்த...\nஆகாயத்தில் ஆரம்பம்..- வல்லிசிம்ஹன் -\nதவளையாட்டம் - (எங்கள் சவடால் 2K+11)\n(எழுதியவர் மீனாக்ஷி. ) .\"..காப்பாற்ற வேண்டும். தயவு செய்து காப்பாற்றுங்கள், காப்பற்றுங்கள்\" என்று அவள் சொல்லும்போதே அவள...\nவைராக்கியம்- கீதா ரெங்கன் - (க க க போ 4)\nகுற்றம் பார்க்கில் .... நெல்லைத் தமிழன்\nஅன்புடன் நெல்லைத் தமிழன் கண்டிஷனல் கருவுக்கு கதை போட தெரியுமா சர்ச்சில் சொல்லியிருக்கிறார். ஒரு கூட்டத்தில் 2 மணி நேரம் பேச...\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன்\nகொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கரு வுக்கு இரண்டாம் கதை.\nஅன்புள்ள எங்கள் ப்ளாக், முன்பே பயமுறுத்தினபடி இப்போ ஒரு பாட்டைப் பாடி....:) அனுப்பி இருக்கிறேன் . கேட்கும்படி இருந்தால் பதிவிடவும். உங்கள்...\nஇது நம்ம ஏரியா 'செயல் ஆசிரியர்கள்' ஜி மெயில் :\nஉங்கள் படைப்புகள், பாடல் பதிவுகள், கேள்விகளுக்கான பதில்கள், பதில்களுக்கான கேள்விகள் - விவரம் அறிய ஆர்வக் கேள்விகள், எதுவாக இருந்தாலும், நீங்கள் அனுப்பவேண்டிய மெயில் விலாசம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kandeepam.wordpress.com/2018/01/31/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%88-2018-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95/", "date_download": "2018-07-20T18:23:05Z", "digest": "sha1:ZP3USJUF44FW2MIWCJZ3VCWIYZUHG5MT", "length": 14924, "nlines": 257, "source_domain": "kandeepam.wordpress.com", "title": "காண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம் | காண்டீபம்", "raw_content": "\n← 6.1 பயணீயம் (கவிதை)\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்… →\nகாண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்\nஐப்பசி, கார்த்திகை, மார்கழி- 2017 இதழ்\n6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5\n6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)\n6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்\n6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\n6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்\n6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.\n6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\n6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)\n6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்\n6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோ���ரி நிவேதிதை\n6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\n6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி\n6.18 நேதாஜியின் வீர முழக்கம்\n6.20 தேசமே தெய்வம் என்றவர்\nதமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....\n← 6.1 பயணீயம் (கவிதை)\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்… →\nதேசிய சிந்தனைக் கழகத்தின் காலாண்டிதழான ‘காண்டீபம்’ இங்கு மின்வடிவில்...\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nகாண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்\n6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5\n6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)\n6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்\n6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\n6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்\n6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.\n6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\n6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)\n6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்\n6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\n6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\n6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி\n6.18 நேதாஜியின் வீர முழக்கம்\n6.20 தேசமே தெய்வம் என்றவர்\nகாண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n5.4 நாம் கண்ட தெய்வம்\n5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி\n5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி\n5.8 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\n5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்\n5.12 அனுபவமே கடவுள் (கவிதை)\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n4.12 விவசாயம் படும் பாடு\nகாண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்\n4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3\n4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n4.5 விழித்தெழுக என் தேசம்\n4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும்\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2\n4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்\n4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்\n4.10 வாழ்க திலகர் நாமம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n3.19 காளமேகப் புலவரின் சொற்சிலம்பம்\n3.4 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 2\n2.17 வியத்தகு விஞ்ஞானி இரண்டாம் சந்திரகுப்தர்\n2.22 பாரதம் போற்றும் பெண்மை\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்...\n2.16 தமிழ் இலக்கியங்களில் தேசியம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nChandar Somayajilu on 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவி…\nRobyn on 4.15 நூல் அறிமுகம்: லஜ்ஜா- சரி…\nஜே.சி.குமரப்பா on 3.3 குமரப்பாவின் தனிமனிதன்\nஎம்.தினேஷ் on 2.7 கருப்புப் பணத்துக்கு எதிரா…\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nதேசிய சிந்தனைக் கழகத்தின் வலைத்தளம்\nஆச்சார்யர் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டையொட்டி நடத்தப்ப்டும் நமது தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00081.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t25758-11-15", "date_download": "2018-07-20T18:34:43Z", "digest": "sha1:6N73L4OE64FWLZLHQ3CSYEP6BHY5C5YC", "length": 15178, "nlines": 123, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "11 இலட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம் 15 ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\n11 இலட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம் 15 ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\n11 இலட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம் 15 ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பம்\nஜனாதிபதியின் 65 ஆவது பிறந்த தினம்;\n11 இலட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம் 15 ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பம்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 15 ஆம்\nதிகதி நாடு பூராகவும் பதினொரு இலட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கு சுற்றாடல் அமைச்சு\nமஹிந்த சிந்தனையின் எதிர்கால நோக்கத்திற்கமைய, மரக்கன்றுகளை\nநடுவதன் மூலம் இலங்கை யின் சுற்றாடல் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் இத் தேசிய\nவேலைத் திட்டம் வருடா வருடம் நடைமுறைப்படுத்தப்பட வுள்ளது.\nதேசிய மர நடுகை வேலைத்\nதிட்டத்தினை பாடசாலைகளிலும் அன்றைய தினம் மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலாளர்\nஎச்.எம் குணசேகர சகல பாடசாலை அதிபர்களுக்கும், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், மாகாணக்\nகல்விப் பணிப்பாளர்கள் ஆகியோருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.\nஅலுவலக வளாகம், நெடுஞ்சாலைகளின் இரு மரங்குகள், கைவிடப்பட்ட காணிகள், குளக்கரைகள்,\nபள்ளத் தாக்குகள் உள்ளிட்ட இடங்களில் மரக்கன்றுகளை நடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதியில் இவ்வேலைத் திட்டம் நாடு பூராகவும்\nஅமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: 11 இலட்சம் மரக்கன்றுகள் நடத் திட்டம் 15 ஆம் திகதி நாடு முழுவதும் ஆரம்பம்\nவரவேற்கத்தக்க செய்தி நாடு வளம்பெறட்டும்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்���ிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2009/05/blog-post_186.html", "date_download": "2018-07-20T18:20:18Z", "digest": "sha1:KWUMFLRZRYWUGZXKPGIWBVLHVENKZLTR", "length": 46272, "nlines": 688, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: விஜயகாந்த் அடுத்து என்ன செய்ய வேண்டும் ?", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nவிஜயகாந்த் அடுத்து என்ன செய்ய வேண்டும் \nதே.மு.தி.க.வால் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்ட தொகுதிகள் பல உள்ளன. விருதுநகர், தேனி, தென்காசி, சிவகங்கை, கடலூர், மயிலாடுதுறை, கரூர் திண்டுக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கருஷ்ணகிரி, காஞ்சீபுரம், ஸ்ரீபெருபுதூர், மத்திய சென்னை, தென் சென்னை, வட சென்னை, திருவள்ளூர்\nநிச்சயம் அதிமுக, திமுக விஜயகாந்தை கண்டு பயப்பட போகிறார்கள். அல்லது பயப்படாதவர்கள் போல் நடிக்க போகிறார்கள். பல பெரிய தலைகள் மற்றும் பா.ம.க ஆட்டம் கண்டதற்கு விஜயகாந்தே காரணம் என்று சொல்லலாம்.\nஅடுத்த தேர்தலில் விஜயகாந்த் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தால் நிச்சயம் திமுக, அதிமுகவிற்கு தமிழ்நாட்டில் ஒரு மாற்று அணியாக வர வாய்ப்பு இருக்கிறது.\nகாங்கிரஸ் காமராஜர் ஆட்சி பற்றி அப்போது யோசிக்கலாம்.\n40 தொகுதிகளின் ஓட்டு விவரம் கீழே..\nகாயத்ரி ஸ்ரீதரன் (திமுக): 3,36,621\nடி.கே.எஸ். இளங்கோவன் (திமுக) 2,81,055\nதா. பாண்டியன் (இ.கம்யூனிஸ்ட்): 2,61,902\nஎஸ். ராஜேந்திரன் (அதிமுக) 3,08,567\nஆர்.எஸ். பாரதி (திமுக): 2,75,632\nவி. கோபிநாத் (தேமுதிக): 67,291\nஇல. கணேசன் (பாஜக): 42,925.\nதயாநிதி மாறன் (திமுக) 2,85,783\nஎஸ்.எம்.கே.முகமது அலி ஜின்னா(அதிமுக): 2,52,329\nபி. விஸ்வநாதன் (காங்கிரஸ்) 3,30,237\nஇ. ராமகிருஷ்ணன் (அதிமுக): 3,17,134\nடி. தமிழ்வேந்தன் (தேமுதிக): 1,03,560\nஆர். வேலு (பாமக): 3,05,245\nஎஸ். சங்கர் (தேமுதிக): 82,038\nஅப்துல்ரகுமான் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) 3,60,474\nஏ.க���. ராஜேந்திரன் (பாஜக): 11,184\nஇ.ஜி. சுகவனம் (திமுக) 3,35,977\nகே. நஞ்சேகவுடு (அதிமுக): 2,59,379\nடி.டி. அன்பரசன் (தேமுதி): 97,546\nஜி. பாலகிருஷ்ணன் (பாஜக): 20,486\nஆர். தாமரைச்செல்வன் (திமுக) 3,65,812\nஆர். செந்தில் (பாமக): 2,29,870\nவி. இளங்கோவன் (தேமுதிக): 1,03,494\nத. வேணுகோபால் (திமுக) 4,36,866\nஜெ. குரு (பாமக): 2,88,566\nபி. கோவிந்தசாமி (பிஎஸ்பி): 4,731\nஎம். கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) 3,96,728\nமுக்கூர் சுப்பிரமணியம் (அதிமுக): 2,89,898\nஎம். மோகனம் (தேமுதிக): 1,05,721\nஎம். ஆனந்தன் (அதிமுக) 3,06,826\nகே. சாமிதுரை (விடுதலைச் சிறுத்தைகள்): 3,04,029\nபி.எம். கணபதி (தேமுதிக): 1,27,476\nஆதி சங்கர் (திமுக) 3,63,601\nகோ. தன்ராஜ் (பாமக): 2,54,993\nஎல்.கே. சுதீஷ் (தேமுதிக): 1,32,223\nவிஜய டி.ராஜேந்தர் (லதிமுக): 8211\nஎஸ். செம்மலை (அதிமுக) 3,80,460\nகே.வீ. தங்கபாலு (காங்கிரஸ்): 3,33,969\nஆர். மோகன்ராஜ் (தேமுதிக): 1,20,325\nஅசோக் சாம்ராஜ் (கொ.மு.பே): 3,642\nசெ. காந்தி செல்வன் (திமுக) 3,71,476\nவைரம் தமிழரசி (அதிமுக) : 2,69,045\nஎன். மகேஸ்வரன் (தேமுதிக) : 79,420\nஆர். தேவராசன் (கொமுபே) : 52,433\nஈவிகேஎஸ். இளங்கோவன் (காங்.): 2,34,812\nசி. பாலசுப்ரமணியம் (கொமுபே): 1,06,604\nஎஸ்.கே. கார்வேந்தன் (காங்) : 2,10,385\nகே. பாலசுப்பிரமணியன் (கொமுபே) : 95,299\nசி. கிருஷ்ணன் (மதிமுக): 2,30,781\nஆர்.பிரபு (காங்) : 2,54,501\nஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமுபே) : 1,28,070\nஆர்.பாண்டியன் (தேமுதிக) : 73,188\nபெஸ்ட் எஸ்.ராமசாமி (கொமுபே): 1,03,004\nஎன்.எஸ்.வி. சித்தன் (காங்.) 3,61,545\nபி. பாலசுப்ரமணி (அதிமுக): 3,07,198\nபி. முத்துவேல்ராஜ் (தேமுதிக): 1,00,788\nமு. தம்பிதுரை (அதிமுக) 3,80,461\nகே.சி. பழனிசாமி (திமுக): 3,31,312\nஆர். ராமநாதன் (தேமுதிக): 51,163\nப. குமார் (அதிமுக) 2,98,710\nசாருபாலா ஆர். தொண்டைமான் (காங்கிரஸ்): 2,94,375\nஏ.எம்.ஜி. விஜயகுமார் (தேமுதிக): 60,124\nது. நெப்போலியன் (திமுக) 3,98,742\nகே.கே. பாலசுப்பிரமணியன் (அதிமுக): 3,21,138\nதுரை. காமராஜ் (தேமுதிக): 74,317\nஓ.எஸ். மணியன் (அதிமுக) 3,64,089\nமணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்): 3,27,235\nஜி.கே. பாண்டியன் (தேமுதிக): 44,754\nஎம். செல்வராசு (இந்திய கம்யூ.): 3,21,953\nஎம். முத்துக்குமார் (தேமுதிக): 51,376\nஜி. வீரமுத்து (பகுஜன் சமாஜ்): 5,123\nஎஸ்.எஸ். பழனிமாணிக்கம் (திமுக) 4,08,343\nதுரை பாலகிருஷ்ணன் (மதிமுக): 3,06,556\nப. ராமநாதன் (தேமுதிக): 63,852\nப. சிதம்பரம் (காங்கிரஸ்) 3,34,348\nஆர்.எஸ். ராஜகண்ணப்பன் (அதிமுக): 3,30,994\nபர்வத ரெஜினாபாப்பா (தேமுதிக) 60,084\nமு.க. அழகிரி (திமுக) 4,31,295\nபொ. மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): 2,90,310\nஜே.எம்.ஆரூண் ரஷீத் (காங்கிரஸ்) 3,40,575\nஎம்.ஜி. சந்தானம் (தேமுதிக): 70,908\nகவிதா (பகுஜன் சமாஜ்): 8,023\nமாணிக் தாகூர் (காங்.) 3,07,187\nமாபா பாண்டி��ராஜன் (தேமுதிக) 1,25,,229\nநடிகர் கார்த்திக் (பாஜக கூட்டணி) 17,336\nஜே.கே. ரித்திஷ் (திமுக) 2,94,945\nஎஸ்.ஆர் ஜெயதுரை (திமுக) 3,11,017\nசிந்தியா பாண்டியன் (அதிமுக): 2,34,368\nபி. லிங்கம் (இந்திய கம்யூ.) 2,81,174\nஜி. வெள்ளைப்பாண்டி (காங்.): 2,46,497\nக. கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்): 1,16,685\nகே. இன்பராஜ் (தேமுதிக): 75,741\nஎஸ். ராமசுப்பு (காங்கிரஸ்) 2,74,932\nமைக்கேல் ராயப்பன் (தேமுதிக) 94,562\nகரு. நாகராஜன் (சமக) 39,997\nஜெ. ஹெலன் டேவிட்சன் (திமுக) 3,20,161\nபொன். ராதாகிருஷ்ணன் (பா.ஜ.க.): 2,54,474\nஏ.வி. பெல்லார்மின் (மார்க்சிஸ்ட்): 85,583\nஎஸ். ஆஸ்டின் (தேமுதிக): 68,472\nவி. நாராயணசாமி (காங்கிரஸ்) 3,00,391\nகே.ஏ.யு. அசனா (தேமுதிக): 52,638\nவிஜயகாந்த் 2011 வரை வெயிட் பண்ணாம, இப்போவே வேலை பாக்க ஆரம்பிக்கணும். அப்போ தான் 2011 ள்ள இன்னும் பெரிய சக்தியா வரலாம்/முதல்வர் கூட ஆகலாம்.\nநீங்கள் சொல்வதை போலத்தான் ஒரு காலத்தில் ராமதாஸ் இருந்தார். விஜய்காந்திற்கும் அந்த நிலை எதிர்காலத்தில் வருவதற்கு சாத்தியங்கள் அதிகம்.\nஇ. பொன்னுசாமி (பாமக): 3,29,721\nசபா. சசிகுமார் (தேமுதிக): 66,283\nதாமோதரன் (தேமுதிக), சம்பத் (அதிமுக )\nவிசய தி ராசேந்தர் ... உனக்கேலம் ஏன்யா இந்த வேலை\nதாமோதரன் (தேமுதிக), சம்பத் (அதிமுக )//\nதப்பு தான். திருத்திவிட்டேன். மிக்க நன்றி.\nஇல. கணேசன் (பாஜக): 42,925.\nவிஜய டி.ராஜேந்தர் (லதிமுக): 8211\nநடிகர் கார்த்திக் (பாஜக கூட்டணி) 17,336\n40 ன்னு சொல்லி 39 தொகுதிக்குத்தான் ஓட்டு விவரம் இருக்கு.. இட்லி வடையிலுமா\nஅதெல்லாம் சும்மா. ரெண்டு மு.க.வும் வேண்டாமுன்னு நெனச்சு தே.மு.தி.க.வுக்கு போட்டவர்கள்தான் அதிகம்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nஇதழ்கள் ஆய்வு - மாலன்\nகருணாநிதியின் கவலைகளும் பிரபாகரன் பற்றிய கவலைகளும்...\nதுணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்\nஅழகிரி ஆகிய நான் ...\nஎன் தலைவன் இறந்து விட்டான்\nபிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக விடுதலைப் புலிகள் உ...\nசென்னை அணியின் தோல்விக்கு காரணம - இன்பா\nநேற்றைய தமிழ் செய்தி, இன்றைய ஆங்கில கார்ட்டூன்\nதிமுகவினர் நாளை ஏன் விமானத்தில் வருகிறார்கள் \nவடக்கு வாழ்கிறது - தெற்கு தேறுகிறது \nபங்கு சந்தையில் எருதுகளின் எழுச்சி\nபிரபாகரன் - கசப்பும் இனிப்பும்\nசிவகங்கை - விருதுநகர் - என்ன நடந்தது \nவிஜயகாந்த் அடுத்து என்ன செய்ய வேண்டும் \nதேர்தல் 2009 - முடிவுகள்\nதேர்தல் 2009 முடிவுகள் - இட்லிவடையில்..\nதேர்தல் 2009 - 49-ஓ செய்திகள்\nநரேஷ் குப்தா ஓட்டு போடவில்லை\nதேர்தல் 2009 - டிவி சேனல்களின் கருத்து கணிப்புகள்\nதவறான வெற்றியை விட சரியான தோல்வி மேல் : நரேஷ் குப்...\nதேர்தல் 2009 - பொள்ளாச்சி யாருக்கு \nஅரசியல்வாதி - டயப்பர் - என்ன ஒற்றுமை \nதேர்தல் 2009 - 40 தொகுதி யாருக்கு \nதேர்தல் 2009 - ஈரோடு யாருக்கு \nதேர்தல் 2009 - கடலூர் யாருக்கு \nSMSல் உங்க பூத் நம்பர்\nமின்சார பற்றாக்குறையும் கருணாநிதியின் முயற்சியும் ...\nவிஜய.டி. ராஜேந்தர் - கே.பாக்யராஜ் திடீர் சந்திப்பு...\nஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 - ஒரு பார்வை\nபஸ் கட்டணம் குறைப்பு - டெல்லியில் நடந்தது என்ன \nசோனியாவின் தமிழக பிரச்சாரம் ரத்து - பரபரப்பு தகவல்...\nஇளைய சமுதாயத்துக்கு ஓர் இசைக் கலைஞனின் கடிதம்\nகுட்டிக்கதை - யாருக்கு பொருந்தும் \nதேர்தல் 2009 - சிதம்பரம் யாருக்கு \nதேர்தல் 2009 - திருச்சி யாருக்கு \nநேற்று - எனக்குள் ஒருவன் , இன்று - உன்னைப்போல் ஒரு...\nதேர்தல் 2009 தூத்துக்குடி யாருக்கு \nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அ���ிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரிய���ர் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/09/national-womens-front.html", "date_download": "2018-07-20T18:13:16Z", "digest": "sha1:B7JV7QN6XSBNUFS4DBD2K2GPCAYLNJOV", "length": 6119, "nlines": 62, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: தேசிய மகளிர் முன்னணி (National Womens Front) ஏர்வாடி கிளை நடத்திய மாபெரும் இப்தார் நிகழ்ச்சி", "raw_content": "\nதேசிய மகளிர் முன்னணி (National Womens Front) ஏர்வாடி கிளை நடத்திய மாபெரும் இப்தார் நிகழ்ச்சி\nநேரம் பிற்பகல் 4:03 இடுகையிட்டது பாலைவனத் தூது 1 கருத்துகள்\nபல ஆண்டுகளாக தமிழகம் முழுவதும் ஜம்மியத்துன் நிஸா என்ற முஸ்லிம் பெண்கள் அமைப்பு பல்வேறு சமூக கலாச்சார பணிகளை செய்து வந்தது தற்போது ஜம்மியத்துன் நிஸாவும் கேரளா மற்றும் கர்நாடகாவில் இயங்கி வந்த (KWF) என்ற மகளிர் அமைப்புகளோடு இனைந்து தேசிய மகளிர் முன்னணி(National Women’s Front) என்ற பெயரில் ஒரே அமைப்பாக தற்போது இயங்கி வருகிறது இன்னும் பல்வேறு மாநிலங்களிலும் இந்த அமைப்பை தொடங்கும் பணிகள் நடந்து வருகின்றன.\nஇந்த அமைப்பின் ஏர்வாடி கிளை சார்பாக பெண்களுக்கு மத்தியில் இஸ்லாமிய சகோதரத்துவ உணர்வை வளர்க்கும் வகையில் ஏர்வாடி 6 வது தெரு மைதானத்தில் 06-09-09 அன்று மாபெரும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு மாநில தேசிய மகளிர் முன்னணியின் தலைவி S.பாத்திமா ஆலிமா தலைமை தங்கினார். 4வது தெருவை சார்ந்த சகோதரி மும்தாஜ் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். ஏர்வாடி கிளை பொறுப்பாளர் சகோதரி ஸைபுன்னிசா வரவேற்புரை நிகழ்த்தினார்.மாநில செயலாளர் பாத்திமா கனி (மதுரை) சிறப்புரை ஆற்றினார். ஏர்வாடி அல் ஹூதா மெட்ரிக்குலேசன் பள்ளியின் முதல்வர் மும்தாஜ் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து உரை ஆற்றினார்.தாருல் ஹிக்மா பெண்கள் அறிவகத்தின் ஆசிரியை ஆயிசா நிசாராவின் நன்றி உரைக்கு பின் கழந்து கொண்ட அனைவரும் நோன்பு திறந்தனர்.இந்நிகழ்ச்சியில் 600க்கும் மேற்பட்டோர் சகோதரத்துவ வஞ்சையுடனும் எழுச்சியுடனும் கலந்து கொண்டனர்.\nசெய்தி : நமது செய்தியாளர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n10 செப்டம்பர், 2009 ’அன்று’ முற்பகல் 1:00\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/10/80.html", "date_download": "2018-07-20T18:16:22Z", "digest": "sha1:KDW34WPKNXHDFYC3AAUGSXH2P4R2T3X3", "length": 6370, "nlines": 58, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: அல்பேனியா நாட்டு மக்கள் தொகையில் 80% மக்கள் முஸ்லீம்கள்", "raw_content": "\nஅல்பேனியா நாட்டு மக்கள் தொகையில் 80% மக்கள் முஸ்லீம்கள்\nநேரம் முற்பகல் 10:52 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\n2005 ல் நடத்தப்பட்டு வெளியிடப்படாத கருத்துக்கணிப்பு ஒன்று அல்பேனிய மக்கள் தொகையில் 80% மக்கள் முஸ்லீம்கள் என்று கூறியுள்ளது. இந்த சதவிகிதம் முன்பு இருந்ததை விட அதிகம்.\nNational Institute for Statistics 2005 ல் நடத்திய The Multiple Indicator Cluster Survey அல்பேனிய மக்களின் தாய் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய கருத்துக்கணிப்பை மேற்கொண்டது. இந்த கருத்துக்கணிப்பில் அந்த மக்களின் மதம் குறித்த கேள்விகளும் கேட்கப்பட்டன.மொத்தமாக 5000 குடும்பங்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் 79.9% மக்கள் இஸ்லாமியர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.\nமுன்னதாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 70% மக்கள் இஸ்லாமியர்கள் என்றும் 20% மக���கள் கிறித்தவர்கள் என்றும், 10% மக்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள் என்றும் கணக்கிடப்பட்டது.புதியதாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் சில மக்கள் திரானாவை மையமாக கொண்ட சியா பெக்தாசி இஸ்லாம் என்ற வழிபாட்டிலும் ஈடுபடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தனி மதம் என்பதாகக் கூறப்படுவதால் இது இஸ்லாமிய மக்கள் தொகையில் சேர்க்கப்படவில்லை.\nஅல்பேனியாவில் 1967 ல் நடந்த கம்யூனிச ஆட்சியின் போது வணக்க வழிபாடுகள் தடை செய்யப்பட்டன. நவம்பர் 1990 ல் கம்யூனிசம் வீழ்ந்த போது மக்கள் தங்களுடைய வணக்க வழிபாடுகளை பின்பற்ற தொடங்கினர். அன்றிலிருந்து அல்பேனியா இஸ்லாமிய நாடா இல்லையா என்ற விவாதம் வலுக்கத்தொடங்கியது. இப்போது கிடைத்த இந்த கருத்துக்கணிப்பு முடிவின் படி முஸ்லீம்கள் மொத்தமுள்ள 3.1 மில்லியன் மக்களில் 2.5 மில்லியன் பேர் இருக்கின்றனர். இந்த கணக்கெடுப்பு கம்யூனிசம் வீழ்ந்த பின்னர் மேற்கு ஐரோப்பாவிலிருந்து அல்பேனியாவிற்கு வந்த ஒரு மில்லியன் மக்களை கணக்கில் சேர்க்கவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=97354", "date_download": "2018-07-20T18:23:58Z", "digest": "sha1:QLHMC3TIE6LAMBHXUP3Y3QCIROHJ7GPS", "length": 18818, "nlines": 200, "source_domain": "panipulam.net", "title": "Home", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (168)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை ப��ள்ளையார் கோவில் (80)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 5ம் திருவிழா (20.07..2018 ) புகைப்படங்கள்\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 5ம் திருவிழா (20.07..2018 ) புகைப்படங்கள்\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட டிமிட்ரி டான்ஸ்கோய் போர்க்கப்பல் – 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nஅமெரிக்கா வருமாறு புட்டினுக்கு ட்ரம்ப் அழைப்பு\nசவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காத 70 வயது முதியவர்\n22 வருடங்களாக கடற்படையின் ஆதிக்கத்தில் இருந்த பொன்னாலைப் பகுதி விடுவிக்கப்பட்டது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nஐ.நா. பிரதிநிதியின் அறிக்கை இலங்கையின் இறைமையை பாதிக்கும்: விஜயதாச »\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாக கொண்டவரும், “ஐய்யனார்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்றவரும், சம்பில்துறை சம்புநாதீஸ்வரர் ஆலய ஸ்தாபகருமான திரு தம்பிப்பிள்ளை வெற்றிவேல் (நரசிம்ம சுவாமிகள்) அவர்கள் (20.06.2017)அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னாரின் இறுதிக் இறுதிக் கிரியைகள் இன்று 21.06.2017 சம்பில்துறை சம்புநாதீஸ்வரர் ஆலய வளாகத்தில் நடைபெற்று அங்கு சமாதி இருத்தப் பெற்றது, இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்..\nமயூரனின் இறுதிச் சடங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nதுமிந்த சில்வா உட்பட 5 பேருக்கு மரண தண்டன\nநிஷா கூட்டமைப்பினரை சந்தித்துப் பேச்சு\nPosted in மரண அறிவித்தல்கள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாக கொண்டவரும், “ஐய்யனார்” என எல்லோராலும் அன்பாக அழைக்கப் பெற்றவரும், சம்பில்துறை சம்புநாதீஸ்வரர் ஆலய ஸ்தாபகருமான திரு தம்பிப்பிள்ளை வெற்றிவேல் (நரசிம்ம சுவாமிகள்) அவர்கள் (20.06.2017)அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற சேதி அறிந்து மிகவும் துயருற்றோம்.அவரின் இழப்பு எமது ஊருக்கு பேரிழப்பு .அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இ���ைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.\nஇன்றைய மனிதர் வாழ்வில் சிறு கஷ்டம்,கவலை வந்தவுடன் தத்தம் இறைபக்தியை தூக்கி வீசிவிட்டு,சமயாசார அனுஸ்டானங்கள்,ஆலய வழிபாடுகளையும் கைவிட்டுவிட்டு,பணமே கடவுள்,பணமே வாழ்க்கை என்று வாழ்வதுபோல் வாழாது தனது இறுதி மூச்சு வரை\nதன்னையும்,குடும்பத்தையும் வாட்டி வதைத்த வறுமைக்கும்,இறைவனின் மிக மிகக் கடினமான சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டபோதும், எதனையும் கவனத்திற்கொள்ளாது,மனம் தளராது,எந்தச் சந்தர்ப்பத்திலும் தனது இறைபக்தியை கைவிடாது வாழ் நாட்கள் அனைத்தையும் இறைபணிக்காக இறுதி மூச்சுவரை அர்ப்பணித்த இவரைப்போல் ஒரு சிவபக்தர் இனிப் பிறப்பரோ நமதூரில்\nஇவரைப்போல் கொடிய துன்ப துயரங்களை பல வழிகளிலும் அநுபவித்த யாரையும் நமதூரில் நான் பார்க்கவில்லை.வறுமையென்ன வறுமை,குடும்பமென்ன குடும்பம் இறைவனின் அருட்கடாட்சத்துக்கிடையில் இவையெல்லாம் ஒரு தூசு என வாழ்ந்தது மட்டுமன்றி,கொடிய துயர வாழ்க்கையிலும் தனது இறுதி மூச்சு வரை இறைபக்தியைக் கைவிடாத இவர் ஒரு மகத்தான இறைவனின் புதல்வன்.\nமாலை நேரமானதும் மக்கள் செல்லப் பயப்படும், மேலும் கொடிய யுத்தகாலத்தில் மக்களால் நினைத்தே பார்க்க முடியாதிருந்த சம்பில்துறைக்குள் துணிச்சலுடன் நுழைந்து சம்புநாதீஸ்வரரிடம் சரண்புகுந்து அவருடைய ஆலயத்தை யுத்தத்தாலோ,ஆக்கிரமிப்பாலோ அழிய விடாது கட்டிக்காத்த இவர் ஒரு தெய்வப் பிறவியாவார்.\nசம்புநாதீஸ்வரர் ஆலயத்தை இறுதி மூச்சுவரை கட்டிக் காத்த இம்மகானுக்கு சமாதியில் நினைவாலயம் அமைப்பதும், பணிப்புலம் சனசமூகநிலைய முன்றலில் நினைவுச்சிலை வைத்து காலமெல்லாம் இவரை நினைவுகூர வேண்டியதும் பணிப்புலத்து மக்களாகிய எமது கடமையாகும். இவரின் வாழ்க்கைச் சரித்திரத்தை நூல் வடிவில் வெளியிட இவருடைய வரலாற்றை முழுமையாக அறிந்த நமதூர் பெரியோர்கள் யாராவது எழுத முன்வரும் பட்சத்தில் அதற்கான உதவிகளை செய்யத் தயாராகவுள்ளேன்.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1897389", "date_download": "2018-07-20T18:39:18Z", "digest": "sha1:XRDXSDUFAAYEQDWK6XWM6D4HCQX5NFZO", "length": 14097, "nlines": 215, "source_domain": "www.dinamalar.com", "title": "வீரராக்கியத்தில் மணல் கடத்தல் லாரி பறிமுதல்| Dinamalar", "raw_content": "\nவீரராக்கியத்தில் மணல் கடத்தல் லாரி பறிமுதல்\nகிருஷ்ணராயபுரம்: வீரராக்கியம் சாலையில், மணல் கடத்திச் சென்ற லாரியை, தாசில்தார் பறிமுதல் செய்தார். மணல் கடத்தல் லாரியை பிடித்து, பறிமுதல் செய்த, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பாலசுந்தரம் இதுகுறித்து கூறியதாவது: கட்டளை காவிரி ஆற்றில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணியளவில், புலியூர் சேகர் காலனியை சேர்ந்த அறுமுகம், கரூர் - திருச்சி சாலை வழியாக, வீரராக்கியம் சாலையில் மணல் கடத்தி வந்தார். அப்போது, வருவாய்த் துறையினருடன் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தோம். லாரியில் காவிரி ஆற்று மணல் மூன்று யூனிட் அளவு, அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. கடத்தல் லாரிக்கு அபாரதம் விதிக்க, குளித்தலை ஆர்.டி.ஓ.,வுக்கு பரிந்துரை செய்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-e3-112m/video?os=windows-8-x86", "date_download": "2018-07-20T18:35:07Z", "digest": "sha1:3577JHG6A2BS4CVC32TOJTGDIXLPF3FH", "length": 5399, "nlines": 107, "source_domain": "driverpack.io", "title": "வீடியோ கார்ட் ஒளி அட்டை வன்பொருள்கள் Acer Aspire E3-112M மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 8 x86", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் க்கு Acer Aspire E3-112M மடிக்கணினி | Windows 8 x86\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nசில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (15)\nஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (2)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (1)\nவீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் உடைய Acer Aspire E3-112M லேப்டாப்\nபதிவிறக்கவும் வீடியோ கார்ட் ஒளி அட்டை வன்பொருள்கள் Acer Aspire E3-112M விண்டோஸ் மடிக்கணினிகளு��்கு Windows 8 x86 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 8 x86\nவகை: Acer Aspire E3-112M மடிக்கணினிகள்\nதுணை வகை: வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் ஆக Acer Aspire E3-112M\nவன்பொருள்களை பதிவிறக்குக வீடியோ கார்ட் ஒளி அட்டை ஆக Acer Aspire E3-112M மடிக்கணினி விண்டோஸ் (Windows 8 x86), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/07/blog-post_14.html", "date_download": "2018-07-20T18:42:42Z", "digest": "sha1:7J4VB3B7SMMCEDSBNY2MSEJ6OEYQS4DW", "length": 10630, "nlines": 179, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..!! - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அனுபவம் சமூகம் நகைச்சுவை நக்கல். நிகழ்வுகள் நையாண்டி ஆம்பிள்ளைங்கன்னா அப்படித்தான்..\nKARUN KUMAR V Sunday, July 14, 2013 அனுபவம், சமூகம், நகைச்சுவை, நக்கல்., நிகழ்வுகள், நையாண்டி,\n1. யாராவது Time கேட்டா.., செல்போனை பார்த்து தான் சொல்லுவாங்க..\n( கையில Watch கட்டி இருந்தாலும் )\n2. எந்த புத்தகத்தோட அட்டையில அழகா ஒரு பொண்ணு இருந்தாலும்., பேனா கையில கிடைச்சா., அந்த பொண்ணுக்கு மீசை வரைஞ்சிடுவாங்க..\n3. ஆப்பிள்., ஆரஞ்சு இந்த மாதிரி பழம் கையில எடுத்தா.., தூக்கி போட்டு Catch பிடிப்பாங்க.. ( கண்டிப்பா Catch-ஐ Miss பண்ணுவாங்க )\n4. எங்கயாவது 9 மணிக்கு போகணும்னா., 8.50-க்கு தான் குளிக்க ஓடுவாங்க..\"அஞ்சே நிமிஷத்துல ரெடி ஆயிடுவேன்..\n5. Friend-ஐ பார்த்துட்டு வர்றேன்னு போனா., மனைவி Phone பண்ணி கூப்பிடற வரைக்கும் வர மாட்டாங்க ..\n\" இந்த மாதிரி பேரு வெச்ச படம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்..\n7. Tv-ல கிரிக்கெட் மேட்ச் பார்த்தாலும் அமைதியா பார்க்க மாட்டாங்க..,\"ஏன்டா Leg Side-ல Ball போடுற\" இப்படி எதாவது உளறிட்டே இருப்பாங்க.\n8.ஏதாவது வாங்கிட்டு வர சொன்னா., மறந்துட்டு வந்துடுவாங்க.. (கடை மூடி இருக்குன்னு பொய் சொல்லி சமாளிச்சிடுவாங்க..\n9. திடீர்ன்னு Walking., Exercise பண்ண ஆரம்பிப்பாங்க.. எல்லாம் 4 நாளைக்கு தான்..\n10. குழந்தைகளுக்கு Homework சொல்லிக்குடுக்க சொன்னா.., Escape..\n( குழந்தைகளாவது நல்லா படிக்கட்டுமேங்கற நல்ல எண்ணம் தான்..\nஇதுல குறைஞ்சது 5 விஷயமாவது உங்களுக்கு ஒத்து வரலையின்னா.., ரொம்ப கெட்டுபோயி இருக்கீங்கன்னு அர்த்தம்..\nநல்ல டாக்டரா போயி பார்க்கிறது..\nTags # அனுபவம் # சமூகம் # நகைச்சுவை # நக்கல். # நிகழ்வுகள் # நையாண்டி\nLabels: அனுபவம், சமூகம், நகைச்சுவை, நக்கல்., நிகழ்வுகள், நையாண்டி\nதிண்டுக்கல் தனபாலன் July 14, 2013 at 8:14 AM\nஇப்படியா புட்டு புட்டு வைக்கிறது - உண்மையை...\n100/100 உண்மை தான், என்ன செய்ய, :)\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00082.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-07-20T18:41:28Z", "digest": "sha1:5274OX5INJVVODZHDTFMYPKIY7E5PPKH", "length": 7912, "nlines": 58, "source_domain": "athavannews.com", "title": "நூறு மடங்கு வேகமான இணைப்பை வழங்கும் WiFi தொழில்நுட்பம் உருவாக்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nநூறு மடங்கு வேகமான இணைப்பை வழங்கும் WiFi தொழில்நுட்பம் உருவாக்கம்\nநூறு மடங்கு வேகமான இணைப்பை வழங்கும் WiFi தொழில்நுட்பம் உருவாக்கம்\nதற்போது பாவனையிலுள்ள WiFi இணைய இணைப்பை விட நூறு மடங்கு வேகமான இணைப்பை வழங்கும் புதிய தொழில்நுட்பத்தினை நெதர்லாந்து ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.\nWiFiஇல் உள்ள வேகக் குறைபாடுகளை போக்கும்வகையில் நெதர்லாந்தைச் சேர்ந்த இந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதற்கான ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.\nஅகச்சிவப்பு கதிர்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் விநாடிக்கு 40 ஜி.பிக்கும் அதிகமான வேகத்துடன் இணைய இணைப்பினைப் பெற முடியும் என்று அந்த ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல, WiFi இணைப்பில் அதிக எண்ணிக்கையிலான இலத்திரனியல் சாதனங்கள் இணைக்கப்படும்போது, வேகம் குறைவதை இதன் மூலம் தவிர்க்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇப் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் WiFi இணைப்பில் இணைக்கப்படும் ஒவ்வொரு புதிய சாதனத்துக்கும் பிரத்தியேக ஒளிக்கற்றை மூலம் இணைப்பு பெறப்படும் என்பதால், வேகம் குறைய வாய்ப்பில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nவீதியில் கையடக்க தொலைபேசி பயன்படுத்த தடை: அமுலுக்கு வருகிறது புதிய சட்டம்\nபாதசாரிகள் வீதியை கடக்கும் போது கையடக்க தொலைபேசி அல்லது பிற மின்னணு சாதனங்கள் உபயோகிப்பதை தடை செய்யக\nதடையை நீக்குமாறு பிரித்தானியா மற்றும் அமெரிக்காவிடம் துருக்கி வலியுறுத்தல்\nவிமான பயணங்களின் போது மின்னணு சாதனங்களை கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு வலியுறு\nஅமெரிக்காவின் புதிய தடையால் கெய்ரோ மக்கள் அதிருப்தி\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளிலிருந்து மின்னணு சாதனங்களை விமானத்தில் எடுத்து வருவதற்கு அ\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நி��ுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\nகாவிரி நீர் பங்கீடு: கேரளா அரசின் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2012/02/blog-post_03.html", "date_download": "2018-07-20T18:10:08Z", "digest": "sha1:VQZ7IHDD2LH3C2YMGN34AVEWUCZGRRXI", "length": 48966, "nlines": 342, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: நீதிக்கு ஜே!! - யதிராஜ்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஇந்ததேசம் உள்ள வரை, அல்லது இத்தேசத்தில் ஊழல் உள்ள வரை, நீதிபதி ஏ.கே.கங்குலியை யாரும் மறக்க இயலாது. அவ்வாறான ஒரு சரித்திரப் பிரசித்திபெற்ற ஒரு தீர்ப்பை தான் நீதிபதி பணியிலிருந்து ஓய்வுபெறும் தருணத்தில் வழங்கியுள்ளார். ஆ.ராசா தொலைத்தொடர்புத் துறை மந்திரியாக, வாரி வழங்கிய 122 இரண்டாம் அலைக்கற்றை உரிமங்களை ரத்து செய்து, டெலிகாம் ரெகுலேட்டரி அதாரிடியின் பரிந்துரையின் பேரில் மறு ஏலத்திற்கு விட வேண்டும் என அதிரடியாகத் தீர்ப்பளித்துள்ளார். இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஊழலே நடைபெறவில்லை, ஒரு பைசா கூட ஊழலோ, அல்லது அரசிற்கு வருவாய் இழப்போ ஏற்படவில்லை என்ற காங்கிரஸ்/கபில் சிபலின் புரட்டு வாதத்திற்கு மரண அடியாக இந்த தீர்ப்பு வந்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.\nஇந்த தீர்ப்பு காங்கிரஸ் தலைமையிலான அரசிற்கு மட்டுமல்லாது, இந்திய தொலைத்தொடர்புத் துறையிலும் பெரும் அதிர்ச்சி அலைகளைத் தோற்றுவித்துள்ளது. ரிலையன்ஸ், டாடா, வோடஃபோன், ஏர்செல் போன்ற தொலைத்தொடர்புத் துறை ஜாம்பவான்கள் துவங்கி, தொலைத் தொடர்புத் துறைக்கும் செய்யும் தொழிலுக்கும் ஸ்நானப்ராப்தி கூட இல்லாமல், அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்று, அதை அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு விற்று, கொள்ளை லாபமீட்டிய ஸ்வான் டெலிகாம், யூனிடெக் போன்ற நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அலைக்கற்றை உரிமங்களை முற்றாக நிராகரித்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஸ்வான் மற்று��் யூனிடெக் நிறுவனங்களுக்கு தலா ஐந்து கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தீர்ப்பில், தேசிய சொத்துக்கள் இது போன்று முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்பதான முறையில் வழங்கப்படக் கூடாது என கடுமையாகச் சாடியுள்ளது. மேலும், இரண்டாம் அலைக்கற்றை உரிமம் மறுபடியும் ஏலம் மூலமாக, TRAI – யின் பரிந்துரைப்படி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்றும், இதற்கான விதிமுறைகளை வகுப்பதற்கு TRAI – க்கு நான்கு மாத அவகாசத்தையும் அளித்துள்ளது. இவ்வாறு ஏலம் விடுவதன் மூலம் இத்துறையில் ஏற்கனவே முறைகேடாக உரிமம் ஒதுக்கீடு பெற்றுள்ள சிறிய, மற்றும் அனுபவமில்லாத நிறுவனங்கள் போட்டியிலிருந்து விலகக் கூடிய அல்லது விலக்கப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகம், தவிர ஏற்கனவே இத்துறையில் ஆழமாக வேரூன்றியுள்ள வோடஃபோன் மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் மேலும் லாபமடைய வாய்ப்புகள் உண்டு என இத்துறை வல்லுனர்கள் கருதுகின்றனர்.\nஇது ஒருபுறமிருக்க, இத்தீர்ப்பு வெளியானவுடன் ஆளும் காங்கிரஸுக்கு பல தர்மசங்கடங்கள். முதலாவதாக, ஏற்கனவே ஊழலே நடைபெறவில்லை என சாதித்த ஒரு விஷயத்தில், உச்சநீதிமன்றம் இவ்வாறான ஒரு தீர்ப்பின் மூலம், அரசின் அனைத்து அசட்டு, புரட்டு வாதங்களையும் ஒரேடியாக முச்சந்தியில் போட்டு உடைத்துவிட்டது. இதை எவ்வாறு எதிர்கொள்வது என்பது புரியாத நிலையில் காலையிலிருந்து காங்கிரஸார் பிதற்றித் தள்ளி வருகின்றனர்.\n“முதலில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் சுக்லா, எனக்கு எதுவும் தெரியாது, எதுவாக இருப்பினும் கபில் சிபலைக் கேட்டுக் கொள்ளுங்கள் என்றார்.”\n“ அடுத்ததாக கபில் சிபல் இவர் நேரடியாக செய்தியாளர்களிடம் எதுவும் பேசாமல், பொதுவாக, இன்னும் தீர்ப்பைப் படிக்கவில்லை எனக் கூறிவிட்டு பிரதமருடன் அடுத்த கட்ட ஆலோசனைக்குச் சென்றுவிட்டார். மூத்தவர் பிரணாப் முகர்ஜியும், தீர்ப்பைப் படிக்கவில்லை என்று எதிர்பார்த்த பதிலையே கூறிவிட்டு சென்றுவிட்டார்.”\nமதியம் கபில் சிபல் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பல வேடிக்கைகள். கவுண்டமணி, செந்தில், வடிவேலு என அனைவரையும் ஒரு அரைமணி நேர பத்திரிகையாளர் சந்திப்பின் மூலம் தூக்கியடித்துவிட்டார். உச்சநீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக பேச வந்த அவர், இன்னும�� தீர்ப்பைப் படிக்கவில்லை என முதலில் கூறினார். பிறகு சுதாரித்துக் கொண்டது போல், முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு என்பது தேசிய ஜனநாயகக் கூட்டணி கொண்டு வந்த முறை அதைத் தொடர்ந்தே நாங்கள் அவ்வழியைக் கையாண்டோம்; எனவே அதனால் அரசிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பிற்கு பாஜகவே காரணம், எனவே பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒரு போடு போட்டார், சக காங்கிரஸாரே அசந்திருப்பர். 2001 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்த முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கோட்பாட்டை வகுத்த சமயம், இந்தியாவில் அப்போதுதான் தொலைத் தொடர்புத் துறையானது வளரத் துவங்கிய தருணம், தவிர செல்பேசி அப்போதுதான் அறிமுக நிலையிலிருந்தது. அதனால், தொலைத் தொடர்புத் துறையில் ஒரு போட்டியைத் தோற்றுவிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், அம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 ற்குள் அலைபேசி நிறுவனங்களும், அவற்றின் சந்தாதாரர்களும் மிகப்பெரிய அளவில் பெருகிவிட்டனர். அப்படி இருந்தும், பாஜக கையாண்ட வழியைப் பின்பற்றி 2008 ஆம் ஆண்டும், 2001 ஆம் ஆண்டின் முறையையே பின்பற்றி, 2001 ஆம் ஆண்டின் விலைக்கே விற்றது சற்றும் நியாயமல்ல; அதற்கு பாஜகவின் மீதே பழியைத் திருப்புவது அதைவிட வேடிக்கையான விஷயம். இதைத்தான் அறிவுஜீவியான கபில் சிபல் செய்தார். இவ்விடத்தில் இன்னொரு விஷயமும் கூறியாக வேண்டும். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழலே நடைபெறவில்லை, அரசிற்கு வருவாய் இழப்பும் இல்லை, லாபம்தான் என முதலில் வாதிட்டது இதே கபில் சிபல்தான்; இன்று அரசின் வருவாய் இழப்பிற்கு பாஜகதான் காரணம், பாஜக மன்னிப்பு கோர வேண்டும் என்று கோருவதும் கபில் சிபல்தான். அதெப்படி ஏற்படாத ஒரு வருவாய் இழப்பிற்கு பாஜக மன்னிப்பு கோர வேண்டும் என கபில் சிபல் வாதிடுகிறார் அதைத் தொடர்ந்தே நாங்கள் அவ்வழியைக் கையாண்டோம்; எனவே அதனால் அரசிற்கு ஏற்பட்ட வருவாய் இழப்பிற்கு பாஜகவே காரணம், எனவே பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஒரு போடு போட்டார், சக காங்கிரஸாரே அசந்திருப்பர். 2001 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்த முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற கோட்பாட்டை வகுத்த சமயம், இந்தியாவில் அப்போதுதான் தொலைத் தொடர்புத் துறையானது வளரத் துவங்கிய தருணம், தவிர செல்பேசி அப்போதுதான் அறிமுக நிலையிலிருந்தது. அதனால், தொல��த் தொடர்புத் துறையில் ஒரு போட்டியைத் தோற்றுவிக்க வேண்டுமென்ற எண்ணத்தில், அம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 2005 ற்குள் அலைபேசி நிறுவனங்களும், அவற்றின் சந்தாதாரர்களும் மிகப்பெரிய அளவில் பெருகிவிட்டனர். அப்படி இருந்தும், பாஜக கையாண்ட வழியைப் பின்பற்றி 2008 ஆம் ஆண்டும், 2001 ஆம் ஆண்டின் முறையையே பின்பற்றி, 2001 ஆம் ஆண்டின் விலைக்கே விற்றது சற்றும் நியாயமல்ல; அதற்கு பாஜகவின் மீதே பழியைத் திருப்புவது அதைவிட வேடிக்கையான விஷயம். இதைத்தான் அறிவுஜீவியான கபில் சிபல் செய்தார். இவ்விடத்தில் இன்னொரு விஷயமும் கூறியாக வேண்டும். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழலே நடைபெறவில்லை, அரசிற்கு வருவாய் இழப்பும் இல்லை, லாபம்தான் என முதலில் வாதிட்டது இதே கபில் சிபல்தான்; இன்று அரசின் வருவாய் இழப்பிற்கு பாஜகதான் காரணம், பாஜக மன்னிப்பு கோர வேண்டும் என்று கோருவதும் கபில் சிபல்தான். அதெப்படி ஏற்படாத ஒரு வருவாய் இழப்பிற்கு பாஜக மன்னிப்பு கோர வேண்டும் என கபில் சிபல் வாதிடுகிறார் லாபம்தான் என்று இவர்தானே கூறினார், அப்படியாயின் இவர்கள் பாஜகவிற்கு நன்றியல்லவா கூற வேண்டும்\nஅடுத்ததாக வெளியான தீர்ப்பு, ப.சிதம்பரம் பற்றியது. அலைக்கற்றை ஒதுக்கீடு விலை நிர்ணயத்தில் ராஜாவும், சிதம்பரமும் சேர்ந்தே முடிவெடுத்திருப்பதால், இவ்வழக்கில் சிதம்பரத்தையும் சேர்க்க வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சு.ஸ்வாமி ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இதற்கு முன்னதாக அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இவர் வைத்த போது, சிபிஐ மறுத்துவிட்டது. எனவே சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அதற்காக தனியாக ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இந்த அலைக்கற்றை வழக்கை இந்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், நீதிபதி ஓ.பி.சைனி தலைமயில் தனியாக விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் சிதம்பரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டுமா இல்லையா என்பதற்கான தீர்ப்பு ஃபிப்ரவரி 4 ஆம் தேதி வரவிருக்கின்ற நிலையில், உச்சநீதிமன்றம், சிதம்பரத்தை அலைக்கற்றை வழக்கில் ஒரு குற்றவாளியாகச் சேர்க்கும் விவகாரத்தையும், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் வசமே ஒப்புவித்து, இவ்வழக்கில் இரண்டு வாரங்களுக்குள் சிபிஐ நீதிமன்றம் முடிவெடுக���க வேண்டுமென்றும் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.\nமேற்கூறிய இரண்டு தீர்ப்புகளுமே இவ்வழக்கில் மிகப்பெரிய திருப்பமாக நோக்கப்படுகிறது. இவ்விரண்டு வழக்குகளுமே ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் ஸ்வாமியினால் தாக்கல் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விவகாரத்தில் சிதம்பரத்தின் தொடர்பினை நிரூபிக்கும் விதமான ஆவணங்களை ஸ்வாமி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆயினும், கபில் சிபல் தொடர்ந்து சிதம்பரத்திற்கு எதுவுமே தெரியாது என்று வாதிடுகிறார். தவிர இவ்விவகாரத்திலுள்ள முறைகேடுகள் பற்றி பிரதமருக்கும் எதுவும் தெரியாது என்கிறார். பிரதமருக்கு, தான் பிரதமர் என்பதைத் தவிர எதுவுமே தெரியாது என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம்.\nஆக சரித்திரப் பிரசித்தி பெற்ற தீர்ப்புகள் நீதிபதி கங்குலி இன்றோடு ஓய்வு பெற்ற போதிலும், இந்த மெகா ஊழல் விவகாரத்தில் நீதிபரிபாலனம் தன் கடமையை செவ்வனே செய்து, ஊழல் பேர்வழிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று நம்புவதோடு, இவ்வாறான நம்பிக்கை வித்தை விதைத்த சுப்ரமணியன் ஸ்வாமி அவர்களுக்கும், இந்திய உச்சநீதி மன்றத்திற்கும் ஒரு ராயல் ஸல்யூட்\nLabels: அரசியல், யதிராஜ சம்பத் குமார்\n/// இந்த தீர்ப்பில், தேசிய சொத்துக்கள் இது போன்று முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்பதான முறையில் வழங்கப்படக் கூடாது என கடுமையாகச் சாடியுள்ளது. ///\nஇதைச் சொல்ல நீதி மன்றத்துக்கு அதிகாரம் இல்லை. கொள்கை முடிவுகளை அரசுதான் எடுக்க வேண்டுமே தவிர நீதி மன்றம் அல்ல இப்படிக் கொள்கையில் நீதி மன்றம் தலையிடுவது மிகவும் ஆபத்தான போக்கு. இந்தத் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது.\nமேலும் காண்க- இது தொடர்பான பத்ரி பதிவு.\n//பிரதமருக்கு, தான் பிரதமர் என்பதைத் தவிர எதுவுமே தெரியாது என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம்.//// avar oru aiyo paavamraghul gandhiya kooppiraaru\nடெலிகாம் ஊழல் பெருசாளிகளால் செய்யப்பட்டது. சிபல் போன்ற ஜகஜ்ஜாலக் கில்லாடி வக்கீல்கள் சட்டத்தின் ஓட்டையை மட்டும் இது வரை பார்த்துக் கொண்டிருந்தனர்.ஜட்ஜ் கங்கூலியும், சைனியும் இல்லையென்றால் இந்த கேஸ் எப்ப்ஓதோ ஊத்தி மூடப் பட்டிருக்கும். கடைசி தீர்ப்பில் நான் எதிர் பார்க்கும் முக்கியமான பாய்ன்ட் என்னவென்றால், லீகலாக செய்தது சரி என்றாலும், நாட்டுக்கு கேடு நடந்தது என்ப��ு நிரூபிக்கப் பட்டால் சம்பத்தப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என்னும் நீதி. இதில் தகிடு தத்த வாதம் செய்யும் வக்கீல்களும், சொலிசிடர் ஜெனரலும் சேர்க்கப்பட்டு உள்ளே தள்ளப்படவேண்டும். அனைவரது ஆஸ்தியும் கைப் பற்றப்படவேண்டும்.\nஅடுத்து லைட் பாய்ன்ட்: (அப்படியா அருணாசலம்) ஜனலோக்பால் இன்று சட்டமாகிவிட்டது தோனியும் கம்பீரும் கடைசி 4 ரன் எடுக்காமல் எவ்வளவோ முயன்றும் இந்தியா ஜெயிச்சாச்சு தோனியும் கம்பீரும் கடைசி 4 ரன் எடுக்காமல் எவ்வளவோ முயன்றும் இந்தியா ஜெயிச்சாச்சு\nபாவம் காங்கிரஸ். எடியூரப்பா பதவியில் இருந்த பொழுதெல்லாம், இரண்டு ஜி அலைக் கற்றை ஊழல காற்று கிளம்பும் பொழுதெல்லாம், எடியூரப்பாவை கை காட்டி, 'உங்க ஆளு ஊழல, ஊ ஊ ட்டி ...' என்று பெருங்குரலில் கத்தினார்கள். இத்தாலிய அன்னை கூட என் டி டி வி பேட்டியில் ஆக்ரோஷமாக அதை சொன்னார். உடனே ஜால்ரா சானல்கள் அதை திரும்பத் திரும்பக் காட்டி சந்தோஷப் பட்டனர். இப்போ காங்கிரஸ் கூட்டம் மொத்தமும் திருடனுக்குத் தேள் கொட்டியது மாதிரி, முழிச்சுகிட்டு இருக்காங்க\n2 ஜி வழக்கில் சுப்ரமண்யன் ஸ்வாமி மட்டும் புகழப்படுகிறார்\nஆனால் இந்த தீர்ப்பு இரண்டு வழக்குகளின் சங்கமம்\nமுதல் வழக்கு 2010 லேயே தொடரப்பட்டது\nஸ்வாமி தொடர்ந்தது 2011 ல்\nCentre for Public Interest Litigation and others என்பதில் இருக்கும் அதர்ஸ் குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன்\n2 ஜி வழக்கில் சுப்ரமண்யன் ஸ்வாமி மட்டும் புகழப்படுகிறார்\nஆனால் இந்த தீர்ப்பு இரண்டு வழக்குகளின் சங்கமம்\nமுதல் வழக்கு 2010 லேயே தொடரப்பட்டது\nஸ்வாமி தொடர்ந்தது 2011 ல்\nCentre for Public Interest Litigation and others என்பதில் இருக்கும் அதர்ஸ் குறித்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலிருந்து அப்படியே காப்பி பேஸ்ட் செய்கிறேன்\nஒரு சப்-இன்ஸ்பெக்டராக தன் வாழ்க்கையைத்தொடங்கிய பாட்டியாலா ஹெளஸ் நீதிமன்ற ஜட்ஜ் ஓ.பி. ஸெய்னி இன்று இந்தியாவின் உள்துறை மந்திரி ப. சிதம்பரத்தின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகிறார். இப்போது டைம் பகல் 12.50.\nஇந்தியாவே இந்த தீர்ப்புக்காக காத்திருக்கிறது எழுபதுகளில் அலகபாத் நீதிமன்ற ஜட்ஜ் சின்ஹாவின் தீர்ப்பு இந்திரா காந்தியின் தலையெழுத்தை மாற்றியது போல\n//இதைச் சொல்ல நீதி மன்றத்துக்கு அதிகாரம் இல்லை. கொள்கை முடிவுகளை அரசுதான் எடுக்க வேண்டுமே தவிர நீதி மன்றம் அல்ல இப்படிக் கொள்கையில் நீதி மன்றம் தலையிடுவது மிகவும் ஆபத்தான போக்கு. இந்தத் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது// ரொம்ப நல்லது இப்படிக் கொள்கையில் நீதி மன்றம் தலையிடுவது மிகவும் ஆபத்தான போக்கு. இந்தத் தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது// ரொம்ப நல்லது திருந்த மாட்டோம் என்பவர்களை என்ன செய்வது திருந்த மாட்டோம் என்பவர்களை என்ன செய்வது அரசில் இருந்த அரசியல்வாதி அமைச்சர் குழுவைக் கூட கலந்தாலோசிக்க மாட்டேன் என்று தான் மட்டும் தனியாக, தெரிந்தே தவறான முடிவு எடுத்திருக்கிறார். செயலற்ற பிரதமரும், கூட்டணி தர்மத்திற்கு வளைந்து கொடுத்த UPA தலைவியும் இந்த ஊழலை தடுக்கவில்லை. அதைவிட, இன்னும் மோசம் - அந்த ஊழலை மறைக்கப் பார்க்கிறார்கள். பொறுப்பு வாய்ந்த பெரிய மனிதர்கள் கோர்ட்டுக்குப் போன பின்னும் நீதிமன்றம் இதில் தலையிடக்கூடாது என்பது ....த்தனம். கொஞ்ஜமாவது நாட்டைப் பற்றியும் கவலைப் படுங்கள். அடித்த கொள்ளை போதும். - ஜெ.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nராசிபலன் மார்ச் 1-15 வரை - பெருங்குளம் ராமகிருஷ்ணன...\nஜெயலலிதா சொன்ன இட்லி கதை\nஇனி ஒபாமாவுடன் தான் கூட்டணி... ஆங்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2006/04/blog-post_114552155126298190.html", "date_download": "2018-07-20T18:26:44Z", "digest": "sha1:6UPALUTVBSCHLWQTAESZFIZE3TFC32G6", "length": 40467, "nlines": 180, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: நம்பி வந்த வழியில் சேக்கிழார்", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nவியாழன், ஏப்ரல் 20, 2006\nநம்பி வந்த வழியில் சேக்கிழார்\nசிலப்பதிகாரம், பெரியபுராணம் ஆகிய இரு காப்பியங்களும் தமிழ்மண்ணில், தமிழர் வாழ்வைத்,தமிழர்க்குக் கூறுவனவாகத் தமிழரால் படைக்கப்பெற்றவை. இவை தமிழர் வாழ்விற்கும், பண்பாட்டிற்கும், நாகரீகத்திற்கும் உரைகல்லாக விளங்குவன.\nசிலப்பதிகாரம் முத்தமிழ்க்காப்பியம். தமிழின் முதற்காப்பியம்.\nபுதுமையான இவ்விலக்கியவகையைச் செய்ய முற்பட்டபோது இளங்கோவடிகள், ஒரு திட்டமிடலை தனக்குள் வகுத்துக் கொண்டிருக்கவேண்டும். செவிவழிக்கதை, உண்மைக்கு மாறுப��டில்லாமல் சிலப்பதிகாரமாக எழுந்துள்ளது. தமிழகத்தின் முப்பகுதிகளையும் களமாக்கிக் கொண்டு, தமிழரின் ஒருங்கிணைப்பாக, தமிழரின் இலக்கியச் செம்மையாக இந்நூல் அமைக்கப்பெற்றுள்ளது.\nசிலப்பதிகாரத்திற்குக் கூறிய செவிவழிக்கதை, உண்மைக்கு மாறுபாடில்லாமல் ஆக்கப்படல், தமிழரின் ஒருங்கிணைப்பு, தமிழரின் இலக்கியச் செம்மை ஆகிய அனைத்து கூறுகளும் பெரியபுராணத்திற்குப் பொருந்தும். ஒரு வரியில் சுந்தரர் வடித்ததை, ஒரு பாடலில் நம்பியாண்டார்நம்பி வழி மொழிந்ததை அடிப்படையாகக் கொண்டு, அடியார்தம் வாழ்விடங்களுக்குச் சென்று அவர்கள் பற்றிய வாழ்வைக் கேட்டறிந்துச் சேக்கிழார் செய்துள்ள இக்காப்பியமும் மிகச்சிறந்த திட்டமிடலைத் தன்னுள் கொண்டிருந்திருக்க வேண்டும் என்றால் அது மிகையாகாது.\nசிலப்பதிகாரம் காப்பியத்தலைவர் ஒருவர் குறித்த தனிக்காப்பியம். ஆனால் பெரியபுராணம் ஒருவர் தழுவிய அறுபதிற்கு மேற்பட்டவரை உள்ளடக்கிய காப்பியம். இவ்வேறுபாடு சேக்கிழார் என்னும் படைப்பாளருக்குப் பலவித நெருக்குதல்களைத் தந்திருக்கும். இதன் காரணமாகவே காப்பியத்தலைமை குறித்த கருத்துவேறுபாடுகள் பெரியபுராணத்திற்கு ஏற்பட்டது. ஆனால் சேக்கிழார் தனது திட்டமிட்ட காப்பியப்படைப்புத்திறனாலும், கவிதைநலனாலும் படைப்பாக்கத்தில் தனக்கு நேர்ந்த பல சவால்களை எதிர்கொண்டு வெற்றி கண்டுள்ளார்.\nதனக்கு முன்னால் நிகழ்ந்த காப்பியப் படைப்பாக்கங்கள், அவற்றின் காப்பியஅமைப்பு, காப்பியமரபு, இராமாயண படைப்பு நிகழ்தல் இவற்றினைக் கருத்தில் கொண்டு, அதே நேரத்தில் தன் பாடுபொருளை ஏற்றத்தாழ்வின்றி பாடவேண்டிய சூழல் சேக்கிழாருக்கு நேர்ந்துள்ளது.\nசிலப்பதிகாரத்தின் செவிவழிக்கதையை அரசன் கேட்க, சீத்தலைச்சாத்தன் கேட்க, இளங்கோ கேட்க- உணர்ச்சிமயமாக இருந்தது. அதனால் அப்படைப்பாக்கத்திற்கு உணர்வுமயமான நேரடித்தன்மை உதவியது. ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒற்றை வரியில் அடையாளம் காட்டப்பெற்ற அடியார்கள், ஒரு பாடலால் அணிசெய்யப் பெற்ற அவர்கள் ஒரு காப்பியப்பகுதியாக மாறவேண்டிய, மாற்றப்படவேண்டிய காப்பிய திட்டமிடல் சேக்கிழாருக்கு வாய்த்தது.\nமுன்னோர் மொழியைப் பொன்னேபோல் போற்றவேண்டும் என்ற நெறி ஒருபுறம், காப்பிய மரபு ஒருபுறம், இரண்டிற்கும் இடையில் அறுபத்துமூவரின் வாழ்வைக் குறைவின்றி வரலாற்று அடிப்படையில் தரவேண்டிய உண்மைத்தன்மை மற்றொரு புறம்- என்ற பல கோணச் சிக்கல்களுக்கு இடையில், ஒருகாப்பியத்தைப் படைத்து- அதனைத் திருமுறைகளில் ஒன்றாீக, பக்திக்குக் காட்டாகத் தந்துள்ள சேக்கிழார் இதற்காக மிகச் சிறந்த திட்டமிடலைக் கைக்கொண்டிருக்க வேண்டும் என்பது உறுதி. அதனை உரசிக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.\nஇந்த மாதவர் கூட்டத்தை எம்பிரான்\nஅந்தம் இல்புகழ் ஆலால சுந்தரன்\nவந்து பாடிய வண்ணம் உரைசெய்வாம் (பா.எ.146)\nதம்பிரான் தோழர் அவர் தாம் மொழிந்த தமிழ் முறையே\nஎம்பிரான் தமர்கள் திருத்தொண்டு ஏத்தல் உறுகின்றேன்(பா.எ.349)\nஎன்பன சேக்கிழாரின் மொழிகள். இவற்றின் மூலம் சுந்தரர் பாடிய திருத்தொண்டத்தொகையை அடியொற்றி யாம் காப்பியம் செய்யப் புகுந்தோம் எனச் சேக்கிழார் தெளிவாகக் குறிப்பிட்டுவிடுகின்றார். எம்பிரானின் சொந்தங்களான அடியார்கள் வரலாறு சுந்தரரால் சொல்லப்பெற்ற முறையிலேயே என்னால் சொல்லப்பெறுகின்றது எனவும் சேக்கிழார் இப்பாடல்களின்வழி அரிதியிட்டு உரைக்கின்றார்.\nஆனால் சுந்தரரால் குறிப்பிடப்பெறாத செய்திகளைக் கொண்ட பாயிரம், திருமலைச்சிறப்பு, திருநகரச்சிறப்பு, திருநாட்டுச்சிறப்பு, தடுத்தாட்கொண்ட புராணம், நிறைவாக அமைந்துள்ள வெள்ளானைச்சருக்கம், ஆகியன காப்பியத்திற்கு முன்னுரை, முடிவுரைப்பகுதிகளாகச் சேர்க்கப்பெற்றுள்ளன. இவை சேர்க்கப் பெற்றதற்கான காரணங்கள், எடுக்கப் பெற்ற மூலங்கள் எவையென ஆராய வேண்டியுள்ளது.\nகாப்பிய இலக்கணம் கருதி இவற்றைச் சேக்கிழார் இணைத்துள்ளார் என்பது உறுதி. அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் முற்ற மொழிவது பெருங்காப்பியம் என்பதால் இங்கு இவை சேர்க்கப் பெற்றுள்ளன என்பது தெளிவு. இருப்பினும் சுந்தரர் பாடாத இவற்றை எம்மூலம் கொண்டு, எதன் சான்றாகக் கருதி சேக்கிழார் இணைத்துள்ளார் என்ற வினாவை எழுப்பினால் அதற்குக் கிடைக்கும் விடை திருத்தொண்டர் திருவந்தாதி என்பதாக இருக்கும். பெரியபுராணத்தின் வகை நூலாகக் கருதப்பெறும் இந்நூல் பல வழிகளில் பெரியபுராணக் காப்பியக் கட்டமைப்பிற்கு உதவியுள்ளது. எனவே இவ்விரண்டின் அடிப்படையிலேயே சேக்கிழார், சுந்தரர் சுட்டாத சிலவற்றையும் இணைத்துள்ளார் என்பது உணரப்பெறுகின்றது.\nபாயிரம், திருமலைச்சிறப்பு, திருநாட்டுச்சிறப்பு, திருநகரச்சிறப்பு முதலானவை காப்பிய இலக்கணமரபு கருதிப் படைக்கப்பெற்றவை. எனினும் அதனுள்ளும் சுந்தரர் சார்புச் செய்திகளே இடம்பெற்றுள்ளன.\nஇப்பகுதி கயிலை மலையின் பெருமையாக விரிகின்றது. இதனுள் உபமன்னிய முனிவர் தென்திசையில் இருந்து ஒரு ஒளி புறப்பட்டு சிவஉலகம் போவதாகவும், அதுவே நம்பியாரூரர் சிவ இருக்கை சேரும் நிலை என்பதாகவும், அவரால் தென்திசை வாழ்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார். இதன்மமூலம் திருமலைச்சிறப்பென்பதும் சுந்தர் சிறப்பெனவே கருதத்தக்கதாக உள்ளது.\nஉலகம் உய்யவும் சைவம் நின்று ஓங்கவும்\nஅலகுஇல் சீர்நம்பி ஆரூரர் பாடிய\nநிலவு தொண்டர்த் கூட்டம் நிறைந்துஉறை\nகுலவு தண்புனல் நாட்டு அணி கூறுவாம் (பா.எ. 50)\nஎனச் சுந்தரர் பாடிய தொண்டர் கூட்டம் உறையும் சோழநாட்டை நாட்டுச் சிறப்பாகச் சேக்கிழார் பாடியுள்ளார்.\nசுந்தரர் பரவையாரை மணந்த இடமும், அடியார் கூட்டம் உறையும் இடமும், திருத்தொண்டத்தொகை பாடிய இடமும் ஆன திருவாரூரைச் சேக்கிழார் திருநகரச் சிறப்பாகக் கண்டுள்ளார்.\nஇவை காப்பியக் கூறுகள் கருதி பெரியபுராணத்துள் இடம்பெற்றாலும், தொகை நூலான திருத்தொண்டத்தொகை வழி நடக்கும் முறைமை இவற்றுள் உள்ளமை குறிக்கத்தக்கது.\nநம்பியாண்டார் நம்பி படைத்த திருத்தொண்டர் திருவந்தாதி- பெரியபுராணத்திற்கு சேக்கிழாரால் வகை நூலாகக் கொள்ளப்பெற்ற சிறப்புடையதாகும். இநநூலிலிருந்துச் சேக்கிழார் காப்பியக் கட்டமைப்பிற்கான பல கூறுகளைப் பெற்றுள்ளார்.\nதிருத்தொண்டர் திருவந்தாதியில் மொத்தம் 89 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அந்தாதி வகை மொத்தம் நூறு பாடல்களைக் கொண்டு அமைக்கப்பெற வேண்டும். திருத்தொண்டர் திருவந்தாதி குறைவுபட்டுள்ளதே என்று எண்ணினால், நம்பியாண்டார் நம்பி சுந்தரரின் திருத்தொண்டத்தொகை- பதினொரு பாடல்களையும் தம் நூலுக்கு முன்னதாகக் கொண்டு நூறு என்ற எண்ணிக்கையை முழுமைப்படுத்தியுள்ளார் என்பதை உணர்ந்தால் குறை தேய்ந்து நிறைவு பெறும். இக்குறிப்பு இலக்கிய வரலாற்றில் முக்கியமான ஒன்றாகும்.\nதில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என திருத்தொண்டத் தொகை நேரடியாக அடியார் வணக்கத்தில் தொடங்குகின்றது. ஆனால் திருத்தொண்டர் திருவந்தாதியோ\nதொ��்டத்தொகை வகை பல்க மந்தாதியைச்\nசொன்ன மறைக்குல நம்பி பொற்பாதம் துணை தி.தி. பா.எ.1.)\nஎனத் தொடங்குகின்றது. இப்பாடலில் திருத்தொண்டத்தொகைக்கு வகைநூலான திருத்தொண்டர் திருவந்தாதியைச் செய்த நம்பியாண்டார் நம்பியின் பொற்பாதங்களின் துணை வேண்டப்படுகிறது. அதன்பின் தில்லை வாழ் அந்தணர் பெருமை கூறப் பெற்று நூல் திருத்தொண்டத்தொகை வழி நடக்கின்றது.\nதில்லை வாழ் அந்தணர் புராணத்திற்கு முன்னதாக சிலவற்றை இணைத்துக் கொள்ள இப்பாடல் சேக்கிழாருக்குத் துணைபுரிந்துள்ளது. மேலும் திருத்தொண்டத்தொகை, வகை ஆகியன எழுவதற்குக் காரணமான நிகழ்ச்சிகளை இவ்விடத்தில் வைத்து அதன்பின் அவை கூறும் அடியார் வாழ்க்கையைக் கூறுவதற்கான முற்கதையைக் கூறிடவும் இப்பாடல் துணையாகியுள்ளது.\nதடுத்தாட்கொண்ட புராணம் என்ற பகுதியைச் சேக்கிழார் அமைத்துக்கொண்டு, அதனுள் சுந்தரர் வரலாற்றின் தொடக்கப் பகுதிகளைப் படைத்துள்ளார். தடுத்தாட்கொண்ட புராணம் -திருத்தொண்டத்தொகை பாடுதல் வரையான சுந்தரர் வாழ்வு நிகழ்வுகளை உள்ளடக்கியது என்பது இங்குக் கருதத்தக்கது.\nதம்பெருமான் கொடுத்தமொழி முதல் ஆகத் தமிழ் மாலைச்\nசெம்பொருளால் திருத் தொண்டத்தொகையான திருப்பதிகம்\nஉம்பர் பிரான் தான் அருளும் உணர்வு பெற உலகு ஏத்த\nஎம்பெருமான் வன் தொண்டர் பாடி அவர் எதிர் பணிந்தார்\nஎன்ற பாடல் மேற்கூற்றினுக்குச் சான்றாகும்.\nபெரியபுராணத்தில் சுந்தரரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஏயர்கோன் கலிக்காமர் புராணத்தில் மீண்டும் விரிவு பெறுகின்றன. சுந்தரர் ஏயர்கோனார்க்கும் அடியேன் எனக் குறிப்பிட்டு முடித்துவிட, அதனை விரித்த நம்பியாண்டார் நம்பி திகழ் வன்றொண்டனே மற்றிப் பிணி தவிர்ப்பானென்று உடைவாள் உருவி(தி.தி.பா.எ.35) எனப்பாடுகின்றார். இதன்மூலம் ஏயர்கோனுக்குப் பிணி தீர்க்கும் வரலாறு, அதனுடன் தொடர்புபட்ட சுந்தரர் வாழ்வு நிகழ்ச்சிகள் ஆகியன இவ்விடத்தில் காட்டப்பெறுவதற்கு சேக்கிழாருக்குக் களம் கிடைத்தது.\nநிறைவுப் பகுதியான வெள்ளானைச் சருக்கமும்- நம்பியாண்டார் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதியின் நிறைவுப்பாடலை அடியொற்றியதே ஆகும்.\n. . . வாரூரரைச் சேரரை யல்லது நாமறியோம்\nமானவ வாக்கையொடும் புக்கவரை வளரொளிப்பூண்\nகோனவன் கோயில் பெருந்தவத்தோர் தங்கள் கூட்டத்திலே\nஎன���ற பாடலின் விரிவே வெள்ளானைச்சருக்கமாகும்.\nஇவ்வாறு முழுமையான காப்பியமாக பெரியபுராணத்தை அமைத்துக்கொள்ள திருத்தொண்டர் திருவந்தாதி மிகுதியும் சேக்கிழாருக்கு உதவியுள்ளது என்பது தெளிவாகின்றது.\nசுந்தரர்தம் பெற்றோரான இசைஞானியார், சடையனார் ஆகியோர்க்குத் தனித்தனிப்பாடல்களைத் திருத்தொண்டர் திருவந்தாதி அமைத்துள்ளது. அதன்வழிப்பட்டு அவர்களையும் சேக்கிழார் தொண்டர் கூட்டத்துள் அமைத்துக் கொண்டு காப்பியம் செய்துள்ளார். இவர்களுக்குச் சேக்கிழார் ஒவ்வொரு பாடல்களை அமைத்துள்ளமை எண்ணற்குரியது.\nசருக்கப் பிரிவினுக்கான அடிப்படை திருத்தொண்டர் திருவந்தாதியின் இறுதியில் திருத்தொண்டத் தொகைப் பாடல்களின் முதற்குறிப்புகள்- மறவாமல் இருப்பதற்காகத் தொகுத்துச் செய்யுள் வடிவில் தரப்பெற்றுள்ளது. அப்பாடல் பின்வருமாறு.\nபணிந்தநல் தொண்டத் தொகைமுதல் தில்லை, இலைமலிந்த,\nஅணித்திகழ் மும்மை, திருநின்றா, வம்பறா, வார்கொண்ட சீர்,\nஇணைத்தநல் பொய்யடிமை, கறைக்கண்டன், கடல் , , , ,\nமணித்திகழ் சொற்பத்தர், மன்னிய, சீர்மறை நாவனொடே.\nஇதில் இடம்பெற்றுள்ள பாடல் முதற்குறிப்பு அகராதி சேக்கிழாருக்கு, முதற்குறிப்பாக மட்டும் தெரியாமல் அவை சருக்கத்தலைப்புகளாகவும் தெரிந்துள்ளன. சேக்கிழார், சுந்தரர் வழிப்படி அவரது ஒவ்வொரு பாடலிலும் காட்டியுள்ள அடியார்களை ஒவ்வொரு சருக்கத்தில் அமைத்துக்கொண்டு, சுந்தரர் மொழியையே அதற்குத் தலைப்பாகவும் ஆக்கிக்கொண்டமை அவரின் காப்பியத் திட்டமிடலுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\nதிருத்தொண்டத்தொகையுள் ளஆருரன் ஆரூரில் அம்மானுக்காளே என ஒவ்வொரு பாடலின் நிறைவிலும் தன்னை உளப்படுத்திப் பாடுகிறார் சுந்தரர். இதன்மமூலம் பதினொரு இடங்களில் சுந்தரர் பெயர் இடம்பெற்றுள்ளது. இப்பதினொரு வரிகளில் இடம்பெற்றுள்ள சுந்தரர்தம் குறிப்புகளை ஆங்காங்கே விரித்து பதினொரு பாடல்களாக திருத்தொண்டர் திருவந்தாதி வாழ்த்திச் செல்லுகின்றது. இவ்வழியில் விரிவைச் செய்ய வேண்டிய சேக்கிழார் பதினொரு இடங்களில் சுந்தரர் தம் கதையைப் பகுதி பகுதியாகச் சொல்லிச் சென்றிருக்கவேண்டும். இது படிக்கும் வாசகர்க்கு இடையூற்றை ஏற்படுத்தலாம் எனக் கருதி அவ்வவ் இடங்களில் சுந்தரர் துதியாக ஒரு பாடலைச் செய்து அதற��கும் அமைதி கண்டுள்ளார். இதன்மூலம் பெரியபுராணச் சருக்கங்கள் அனைத்தும் (தடுத்தாட்கொண்ட புராணம், வெள்ளாணைச் சருக்கம் நீங்கலாக) சுந்தரர் துதி கொண்டு நிறைவு பெற்றுள்ளன. பெரும்பாலும் காப்பிய உட்பிரிவுகள் கடவுள் வாழ்த்தோடு தொடங்கும். முடிவில் வணக்கங்கள் ஏதுமிராது. ஆனால் பெரியபுராணம் காப்பிய உட்பிரிவின் முடிவில் ஒரு வாழ்த்தோடு முடிவது புதுமையாகும்.\nஇவ்வாறு சேக்கிழார் தொகை, வகை நூல்களை உளப்படுத்தித் தன் விரி நூலை யாத்துள்ளார். பெரியபுராணத்தைப் பதிப்பிக்க விரும்புவோர் இவையிரண்டிற்கும் முதலிடம் தந்து பின்பு பெரியபுராணத்தைப் பதிப்பித்தால்தான் அப்பதிப்பு முழுமையும், நிறைவும் அடையும். இதனைத் தமிழ்ப்பதிப்பக உலகம் நினைவில் கொள்ளவேண்டும். இவற்றை உள்ளடக்கிய பல பதிப்புகளும் இதுவரை வெளிவந்துள்ளன. அவற்றில் குறிக்கத் தக்கது சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பதிப்பு. இனியும் இம்முறை தொடரவேண்டும்\nபதிவிட்டது Palaniappan M நேரம் 1:53 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி ��திரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா- முத்துவிழா அழைப்பிதழ்\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nசிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும்\nமனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nசமயம் என்பது ஓர் அமைப்பு, நிறுவனம். இது அமைப்பாகவும் நிறுவனமாகவும் வளர்வதற்கு முன்னால் தனிமனிதனின் விழைவாக இருந்திருக்க வேண்டும். தனிமன...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\nபெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாச...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999968313/mahjong-3_online-game.html", "date_download": "2018-07-20T18:38:18Z", "digest": "sha1:75YTRTKTZCX2HY4F6ISR2MEEZG4BGAYV", "length": 8363, "nlines": 138, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு Mahjong 3 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட Mahjong 3 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் Mahjong 3\nMahjong 3 . விளையாட்டு விளையாட Mahjong 3 ஆன்லைன்.\nவிளையாட்டு Mahjong 3 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு Mahjong 3 சேர்க்கப்பட்டது: 31.07.2011\nவிளையாட்டு அளவு: 0.19 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.45 அவுட் 5 (11 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு Mahjong 3 போன்ற விளையாட்டுகள்\nகுங் ஃபூ Mah ஜாங்\nகுழந்தைகள் mahjong கல்வி விளையாட்டுகள்\nMahjong - அற்புதமான ஏரி\nவிளையாட்டு Mahjong 3 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Mahjong 3 பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு Mahjong 3 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு Mahjong 3, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு Mahjong 3 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகுங் ஃபூ Mah ஜாங்\nகுழந்தைகள் mahjong கல்வி விளையாட்டுகள்\nMahjong - அற்புதமான ஏரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0-bernardito-auza", "date_download": "2018-07-20T18:04:39Z", "digest": "sha1:BFJ5DIHD5MMNZ36MPADLTBXK5G322QKE", "length": 7200, "nlines": 112, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஐ.நா. தலை���ையகத்தில் திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேராயர் பெர்னார்தித்தோ அவுசா\nபொறுப்புணர்வுடன் கூடிய அணுகுமுறைகள் பலன்மிக்கவை\nஒவ்வொரு நாடும் தங்கள் எல்லைத் தாண்டிய கடல் பகுதிகள் குறித்து பொறுப்புணர்வுடன் செயல்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது - பேராயர் பெர்னார்தித்தோ அவுசா\nஐ.நா.அவைக் கூட்டங்களில் திருப்பீட பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா\nமகிழ்வையும், மேன்மையான வாழ்வையும் தேடும் மனிதர்கள்\nமகிழ்வையும், மேன்மையான வாழ்வையும் உலகின் அனைத்து மனிதர்களும் தேடுகின்றனர் என்பதையே, உலகெங்கும் நிகழும் குடிபெயர்தல் என்ற நிகழ்வு எடுத்துரைக்கிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஐ.நா. அவையின் மக்கள் தொகையும் முன்னேற்றமும் என்ற பணிக்குழு, ஐ.நா. தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்த\nஐ.நா.வில், திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர், பெர்னார்தித்தோ அவுசா\nமத்திய கிழக்கில் துன்புறும் மக்கள் குறித்து திருப்பீடம் கவலை\nஎருசலேம் நகரின் வரலாற்று முக்கியத்துவத்தை எல்லா நாடுகளும் மதிக்குமாறு, பேராயர் அவுசா அவர்கள், ஐ.நா.வில் கேட்டுக்கொண்டார்.\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2009/05/blog-post_19.html", "date_download": "2018-07-20T18:21:27Z", "digest": "sha1:A5LTI4TONWDEBFATYPEQZJNWQTAPB3C4", "length": 60458, "nlines": 721, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: ஓர��� எதிர்வினை!..", "raw_content": "\nசமீபகாலமாக உங்களது கட்டுரைகள் அனைத்தும் படித்து வருகிறேன் ஒருசில கட்டுரைகள் சுமாரா இருந்தாலும் சில கட்டுரைகள் ஓடி வந்து அப்பலாம் போல இருப்பதால் இதுவரை எந்த கடிதமும் உங்களுக்கு எழுதியதில்லை ஒருசில கட்டுரைகள் சுமாரா இருந்தாலும் சில கட்டுரைகள் ஓடி வந்து அப்பலாம் போல இருப்பதால் இதுவரை எந்த கடிதமும் உங்களுக்கு எழுதியதில்லை ஆனாலும் சமீபத்தில் \"குருதிகனல்\" என்ற படத்திற்கு நீங்கள் எழுதிய விமர்சனம் எனக்கு ஏற்புடையதாக தான் இருந்தது ஆனாலும் சமீபத்தில் \"குருதிகனல்\" என்ற படத்திற்கு நீங்கள் எழுதிய விமர்சனம் எனக்கு ஏற்புடையதாக தான் இருந்தது தீடிரென்று பாபாபுத்திரன் சொல்கிறார் என்பதற்காக, நான் அந்த விமர்சனம் எப்படி எழுதினேன் என்றே தெரியவில்லை. பாபாபுத்திரன் சொல்வது தான் சரி என்று பல்டி அடித்தது எந்த வகையில் சேரும் தீடிரென்று பாபாபுத்திரன் சொல்கிறார் என்பதற்காக, நான் அந்த விமர்சனம் எப்படி எழுதினேன் என்றே தெரியவில்லை. பாபாபுத்திரன் சொல்வது தான் சரி என்று பல்டி அடித்தது எந்த வகையில் சேரும், மேலும் பல விமர்சனங்களை பார்க்கும் போது எப்படி இன்னும் உங்களை விட்டு வச்சிருக்கானுங்கன்னு தோணும், எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க\nஇந்த கடிதம் எழுதக்கூட எனக்கு பயம் தான் உங்களை விமர்சித்தால் சோட்டாணிகரை அம்மணிடம் சொல்லி செய்வினை செய்வதாக ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தீர்கள், மேலும் நீங்கள் அதிகம் படித்தவர் என்று எண்ணியிருந்தேன். மழைக்கு கூட பள்ளிப்பக்கம் ஒதுங்கவில்லை என்று போன கட்டுரையில் தான் எழுதியிருந்தீர்கள். அதனால் நான் சமாதானமாக போய் விடுகிறேன் உங்களை விமர்சித்தால் சோட்டாணிகரை அம்மணிடம் சொல்லி செய்வினை செய்வதாக ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தீர்கள், மேலும் நீங்கள் அதிகம் படித்தவர் என்று எண்ணியிருந்தேன். மழைக்கு கூட பள்ளிப்பக்கம் ஒதுங்கவில்லை என்று போன கட்டுரையில் தான் எழுதியிருந்தீர்கள். அதனால் நான் சமாதானமாக போய் விடுகிறேன் என்னையும் உங்கள் கொள்ளை ஸாரி இலக்கிய கூட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள்\nஉங்களது கடிதம் பார்த்து சிரிப்பு தான் வந்தது பாபாபுத்திரன் கருத்தில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை பாபாபுத்திரன் கருத்தில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை ���ுருதிகனல் படத்தை பொறுத்தவ்ரை தீவிரவாதம் தேவையற்றது என்பது தான் எனது முந்தைய கருத்தாக இருந்தது. பாபாபுத்திரன் சொன்ன பிறகு தான் நான் தெரிந்து கொண்டேன், அது அதிகாரமையத்திற்கு எதிரான விளிம்புநிலை மனிதர்களின் போராட்டம் என்று\nபதிமூனரை தடவை பார்த்தும் எனக்கு தெரியாதது பாபாபுத்திரன் சொல்லி தான் தெரிந்தது\nஅந்த பதிமூனரை தடவையும் கொஞ்சம் ”தெளிவாக” பார்த்திருக்க வேண்டுமென இப்போது உணர்கிறேன்\nஎன்னை பத்திரமாக இருக்க சொல்லியிருக்கிறீர்கள் உங்கள் அன்புக்கு நன்றி, மிஸ்டர் கம்மாகரை கண்ணன், இந்த உலகில் நாம் எதை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் ஆனால் நான் சிலபேரை விமர்சிப்பதில்லை. அவர்களை கீழே வகைப்படுத்துகிறேன்\n2.ஃபாரின் சரக்கு வாங்கி தருபவர்.\n5.எப்போ கேட்டாலும் பணம் தருபவர்.\nஒருமுறை இவர்களையே விமர்சித்து, அவர்கள் சட்டையை பிடித்து பணம் கேட்டது தனிக்கதை. அதை இன்னோரு நாள் சொல்கிறேன்.\nஇவ்விடத்தில் இக்கட்டுரைக்கு சம்பந்தமில்லாத ஒரு சிறு விசயம். போன வாரம் ஜட்டி வாங்க காசு வைத்திருந்ததேன். சனிக்கிழமை ஒயின்ஷாப் முழுநாள் அடைப்பு என்பதால் ப்லாக்கில். வாங்கி பணம் செலவாகிவிட்டது யாராவது அன்பர்கள் பணம் அனுப்பினால் உங்கள் புண்ணியத்தில் புது ஜட்டி போட்டு திரிவேன்.\nBank:IC UC VC Bank. டண்டணக்காபட்டி கிளை\n(இந்த ஒரு நம்பர் தான் இருக்கான்னு கேக்காத மூதேவி, அதான் ஒம்போது நம்பர் இருக்குல்ல)\nஎங்கள் கூட்டத்தில் இணைய உங்களுக்கு இருக்கும் ஆர்வத்தையும் அதை சொன்ன சிலேடையையும் ரசிக்கிறேன் நீங்கள் நினைப்பது போல் நான் படிக்காதவன் அல்ல நீங்கள் நினைப்பது போல் நான் படிக்காதவன் அல்ல IAS படித்தவன், ஆனால் கலைக்டர் என்ற சொல் நியூமரலாஜிப்படி எனக்கு ஒத்து வராததால் நான் வேலைக்கு செல்வதில்லை IAS படித்தவன், ஆனால் கலைக்டர் என்ற சொல் நியூமரலாஜிப்படி எனக்கு ஒத்து வராததால் நான் வேலைக்கு செல்வதில்லை மேலும் இதற்கு முன் வேலைக்கு சென்ற இடங்களில் முதலாளிகள் என் சொல் பேச்சு கேட்டு நடக்காததால் இனிமேல் வேலைக்கே செல்வதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன். அதனால் என் கூட்டத்தில் சேருமாசையை இத்துடன் விடுங்கள்\nசனிக்கிழமை மாலை பீச்சுபக்கம் போனால் உங்களுக்கு நல்ல கூட்டம் கிடைக்கும் அங்கேயே ஐக்கியமாகி ”கொல்லுங்கள்”\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nபகுதிவாரியாக: 100%மொக்கை, கற்பனை, நகைச்சுவை\nஇந்த தடவ மீ த பர்ஸ்ட்\nஒரு மிகப் பெரிய எழுத்தாளரைப் பத்தி எழுதும் போதும் நக்கல் அடிக்கும் போதும் குறைந்த பட்ச நாகரிகத்தைக் கடைபிடிக்கனும் வால். ஊருக்கெல்லாம் அட்வைஸ் பன்றிங்க. உங்களுக்கு அது இல்லையா\nஆட்டோ வந்துகிட்டு இருக்கு, ஜாக்கிரதையா இருங்க.\nநல்லா சண்ட போடுங்க. டைம் பாஸ் ஆகும்.\nவாலு ஜீ யாரோயோ கொத்துறிங்க போல நடக்கட்டும் நடக்கட்டும்...\n//ஆட்டோ வந்துகிட்டு இருக்கு, ஜாக்கிரதையா இருங்க.//\nஅதுக்கும் வாடகை நாம தான் கொடுக்கனும், ஐரோப்பியால எல்லாம் அப்படிதான்.\nஇப்ப தான் வீட்டுக்கு வந்தேன்,மிச்சத்தை காலையில வச்சுக்கலாம்\nஇந்த தடவ மீ த பர்ஸ்ட்\nஒரு மிகப் பெரிய எழுத்தாளரைப் பத்தி எழுதும் போதும் நக்கல் அடிக்கும் போதும் குறைந்த பட்ச நாகரிகத்தைக் கடைபிடிக்கனும் வால். ஊருக்கெல்லாம் அட்வைஸ் பன்றிங்க. உங்களுக்கு அது இல்லையா\nஇது தெரியாம நான் அதிகபட்ச நாகரிகத்தை கடைபிடிச்சிட்டேனே\nஎதாவது சாமிகுத்தம் ஆகிற போகுது\nஆட்டோ வந்துகிட்டு இருக்கு, ஜாக்கிரதையா இருங்க.//\nநல்லா சண்ட போடுங்க. டைம் பாஸ் ஆகும்.//\nநீங்க வந்து நடுவரா நிக்கிறிங்களா\nவாலு ஜீ யாரோயோ கொத்துறிங்க போல நடக்கட்டும் நடக்கட்டும்...//\nஇது வெறும் எதிர்வினை தான்\nகொத்துறதுகெல்லாம் நிறைய குத்தூசிகள் இணையத்துல இருக்காங்க\nஇப்ப தான் வீட்டுக்கு வந்தேன்,மிச்சத்தை காலையில வச்சுக்கலாம்//\nவேணாம்..இப்ப எல்லாம் தூங்குற நேரம்..\nநாளைக்கு காலைல அடிசுக்கிடின்கன எங்களக்கு கொஞ்சம் டைம் பாஸ் ஆகும்..\nஆட்டோ எல்லாம் போதாது :-)\nஅட்றா சக்கை... அட்றா சக்கை...\nஎன்னா தல நடக்குது இங்க\nஇப்போ நீங்களும் ஆரம்பிச்சிடிங்களா... வால்ஸ். வழக்கமா நம்ம கிட்டேயே எல்லா பொருளும் வாங்கிக்குங்க( ஆசிட், உருட்டு கட்டை, சைக்கிள் செயின், முட்டை, ) அவசரத்துல ஆள மாத்தி ஆர்டர் பண்ணிடாதிங்க.. நீங்க சண்ட போடுறவருகிட்டயும் நம்ம கடை அட்ரஸ் குடுத்துடுங்க... சண்ட குவாலிட்டியா இருக்க வேணாமா\nஅரசியல் நடக்கிற மாதிரி இருக்கு ......\nவாலு சத்யமா \"நான் அவர் இல்லை\"\nஎதையாவது செய்து பிரபலம் ஆகுவது என்று முடிவு செய்து விட்டேன்)\n//ஆனால் கலைக்டர் என்ற சொல் நியூமரலாஜிப்படி எனக்கு ஒத்து வராததால் நான் வேலைக்கு செல்வதில்லை\nஇரும்பு அடிக்கிற இடத்துல ”���”க்கு என்ன வேலை\nஇந்த ஆட்டத்தில் எனக்கு வேலை இல்லை போல\nசூப்பர் வால். தொடரட்டும் உங்கள் எதிர்வினைகள்.\nஇது ஆவறதில்ல.. சக்க ஓட்டு வால்.. :-)\nஅட்றா றாறா நாக்க முக்க நாக்க முக்க\nஅட்றா றாறா நாக்க முக்க..\nப்ளீசிங் நல்ல வொர்க் அவுட் ஆகுது போல இருக்கே.... நாளைக்கு அங்க இருந்து அம்பு (அலும்பு) வருமோ... ஆனா வெட்டியா இல்ல அத படிக்கற அளவுக்கு அப்படின்னு சொன்னாங்க... ஜாலி .... தொடரட்டும்.......\nஇது தெரியாம நான் அதிகபட்ச நாகரிகத்தை கடைபிடிச்சிட்டேனே\nஎதாவது சாமிகுத்தம் ஆகிற போகுது\nஒன்னுமே பிரியலே உலகத்துலே ;) ;)\nஉங்களுடைய எதிர்வினையை படித்தேன், தமிழ் மணத்தில் இது வரை வந்த எதிர்வினையில் இது இரண்டாவது இடத்தை பெறும் என்று நினைக்கிறேன். உங்கள் பதிவை திரும்ப திரும்ப படித்தேன் ஆனந்தமாக இருந்தது. எதிர்வினைகளை படிக்கும் போது மனம் ஏன் ஆனந்தமடைகிறது என்பது ஆய்வுக்குரிய தனி விஷயம்.\nநான் கடவுள் படத்தை பார்த்தீர்களா அதில் வரும் அகோரிக்கு ஜீன்ஸ் மாட்டி விட்டால் அவர் யாரைப் போல் இருப்பார் என்று என்றாவது எண்ணியதுண்டா அதில் வரும் அகோரிக்கு ஜீன்ஸ் மாட்டி விட்டால் அவர் யாரைப் போல் இருப்பார் என்று என்றாவது எண்ணியதுண்டா தமிழகத்தில் உங்களை யாரும் சீண்டாத நிலையில் கேரளாவில் உங்களை தலையில் தூக்கி கொண்டாடுவதாக அறிந்தேன்,பின் இன்னும் தமிழில் எழுதி எங்கள் உயிரை வாங்குவதற்கு காரணம் என்ன\nதமிழ் புதினங்கள், பதிவுகள் படிப்பீர்களா, லத்தின், அரபிக் இலக்கியங்களை படிக்கவே எனக்கு நேரம் போதத பொழுது இப்படி கேட்க உனக்கு எப்பது தோனுது மு.கூ தயவுசெய்து திட்டாதீங்க. என்னை பொறுத்தவரை சரோஜாவிற்கு பிறகு தமிழ் இலக்கியத்தில் உங்களை விட்டால் வேறு யாரும் இல்லை என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம். ஆயில் பிரிண்ட் போடோ இல்லாதது மட்டும் தான் ஓரே குறை.\nஉங்கள் வாழ்க்கையும், ஷேக்ஸ்பியர் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நிறைய ஒற்றுமையை என்னால் உணர முடிகிறது. எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதும் வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.\nசாரு மீது புழுதி வாரி தூற்றுவதே சில அற்ப ஜென்மங்களின் வேலையாக இருக்கிறது. அவரை பிடிக்கவில்லையென்றால் ஏன் தினமும் சென்று படித்து அவர் காட்டும் பாதையில் செல்கிறீர்கள் அவர் அறிமுகப்ப���ுத்தவில்லை என்றால் கிம் கி டுக் பற்றி உங்கள் பேரனுக்கு கூட தெரிய வாய்ப்பில்லை.. உங்களுக்கு தேவையானதை எடுத்துக்கொண்டு தேவை இல்லாததை விட்டு விட வேண்டியது தானே.. இதுல ஊருக்கெல்லாம் உபதேசம் வேற..\nயார பத்தி எதிர்வினை எழுதி இருகிங்க வாலு .........\nஎனக்கு புரியல help பன்னுங்க .........\nஅப்புறம் சில மேட்டர் missing\nசெருப்பால் அடிப்ப்பேன் சட்டையை கிழிப்பேன் மாமா பிஸ்கோத்து போன்ற எதிர்வினைகளை சேர்த்தால் சோக்கா இருக்கும்\nவேணாம்..இப்ப எல்லாம் தூங்குற நேரம்..\nநாளைக்கு காலைல அடிசுக்கிடின்கன எங்களக்கு கொஞ்சம் டைம் பாஸ் ஆகும்..//\n இந்த படம் இன்னும் ஒருவாரத்துக்கு ஓடும்\nஎதுக்குண்ணே இந்த இடி சிரிப்பு\nஆட்டோ எல்லாம் போதாது :-) //\nஇந்த குழந்தைக்கு இங்க என்ன நடக்குதுன்னே தெரியாது ஆனா பின்னூட்டம் மட்டும் எப்படி பொருத்தமா இருக்குது பாருங்க\nஅட்றா சக்கை... அட்றா சக்கை...//\nவர வர உங்க பின்னூட்டம் பெருசு பெருசா இருக்கே\nஎன்னா தல நடக்குது இங்க\nஇப்போ நீங்களும் ஆரம்பிச்சிடிங்களா... வால்ஸ். வழக்கமா நம்ம கிட்டேயே எல்லா பொருளும் வாங்கிக்குங்க( ஆசிட், உருட்டு கட்டை, சைக்கிள் செயின், முட்டை, ) அவசரத்துல ஆள மாத்தி ஆர்டர் பண்ணிடாதிங்க.. நீங்க சண்ட போடுறவருகிட்டயும் நம்ம கடை அட்ரஸ் குடுத்துடுங்க... சண்ட குவாலிட்டியா இருக்க வேணாமா\nதலைமை பண்புகளே இல்லாமல் யாருக்காவது அடைமையாக தான் இருப்பேன்னு சிலர் அடம் பிடிப்பாங்க அவுங்களுக்கு கொடுங்க\nஎளக்சன் முடிஞ்சாச்சு , ஏதாவது உருப்படியா எலுதுவன்னு இப்படி யாருக்கும் புரியாம எலுதுரியே என்ன ஆச்சு உனக்கு . ஆனா நகைச்சுவை மட்டும் இந்த புரியாத பதிவிளயும் அப்படியே இருக்குன்னா.\nசரி அப்படி யாரு கூட இப்படி சண்டை \nஅப்பறம் உன்னை விமர்ச்சிக்கிறீன் என்று வந்த அந்த நன்பர் எங்கே காணவே கானம்\nஅரசியல் நடக்கிற மாதிரி இருக்கு ......\nவாலு சத்யமா \"நான் அவர் இல்லை\"\nஎதையாவது செய்து பிரபலம் ஆகுவது என்று முடிவு செய்து விட்டேன்)\nபிரபலம் ஆகுறது ஒரு மேட்டரே இல்லைங்க உங்களுக்கு நீங்களே திட்டியும், பாராட்டியும் லெட்டர் எழுதிகோங்க உங்களுக்கு நீங்களே திட்டியும், பாராட்டியும் லெட்டர் எழுதிகோங்க அதை உங்க ப்ளாக்குல போடுங்க\nஇரும்பு அடிக்கிற இடத்துல ”ஈ”க்கு என்ன வேலை\nகொசுவே கும்மியடிக்கும் போது உங்களுக்கு என்ன அண்ணே\nஇந்த ஆட்டத்தில் எனக்கு வேலை இல்லை போல விடு ஜூட்\nயார் சொன்னது நீங்க தான் முக்கிய நடுவர்\nசூப்பர் வால். தொடரட்டும் உங்கள் எதிர்வினைகள்.//\nஇது ஆவறதில்ல.. சக்க ஓட்டு வால்.. :-)//\nஅட்றா றாறா நாக்க முக்க நாக்க முக்க\nஅட்றா றாறா நாக்க முக்க..//\nஆஹா குஷி தாங்க முடியலயாட்றுக்கே\nதமிழகத்தில் உங்களை யாரும் சீண்டாத நிலையில் கேரளாவில் உங்களை தலையில் தூக்கி கொண்டாடுவதாக அறிந்தேன்,பின் இன்னும் தமிழில் எழுதி எங்கள் உயிரை வாங்குவதற்கு காரணம் என்ன\nப்ளீசிங் நல்ல வொர்க் அவுட் ஆகுது போல இருக்கே.... நாளைக்கு அங்க இருந்து அம்பு (அலும்பு) வருமோ... ஆனா வெட்டியா இல்ல அத படிக்கற அளவுக்கு அப்படின்னு சொன்னாங்க... ஜாலி .... தொடரட்டும்.......//\n“பிரபலமான எழுத்தாளர்களும், பிரபலப்படுத்தும் பதிவர்களும்”\nஎன்ற பதிவைப்படித்தேன் சந்தேகமில்லாமல் இருவரும் இந்த விசயத்தில் ஒரே மனநிலையில் தான் இருக்கின்றோம் மாற்று எழுத்து என்ற பெயரில் வாந்தி எடுத்தலும், பிச்சை எடுத்தலும். சகிக்கல\nஇது தெரியாம நான் அதிகபட்ச நாகரிகத்தை கடைபிடிச்சிட்டேனே\nஎதாவது சாமிகுத்தம் ஆகிற போகுது\nஒன்னுமே பிரியலே உலகத்துலே ;) ;) //\nஎப்படி நடிச்சாலும் குரல் காட்டி கொடுத்துருதே\nநான் எத்தனையாவது திருடன்னு தெரிந்து கொள்ளும் ஆர்வம் தான்\nஇப்படியே போனால் ஆயிரம் கடுதாசி எழுதலாம் போலயே\nகிம் கி டுக்கை உலகத்துக்கே அறுமுகம் செய்தவர் அவர் தான்னு சொல்லிறாதிங்க நான் அவரை பற்றி இப்போ தான் எழுதுறேனே தவிர நான் அவரை பற்றி இப்போ தான் எழுதுறேனே தவிர தினம் ஒரு வேற்று மொழி படமாவது பார்த்து கொண்டு தானிருக்கிறேன்\nஉங்களுக்கு பதில் உங்களுக்கு கீழயே முகுந்தன்னு ஒருந்தர் சொல்லியிருக்கார்\nஸ்கூல் தொறந்தவிடனே போய் படிக்க வைக்கிறாராம்\nஎதுக்குண்ணே இந்த இடி சிரிப்பு\nகாரணம் புரிந்து சிரிச்சதன் விளைவு. பல எதிர் வினைகள் எனக்கு புரிவதே இல்லை. இந்த எதிர்வினை எனக்கு நன்கு புரிந்ததால் வந்த சிரிப்பு இது.\nயார பத்தி எதிர்வினை எழுதி இருகிங்க வாலு .........\nஎனக்கு புரியல help பன்னுங்க ........//\nலக்கியே(அதிர்ஷடமே இல்லைன்னு அர்த்தம்) இல்லை\nஅப்புறம் சில மேட்டர் missing\nசெருப்பால் அடிப்ப்பேன் சட்டையை கிழிப்பேன் மாமா பிஸ்கோத்து போன்ற எதிர்வினைகளை சேர்த்தால் சோக்கா இருக்கும்//\nஎழுதிய பிறகு நானே நிறைய எடிட் பண்ணிட்டேன் ஒரு தடவை பார்த்தா சின்ன குழந்தை கூட அப்படியே எழுதும் போலருக்கே\nஅப்புறம் என்னாத்துக்கு இந்த அலட்டல்\nஎங்கல் தளிவர் சொள் அலகனுக்கு மட்டும் பதில் அலிக்காத வாலை கண்டிகிரென்\n//எங்கல் தளிவர் சொள் அலகனுக்கு மட்டும் பதில் அலிக்காத வாலை கண்டிகிரென் //\nஇந்த சிங்கம் யாருன்னு தெரிஞ்சி போச்சு\nநீங்க NOன்னு ஒருத்தர் வந்தாரே அவரை தானே கேக்குறிங்க\nஅந்த மாதிரி ஆட்களெல்லாம் எதிர்த்து சண்டை போட்டால் தான் மகிழ்ச்சி அடைவாங்க அவுங்க திட்ட திட்ட நாமே சிரிச்சிகிட்டே இருந்தோம்னா கடுப்பாயி ஓடி போயிருவாங்க\nவாலு மச்சான் யாரயோ தாக்குறிங்க யாருனு தான் தெரியல ...\nஅப்போ சரக்கு வாங்கு கொடுத்தாலும் அடி தானா உங்க கிட்ட ;)\n//ஆனால் கலைக்டர் என்ற சொல் நியூமரலாஜிப்படி எனக்கு ஒத்து வராததால் நான் வேலைக்கு செல்வதில்லை மேலும் இதற்கு முன் வேலைக்கு சென்ற இடங்களில் முதலாளிகள் என் சொல் பேச்சு கேட்டு நடக்காததால் இனிமேல் வேலைக்கே செல்வதில்லை என்று முடிவெடுத்துவிட்டேன்.//\nவாலு நீங்க பெரிய வாலு தான் ;) அதிலும் அந்த\n//சனிக்கிழமை மாலை பீச்சுபக்கம் போனால் உங்களுக்கு நல்ல கூட்டம் கிடைக்கும் அங்கேயே ஐக்கியமாகி ”கொல்லுங்கள்”//\nசரி அந்த சிலுக்குவரமாட்டா பட்டி எங்க் இருக்கு பாவம் நயன் தாரவை இல்லைனா நமீதாவை யாவது அனுப்பி வைப்போம் அண்ணே\nதேனீ - சுந்தர் said...\nஉங்களை மதுரையில் சந்திக்க மிக ஆவலாக உள்ளேன்.\nவாலு மச்சான் யாரயோ தாக்குறிங்க யாருனு தான் தெரியல ...\nஅப்போ சரக்கு வாங்கு கொடுத்தாலும் அடி தானா உங்க கிட்ட ;)\n சரக்கு வாங்கி தர்றவங்கள விமர்சிக்க மாட்டேன்னு\nஆமாங்க தயவுசெய்து நயனையோ, நமிதாவையோ அனுப்பி வையுங்க\nசமீபகாலமாக உங்களது கட்டுரைகள் அனைத்தும் படித்து வருகிறேன் ஒருசில கட்டுரைகள் சுமாரா இருந்தாலும் சில கட்டுரைகள் ஓடி வந்து அப்பலாம் போல இருப்பதால் ...\nமிக்க நன்றி வால்.. தங்கள் வருகைக்கும், உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும்.. தமிழில் எழுத ஆவல். எழுத ஆரம்பித்தவுடன் அறிவிக்கிறேன். நீங்களும் வந்து குத்தலாம் குடையலாம்.. :-)\nநீங்க வந்து நடுவரா நிக்கிறிங்களா\nநல்லா சண்ட போடுங்க. டைம் பாஸ் ஆகும்.\n கடசில நம்ம தலைவரேயே கலாச்சிட்டியே இது நியாமா\nநீங்க கொடுத்த கிளூ ஸாரி குளுவுல கண்டு பிடித்துவிட்டேன் அவரு தான் பதிவு படிக்கும் போதே டபுட் இருந்��து கேரளா சொல்லி கண்பரம் பண்ணிடிங்க...\nசாமி நல்ல நக்கல் அதுவும் கடிதாசி வர மாதிரி .... ;)\nஆட்டோ வந்துகிட்டு இருக்கு, ஜாக்கிரதையா இருங்க.//\nசூப்பர் தல... நானும் வரட்டா... ஈரோட்டில ஏற்கனவே ஆட்டோ கிடைக்காது. இப்படி அனுப்பினா.. டிரிப் போயிட்டு வந்த மாதிரி இருக்கும்.\nநல்லா சண்ட போடுங்க. டைம் பாஸ் ஆகும்.\nசும்மா டைம்பாசுக்கு தானே இப்படி சொன்னிங்க சிலுக்கு புருசன்.\nசமீபகாலமாக உங்களது கட்டுரைகள் அனைத்தும் படித்து வருகிறேன் ஒருசில கட்டுரைகள் சுமாரா இருந்தாலும் சில கட்டுரைகள் ஓடி வந்து அப்பலாம் போல இருப்பதால் ...\nநீங்க தானா ஜிம்ஷா இது அனானியா வந்துருக்கிறது\nஎன்ன கேள்வி இது முதல ஓடி வந்து அப்புங்க\nமிக்க நன்றி வால்.. தங்கள் வருகைக்கும், உற்சாகமூட்டும் வார்த்தைகளுக்கும்.. தமிழில் எழுத ஆவல். எழுத ஆரம்பித்தவுடன் அறிவிக்கிறேன். நீங்களும் வந்து குத்தலாம் குடையலாம்.. :-)//\nகருத்து வேறுபாடுகள் இல்லைனா நாடு இயந்திரதனமா மாறிரும்\nஆரோக்கியமான உரையாடலுக்கு நான் எப்பவுமே ரெடி\nநீங்க வந்து நடுவரா நிக்கிறிங்களா\nஎன் நண்ப்ன் ஒருத்தன் சொல்லுவான்\nஆனா இந்த வேடிக்கை பாக்குறான் பாரு அவன மட்டும் நம்பவே கூடாது\nஅவன் தான் எல்லா குசும்புக்கும் காரணமா இருப்பான்\nநல்லா சண்ட போடுங்க. டைம் பாஸ் ஆகும்.\nநீங்க என்ன மேலோகத்துலயா இருக்கிங்க\n கடசில நம்ம தலைவரேயே கலாச்சிட்டியே இது நியாமா\nநமக்கு தலைவர்ன்னுல்லாம் யாரும் கிடையாது\nசபைக்கு வந்துட்டா எல்லாரையும் கலாய்க்க வேண்டியது தான்\nநீங்க கொடுத்த கிளூ ஸாரி குளுவுல கண்டு பிடித்துவிட்டேன் அவரு தான் பதிவு படிக்கும் போதே டபுட் இருந்தது கேரளா சொல்லி கண்பரம் பண்ணிடிங்க...\nசாமி நல்ல நக்கல் அதுவும் கடிதாசி வர மாதிரி .... ;) //\nநக்கலா அண்ணே இது புனைவுன்னே\nஆட்டோ வந்துகிட்டு இருக்கு, ஜாக்கிரதையா இருங்க.//\nசூப்பர் தல... நானும் வரட்டா... ஈரோட்டில ஏற்கனவே ஆட்டோ கிடைக்காது. இப்படி அனுப்பினா.. டிரிப் போயிட்டு வந்த மாதிரி இருக்கும்.//\nஷேர் ஆட்டோவா பார்த்து அனுப்ப சொல்லலாம் அப்ப தான் நாம எல்லோரும் குரூப்பா ஊர் சுத்த முடியும்\nநல்லா சண்ட போடுங்க. டைம் பாஸ் ஆகும்.\nசும்மா டைம்பாசுக்கு தானே இப்படி சொன்னிங்க சிலுக்கு புருசன்.//\nஎன் செல்லத்தை நல்லா பார்த்துகோங்க\nசில விசயங்கள் புரியாம இருக்குறது தான் நல்லது\nந��ன் http://www.tamil.sg/thiratti/ இலிருந்து வ‌ருகிறேன். http://www.tamil.sg/q.php சென்ற‌ போது ஒரு புதிய‌ feautureஐ க‌ண்டுப்பிடித்தேன். Feedjitடிலிருந்து என்னோடிய‌ ப்லொகை ஹைட் ப‌ன்னிட்டேன்\nசும்மா கொல குத்து குத்துரிங்க..\nஅப்படி அந்த மனுஷன் ப்ளாகுல என்னதான் எழுதி இருக்காரு..\nஎன்னுடைய மெயிலுக்கவது லிங்க அனுப்பி வையுங்க..\n//நீங்கள் நினைப்பது போல் நான் படிக்காதவன் அல்ல IAS படித்தவன், ஆனால் கலைக்டர் என்ற சொல் நியூமரலாஜிப்படி எனக்கு ஒத்து வராததால் நான் வேலைக்கு செல்வதில்லை IAS படித்தவன், ஆனால் கலைக்டர் என்ற சொல் நியூமரலாஜிப்படி எனக்கு ஒத்து வராததால் நான் வேலைக்கு செல்வதில்லை\n//இது தெரியாம நான் அதிகபட்ச நாகரிகத்தை கடைபிடிச்சிட்டேனே\n//பிரபலம் ஆகுறது ஒரு மேட்டரே இல்லைங்க உங்களுக்கு நீங்களே திட்டியும், பாராட்டியும் லெட்டர் எழுதிகோங்க உங்களுக்கு நீங்களே திட்டியும், பாராட்டியும் லெட்டர் எழுதிகோங்க அதை உங்க ப்ளாக்குல போடுங்க அதை உங்க ப்ளாக்குல போடுங்க\nஅதையும் முடிஞ்சா அடுத்தவங்களை விட்டு அவங்க பதிவுல போட சொல்லுறது.. \nவருகைக்கும் உங்கள் வலைப்பூவின் அறிமுகத்திற்கும் நன்றி தல\nநான் http://www.tamil.sg/thiratti/ இலிருந்து வ‌ருகிறேன். http://www.tamil.sg/q.php சென்ற‌ போது ஒரு புதிய‌ feautureஐ க‌ண்டுப்பிடித்தேன். Feedjitடிலிருந்து என்னோடிய‌ ப்லொகை ஹைட் ப‌ன்னிட்டேன்\nசும்மா கொல குத்து குத்துரிங்க..\nஅப்படி அந்த மனுஷன் ப்ளாகுல என்னதான் எழுதி இருக்காரு..\nஎன்னுடைய மெயிலுக்கவது லிங்க அனுப்பி வையுங்க..//\nபெயர் மட்டுமே மாற்றப்படுள்ளது தல\n//நீங்கள் நினைப்பது போல் நான் படிக்காதவன் அல்ல IAS படித்தவன், ஆனால் கலைக்டர் என்ற சொல் நியூமரலாஜிப்படி எனக்கு ஒத்து வராததால் நான் வேலைக்கு செல்வதில்லை IAS படித்தவன், ஆனால் கலைக்டர் என்ற சொல் நியூமரலாஜிப்படி எனக்கு ஒத்து வராததால் நான் வேலைக்கு செல்வதில்லை\nஉங்களது ”ஜீரோ டிகிரி” விமர்சனத்தை எனது ப்ளாக்கில் வெளியிட கொடுத்த அனுமதிக்கும் நன்றி\n//இது தெரியாம நான் அதிகபட்ச நாகரிகத்தை கடைபிடிச்சிட்டேனே\n//பிரபலம் ஆகுறது ஒரு மேட்டரே இல்லைங்க உங்களுக்கு நீங்களே திட்டியும், பாராட்டியும் லெட்டர் எழுதிகோங்க உங்களுக்கு நீங்களே திட்டியும், பாராட்டியும் லெட்டர் எழுதிகோங்க அதை உங்க ப்ளாக்குல போடுங்க அதை உங்க ப்ளாக்குல போடுங்க\nஅதையும் முடிஞ்சா அடுத்தவங்களை விட்டு அவங்க பதிவுல போட சொல்லுறது.. \nநீங்களும் சீக்கிரம் பிரபலம் ஆகிருவிங்க\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\nஇயக்குனர் கிம்-கி-டுக் என் பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-07-20T18:09:04Z", "digest": "sha1:VY66LIKVR3BGKM724S7XWT2BGSKXWELJ", "length": 12455, "nlines": 244, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: பானைக்கு வைத்தியம் பார்த்தா எனக்கெப்படி வலிபோகும்!", "raw_content": "பானைக்கு வைத்தியம் பார்த்தா எனக்கெப்படி வலிபோகும்\nரொம்ப கஷ்டப்படுறேன்னு அம்மா பக்கத்துல விசாரிச்சாங்க,\nரத்த்கட்டா இருக்கும் இல்லைனா மூச்சுபிடிப்பா இருக்கும். மாணிக்கம்பாளையம் முக்குல ஒருத்தர் எடுப்பாருன்னு அட்ரஸ் கொடுத்துருக்காங்க.\nகாலையிலயே நேரமா போயிட்டோம். அவரு விசயம் கேட்டுட்டு இருங்க தள(இலை) பறிச்சிட்டு வர்றேன்னு போயிட்டாரு, அரைச்சு பத்து போடுவாரு போலன்னு நினைச்சேன். ஒரு மண்பானை எடுத்துட்டு வந்து அது மேல இலையை கசக்கி + மார்க் போட்டாரு. நான் வேடிக்கை பார்த்துகிட்டே இருந்தேன்\nஉள்ளிருந்து ஒரு தாம்பாளதட்டு எடுத்துட்டு வந்தாரு, என்ன வைத்திய முறைன்னே புரியாம ஆச்சர்யமா பார்த்துகிட்டு இருந்தேன், அந்த தாம்பாளத்தில் முழுக்க தண்ணீர் ஊற்றினார். என்னை செருப்பை கழட்டிட்டு ஓரமா நிற்க சொன்னாரு. கவனிக்க, என்னை தொடக்கூட இல்லை.\nகொஞ்சம் பேப்பர் எடுத்துட்டு வந்து அதை தீயிட்டு மண்பானைக்குள் போட்டாரு, அப்படியே தாம்பாளத்தட்டில் கவுத்துனாரு, கொஞ்சநேரத்தில் தட்டில் இருந்த தண்ணியை பானை உறிஞ்சிகிச்சு, பார்த்திங்களா மூச்சுகட்டு தான் இதுன்னாரு. இந்த தண்ணி கொஞ்ச கொஞ்சமா ரிலீஸ் ஆக���ம். அப்படியே உங்களுக்கு மூச்சுகட்டும் ரிலீஸ் ஆகும்னாரு.\nஎங்கம்மா வலி குறைஞ்சிருக்காடான்னுச்சு, பானைக்கு வைத்தியம் பார்த்தா எனக்கெப்படிமா குறையும்னு கேட்டேன். அவரு ஸ்ட்ராங்கா சொல்றாரு, சாயங்காலம் 6 மணிக்கு வாங்க கண்டிப்பா வலி இருக்காதுன்னு, ஒரு டம்பளர் எடுத்துட்டு வாங்க இதே ஜிமிக்ஸ் வேலையை நான் செஞ்சு காட்டுறேன்னு சொன்னேன். அதுக்கு மேல இருந்த நான் சண்டை போடுவேன்னு எங்கம்மா கூட்டிட்டு வந்துருந்துச்சு.\nஇந்த சீன பாரம்பரிய வைத்தியத்தை லோக்கலிலும் செய்யுறாங்க, பழைய பத்துபைசாவில் ஒரு சூடம் வச்சு என் முதுகில் வலி இருக்கும் இடத்தில் வச்சாங்க. அதை பற்றவைத்து அதன் மேல் டம்ப்ளரை கவுத்தினாங்க, உள்ளே வெற்றிடம் ஆகி என்னை கெட்டியா பிடிச்சிகிச்சு. பத்துநிமிடம் அப்படியே தான் இருந்தது.\nமுன்னைக்கு கொஞ்சம் நல்லா குனிய முடியுது, வலியும் குறைஞ்சிருக்கு, இன்னும் ரெண்டு நாளைக்கு இதையே செய்யலாம்னு இருக்கேன். இந்த வைத்திய முறையை கராத்தேகிட் படத்தில் ஜேடன் ஸ்மித்துக்கு ஜாக்கிசான் பண்ணுவார்\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nஏற்கனவே இதே FB'le படிச்சுட்டேன் தல :)\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\nநான் ஏன் சாதியத்தை எதிர்க்கிறேன்\nபானைக்கு வைத்தியம் பார்த்தா எனக்கெப்படி வலிபோகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/150617-inraiyaracipalan15062017", "date_download": "2018-07-20T18:23:14Z", "digest": "sha1:UZP25FZYF6GYVH4VOLTMKQLF5ALM3G5F", "length": 9618, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "15.06.17- இன்றைய ராசி பலன்..(15.06.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவு பெரு��ும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nரிஷபம்: மாறுபட்ட அணுகு முறையால் பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மகிழ்ச்சியான நாள்.\nகடகம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nசிம்மம்: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் திருப்பம் ஏற்படும். பயணங்கள் சிறப்பாக அமையும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.\nதுலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nவிருச்சிகம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சகோதரர் உதவுவார். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். வெற்றி பெறும் நாள்.\nமகரம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். அழகு, இளமை கூடும். வராது என்றிருந்த பணம் வரும். எதிர்பார்த்த உதவி கிட்டும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகும்பம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சி யம் வேண்டாம். போராட்டமான நாள்.\nமீனம்: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடையலாம். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/261216-inraiyaracipalan26122016", "date_download": "2018-07-20T18:02:46Z", "digest": "sha1:EFK3QC4BN5OG4AGLCUHRUYFQAYEKHC2I", "length": 8594, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "26.12.16- இன்றைய ராசி பலன்..(26.12.2016) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.\nரிஷபம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய துவங்கு வீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர்கள், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதியை மேம் படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nசிம்மம்:எதிர்ப்புகள் அடங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாயாருக்கு வேலைச்சுமை, வீண் டென்ஷன் வந்து போகும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பங்கு தாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.\nகன்னி: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம்உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். தைரியம் கூடும் நாள்.\nதுலாம்:கடந்த 2 நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத் தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிகம் பேச வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nதனுசு: எதையும் திட்டமிட்டு செய்ய பாருங்கள். பிள்ளை களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசர��த்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமகரம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். சிறப்பான நாள்.\nகும்பம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சாதிக்கும் நாள்.\nமீனம்: கடந்த 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சில வேலைகளை விட்டுகொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navishsenthilkumar.com/2010/02/blog-post_21.html", "date_download": "2018-07-20T18:32:18Z", "digest": "sha1:L6JPSNHEJOKDQTPTAS5LTQWEUYAXMSHJ", "length": 7308, "nlines": 160, "source_domain": "www.navishsenthilkumar.com", "title": "நாவிஷ் கவிதைகள்: குடை பிடித்தவனைக் கொன்றுவிட்டார்கள்", "raw_content": "\nLabels: கவிதை, கவிதைகள், கீற்று\n.. மரங்கள் குறித்து கவலைதான்.. எதற்காக வெட்டினார்கள்\nவேளச்சேரி - பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் சாலையை அகலப்படுத்துவதற்காக...\nநிகழ்வுக்கு சோகமாயொரு பின்னூட்டமும்.. நன்றி..\nஎனக்கு ரொம்ப புடிச்சுருக்கு செந்தில் நீங்க சொன்ன விதம்...\nரொம்ப அழகான கவிதை... வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்னு நெக்குருகிப் போனேன் படித்த போது.\nநன்றி ஆறுமுகம் முருகேசன், Kannan, ராகவன் மற்றும் பா.ரா\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஇடி மின்னல் தாக்கி புயல் வரை நோக்கிய இதயத்தில் இனியெல்லாம் காதல் மழையே...\nஆனந்த விகடனில் எனது கவிதை\nகாலம் தோறும் காதல் ஊறும்\nபூங்கா இருக்கைகளும் சில காதலர்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ammanastrology.blogspot.com/2018/04/bsc_4.html", "date_download": "2018-07-20T18:25:08Z", "digest": "sha1:XNNHUXTQDRLDP3EQVSP4NS72AD6JEOAN", "length": 25306, "nlines": 101, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "அஷ்டமத்து சனியால் எந்த ராசிக்கு நன்மை ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nநீண்ட ஆயுள் யாருக்கு அமையும் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்\nவண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nதாலி கயிறை மாற்றுவதற்கு சாஸ்திர சம்பிரதாயம் பார்க்க வேண்டுமா ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . ராவணன் BSC\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் கணவனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » அஷ்டமத்து சனி » அஷ்டமத்து சனியால் எந்த ராசிக்கு நன்மை » அஷ்டமத்து சனியால் எந்த ராசிக்கு நன்மை ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC\nபுதன், 4 ஏப்ரல், 2018\nஅஷ்டமத்து சனியால் எந்த ராசிக்கு நன்மை ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC\nநேரம் புதன், ஏப்ரல் 04, 2018 லேபிள்கள்: அஷ்டமத்து சனி\nஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் சனி வாசம் செய்யும் காலம் அஷ்டமத்து சனி என்று பெயர் பெறுகிறது .\nபொதுவாக ஒரு ஜாதகத்தில் சுப கிரகங்களை விட பாபகிரகங்களே அதிக யோக பலன்களை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . அதாவது கெடுதல் செய்யும் போதும் , அதிகமாக கெடுதல் செய்பவர்களாவார்கள் , நன்மை செய்யவேண்டும் என்று ஆரம்பித்தால் இவர்களை போல் நன்மை செய்ய சுப கிரகங்களால் கூட முடியாது\nகுறிப்பாக இந்த சனி பகவான் நாம் மேலே சொல்லப்பட்டவைக்கு உகந்தவராவார் . இவர் ஒரு ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் அமர்ந்து தன் தசையை நடத்தும்பொழுது பெரும் ராஜ யோகத்தையே செய்து இருக்கிறார் என்பது நாம் அனுபவரீதியாக கண்ட உண்மை .\nஇனி அஷ்டமத்து சனி யார் யாருக்கு நன்மை - யார் யாருக்கு தீமை செய்யும் என்பதை நாம் காணலாம் .\nஇந்த ராசிநேயருக்கு சனி பகவான் பத்து - பதினொன்றுக்கு உடையவர் என்றாலும் - செவ்வாய் க்கும் சனிக்கும் ஒற்றுமை இல்லாததால் அஷ்டமத்து சனி காலத்தில் இவர்களுக்கு சொல்ல கூடாத துன்பம் அடையக்கூடும் . எனவே எதிலும் முன் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது .\nஅதாவது நல்ல படியாக நடந்து வரும் தொழிலை மற்றவர்களின் சொல்லை கேட்டு மாற்றி அமைத்து அதன் மூலம் தன விரயம் ஏற்படுதல் - யாரோ செய்த தவறுக்காக தான் பொறுப்பேற்று நடத்தல் - இதனால் கெட்ட பெயரும் வீண் மனஸ்தாபமும் ஏற்படுதல் - தாய் தந்தை உடன் பி���ந்தோருடன் மனஸ்தாபமும் - குடும்பத்தை விட்டு பிரிந்திருத்தலும் - கடன் அதிகப்படியாக வாங்கிவிட்டு அதை அடைப்பதற்கு சொத்துக்களை விற்பது போன்ற தீமைகள் அஷ்டமத்து சனியால் ஏற்படக்கூடியவற்றில் ஒரு பகுதியாகும் .\nஇந்த ராசி காரர்களுக்கு சனி பகவான்தான் யோககாரனாவார் . இவர் சஞ்சரிக்கும் பொழுது எட்டாவது வீடு குரு வீடாகையால் இங்கு சனி இருக்கும்பொழுது கெடுதலுக்கு பதில் நன்மையான பலன்களே அதிகம் . நடைபெறும்\nஅதாவது உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், புதிய தலைமை பதவியை வகிப்பதும் - தொழில் சம்பந்தமான இடமாற்றமும் - கல்யாண மாகாத வயதினர்களாய் இருந்தால் கல்யான் நடைபெறுதலும் - புத்திர பேரு இல்லாதவர்களுக்கு புத்திர பேரு ஏற்படுத்தலும் - சுப நிகழ்சிகள் நடைபெருதலும் போன்ற நன்மையான பலன்கள் நடைபெறும் .\nஇந்த ராசிக்காரர்களுக்கு சனி எட்டு - ஒன்பதாம் வீட்டுக்கு அதிபதியாகிறார் . எட்டாம் வீடானது சனி பகவானுக்கு தனது சொந்த வீடாக அமைவதால் கெடுதலான பலன்களையும் - நன்மையான பலன்களையும் செய்ய மாட்டார் . தான் உண்டு தான் வேலையுண்டு என்றிருப்பார் .\nஇந்த ராசிக்கார்களுக்கு சனி பகவான் ஏழு - எட்டுக்கு உரியவர் ஆகிறார் . மேலும் சந்திரன் இவருக்கு பகை கிரகமாகிறார் . ஆகவே இவர்கள் சொந்த வீட்டில் அமர்ந்தாலும் கெடுதலான பலன்களையே செய்யக்கூடும் . எனவே கவனத்துடன் செயல்படுவது நல்லது .\nஇந்த ராசிக்கு சனி பகவான் ஆறு - ஏழுக்கு உடையவர் ஆகிறார் . மேலும் சூரியனுக்கு இவர் பகை கிரகம் . எனவே இவர்களுக்கு அஷ்டமத்து சனியினால் கெடுதலான பலன்களே நடைபெறும் என்று சொல்ல இடமளித்து விட்டார் சனி பகவான்\nஇந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவான் - ஐந்து - ஆறுக்கு உடையவர் ஆகிறார் சனி பகவான் . இவர் ராசினாதனுக்கு நட்பானாலும் எட்டாமிடம் செவ்வாயின் வீடாகும் . மேலும் அங்கு நீச்சமும் அடைகிறார் . எனவே புத்திரர்கள் மூலமாகவும் - கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளாலும் மன கவலையை உண்டாக்குவார் .\nஇந்த ராசிக்காரர்களுக்கு இவர்தான் யோகக்காரர் . மேலும் எட்டாம் வீடு தன் நண்பனான சுக்கிரனின் வீடு . ஆகவே இவர்களுக்கு அஷ்டமத்து சனியின் காலத்தில் இவர்களுக்கு நன்மையே ஏற்படும் என்று சொல்ல இடமுண்டு .\nசுப செலவுகள் அதிகப்பட்டு காணும் . உத்தியோகம் - தொழில் சம்பந்தமாக இவர்கள் அயல் நாட்டு பயணம் ,மேற்கொள்ள நேரிடும் . புதிய பூமி - வீடு - வாகனம் - வாங்குதல் - வியாபாரத்தின் மூலமும் நல்ல லாபமும் ஏற்படும் .\nஇந்த ராசி அன்பர்களுக்கு மூன்று - நான்காம் - வீட்டிற்கு அதிபதியானாலும் செவ்வாய்க்கு ஆகாதவர் ஆகிறார் . ஆகவே இவர்களுக்கு சனி எட்டில் சஞ்சரிக்கும் காலம் - குடும்பத்தை விட்டு பிரிதல் - வீண் கடன் தொல்லைகள் மனஸ்தாபம் - வீண் பண விரயம் -விபத்துக்கள் - அடிக்கடி நோய்நொடிகள் தோன்றி மறைதல் கெட்ட பலன்களையே சொல்ல இடமுண்டு .\nஇந்த ராசிக்காரரகளுக்கு சனி பகவான் இரண்டு - மூன்றாம் இடத்துக்கு அதிபதியாகிறார் . மேலும் இவர் குருபகவானுக்கு பகை கிரகமாவதால் இந்த ராசிக்காரர்களுக்கு அஷ்டமத்து சனியின் மூலம் அவ்வளவு நன்மை இல்லை .\nஇவர்களுக்கு ராசியாதிபதியாகவும் - தன அதிபதியாகவும் இவரேயாவார் . மேற்கொண்டு எட்டாம் வீடு தன் தந்தையான சூரியனின் வீடாகும் . இவர்களுக்கும் அஷ்டமத்து சனியின் காலத்தில் கெடுதலும் இல்லை, நன்மையுமில்லை என்றே சொல்ல வேண்டும் .\nலக்ன விரயாதிபதியான இவர் தன் நண்பனான புதன் வீட்டில் அமர்ந்தாலும் விரயாதிபதி விரயாதிபதிதானே , எனவே வீண் விரயங்களும் - வீண் அலைச்சலும் - மனசஞ்சலமும் ஏற்படுத்த தவறமாட்டார் . சிறிது காலம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும்படியும் செய்துவிடுவார் .\nஇவர்களுக்கு லாப விரயஸ்தானத்திர்க்கு அதிபதியாகிறார் . மேலும் எட்டாம் வீடு இவர்க்கு உச்ச வீடாகும் . எனவே தீர்க்க ஆயுளையும் - நன்மையான பலன்களையுமே சனி பகவான் வாரி வழங்குவார் . அதாவது நியாயமான சுப செலவுகள் ஏற்படும் . அடிக்கடி வெளியூர் பயணமும் அதன் மூலம் நன்மையையும் ஏற்படும் .\nபுதிய தொழில் ஆரம்பிப்பார் . இரும்பு சம்பந்தமான வியாபாரத்தின் மூலம் அதிக லாபம் கிடைக்கும் .\nஉடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு நன்கு காணப்படும் . பிள்ளைகளின் மூலமும் நன்மையுண்டு . இந்த நற்பலன்கள் மீன ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய அஷ்டமத்து சனியால் ஏற்படக்கூடிய ஒரு சிறு பகுதியாகும் .\n கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முற��யில் பெயர் அமையவில்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா சொத்து பிரச்சனையா நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா உடலில் தீராத வியாதியா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .\nவெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\nஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,\nராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,\nசிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmayapoyya.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-07-20T17:56:21Z", "digest": "sha1:KYG3JE5SPWIXZ6ON3QRCAXBLNXOLJ6J3", "length": 21027, "nlines": 421, "source_domain": "unmayapoyya.blogspot.com", "title": "உண்மையா பொய்யா?: முதல் நாள்", "raw_content": "\nமாற்றுக் கோணக் கேள்விகள் - சில சமயங்களில் \"கேனக் - கோணல்\" கேள்விகளும்\nமுதல் நாள் மழை பெய்தால்\nவருடம் முழுதும் மழை ப��ழியுமாம்\nவருடம் முழுதும் குடிக்க நேரமோ என்றோ\nமுதல் நாள் விடுமுறையில் உழைக்காமல் இருந்தால்\nவருடம் முழுதும் உழைக்காமல் இருக்க நேரிடுமே என்று\nநாம் குடிப்பதற்கான காரணம் தெரிகிறதா\nநாம் சோம்பேறிகளாய் இருப்பதற்கான காரணம் புரிகிறதா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உலகம், சிறுதுளி, மூட நம்பிக்கை, வாழ்த்துகள், விழாக்கள்\nபுதன், ஜனவரி 04, 2012 11:38:00 முற்பகல்\nவருட முதல்நாள் விடுப்பும்,குடியும் இப்போது ஒரு முக்கியமான சடங்காகிவிட்டது. குடிக்காதவர்கள் தேசத் துரோகிகள் என சட்டம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nபுதன், ஜனவரி 04, 2012 12:55:00 பிற்பகல்\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…[பதிலளி]\nஆஹா இப்பிடி ஒன்னும் இருக்கா அடப்பாவிகளா...\nபுதன், ஜனவரி 04, 2012 1:38:00 பிற்பகல்\nவியாழன், ஜனவரி 05, 2012 3:36:00 பிற்பகல்\nஉஸ்.. என்ன மாம்ஸ் பன்றது\nவியாழன், ஜனவரி 05, 2012 8:34:00 பிற்பகல்\nவியாழன், ஜனவரி 05, 2012 8:35:00 பிற்பகல்\nஎன்ன செய்வது.... கொண்டாடனும்னு தோணுது\nவியாழன், ஜனவரி 05, 2012 8:36:00 பிற்பகல்\nயாரு ஆப்பு வைச்சா நானா\nஇந்த ஆப்பு பின்னூட்டத்தைத்தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தேன்.\nஅதுக்கு வழி இல்லாம பண்ணிட்டிங்க...\nவியாழன், ஜனவரி 05, 2012 8:38:00 பிற்பகல்\nமுதல் நாள் குடியும் ,விடுமுறையும் சடங்காகிப் போய் விட்ட நிலையைச் சொல்லி நிற்கிறது கவிதை.நன்று.\nவியாழன், ஜனவரி 05, 2012 9:13:00 பிற்பகல்\nபதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு\nமாயன் காலண்டர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது. மாயன் காலண்டறென்ன மாயன...\nநேற்று செய்தித் தாள்கள் டெல்லியில் மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின. பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரு...\nஇணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்\nஎல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் ...\nசூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும். ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றி��ெல்லாம் எழுத வேண்ட...\n\"மூணு படம் நாலு விஷயம்\"\nஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும் ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம் உண்டு. ஆனா...\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" - அரசு மரியாதை செய்யுங்கள்\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்...\nஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி\nஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏன...\nவாக்கு வாதம் - இ.க.வும் - மு. பெ யும்\nசிறுதுளி - புத்தாண்டு ஸ்பெஷல்\nகனவு மெய்ப்பட வேண்டும் - 2012\nஒரே நாளில் ரூபாயின் மதிப்பை உயர்த்த\nஒசாமா பின் லேடன் (1)\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபணி ஓய்வு: கிளைச் சிறையிலிருந்து திறந்த வெளிச் சிறைக்கு….\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஸ்டெர்லைட்: திட்டமிட்ட படுகொலையும் ஆப்பரேஷன் இராவணனும்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஉரிமை கேட்டுப் போராடுபவர்களின் குரல்\nதிசை திரும்புகிறதா இந்திய அணுகுமுறை\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/09/blog-post_26.html", "date_download": "2018-07-20T18:39:42Z", "digest": "sha1:Y23JQAMGRMXGKDOTM6ABQF5P7H5YKRBR", "length": 9716, "nlines": 200, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "அறியா வயதில் அழியா நினைவுகள் - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome Repost. அனுபவம் கவிதை நிகழ்வுகள் மழை அறியா வயதி���் அழியா நினைவுகள்\nஅறியா வயதில் அழியா நினைவுகள்\nநனைந்த விறகும் அடுப்பும் ...\nTags # Repost. # அனுபவம் # கவிதை # நிகழ்வுகள் # மழை\nLabels: Repost., அனுபவம், கவிதை, நிகழ்வுகள், மழை\nகண்ணில் பட்ட வரியில் வலி தான் தெரிகிறது...\nஇதைத்தான் ஒருத்தருக்கு பசி ஏப்பம். இன்னொருத்தருக்கு புலி ஏப்பம்ன்னு சொல்லுறது\nகவிதை அருமை.... கண்ணில் பட்ட வரி வலியைத் தந்தது...\nஇன்றும் குடிசை வீடுகளிலும் ஓட்டு வீடுகளிலும் இந்த அவல நிலைதான்.\n'வேளை'என்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.\nவலிகளின் பிரதிபலிப்பு ... நல்ல சொற்களில் வாழ்வியல் வலி கூறும் நற் கவிதை ... சிந்தனைக்கு என் வாழ்த்துக்கள்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00083.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://allaaahuakbar.blogspot.com/2010/08/blog-post_29.html", "date_download": "2018-07-20T18:31:37Z", "digest": "sha1:FEIUMOL5DWOGAUYYS6JQKNLE5QNVVWN2", "length": 8801, "nlines": 160, "source_domain": "allaaahuakbar.blogspot.com", "title": "அல்லாஹு அக்பர்: முத்துக்கள் மும்மூன்று.", "raw_content": "\n2.அல்லாஹ்வின் பொறுப்பில் இருப்பவர் மூவர்\n1.அல்லாஹ்வின் வழியில் போர் செய்பவர்\n3.தன் வீட்டிற்கு அமைதி நாடி செலபவர்.\n3.மூவித நற்செயல்கள் எவரில் குடி உள்ளதோ அவர் மீது அல்லாஹ் தன் அடைக்கல ப்போர்வையை போர்த்தி அவரை சுவனபதியில் சேர்க்கின்றான்.\n2.பெற்றோர் மீது அன்பு க��ள்ளுதல்\n4.அல்லாஹ் நேசம் கொள்ளும் மூவர்.\n3.அஞ்சா நெஞ்சத்துடன் மார்க்கப்போர் புரிபவர்.\n5.அல்லாஹ் சினம் கொள்ளும் மூவர்\n6.மனிதன் இறந்து விட்டாலும் முடிவுறாத மூன்று செயல்கள்\nநிலையான தர்மம் ... உதா: குளம் வெட்டுதல் , கிணறு வெட்டுதல் , நிழல தரும் , மற்றும் கனி தரும் மரம் நடுதல்(( ஊர் பொதுவாக உபயோகிக்க))\nநேர்மையான கற்று பிறருக்கும் கற்பித்த கல்வி.\nசாலிஹான பிள்ளைகள்.. (( தன் தாய் தந்தைக்காக துவா செய்யும் பிள்ளை))\n7.மூன்றுவித மனிதருடன் மறுமையில் இறைவன் உரையாட மாட்டான்.\n3.சக்தி இருந்தும் உழைக்காத குடும்பஸ்தன்\n8.மூன்றுவித மனிதர்களை இறைவன் மறுமையில் நோக்க மாட்டான்\n2.ஆண் ஆடை அணியும் பெண்\n9.மூன்று வித மனிதர்கள் மறுமையில் நாயகத்தின் விரோதிகள்.\n2.சுதந்திரமுள்ள மனிதனை விற்று அதனை உண்பவன்.\n3.வேலைக்குறிய கூலியை பணியாளுக்கு அளிக்காதவன்.\n10.இறைவன் அறுவெறுப்படையும் மூவித செயல்கள்.\nஒரு முத்து மாலையில் மூன்றும் மூன்று வித முத்துக்கள்..நல்லா கோத்திருக்கீங்க... :-)))\nஎம் அப்துல் காதர் said...\nகோத்தது முத்து மாலை என்றாலும் பூத்தது எங்கள் நெஞ்சில் சந்தோசம்\nஎம் அப்துல் காதர் said...\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய ஈத் அல் ஃபித்ர் நல் வாழ்த்துகள்\nமூம்மூன்று முத்துகளில் கோர்வை அருமை\nஉங்கள் பின்னூட்டம் எனக்கு சந்தோஷம் அப்துல்காதர்\nஇருதயத்தை சுத்தி செய்யும் சூட்சுமம்\nஎளிமையின் சிகரம் ஹஜரத் அலி (ரலி)\nஅல் குர் ஆன் (2)\nஅறிவின் தலைவாசல் ஹஜரத் அலி (ரலி) (2)\nஇமாம் கஸ்ஸாலி (ரஹ்) (1)\nவரலாற்றில் ஒரு பொன்னேடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2009/05/blog-post_8654.html", "date_download": "2018-07-20T18:25:07Z", "digest": "sha1:VYVVFDO6BI2OXHOXGCI5IIA7PHQTPWTH", "length": 28225, "nlines": 360, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: பஸ் கட்டணம் குறைப்பு - டெல்லியில் நடந்தது என்ன ?", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nபஸ் கட்டணம் குறைப்பு - டெல்லியில் நடந்தது என்ன \nபஸ் கட்டணம் குறைப்பு - டெல்லியில் நடந்தது என்ன சந்திரமௌளீஸ்வரன் எழுதி அனுப்பிய தகவல்...\nஇடம் தேர்தல் ஆணைய அலுவலகம், நிர்வசன் சதன், புது தில்லி\nதலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா அறை\nநவீன் சாவ்லா: வாங்க வாங்க ஸ்ரீபதி சார். என்ன இப்படி செஞ்சிட்டீங்க. ஒரு பெரிய ஐ ஏ எஸ் ஆபிசர். ஒரு ஸ்டேட்ட��ட சீஃப் செகரட்டரி. நீங்க இப்படி செய்யலாமா\nஸ்ரீபதி: சாவ்லா. சார். இதென்ன அபாண்டம் நான் என்ன செஞ்சேன். நீங்க மத்தியானம் 3 மணிக்குள்ளே உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க. ஓடோடி வந்திருக்கேன்.\nநவீன் சாவ்லா: என்ன்ங்க இப்படி சொல்லிட்டீங்க. உங்க ஸ்டேட்லே பஸ் கட்டணம் எல்லாம் திடீர்னு பேர் பாதியாக் கொறச்சிட்டீங்கனு நியூஸ் பேப்பர்லே போட்டிருக்காங்க; டிவிலே சொல்றாங்க.\n உங்களுக்குத் தெரியாத அபிஷியல் பார்மாலிட்டியா. இந்த மாதிரி பஸ் ஃபேர் கொறைக்கனும்னா அதுக்கு அபிஷியல் ஆர்டர் சிஎம் கிட்டே கையெழுத்து வாங்கி வெளியிடனும். அப்படி எதுவும் தமிழ்நாடு அரசு வெளியிடலையே.\nநவீன் சாவ்லா: அப்ப எப்படி ரேட் கொறஞ்சது\nஸ்ரீபதி: அது டிரான்ஸ்போர்ட் கார்ப்பொரேஷன் எம்டிங்க அவங்களாவே செஞ்சிருப்பாங்க. அதுக்கு என்னைக் கேள்வி கேட்டீங்கன்னா நான் எப்படி பதில் சொல்வேன்\nநவீன் சாவ்லா: என்ன்ங்க டிரான்ஸ்போர்ட் கார்பொரேஷன் எம்டிஸ் அவங்களா எப்படி செய்வாங்க. அப்படின்னா அந்த எம்டிஸ் யாரையாவது என்னை வந்து பார்க்கச் சொல்லுங்க. நான் என்னானு விசாரிக்கிறேன்\nமாநில போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் நவீன் சாவ்லா முன்பு கை கட்டி நிற்கிறார்.\nநவீன் சாவ்லா: என்ன்ங்க நீங்க தான் டிரான்ஸ்போர்ட் கார்பொரேஷன் எம்டியா\nநவீன் சாவ்லா: நீங்களா எப்படி அரசாங்க உத்தரவு இல்லாமே பஸ் ஃபேர் குறைக்கலாம். அதுவும் எலெக்‌ஷன் டைம். கோட் ஆஃப் கண்டக் அமுலில் இருக்கிறது உங்களுக்குத் தெரியாதா.\nடிகாஎ: சார் . இது எனக்கும் தெரியாது. பஸ் கண்டக்டர்கள் அவங்களா ப்ஸ் சார்ஜ் குறைச்சி வாங்கிருக்காங்க. நீங்க எல்லா கண்டக்டர்களையும் டில்லிக்கு வரவைச்சு விசாரிங்க.\nLabels: அரசியல், நகைச்சுவை, விருந்தினர்\nஐயோ ஐயோ நல்ல நகைச்சுவையாக இருக்கிறது. இதுவும் சொல்வார்கள் இதற்கு மேலும் சொல்வார்கள்.\nஇனிமேல் எவனும் ( எதிர் கட்சிகள் மற்றும் தினமணி, தினமலர் )பஸ் கட்டணத்தை குறைக்க சொல்லி போராடமாட்டான். பஸ் கட்டணத்தை குறைத்ததால் தினம் 40 லக்ஷம் ரூபாய் நஷ்டம் என்ற இவர்களின் , போக்குவரத்து கழக பக்தியை மெச்ச வேண்டும்.\n உட்டா... மக்கள் அவ்வளவுதான் குடுக்குறாங்கன்னு சொல்லி ... தமிழ்நாட்டுல இருக்குற எல்லா மக்களையும் டெல்லி வரச்சொல்லுவாங்கலாட்ட.....\n உட்டா... மக்கள் அவ்வளவுதான் குடுக்குறாங்கன்னு சொல்லி ... தமிழ்நாட்டுல இருக்குற எல்லா மக்களையும் டெல்லி வரச்சொல்லுவாங்கலாட்ட.....\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nஇதழ்கள் ஆய்வு - மாலன்\nகருணாநிதியின் கவலைகளும் பிரபாகரன் பற்றிய கவலைகளும்...\nதுணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்\nஅழகிரி ஆகிய நான் ...\nஎன் தலைவன் இறந்து விட்டான்\nபிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டதாக விடுதலைப் புலிகள் உ...\nசென்னை அணியின் தோல்விக்கு காரணம - இன்பா\nநேற்றைய தமிழ் செய்தி, இன்றைய ஆங்கில கார்ட்டூன்\nதிமுகவினர் நாளை ஏன் விமானத்தில் வருகிறார்கள் \nவடக்கு வாழ்கிறது - தெற்கு தேறுகிறது \nபங்கு சந்தையில் எருதுகளின் எழுச்சி\nபிரபாகரன் - கசப்பும் இனிப்பும்\nசிவகங்கை - விருதுநகர் - என்ன நடந்தது \nவிஜயகாந்த் அடுத்து என்ன செய்ய வேண்டும் \nதேர்தல் 2009 - முடிவுகள்\nதேர்தல் 2009 முடிவுகள் - இட்லிவடையில்..\nதேர்தல் 2009 - 49-ஓ செய்திகள்\nநரேஷ் குப்தா ஓட்டு போடவில்லை\nதேர்தல் 2009 - டிவி சேனல்களின் கருத்து கணிப்புகள்\nதவறான வெற்றியை விட சரியான தோல்வி மேல் : நரேஷ் குப்...\nதேர்தல் 2009 - பொள்ளாச்சி யாருக்கு \nஅரசியல்வாதி - டயப்பர் - என்ன ஒற்றுமை \nதேர்தல் 2009 - 40 தொகுதி யாருக்கு \nதேர்தல் 2009 - ஈரோடு யாருக்கு \nதேர்தல் 2009 - கடலூர் யாருக்கு \nSMSல் உங்க பூத் நம்பர்\nமின���சார பற்றாக்குறையும் கருணாநிதியின் முயற்சியும் ...\nவிஜய.டி. ராஜேந்தர் - கே.பாக்யராஜ் திடீர் சந்திப்பு...\nஏர்டெல் சூப்பர் சிங்கர் 2008 - ஒரு பார்வை\nபஸ் கட்டணம் குறைப்பு - டெல்லியில் நடந்தது என்ன \nசோனியாவின் தமிழக பிரச்சாரம் ரத்து - பரபரப்பு தகவல்...\nஇளைய சமுதாயத்துக்கு ஓர் இசைக் கலைஞனின் கடிதம்\nகுட்டிக்கதை - யாருக்கு பொருந்தும் \nதேர்தல் 2009 - சிதம்பரம் யாருக்கு \nதேர்தல் 2009 - திருச்சி யாருக்கு \nநேற்று - எனக்குள் ஒருவன் , இன்று - உன்னைப்போல் ஒரு...\nதேர்தல் 2009 தூத்துக்குடி யாருக்கு \nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://irangarpaa.blogspot.com/2017/08/22.html", "date_download": "2018-07-20T17:59:33Z", "digest": "sha1:STMWIEGXS3D2IUR2744NKST5RYXXVH6P", "length": 5323, "nlines": 49, "source_domain": "irangarpaa.blogspot.com", "title": "இரங்கற்பா: 22 போடாத ராகம் உண்டோ (ஆடாத மனமும் உண்டோ)", "raw_content": "\n22 போடாத ராகம் உண்டோ (ஆடாத மனமும் உண்டோ)\nஇசைக்கலங்காரமாய் அதற்குச் சிங்காரமாய்-நீயும் போடாத ராகம் உண்டோ (2)\nஜாலங்கள் வற்றாத இசைக்-கேணியில் தேவ அமுதூற்று வெளியாக உன்-பாணியில்\nஇசைக்கலங்காரமாய் அதற்குச் சிங்காரமாய்-நீயும் போடாத ராகம்-உண்டோ\nஉன் இசை-ஓசை தருமந்த ஒரு-போதையில்\nதமிழ்ப் பண்பாடும் திறம்-தந்த இசை-மேதை-நீ\nமனம்-கெஞ்சும் கணமும்-அது கெஞ்சும் உனதிசையைத்-தஞ்சம் எனத்தேடியே (2)\nஅது என்றும் உமதிசையில்-தங்கும் எனதிடத்தில்-என்றும் திரும்..பாமலே (2)\nஇன்னும் இன்னும் என்று உண்ணுகின்றேன்\nஉன்னால் தினம் பொன்னாள் என மகிழ்வுடன்\nவேறேதும் வேண்டாத நிலை தன்னிலே\nமனம் நிலைக்காமல் ஆனந்த கூத்தாடவே\nபோடாத ராகம் உண்டோ (Short Music)\nஇசைக்கலங்காரமாய் அதற்குச் சிங்காரமாய்-நீயும் போடாத ராகம் உண்டோ\nLabels: M.S.V, ஆடாத மனமும் உண்டோ\n(மதுரையில் பறந்த மீன் கொடியை) Dr. APJ அப்துல் கலாம் M.S.V MENU Recorded அந்தரங்கம் நானறிவேன் அமுதத் தமிழில் அம்மானை அழகிய தமிழ் மகள் இவள் ஆடாத மனமும் உண்டோ இசை கேட்டால் புவி அசைந்தாடும் உனக்கும் ஒரு காலம் உண்டு - சிவகாமியின் செல்வன் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் ஒரு தாய் வயிற்றில் - உரிமைக் குரல்) ஒரு தாய் வயிற்றில் பிறந்த ஒருநாள் இரவு) ஒளிமயமான எதிர்காலம் காதல் ராஜ்ஜியம் எனது கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் தங்கப்பதக்கத்தின் மேலே தெய்வத்தின் தேர்தெடுத்து தேவியர் இருவர் முருகனுக்கு நாணமோ இன்னும் நாணமோ நானொரு குழந்தை நிலவே என்னிடம் மயங்காதே நீ என்னென்ன சொன்னாலும் பரமசிவன் கழுத்திலிருந்து பார்வை யுவராணி கண்ணோவியம் பிள்ளைக்குத் தந்தை ஒருவன் புத்தன் ஏசு புல்லாங்குழல் கொடுத்த பூ முடிப்பாள் பூமழை தூவி பேசுவது கிளியா பொன்னுக்கென்ன அழகு மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் மலர்ந்தும் மலராத மனோரமா இரங்கற்பா வளர்ந்த கலை வேலாலே விழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdusskadlsk.blogspot.com/2012/02/blog-post_18.html", "date_download": "2018-07-20T18:00:13Z", "digest": "sha1:I7QZ2MX3K5SOS6AURIHE5MH2F2FQE4QL", "length": 11886, "nlines": 160, "source_domain": "mdusskadlsk.blogspot.com", "title": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்: கந்தையானாலும் கசக்கிக் கட்டு", "raw_content": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் - தமிழ் நகைச்சுவை\n1.எல்லா எக்ஸாம்லயும் காப்பி அடிச்சே ��ாஸ் பண்ணுவானே நம்ம கோபு இப்ப என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்\nஅவன் ஜெராக்ஸ் கடை வச்சிருக்கான்\n2. ஏன்டா ந‌ல்ல ச‌ட்டைய கிழி‌ச்‌சி அத துவச்சிக்கிட்டு இருக்க\nஎங்க சார் தாம்மா சொன்னாரு... கந்தையானாலும் கசக்கிக் கட்டுன்னு. அதான்.\n3. ஏன் என் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கின் வந்து வச்சிருக்க\n உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.\n4.பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா...\nஅப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே\nபையன்: வாத்தியார் பெயர் தான் ராமு.\n5.ஆசிரியர் : அமெரிக்கா எங்கே உள்ளது\nமாணவன் : தெரியாது சார்\nஆசிரியர் : பெஞ்சின் மேல் ஏறி நில்லுடா..\nமாணவன் : ஏறி நின்னா தெரியுமா சார்\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுழங்கால் வலி-பிரண்டையால் குணமாகும் - *\"முழங்கால் வலி அதிகமாக இருக்குது\"* [image: Photo] *கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவார...\n - பரசுவுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது. அந்தப் பையனுக்கு பத்து வயசுதான் இருக்கும். அவன் அளவுக்குப் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான சட்டை. பொத்தான் இல்லாம...\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் : - *பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\n21. \" இந்த நாய் மட்டும் இல்லேன்னா இந்நேரம் ஆஸ்பத்திரியில் இருந்திருப்பேன் \" \" என்ன சொல்றே \" \" என்ன சொல்றே \" \" என் மனை...\nமனைவியின் நச்சரிப்பு தாங்காமல் கணவன் அவளை ஜெருசலேமிற்கு சுற்றுலா அழைத்து செல்கிறான். அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக அவன் மனைவி மா...\nடீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற ���ையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கணவன். டீச்சர்: இல்லப்...\nமிகவும் வலு விழந்து இருக்கின்றான் \nஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். ஆசிரி...\nமாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு\nமச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீதாண்டா காரணம்......... நானா ....எப்படிடா\nமனம் விட்டு சிரியுங்க😆 வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍 ஹலோ யார் பேசுறது பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்... நான் மட்ட...\nஏன் திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றவில்லை\nசுரேஸ் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு வாழ்க்கையை வெறுத்து, இரு சக்கரவாகனம் ஒன்றில் அலுவலகத்திற்க்கு சென்று கொண்டு இருந்தார். வழியில் ச...\nமனைவி: நேத்து மவுன விரதம் இருந்தீங்களே.எதுக்கு கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்… கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்…\nமனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா“ கணவன் – “அழகா லட்சணமா ஒ...\nஏழு மணி நேரம் தான் ஸ்கூல் நடக்குது\nஎன் தலைல எதுவுமே ஏறாதுன்னு சொன்னிங்க\nஅமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா..\nஇனிமே அவன் என்னை ரொம்ப மிஸ் பண்ணுவானே\nபேய் வீட்டில் - இருபது வருஷமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/closing-and-award-function-of-15th-chennai-international-film-festival-stills/15th-ciff-closing-ceremony-17/", "date_download": "2018-07-20T18:06:22Z", "digest": "sha1:4V4X243RQ5633RPA4B6G7LXHAXKKOOXY", "length": 3767, "nlines": 70, "source_domain": "tamil.cineicon.in", "title": "15th CIFF Closing Ceremony (17) | Cineicon Tamil", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிற��ர்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122708/news/122708.html", "date_download": "2018-07-20T18:06:59Z", "digest": "sha1:PLCMZHPLCOI3XWPJ62XGJRKDUJRAQI2F", "length": 5545, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "யாழ் பல்கலைகழக மாணவர்கள் கவனத்திற்கு..!! : நிதர்சனம்", "raw_content": "\nயாழ் பல்கலைகழக மாணவர்கள் கவனத்திற்கு..\nதற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் புதன்கிழமையில் இருந்து பகுதியளவில்ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.\nஇதன்கீழ் எதிர்வரும் புதன்கிழமையன்று 20ஆம் திகதி மருத்துவப்பீட மற்றும்சித்த மருத்துவப்பீட பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஇதனை சமிஞ்சையாக வைத்துக்கொண்டு ஏனைய பீடங்களும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் தென்னிலங்கைக்கு சென்றுள்ள மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்தில்இயல்பான நிலை ஏற்பட்டுள்ளது என்பதை காண்பிக்கவேண்டியுள்ளது.\nஇது குறிப்பாக விஞ்ஞானப்பீட பீடாதிபதிக்கும் பொறுப்பாகியுள்ளது. எனவே தென்னிலங்கை மாணவர்கள் தமது பெற்றோருடன் வந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது கற்றல்நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என்று துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00084.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=66", "date_download": "2018-07-20T18:30:30Z", "digest": "sha1:7I6343KIVE23LIY2CMWZAWLWW2MPZIPW", "length": 4034, "nlines": 95, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎனை நோக்கி பாயும் தோட்டா புதிய லோகோ வெளியீடு\nவிஜய் சேதுபதியுடன் தில்லாக மோதும் த்ரிஷா\nபுதிய சாதனை படைக்க தயாராகும் துல்கர் சல்மான்\n'நரகாசூரன்' வெளியீடு பற்றி கேட்ட அனுராக் காஷ்யப்\nவட இந்தியர்களின் வருகையால் தமிழர்களுக்கு பாதிப்பு : இயக்குனர் யுரேகா பேச்சு\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2013/01/blog-post_7248.html", "date_download": "2018-07-20T17:45:20Z", "digest": "sha1:4OZX4FHH3RDW7UVFYLXZIJM5PPYSXN7O", "length": 32869, "nlines": 341, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: கமலை கிருஷ்ணர் காப்பாத்துவார்", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nஜெயலலிதா கமலை சந்திக்க மறுத்துவிட்டதாக ஒரு செய்தி டிவியில் வந்துக்கொண்டு இருக்கிறது. கர்நாடகாவில் போலீஸ் பாதுகப்புடன் ரிலீஸ் என்று செய்தி வந்துவிட்டது.\n\"கமலுக்கு வழக்கு தொடர உரிமை இல்லை\"\n\"சென்சார் போர்டில் முறைகேடு நடந்துள்ளது\"\nஎன்று தமிழக அரசு விஸ்வரூபம் தொடர்பாக தன் வாதங்களை நீதிமன்றத்தில் பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது.\nசோ தன்னுடைய பத்திரிக்கையில் இதை கடுமையாக சாட வேண்டும். முடிந்தால் அட்டைப்பட கார்ட்டூன் போட வேண்டும். முன்பு துக்ளக் படத்துக்கு இதே மாதிரி தான் கழக தோழர்கள் ஆர்பாட்டம் செய்தார்கள். தற்போது விஸ்வரூபத்துக்கும் தமிழக அரசு செய்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.\nகமல் நிச்சயம் ஜெயிப்பார். படத்தில் அடி வாங்கும் போது \"கிருஷ்ணா\" என்று சத்தமாக கத்துவார். அது அவரை காப்பாத்தும். ஜெயித்தால் எதிர் அணிக்கு பிரியாணி வாங்கி தருவார்.\nபாத்து ஜெயாவை ரொம்ப திட்டாதிங்க. வலிக்க போது.\n\"கிருஷ்ணா\" என்று சத்தமாக கத்துவார். அது வரை காப்பாத்தும்.\nஇட்லிவடை தன் “நடுநிலைமை” யை பிரகடனம் செய்திருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தமிழ்நாடு பிஜேபி வாயைத் திறக்காததிலும் ஆச்சரியமில்லை. வெட்டி போலி செக்யூலரிஸ்ட்கள் வாயை மூடிக் கொண்டிருப்பதிலும் ஆச்சரியமில்லை. இப்படி ஆச்சரியமே இல்லாமல் பொழுது போக்குவது மகா ஆச்சரியமாக இருக்கிறது.\nமுன்பு - ஜெயேந்திரர் ஹெலிகாப்டர் ஏறி நேபாலு���்கு தப்பி ஓடிவிடுவார் என்பதால் காவலில் வைக்க வேண்டும்.\nஇப்போ - விஸ்வரூபம் ரிலீசானால் ரத்த ஆறு ஓடும். அதனால் அதை தடை செய்தோம். we get a sense of Deja Vu. ரெண்டு வாதத்திலும் அம்மணியின் பின்னணி அகங்காரம் தெரிகிறது. அதே போல் இந்த இரண்டு கேசிலுமே நீதிபதிகள் அரசுக்கு சாதகமாகவே நடந்து கொண்டனர். அம்மாவோட 40 சீட் ambitionக்கு இனி சங்குதான்.\nதிரையிட்ட இடங்களிலெல்லாம் houseful ஆக ஓடிக்கொண்டிருப்பது கமலுக்கு சற்று நம்பிக்கை தரும்.\nகிருஷ்ணா\" என்று சத்தமாக கத்துவார். அது அவரை காப்பாத்தும்.\nகிருஷ்ணர் காபாதுராரோ இல்லையோ சென்ட்ரல் அரசு தான் காப்பாத்தர மாதிரி தெரியுது.\nதடை பல கடந்து தோன்றப்போகும் விஸ்வரூபம்.\nஎல்லா பிரச்சனையும் வேட்டி கட்டியவன் பிரதமர் ஆகணும்னு சொன்னதால் தானே இனி உயிரோட இருக்கிறவங்க பிரதமர் ஆகலாம்னு சொல்லிட்டா போதும்\nகிரிக்கெட் போட்டியையெல்லாம் கணிக்கும் என்கள் ஜோதிட மாமணி பெருங்குளத்தார் இப்போது மெளனம் காக்கலாமா கேது எட்டாம் இடத்தை பார்ப்பதால் தமிழர் அனைவரும் காலைக்கடனை ராத்திரியே முடித்துக் கொண்டால் சுக்கிரன் சுத்தி சுத்தி அடிப்பான் என்ற அவரது கட்டளையை follow பன்ணும் கோடிக்கணக்கான தமிழ் இதயங்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று ‘கமலஹாசன் ஜெயிப்பாரா கேது எட்டாம் இடத்தை பார்ப்பதால் தமிழர் அனைவரும் காலைக்கடனை ராத்திரியே முடித்துக் கொண்டால் சுக்கிரன் சுத்தி சுத்தி அடிப்பான் என்ற அவரது கட்டளையை follow பன்ணும் கோடிக்கணக்கான தமிழ் இதயங்களின் அன்பு வேண்டுகோளை ஏற்று ‘கமலஹாசன் ஜெயிப்பாரா ஜெ வின் அகங்காரம் அவரை எங்கு கொண்டு போய் விடும்’ என்று அவர் கணைத்தி சொன்னால் நல்லது\nஅதை விட ‘ கட்டின வேட்டியை உருவறவனே பிரதமராகனும்னு’ சொல்லியிருந்தால் இந்த ப்ரச்சனையே வந்திருக்காது.\nசக நடிகர்கள் இந்த இக்கட்டான நிலையில் கமலஹாசனுக்குத் துணை வராததில் ஏதும் ஆச்சரியமில்லையே. துப்பாக்கியை எதிர்த்து இதே பயங்கரவாத கும்பல் வன்முறை செலுத்திய பொழுது கமல் ஏதேனும் கருத்துத் தெரிவித்தாரா என்ன கமலுடைய ஆப்த நண்பரும் எழுத்தாளருமான சுஜாதாவை இதே கும்பல் மிரட்டி எழுத விடாமல் தடுத்த பொழுது கமலஹாசன் என்ன கருத்துத் தெரிவித்தார். வேண்டாம், தன் சொந்த அண்ணனின் மாப்பிள்ளை, தன் மகள் வீட்டில் இதே பயங்கரவாதக் கும்பல் குண்டு வீசிய பொ���ுது கமல் செய்தது என்ன கமலுடைய ஆப்த நண்பரும் எழுத்தாளருமான சுஜாதாவை இதே கும்பல் மிரட்டி எழுத விடாமல் தடுத்த பொழுது கமலஹாசன் என்ன கருத்துத் தெரிவித்தார். வேண்டாம், தன் சொந்த அண்ணனின் மாப்பிள்ளை, தன் மகள் வீட்டில் இதே பயங்கரவாதக் கும்பல் குண்டு வீசிய பொழுது கமல் செய்தது என்ன இதே கும்பலுடன் இவரும் கூடிக் குலாவியவர் தானே இதே கும்பலுடன் இவரும் கூடிக் குலாவியவர் தானே இந்த பயங்கரவாதிகள் நடத்தும் இண்டியா ஹார்மனி என்ற அமைப்பில் கமலஹாசன் ஒரு முக்கியமான உறுப்பினராக இருந்தேன் என்று இப்பொழுது சொல்லியிருக்கிறார். இந்த அமைப்பு செய்தது என்ன இந்த பயங்கரவாதிகள் நடத்தும் இண்டியா ஹார்மனி என்ற அமைப்பில் கமலஹாசன் ஒரு முக்கியமான உறுப்பினராக இருந்தேன் என்று இப்பொழுது சொல்லியிருக்கிறார். இந்த அமைப்பு செய்தது என்ன சென்னையில் அவுரங்கசீப்பின் கொடுங்கோல் ஆட்சியை விவரிக்கும் ஒரு ஓவியக் கண்காட்சியை அடித்து உடைத்து கொலை மிரட்டல் விடுவித்தார்கள். அப்பொழுது பேசாமல் இருந்துக்கொண்டு அந்த அமைப்புக்கு ஆதரவு கொடுத்தவர் இதே கமலஹாசன் தானே சென்னையில் அவுரங்கசீப்பின் கொடுங்கோல் ஆட்சியை விவரிக்கும் ஒரு ஓவியக் கண்காட்சியை அடித்து உடைத்து கொலை மிரட்டல் விடுவித்தார்கள். அப்பொழுது பேசாமல் இருந்துக்கொண்டு அந்த அமைப்புக்கு ஆதரவு கொடுத்தவர் இதே கமலஹாசன் தானே இவர் பால் ஊற்றி வளர்த்த அதே பாம்புகள் இன்று இவரையே போட்டுத் தள்ளுகின்றன. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை இவர் இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் கூட இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சொல்லாமல் அது ஒரு மலாடி அதை வெளிப்படுத்தவே சினிமா எடுத்தேன் என்கிறார். துணிந்து சொல்லட்டுமே நான் இஸ்லாமிய வஹாபிய தாலிபானிய பயங்கரவாதத்தை எதிர்த்துதான் இந்த சினிமா எடுத்திருக்கிறேன் என்று. ஏற்கனவே 100 கோடி போய் விட்டது இனி இழக்க என்ன இருக்கிறது இவர் பால் ஊற்றி வளர்த்த அதே பாம்புகள் இன்று இவரையே போட்டுத் தள்ளுகின்றன. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை இவர் இப்பொழுதாவது புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் கூட இஸ்லாமிய பயங்கரவாதம் என்று சொல்லாமல் அது ஒரு மலாடி அதை வெளிப்படுத்தவே சினிமா எடுத்தேன் என்கிறார். துணிந்து சொல்லட்டுமே நான் இஸ்லா���ிய வஹாபிய தாலிபானிய பயங்கரவாதத்தை எதிர்த்துதான் இந்த சினிமா எடுத்திருக்கிறேன் என்று. ஏற்கனவே 100 கோடி போய் விட்டது இனி இழக்க என்ன இருக்கிறது துணிந்து இறங்கட்டும் அவரை ஆதரிக்கலாம். இந்த இஸ்லாமிய பயங்கரவாத மிரட்டலை இத்துடன் ஒழிக்க ஒரே ஒரு வழி மட்டுமே இருக்கிறது. அது இஸ்லாமியக் கடைகளையும் வியாபாரங்களையும் அவர்கள் இது போல் வன்முறையான எதிர்ப்புகளைத் தெரிவிப்பதை நிறுத்தும் வரை புறக்கணிப்பதே. வலிக்கும் இடத்தில் அடித்தால் ஒழிய அவர்களுக்கு புரியாது. தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் நாளை முதல் இஸ்லாமிய வணிகர்களை புறக்கணிக்க ஒரு தீர்மானம் போட்டால் இந்த போராட்டங்களை சுருட்டிக் கொண்டு ஓடி ஒளிந்து விடுவார்கள். இந்த பயங்கரவாதத்தை மக்களாகிய நாம் தான் காசு கொடுத்து வளர்க்கிறோம். நாளைக்கு கமல் ரசிகர்கள் அனைவரும் இந்தத் தீர்மானத்தை போடட்டும் அதன் பிறகு அவர்கள் போட்ட தடையை அவர்களே விலக்கிக் கொள்கிறார்களா இல்லையா என்பதைப் பாருங்கள். ஒரு கட்டப் பஞ்சாயத்தை நடத்துகிறது. ஓட்டுப் பொறுக்கும் கட்சிகளை நம்பி பயனில்லை. பயங்கரவாதத்தை ஒழிக்க அவர்களது வியாபரத்தில் கை வைப்பது ஒன்றே தீர்வாக அமையும்.\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nதனக்கு ஒரு நியாயம்.. ஊருக்கு ஒரு நியாயம்\nவிஸ்வரூபம் - தப்பும் தீர்ப்பும்\nசன்டேனா இரண்டு (27-1-13) செய்திவிமர்சனம்\nவிஸ்வரூபம் - ரஜினி அறிக்கை\nபா.ஜ.க தலைவராகிறார் ராஜ்நாத் சிங்\nபுத்தகக் காட்சியில் ஒரு பூம் பூம் மாடு - அநங்கன்\nஇராக்கில் ஒரு இந்தியரின் மரணம் - ஜெயக்குமார்\nசன்டேனா இரண்டு (20-1-13) செய்திவிமர்சனம்\nபுத்தகக் கண்காட்சி போய் வந்தேன் \nதுக்ளக் 43ஆம் ஆண்டு விழா ஆடியோ\nதுக்ளக் 43வது ஆண்டு விழா அப்டேட்\nசன்டேனா இரண்டு (13-1-13) செய்திவிமர்சனம்\nசன்டேனா இரண்டு (6-1-13) செய்திவிமர்சனம்\nஎன்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி - நூல் வெளியீட...\nபாலியல் குற்றத்துக்கு மரண தண்டனை \nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்ப��ிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdusskadlsk.blogspot.com/2013/11/blog-post_2313.html", "date_download": "2018-07-20T18:18:54Z", "digest": "sha1:3SWQHOQPTGVW35XEJUZ2UOC6NVV7S65F", "length": 11353, "nlines": 160, "source_domain": "mdusskadlsk.blogspot.com", "title": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்: அண்ணா' என்று", "raw_content": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் - தமிழ் நகைச்சுவை\n நமது நாட்டின் 'குடிமக்கள்' எப்படி இருக்கிறார்கள்\n\"சுயம்வரத்துக்குப் போனவரை அந்நாட்டு இளவரசி 'மன்னா' என்று அழைக்காமல் 'அண்ணா' என்று அழைத்துவிட்டாளாம்…\n\"மன்னா, ஆபத்து… ஆபத்து வந்துவிட்டது…\n\"என்ன ஆனது, மாறவர்மன் நம் மீது படையெடுத்து வருகிறானா\n\"இல்லை மன்னா, தாய் வீட்டுக்கு போன மகாராணி அதற்குள்ளாகவே திரும்பி வந்துவிட்டார்…\n\"என்ன, மகாராணிக்கு திடீரென்று அலங்காரம் செய்கிறீர்கள்…\n\"மன்னா, 'பட்டத்து யானையை அலங்கரியுங்கள்' என்று நீங்கள் தானே ஆணையிட்டீர்கள்…\n\"தூங்கிக்கொண்டிருந்த புலியை எதிரி நாட்டு மன்னன் ஓலை அனுப்பி உசுப்பி எழுப்பிவிட்டான்…\"\n\"இப்போது என்ன செய்யப் போகிறீர் மன்னா\n\"சாப்பிட்டுவிட்டு மறுபடியும் தூங்க வேண்டியதுதான்\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுழங்கால் வலி-பிரண்டையால் குணமாகும் - *\"முழங்கால் வலி அதிகமாக இருக்குது\"* [image: Photo] *கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவார...\n - பரசுவுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது. அந்தப் பையனுக்கு பத்து வயசுதான் இருக்கும். அவன் அளவுக்குப் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான சட்டை. பொத்தான் இல்லாம...\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் : - *பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\n21. \" இந்த நாய் மட்டும் இல்லேன்னா இந்நேரம் ஆஸ்பத்திரியில் இருந்திருப்பேன் \" \" என்ன சொல்றே \" \" என்ன சொல்றே \" \" என் மனை...\nமனைவியின் நச்சரிப்பு தாங்காமல் கணவன் அவளை ஜெருசலேமிற்கு சுற்றுலா அழைத்து செல்கிறான். அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக அவன் மனைவி மா...\nடீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கணவன். டீச்சர்: இல்லப்...\nமிகவும் வலு விழந்து இருக்கின்றான் \nஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். ஆசிரி...\nமாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு\nமச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீதாண்டா காரணம்......... நானா ....எப்படிடா\nமனம் விட்டு சிரியுங்க😆 வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍 ஹலோ யார் பேசுறது பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்... நான் மட்ட...\nஏன் திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றவில்லை\nசுரேஸ் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு வாழ்க்கையை வெறுத்து, இரு சக்கரவாகனம் ஒன்றில் அலுவலகத்திற்க்கு சென்று கொண்டு இருந்தார். வழியில் ச...\nமனைவி: நேத்து மவுன விரதம் இருந்தீங்களே.எதுக்கு கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்… கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்…\nமனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா“ கணவன் – “அழகா லட்சணமா ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=66667", "date_download": "2018-07-20T18:38:07Z", "digest": "sha1:ULJEIBB3FA4DHC5WGZARJT6UQBBZQZ55", "length": 14205, "nlines": 188, "source_domain": "panipulam.net", "title": "பாகிஸ்தான் பிரஜை ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் கைது!", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறும���ர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (168)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (80)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 5ம் திருவிழா (20.07..2018 ) புகைப்படங்கள்\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 5ம் திருவிழா (20.07..2018 ) புகைப்படங்கள்\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட டிமிட்ரி டான்ஸ்கோய் போர்க்கப்பல் – 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nஅமெரிக்கா வருமாறு புட்டினுக்கு ட்ரம்ப் அழைப்பு\nசவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காத 70 வயது முதியவர்\n22 வருடங்களாக கடற்படையின் ஆதிக்கத்தில் இருந்த பொன்னாலைப் பகுதி விடுவிக்கப்பட்டது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« அனைத்துலக சமூகத்துடன் ஜனாதிபதி பேச்சு நடத்த வேண்டும் : ஐக்கிய தேசியக்கட்சி வேண்டுகோள்\nஅவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 26 இலங்கைத் தமிழர்கள் அந்தமானில் கைது »\nபாகிஸ்தான் பிரஜை ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் விமான நிலையத்தில் கைது\nபாகிஸ்தான் பிரஜை ஒருவர் சுமார் 25 லட்சத்திற்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து வந்த குறித்த நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 34 வயதுடைய பாகிஸ்தான் பிரஜையிடம் இருந்து 300 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபரின் பயணப் பைக்குள் இருந்து 100 கிராம் ஹெரோயின் பைக்கற்கள் இரண்டும் பாதணிக்குள் இருந்து 100 கிராம் ஹெரோயின் பைக்கற் ஒன்றும் மீட்கப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக லெஸ்லி காமினி தெரிவித்தார்.\nபோதைப் பொருட்களை கடத்திவந்த இலங்கை பிரஜை ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது\nஇந்திய பிரஜை ஒருவர் தங்க பிஸ்கட்டுக்களுடன் விமான ���ிலையத்தில் கைது\nடுபாயில் இருந்து இலங்கைக்கு மலவாயிலில் மறைத்து தங்கம் கடத்தி வந்த நபர் ஒருவர் கைது\nபாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஹெரோயின் கடத்த முயன்ற பாகிஸ்தான் பிரஜை கைது:\nசென்னைக்கு தங்கம் கடத்த முயன்ற இந்திய பிரஜை கைது\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjamhifs.blogspot.com/2009/09/blog-post.html", "date_download": "2018-07-20T17:51:58Z", "digest": "sha1:XJROL7CIFIT3ML75C5PDD7PJK5RPHBI7", "length": 17519, "nlines": 115, "source_domain": "tamilnenjamhifs.blogspot.com", "title": ":: t i G e r ::: நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்தான்!", "raw_content": "\n\"இது ஒரு டைரி குறிப்பு\" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619\n\"இது ஒரு டைரி குறிப்பு\" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619\nநல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்தான்\n சுயஆளுமைத் தன்மையுள்ள குழந்தையால்தான் புதிய முயற்சிகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடிகின்றது. சமுதாயத்தில் எல்லோருடனும் வலுவான நட்புடன் உறவாட முடிகின்றது. பள்ளி வாழ்வும், நண்பர்களும் உங்கள் குழந்தையின் சுய மதிப்பீட்டைக் குறைக்கலாம். மனம் தளராதீர்கள் எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையில்; பின் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்தான்\nஉங்கள் குழந்தையின் சுயமதிப்பீட்டை அதிகரிக்கவும், தளரா தன்னம்பிக்கை கொள்ளவும் சில யோசனைகள் :\nமுதலில், உங்கள் குழந்தையின் மீது முழு நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் குழந்தை விலை மதிப்பில்லாத, அன்பிற்குரிய உயிர் என்பதை நீங்கள் உணர்வதோடு அதை குழந்தையும் உணருமாறு நடந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் குழந்தையின் திறமை மற்றும் சாதனைகளைப் பற்றி, அது எத்துணை சிறிய செயலாக இருந்தாலும், உடனுக்குடன் பாராட்டி கருத்துக்களைக் கூறுங்கள். “அது சற்று கடினமான செயலாக இருந்தாலும் நீ நல்ல முறையில் முயற்சித்தாய்” என்று பாராட்டுவது குழந்தையின் முகத்தையும் மனதையும் ஒரு சேர மலர்த்தும்.\nகுழந்தைகளின் சின்னச் சின்ன தவறுகள் குற்றங்களல்ல; அவை புரிந்து வளர்வதற்கான படிப்பினைகள் என்பதை அவர்களுக்கு உணர வையுங்கள்.\nகுழந்தைகள் பேசும்போது மிகுந்த உன்னிப்பாக கவனிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் கவனிப்பதற்கு அடையாளமாக உடனுக்குடன் கலந்துரையாடி குழந்தைகள் தொடர்ந்து பேச உற்சாகமளியுங்கள். உங்கள் குழந்தையின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஆமோதித்து அவற்றை வார்த்தைகளாக வெளியிட உதவுங்கள்.\nவிமர்சியுங்கள் - குழந்தைகளை அல்ல; குழந்தையின் பழக்க வழக்கங்களை இதைச் செய்யும்போது மிக கவனமாக கத்தி மீது நடப்பதுபோல செய்ய வேண்டும். அளவிற்கு அதிகமான விமர்சனம் குழந்தையைக் காயப்படுத்தும். ஆனால் ஒன்றில் உறுதியாக இருங்கள். உங்கள் விமர்சனம் குழந்தையின் பழக்க வழக்கம் அல்லது செயல் பற்றியதாக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, குழந்தையைப் பற்றி அல்ல.\nகுழந்தையின் ஆர்வத்திற்கு மரியாதை கொடுங்கள். உங்களுக்கு ஆர்வம் குறைவாக இருந்தாலும், தன் நண்பர்கள், பள்ளியின் அன்றைய நிகழ்வுகள் போன்றவை பற்றி குழந்தை விவரிக்கும்போது, உண்மையான அக்கறையுடன் கவனியுங்கள். முடிந்தால் இடையிடையே சில கருத்துகளையும் தெரிவியுங்கள்.\nகுழந்தை வெளியிடும் அதன் பயம் அல்லது பாதுகாப்பின்மையை முழு மனதோடு ஏற்றுக் கொள்ளுங்கள். குழந்தையின் பயம் அர்த்தமற்றதாக இருப்பினும் அதை அலட்சியப்படுத்தாதீர்கள். உதாரணமாக, குழந்தைக்கு கணக்கு பாடம் சிரமமாக இருப்பதாகக் கூறினால், அதை எளிதாகச் சமாளிக்க தாம் உதவுவதாகக் கூறி ஆறுதல் படுத்துங்கள்.\nகுழந்தை சுதந்திரமாக செயல்பட ஊக்கமளியுங்கள். தனியாகப் புதுப்புது முயற்சிகள் செய்ய வாய்ப்பளியுங்கள். அதில் கிடைக்கும் வெற்றி குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். தோல்வி வேறு புதிய முயற்சிகளுக்கு வழி ஏற்படுத்தும்.\nஎப்பொழுதும் குழந்தையுடன் சேர்ந்து சிரித்து மகிழுங்கள்.\nகுழந்தைக்கு எதில் அதிக ஆர்வம் என்பதைக் கண்டறிந்து அதில் தொடர்ந்த கவனம் செலுத்த குழந்தையை உற்சாகப்படுத்துங்கள். அது நடனமாகவோ, ஓவியமாகவோ, விளையாட்டாகவோ. எதுவாயினும் சரி உங்களுக்குப் பிடிக்காத ஒன்றாக இருந்தாலும் கூட\nஉங்களுக்கு ஒரு சிறிய தேர்வு...\nநீங்கள் பல முறை எச்சரித்தும், கேளாமல் உங்கள் குழந்தை ஒரு கையில் டம்ளர் வழிய பாலும், மற்றொரு கையில் உணவு தட்டும் கொண்டு வருகிறது. வழியில் கால் தவறி கீழே சிந்தி விடுகின்றது. உங்களுடைய செயல்பாடு என்னவாக இருக்கும்\n“நான் முன்பே உன்னிடம் பல முறை எச்சரித்திருக்கிறேன், உன்னால முடியாதுன்னு. பாரு.. இப்போ என்ன ஆச்சுன்னு” என்பது போல இருக்கிறதா\nஅப்படியென்றால் அதை முதலில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்படிச் சொன்னால் குழந்தையின் உணர்வுகள், கீழே சிந்தியதை விட மோசமாக பாதிக்கப்படும்.\nமாறாக, இப்படிச் சொல்லிப் பாருங்கள்\n“நீ நன்றாக முயற்சி செய்தாய்.. முடியவில்லை. இருந்தாலும் பரவாயில்லை அடுத்த முறை நீ ஒவ்வொன்றாக எடுத்து வா. தடுமாறாமல் எளிதாகக் கொண்டு வந்து விடலாம்.”\nவண்ணத்துப் பூச்சி போல பறக்கும் உங்கள் குழந்தை\nஎனவே, குழந்தையைத் திருத்துவதாக நினைத்து எதையும் நேரடியாகக் கூறக் கூடாது. குழந்தையின் தன்னம்பிக்கையைக் குலைக்காத வண்ணம் எப்படிக் கூறவேண்டும் என தீர்மானித்து சொல்ல வேண்டும்.\nகுழந்தையின் காதுபட எவரிடமும் குழந்தையைப் பற்றி குறையாக ‘சாப்பிட அடம் பிடிக்கிறாள் ; அழுகிறாள்’ என்று அடுக்கி விடாதீர்கள். ஏனெனில், பெற்றோருக்கு நம்மைப் பிடிக்கவில்லை என்று குழந்தை எண்ண ஆரம்பித்து விடும். இவ்வெண்ணம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.\nஉங்களைப் பற்றி நீங்களே கூறும் சுயவிமர்சனமும் குழந்தையின் ஆளுமையை மாற்றக்கூடும். பொதுவாக குழந்தைகள் பெரியவர்கள் போல. அதிலும், தன் மனம் கவர்ந்த பெரியவர்களைப் போல நடந்து கொள்ள விரும்புவர். நீங்கள் ஏதாவது ஒரு செய்திக்கு அல்லது பிரச்சனைக்குக் கொஞ்சம் அதிகப்படியாக அலட்டிக் கொண்டால்... அவ்வளவுதான் குழந்தை என்ன நினைக்கும் தெரியுமா குழந்தை என்ன நினைக்கும் தெரியுமா வாழ்வின் சவால்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை என்று எண்ணி கவலைப்படும். இது குழந்தையின் ஆரோக்கியமான எதிர்கால எண்ணங்களைச் சிதைக்கும்.\nகுழந்தையிடம் பேசுவதற்கு முன் நன்றாக யோசித்து சரியான சொற்களையே தேர்ந்தெடுங்கள் குழந்தை ஏதேனும் குறும்பு செய்தால் அல்லது அனாவசிய கேள்வி கேட்டால் ‘முட்டாள் மாதிரி செய்யாதே’, ‘நீ ரொம்ப பிடிவாதம்’ என்று குழந்தைகளைக் கடிந்து கொள்வது இயல்பு. ஆனால் இவற்றை அதிகமாக அடிக்கடி கூறுவதால் ‘நாம் அது மாதிரிதானோ’ என்ற எண்ணம் குழந்தையிடம் ஏற்படலாம். எனவே எதிர்மறைச் சொற்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுங்கள்.\nஇவையெல்லாம் எளிதாக பின்பற்றக் கூடியவை. ஒவ்வொரு பெற்றோரும் இதை உணர்ந்து பின்பற்ற ஆரம்பித்தால் எதிர்காலத்தில் ஆரோக்கியமான உலகைக் காண முடியும் அல்லவா\nஉங்களது மேலான கருத்துக்களையும், குழந்தைகளுடனான அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாமே...\nதலைப்பு : கட்டுரைகள், சிந்திக்க சில நிமிடங்கள்\nபிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (OBSESSION)\nஅடிப்படை முதலுதவிக் குறிப்புகள் - Basic First Aid ...\nதனிப்பட்ட சுகாதாரம் - Personal Hygiene\nநல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்த...\nசிந்திக்க சில நிமிடங்கள் (29)\nமகாகவி பாரதி கவிதைகள் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2015/11/blog-post_97.html", "date_download": "2018-07-20T18:34:43Z", "digest": "sha1:USZF2YHFFRHSPIMYQVV4XK6SVJEVYRFD", "length": 9914, "nlines": 71, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் நாளை நடைபெறவிருந்த கவன ஈர்ப்பு போராட்டம் ரத்து –வெள்ளி பூரண ஹர்த்தால் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் நாளை நடைபெறவிருந்த கவன ஈர்ப்பு போராட்டம் ரத்து –வெள்ளி பூரண ஹர்த்தால்\nமட்டக்களப்பில் நாளை நடைபெறவிருந்த கவன ஈர்ப்பு போராட்டம் ரத்து –வெள்ளி பூரண ஹர்த்தால்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை மட்டக்களப்பில் நடைபெறவிருந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறாது என தெரிவித்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (13)மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளது.\nஇது தொடர்பில் இன்று மாலை 6.00மணியளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அலுவலகத்தில் விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றது.\nதமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாணசபை அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரர்ளுமன்ற உறுப்பினர்கள்,மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களின் மாகாணசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nஉயிரிழந்த மாதுருபாவே சோபித தேரருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு இந்த கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇறுதியாக கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.\nஇங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் துரைராஜசிங்கம்,\n30-ஆம் திகதியில் இருந்து 07ஆம் திகதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையென்றும் தாங்கள் உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.\nஇவர்களுக்கு தார்மீக ஆதரவு வழங்கவேண்டிய பொறுப்பினை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதும் பூரண ஹர்த்தால் நடாத்துவதாக தீர்மானம் எடுத்துள்ளது.\nஅதற்கு ஆதரவு வழங்குவதற்கு மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று கலந்துரையாடி தீர்மானத்தினை எடுத்துள்ளோம்.\nஇதனடிப்படையில் நாளை வியாழக்கிழமை நடைபெறவிருந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறாது என்பதையும் நாளை மறுதினம் நடைபெறும் பூரண ஹர்த்தாலில் மட்டக்களப்பு,அம்பாறை மாவட்டங்களும் இணைந்து பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்க பங்களிப்பினை வழங்கும்.\nபொதுமக்களை நாங்கள் வேண்டிக்கொள்வது மிகவும் சாத்வீகமான முறையில்,எந்தவிதமான வன்முறைக்கும் இடம்கொடுக்காத வகையில் பூரண ஹர்த்தாலை அனுஸ்டிக்கவேண்டும்.\nஅரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கையினை உடனடியாக கவனத்தில் கொண்டு அவர்களை உடனடியாக விடுதலைசெய்யவேண்டும் என்ற நியாயமான கோரிக்கையினையும் நாங்கள் முன்வைக்கின்றோம்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/06/blog-post_25.html", "date_download": "2018-07-20T18:34:59Z", "digest": "sha1:NOHJ2DKWDZFF7ETNVPKSUVO2BVKMPTZP", "length": 7725, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "பெண்கள் இல்லத்தில் தூங்கும்போது மயங்கிய சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » பெண்கள் இல்லத்தில் தூங்கும்போது மயங்கிய சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணம்\nபெண்கள் இல்லத்தில் தூங்கும்போது மயங்கிய சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணம்\nஇரவு நித்திரைக்குச் சென்றபோது மயக்கமுற்றிருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணமடைந்த சம்பவம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தன்னாமுனையில் உள்ள பெண்கள் இல்லம் ஒன்றில் வியாழக்கிழமை இரவு (ஜுன் 23, 2016) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇறந்தவர் வாகரை பனிச்சங்கேணியைச் சேர்ந்த அந்தோனி அனிஸ்ரா (வயது 14) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nதமது பெற்றோரால் கைவிடப்பட்ட மேற்படி சிறுமி வாழைச்சேனை விபுலாநந்தபுரத்திலுள்ள பாட்டியின் பராமரி;ப்பில் இருந்து வந்துள்ள நிலையில் பின்னர் தன்னாமுனையிலுள்ள மேற்படி பெண்கள் இல்லத்தில் சேர்க்கப்பட்டு இந்த இல்லத்தில் இருந்தவாறு தன்னாமுனை புனித வளனார் வித்தியாலயத்தில் கல்வி கற்று வந்துள்ளார்.\nபடிப்பில் திறமையான இந்த சிறுமி அடிக்கடி மனச் சோர்வடைந்து குழம்பிக் கொள்வதால், சிறுமிக்கு ஏற்கனவே வைத்திய ஆலோசனை பெற்றதாகவும் குறித்த சிறுமியின் பாட்டி தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில் வியாழக்கிழமை இரவு நித்திரைக்;குச் சென்று மயங்கிய நிலையில் சிறுமி மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது அங்கு மரணமாகியுள்ளார்.\nசிறுமி நஞ்சு கலந்த ஏதேனும் பொருளை உண்டாரா என பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.\nசிறுமியின் சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://captaintiger.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-07-20T18:10:22Z", "digest": "sha1:7LVE5PERPPAPAAUBJWZEJOZQF5E7IUBP", "length": 16679, "nlines": 110, "source_domain": "captaintiger.wordpress.com", "title": "மந்திரப் புன்னகை | கேப்டன் டைகர்", "raw_content": "\nபஞ்ச் லைன் எதுவும் இல்லை ….\nTag Archives: மந்திரப் புன்னகை\nபுதன் கிழமை, காலை 6 மணி. “பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால், பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்”, என்னும் டிஷ்யூம் படத்தின் பாடல் அலாரமாக ஒளித்துக் கொண்டிருந்தது சீனுவின் மொபைலில். “டே மூனாவது தடவயா அலாரம் அடிக்குது டா” என்று அவன் தூங்கிக் கொண்டிருக்கும் ��ூமுக்கு வந்து சொன்னாள், ஐய்ந்தரை மணிக்கே எழுந்து விடும் பழக்கம் கொண்ட அவன் அம்மா.\nஅன்று சீனுவுக்கு காம்ப்-ஆஃப். ஒரு வழியாக 6.20 க்கு எழுந்தான். சீனுவிடம் ஒரு பழக்கம், லீவு நாட்களிலும் ஆறரை மணிக்குள் எழுந்து விடுவான். எழுந்து பல் விளக்கி, சுக்கு காபி குடித்து, ரெண்டுக்குப் போய் விட்டு பின் குளித்து விட்டு காலை டிபன் சாப்பிட்டு முடித்தவுடன் மணி எட்டேமுக்கால் ஆகி இருக்கும். தினத்தந்தி படித்து முடித்து விட்டு, டீ.வி பார்க்க ஆரம்பித்தான். சீனுவின் அப்பாவுக்கு தோசை ஊற்றி விட்டு அவன் அம்மாவும் அவன் அமர்ந்திருந்த சோபாவுக்குப் பக்கத்தில் அமர்ந்து தினத்தந்தி படிக்க ஆரம்பித்தாள். ஏதோ ஒரு விளம்பரத்தைப் பார்த்து விட்டு சட்டென சீனுவிடம் திரும்பி, “டே மேட்ரிமோனியல்ல இருந்து போன் பண்ணாங்க டா, நெறய வரன் வந்திருக்காம் உனக்கு ஏத்த மாதிரி. உன் போட்டோவ அப்லோட் பண்ண சொல்றாங்க. நீ இன்னும் ப்ரீ யூசரா தான் இருக்கியாம். அதனால பணம் கட்ட சொல்றாங்க, கொஞ்சம் என்னனு பாரேன்” என்று சொன்னாள்.\nடீ.வியை ஆப் செய்துவிட்டு எழுந்து போய் கம்ப்யூட்டரையும், மோடத்தையும் ஆன் செய்தான். மேட்ரிமோனியல் வெப் சைட்டைப் பார்க்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரம் கழித்து அலுத்துக் கொண்டான். “அம்மா இவங்க சர்வீஸ் சரி இல்லமா, எனக்கு எந்த பொண்ணையும் பிடிக்கல. இந்த லட்சணத்துல பணம் கட்டணுமாம் பணம்” என்றான். இப்போது சீனுவைப் பற்றி சொல்ல வேண்டும். வயது 28 ஆகிறது. ஒரு சாப்ட்வேர் கம்பனியில் வேலை பார்க்கிறான். பார்க்க ஆள் ஒன்றும் சினிமா ஹீரோ மாதிரி இருக்க மாட்டான். ஆனால் நம்மில் ஒருவனைப் போல் இருப்பான். கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்து விட்டு, “அம்மா நான் ஒரு செக்க பேங்க்ல டெப்பாசிட் பண்ணனும், போய்ட்டு வர்ரேன்” என்று சொல்லி கிளம்ப ஆயத்தமானான். வாசல் வரை வந்து அவன் அம்மா வழி அனுப்ப பைக்கில் புறப்பட்டான்.\nஐ.சி.எப் வழியாக அண்ணா நகரில் உள்ள அந்த பிரைவேட் பேங்கை அவன் அடைந்த போது மணி பத்தரை ஆகியிருந்தது. அவ்வளவாகக் கூட்டம் இல்லை. சல்லானை ஒரு வழியாகக் கண்டுபிடித்து, அதை நிரப்பி விட்டு அங்கு இருந்த செக்யூரிட்டியிடம், “இத எங்க கொடுக்கனும்” என்று கேட்டான். அவர் “அங்க போப்பா” என்று அவனுக்கு எதிர்ப்புறம் போகச் சொன்னார். அந்த இடத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். இதற்க்கு முன்பு பல முறை இந்த பேங்குக்கு வந்திருக்கிறான். அந்தப் பெண்ணையும் பார்த்திருக்கிறான், ஆனால் அவளிடம் சென்று செக் கொடுக்கும் வேலை இது வரை இருந்ததில்லை. இப்போது தான் முதல் முறையாக அவளிடம் போகிறான்.\nஅந்தப் பெண் அவளுக்கு முன் அமர்ந்திருந்த இரண்டு வயதானவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள். சீனு அருகில் சென்று செக்குடன் நின்று கொண்டிருந்தான். அந்த நேரத்தில் வயதானவர்கள் இருவரும் கிளம்ப எத்தனிக்க, அவள் சீனுவிடம் செக்கை கொடுக்கச் சொன்னாள், சைகையிலே. சீட்டு காலியானவுடன் அந்தப் பெண்ணுக்கு எதிரில் அமர்ந்தான். அவள் செக்கைப் பார்த்து கம்ப்யூட்டரில் ஏதோ என்ட்ரி செய்து கொண்டிருக்கும் போது சீனு கேட்டான், “ஏங்க, நீங்க தமிழ் மேட்ரிமோனியல்ல ரிஜிஸ்டர் பண்ணிருக்கீங்களா”. சீனு சொன்னதை சரியாகக் கேட்காத தொனியில், அவள் “வாட்”. சீனு சொன்னதை சரியாகக் கேட்காத தொனியில், அவள் “வாட்” என்றவாறே அவனைப் பார்த்தாள். சீனு அவளைப் பார்த்து, ஒரு புன்னகையோடே, “நீங்க தமிழ் மேட்ரிமோனியல்ல ரிஜிஸ்டர் பண்ணிருக்கீங்களா, உங்க ப்ரொபைல் அதுல இருக்கா” என்றவாறே அவனைப் பார்த்தாள். சீனு அவளைப் பார்த்து, ஒரு புன்னகையோடே, “நீங்க தமிழ் மேட்ரிமோனியல்ல ரிஜிஸ்டர் பண்ணிருக்கீங்களா, உங்க ப்ரொபைல் அதுல இருக்கா”, இந்த முறை தெளிவாகக் கேட்டான். அவள் சற்றே அதிர்ச்சியுடன் முகத்தைப் பொறுமையாகக் கீழிறக்கினாள். இரண்டொரு நொடிகள் கழித்து அவன் கேட்டது புரிந்தது போல் கொஞ்சம் வெட்கத்துடனும், மைக்ரோஸ்கோபிக் புன்னகையுடனும் சீனுவை நிமிர்ந்து பார்த்தாள்.\nமொக்கைகள்\tகதை, மந்திரப் புன்னகை, kathai, short stories\nநண்பேன்டா – 2 …\nவகையறா … Select Category சத்குரு ஜக்கி வாசுதேவ் (5) மொக்கைகள் (17) வகையில்லாதவை (4)\nஈஷா கல்வி உதவி …\nதமிழ் காமிக்ஸ் உலகம் …\nஇங்க உங்க மெயில் id கொடுத்தீங்கன்னா, என்னோட புது மொக்கைகள் பத்தின அறிவுப்பு உங்கள தேடி வரும் ...\nவகை மேகம் . . .\nசத்குரு ஜக்கி வாசுதேவ் மொக்கைகள் வகையில்லாதவை\nயாரும் நான் எழுதுறத காப்பி அடிக்க போறது இல்ல...இருந்தாலும் ஒரு கெத்துக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/118068-actor-radha-ravi-and-actress-rohini-talk-about-dubbing-union-election-issue.html", "date_download": "2018-07-20T18:25:09Z", "digest": "sha1:246P2I2VGG334ZGLEUQSAE32OBIN6Q4K", "length": 26949, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "''முறைகேடு, சீர்கேடு!\" - ரோகிணி vs \"ஆதாரம் எங்கே?\" ராதாரவி டப்பிங் கலைஞர்கள் சங்கத் தேர்தல் | actor radha ravi and actress rohini talk about dubbing union election issue", "raw_content": "\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் - திருத்துறைப்பூண்டி அதிசயம் கோவை அரசு மருத்துவமனை உத்தரவால் அதிர்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..\n`ஏபிஎஸ் உடன் ரூ.2.98 லட்சத்துக்கு நின்ஜா 300’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம்’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம் - தூத்துக்குடியில் உப்பு, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்\nமதுரையில் மாமூல் வசூலிக்க சண்டையிட்ட போலீஸ் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்\n\" - ரோகிணி vs \"ஆதாரம் எங்கே\" ராதாரவி டப்பிங் கலைஞர்கள் சங்கத் தேர்தல்\n30 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தலே நடைபெறாமல் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுக்கொண்டிருந்த 'தென்னிந்தியத் திரைப்பட, டிவி நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க (டப்பிங் யூனியன்)'த்தின் தேர்தல் வரும் மார்ச் 3- ம் தேதி சனிக்கிழமை சென்னை சாலிகிராமத்தில் உள்ள பரணி ஸ்டூடியோவில் நடைபெறவிருக்கிறது.\nநடிகர் ராதாரவி தலைமையிலான அணியும் கண்டசாலா ரத்னகுமார் தலைமையிலான 'ராமராஜ்யம்' அணியும் தலைவர், செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்குப் போட்டியிடுகின்றன. ராதாரவி தரப்பு, உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தங்களுக்கே இருப்பதாகச் சொல்லிவந்த வேளையில், ராதாரவியைத் தொடர்புபடுத்தி முந்தைய நிர்வாகத்தின் மீது பல்வேறு முறைகேடு புகார்களைப் பட்டியிலிட்டுள்ளது, ரத்னகுமார் தரப்பு.\nரத்னகுமார் அணியில் செயலாளர் பதவிக்கு தாசரதி, பொருளாரர் பதவிக்குக் காளிதாஸ், துணைத்தலைவர் பதவிக்கு நடிகை ரோகிணி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.\n''நிறைய சமூகப் பிரச்னைகளுக்கு நான் குரல் கொடுத்துட்டு வர்றேன். ஆனா, நான் உறுப்பினரா இருக்கிற இந்தச் சங்கத்துக்கு உள்ளேயே அவ்வளவு அழுக்கு. பொறுப்புல இருக்கிறவங்கெல்லாம் பெரியவங்க; பொறுப்பை உணர்ந்து செயல்படுறவங்கனு நினைச்சுப் பேசாம இருந்தேன். ஆனா, நல்லது எதுவும் நடக்கலை. அதனால நானே இறங்கிப் போட்டியிட வேண்டியதாயிடுச்சு.\nநடந்த முறைகேடு பத்திப் பேசுனா பேசிக்கிட்டே போகலாம். தோண்டத் தோண்ட வந்துக்கிட்டே இருக்கு. ஆர்.டி.ஐ மூலமா சில தகவல்களை வாங்கிப் பார்த்தா, எங்களுக்குக் கிறுகிறுனு தலை சுத்துது. யூனியன் கட்டடத்துக்கான நிலம் வாங்கப்பட்ட தொகையில குளறுபடி இருக்கு. வருடா வருடம் டப்பிங் சங்கத்துக்குக் கிடைக்கிற இலவசக் கல்லூரி சீட்கள் யாருக்குப் போகுதுன்னே தெரியலை. 45,000 செலவு செஞ்சு சங்கத்திற்கான வெப்சைட் தொடங்கப்பட்டதாகச் சொன்னாங்க. அந்த வெப்சைட்டையே இன்னைக்குக் காணோம். 2016- ம் ஆண்டு நடக்கவேண்டிய தேர்தல் நடக்கலை. ஆனா, தேர்தல் செலவுனு 88,000 ரூபாய் கணக்குக் காட்டியிருக்காங்க. சரியான நிதி அறிக்கைகளைப் பொதுக்குழுவுல தாக்கல் செய்யாம, உறுப்பினர்களோட ஒப்புதலே இல்லாம பொய்யான நிதி அறிக்கையைத் தொழிலாளர் நலத்துறையில தாக்கல் செய்திருக்காங்க. இப்படிப் பல நிர்வாகச் சீர்கேடுகளைச் சொல்லிட்டே போகலாம். அதனால, தேர்தல் நடந்தே ஆகணும்னு நாங்க கோர்ட் படியேறுனதுனாலதான் இந்தத் தேர்தலே நடக்குது.\nஉறுப்பினர்களுக்கு நடந்ததை எல்லாம் விளக்கியிருக்கோம். அதனால, நடிகர், தயாரிப்பாளர் சங்கங்கள்ல எப்படி மாற்றம் வந்துச்சோ அதே மாதிரியான மாற்றம் டப்பிங் யூனியன்லேயும் நிச்சயம் வரும்னு நம்பறோம்'' என்கிறார்.\nரோகிணி தவிர, நடிகர் முரளிகுமார் மற்றும் துர்கா சுந்தர்ராஜனும் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள். சிஜிமோல், ராம்பாபு, எல்.பி.ராஜேஸ்வரி ஆகியோர் இணைச் செயலாளர் பதவிக்கும், டப்பிங் கலைஞர்கள் கோபிநாத், ஜிஜி உள்ளிட்ட 14 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள். ராதாரவி அணியில் கதிர் செயலாளர் பதவிக்கும், ராஜ்கிருஷ்ணா பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள்.\n''இதே ரத்னகும���ர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அன்னைக்கு தேர்தலே நடத்தப்படலைன்னு கூச்சல் போடலை. இன்னிக்குப் பேசறாங்க. முறைகேடுனு லிஸ்ட் போட்டுத் தந்திருக்கிறதா கேள்விப்பட்டேன். லிஸ்டையும் அதற்கான ஆதாரத்தையும் எடுத்துக்கிட்டு வரட்டும், பேசலாம். 50 ரூபாய் சம்பளம் வாங்கிக்கிட்டு இருந்த டப்பிங் கலைஞர்கள் இன்னிக்கு 4000 ரூபாய் வாங்கறதுக்குக் காரணம் நான். ராத்திரி ஒன்பது மணிக்குமேல டப்பிங் போச்சுனா, பெண் கலைஞர்களுக்கு கார் தந்து அனுப்பிவிடணும்னு தயாரிப்பாளர்கள்கிட்ட கேட்டு அதையும் செய்து கொடுத்தேன். ஃப்ரீ காலேஜ் சீட் வேணும்னா கல்லூரி நிர்வாகம் தரும். ஆனா, பையன் மார்க் வாங்கணுமே... அதிக மார்க் வாங்கி சங்கத்தை அணுகினவங்களுக்கு காலேஜ் சீட் வாங்கிக் கொடுத்திருக்கோம். ஜெனரல் பாடிக்கு ஸ்டே வாங்கிட்டு பொதுக்குழு கூடலைனு சொன்னா, என்ன சொல்றது யூனியனை சொந்தக் கட்டடத்துல இயங்க வச்சவனை யூனியன் பதவிக்கு வரக் கூடாதுக்கிறார், தலைவரா இருந்த காலத்துல ஏழே ஏழு தடவைதான் யூனியன் ஆபீஸிக்கு வந்தவர். சங்கத்துக்கு வந்து போறதுக்கே நேரமில்ல, தலைவரா வந்து என்ன செய்யப் போறாராம்' என்கிறார்.\n'உங்களை எதிர்க்கும் அணிக்கு நடிகர் விஷாலின் ஆதரவு இருக்குமென நினைக்கிறீர்களா' என்ற கேள்விக்கு ராதாரவியின் பதில் இது..\n'அவர் இந்த யூனியன்ல உறுப்பினர் இல்லை. அதனால அவரோட பங்கு இருக்காதுனு நான் பெருந்தன்மையோட நம்புறேன். அதேநேரம் அவரோட கைங்கர்யம் இருந்தாலும் நான் கவலைப்படப் போறதில்லை’.\n\"கேள்வியில இருக்கு வம்பு, சிம்புவுக்கு சீவாதீங்க கொம்பு' - 'லட்சிய தி.மு.க' டி.ஆரின் பன்ச்\nஅய்யனார் ராஜன் Follow Following\n``உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n``5 வருஷம் கழிச்சு அமராவதில தண்ணீர்... ஆனா, சந்தோஷமில்ல’’ - சோகத்தில் கரூர் வி\n\"தமிழ்படம் 2 ஸ்பாட்ல சிவா நடிச்சதை பார்த்திருக்கணுமே..’’ - ஐஸ்வர்யா மேனன்\n``கமல் சாருக்குக்கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n���யில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து - பணி செய்யவிடாமல் தடுத்த 84 பேர் மீது வழக்கு\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n\" - ரோகிணி vs \"ஆதாரம் எங்கே\" ராதாரவி டப்பிங் கலைஞர்கள் சங்கத் தேர்தல்\nஏன் #TheShapeOfWater மிஸ் பண்ணக் கூடாத சினிமா\n\"மீண்டும் ஆஸ்கர் வெல்லுமா டிஸ்னி... எதிர்பார்ப்புகளை உண்மையாக்குமா கோகோ \n''கொஞ்ச நாளா என் பொண்ணை ரொம்பவே மிஸ் பண்றேன்'' - 'வாணி ராணி' சங்கீதா பாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00085.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizalai.blogspot.com/2016/04/blog-post_5.html", "date_download": "2018-07-20T18:11:41Z", "digest": "sha1:5S2FMLX6TSNYVOC2RHD3GJCX4SFGQCAM", "length": 3121, "nlines": 73, "source_domain": "thamizalai.blogspot.com", "title": "தமிழ் அலை ஊடக உலகம்: பிள்ளைகளின் பிரதேசம் கவிதை நூல் வெளியீட்டு விழா டாக்டர் சேதுகுமணன் உரை", "raw_content": "படைப்பாளிகளின் தொகுப்பு முயற்சிகளுக்கு துணை நிற்கும் நிறுவனம் தமிழ் அலை.\nஅழகிய, தரமான அச்சு முயற்சிகளுக்கு தொடர்புக்கொள்ளுங்கள் tamilalai@gmail.com\nசெவ்வாய், 5 ஏப்ரல், 2016\nபிள்ளைகளின் பிரதேசம் கவிதை நூல் வெளியீட்டு விழா டாக்டர் சேதுகுமணன் உரை\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் முற்பகல் 8:04\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிள்ளைகளின் பிரதேசம் பற்றி கலைஞர் தொலைக்காட்சி ஒன்...\nProf Suba Veerapandian பேராசிரியர் சுப வீரபாண்டியன...\nKavignar Jeyabaskaran கவிஞர் ஜெயபாஸ்கரன்\nபிள்ளைகளின் பிரதேசம் கவிதை நூல் வெளியீட்டு விழா டா...\nபிள்ளைகளின் பிரதேசம் நூல் வெளியீட்டுவிழாவில் கல்வி...\n↑ உங்கள் தளத்திலும் இணைக்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2018/02/11.html", "date_download": "2018-07-20T17:49:17Z", "digest": "sha1:4KIKDY4K2TWTAEOGJSFR2EUI33COLNIE", "length": 26790, "nlines": 302, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: ரசனையுடன் சந்திப்பு.... (@அமெரிக்கா.... 11)", "raw_content": "\nரசனையுடன் சந்திப்பு.... (@அமெரிக்கா.... 11)\nஇப்பெல்லாம் எந்த ஊருக்குப்போனாலும், நம்முடைய 'புது' சொந்தங்களில் ஒரு சிலரையாவது சந்திக்கணுமுன்னு 'எழுதப்படாத விதி' ஒன்னு இருக்குல்லே அதன்படியே மூணே மூணு சொந்தங்களுக்கு மட்டும் வர்ற விவரம் சொல்லி இருந்தேன். இன்றைக்கு வேலை நாள்...... வீக் எண்டுன்னால் அவுங்களுக்கும் கொஞ்சம் நேரம் கிடைக்கும்.\nநம்ம ரசனை, தங்கும் இடம் எங்கேன்னு கேட்டுட்டு, அவரே வந்து சந்திக்கறதாச் சொன்னார்.\nநாங்க காலையில் கொஞ்சம் சீக்கிரமாவே எழுந்து ரெடி ஆனோம். ராத்திரி சரியா ஒன்னும் வயித்துக்குள் போடலையேன்னு அதுபாட்டுக்கு கூச்சல் போடுது. கீழே போய் ரெஸ்ட்டாரண்டுலே ப்ரேக்ஃபாஸ்ட் இருக்கான்னு பார்த்தால்.... எல்லாம் இன்னும் முக்கால்மணி ஆகுமாம்.\nசின்னதா ஒரு கடை இங்கேயே இருக்குன்னு அதுலே தயிரும், மஃப்பின்னுமா வாங்கிக்கிட்டோம். நம்ம அறையில் இருந்து எட்டிப்பார்த்தாலே உள்முற்றமும், அதுலே இருக்கும் நீச்சல்குளமும், டென்னிஸ் கோர்ட் (எல்லாமே இன்டோர் வகை) இந்தக் கடை எல்லாம் காட்சி கொடுத்துருது :-)\nரசனை வந்ததும் அவரோடு 'நேரில்' அறிமுகம் ஆச்சு :-) எங்களையெல்லாம் நீல்க்ரீஸ் கூட்டிப்போய் விருந்து வச்சுட்டார் ஹைய்யோ.... எத்தனை நாளாச்சு சோறு பார்த்து ஹைய்யோ.... எத்தனை நாளாச்சு சோறு பார்த்து பஃபேதான். கொஞ்சம் பூந்து விளையாடுனது உண்மை பஃபேதான். கொஞ்சம் பூந்து விளையாடுனது உண்மை மார்கம் ரோடு, ஸ்கார்பரோன்னு சொன்ன நினைவு.\nஇந்த ஏரியா முழுசும் நகைக்கடைகளும் துணிக்கடைகளுமா நம்ம தி. நகர் போலத்தான். தமிழ் எழுத்துகளைப் பார்த்து மனம் மகிழ்ந்தது உண்மை. எதாவது ஒரு கடைக்குள் நுழைஞ்சு பார்க்காமல் போனது இப்போ ஒரு குறையாத் தோணுது எனக்கு.... இந்தக் கொடி எப்படி இருக்குமுன்னு பார்க்கலை பாருங்க.... :-)\nநீல்க்ரீஸுக்கு எதிரில் சிவன் கோவில் இருக்கு ப்ரமராம்பா ஸமேத சந்த்ரமௌலீஸ்வர ஷிவாலயம் ப்ரமராம்பா ஸமேத சந்த்ரமௌலீஸ்வர ஷிவாலயம் உச்சி பூஜை முடிஞ்சு கோவில் மூடியிருக்கு. பார்த்தாக் கோவில் மாதிரி இல்லையேன்னு நினைக்கப்டாது.... எங்கூரில்கூட சாதாரண ஹால் போலத்தான் முகப்பில் இருக்கும். உள்ளே போனால் கோவில் :-)\nஅடுத்து எங்களை அய்யப்பன் கோவிலுக்குக் கூட்டிப்போனார். நம்ம பக்க கோபுரத்தோடு அழகாவே இருக்கு இந்தக் கோவில்.\nதமிழ் , மலையாளம் மொழிகளில் உள்ளூர்தகவல்களோடு நம்ம கம்யூனிடிக்கான செய்தித்தாள் வந்துக்கிட்டு இருக்கு\n'நம்மவரின்' நோட்புக்கில், யூஎஸ்பி ரிஸீவர் உடைஞ்சுருச்சுன்னு இன்னொரு ஒயர்லெஸ் மௌஸ் வாங்கும்படியா ஆச்சு. எனக்கு எலி இல்லாமல் வேலை ஆகாது, ம்யாவ்..... நம்ம ரசனைதான் வால்மார்ட் கூட்டிட்டுப்போனார். எனக்கு இதுதான் முதல்முறை இந்த வால்மார்ட் விஸிட். நியூஸியில் வந்தாச்சுன்னாலும்.... எங்கூருக்கு இன்னும் வரலை ரொம்ப மலிவா இருக்குன்னு தோணல். ஒரு 64 GB எஸ்டி கார்ட் வாங்கினோம்.\nவேலைநாளும் அதுவுமா அவருடைய நேரத்தை நம்மோடு வீணாக்கறாரேன்னு எங்களுக்குள் ஒரு பதைப்பு. அவரும் ரொம்பப் புரிதலோடு நம்மை ஃபிஞ்ச் ஸ்டேஷனாண்டை கொண்டுபோய் விட்டார்.\nஒரு சிலமணி நேரம்தான் அவரோடு இருந்தோம், ஆனாலும் என்னவோ பலவருசப் பழக்கம்போல் ஆயிருச்சு. எல்லாம் இணையம் தந்த கொடை\nஎன் நண்பர்களைத் திருடும் பழக்கம் 'நம்மவருக்கு' உண்டு என்பதால் எனக்கும் மகிழ்ச்சியே :-)\nநமக்கும் இங்கே டொரொன்டோவைக் கொஞ்சம் சுத்திப் பார்த்துக்கணும். ஸிட்டி ஸைட் ஸீயிங் டூர் இருக்கு, அதுலே போனால் நமக்கு வசதி, தனியா அல்லாட வேணாம். மொத்தம் 20 இடங்களில் நிறுத்துவாங்களாம். நாம் இறங்கிப்போய்ப் பார்த்துட்டு அடுத்துவர்ற வண்டியில் ஏறிக்கலாம். ஒரு டிக்கெட், 48 மணி நேரத்துக்குச் செல்லும். ஆனால் நமக்கு நேரம் இல்லை. நாளைக் காலையில் ஒரு மூணு நாள் பயணம் போறோம். கூடியவரை, இப்ப என்ன கிடைக்குதோ அது.....\nயூனியன் ஸ்டேஷனுக்குப் போகணும். நாம் கேக்காமலேயே நம்மைப் 'பார்த்துட்டு' ஸீனியர் ஸிட்டிசன் டிஸ்கவுண்ட் கிடைச்சது :-) ரொம்பவே மலிவு வேற எங்கூர்லே இதைப்போல நாலு மடங்கு ஆகி இருக்கும். எங்க டாலரும் கனேடியன் டாலரும் ஏறக்கொறைய ஒரே மதிப்பு என்றதால் எனக்குக் கணக்குப்போடக் கஷ்டப்பட வேணாம் :-)\nயூனியன் ஸ்டேஷனில் இறங்கி வேடிக்கை பார்த்துக்கிட்டே பொடி நடையில் வாட்டர்ஃப்ரன்ட் வரை போனோம். சிஎன் டவர் போகலாமான்னார் 'நம்மவர்'. நான் சொல்லலை.... இவர் போனபிறவியில் கருடன்னு எங்கே போனாலும் உசரமா இருக்கும் இடத்துலே ஏறிப்போய்ப் பார்த்தால்தான் திருப்தி. ஏற்கெனவே ஒருமுறை இவர் மட்டும் தனியா இங்கே வந்தப்பப் பார்த்துட்டு வந்துருக்கார். அப்புறம் இப்பவும் வேணுமான்னு தட��� போட்டேன். எத்தனை நாடுகளில்தான் பார்ப்பது\nரிக்‌ஷாக்காரத் தம்பிக்கு ஒரு ஹை\nஎனக்குக் கடலும் கப்பலும் பிடிக்கும்..... நிதானமா உக்கார்ந்து ரசிச்சேன் :-) வெயில் இருந்தாலும்..... அவ்வளவா உரைக்கலை......\nநல்ல கூட்டம்தான் எல்லா இடங்களிலும்.\nஹேய்.... யாராக்கும்..... யாராக்கும் இது, கத்தரிக்காய் கஷணத்தைப் ப்ளேட்டில்லாமல் தூக்கியெறிஞ்சது.......\nபெரிய பெரிய உயரமான கட்டடங்கள், ஓசை இல்லாமல் ஓடும் ட்ராம்கள் இப்படிப் பெரிய நகரங்களுக்கான அம்சங்கள் நிறைஞ்சு இருக்கு \nஷாப்பிங் ஆர்க்கேடுகளுக்குள் புகுந்து புறப்பட்டோம். காய்கறிகள் கூட விலை மலிவுதான்\nமறுநாளைக்குத் தேவையான சில தீனிகள், ராத்ரி சாப்பாட்டுக்காக கொஞ்சம் பாஸ்தா ஸாலட்னு இங்கேயே வாங்கிக்கிட்டோம்.\nதிரும்பப் பொடிநடையில் யூனியன் ஸ்டேஷனுக்கு வந்து, யார்க்டேலுக்கு டிக்கெட் எடுத்தோம். இப்பவும் ட்ரெயினில் அவ்வளவாக் கூட்டம் இல்லை. சும்மாச் சொல்லக்கூடாது.... இங்கே ஸப்வே ட்ரெய்ன் சர்வீஸ் நல்லாவே இருக்கு\nயார்க்டேல் ஸ்டேஷனில் இறங்கி வெளியே வர்றோம்... அந்த வழி ஸ்டேஷனை ஒட்டியே இருக்கும் ஷாப்பிங் சென்டரில் கொண்டுபோய் விட்டுருச்சு :-) பிரமாண்டமான கட்டடம். நம் அறை ஜன்னல் வழியாப் பார்த்துருந்தேன். ஆனா அது ஷாப்பிங் சென்டருன்னு அப்போ தெரியாது:-)\nமகளுக்கு வேண்டிய சில ஐட்டங்கள் இருக்கான்னு பார்த்துக்க 'மேக்' கடைக்குள் போனேன். விலைகூட சரிதானோ எதுக்கும் இருக்கட்டுமுன்னு மகளுக்கு சேதி அனுப்பிட்டு, பதில் வரும்வரை சுத்திக்கிட்டு இருந்தோம். இதைவிட அமெரிக்காவில் மலிவுன்னு பதில் வந்துருச்சு. நெசமாவா எதுக்கும் இருக்கட்டுமுன்னு மகளுக்கு சேதி அனுப்பிட்டு, பதில் வரும்வரை சுத்திக்கிட்டு இருந்தோம். இதைவிட அமெரிக்காவில் மலிவுன்னு பதில் வந்துருச்சு. நெசமாவா\nஎங்கூர்க்கடை ஒன்னு பார்த்துட்டு ரொம்ப மகிழ்ச்சி நகைக்கடைதான். ஆனால் இங்கே இன்னும் அருமையான டிஸைன்ஸ் இருக்கே நகைக்கடைதான். ஆனால் இங்கே இன்னும் அருமையான டிஸைன்ஸ் இருக்கே அப்ப.... நியூஸிக்காரங்கதான் கஞ்சன்களா............. வாங்கிட மாட்டோமே............ :-)\n பார்க்கிங் பிரச்சனை இருக்கச் சான்ஸே இல்லை.....\nஆறு பேக் எல்லாம் இனி கிடையாதாம் அப்ப\nபொடிநடையில் வளாகத்தைக்கடந்து சாலைக்கு அந்தாண்டை இருக்கும் ஹாலிடே இன் போய்ச் சேர்ந்தோம். நிறை��� நடந்தாச்சு இன்றைக்கு..... இனி முடியாது.\nநாளைக்கு ஒரு மூணு நாள் டூர் போறோமுன்னு சொன்னேனே.... அதுக்குக் கொஞ்சம் ரெடியாகணும். இந்தியப் பயணத்துக்குன்னு கொண்டு போகும் பெரிய பெட்டிகள் இல்லாம மீடியம் சைஸ்தான் இந்த மூணு வார அமெரிக்கா & கனடா பயணத்துக்குக் கொண்டு போயிருக்கோம். ஆனாலும் மூணு நாள் பயணத்துக்கு இதைக் கட்டி வலிக்கணுமா\nநாம்தான் இப்போ அனுபவசாலிகளா ஆகிட்டோமே :-) அடுத்த மூணு நாளைக்குண்டான துணிமணிகளையும், டாய்லெட்ரியும் சின்ன கேபின் பேகில் எடுத்து வச்சுட்டு, மற்ற பெட்டிகளை க்ளோக் ரூமில் கொண்டு போய் போட்டோம். மூணாம்நாள் மறுபடி இங்கேதான் வந்து தங்கறோம் என்பதால் பிரச்சனை இல்லை.\nகாலையில் ஆறரைக்குப் பிக்கப் பாய்ண்டில் இருக்கணும். சரியா\nPIN குறிப்பு : பயணம் ஒன்னு கிடைச்சுருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துலே கிளம்பிடணும். திரும்பி வரும்வரை.... அங்கங்கே கிடைக்கும் வைஃபை வசதி பொறுத்து பதிவுகள் வெளியாகலாம். ஆகாமலும் போகலாம்.....\nவந்தேன், படித்தேன், பார்த்தேன், ரசித்தேன்\nஆஹா அடுத்த பயணம் கிடைச்சாச்சு..... எனக்கும் ஒரு பயணத்திற்கான வாய்ப்பு வந்திருக்கிறது இருக்கும் வேலைகளுக்கு நடுவே போக முடியுமா எனப் பார்க்கணும்\nபடங்கள் பார்க்கும்போது மகிழ்ச்சி. நேரில் பார்க்க முடியாத இடங்களை உங்கள் மூலம் பார்த்து ரசிப்பதிலும் மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிரது\nஅடுத்த பயணம் இனிமையா...சுகமாய்...நலமுடன் அமைய வாழ்த்துக்கள்....\nகனடாவா சரியான ஊர் சுற்றும் வாலிபியோ நட்பின் பெயர் சொல்லி இருக்கலாமோ கனடாவில் சைக்கிள் ரிக்‌ஷாவா ரசித்துப்படித்தேன்\nமுதலில்... அடுத்த பயணத்துக்கு வாழ்த்துகள். உலகம் சுற்றும் வாலிபர்களான உங்களுக்கும் கோபால் சாருக்கும் எனது வாழ்த்துகள்.\nரசனையின் விருந்தோம்பல் சிறப்பு. திடீர்னு வெளிநாட்டுல நம்ம சாப்பாடு கெடைச்சா பேரானந்த திக்குமுக்காடல்கள்தான்.\nஇரட்டை மீன்கள் பாண்டியர்களின் சின்னம். அதுனால கனடாதான் உண்மையான பாண்டி நாடுன்னு யாரும் பொறப்படாம இருந்தாச் சரி. :)\nதமிழில் செய்தித்தாள்கள், கடையின் பெயர்கள். நம்மூரை நினைவூட்டின.\nதாமதமான பதிலுக்கு.... மாப்பு... ப்ளீஸ்....\nபயணத்துக்கு சந்தர்ப்பம் அமைஞ்சால் விடப்டாது :-)\nதாமதமான பதிலுக்கு.... மாப்பு... ப்ளீஸ்....\nதாமதமான பதிலுக்கு.... மாப்பு... ப்ளீஸ்....\nதாமதம���ன பதிலுக்கு.... மாப்பு... ப்ளீஸ்....\nரசித்து வாசித்தமைக்கு என் நன்றிகள்.\n நம்ம ரசனை ஸ்ரீராம்தான். வலைப்பதிவாளர்\nதாமதமான பதிலுக்கு.... மாப்பு... ப்ளீஸ்....\nரசனையை முதல்முதலாப் பார்க்கறோம் என்ற நினைப்பே வரலை இதுதான் வலைப்பதிவாளர்கள் சந்திப்பில் ஒரு அழகு\nபாண்டியர்கள் வந்துட்டு, ஓசைப்படாமத் திரும்பிப்போயிட்டாங்க. அவுங்க வந்த நேரம் குளிர்காலம். மைனஸ் பத்துன்னதும் பதறியடிச்சு ஓடுனவுங்க... திரும்ப வரவே இல்லை :-)\nதாமதமான பதிலுக்கு.... மாப்பு... ப்ளீஸ்....\nதெரிந்த பெயர்களும் தெரிந்த மொழியும் மகிழ்ச்சியை அள்ளித் தருதே\nதாமதமான பதிலுக்கு.... மாப்பு... ப்ளீஸ்....\nரசனையுடன் சந்திப்பு.... (@அமெரிக்கா.... 11)\nஇப்படி ஒரு ஓட்டமா.......... ராமா.... (@அமெரிக்க...\nஎல் வியில் இருந்து எல் ஏவுக்கு...... (@அமெரிக்கா....\nஇஷ்டம் போல வெட்டு....... (@அமெரிக்கா.... 8)\nசிகப்புக் கம்பளம் போடச் சொன்னா........... (@அமெரி...\nடைம் மெஷீன்லே ஏறிப்போய் ராமனையும், க்ருஷ்ணனையும் ப...\nஒரு கேன்யனுக்குள்ளே படகு சவாரி \nக்ராண்ட் கேன்யன்....... (@அமெரிக்கா.... 4)\nஅத்தான்...... அத்தான்....... (@அமெரிக்கா.... 3...\nசிறியதோர் உலகம் செய்வோமுன்னு..... (@அமெரிக்கா....\nஅமெரிக்கா...... இதோ வந்தேன்.... (@அமெரிக்கா... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udumalaionline.blogspot.com/2014/11/blog-post_28.html", "date_download": "2018-07-20T18:04:08Z", "digest": "sha1:ITWSOOT6BCBYZI6L6MC7AFMPKMCTB24P", "length": 21201, "nlines": 132, "source_domain": "udumalaionline.blogspot.com", "title": "வாருங்கள் வாசிப்போம்...: அறியப்படாத மதுரை", "raw_content": "\nபுத்தக மதிப்புரைகளுக்காக ஒரு தளம்\nநாவலந்தீவின் நாகரிகத்திற்கான அடையாளம் மதுரை. பெருமை பல பேசும் சங்ககால நகரம். வெள்ளியம்பலமும் பொற்றாமரையும் புகழ் சேர்த்த மதுரை இழந்தவையும் பெற்றவையும் ஏராளம். தொழில்நுட்ப வளர்ச்சியும் வணிகமயமாதலும் நம் மண்ணையும் மரபையும் வனப்பையும் பாழ்ப்படுத்திவிட்டன. மதுரையும் அதற்கு விலக்கல்ல. காலப்பெருவெளியில் உந்தித்தள்ளுகிற வாழ்க்கைச்சூழலில் மறைந்தவற்றையும் நாம் மறந்தவற்றையும் கண்முன் கொணரும் முயற்சியாக இந்நூலெங்கும் மதுரையின் காலச்சுவடுகள். சிதைவுற்ற பழமையின் சிதைவுறாத நினைவுப் பதியன்கள்.\nநூல் ஆசிரியர் : ந. பாண்டுரெங்கன் பேச 9865102051.\nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\nநூலாசிரியர் கவிஞர் ந. பாண்டுரெங்கன் அவர்கள் மாவட்ட நூலகராக இருந்து ஓய்வு பெற்றவர். அரசுப் பணியில���ருந்து ஓய்வு பெற்ற பின் இலக்கியப் பணியில் ஓய்வின்றி உழைத்து வருகிறார். கலை, இலக்கிய பெருமன்றத்தின் மதுரைக் கிளையில் பொறுப்பு வகித்து இலக்கியப் பணியாற்றி வருகிறார். ‘அறியப்படாத மதுரை’ என்ற தலைப்பே அறிய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டுவதாக உள்ளது. எல்லோரும் அறிந்த மதுரை பற்றி பலரும் அறிந்திடாத பல அரிய தகவல்களின் பெட்டகமாக நூல் உள்ளது. பாராட்டுக்கள். நூலை மிகத்தரமாக பதிப்பித்துள்ள என்.சி.பி.எச். நிறுவனத்திற்கும் பாராட்டுக்கள்.\nஇந்த நூலை “தலைகளிலும், தோள்களிலும் என்.சி.பி.எச். நூல்களைச் சுமந்து பள்ளித்தலமனைத்தும் பரவச் செய்து வரும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு” என்று காணிக்கை ஆக்கி இருப்பதிலேயே நூலாசிரியர் கவிஞர் ந. பாண்டுரெங்கன் வித்தியாசப்படுகிறார். ந. என்பது அவரது முன்னெழுத்து, தந்தையின் பெயருக்காக எழுதப்பட்டாலும் ‘அறியப்படாத மதுரை’ என்ற நல்ல நூலின் ஆசிரியர் என்பதால் ந. பாண்டுரங்கன் என்றும் பொருள் கொள்ளலாம். மாவட்ட நூலகராக இருந்த போது வாசித்த நூல்கள், இந்த நூல் எழுத உதவி உள்ளன. வாசிப்பை நேசித்தால் எழுத்தாளர் ஆகலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு கவிஞர் ந. பாண்டுரங்கன். மதுரையை சுற்றிய கழுதை கூட மதுரையை விட்டு போகாது என்பார்கள். ஆம். ரம்மியமான ஊர் மதுரை. நான் மதுரையில் பிறந்தவன். எனக்கும் பிறந்த மண் பற்று உண்டு. முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் பிறந்த ஊர் சேலம் என்றாலும் அவருக்கு பிடித்த ஊர் மதுரை. பல்வேறு சிறப்புகள் பெற்ற மதுரையைப் பற்றி பல புதிய தகவல்களை நூலைல் எழுதி உள்ளார். நேரடியாக பல இடங்களுக்கு சென்று பார்த்து, அறிந்து, ஆராய்ந்து, எழுதி உள்ளார் . பாராட்டுக்கள்.\nமதுரையைப் பற்றி ஆய்வு நூலாக உள்ளது. 10 தலைப்புகளில் எழுதி உள்ளார்கள். 1. ஆலவாயன் தம்பிரான் கோவில் (மீனாட்சியம்மன் கோவில்) பற்றிய விரிவான கட்டுரை கோவிலை வாசகர்களின் மனக்கண்ணில் படம் பிடித்து காட்டுகின்றது. இந்த நூல் படித்துவிட்டு அல்லது கையில் வைத்துக் கொண்டு மீனாட்சியம்மன் கோவில் சென்று கலைகளை ரசிக்கலாம். மிக விரிவாகவும், விளக்கமாக எழுதி உள்ளார். 'உங்கள் நூலகம் ' மாத இதழில் கட்டுரைகளாக வந்த போதே படித்து விட்டு நூலாசிரியரைப் பாராட்டினேன். மொத்தமாக தொகுத்து நூலாகப் படித்த போது மனம் மகிழ்ந்தேன். கோவில் பற்றி மட்டுமல்ல, திருவிழாக்கள் பற்றி, தெரு பெயர்களுக்கான காரணம் பற்றி சுவைபட எழுதி உள்ளார்.\nநூலில் இருந்து சில துளிகள் :\n“தெருக்களும் வீதிகளும் வெறும் பூகோள அடையாளங்கள் மட்டுமல்ல, மக்களின் பண்பாட்டையும் கலை உணர்வையும் வாழ்க்கை முறைகளையும் வெளிப்படுத்துகிற சரித்திர சின்னங்கள். தெருக்களில் எழுகிற புரட்சிகள் தான் தேசங்களின் எழுச்சிக்கான ஆணிவேர். தெருக்களின் ஒருங்கிணைப்பு தான் ஊர். ஊர்களின் இணைப்பே மாவட்டங்கள். மாவட்டங்களின் எழுச்சியே மாநில எழுச்சி. மாநிலங்கள் இல்லையேல் தேசம் இல்லை. எனவே தெருக்களை நேசிப்போம்”.\nமதுரையின் நாட்டார் தெய்வங்கள் பற்றி தெரியாத செய்திகள் சேகரித்து விரிவாக எழுதி உள்ளார்கள். நான் வாழ்ந்து வரும் வடக்கு மாசி வீதி பற்றிய தகவலும் நூலில் உள்ளது. “ஆயிரம் வீடுகளைக் கொண்ட யாதவர்கள் தீப்பந்த வெளிச்சத்தில் இராமாயணம் படித்து விரிவுரை சொல்லிய இராமாயணச்சாவடி இப்பகுதியில் தான் உள்ளது. பெருந்தெய்வம் திருமால் பற்றிய அழகர் வர்ணிப்புப் பாடலை இப்பகுதிப் பெரியவர்கள் இசையோடு பாடக்கேட்பது மனதிற்குக் கிளர்ச்சியூட்டுவதாகும்”. இன்றும் இராமாயணச்சாவடி என்ற பெயரிலேயே சாவடி உள்ளது.சித்திரைத் திருவிழாவின் போது ஒருநாள் இந்த சாவடிக்கு கடவுள் சிலைகள் கொண்டு வருவது வழக்கம் .\n“சீர்திருத்தக் கிறித்தவரும் மதுரையும்” கட்டுரையில் அமெரிக்கன் கல்லூரி உருவான வரலாறு அன்றைய மதிப்பு ரூபாய்கள் மிஷன் மருத்துவமனை, மதுரை Y.M.C.A. பல்வேறு பள்ளிகள் உருவான வரலாறு, மதுரையை அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து நூல் எழுதி உள்ளார்கள். முனைவர் பட்ட ஆய்வாளர்கள் போலவே துணை நின்ற நூல்களின் பட்டியலையும் இறுதியில் எழுதி இருப்பது நூலாசிரியரின் அறிவு நாணயத்திற்கு சான்றாகும்.\n“கத்தோலிக்க கிறித்துவத்தில் மதுரையின் பங்கு” கட்டுரையில் இராபர்ட்-தெ.நோபிலி, புனித அருளானந்தர், வீரமாமுனிவர் என்ற ஜோசப் பெஸ்கி ஆகியோர் பற்றிய வரலாறு ஆண்டுகளுடன் மிகத்துல்லியமாக எழுதி உள்ளார். கல்விப்பணி பற்றியும் எழுதி உள்ளார்.\nமதுரையின் பெருமையைப் பறைசாற்றும் அற்புத நூல். இந்த நூல் படித்தால் மதுரையில் பிறந்ததற்காக மதுரையில் பிறந்த அனைவரும் பெருமை கொள்ளலாம். ஒரு காலத்தில் அப்படி இருந்த மதுரை இன்று இப்படி உள்ளதே என்று மனம் வருந்தி மதுரையை சீரமைக்க உதவிடும் நூல். உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் வந்த மாற்றங்கள் மதுரையில் நடந்த நெசவுத் தொழிலை எப்படி நசித்தது என்ற விபரமும் நூலில் உள்ளது.\nஇஸ்லாமியர்கள் பற்றியும் கட்டுரை வடித்துள்ளார். “நூற்றாலை மறந்த ஆலைகளும் நூலிழை அறுந்த வாழ்வுகளும்” கட்டுரையில் பல ஆலைகள் மூடப்பட்ட ஆலைத் தொழிலாளிகளின் வாழ்க்கை போராட்டமானதை எழுதி உள்ளார்.\nமதுரையின் புகழ்பெற்ற திரையரங்கம் “சிடிசினிமா வாகன நிறுத்தமாகவும், பேன்சிப் பொருட்கள் விற்பனை அங்காடியாகவும் மாறி விட்டது” இப்படி மதுரையின் பல்வேறு தெருக்களையும், கட்டிடங்களையும் அன்றும் இன்றும் என்று ஒப்பிட்டு ஆய்வு நூலாக வடித்துள்ள நூலாசிரியர் கவிஞர் ந. பாண்டுரங்கன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.\nதொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42\nஆன்லைனில் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணையதளம்\nஆன்லைனில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணைய அங்காடி. 2004 முதல் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான துரித சேவையினை வழங்கி வருகிறது.\nலா.ச.ராமாமிருதம் கதைகள்( மூன்றாம் தொகுதி)\nஜி.சுப்பிரமணிய ஐயர்: புதிய விழிப்பின் முன்னோடி\nகொழும்பு முதல் அல்மோரா வரை\nசோம. வள்ளியப்பனின் அள்ள அள்ள பணம் (பாகம் 5)\nவண்ணக்கடல் - வெண்முரசு -3\nவைரமுத்துவின் வானம் தொட்டு விடும் தூரம்தான்\nசிதம்பர ரகசியம் (காகித்திய அகாதெமி விருது பெற்றது)...\nஹிட்லர் (ஆதி முதல் அந்தம்வரை சொல்லப்படாத சரித்திரம...\nகம்பராமாயணம் ( 7 -தொகுதிகள் )\nசாதியும் நானும் – பெருமாள் முருகன்\nஅண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்\nநீதி நூல் களஞ்சியம் (23 நூல்கள் உரையுடன்)\nஉலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை\nஜெயமோகன் சிறுகதைகள் - ஒரு ஜாலி ரிவிவ்யூ\nஎன் பெயர் சிவப்பு - ஆதவ் விமர்சனம்\nGroup IV மாதிரி வினா விடை\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி 1\nஏழாம் உலகம் - ஜெயமோகன்\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nவைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர்\nவானம் வசப்படும்: இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் இனி...\n\"ரம்பையும் நாச்சியாரும்\" - சா.கந்தசாமி\nமுதலாளித்துவம் ஒரு பேய்க் கதை\nசாதி ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்\nவிகடன் இயர் ப���க் 2014\nகாந்தியோடு பேசுவேன் - எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள்\nஇந்த வலைப்பூ உடுமலை.காம் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது.. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.slmmf.org/2017/08/blog-post_32.html", "date_download": "2018-07-20T17:51:49Z", "digest": "sha1:JRJ2B6UNEXT2NNWANG7L7MUJZCSKXM62", "length": 3061, "nlines": 43, "source_domain": "www.slmmf.org", "title": "ஊடகவியலாளர்களுக்கு வட்டியற்ற அருண கடன் திட்டம் | SRI LANKA MUSLIM MEDIA FORUM", "raw_content": "\nHome News ஊடகவியலாளர்களுக்கு வட்டியற்ற அருண கடன் திட்டம்\nஊடகவியலாளர்களுக்கு வட்டியற்ற அருண கடன் திட்டம்\nஊடகவியலாளர்களின் தொழில்வான்மையை மேம்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்படும் மாத்திய அருண என்ற கடன் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nஊடக உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக உயர்ந்த பட்சம் மூன்று இலட்சம் ரூபா வரை வட்டியின்றி கடன் வழங்கப்படவுள்ளது. இதேவேளை தம்மிடம் காணப்படும் ஊடக உபகரணங்களை திருத்துவதற்காக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரையிலான கடனை 50 சதவீத வட்டியிலும் பெற்றுக்கொள்ளலாம்.\nஊடக நிறுவனங்களில் மூன்று வருட கால சேவைக்காலத்தை பூர்த்தி செய்த 60 வயதிற்குட்பட்ட அங்கீகரிக்கப்பட்ட ஊடக நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு இதற்காக விண்ணப்பிக்கலாம்.\nநிரந்தர, பகுதிநேர, சுதந்திர, பிராந்திய, இணையத்தள ஊடகவியலாளர்களுக்கு இதற்காக விண்ணப்பிக்கலாம்.\nஊடக பணிப்பாளர், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு பொல்ஹேன்கொட, நாரஹென்பிட்டி.\nவிண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி தினம் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதியாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/35tnpsc_16.html", "date_download": "2018-07-20T18:28:19Z", "digest": "sha1:BMHPH4PVNPYCFWCCDSST53XUGI6ACPYQ", "length": 10268, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "35.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n62.மணிமேகலா தெய்வம் மணிமேகலைக்கு இத்கான வரத்தை தருகிறது\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n63.தேவி கேளாய் செய்தவ யாக்கையின் என்ற செய்யுள் வரிகளில் யாக்கை என்பதன் பொருள்\n64.இவற்றில ஐம்பொறியில் இல்லாதது எது\n65.அலகில பல்லுயிர் அறுவகைத் தாகும்\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n66.தீவினை யென்பது யாதென வினவின்\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n67.பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் சொல்லெனச் சொல்லில் தோன்றுவ.........\n68.'பொய்யே குறளை கடுஞ்சொல் பயனில் என்பதில் குறளை என்பதின் பொருள்\n69.இத்திறம் படரார் படர்கு��ர் ஆயின்\nவிடை : ஈ)இவை அனைத்தும்\n70.மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர் யார்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/10-8.html", "date_download": "2018-07-20T18:19:16Z", "digest": "sha1:JL6YOBK3GKWHLJYFDUERMNAE37WHDZSV", "length": 13266, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "வவுனியா வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் காவியமான 10 கரும்புலிமாவீரர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவவுனியா வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் காவியமான 10 கரும்புலிமாவீரர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nby விவசாயி செய்திகள் 23:31:00 - 0\nவவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்���ு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கருவி (விமான ராடர்) மீதும் 09.09.2008 அன்று மேற்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளின் மும்முனை அதிரடித் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கரும்புலி லெப்.கேணல் வினோதன், கரும்புலி லெப்.கேணல் மதியழகி, கரும்புலி மேஜர் நிலாகரன், கரும்புலி மேஜர் ஆனந்தி, கரும்புலி கப்டன் எழிலகன், கரும்புலி கப்டன் கனிமதி, கரும்புலி கப்டன் நிமலன், கரும்புலி கப்டன் அறிவுத்தமிழ், கரும்புலி கப்டன் அகிலன், கரும்புலி கப்டன் முத்துநகை ஆகிய கரும்புலி மாவீரர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வவுனியாவில் அமைந்துள்ள வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇத் தாக்குதலில் சிறப்பாக செயற்பட்ட படையணிப் தளபதிகளும், பொறுப்பாளரும், போராளிகளும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பாராட்டுப் பெற்று பல விருதுகள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://captaintiger.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2018-07-20T18:09:16Z", "digest": "sha1:2VFN32XLTNH5RE2DYH4RHCIIDVOTQIVZ", "length": 12674, "nlines": 129, "source_domain": "captaintiger.wordpress.com", "title": "சத்குரு ஜக்கி வாசுதேவ் | கேப்டன் டைகர்", "raw_content": "\nபஞ்ச் லைன் எதுவும் இல்லை ….\nTag Archives: சத்குரு ஜக்கி வாசுதேவ்\nசத்குருவுடன் ஒரு மஹா சத்சங்கம் …\nசத்குரு ஜக்கி வாசுதேவ்\tசத்குரு ஜக்கி வாசுதேவ், சத்சங்கம், மஹா சத்சங்கம், maha sathsang, sadhguru jaggi vasudev, sathsang\nஒவ்வொரு ஆணும் பெண்களை மதிக்கக் கற்றுக் கொள்ளும் வரை அவன் தன்னைதானே உணர வாய்ப்பே இல்லை … அவனின் பாதியே பெண்மை தான் ..\nசத்குரு ஜக்கி வாசுதேவ்\tசத்குரு ஜக்கி வாசுதேவ்\nசாராயத்துக்கு அடிமையாகிவிட்ட ஓர் இளைஞன் இருந்தான். ‘இப்படி மோசமான சாராயத்தை நீ தொடர்ந்து குடித்தால், உன் உயிருக்கு ஆபத்து. ஒருநாள் உன் குடலே வெளியே வந்துவிடும்’ என்று அவனுடைய நண்பன் பயமுறுத்திப் பார்த்தான். ஆனால், அவனோ தினமும் குடித்துவிட்டு வாந்திஎடுக்கும் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. பார்த்தான் நண்பன். ஒருநாள், ஒரு ஆட்டின் குடலை வாங்கி, அவன் வாந்தி எடுக் கும் இடத்தில் போட்டுவைத்தான். அன்றைக்குக் குடித்துவிட்டு வாந்தி எடுக்கப் போனவன் பதறிக்கொண்டு திரும்பி வந்தான். ‘டேய், நீ சொன்னபடியே இன்று என் குடல் வெளியே வந்துவிட்டது’ என்றான். ‘சரி, இப்போதாவது குடிப்பதை நிறுத்து…’ ‘கவலைப்படாதே நண்பா… வெளியே வந்ததை எடுத்து உள்ளே போட்டுக்கொண்டுவிட்டேன்’ என்றான் அவன். நண்பன் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால், அங்கே கிடந்த குடல் தன்னுடையதாகத்தான் இருக்கும் என்று அவன் நினைத்துஇருப்பான். அப்படி ஒரு நம்பிக்கை உங்கள் மீது உங்கள் நண்பருக்கு இருக்கிறதா உங்கள் நண்பரிடம் மட்டுமல்ல; நீங்கள் சந்திக்கும் அத்தனை பேரிடமும் அப்படி ஒரு நம்பிக்கையை நிலைநாட்டும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள். ஏதோ ஒன்றைச் சாதிக்க மட்டும் அப்படிச் செய்யாமல், அதையே உங்கள் குணநலனாக மாற்றிக்கொள்ளுங்கள். இது நேராத வரை உங்களால் அற்புதமான உறவுகளை அமைத்துக்கொள்ள முடியாது…\nசத்குரு ஜக்கி வாசுதேவ்\tசத்குரு ஜக்கி வாசுதேவ்\nநண்பேன்டா – 2 …\nவகையறா … Select Category சத்குரு ஜக்கி வாசுதேவ் (5) மொக்கைகள் (17) வகையில்லாதவை (4)\nஈஷா கல்வி உதவி …\nதமிழ் காமிக்ஸ் உலகம் …\nஇங்க உங்க மெயில் id கொடுத்தீங்கன்னா, என்னோட புது மொக்கைகள் பத்தின அறிவுப்பு உங்கள தேடி வரும் ...\nவகை மேகம் . . .\nசத்குரு ஜக்கி வாசுதேவ் மொக்கைகள் வகையில்லாதவை\nயா��ும் நான் எழுதுறத காப்பி அடிக்க போறது இல்ல...இருந்தாலும் ஒரு கெத்துக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thodari-aandavan-kattalai-leaked-online-042412.html", "date_download": "2018-07-20T18:45:33Z", "digest": "sha1:3ART6JYB3Y77ANN6T6WFPONTM3JQFJLN", "length": 11035, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியான தொடரி, ஆண்டவன் கட்டளை | Thodari, Aandavan Kattalai leaked online - Tamil Filmibeat", "raw_content": "\n» இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியான தொடரி, ஆண்டவன் கட்டளை\nஇணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியான தொடரி, ஆண்டவன் கட்டளை\nசென்னை: தனுஷ் நடித்த தொடரி, விஜய் சேதுபதி நடித்த ஆண்டவன் கட்டளை ஆகிய படங்கள் வெளியான கையோடு இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளன.\nஒரு படத்தை எடுத்து வெளியிடுவதற்குள் படக்குழுவினர் படாதபாடு படுகிறார்கள். இந்நிலையில் படம் வெளியாகும் அன்றே திருட்டு வி.சி.டி. மற்றும் இணையதளங்களில் திருட்டுத்தனமாக படம் வெளியாகிவிடுகிறது.\nஇதனால் திரையுலகினர் கவலையில் உள்ளனர். திருட்டு வி.சி.டி.க்களை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியுள்ள போதிலும் இணையதளங்களில் படங்கள் திருட்டுத்தனமாக வெளியாவதை தடுக்க முடியவில்லை.\nஇந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வெளியான தனுஷின் தொடரி, வெள்ளிக்கிழமை வெளியான விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்கள் வெள்ளிக்கிழமையே இணையதளங்களில் திருட்டுத்தனமாக வெளியாகிவிட்டன. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇது குறித்து விஷால் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,\nடியர் தனுஷ் மற்றும் ரசிகர்களே. தொடரி ஆன்லைனில் வெளியானது பற்றி அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இதற்கு எதிராக குரல் கொடுத்து புகார் அளியுங்கள் என தெரிவித்துள்ளார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\n'வேதனைகளைக் கொடுத்த அந்தப் படத்தால் தான் இதுவும் நடந்தது' - கீர்த்தி சுரேஷ்\nதனுஷுக்கு மிகப் பெரிய ப்ளாப்-ஆக அமைந்துவிட்ட தொடரி\nதொடரி.. தனுஷ் சூப்பர்.. வேற லெவல் காதல்.. அக்மார்க் பிரபுசாலமன் படம்.. ரசிகர்கள் பாராட்டு- வீடியோ\nவெள்ளிக்கிழமை ஸ்பெஷல்... தொடரி Vs ஆண்டவன் கட்டளை\nதனுஷ் அப்படி செய்தும் 'தொடரி'யை வாழ்த்திய அனிருத்#thodari\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கு அசிங்கமாக இருக்கு பிக் பாஸ்\nகத்து��்கணும்யா 'தல' வில்லனிடம் இருந்து இதை கத்துக்கணும்\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/samsung-galaxy-s8-final-specs-s8-plus-feature-dual-camera-in-tamil-013110.html", "date_download": "2018-07-20T18:35:37Z", "digest": "sha1:355VI52LOM4O2LFZCPYGU4KS5WUP3HCJ", "length": 12194, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy S8 final specs out S8 Plus to feature dual camera - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒருவழியாக.. சாம்சங் கேலக்ஸி எஸ்8, எஸ்8 ப்ளஸ் கருவிகளின் அம்சங்கள்.\nஒருவழியாக.. சாம்சங் கேலக்ஸி எஸ்8, எஸ்8 ப்ளஸ் கருவிகளின் அம்சங்கள்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\n2019ல் வருகிறது மடிக்கும் சாம்சங் ஸ்மார்ட் போன் .\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nரூ.10,000 விலைகுறைப்பில் விற்பனைக்கு வரும் சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஇந்தியா: பட்ஜெட் விலையில் அசத்தலான கேலக்ஸி ஜே6 பிளஸ் அறிமுகம்.\nஜந்து கேமரா வசதியுடன் வெளிவரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.\nஉலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை: திறந்து வைக்கிறார் மோடி: எங்கு\nகிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் தொழில்நுட்ப தலைப்புபில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 கருவி சார்ந்த பல கசிவுகள் மற்றும் வதந்திகள் அனைத்து இணையதளங்களிலும் சுற்றி வந்த வண்ணம் உள்ளன. இக்கருவி சார்ந்த பல வதந்திகள் வெளியாகி கொண்டிருக்கும் போதும், இந்த வரவிருக்கும் முதன்மைகருவி சார்ந்த சில அம்சங்கள் நிச்சயமாக இறுதி வெளியீட்டின் ஒரு பகுதியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.\nஅப்படியாக இன்று கேலக்ஸி எஸ்8 பற்றி கொரிய ஊடகங்கள் மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையில் வெளியான அம்சங்களை பற்றி இந்த தொகுப்பில் காண உள்ளோம் .ஒருவேளை இதுவே எஸ்8 கருவியின் இறுதி குறிப்புகளாக இர���ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவெளியான அறிக்கையின்படி கேலக்ஸி எஸ்8 கருவியில் தொழில்நுட்ப செலவு காரணமாக டூவல் கேமிரா இருக்காது என்று அறிவிக்கப் பட்டுள்ளது மறுபக்கம் எஸ்8 ப்ளஸ் கருவியின் பின்புறம் இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறும் என்றும் அறிவிக்கிறது. அதாவது ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ் போலவே.\nஉடன் முந்தைய வதந்திகளுக்கு ஏற்ப, கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் அக்கருவிகளில் ஹோம் பட்டன் வர வாய்ப்புண்டு இதன் மூலம் ஹோம் பட்டன் கொண்டு வெளியாகும் முதல் சாம்சங் கருவிகளாக இவைகள் திகழும்.\nமேலும் அறிக்கையின் படி, கேலக்ஸி எஸ்8 மற்றும் எஸ்8 பிளஸ் கருவிகளில் பிளாட் டிஸ்ப்ளே மற்றும் எட்ஜ் மாறுபாடு இருக்க முடியாது. மேலும், திரை அளவுகள் முறையே 5.7 அங்குலம் மற்றும் 6.2 அங்குலம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஒருவேளை இக்கருவிகளில் சியோமி மி மிக்ஸ் கருவிகளை போன்றே உளிச்சாயுமோரம் குறைவான (பிசெல்லெஸ்) வடிவமைப்பு செயல்படுத்தப்படலாம். கைரேகை சென்சார் ஆனது டிஸ்ப்ளேவிற்கு பின்னால் இருக்கும் என்ற முந்தைய அறிக்கைகளுக்கு முரண்பாடான தகவலை இந்த அறிக்கை வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதர அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எஸ்8 கருவி நிறுவனத்தின் சொந்த ஏஐ (AI) மென்பொருள் பிக்ஸ்பை (Bixby) கொண்டு வெளிவரலாம். மேலும், சமீபத்தில் தொடங்கப்பட்டது ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டிருக்கும் என்றும் எதிரிபார்க்கப்படுகிறது. மற்றும் சாம்சங் தலைமை கருவியான இதில் 6ஜிபி ரேம் இருக்கலாம்.\nஇவைகள் தான் இருப்பதிலேயே பெஸ்ட் 6ஜிபி ரேம் கருவிகள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஸ்மார்ட்போன் நேவிகேஷனை துல்லியமாக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு.\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/two-women-rescued-after-five-months-stranded-at-pacific-sea-299844.html", "date_download": "2018-07-20T18:36:24Z", "digest": "sha1:VQW5DOEVMCZFJLQDTQNJFJLJ3ULMUP3P", "length": 14650, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாயுடன் ஐந்து மாதம் நடுகடலில் தனியாக தத்தளித்த பெண்கள்... நிஜத்தில் ஒரு 'லைஃப் ஆப் பை' | Two Women rescued after five months stranded at Pacific Sea - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நாயுடன் ஐந்து மாதம் நடுகடலில் தனியாக தத்தளித்த பெண்கள்... நிஜத்தில் ஒரு லைஃப் ஆப் பை\nநாயுடன் ஐந்து மாதம் நடுகடலில் தனியாக தத்தளித்த பெண்கள்... நிஜத்தில் ஒரு லைஃப் ஆப் பை\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\nவிசில் செயலியில் வந்த கடல்சீற்ற புகார்.. பட்டினப்பாக்கம் மீனவ மக்களை நேரில் சந்தித்த கமல்\nஈரான் அருகே நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 9 பேர் பத்திரமாக மீட்பு.. கடலோர காவல்படை அசத்தல்\nகடல் அலை 3.5 மீட்டர் உயரம் எழும்பும்.. குமரி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nதூத்துக்குடியில் 16 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நாட்டுப்படகு மீனவர்கள்\nகுமரியில் தொடரும் கடல் சீற்றம்.. 2-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை\nநாகை கடலில் மூழ்கி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது.. தள்ளுமுள்ளு.. பரபரப்பு\nதைவான்: அமெரிக்காவிற்கும் தைவானுக்கும் இடையில் இருக்கும் கடல் பகுதியில் திசை தெரியாமல் கடந்து ஐந்து மாதங்களாக கடலிலேயே மாட்டிக்கொண்டு இருந்திருக்கிறார்கள் அமெரிக்காவை சேர்ந்த இரண்டு பெண்கள். ஐந்து மாதம் முன்பு தனி போட்டில் சுற்றுலா சென்ற பொது இவர்கள் கப்பல் வழி மாறியிருக்கிறது.\nஇந்த நிலையில் ஐந்து மாதங்களாக நடுக்கடலில் தனியாக கஷ்டப்பட்டு இருக்கின்றனர். மிகவும் ஆபத்தான கடலில் கடந்த மே மாதத்தில் இருந்த இருக்கும் இவர்கள் தற்போது அமெரிக்க கப்பற்படையால் மீட்கப்பட்டு இருக்கின்றனர்.\nஇவர்கள் செல்லமாக வளர்த்த நாயும் இவர்களுடன் மீட்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகடலில் காணாமல் போன பெண்கள்\nஅமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் மற்றும் டாஷா என்ற இரண்டு பெண்மணிகள் கடந்த மே மாத தொடக்கத்தில் விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து பசுபிக் கடலில் இருக்கும் 'தஹிதி' என்ற தீவுக்கு செல்ல முடிவு எடுத்து ��ருக்கின்றனர். இதை மிகவும் வித்தியாசமாக செய்ய முடிவு செய்த இவர்கள் சொந்தமாக சிறிய ரக கப்பல் ஒன்று வாங்கி அதில் சென்று இருக்கின்றனர். ஆனால் இந்த கப்பல் தஹிதி தீவுக்கு செல்லும் வழியில் பாதியில் வேலை செய்யாமல் நின்று இருக்கின்றது. இதன்காரணமாக அவர்கள் எப்படி திரும்பி செல்வது என தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.\nஐந்து மாதம் கடலில் பயணம்\nஇந்த நிலையில் அவர்கள் கைகளால் துடுப்பு போட்டு அப்படியே கரைக்கு சென்று விடலாம் என முடிவு செய்து துடுப்பு போட்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சென்ற கப்பலின் திசை மாறி அதற்கு எதிர் திசையில் இருக்கும் தைவான் கடல் பகுதிக்கு சென்று இருக்கிறார்கள். இதன் காரணமாக நடுக்கடலில் கடந்த ஐந்து மாதங்களாக தத்தளித்து இருக்கின்றனர். இவர்களுடன் இவர்கள் அழைத்து சென்ற நாய் ஒன்றும் மாட்டிக் கொண்டு இருக்கின்றது.\nகடலில் உணவு, குடிநீர் இல்லாமல் இவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இவர்கள் தைவான் கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதையடுத்து அவர்கள் தைவான் கடல்துறைக்கு தகவல் அளித்து அதன்முலமாக அமெரிக்க கப்பலை படைக்கும் தகவல் சென்று இருக்கிறது. இவர்கள் நேற்று வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டனர்.\nஉண்மையாக நடந்த லைஃப் ஆப் பை\nஇந்த நிலையில் நேற்று மீட்கப்பட்ட இரண்டு பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் அமெரிக்க கப்பல் படைக்கும், தைவான் மீனவர்களுக்கும் நன்றி தெரிவித்து இருக்கின்றனர். மேலும் இவர்களுக்கு நடந்த இந்த இந்த சம்பவம் சில வருடங்களுக்கு முன்பு ஆஸ்கர் வாங்கிய 'லைஃப் ஆப் பை' படத்தின் கதை போலவே இருப்பதாக கூறப்படுகிறது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த சிறுவன் கடலில் மாட்டிக் கொண்டதாக கதை அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/102063-eps-for-the-rule-ops-to-the-party-says-ila-ganesan.html", "date_download": "2018-07-20T18:42:39Z", "digest": "sha1:DODVWCNUORQCMQWKA5MMED3WWQAZTDO3", "length": 20963, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "’ஆட்சிக்கு ஈ.பி.எஸ்... கட்சிக்கு ஓ.பி.எஸ்’: கோவில்பட்டியில் இல.கணேச��் பேச்சு | EPS for the rule, OPS to the party, Says Ila Ganesan", "raw_content": "\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் - திருத்துறைப்பூண்டி அதிசயம் கோவை அரசு மருத்துவமனை உத்தரவால் அதிர்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..\n`ஏபிஎஸ் உடன் ரூ.2.98 லட்சத்துக்கு நின்ஜா 300’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம்’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம் - தூத்துக்குடியில் உப்பு, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்\nமதுரையில் மாமூல் வசூலிக்க சண்டையிட்ட போலீஸ் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்\n’ஆட்சிக்கு ஈ.பி.எஸ்... கட்சிக்கு ஓ.பி.எஸ்’: கோவில்பட்டியில் இல.கணேசன் பேச்சு\n’ஆட்சிக்கு ஈ.பி.எஸ். கட்சிக்கு ஓ.பி.எஸ் அவர்களுக்கு வாழ்த்துகள். அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பா.ஜ.க வரவேற்கிறது’ எனக் கோவில்பட்டியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் தெரிவித்துள்ளார்.\nபாரதியாரின் நினைவுதினமான இன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதி மணிமண்டபத்தில் பொற்றாமரை இலக்கிய அமைப்பு சார்பில், நடைபெற்ற பாரதியார் நினைவுதின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவில்பட்டிக்கு வருகை தந்த இல.கணேசன் செய்தியாளர்களிடம், ‘ அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்துமே வரவேற்கத்தக்கது. இத்தீர்மானங்கள் ஆறுதலை அளிக்கிறது. பா.ஜ.க சார்பில் இந்தத் தீர்மானங்களை வரவேற்கிறேன். அ.தி.மு.க கட்சியை ஒருங்கிணைக்க ஓ.பி.எஸ் உள்ளார். தமிழக ஆட்சியை கவனிக்க ஈ.பி.எஸ் உள்ளார். கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்திக் கொண்டிருக்கும் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துகள். அ.தி.மு.க-வில் எந்தவொரு பொறுப்பிலும் இல்லாத தினகரன் கட்சியில் உரிமை கேட்பது தவறு. கட்சியைப் பிளவுபடுத்த நினைக்கும் தினகரனின் செயல் கண்டிக்கத்தக்கது. தினகரன் தரப்பினர் அவர்களின் பிரச்னைகளை நீதிமன்றம் மூலம் தீர்த்துக்கொள்ள வேண்டும்.\nதமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகள் தொடங்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இப்பள்ளிகளை அமைக்க தேவையான இடவசதியைத் தமிழக அரசு வழங்கிட வேண்டும். அரசு இதை ஒரு கெளரவப் பிரச்னையாக எடுத்துக் கொள்ளாமல் நீதிமன்ற உத்தரவுப்படி இப்பள்ளிகளைத் தொடங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் குறைந்த கல்விக்கட்டணத்தில் கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கும். மத்தியரசு கல்வியைக் கொண்டு செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் இந்தி கற்பிக்கப்படுகிறது. எனவே, நவோதய பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும்.\nஅரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தில் உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். அம்மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டியவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தேவைப்பட்டால் சி.பி.ஐ விசாரணைக்கும் உத்தரவிடவேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். நீட் தேர்வு மற்றும் மாணவி அனிதாவின் இறப்பைக் காரணமாக வைத்துக்கொண்டு தங்களின் சுயலாபத்திற்காக சில கட்சிகள் அரசியல் செய்கின்றன.’ என்றார்.\n'விரைவில் உண்மையான பொதுக்குழு கூட்டப்படும்'- திவாகரன் அதிரடி\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்Know more...\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n’ஆட்சிக்கு ஈ.பி.எஸ்... கட்சிக்கு ஓ.பி.எஸ்’: கோவில்பட்டியில் இல.கணேசன் பேச்சு\nதமிழகத்தில் ஆவியும் காவியுமா ஆட்சி நடத்தும்\nஆப்பிள் வாட்ச் முதல் ஐபோன் X வரை... ஆப்பிள் அறிமுகம் செய்த அதிசயங்கள் Live Updates #AppleEvent\nபள்ளிக் கட்டடத்தைச் சீரமைக்க வலியுறுத்திப் பெற்றோர்கள் போராட்டம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00086.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2018-07-20T18:27:14Z", "digest": "sha1:GLKMQP2XJ7D7JZPYXD2UUYSAWFP5MTZK", "length": 23581, "nlines": 322, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: தம்பலகாமத்துக் கல்வெட்டுப் பற்றிய புதிய சிந்தனைகள்", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\n\" சிங்கநெஞ்சன் சகோதரர்கள்\" (தொடர்ச்சி) 11\nதம்பலகாமத்துக் கல்வெட்டுப் பற்றிய புதிய சிந்தனைகள்...\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nதம்பலகாமத்துக் கல்வெட்டுப் பற்றிய புதிய சிந்தனைகள்\n13ஆம் நூற்றாண்டுக்குரியது என அறிஞர்களால் கருதப்படுகின்ற தமிழ்க்கல்வெட்டொன்று தம்கலகாமத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதன் ‘மைப்படியை’ 1930 ஆம் ஆண்டு எடுத்த தொல்பொருள் திணைக்களத்தினர் இச்சாசனம் திருகோணமலையிலுள்ள ‘தம்பலகாமம்’ என்னும் ஊரில் எடுக்கப்பட்டதாக தமது குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.\nஇச்சாசனம் குறித்து பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.’இச்சாசனம் கற்பலகை ஒன்றில் எழுதப்பட்டுள்ளது. எழுத்துக்கள் அமைந்துள்ள பகுதி 1அடி 7அங்குல நீளமானது.எழுத்துக்கள் ஓரளவு பெரியவை. இவை சராசரியாக 15 அங்குல உயரமும் அகலமும் கொண்டவை. இச்சாசனத்தை 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய ஆவணமாகக் கொள்ளலாம்.\nதுண்டமாகிவிட்ட இச்சாசனத்தில் எல்லாமாகப் பதினொரு வரிகள் காணப்படுகின்றன���ாம். முதல் நான்கு வரிகளும் சொற்கள் அடையாளம் காண்பதற்கு ஏற்றவாறு அமையவில்லையாம். 5ஆவது வரி முதலான சாசனப்பகுதி கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளதாகப் பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்கள் குறிப்பிடுகின்றார்.\n10. ரை நான் கெல்\nஇந்தச் சாசனத்தில் முக்கியமான மூன்று விபரங்கள் காணப்படுகின்றன. முதலாவது ‘உடையார்’ என்ற சொல் எழுதப்பட்டுள்ளது. உடையார் என்ற சொல் சாசனவழக்கில் அரசர்களை அல்லது அரச பிரதானிகளைக் குறிக்கும் என்பது ஆய்வாளர்கள் கருத்தாகும்.\nஇன்னொரு அதிமுக்கியமான விடயம் ‘தம்பலகாமம்’ என்ற பெயர் குறிக்கப்பட்டுள்ளமையாகும். தம்பலகாமம் என்னும் பெயர் புராதனமானது. அது ஏறக்குறைய எண்ணூறு வருடங்களுக்கு முற்பட்ட காலங்களிலிருந்து வழங்கி வருகிறது என்பது இச்சாசனித்தினூடாக உறுதியாகின்றது.சாசனத்தின் மூன்றாவது முக்கியமான அம்சம் ‘ஜகதப்ப கண்டன் தானம்’ என்பது பற்றிய குறிப்பாகும். ‘கண்டன்’ என்பது போர் வீரனைக் குறிக்கும் சொல்லாகும்.\nவரலாற்றுத்துறை பேராசிரியராகிய திரு.சி.பத்மநாதன் அவர்கள் இச்சாசனம் குறித்து ஆய்வுகள் செய்து இத்தகைய கருத்துகளை வெளியிட்டுள்ளார்கள்.பதினோராம் பன்னிரெண்டாம் நூற்றாண்டுகளில் திருகோணமலைப் பிரதேசத்தில் கந்தளாய் மயிலங்குளம் போன்ற இடங்களில் இத்தகைய படைகள் இருந்தன என்பது வரலாறாகும். இதே போன்று தம்பலகாமத்திலும் ‘ஜகதப்ப கண்டன்’ என்ற பெயரால் வழங்கிய படையொன்று இருந்துள்ளது என்பது இந்தச் சாசனத்தின் மூலம் அறியப்படுகிறது.\nகந்தளாய் கட்டக்குளப்பற்று, பதவியா, மன்னார் மாதோட்டம் ,புலச்சேரி, தேவபட்டினம் முதலிய இடங்களில் கலிங்கத்து மாகோன் தனது படை நிலைகளை அமைத்திருந்தான் எனப் பாளி சிங்கள வரலாற்று நூல்களில் சில குறிப்புகள் காணப்படுகின்றன.\nபழமையில் திருகோணமலைப் பிரதேசத்தில் தம்பலகாமப்பற்று ஒரு தனி வன்னிமையின் ஆட்சியின் கீழ் அமைந்திருந்தது. இது வன்னியர்கள் பற்றிய தமிழ் நூல்களிலும் ஒல்லாந்த பிரித்தானிய நிர்வாக அதிகாரிகளின் அறிக்கைகளிலும் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதம்பலகாமம் சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால் அங்குள்ள ஆட்சியாளரின் ஏற்பாட்டின் பிரகாரம் ஒரு வீர பட்டினமாக வீரகணமொன்றின் காவலிலுள்ள வணிக நகராக இருந்ததா என்ற சந்தேகங்களை வரலாற்றுப் ப��ராசிரியராகிய திரு.சி.பத்மநாதன் அவர்கள் தனது’தம்பலகாமத்துக் கல்வெட்டு’ ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.\nஇவை குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும்போது இது தொடர்பான சில விபரங்களை தடையங்களை அல்லது செவிவழிமூலமான செய்திகளையும் ஆய்வுக்குத் துணையாக எடுத்துக்கொள்வது பயனள்ள ஒரு விடயமாக அமையும் என நாம் நம்புகிறோம்.\nபோர்த்துக்கீசர் கோணேசர்கோயிலை இடித்து அழித்த பின்னர் 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் தோற்றம் பெற்றதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயிலுக்குப் பின்புறமாக உள்ள தம்பலகாமம் புதிய குடியேற்றக் காணிகளுக்குச் செல்லும் பாதையில் சுமார் 250 மீற்றர் தூரத்தில் சுமார் பத்து அல்லது15 ஏக்கர் விஸ்தீரணமுள்ள காட்டுப்பகுதி இன்றும் ‘கோட்டை’ என அழைக்கப்பட்டு வருகிறது. பழமையில் இது சிறிய கோட்டையாக இருந்ததாகவும் இக் கோட்டையைச் சுற்றி அகழிகள் இருந்ததாகவும் காலப்போக்கில் இவையெல்லாம் சிதைந்து அழிவுற்றுவிட்டன என்றும் வயதில் முதிந்தோர்கூறுகின்றனர்.\nகலிங்க மாகனின் படையணியொன்று இக்கோட்டையில் இருந்ததாகவும் ‘தம்பன்’ என்ற கலிங்கப்படைத் தளபதி இக்கோட்டையின் தளபதியாக இருந்ததாகவும் வீரஞ்செறிந்த அத்தளபதி கிழக்கிலங்கையில் மாகனுக்கெதிராகச் செயல்பட்டோரை புறங்கண்டு ‘தம்பன் கடவை’ வரையில் கலைத்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.\n‘தம்பன் கடவை’ என்பது பொலனறுவை ஊடாக மட்டக்களப்புக்குச் செல்லும் பாதையில் ‘மன்னம்பிட்டிக்கு’ அருகாண்மையில் அமைந்துள்ளது.இதேபோல தம்பலகாமத்திலிருந்து 6 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ‘கப்பல்துறையில்’தம்பலகாமத்து இளைஞர்கள் ‘திரைகடலோடியும் திரவியம் தேடினர்’என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன. இந்தக்கடல் வாணிபத்தினூடாகவும் கப்பல்துறைக்கடலில் முத்துக்குளித்து பொருளீட்டிய காரணத்தினாலும் தம்பலகாமம் ஒரு பட்டினமாகக் காணப்பட்டது எனக்கருதுவதில் எவ்வித தவறுமில்லை.\nகுளக்கோட்டன் காலத்தில் தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் பாவநாசத் தீர்த்தம் கப்பல்துறை கடலோரமாக அமைந்திருந்தது.தற்பொழுது ஆலங்கேணிக் கிராமத்திற்கருகில் உள்ள கங்கையாற்றில் ஆதிகோணநாயகரின் தீர்த்தோட்சபம் நடைபெற்று வ��ுகிறது எனினும் ஆதிகோணநாயகர் கோயிலில் வைராவியார் குடும்பத்தினர் பழமையில் நடைபெற்ற கிரிகைகளை ஞாபகத்தில் கொண்டு கப்பல்துறைக்குச் சென்று கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் இடத்தில் இச்சடங்குகளை வருடாவருடம்நிறைவேற்றி வருவது இன்றும் நடைமுறையிலுள்ளது.\n‘தம்பைநகர்’ எனப்புராணங்களிலும் கோணேசர் கல்வெட்டிலும் விளிக்கப்படும் தம்பலகாமம் கப்பல் துறையையும் தன்னகத்தே கொண்டது என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்டுதல் மிகப் பொருத்தமானதாகும்.இவ்விடயங்களை எல்லாம் ஒருங்கிணைத்துப் பார்க்கும் பொழுது எண்ணூறு வருடங்களுக்கு முன்பு தம்பலகாமம் ஒரு வீர பட்டினமாக வீரகணமொன்றின் காவலிலுள்ள வணிகப் பெருநகராக விளங்கியிருக்க வேண்டும் என்பது வெள்ளிடைமலையாகும்.\ntamil history, ஈழம், கட்டுரை, தம்பலகாமம் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://johny-johnsimon.blogspot.com/2017/01/blog-post_17.html", "date_download": "2018-07-20T18:09:07Z", "digest": "sha1:BLBDHH6HN24DP7BORIEOA6YQH3VIIZJM", "length": 9145, "nlines": 154, "source_domain": "johny-johnsimon.blogspot.com", "title": "jsc johny: பசுவோடு பழகுங்க பாஸ்..", "raw_content": "\nதேடல்தான் அடிப்படை... நம்ம வலைப்பூ காமிக்ஸ் தேடுதலை மையமாகக் கொண்டு அதனுடன் மனதில் தோன்றுவதையும் சேர்த்தே பதிந்து வருகிறது..\n அதன் கழுத்தின் கீழே தடவிக் கொடுத்திருக்கிறிர்களா நாய் மட்டுமா பாசம் காட்டும் நாய் மட்டுமா பாசம் காட்டும் பசுக்களும், கன்றுகளும், காளைகளும் குடும்பத்தில் ஒருவராகப் புழங்கும். என் தந்தையார் பால் கறக்க அமர்வார் அருகில் போய் அமர்ந்து காம்பைத் திருகிப் பால் கறப்பதை வேடிக்கை பார்ப்போம். அது போல் அமர்ந்து பார்த்ததுண்டா நீங்கள் பசுக்களும், கன்றுகளும், காளைகளும் குடும்பத்தில் ஒருவராகப் புழங்கும். என் தந்தையார் பால் கறக்க அமர்வார் அருகில் போய் அமர்ந்து காம்பைத் திருகிப் பால் கறப்பதை வேடிக்கை பார்ப்போம். அது போல் அமர்ந்து பார்த்ததுண்டா நீங்கள் மாட்டுப் பொங்கல் சமயம் காளை வைத்திருப்போர் கொம்புகளை உப்புத்தாள் வைத்துத் தேய்த்து வண்ணம் தீட்டி மகிழ்வர். பசு வைத்து இருந்த நாங்கள் கிறிஸ்தவரெனினும் பசுவுக்கும் கன்றுக்கும் குளியல் போட வைத்து தோட்டத்து மலர்களை மாலையாகக் கட்டி மாலையிட்டு, அலங்கரித்து குங்குமமும் மஞ்சளும் சேர்ந்த பொட்டு வைத்து சந்தனத் தூளைத் தண்ணீர் கலந்து தெளித்து கற்பூரம் ���ொளுத்தித் தீபம் காட்டி எமக்கு உன் இரத்தத்தைப் பாலாக ஆண்டு முழுவதும் தந்து உதவுவதற்கு நன்றி தாயே என வணங்கி ஆக்கி வைத்தப் பொங்கலை ஊட்டி மகிழ்வோம். தாய்க்குப் பின் பாலைத் தரும் பசுக்களுக்கு எம் பகுதிகளில் ஆதரவு அதிகம். காளைகள் பொதுவாக ஒரு வயதுக்குப் பின்னர் உழவுப் பணிகளுக்கும், பிற மாநில உணவுத் தேவைகளுக்கும் அதிக நாட்கள் தங்காது விற்பனைக்கு அனுப்பப்பட்டு விடும். பொதுவாக நமது தமிழக மாடு வகை இனங்கள் போதிய ஆதரவின்றி அழியும் நிலை தொடர்கிறதென்றால் அடிப்படையான விவசாயம் படுத்து விட்டதே காரணம். இது சல்லிக்கட்டு தொடர்பான சங்கதி மட்டுமல்ல. விவசாயிகளின் நல்வாழ்வும் அது தொடர்பான சங்கதியும் கூட..\nஇனிய தோழமை உள்ளங்களுக்கு வணக்கம். நம் நண்பர் ஜேம்ஸ் ஜெகாவின் கலக்கல் பிடிஎப் அடுத்தடுத்து உங்களைத் தாக்குகிறது. இதோ பழமை-புதுமை-வெறுமை தரவ...\nகிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்\n\"வயலட் நிறத்தில் சூரிய கதிர்கள் உதயமாகியிருந்தது. அடர் கருப்பான க்ராபைட் பூமி சாலைகள் இருந்தன. கோழி முட்டை வடிவத்தில்வாகனங்க...\nவணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...\nஅடுத்ததொரு அதிரடி ஆட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறார் நண்பர் குணா கரூர்.. அவரது வார்த்தைகளில்... எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்..இங்க...\nஒரு காமிக்ஸ் காதலன் + காவலன்\nநாங்களும் எழுதுவோம் ஹி ஹி\nஜடாயு...மீண்டு வந்த நாயகன்...மீண்டும் வந்த நாயகன்....\nரிங் கொடுங்க மரக் கன்றை அள்ளுங்க\nஒரு வினாடி நில்லுங்க பாஸ்..\nஎங்க உலக நாயகர்களிடம் இருந்து ஆதரவு...ஏறு தழுவுதலு...\nவலேரியன் - விண்வெளி நாயகன்...\nவாடகைப் புத்தக நிலையங்கள்..பட்டியலிடுவோம் வாரீர்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/a-r-rahman/", "date_download": "2018-07-20T18:11:44Z", "digest": "sha1:4JTUIXFEVT5CN65PGPHP3XDI4S7ZNTSL", "length": 4763, "nlines": 141, "source_domain": "kollywoodvoice.com", "title": "A.R.Rahman – Kollywood Voice", "raw_content": "\nஇப்படி சிக்குவோம்னு ஏ.ஆர்.ரஹ்மானே நினைச்சுருக்க மாட்டார்\nஇரட்டை தேசிய விருதுகள் – எல்லாப் புகழையும் மீண்டும் இறைவனுக்கே அர்ப்பணித்த ஏ.ஆர்.ரஹ்மான்\nஇந்த ஆண்டு தேசிய விருதுகள் பட்டியலில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கின்றன. அ���்த வகையில் 'காற்று வெளியிடை' படத்தின் பாடல்களுக்காகவும், 'மாம்' படத்தின்…\n‘தமிழ் ராக்கர்ஸ்’ சினிமா ரசிகர்களுக்கு நல்லது செய்கிறதா\nஎந்திரன் 2 ல் என்ன சிக்கல் – ஷங்கருக்கு வந்த திடீர் சோதனை\nநட்சத்திரங்கள் : விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா மற்றும் பலர் இயக்கம் : அட்லீ வகை : ஆக்‌ஷன், ஃபேமிலி, த்ரில்லர் சென்சார் சர்ட்டிபிகேட் :…\n : விஜய்யின் துணிச்சல் வேற ஹீரோக்களுக்கு வராது – வீடியோ\nரஜினியை ‘ஹாஸ்டல் வார்டன்’ ஆக்கிய கார்த்திக்…\n”முதல்ல அன்பு, அப்புறம் தான் காசு…\nஇயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://mdusskadlsk.blogspot.com/2014/10/blog-post_65.html", "date_download": "2018-07-20T18:14:23Z", "digest": "sha1:Q34XA4LPYRLYXF7XBUYKAQNGUQND5FZG", "length": 16522, "nlines": 197, "source_domain": "mdusskadlsk.blogspot.com", "title": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்: காலிங்பெல் அடிச்சும் !", "raw_content": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் - தமிழ் நகைச்சுவை\nவீட்டு ஓனர் : காலிங்பெல் ரிப்பேர் பார்க்க பலமுறை சொல்லியும் ஏன் வரல\nஜோ : நான் பலமுறை வந்து காலிங்பெல் அடிச்சும் நீங்க கதவு திறக்கலயே சார்\nஆசிரியர் : உன்கிட்ட உள்ள டேலன்ட் பற்றி சொல்லுப்பா\nமாணவன் : நான் பின்னாடியே நடப்பேன் சார்.\n வெரிகுட், எவ்வளவு தூரம் நடப்ப\nமாணவன் : உங்க பொண்ணு எவ்வளவு தூரம் போகுமோ அவ்வளவு தூரம்.\nபோலிஸ் : தினமும் காலையும், மாலையும் போலிஸ் ஸ்டேசனுக்கு வந்து கையெழுத்துப்\nதிருடன் : சரிங்க அய்யா, அப்போ நான் என் தொழிலுக்கு போகலாங்களா\nபெரியவர் : (எல்லா பரிசோதனைகளும் முடிந்ததும் டாக்டரிடம் கேட்டார்) டாக்டர்.. கண்ணாடி\nபோட்டுக்கிட்ட பின்னாடி என்னால நல்லா படிக்க முடியும்… இல்லையா\nடாக்டர் : இதிலென்ன சந்தேகம் ரொம்ப நல்லா படிக்க முடியும்\nபெரியவர் : (வருத்தத்துடன்) இவ்வளவு நாளா படிக்கத் தெரியாம இருந்துட்டேனே\nநோயாளி : போன வருசம் எனக்கு ஜொரம் வந்தப்ப குளிக்கவேண்டாம்னு சொல்லிருந்திங்க டாக்டர்.\nடாக்டர் : சரி. அதுக்கு இப்ப என்ன\nநோயாளி : இனிமே குளிக்கலாமான்னு கேட்க வந்தேன் டாக்டர்.\nதொண்டர் : நம்ம கட்சிக் கூட்டத்துக்கு வர்றவங்க எல்லாம் மூக்குமேல வெரல வக்கிற அளவுக்கு\nதொண்டர் : ஆமா தலைவரே கூவம் பக்க��்துல இருக்கற திடல்ல மீட்டிங் வச்சிருக்கோம்\nஆசிரியர் : (இராமாயண வகுப்பில்) ராமன் ஏன் காட்டுக்கு சென்றான் தெரியுமா\nமாணவன் : மூலிகை பெட்ரோல் தேடிச் சென்றான் சார்.\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுழங்கால் வலி-பிரண்டையால் குணமாகும் - *\"முழங்கால் வலி அதிகமாக இருக்குது\"* [image: Photo] *கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவார...\n - பரசுவுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது. அந்தப் பையனுக்கு பத்து வயசுதான் இருக்கும். அவன் அளவுக்குப் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான சட்டை. பொத்தான் இல்லாம...\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் : - *பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\n21. \" இந்த நாய் மட்டும் இல்லேன்னா இந்நேரம் ஆஸ்பத்திரியில் இருந்திருப்பேன் \" \" என்ன சொல்றே \" \" என்ன சொல்றே \" \" என் மனை...\nமனைவியின் நச்சரிப்பு தாங்காமல் கணவன் அவளை ஜெருசலேமிற்கு சுற்றுலா அழைத்து செல்கிறான். அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக அவன் மனைவி மா...\nடீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கணவன். டீச்சர்: இல்லப்...\nமிகவும் வலு விழந்து இருக்கின்றான் \nஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். ஆசிரி...\nமாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு\nமச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீதாண்டா காரணம்......... நானா ....எப்படிடா\nமனம் விட்டு சிரியுங்க😆 வியாதிகள் தீரும���, ஆயுள் கூடும்👍 ஹலோ யார் பேசுறது பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்... நான் மட்ட...\nஏன் திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றவில்லை\nசுரேஸ் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு வாழ்க்கையை வெறுத்து, இரு சக்கரவாகனம் ஒன்றில் அலுவலகத்திற்க்கு சென்று கொண்டு இருந்தார். வழியில் ச...\nமனைவி: நேத்து மவுன விரதம் இருந்தீங்களே.எதுக்கு கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்… கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்…\nமனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா“ கணவன் – “அழகா லட்சணமா ஒ...\nகோபால் எ‎ன் ரூம் மேட்\nஅவ தினமும் எனக்கு அர்ச்சனை பண்றாளே\nஆண்டவன் தான் உங்களை காப்பாத்தனும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://pugaippezhai.blogspot.com/2008/06/blog-post_13.html", "date_download": "2018-07-20T18:17:05Z", "digest": "sha1:RXSFOAYS5ABGM6AZW7GOZJOHYRNCPEJE", "length": 5963, "nlines": 131, "source_domain": "pugaippezhai.blogspot.com", "title": "புகைப்படப் பேழை: நேற்று..இன்று..நாளை..", "raw_content": "\nமரம் வளர்போம்.. மழை பெறுவோம்..\nபுகைப்(பேழை) படங்களெல்லாம் கலக்கலாக இருக்கிறது. பாராட்டுக்கள் \nபுகைப்(பேழை) படங்களெல்லாம் கலக்கலாக இருக்கிறது. பாராட்டுக்கள்//\nபாடும் போது நான் தென்றல் காற்று\nவாத்யார் பாட்டு ஞாபகம் வருகிறது.\nபதிவினுக்கு வருகை தந்து கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்\nபயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் \"குளோபல் வார்மிங்\" பற்றிய\nவிழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார\nவிளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.\nஉலகில் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்\nஇயற்கை அன்னையை வண்ங்கி மகிழ்வோம்.\nபொறந்தது நெல்லை.. வாழ்வது கோவை.. கற்றது--பெருசா ஒண்ணும் இல்லை.. கற்றுகொண்டியிருப்பது புகைப்படக்கலை.. கற்கவேண்டியது வாழ்க்கை..,\n'சுற்றுச் சூழல் போராளி' பட்டத்தை பெற்ற கோவை தமிழன்...\nகொங்கு மண்டலத்தில் ஒரு சுற்றுச்சூழல் போராளியின் வெ...\nமுதல்வர் அறிவித்த அளவுச் சாப்பாடு...\nசிவப்பினுள் ஒரு சிவப்பு போராளி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srisairamacademy.blogspot.com/2014/04/", "date_download": "2018-07-20T18:21:54Z", "digest": "sha1:OWLPJ5MK3N6RPVB3JOIDZ6SHAKC2Y5MO", "length": 32652, "nlines": 517, "source_domain": "srisairamacademy.blogspot.com", "title": "SHRI SAIRAM ACADEMY- ஸ்ரீ சாய்ராம் அகாடமி : April 2014", "raw_content": "ஸ்ரீ சாய்ராம் துணை WEB DESIGNER\nSHRI SAIRAM ACADEMY- ஸ்ரீ சாய்ராம் அகாடமி\nபோட்டு மிதித்து விடாதீர்கள் .\nதிருச்சி ஸ்ரீ சாய்ராம் அகாடமியின் சிறப்பு கணிதப்பயிற்சி\n13-04-2014-அன்று சேலம் தருமபுரி அருகில் உள்ள மொரப்பூர் மாணவர்களுக்கு TNPSC ,VAO தேர்வுகளுக்காக திருச்சி ஸ்ரீ சாய்ராம் அகாடமியின் சிறப்பு கணிதப்பயிற்சி அளிக்கப்பட்டது.\n1) பட்டா / சிட்டா அடங்கல்\n2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட\n4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்\n5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்\n6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்\nC. E-டிக்கெட் முன் பதிவு\n1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு\n2) விமான பயண சீட்டு\n1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி\n2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி\n3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி\n4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி\n5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி\n6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி\nE. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)\n1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்\n2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய\n4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி\n5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய\n6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி\n.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய\n9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய\nF. கணினி பயிற்சிகள் (Online)\n1) அடிப்படை கணினி பயிற்சி\n2) சிறார்களுக்கு கணினி பயிற்சி\n3) இ – விளையாட்டுக்கள்\n4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்\nG. பொது சேவைகள் (Online)\n1) தகவல் அறியும் உரிமை சட்டம்\n2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி\n3) திருமணம் புரிய விரும்���ுவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி\n4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய\n5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள\n6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி\n7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்\nஇனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்\n9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்\n10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்\n11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்\nH. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய\n1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்\n1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்\n2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்\nH. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)\n2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய\nJ. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)\n2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்\n3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்\n4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு\n5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு\n6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்\n7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்\nபட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்\nK. விவசாய சந்தை சேவைகள் (Online)\n1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்\n2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி\n3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்\n4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்\n5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்\n6) கொள்முதல் விலை நிலவரம்\n7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்\nதினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்\n1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்\n2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்\n4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்\n3) பண்ணை சார் தொழில்கள்\nN. திட்டம் மற்றும் சேவைகள்\n1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்\n2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்\n4) வங்கி சேவை & கடனுதவி\n9) கிசான் அழைப்பு மையம்\n10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்\nO. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்\n7) மீன்வளம் மற்றும் கால்நடை\nதினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்\n9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்\n10) உரங்களின் விலை விபரம்\n1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு\n3) வாகன வரி விகிதங்கள்\n5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு\n6) தொடக்க வாகன பதிவு எண்\nதிருச்சி ஸ்ரீ சாய்ராம் அகாடமியின் சிறப்பு கணிதப்பய...\nபுதிய கிளையில் கணபதி ஹோமம்\nஅரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர்கள் அவசியம் இதைபார்கவும்.(GCSE Resources for teachers and students - Home)\n**NEW**(கணக்கு போட கலங்க வேண்டாம்படிப்பதற்கு பயம் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t35646-topic", "date_download": "2018-07-20T18:38:25Z", "digest": "sha1:Z3AGBM22GBJXLK3IMOMDGIDSBOW2ASXX", "length": 29622, "nlines": 132, "source_domain": "usetamil.forumta.net", "title": "பலரது வாழ்க்கைக்குக் காட்டுகிறார் வழி!''கண்களில் இல்லை ஒளி...", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தர���் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nபலரது வாழ்க்கைக்குக் காட்டுகிறார் வழி\nTamilYes :: இது உங்கள் பகுதி :: வாழ்த்தலாம் வாங்க\nபலரது வாழ்க்கைக்குக் காட்டுகிறார் வழி\nஒரு சாதனை தந்தையின் கதை\n''விரக்தி... எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையையும் ஒருமுறையாவது எட்டிப் பார்த்துச் செல்லும் கசப்பு பக்கம். விரக்தியின் உச்சத்தில் மூலையில் ஒதுங்கிவிட்டால், சமூகத்தில் ஒதுக்கப்பட்டுவிடுவோம். அதனை எதிர்த்து எதிர் நீச்சல் போட வேண்டும். அதற்கு என் அப்பாவே வாழ்வியல் சாட்சி'' என்று சொல்லும்போதே கண்ணீர் தத்தளிக்கிறது பிரவீன்குமாருக்கு.\nநாகர்கோவில் நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கிறது பேராசிரியர் சுரேஷ்குமாரின் இல்லம். சிறு வயத��லேயே பார்வையை இழந்தவர், இன்று சாதனை மனிதராக, குடும்பத் தலைவனாக, காதல் மனைவிக்கு ஏற்ற கணவனாக, பல ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியாய் சிகரமாய் உயர்ந்திருக்கிறார். ஒரு மாலைப்பொழுதில் சுரேஷ்குமார் குடும்பத்தைச் சந்தித்தோம்.\nகல்லூரி பேராசிரியராக இருக்கும் முத்த மகன் பிரவீன்குமார் தன் தந்தையைப் பற்றி சொல்லத் தொடங்கினார். ''அப்பா பிறந்த ஊரு, தக்கலை பக்கத்தில் இருக்கிற பூவஞ்சான் பிரம்பு. எங்கப்பா பிறந்தப்ப சாதாரண குழந்தைங்க மாதிரிதான் இருந்தாங்க. ஐந்தாவது வயதில் பார்வை படிப்படியா குறைய ஆரம்பிச்சது. ஒரு கட்டத்தில் முழு பார்வையும் போயிடுச்சு. இந்தியாவில் எங்க அப்பாவைக் காட்டாத ஹாஸ்பிட்டலே இல்லை. கடைசியா ரஷ்யாவில் இருந்து இந்தியா வந்திருந்த ஒரு டாக்டர், அப்பாவோட கண்ணை டெஸ்ட் பண்ணிட்டு, 'ரெட்டினா முழுமையா பாதிச்சுடுச்சு. இனிமே பார்வைத் திரும்பாது’னு சொல்லிருக்காரு. இதைக் கேட்ட எங்க தாத்தா சுகுமாரன் தம்பி இடிஞ்சுபோயிட்டாரு. ஆறு வயசே ஆன எங்க அப்பா, அப்பவே தாத்தாவுக்கு ஆறுதல் சொல்லிருக்காரு.\nஅப்ப அப்பா மனசில் இருந்ததெல்லாம் படிக்கணும் என்கிற மோகம் மட்டும்தான். 4-ம் வகுக்கு வரைக்கும் ஆசிரியர் ஒருத்தர் வீட்டுக்கே வந்து அப்பாவுக்கு சொல்லிக் கொடுத்திருக்காரு. பிறகு திருவனந்தபுரத்தில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளிக்கூடத்தில் சேர்ந்து அப்பா படிச்சிருக்காரு. நேரடி கல்வி கற்காதவர்கள், 12-ம் வகுப்புத் தேர்வு எழுதும் வசதி அப்ப தமிழகத்தில் இல்லை. இதற்காகவே போபால் போய் தங்கி, அங்கே டெஸ்ட் எழுதிருக்காரு அப்பா. வாழ்வில் கல்வியின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு கட்டத்திலும் எனக்கு விதைச்சது அப்பாவின் கடின உழைப்புதான்.\nஎங்கப்பா எம்.ஏ. ஆங்கிலம் படிச்சதும், நாகர்கோவில் பயோனியர் குமாரசாமி காலேஜில் விரிவுரையாளர் வேலை கிடைச்சுது. அங்கே பணியில் இருக்கும்போதே டாக்டரேட் முடிச்சாங்க. என் அப்பா என் வாழ்வின் பாடம்னு சொல்றதே அவரோட திருமணத்தை வைச்சுதான்'' என்று என்று பிரவீன்குமார் நிறுத்த... தொடர்ந்தார் மீடியா துறையில் இருக்கும் அவரது தம்பி அய்யப்பதாஸ்.\n''நாகர்கோவில் பக்கத்தில் இருக்கிற சுங்கான்கடையில் உள்ள அய்யப்பா மகளிர் கல்லூரியில்தான் எங்க அம்மா படிச்சாங்க. அம்மா படிச்சதும் ஆங்கில இலக்கியம���தான். அந்தக் கல்லூரிக்கு ஒருமுறை சிறப்பு விருந்தினரா அப்பா போயிருக்காங்க. அப்பாவோட ஆங்கிலப் பேச்சாற்றால், விசாலமான கண்ணோட்டம் எல்லாம் என் அம்மாவை ரொம்பவே கவர்ந்துடுச்சு. பொதுவா காதலுக்குத்தான் கண் இல்லைனு சொல்வாங்க. ஆனா, கண்ணே தெரியாத என் அப்பா மீது அம்மாவுக்கு வந்த காதலுக்கு ஆயிரம் சல்யூட் கொடுக்கலாம்.\nஆரம்பத்தில் அம்மா காதலை வெளிப்படுத்தினப்பகூட, அப்பா தயக்கம்தான் காட்டிருக்காங்க. ஒரு கட்டத்தில் அம்மாவின் அழுத்தமான காதல், அப்பாவையும் ஈர்த்திருக்கு. ரெண்டு குடும்பத்துக்குள்ளும் ஓரளவு பரிட்சயம் இருந்ததால, சிக்கல் இல்லை. ஆனா, அம்மாகிட்ட அவங்க அம்மா அப்பா ஒரே ஒரு நிபந்தனை போட்டாங்க. 'இது கண்மூடித்தனமா வந்த காதலாகூட இருக்கலாம். அதை முதல்ல நம்ம சோதிக்கணும். மூணு வருஷம் இதே மாதிரி அன்போட உங்க காதல் நீடிச்சதுன்னா, திருமணம் செஞ்சு வைக்குறோம்’னு சொல்லிருக்காங்க.\nஅந்தக் காலக்கட்டத்துக்குள்ள அன்பு பல்கி பெருகிப்போச்சு. ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தா, நல்லா இருக்கும்னு இரு வீட்டு சம்மதத்தோட கல்யாணமும் பண்ணிகிட்டாங்க. ஒரு காதல் கணவனாக என் அம்மாவை அவர் கண்ணா இருந்து பார்த்துகிறாரு.\nஎங்க வாழ்க்கைக்கு அஸ்திவாரமே அப்பாவோட வாழ்க்கைதான். பார்வை இல்லைனு அவர் சோர்ந்து போயிடலை. விடாமுயற்சி, தன்னம்பிக்கை, கடின உழைப்பு மூணும்தான் எங்க அப்பா எங்களுக்கு கத்துக்கொடுத்த வேத மந்திரம். தமிழக அரசின் சிறந்த ஊழியர் விருது, அமெரிக்க பயோகிராஃபியின் சார்பில் மேன் ஆஃப் தி இயர் 2000 விருது, மத்திய அரசின் வியத்தகு சாதனையாளர் விருதுனு பல விருதுகளையும் அப்பா வாங்கி குவிச்சுருக்காங்க.\nஇதோ... இப்ப அப்பா ஓய்வுபெற்று வீட்டில் இருக்காங்க. இப்பவும் எம்.ஃபில். ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டியா இருக்காங்க. அப்பாவோட வழிகாட்டுதலில் நிறைய பேரு டாக்டரேட் பட்டம் வாங்கிருக்காங்க. எங்களை வளர்த்தது, படிக்க வெச்சது என ஒவ்வொரு விஷயத்திலும் அப்பா தனித்துவம் நிரம்பியவர்தான்.\nசின்ன வயசுல பொருட்காட்சி போகும்போது எங்களை பொருட்காட்சி கூட்டிட்டுப் போவாரு. அப்பா கையை இறுக பிடிச்சுகிட்டே ராட்டினம் எல்லாம் சுத்துவோம். அந்த சமயத்தில் குழந்தையாய் மாறி அப்பா குதூகலிக்குற காட்சிகள் இப்பவும் நெஞ்சில் இருக்கு. அதே நேரத��தில் கண்டிக்க வேண்டிய விஷயத்தில் கண்டிப்பாவும் இருப்பாங்க. மனிதாபிமானத்தையும் தனி மனித ஒழுக்கத்தையும் என்னுள் விதைச்சது அப்பாதான்'' என்று தழுதழுத்தார்.\nசுரேஷ்குமாரின் மனைவி ஸ்ரீலதாவிடம் பேசினோம். ''குழந்தைங்க கிட்டேயும் என் மேலேயும் அவங்க காட்டுற பாசத்துக்கு அளவே கிடையாது. பார்வை இல்லைனு முடங்கிப் போயிடாம, அவரு தன்னம்பிக்கையோட வாழ்ந்தது என் பதின்பருவத்தில் ரொம்பவும் ஈர்த்துச்சு. இன்னிக்கு வரைக்கும் அன்னிக்கு எடுத்த முடிவு தப்போனு நினைச்சது இல்லை. அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கேன். என் குழந்தைகள் அத்தனை சந்தோஷமா இருக்காங்க. எம்.ஏ இங்கிலீஸ் படிச்ச நான் முயற்சி பண்ணியிருந்தா காலேஜில் வேலைக்குப் போயிருப்பேன். ஆனா, என் வீட்டுக்காரர் பக்கத்திலேயே இருக்குற சந்தோஷத்தை வேறு எது தந்திட முடியும் எனக்காகவும் அவரோட குழந்தைகளுக்காகவுமே வாழ்ந்துட்டு இருக்காங்க.\nஇவங்களுக்கு நியூஸ் பேப்பர், புக்ஸ்னு படிச்சு கொடுக்கவே ஒரு ரீடரை வேலைக்கு வெச்சுருக்கோம். வாசிக்கும்போது குழந்தைகளும் கூட இருக்கணும்னு அவங்க அப்போ சொன்னாங்க. அதோட விளைவா... இன்னைக்கு என் குழந்தைகள் ஆங்கில உச்சரிப்பில் அவ்வளவு அசத்துறாங்க. இப்படி அவங்க சின்ன சின்னதா சொல்ற ஒவ்வொரு விஷயத்துக்குப் பின்னாடியும் பசங்களைப் பற்றிய சிந்தனை ஒளிஞ்சுருக்கும்'' என்றார் ஆச்சர்யம் தாங்காமல்.\nஒரு சாதனைத் தந்தையாய் வெற்றியின் விளிம்பில் பேச முடியாமல் கண்கள் பனிக்க நம்மை எதிர்கொண்ட சுரேஷ்குமாருக்கு வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றோம்.\nTamilYes :: இது உங்கள் பகுதி :: வாழ்த்தலாம் வாங்க\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம���| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/2017/sep/14/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D16--%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2773251.html", "date_download": "2018-07-20T18:34:08Z", "digest": "sha1:CFBIDAZSVHTVLCSSHVDYCONIPFTHERB5", "length": 6399, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை செப்.,16- நடை திறப்பு- Dinamani", "raw_content": "\nபுரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை செப்.,16-ல் நடை திறப்பு\nசபரிமலையில் புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16-ம் தேதி நடை திறக்கப்படுகிறது.\nஅன்று மாலை 5.00 மணிக்கு மேல்சாந்தி உண்ணி கிருஷ்ணன் நம்பூதிரி நடைதிறந்து விளக்கு ஏற்றுவார். தொடர்ந்து அபிஷேக திருநீறு பிரசாதமாக வழங்கப்படும். இரவு 10.00 மணிக்கு நடை அடைக்கப்படும்.\nமறுநாள் அதிகாலை 5.00 மணிக்கு நடை திறந்ததும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். எல்லா நாட்களிலும் காலை 5.30 முதல் 11.30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். அதைதொடர்ந்து உஷபூஜை, உச்சபூஜை, தீபாரதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழபூஜை போன்ற பூஜைகளுடன், சகஸ்ரகலசம் போன்ற பூஜைகளும் நடைபெறும்.\nசெப்டம்பர் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். தினமும் இரவு 7 மணியளவில் படிபூஜை நடைபெறும். 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-recover-lost-photos-on-your-android-smartphone-with-dr-fone-application-013563.html", "date_download": "2018-07-20T18:28:46Z", "digest": "sha1:EAHYX26GPSUZZ4QPI6LRFMNMLKMYHS3G", "length": 16476, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to recover lost photos on your android smartphone with Dr Fone application - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமொபைல் சிதைந்து போனாலும் கூட புகைப்படங்களை மீட்கலாம்.\nமொபைல் சிதைந்து போனாலும் கூட புகைப்படங்களை மீட்கலாம்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஎம்.எஸ்.வேர்டு டாக்குமெண்டை பாஸ்வேர்டு போட்டு பாதுகாப்பது எப்படி\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்பட���\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nஸ்மார்ட்போன் பயனர்களாகிய நாம் அனைவருமே இந்த மோசமான நிகழ்வை ஒருமுறையேனும் கடந்து வந்திருப்போம் - அதுதான் மொபைலில் உள்ள குறிப்பிட்ட அல்லது அனைத்து படங்களும் தற்செயலாக அழிக்கப்பட்டுவிட்டன என்ற நிகழ்வு. அம்மாதிரியான ஒரு பீதியான தருணத்தில் அனைவரும் யோசிக்கும் ஒரே வழி - ரீஸ்டோர் தான், ரீஸ்டோர் செய்து புகைப்படங்களின் அசல் இடத்தில் இருந்து இழந்த தரவுகளை மீட்க முயற்சிப்போம்.\nரீஸ்டோர் செய்வதை விட எளிமையான மற்றும் அதே சமயம் இழந்த அனைத்து புகைப்படங்களையும் மீட்க ஒரு உறுதியான வழி ஏதேனும் உள்ளதா என்று கேட்டால் - இருக்கிறது என்பது தான் எங்களின் பதில்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநீங்கள் இழந்த அனைத்து புகைப்படங்களையும் ஒரு மிக எளிமையான ஆண்ட்ராய்டு ஆப் கொண்டு மீட்க முடியும். அந்த ஆப்பின் பெயர் - டாக்டர் போன் (Dr.FONE) என்பதாகும். இந்த ஆப் மூலமாக வெறும் புகைப்படங்கள் மட்டுமின்றி வீடியோக்கள், தொடர்புகள், செய்திகள் முதலியனவனகளையும் மீட்க முடியும் என்பது இதன் சிறப்பம்சமாகும். டாக்டர் போன் ஆப் மூலம் தொலைக்கப்பட்ட உங்களின் புகைப்படங்கள், செய்திகள் மற்றும் தொடர்புகலை மீட்க பின்வரும் எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.\nமுதல் படியாக, உங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசியில் மற்றும் உங்கள் டெஸ்க்டாப்பில் டாக்டர் போன் பயன்பாட்டை நிறுவ வேண்டும். பின்னர் வழங்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி இன்ஸ்டால் செய்யவும்.\nஇன்ஸ்டால் செய்த பின்னர் உங்கள் கணினியில் ஆண்ட்ராய்டு ரிக்வரி மென்பொருளை ரன் செய்து மைக்ரோ யூஎஸ்பி கேபிள் வழியாக உங்கள் கணினியுடன் உங்கள் ஆண்ட்ராய்டு தொலைபேசியை இணைக்கவும். உங்கள் சாதனத்தில் யூஎஸ்பி டீபக்கிங் மோட் (USB debugging mode) செயல்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.\nஒருமுறை ஆண்ட்ராய்டு சாதனம் இணைக்கப்பட்ட பின்னர் நீங்கள் அனைத்து வகையான கோப்பு வகைகளையும் அணுகுவீர்கள் அதில் மீட்க வேண்டும் கோப்பு வகைகளை தேர்ந்தெடுக்கவும். மீட்பு பணியை தொட��்க புகைப்படங்கள், செய்திகள், வீடியோக்கள், ஆடியோ, முதலியன வகைகளில் தேர்வை நிகழ்த்தவும். பின்னர் கிளிக் செய்து தொடரவும்.\nஅடுத்து, நீங்கள் இழந்த தரவுகளை மீட்க உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ரூட் செய்யகோரிய அனுமதிகள் கேட்கபப்டும். ஒருமுறை மீட்பு செயல்முறை முடிந்ததும், உங்கள் தொலைபேசி அன்ரூட்டட் (unrooted) நிலையை திரும்பப்பெறும். (இந்த ஆப் ஆனது ரூட் மற்றும் அன்ரூட் செயல்முறையானது உங்கள் சாதனத்தின் உத்தரவாதத்தை சீர்குலைக்காது என்பது குறிப்பிடத்தக்கது)\nதொடர்ந்து \"ஸ்டார்ட்\" கிளிக் செய்யவும். மென்பொருள் இப்போது இழந்த கோப்புகளை காப்பற்ற துவங்கும். இது நிகழ சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும் என்பதால் உங்கள் கோப்புகள் ஒவ்வொன்றாய் கிடைக்கப்பெறுவதை அமர்ந்து வேடிக்கை பாருங்கள்.\nஒருமுறை ஸ்கேனிங் செயல்முறை முடிந்ததும். மீட்கப்பெற்ற அனைத்து தரவுகளையும் ஒவ்வொன்றாக முன்னோட்டம் பார்க்கலாம். நீங்கள் விரும்பும் பொருட்களை தேர்ந்தெடுத்து, \"ரிக்கவர்\" கிளிக் செய்ய அவைகள் ரீஸ்டோர் ஆகும்.\nஇது தவிர, உங்கள் விண்டோஸ் அல்லது மேக் டெஸ்க்டாப் கணினியில் உள்ளது போல இந்த ஆண்ட்ராய்டு ஆப் ஆனது 'ரிசைக்கிள் பின்' அம்சமும் கொண்டுள்ளது. அதன் மூலம் டெலிட் செய்யப்பட்ட போட்டோக்கள் ஆனது தானாகவே இதில் சேமித்து வைக்கப்படும் மற்றும் சிறந்த பகுதியாக, அதை மீட்க உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தை ரூட் செய்ய வேண்டிய அவசியமேயில்லாய் என்பது தான்.\nதவிர நீங்கள் மென்பொருள் ஒரு பதிவு குறியீடு கொண்டிருந்தாள் உங்கள் ஆண்ட்ராய்டின் ஸ்க்ரீன் லாக், பிங்கர் ப்ரிண்ட், பின் (PIN) மற்றும் கடவுச்சொல் ஆகியவைகளை பைபாஸ் செய்ய முடியும். மற்றும் பதிவு குறியீடு கொண்டு சேதமடைந்துள்ளன கருவிகளில் இருந்து உங்களின் பொன்னான தரவுகளை மீட்டெடுக்கவழிவகை செய்கிறது.\nஅதுமட்டுமினிற் உங்களால் ஒரு சிம் அட்டையை அன்லாக் செய்யவும் முடியும் பின்னர் அதில் உள்ள தரவை அழிக்கவும் முடியும். இதை அனைத்தையுமே டாக்டர் போன் டெஸ்க்டாப் க்ளைன்ட் உதவியுடன் நிகழ்த்தலாம்.\nஉங்கள் மொபைல் பேட்டரி கொண்டு நெருப்பை உண்டாக்குவது எப்படி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஅமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00087.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2012/04/blog-post_11.html", "date_download": "2018-07-20T18:25:08Z", "digest": "sha1:BIRAVZT7P7DPQEH4LCYBSW5DHYXSP5VK", "length": 9186, "nlines": 165, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: நிலநடுக்கம், சுனாமி, கடவுள் மற்றும் சில ட்வீட்டுகள்.", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nநிலநடுக்கம், சுனாமி, கடவுள் மற்றும் சில ட்வீட்டுகள்.\nஇன்று காலை ட்விட்டரில் நிலநடுக்கம், சுனாமி ட்விட்டுகளுக்கு நடுவே கடவுளைப் பற்றிய ஒரு விவாதமும் ஓடிக்கொண்டிருந்தது. யாரு கேக்கறாங்களோ இல்லையோ, யாரு படிக்கறாங்களோ இல்லையோ, ஒரு டுமீல் ட்விட்டராய் நம் கடமையை செய்ய வேண்டும் என்று எண்ணினேன். போட்டேன் பல ட்வீட்டுகள்.\nஆனா பாருங்க, ஒவ்வொரு முறையும் 140 எழுத்துகளை என்னால் எட்ட முடியல. அதனால், இந்த #365Process தளத்தைப் பற்றியும் நடுநடுவே எழுத வேண்டியதாயிடுச்சு. படிச்சி பாருங்க, உங்களுக்கே புரியும் என் கஷ்டம். மற்றபடி இந்த பதிவின் தலைப்பில் உள்ளவற்றைப் பற்றிய ட்விட்டுகளே இவை. நம்புங்க.\nகடவுள் உலகை அளந்தாரான்னு தெரிய வேண்டாம்; உங்க செயல்திறனை அளக்க தெரிஞ்சிக்குங்க. உதவிக்கு #365Process\nகடவுள் இருந்தா நல்லா இருக்கும். செயல்முறை இல்லேன்னா நாறிடும். அதைப்பற்றி தெரிஞ்சிக்க படியுங்கள் #365Process\nநிலநடுக்கம் ஏற்பட்டாலும், செய்யும் வேலையில் மனநடுக்கம் ஏற்படாமல் இருக்க படியுங்கள் #365Process\nகடவுள் உண்டு/இல்லை என்பதற்கான காரணங்களை இஷிகாவா வரைபடத்தில் வரைய #365Process படியுங்கள்\n12/21/12 அன்று உலகம் அழியாது. ஏன்னா 2/28/13 அன்றுதான் #365Process முடியும்\nஆக்கல், காத்தல், அழித்தல் - செயல்முறையில் இவற்றை சரியா செய்யணுமா\nஆத்திகர்கள், நாத்திகர்கள் இருவரும் ஒப்புக் கொண்டு படிக்கும் ஒரே தளம்.. #365Process\nஇப்பவாவது அடுக்ககத்தில் அடுத்த வீட்டில் இருப்பது யார்னு தெரிஞ்சிக்குங்க. இப்பவும் வேணாமா\nவதந்திகளை பரப்பாதீர்கள். உண்மையான செய்திகளை மட்டுமே சொல்லவும். இதையும் செய்தியாக பரப்பலாம். #365Process\nபேரிடர் சமயங்களில் தொலைபேசி அலைவரிசைகளை கடலை போட்டு busy ஆக்காதீர்கள். படியுங்கள் #365Process\nநிலநடுக்கம் வந்து போனபிறகு வெளியில் சும்மா நிற்பவர்கள் படிக்க சிறந்த தளம். #365Process\nஅடாது நிலநடுக்கம் வந்தாலும் விடாது பதிவு போடப்படும். #365Process\nஇப்போ உங்களுக்கும் அந்த தளத்தை பார்க்க ஆசை வந்திருக்குமே. இங்கே போங்க.\nதனி ஒருவனுக்கு ப்ளாக் எழுத சரக்கில்லை எனில், அவனுடைய ட்வீட்களை அழித்திடுவோம்.\n(ட்வீட்டரில் படித்து, மறுபடியும் ப்ளாக்லயும் அதையே படிப்பது போதும்டா சாமி)\nவெரி குட் மார்கெட்டிங் சத்யா சொரிங்க ச்சின்னப்பையன்...\nநிலநடுக்கம், சுனாமி, கடவுள் மற்றும் சில ட்வீட்டுகள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://hindutemple.nl/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T18:21:50Z", "digest": "sha1:62A32JVX6BMEDMCP35YPJ7ZQCJDHAKFQ", "length": 22839, "nlines": 95, "source_domain": "hindutemple.nl", "title": "கோபுர தரிசனம் – ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்", "raw_content": "வரவேற்கிறோம் ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்\n10 ஆம் திருவிழா 2017\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம்\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம்\nஇந்து சமயக் கலை மரபுகள் திருக்கோவில்களில் பெருமளவு வளர்ச்சியைக் கண்டுள்ளன. கட்டிடம்,சிற்பம், ஓவியம்,இசை,நடனம் எனப் பல்வேறு வடிவங்களில் கலையின் அம்சங்களைத் திருக்கோயில்களில் கண்டு நாம் மகிழ்கின்றோம் .\nதிருக்கோயில்கள் வழிபாட்டிற்குரிய இடம் மாத்திரமன்றி கலைத்திறன்களை வளர்க்கும் பொது இடமாகவும் விளங்கி வருகின்றன. கோவில்களால் கலைகள் வளர்ந்ததாகவும், கலைகளால் கோவில்கள் வளர்ந்ததாகவும் ஒரு பொதுவான முடிவை நாம் ஏற்கமுடியும். கோவில் வழிபாட்டிற்கு மிகவும் பிரதானமானது இறைவனின் திருவுருவங்களாகும். இத் திருவுருவங்களை அமைக்கும் கலை விக்கிரகக்கலை எனப்படும். இத்திருவுருவங்களை நிறுவுவதற்குத் தேவைப்படும் ஆலயத்தை அமைக்கும் கலை கட்டிடக்கலை எனப்படும்.\nகட்டிடக்கலையில் அதிகமான உயரத்தைப் பிடித்திருப்பது கோபுரம் கட்டும் கலையாகும். மூலாயத்தில் உள்ள திருவுருவம் முதல் திருக்கோபுரம் வரைவுள்ள அனைத்திடங்களும் கலை வடிவமாக இருப்பது தான் இந்துசமயத்தின் தனிச் சிறப்பாகும். கோயில்களில் நடைபெறும் கிரியைகள், அங்கு ஓதப்படும் வேதமந்திரங்கள், திருமுறைகள், முழங்கும் மங்கள வாத்தியங்கள், மணியோசைகள் முதலிய யாவும் இசைக்கலை, நடனக்கலைக்கு ஆதாரமாக இருப்பவை என்பது தெளிவாகும். இவ்வாறு இறைவனும் கோவிலும் கலைவடிவமாக இருப்பதை உணரலாம். திருக்கோவிலில் காணப்படும் கட்டிடங்களும் மணிக்கூட்டுக்கோபுரம், விமானம், ராஜகோபுரம் என்பன உயரமானவையாகக் காணப்படும். இவற்றைவிட ஆலயத்தின் நடுவில் காணப்படும் கொடிமரமும் உயரமாக இருக்கும். எங்கும் பரவியுள்ள இறைவனின் திருவருளை ஆலயத்திற்குள் வரவழைக்கும் பணியில் இவ் உயர்ந்த கட்டிடங்களுக்கும் பெரும் பங்களிப்பு உண்டு.\nஇவ்வுயர்ந்த கட்டிடங்கள் வெறும் கட்டிடங்களாக மாத்திரம் காட்சியளிக்கப் பயன்படவில்லை. சமய வரலாறு, புராணக் கதைகள், தத்துவம் முதலிய பல செய்திகளை எடுத்துக்கூறும் உயிர்த்தன்மை கொண்ட உருவங்களாகவே உயர்ந்துநிற்கின்றன. இறைவனை நோக்கி எமது மனம் உயரவேண்டும் என்ற அரும்பெரும் தத்துவத்தைக் கோபுர தரிசனம் எடுத்துக் காட்டுகிறது. அடியில் அகலமாக இருந்து படிப்படியாக ஒடுங்கிக் கொண்டு போவது கோபுர அமைப்பில் காணப்படும் பொதுவான அம்சமாகும்.\nஅதி உயரத்திலிருந்து விமானத்தையோ, கோபுரத்தையோ எவன் பார்த்தவுடன் வணங்குகிறானோ அவனுக்குப் பாம்பானது தனது செட்டையிலிருந்து விடுபடுவது போல் சகல பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றான் எனச் சுப்பிரபேதாகமம் கூறுகிறது. எமது இரு கரங்களையும் தலைக்கு மேலாக வைத்து குவித்து வணங்கும் போது திருக்கோபுர அமைப்புக்கு ஒத்ததாக அவ்வமைப்பு இருப்பதைப் பொதுவாகக் காணலாம். எமது சக்திக்கு மேற்பட்டவன் இறைவன் என்பதையும், அவனை அடைவதற்கு எமது புலன் ஒடுக்கம் அவசியம் என்பதையும் எடுத்துக் காட்டுவது திருக்கோபுர ஒடுக்கமாகும்.\nஒரு ஆலயத்தின் கோபுரமும், விமானமும் எவ்வளவு தூரத்திற்கு தெரிகிறதோ அவ்வளவ தூரமும் கைலாசப்பிரதேசம் எனப் போற்றப்படும். இதனால்\nதென்னாட்டில் பல மன்னர்கள் திருக்கோயில்களில் மிக உயர்ந்த கோபுரங்களைக் கட்டினார்கள். “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” “கோபுர தரிசனம் பாப விமோசனம்” போன்ற ஆன்றோர் வாக்குகள் கோபுர தர்சனத்தால் எமது ஆன்மா பெறும் புனிதத் தன்மையைப் புலப்படுத்துகிறது. கோபுரத்தைக் கண்டவுடன் நிலத்தில் வீழ்ந்து வணங்க வேண்டும் என்ற செய்தியைப் பெரிய புராணப் பாடல் வரி ஒன்று பின்வருமாறு குறிப்பிடுகிறது.\n“நின்று கோபுரத்தை நிலமுறப் பணிந்து நெடுந் திருவீதியை வணங்கி………..”\nஎனவே கோபுர தரிசனம் ஒவ்வொரு மனிதனும் கண்டு வணங்க வேண்டியது அவசியமாகும். கோவில் இல்லாத ஊர் அடவிகாடு என அப்பர் சுவாமிகள் எடுத்துரைத்தார். திருக்கோவில் இல்லாத ஊர் எவ்வளவவு செல்வம் நிறைந்த ஊராக இருந்தாலும் திருவில் ஊரே எனவும் அப்பர் சுவாமிகள் மேலும் கூறினார்.\nஊருக்கு அழகு தருவது கோவில் ஆகும். கோவிலுக்கு அழகு தருவது கோபுரம் ஆகும் என்ற நிலையில் பல ஆலயங்களில் கோபுரம் அமைக்கும் பணி பரவி வரவதைக் காணலாம்.\n“கோலக் கோபுரக் கோகரணஞ் சூழா கால்களாற் பயனென்”\nஎனவும் அப்பர் சுவாமிகள் கோபுரச் சிறப்பைப் பற்றிக் கூறுகிறார். “கோகுலக் கோபுரம்” என அப்பர் சுவாமிகள் குறிப்பிடுவதிலிருந்து கலை அம்சம் பொருந்திய சிறப்பினை நாம் கோபுர தர்சனத்தில் காணலாம்.\nகோபுரங்களில் என்ற வகையில் மாடங்கள் இருக்கும். இதனால் கோபுரங்களை நெடுமாடம் எனவும் அழைக்கலாம்.\nவானளாவிய உயர்ந்த மாடம் உடைய திருமருகல் தலத்தைப் பற்றிச் சம்பந்த சுவாமிகள் தமது திருமுறை ஒன்றில் குறிப்பிடுகின்றார்.\n“……….மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்த சொல்லாய்…….”\nஎன வரும் பாடலில் சந்திரனைத் தொடக்கூடிய அளவிற்கு உயரமுடைய மாடம் என்பது அவரது வர்ணனையாகும்.\nகோவில்களில் நான்கு திக்குகளுக்கும் நான்கு கோபுரங்களும், நடுவில் ஒரு கோபுரமாகப் பஞ்ச கோபுரங்கள் கட்டலாம் எனச் சிற்ப நூல்கள் எடுத்துக் கூறுகின்றன. இவற்றை விட கோவிலைச் சுற்றியுள்ள பிரகாரங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியே கோபுரங்கள் கட்டவும் மானசாரம் என்ற நூல் அறிவுறுத்துகிறது.\nபொதுவாக ஒரு சில கோவில்களைத் தவிர இலங்கையில் உள்ள கோவில்கள் யாவும் இரண்டு வீதிகள் மட்டுமே உள்ளன. இந்தியாவில் மூன்று முதல் ஏழு வரையான வீதிகள் உள்ளன. ஒரு கோவிலுக்குப் பல கோபுரங்கள் உள்ள கோவில்களும் உள்ளன. தென்னிந்தியாவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில்இ சிதம்பரம் போன்ற திருத்தலங்கள் பல கோபுரங்களுடன் காட்சி அளிக்கின்றன.\nஓவ்வொரு வீதியின் வாசலிலும் கோபுரங்கள் அமைப்பது பற்றியும், சிற்ப நூல்கள் கூறுகின்றன. முதலாவது கோபுரம் துவார சோபை எனவும், இரண்டாவது கோபுரம் துவாரசாலை எனவும் மூன்றாவது கோபுரம் துவாரப�� பிரசாதம் எனவும், நான்காவது கோபுரம் துவார ஹர்மியம் எனவும், ஐந்தாவது கோபுரம் மஹாமர்யதை எனவு ம் பெயர்பெறும்.\nஇவ்வைந்தாவது கோபுரமே மஹா கோபுரம் எனவும், ராஜ கோபுரம் எனவும் சிறப்புப் பெயர் பெறுகிறது. பொதுவாக மஹா கோபுரம் எனப்படும் ராஜ கோபுரமே கோவில்களில் காணப்படும்.\nகோபுரங்களின் தோற்றம், அமைப்பு முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு பல பெயர்களால் அவை அழைக்கப்படுகின்றன. வல்லீ, கவாஷம், ஸ்வஸ்திகம், நாகபந்தம் சர்வதோபேதம், நந்தியாவர்த்தம், புஸ்பதந்தம் முதலியன சிலவாகும். கோபுரம் என்பதற்கு இறைவனை நோக்கி ஆன்மாக்கள் செல்லும் வழி எனப் பொருள் கூறுவார். கருவறையின் மேல் உள்ள விமானம் சிரசாகவும், கோபுரம் இறைவனின் திருப்பாதமாகவும் கூறப்படும். திருமூலர் திருமந்திரத்தில் பின்வரும் பாடல் ஒன்றின் மூலம் இறைவனுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பைப் புலப்படுத்துகிறார்.\n“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பாலயம் வள்ளல் பிரானுக்கு வாய் கோபுர வாசல் தௌ\nள்ளத் தெளிந்தாரக்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே”\nஇறைவனுடைய ஆலயத்திற்குச் செல்வதற்குச் திருக்கோபுரம் எமக்கு வாசலாக இருப்பது போல் எமது தூய்மையான மனத்திற்குள் இறைவன் வருகை தருவதற்கு, எமது வாய் கோபுர வாசலாக இருக்கும். அதாவது இறைவனது நாமங்களை நாம் மீண்டும் மீண்டும் உச்சரிக்க வேண்டும் என்ற மறைமுகக் கருத்தும் உள்ளது.\nகோவிலின் கருவறையில் இருப்பது சூட்சுமலிங்கம் எனவும், ஆலயத்தின் நடுவிலிருப்பது பத்திரலிங்கம் அதாவது பலிபீடம் எனவும், ஆலயத்தின் முகப்பு வாசல் இருப்பது ஸ்தூலலிங்கம் எனப்படும் ராஜகோபுரம் எனவூம் அழைக்கப்படும்.\nலிங்கம் என்றால் தோற்றத்திற்கும் ஒடுக்கத்திற்கும் காரணமான இடம் எனக் குறிப்பிடப்படும். எமது புலன் ஒடுக்கத்திற்கும் இறையுணர்வின் தோற்றத்திற்கும் காரணமாக ஸ்தூலலிங்கம் முதல் அனைத்து லிங்கங்களும் இடமளிப்பதாக யாம் கருதலாம்.\nஇவ்வாறு லிங்கங்களுடன் தொடர்புபடுத்தி மேற்படி இடங்களை குறிப்பிடுவது போல் ஆத்மாவோடு தொடர்புபடுத்தி மேற்படி இடங்களை குறிப்பிடுவர்.\nகோபுரம் – பூதாத்மா பலிபீடம் – அந்தராத்மா\nதுவஜஸ்தம்பம் – தத்தவாத்மா லிங்கம் – ஜீவாத்மா\nகுரு – மந்திராத்மா விமானம் – பரமாத்மா\nஇவ்வாறு சர்வஞானோத்தர ஆகமம் குறி���்பிடுகிறது.\nஎனவே இறைவனும் ஆத்மாவும் இணையும் இடமாக ஆலயமும், அங்குள்ள புனித அடையாளங்களும் விளங்குகின்றன என்பதை நாம் உணரலாம்.\nராஜகோபுரம் என்பது மிகப்பெரிய கோபுரம் என்பது கருத்தாகும். உமாபதி சிவாச்சாரியார் கொடிக்கவி என்னும் பாடலில் கோபுர வாசற் சிறப்பினைப் பற்றிக் கூறுகின்றார்.\n“பொருளாம் பொருளேது போதேது கண்ணே(து) இருளாம் வெளியே திரவே(து) – அருளாளா நீபுரவா வையமெல்லாம் நீ அறியக் கட்டினேன் கோபுர வாசற் கொடி”\nஇறைவா நீதான் அனைத்தையும் ஆளும் ராஜா. நீ பாதுகாக்தாத உலகம் எங்குள்ளது. உன் அருள் இல்லாமல் யாம் எதையும் அறிய முடியாது. நீயே எல்லாமாக இருந்து எல்லாவற்றிற்குஞ் சாட்சியாக இருப்பதால் நீ காண உன் கோபுர வாசலில் கொடி கட்டினேன். எனக் கூறுவதைக் காணலாம். எனவே, கோபுரமானது இறைவனே அனைத்தையும் ஆளுகின்ற தன்மை உடையவன் என்பதைக் குறிப்பாக உணரலாம். இதனால் ராஜ கோபுரம் எனக் கூறுவது பொருந்தும்.\nகோபுரங்களில் காணப்படும் சிற்பங்கள் புராணங்கள் கூறும் தெய்வீக வரலாற்றையும், ஆலய வரலாற்றையும் உள்ளடக்கியதாக இருப்பதை நாம் கவனிக்கலாம்.\n“வரம்பிலின்பமுடையான் தாள் வாழ்த்தி வணங்குவோம்”\n11 ஆம் நாள் திருவிழா உபயம் பூங்காவனம் 2-07-2018 July 4, 2018\n10 ஆம் நாள் திருவிழா உபயம் தீர்த்தம் 2-07-2018 July 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koluvithaluvi.blogspot.com/2009/02/blog-post_06.html", "date_download": "2018-07-20T17:58:57Z", "digest": "sha1:S575T5Y3YQNK4KOCA6DTAI2XAYQXNXCF", "length": 26865, "nlines": 316, "source_domain": "koluvithaluvi.blogspot.com", "title": "கொழுவி: அது எனது மூஞ்சி", "raw_content": "\nகொழுவிக் கொண்டோடி பின் வந்து தழுவி..\nபூண்டோடு புணர்ந்த சிங்கள ஆட்சி,\nஅல்லப் பார்ப்பனப் பயங்கரவாதியோ அல்ல நீ\nபித்தர்கள் போடும் கொலைக் கூச்சல்\nஉனது தேசத்தைக் கற்பழிக்கின்றது இன்று\nபாரதஞ் சொல்பவர்கள் பாதகர்கள் தோழி\nஅநுராதபுரத்தில் உன் சிதையைக் கண்ட கண்ணீரோடு\nஇன்றுன் ஓர்மம் கண்டு கண்ணீர் சிந்துகிறேன் தோழி\nஎன் இதயம் தினமும் ஓயாது நோகிறது\nபோராடும் பொழுதில் நான் பார்வையாளன்\nஎன் கரங்களில் தாங்கிய சுடுகலம் பறிக்கப்பட்ட அன்று\nஎனது இதயமும்,என் விருப்பமும் துணையாகட்டும்\nதிடமான உனது நெஞ்சுக்கு துணிவையும்\nதுன்பமான சூழலையும் தந்தவர்கள் நாம்\nதமிழச்சி நீ என்பதற்காக நான் கண்ணீர் சிந்தவில்லை\nஇந்திய வஞ்சகத்தாலும் ஒடுக்கப்பட முதலில்\nஉன்னைக��� கொல்வதற்கு கூடுகிறார்கள் அவர்கள்\nநான் அறிவேன் நீ பயங்கரவாதியல்ல\nஉன்னைக் கொல்வதற்கு எனக்கு எந்தத் தத்துவம் தேவை\nபோடு குப்பையில் என் புரிதல்களை\nமக்கள் உன்னையும் என்னையும் தவிர்த்தாகப் புரிய\nநான் கருத்துவளையத்துள் மாட்டிய விலங்கு இல்லை\nவா,வந்து என் முத்தத்தில் உச்சி மோந்த வீர சுகத்தைத் தா\n\"தன் கையே தனக்கு உதவி\" என\nநீ இந்த மண்ணின் மகள்\nஇனி உனது அழிவைப் பற்றியே எழுதுவேன்\nஉன்னைக் கொல்வதற்கான முதற் கல்லைப் பதித்தேன்\nகட்டிலில் புணர்வதற்கான எனது ஏற்பாட்டிற்குப் பளிங்குப் பத்திரிகை\nஎன் உறவுகளுக்காகப் பார்வைக்கு வைக்கிறேன்\nவியாபாரத்துக்காக உன்னை விளம்பரப் படுத்தினேன்\nஉன் இறப்பை மௌனித்து வரவேற்கிறேன்\nகொடுமையானவொரு இனத்தின் வீரப் புதல்வி-மகள் நீ\nஉன் மார்பினில் துளைக்கும் அந்நிய ரவைக்கு\nநானே வியர்வை சிந்தி நிதியளித்துள்ளேன்\nஉனது அழகான புன்னகையைக் கொல்வதற்கும்,\nஉன் தேசக் கனவை அழித்தெறியவும்\nஉன் திடமான உறுதியைக் குலைத்துப் போடுவதற்கும்\nவருகின்ற பெருநாட்களுக்குக் கொண்டாடும் மனதோடு\nஉலகத்தைத் நான் சிருஷ்டித்துக் கொண்டேன்,\nஎனது மக்களின் மண விழாவுக்கு\nவரவேற்பிதழ் பல்லாயிரம் யூரோவில் பதிப்பிக்கிறேன்\nஎமது மண்ணுக்கு உடலை விதைக்கின்றபோதும்\nஎனக்காக நீ உயிர் தருகையில்\nஉன்னைக் கொல்வது குறித்து நான் வகுப்பெடுக்கிறேன்\nஏன் நான் பார்வையாளன் ஆனேன்\nஉனது மக்களின் மௌனத்தைக் கலைக்கின்ற உன் வீரம்\nவா,வந்து என்னை நீ மன்னித்துவிடு\nஉனது வீரத்தால் என்னைக் கொல்,கொய்துவிடு எனது சிரசை\nபாரதஞ் சொல்லும் பார்ப்பனியக்கூட்டம்,புத்தர் தர்மம்\nதிடமான நெஞ்சை முன் நிறுத்தித்\nஉனது உடலைக் காணிக்கை செய்து\nஎனது கோழைத் தனம் தீயாக வீரக் குருதியைக் கொட்டட்டும்\nவஞ்சகர்களின் வலை அறுபடும் வரை நீ போரிடு\nஉன்னை விட்டவொரு தேசம் எனக்கில்லை\nஉன்னைக் கொல்வதில் நான் மகிழ்ந்திருக்கேன்\nஉனது அழிவை மகிழ்வாக்கிப் பணம் கொண்டவன் நான் அல்ல மகளே\nஉனக்கு ஒரு பனைமரமாக இருந்து\nஅரணாக வருவதற்குக்கூட அருகதையற்றவன் நான்\nஉன்னைப்பேணி ஒரு குவளை சோறிட முடியாத எனது உழைப்பு\nஎனது பிள்ளைக்குப் பூமா மார்க் சோடி சப்பாத்து வேண்டுகிறது\nஎன் போலித்தனம் உன்னைக் கொல்வதற்கு முகவுரை எழுதுகிறது\nஅழுவதால் நான் கழுவப் படுகி��ேன்\nஉனது வீரத்தால் எனது கோழைத் தனம் கொல்லப்படுகிறது\nஉனது உயிர் தியாகத்தால் என் பிழைகள் அழிக்கப்படுகிறது\nஉனது உடற்சிதைவால் எனது முகம் இழக்கப்படுகிறது\nஉனக்காக வழி நெடுக உனது தேசக் கனவு மட்டுமே துணையாக இருக்கிறது\nஉன் தேகத்தில் துளைபோடும் ரவைக்கு எனது மனமிருந்தால்\nஉனது காலடியின் தடங்களை அழித்து வளங்களை அள்ளுவதற்கு\nஉன் கோப்பையில் பங்கிட்டுக் கொண்டவன் கருணா\nபணத்தோடு பாரதஞ் சொல்கிறான் கிழக்கில்\nநான் கடுகளவுகூட உனக்கு உதவேன்\nஎதிரியைச் சுடும் அந்தக் கணத்தில் எனது துரோகத்தையும் நினை\nஉனக்கு அதுவே துணையாகவும்,நெஞ்சுரத்தையும் தரும்\nஉனது சுய வீரமேதான் அதன் அடித்தளம்\nஎவருமே உனக்கு உறுதி தரவில்லை,\nஅழிக்கப்படுவதற்கு முன் காறி உமிழ்ந்து\nபுதுக்குடியிருப்பு கேப்பாப்புலவு மற்றும் மன்னங்கண்டல் பகுதியில் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணியினரரின் ஊடறுப்பு அதிரடித் தாக்குதலில் ஆயிரத்திற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பெருமளவான படையப் பொருட்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து மேலும் தெரிய வருகையில்:\nகடந்த பெப்ரவரி 1ம் நாள் புதுக்குடியிருப்பு நகரை ஆக்கிரமிக்கும் நோக்குடன் கேப்பாபுலவு மற்றும் மன்னாங்கண்டல் பகுதில் பெருமளவு படையினரும், பெருந்தொகையான படையப்பொருட்களுகம் குவிக்கப்பட்டிருந்தன.\n1ம் நாள் தொடக்கும் 3ம் நாள் வரை இடம்பெற்ற புலிகளின் ஊடறுப்பு தாக்குதல்கள் மற்றும் கரும்புலி வீரர்களின் தாக்குதல்களில் 1000க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர். பெருந்தொகையில் படையப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.\nஊடறுப்புத் தாக்குதலின் போது மீட்கப்பட்ட படையப் பொருட்கள்\n81 மி.மீ மோட்டார்கள் - பல\n120 மி.மீ மோட்டார்கள் - பல\n120 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 2000 வரையில்\n81 மி.மீ மோட்டார் எறிகணைகள் - 8000 வரையில்\nதுப்பாக்கிகள் - நூற்றுக் கணக்கில்\nஏ.கே துப்பாக்கி ரவைகள் - ஒரு மில்லியனுக்கு மேல்\nஆர்.பி.ஜி உந்துகணை செலுத்திகள் - பல\nஆர்.பி.ஜி உந்துகணைகள் - பல\nஎன இன்னும் பல படையப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை கடந்த செவ்வாய்கிழமை கேப்பாப்புலவு பகுதியில் இடம்பெற்ற கரும்புலி தாக்குதலில் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கரும்புலி தாக்குதலில் ஈடுபட்ட போராளிகளின் தேசியத் தலைவர் இணைந்து நிற்கும் புகைப் படங்கள் ஈழநாதம் நாளேட்டில் வெளிவந்துள்ளன.\nபுலிகளின் ஊடறுப்புத் தாக்குதலையடுத்து படையினர் வசம் இருந்து 3.5 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு விடுதலை புலிகளால் விடுவிக்கப்பட்டுள்ளன.\nஇதேநேரம் இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியில் படையினருக்கான படையப் பொருள் வழங்கல் நடவடிக்கையில் ஈடுபட்ட 20 வாகனங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தேடியழிக்கும் பிரிவினரால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.\nஎனக்காக நீ உயிர் தருகையில்\nஉன்னைக் கொல்வது குறித்து நான் வகுப்பெடுக்கிறேன்\nஏன் நான் பார்வையாளன் ஆனேன்\n நானும் தெரியாமத் தான் கேட்கிறன் உந்தாளுக்கு என்ன நடந்தது ஒரு நாளைக்கு அவங்கள் சரியில்லை, பாசிசம், மனிதக் கேடயமாச் சனத்தை வைச்சிருக்கிறாங்கள் என்டெல்லாம் கத்துறார். பிறகு திடிரென்று மனுசன் ஏன் இப்பிடி ஆகிட்டார் பாடுறதென்டால் ஒரு பக்கம் பாடச் சொல்லும், சும்மா கூளுக்கும் பாடிக் கஞ்சிக்கும் பாட வேண்டாம் என்டு சொல்லும் பாடுறதென்டால் ஒரு பக்கம் பாடச் சொல்லும், சும்மா கூளுக்கும் பாடிக் கஞ்சிக்கும் பாட வேண்டாம் என்டு சொல்லும் இதுகளைப் புரிஞ்சு கொள்ளவே முடியவில்லை.\n முடியல கூட்டமா சேர்ந்து குழப்புறாங்களே\nஎன்ன கொடுமை சார் இது\nஎன்ன கொடுமை சார் இது\nகவிதையின் பின் பாதி பாலஸ்தீனக் கவிதையொன்றின் தமிழ் மொழி பெயர்ப்பிலிருந்து சுட்ட மாதிரித் தெரியுது\n//என்ன கொடுமை சார் இது\nகவிதையின் பின் பாதி பாலஸ்தீனக் கவிதையொன்றின் தமிழ் மொழி பெயர்ப்பிலிருந்து சுட்ட மாதிரித் தெரியுது\nஅந்தப் பாலஸ்த்தீனக் கவிதையின் தமிழ் மொழிப்பெயர்ப்பை இங்கே ஒட்டிவிட்டீர்களானால்,இந்தப் போலிக் கவிதையும் அம்பலமாகுமெல்லே\nசிறிரங்கனிற்கு பழைய குடும்பப்பாதிப்பு இன்னமும் மனதை விட்டு அகலவில்லைபோல .ஆனால் இப்ப தன்ரை வீட்டுக்குக்கீழை ஆக்கள் நடமாடினம் என்று பழையபடி வழக்கு போடாமல் இருக்கிறார் .அதுசரி இப்ப வயசு போட்டுதல்லோ அவரை சொல்லவில்லை கிகிகி அவருக்கு விளங்கும்\n//சிறிரங்கனிற்கு பழைய குடும்பப்பாதிப்பு இன்னமும் மனதை விட்டு அகலவில்லைபோல .ஆனால் இப்ப தன்ரை வீட்டுக்குக்கீழை ஆக்கள் நடமாடினம் என்று பழையபடி வழக்கு போடாமல் இருக்கிறார் .அதுசரி இப்ப வயசு போட்டுதல்லோ அவரை சொல்லவில்லை கிகிகி அவருக்கு விளங்கும//\nசாத்திரி,உங்க பொண்டாட்டியையும்-தங்கச்சியையும் கேட்டதாகச் சொல்லுங்கோ,அப்படியே அவர்களுக்கு அலுப்பு மருந்தும் கொடுங்கோ\nசிறிலங்கா வான்படை விமானம் வன்னியில் விழுந்தது.\nஇலங்கையை ஆக்கிரமிக்கிறது இந்தியா - மகிந்த ராஜபக்ச ...\nதென் இலங்கையில் புலிகள் வான் கரும்புலித் தாக்குதல்...\nஇலங்கை விவகாரத்தில் பிரிட்டிஸ் தூதர்\nதவளைகளே கிணற்றின் மேலேறி வாருங்கள்.\nபுலிகள் வன்னியில் மக்களை தடுத்து வைத்துள்ளார்களா\nதிமுக நாளை முக்கிய முடிவு\nஇதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது - மாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2016/09/1.html", "date_download": "2018-07-20T18:38:54Z", "digest": "sha1:BVTNVAHWHJPY66NWJCA3673BCO5AGBLS", "length": 35788, "nlines": 351, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம் : நெஞ்சு சளி", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nதேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.\nஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.\nசுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.\nநெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.\nஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.\nஅல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.\nசீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.\nவேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.\nவெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.\nகமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.\nஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.\n10. கண் எரிச்சல், உடல் சூடு\nவெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.\nவயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.\nபுதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.\nவாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.\nபச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.\nவசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.\nஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.\nஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.\nசாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.\nபடிகாரத்���ை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.\nசாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.\nவிரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.\nபசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.\nதினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம். அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.\nவால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.\nவல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.\n ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.\n வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.\nஎறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.\nகொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.\nபீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.\nகறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.\nவேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் ச���றிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.\nதயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.\nமுட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.\nநீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.\nஅரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.\n36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க\nகர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.\nநெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.\nகேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.\nநெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.\nநெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.\nஇரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.\nவெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.\nசுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இத��், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்\n44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்\nவெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.\nகை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.\nஅருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.\n47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்\nஉலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.\n48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்\nபுடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்\nஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.\n50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது..\nகேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.\nஎலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.\nநுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nஎள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.\nகடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும்.\nமுதல் திருமுறை 36 வது திருப்பதிகம்\nசங்கு பொதுவாகவே லட்சுமியின் அம்சத்தை தாங்கி இருக்க...\nஎதி��்மறை எண்ணங்களை களைவது எப்படி\nஅனைவருக்கும் வணக்கம். திருவோணம் நட்சத்திரத்தில் பி...\n*கந்தர் சஷ்டி கவசம் படித்தால் கிடைக்கும் நன்மை என்...\nமாளயபக்ஷம் ( ம காளயபட்சம் ) - விளக்கம் :\nஅன்னை ஸ்ரீ புவனேஸ்வரி சர்வ ஐஸ்வர்யங்களையும் வழங்கி...\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அ���்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/09/blog-post_2945.html", "date_download": "2018-07-20T18:13:37Z", "digest": "sha1:IKQJC62QZPTMSWDLQOG36HBGEZKO4Y6Z", "length": 5902, "nlines": 60, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: தென்கச்சி ‌கோ.சுவாமிநாதன் மரணமடைந்தார்", "raw_content": "\nநேரம் பிற்பகல் 4:07 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nசென்னை: பிரபல எழுத்தாளரும் ரேடியோ-தொலைக்காட்சி பேச்சாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் மரணமடைந்தார். சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இன்று அவர் காலமானார்.\nஅரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் வேளாண்மைப் பட்டதாரி ஆவார்.\nதென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணியாற்றினார்.\nபின்னர் அதே பிரிவின் ஆசிரியராகிசென்னைவானொலிக்கு வந்து, அதன் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.\nஎளிய குட்டிக்கதைகள் மூலம், வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் வழங்கிய 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி தமிழர்களிடையே மிகப் பிரபலம்.\nஇந்த நிகழ்ச்சியை இவர் நாள் தவறாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.தென்கச்சி சுவாமிநாதன் தமிழ்நாடு டெவலப்மெண்ட் பவுண்டேசன் ட்ரஸ்ட் சார்பாக நடத்தப்பட்டுவரும் மாற்றாருக்கு இஸ்லாத்தை எடுத்து இயம்பும் நிகழ்ச்சியான ஈத்மிலன் என்ற பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றியதை இவ்வேளையில் நினைவுகூறுகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pugaippezhai.blogspot.com/2008/04/blog-post_8469.html", "date_download": "2018-07-20T18:02:26Z", "digest": "sha1:CBT3L62BUHZJTDRYTLVWX4L2NF6ZDQ25", "length": 3204, "nlines": 63, "source_domain": "pugaippezhai.blogspot.com", "title": "புகைப்படப் பேழை: வானம் தொட்டுவிடும் தூரம்தான் இன்னும் வளரலாம்", "raw_content": "\nமரம் வளர்போம்.. மழை பெறுவோம்..\nவானம் தொட்டுவிடும் தூரம்தான் இன்னும் வளரலாம்\nபுகைப்படங்கள் எல்லாம் நல்லா எடுத்திருக்கீங்க.\nபதிவினுக்கு வருகை தந்து கருத்துகள் சொன்ன அனைவருக்கும் நன்றிகள்\nபொறந்தது நெல்லை.. வாழ்வது கோவை.. கற்றது--பெருசா ஒண்ணும் இல்லை.. கற்றுகொண்டியிருப்பது புகைப்படக்கலை.. கற்கவேண்டியது வாழ்க்கை..,\nவளைந்து நெளிந்து ஓடும் பாதை மங்கை அவள் கூந்தலோ\nவானம் தொட்டுவிடும் தூரம்தான் இன்னும் வளரலாம்\nஎது நிழல் எது நிஜம்\nமுட்களில் வீடு கட்டும் சிலந்தியின் முயற்சி எனை கவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sumazla.blogspot.com/2009/09/loverscall.html", "date_download": "2018-07-20T17:46:22Z", "digest": "sha1:26IDH6QLO5WAGXJI5MUAUXOH5ZC5ZTEM", "length": 41372, "nlines": 360, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: காதல் கூக்குரல்!", "raw_content": "\nஈத் முபாரக் என்று நாவினிக்க சொல்லும் இவ்வேளையில், ஆயிரக்கணக்கான சகோதரர்கள், இந்த இனிய நாளில், தம் ஊரை, உறவை பிரிந்து, அயல்நாட்டில் தனிமையில் பெருநாள் கொண்டாடுகிறார்கள். அவர்களுடைய உள்ளத்தில் ஊமையாய் எழும் தவிப்புகள் என்னவென்று அவர்களைப் போன்று அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். அவர்களுக்கு இந்த கவிதை மொழிபெயர்ப்பை காணிக்கையாக்குகிறேன்.\nஅன்பே நீ எங்கே இருக்கிறாய்\nபண்பாய் பச்சை குழந்தைகள் தமது\nதாயின் முலையை பார்ப்பது போல,\nஓயாமல் உன்னை பார்க்கும் அந்த\nபுத்தகம் தன்னில் தேடுகி றாயா\nநீ எங்கே இருக்கிறாய் சொல்\nஇயற்கையை இதமாய் அழைத்துக் கொண்டா\nஉன் பொக்கிஷத்தால் நிரப்பிக் கொண்டிருக்கிறாயா\nஉள்ளத்தின் எழுச்சி ஒளியாய் பரவ,\nவெள்ளமென காதல் தேவதைகள் யாவும்,\nநற்செயல் புரியும் இதயத்தின் புகழை\nஇருவரின் சந்திப்பு நிகழ்ந்திட்ட அந்த\nமெல்லிய கீறலும் விழாமல் காக்கும்,\nவிலாவின் எலும்புச் சட்டம் போல,\nம��த்தின் கிளையின் நிழலில் இருவரும்\nஒளித்தே காதல் மொழிகள் பேசிய,\nநினைவில் புதைந்த நித்திய கணங்கள்\nமனதின் கண்ணில் மறுபடியும் வருதா\nஒருமித்து கரங்கள் ஒன்றாய் கோர்க்க,\nசிரசுகள் இரண்டும் உரசிடும் வகையில்\nகாட்டிலும் மேட்டிலும் காதல் புரிந்த\nவாட்டிடும் அந்த நினைவுகள் வருதா\nசொல்லில் உரைத்திட இயலா அமுதம்,\nசுவனத்து ரகசியம் உணர்ந்திட்ட தருணம்\nஉதடதன் சுவையை காதலாய் சுவைத்திட,\nகரையில் முத்தம் பதித்திட்ட இதழும்\nஉரக்க உரைக்குமே உந்தன் காதலை\nமாற்றிட்ட படைத்தவன் சுவாசம் போல,\nஆன்மீக உலகில் நுழைவித்த மூச்சு,\nஅடுத்த நமது சந்திப்பு வரையும்\nஆத்மாக்கள் இரண்டும் ஒன்றாய் இணைந்து,\nமரணத்தின் சுவையை சுவைக்கும் வரையில்,\nஆவியில் கலந்து, காதலின் கரங்களில்\nஎன்றாய் கன்னத்தில் கண்ணீர் வழிய\nகாதலின் பிரதிநிதியாக போய் வா\nஎங்கே இருக்கிறாய், என் மறுபாதியே\nஎன் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பையும்\nகடந்த காலத்து வதனத்தின் மேலே\nதடம் பதித்து விட்டது சோகத்தின் நிழல்\nகடலைத்தாண்டி என் கதறல் கேட்கிறதா\nஎன் தேவையும் உனக்கு தெரிகிறதா\nஇறந்து கொண்டிருக்கும் என் இளமையின் மூச்சை\nபரந்த வெளிதன்னில் பரவிட செய்ய,\nஉந்தன் இருப்பிடம் கொண்டு சேர்க்க,\nஎன் முறையீட்டு குரலை முழுவதும் உணர்த்த,\nதேவர்கள் தூது ஏதேனும் உளதா\nவாழ்வின் இருள் என்னை தின்று விட்டதே\nசோகம் என்னை வென்று விட்டதே\nவாடிய நானும் உயிர் பெறுவேன்\nஎங்கே இருக்கிறாய் என் அன்பே\nஎன் உளமோ எத்துணை மெலியது\nவெளியிலிருந்து இந்த பதிவு போட்டிருக்கிறேன். என் சிஸ்டம் இன்னும் சரியாகவில்லை. ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். ஆனதும், மீண்டும் பழையபடி, என் பதிவுகள் தொடரும். அதன் பின், அனைவருக்கும் தனி தனியாக பதில் தருகிறேன்.....\nவாழ்வின் இருள் என்னை தின்று விட்டதே\nசோகம் என்னை வென்று விட்டதே\nஉங்களுக்கும் ஈத் முபாரக் வாழ்த்துக்கள்\nகடினமான பணி; மிக எளிதான\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்.\nநோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள் தாங்க‌ளுக்கும் தாங்க‌ள் குடும்ப‌த்திற்கும்\nஇதயங்கனிந்த இனிய நோன்புப்பெருநாள் வாழ்த்துக்கள்.கலீல் கிப்ரான் கவிதையை அருமையாய் மொழிபெயர்த்து தந்தமைக்கு மிக்க நன்றி.\nவாடிய நானும் உயிர் பெறுவேன்\nஇனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்கள் அக்கா...\nஅப்பாடா என் சிஸ்டம் ரெடி ஆயிருச்சு வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் நன்றிங்க\nஇனி, வழக்கம் போல் என் பங்களிப்பு இருக்கும்.........\nஎன்னை காணாமல், நீங்கள் தேடியது போல, எனக்கும் உங்கள் எல்லாரையும் காணாமல், என்னவோ போல் இருந்தது\nமனசுக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சிங்க...\nசுஹைனா உங்களுக்கும் ரமாலான் கொண்டாடும் அனைவருக்கும் இனிய ரமாலான் வாழ்த்துக்கள்\nஅருமையான மொழிபெயர்ப்பு.சற்றே கடினமான வேலைதான் என்றாலும் நன்றாக இருக்கிறது.\nஅப்பறம், கல்லூரி எப்படி இருக்கிறது\nரம்ஜான் வாழ்த்தளித்த நட்புக்களுக்கு நன்றி\nவேலை அதிகம் இல்லை. ஆனால், வீட்டில் கிடைப்பது கொஞ்சம் நேரம் தான். அதில் எல்லா பணிகளையும் குறையில்லாமல் முடிக்க வேண்டும், அது தான் கொஞ்சம் சவாலாக இருக்கிறது\nஅருமை அக்கா ..என்னை போன்றவரி உள்ள உணர்வுகளை பதிவாய் இருக்கு...\nஎன்ன வேலை இருந்தாலும் உங்கள் வலைபூவிற்கு வந்து போனால்தான்....ஒரு நிம்மதி அக்கா....\nவாடிய நானும் உயிர் பெறுவேன்\nகலில் ஜிப்ரனின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்த��� பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2009/11/blog-post_20.html", "date_download": "2018-07-20T18:08:40Z", "digest": "sha1:I4CIBQZRBFCVMJS6BEJBQT5PWTT6G7EH", "length": 54575, "nlines": 525, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் ��ையன்: கோள்களும் மோதல்களும்!", "raw_content": "\nநாம் மில்கிவே என்னும் கேலக்ஸியில் ஓரத்தில் சிறு புள்ளியாக தெரியும் சூரிய குடும்பத்தில் உள்ள மூன்றாம் கோளான பூமியில் வசிக்கிறோம், இந்த பிரபஞ்சம் உருவாகி பல கோடி கோடி ஆண்டுகள் ஆனாலும் பூமியில் உயிர்கள் உருவாக காரணமாக இருந்த சம்பவம் நடந்து 450 திலிருந்து 500 கோடி வருடங்கள் ஆகியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது, அது எவ்வாறு நடந்திருக்கலாம் என தமிழில் ஆராயலாம்\nகோள்களில் விண்கற்கள் அல்லது வால் நட்சத்திரங்களின் மோதல் மிக ஆபத்தானது என்றாலும் சில சமயங்களில் அதுவே நன்மையில் கூட முடியக்கூடும், 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் எரிமலைகள் நிரம்பி என்னேரமும் தங்கம் போல் முன்னி கொண்டே இருந்தது தான் இந்த பூமி, அதன் மீது ஒரு விண்கல் அல்லது வால்நட்சத்திரத்தின் மோதல் அதன் மீது பெரும் மாற்றத்தை ஏற்ப்படுத்தியது, முதலாவதாக சொல்ல வேண்டுமென்றால் பூமியின் பருவநிலை மாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் 23.5% சாய்வு கோணம் அதனால் தான் ஏற்பட்டது.\nபூமியின் மேல் ஏற்பட்ட மோதலில் நம்மில் இருந்து பிரிந்து சென்றது அல்லது நம் மீது மோதிய கல்லும் கூடவே பூமியில் இருந்து பிய்த்து செல்லப்பட்ட தனிமங்களும் சேர்ந்தது தான் நிலா, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஆழமான பகுதியில் நிலவை பொருத்தினால் அது சரியாக பொருந்தி கொள்ளும் அளவே உள்ளது, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஆழமான பகுதியில் நிலவை பொருத்தினால் அது சரியாக பொருந்தி கொள்ளும் அளவே உள்ளது, நிலவு நம்மில் இருந்து வருடத்திற்கு ஒண்ணரை கிலோமீட்டர் விலகி செல்கிறது, நம் ஈர்ப்பு விசையின் எல்லையை அது கடக்கும் போது, தனி கோளாக மாறி பூமியை சுற்றாமல் சூரியனை சுற்றலாம், அல்லது செவ்வாயில் மோதி சுக்கல் சுக்கலாக உடையலாம்\nபூமியை சுற்றி கொண்டிருக்கும் நிலா தீடிரென்று பாதை மாறும் போது அதனால் சீரான பாதையை பெற முடியாது, ஒவ்வொரு பனிரெண்டாயிரமாவது சுற்றுக்கும் ஒருமுறை அது பூமியின் சுற்று பாதையை தொட்டு செல்லும், அப்போது அது பூமியின் மீதே மோதலாம், இதெல்லாம் நடக்கமூடிய சாத்தியங்கள் 40 லட்சம் வருடங்களுக்கு பின் இருப்பதால் இப்பொழுது கவலைப்பட வேண்டியதில்லை\nபூமிக்கு அடுத்த கோளாக இருக்கும் செவ்வாய் 700 கோடி வருடங்களுக்கு முன் இப்போதிருக்கும் அளவை வி��� இரண்டு மடங்கு இருந்தது, அதன் மீது மோதியது நிச்சயமாக ஒரு பெரிய விண்கல்லாக தான் இருக்கும் அல்லது வியாழன் கிரக்கத்தில் இருந்த துணை கோள் ஒன்று முன் கூறிய நிலவின் கதையைப்போல் அதன் சுற்று பாதையில் இருந்து பிரிந்து செவ்வாயின் மீது மோதியிருக்கலாம், அதன் பெரும் மோதல் அதனுடய சாய்வு கோணத்தையும் மாற்றிவிட்டது, பூமியை போலவே அதுவும் 24.5% சாய்வான கோணத்தில் சுற்றி கொண்டிருக்கிறது, அதனுடன் மோதிய கோள் ஒன்று சேர முடியாமல் தன் உட்கருவை இழந்து சிறு சிறு கற்களாக ”அஸ்ட்ராய்டு பெல்ட்” என்ற பெயரில் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் சுற்றி கொண்டிருக்கிறது.\nஅஸ்ட்ராய்டு பெல்டில் ஆயிரக்கணக்கான கற்கள் இருக்கின்றன, சிறுகற்கள் என்று சொன்னேனே தவிர சில கற்கள் நுறு கிலோமீட்டர் சுற்றளவு கொண்டவை, செவ்வாய்க்கும், வியாழனுக்கும் உள்ள தூரம் மிக அதிகமென்பதால் அது வேறு கோள்களை அணுகி சுற்றாமல் தனியாக ஒரு வளையம் போல் சூறியனை சுற்றி வருகிறது, இதே போன்ற ஒரு வளையத்தை நாம் சனி கிரகத்தை சுற்றியும் பார்க்கலாம், அதுவும் மோதலில் ஒன்று சேர முடியாமல் தனி தனி கற்களாக சனிகிரகத்தை சுற்றி வருகிறது, வியாழன் தான் சூரிய குடும்பத்தில் பெரிய கோள் என்பதால் அது பல சிறு கோள்களை இழுத்து சூரிய குடும்பத்தில் பல துணைகோள் கொண்ட பெரிய கிரகமாக சுற்றி வருகிறது.\n1994 ஆம் வருடம் சூமேக்கர் என்பவரும் லெவி என்பரும் புதிதாக ஒரு வால் நட்சத்திரத்தை வானில் கண்டனர், அதற்கு முன் அந்த வால் நட்சத்திரத்தை பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை, அதனுடய சுற்று பாதை ஆச்சர்யபடும் வகையில் வியாழன் கிரகத்துக்கு அருகில் இருந்தது, அந்த வால் நட்சத்திரம் வியாழன் கிரகத்தால் ஈர்க்கப்பட்டு 21 துண்டுகளாக உடைந்து வியாழன் கிரகம் நோக்கி ஒரு ரயில் வண்டி பெட்டியை போல் அசுர வேகத்தில் சென்றது, வியாழன் கிரகத்தின் காற்று மண்டலத்தை அடைந்த போது அவற்றில் தீ பற்றி வரிசையாக ஒரு தோரணம் போல் சென்றதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.\nஅதற்கு முன் எந்த கோளிலும் இவ்வளவு பெரிய மோதலை பூமியில் வசிக்கும் மக்கள் கண்டிராதபடியால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என யாராலும் கணிக்க முடியவில்லை, அந்த மோதலுக்கு பின் வியாழன் கிரகம் பெரிய தீப்பிழம்பாகி சூரிய குடும்பத்தில் இரண்டு சூரியன்கள் போல��� காட்சியளிக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர் ஆனால் ஆச்சர்யப்படதக்க வகையில் சூரிய குடும்பத்தின் பெரும் கோளான வியாழன் அதை ஒரு பெரிய பூகம்பம் போல் தன்னகத்தே ஏற்று கொண்டது, அதன் பின் அதிலிருந்து கிளம்பிய புகையில் நடுமையத்தில் இருந்த ஓட்டை மட்டும் பூமியை விட பெரிதாக இருந்ததாம், அப்போது ஏற்பட்ட புகை மண்டலம் மட்டும் ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேலே உயர்ந்து இன்று வரை அப்பகுதியை மறைத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.\nகோள்களின் மோதலில் மிக விசித்திரமான விளைவை பெற்றது யுரேனஸ் கோள் மட்டுமே, பூமியும், செவ்வாயும் தன் அச்சிலிருந்து 23.5% சாய்ந்திருப்பது போல் யுரேனஸ் கிரகம் 90% சாய்ந்திருக்கிறது, காட்சியமைப்பாக சொல்ல வேண்டுமென்றால் பூமியும், செவ்வாயும் சற்றே சாய்ந்த நிலையில் சுற்றும் பம்பரம் ஆனால் யுரேனஸ் கிட்டதட்ட உருளையின் அச்சில் சுற்றுகிறது தன்னை தானே, அதற்கு காரணம் அதன் மீது மோதிய மாபெரும் விண்கல்லே, அதற்கு காரணம் அதன் மீது மோதிய மாபெரும் விண்கல்லே, விண்கற்களினால் சூரிய குடும்பத்தில் பெரும் மாற்றத்தை சந்தித்தது யுரேனஸ் மட்டுமே\nஇந்த பிரபஞ்சம் பல ஆச்சர்யங்கள் நிரம்பியது தொடர்ந்து உரையாடுவோம்\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nபகுதிவாரியாக: அறிவியல், கலை, கற்பனை, படங்கள், புனைவு, விஞ்ஞானம்\n இவ்வளவு அறிவு பூர்வமான விடயமா\nநான் கேள்களும் மோதல்களுமுன்னு நினைச்சு அவசரமா ஓடியாந்தேன்\nஎன்னாதிது, பதிவையும் பதிவுலகத்தையும் அடுத்த கட்டத்துக்கு அலேக்கா தூக்கிட்டு போறா மாதிரி தெரியுது...\nஎன்னங்க என்ன என்னமோ சொல்றீங்க.\nஇதெல்லாம் நடக்கமூடிய சாத்தியங்கள் 40 லட்சம் வருடங்களுக்கு பின் இருப்பதால் இப்பொழுது கவலைப்பட வேண்டியதில்லை\nயாரு வாலுவா - பன்முகம் காட்டும் வாலு வாழ்க\n'வால்' நட்சத்திரம் - உண்மைதான்\nஇத்தனை தகவலுக்கு நன்றி வால். தொடருங்கள்.\nஅம்மனமாக இருப்பது குழந்தை பருவம் ஆடைகள் உடுத்த உடுத்த வ்யது.. இல்லை அனுபவம் முதிர்கிரது\nஇது போல் நிறைய எதிர்பார்க்கிறோம் வித்தியாசமாக\nசரி சரி அதுக்காக கமா கதையெல்லாம் மறந்திடாதிங்க\nகோள்களும் O வால்களும் ~ நல்லாயிருந்தது :)\nஇந்த சப்ஜெக்ட் எனக்கு ரொம்ப பிடித்தது. அதை நீங்கள் இங்கே பகிர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி\nகோள்��ளும் மோதல்களும் அப்டி தல்ப்பப் பாத்து கிரிகிரியாப் பூட்டுதும்மே. இன்னானு கண்டுகினா மெய்யாலுமே ஜபக்குனு ஆய்ப்பூட்சி.\nவால்பையனா வால் நட்சத்திரமான்னு சந்தேகமா இருக்கு\n இல்லே மண்டபத்துலே யாராவது எழுதி கொடுத்தாங்களா\nமதங்களோடு மோதிஅலுத்து விட்டதாம் வாலுக்கு\nஐய்யோ வாலு இது உங்க ப்ளாக் தானாஎன்னன்னமோ சொல்றீங்க.நல்லாயிருக்கு இந்த பதிவு.தொடருங்கள்....\nஎப்போ விஞ்ஞானியா மாறி இப்படி ஒரு அலசல்.உண்மையா நல்லதொரு பதிவு.\nமிக அருமையான பதிவு வாலு வாழ்த்துகள் \nமர்மம் நிறைந்த பெர்முட முக்கோணத்தையும் (bermuda triangle) பற்றி பதிவு போடுங்க.\nவித்தியாசமான் தலைப்பில் நண்பர் வாலு\nஅதிலும் ஒரு நட்ச்சத்திரமாக ஜொலித்திருக்கிறார்\nநிலா விலகுவது செண்டிமீட்டர் கணக்கில எனக் கேள்விப் பட்ட ஞாபகம்.\nஅடேங்கப்பா....அருமையான விஷயங்கள். மிகவும் விறுவிறுப்பாக சொல்லி இருக்கீங்க.\nபூமிக்கு வெளில சொல்லிட்டிங்க, அப்படியே பூமிக்குள்ள பூந்து போன என்னாங்கரதையும் சொல்லிடுங்க, தெரிஞ்சு வச்சுக்கலாம்..\nபதிவு எல்லாம் கொஞ்ச நாளாவே ஒரு மார்கமா தான் இருக்கு..:)\nஉங்களின் அறிவியல் சார் வின்வெளி கருத்துக்கள் அருமை.\nசமீபமாக தமிழ் டிஸ்கவரி சேனல் நன்றாக பார்க்கிறீர்கள் என தெரிகிறது.\nஉங்கள் கட்டுரையில் சில வரிகள் அறிவியல் ரீதியாக மாற்று கருத்துக்கள் உண்டு. இருந்தாலும் வலையுலக மொக்கைகளை பார்க்கும் பொழுது உங்கள் கட்டுரை மிகவும் உன்னதமானது.\nஎன்னை போன்றவர்கள் இப்படி எழுதினால் நீங்கள் அறிவியல் எழுத என்ன அதிகாரம் என கேட்பார்கள் ஆனால் நீங்கள் எழுதலாம். காரணம் பிரபஞ்ச பெரும் வெடிப்பை நம்புகிறீர்கள், மில்கிவே நம்புகிறீர்கள் (பார்க்க ஒன்றை). ஆனால் இறைநிலையை நம்புவதில்லையே...\n//செவ்வாயின் மீது மோதியிருக்கலாம், அதன் பெரும் மோதல் அதனுடய சாய்வு கோணத்தையும் மாற்றிவிட்டது, பூமியை போலவே அதுவும் 24.5% சாய்வான கோணத்தில் சுற்றி கொண்டிருக்கிறது,//\nஇக்கருத்தையும் உங்கள் பதிவில் வெளியிட்ருக்கும் இரண்டாவது படத்தில் உள்ள தகவலையும் சரிபார்க்கவும்.\nமேலும் உங்கள் கருத்துக்கள் அறிவியல்பூர்வமாக வளர என் வாழ்த்துக்கள்.\nகொன்னுடிங்க வால் உண்மையிலேயே அறிவு பசிக்கு நல்ல தீனி வால் இது மாதிரி நிறைய எழுதுங்க\nசெப்டெம்பர் மூணாம் தேதியன்னைக்கு வால்பையன் இந்த இடத���தில்\nபிரபஞ்சத்தின் தோற்றம் பற்றிய செய்திகளை சேகரித்து கொண்டிருக்கிறேன்\nசும்மா மொட்டராசன் குட்டையில விழுந்த கணக்கா கடவுள்னு ஒண்னு இல்லைன்னு சொன்னா யாருக்கும் புரியாது, அதை இன்னும் தெளிவாக சொல்ல முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்\nவால்பையன் பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியிருப்பதாகச் சொன்னதில் சந்தோஷப்பட்டு கிருஷ்ணமூர்த்தி சொல்வது:\nஆராய்ச்சி என்ன சொல்லுதுன்னு அப்ப அப்ப எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்க\nசொன்னபடியே ஆராய்ச்சி ஆரம்பமாகிடுச்சு போல இப்படி ஆராயப் புகுந்தவங்க எல்லாம்,இது \"தற்செயலாக\" நடந்திருக்க முடியாது என்ற கருத்துக்கும் வந்த தருணங்கள் உண்டு. அப்படியே போனாக்க, இதையெல்லாம் ஒரு பேரருள் திட்டம் ஒன்று தான் நடத்திக் கொண்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விடுவோமோ என்ற அச்சத்தில் தான் டாகின்ஸ் மாதிரி நாத்திகம் பேசுகிறவர்கள் கூட, அண்டங்களைப் பற்றியோ, பிரபஞ்சக் ஒழுங்கைப் பற்றியோ அதிகம் பேசுவதில்லை.\nஹலேலூயா என்று ஒரு கும்பல் காத்த ஆரம்பித்து ஏசுவை நம்பு நீ இரட்சிக்கப் படுவாய் என்று அப்புறம் கத்துவது போல, அதே மாதிரி, கடவுள் இல்லை,நீங்கள் தைரியமாக இருக்கலாம் என்று எதிர்ப்பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார் டாகின்ஸ்\nகடவுள் என்பது மாயை தான், இருந்தால் கூட நன்றாக இருக்குமே என்று தசாவதாரம் கமல் மாதிரிக் கத்திக் கொண்டிருக்கிறார்.\nநீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்\nப‌டிச்ச‌ எல்லாத்தயும் தமிழ்ல மொழி பெய‌ர்த்து தந்ததற்கு மிக்க‌ ந‌ன்றி \n( நீங்க டிஸ்க‌வ‌ரி சேன‌ல் ரேஞ்சுக்கு எழுத நினைச்சி, ப‌திவு காண்போம் க‌ற்போம் ரேஞ்சுக்கு தான் வ‌ந்திருக்கு..அவ்வ்வ் \nகொஞ்சம் அட்வான்ஸா எழுதுங்க தல..\nஎன்ன ஒரு தகவல் களஞ்சியம் வாலு....\nஜியாகர்பினா \" பூகோளம் \" தான \nமிக‌ உப‌யோக‌மான‌ ந‌ல்ல‌ ப‌திவு. இது போல‌வே இன்னும் ப‌ல‌ ப‌திவுக‌ளை எழுத‌ வாழ்த்துக்க‌ள்.\nபகிர்ந்துகொண்ட தகவல்கள் பயனுள்ளதுதான் தலைவரே...\n//வால் நட்சத்திரங்களின் மோதல் மிக ஆபத்தானது என்றாலும் சில சமயங்களில் அதுவே நன்மையில் கூட முடியக்கூடும்//\nஇதுல ஏதும் உள்குத்து இல்லையே.......\nஇருந்தாலும் புதுமையான பல விடயங்களை கூறியிருக்கிறீர்கள்............. நன்றி\nசும்மா சொல்லக் கூடாது சாமி போட்டோவுல சூப்பர் போசு ...\nஐ லைக் த���ஸ் இடுகை... ப்ளீஸ் கண்டினியூ..\nஷூமேக்கர் லெவி - வியாழனில் மோதியதில் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை என்பதாக செய்தி.\n2012 ருத்ரம் பார்த்த பிதியே இன்னும் குறையல. உங்க பதிவ பார்த்ததுமே அது இன்னும் அதிகம் அயிடுச்சு.\nதொடர்ந்து இதுமாதிரி science Fiction பத்தி பகிர்ந்துகனும்.\nநல்ல பதிவு. பல சுவாரஸ்யமான தகவல்கள்.\nதகவலுக்கு நன்றி வால். மிக அருமை.\nஉபயோகமான தகவல்கள். நல்ல பதிவு.\nதிடீர் detective பற்றி பதிவு , திடீர் யோசிக்கவே மனம் போகாத கொலை கதை, திடீர் மொக்கை , திடீர் என்று Management தத்துவங்கள் , இப்பொது பூலோக பற்றி ஆராச்சி.\nஎப்படி இந்த திடீர் மாற்றம்\nநிறைவான செய்திகள்... நல்ல பகிர்வு.. பாராட்டுகள் நண்பா,.... கலக்குங்கோ ( சாதியம், பார்பனியம், நாத்திகம் கடந்து வந்து சொன்ன செய்திகள் நல்லவையாக இருக்கு நண்பா)\nஇந்த கட்டுரையை எழுதிய \"வால் பையன்\" அவர்களுக்கு \"கோள் பையன்\" என்ற பட்டதை அளிக்கிறேன்.\n//நிறைவான செய்திகள்... நல்ல பகிர்வு.. பாராட்டுகள் நண்பா,.... கலக்குங்கோ ( சாதியம், பார்பனியம், நாத்திகம் கடந்து வந்து சொன்ன செய்திகள் நல்லவையாக இருக்கு நண்பா)//\n தள இது மாதிரி குப்பைகலை எலுத மூளை வரண்ட பயள்கள் நெட்டி -ல் நிரைய உண்டு.\nஅதனாள போன & இந்தப் பதிவுகலைப் போள தொடர்ந்து எலுது தள.\n(நள்ள பார்த்துங்க, தளைவரும் நானும் ஒண்ணு இள்ளை ன்னு நான் டிஸ்கி எல்லாம் போடளை)\nதேடி, சேகரித்த தகவல்கள், பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள் \n௧. 23.5% சாய்வு கோணத்திற்கான காரணம்...\n௨. 40 லட்சம் வருடங்களுக்கு பின் நிலவின் நிலை..\n௩. அஸ்ட்ராய்டு பெல்ட் ஐ பற்றிய உண்மைகள்...\n௪. வியாழனில் நடந்த வால் நட்சத்திர மோதல்...\nஇதுபோல எங்கள் அறிவுக்கு நிறைய தீனி தந்தது... இந்த பதிவு...\nகலக்கிடிங்க தல... நெறைய மேட்டரோட ஒரு பதிவு....\nஅட ரொம்ப நல்ல விசயத்தை எல்லாம் சொல்லி இருக்கிங்க. ஆனாலும் பாருங்க நம்ம பாசையில் சொன்னா எப்பவும் பழைய சரக்குக்கு புதிய மொந்தையில் குடுத்தா நல்லா இருக்கும்.\nஆன்மீகம் மொதல்ல ஒன்பது கோள் சொன்னாங்க- பகுத்தறிவு இல்லை சொல்லி அப்புறமா நெப்டியூனையும் , புளேட்டாவையும் கண்டு புடிச்சு சொன்னாங்க.\nஅப்புறம் இராகு மற்றும் கேது சுழற்சி மாறும்ன்னு சொன்னாங்க- இல்லைன்னு சொல்லிட்டு அப்புறம் ஆமா ரெண்டு சுழற்ச்சி எதிர் திசையில் இருக்கும் சொன்னாங்க.\nசனி ஒரு மந்த கிரகம், நீலாஞ்சன சாயா புத்திர அப்ப��ின்னு சனி கருமை, மற்றும் இருட்டு கிரகம், நீல நிறம் சொன்னாங்க, பார்க்காத, படிக்காத பாமரப் பசங்க- பகுத்தறிவு கிண்டல் பண்ணாங்க.\nஇப்ப சனி தூசுக் கிரகம், அதுனால கருமையா நீல நிறத்தில் இருக்கும் அப்படினாங்க.\nசெவ்வாய் செந்னிறம் மற்றும் ஆற்றல் வாய்ந்ததுன்னு சொன்னா தப்பு அதுவே அது சிகப்பு கிரகம் அறிவியல் சொன்ன சரி.\nசந்திரன் மனகாரகன் அது புவியில் இருக்கும் மனிதர்களின் மனதைப் பாதிக்கும் சொன்னா ஹி ஹி அது டுபாக்குர்.\nஆனா சந்திரனின் ஈர்ப்பு விசை புவியின் மீது ஆதிக்கம் செலுத்தும், கடல் அலைகள் உருவாகுவது, மற்றும் ஃபொளனர்மி அம்மாவாசையில் அலைகள் அதிகம் இருக்கும் சொல்லறாங்க. என்னத்தைப் பண்ண\nமுதல்ல பூமியைத் தவிர எங்கும் ஆக்ஸிஜன் இல்லை என்றார்கள், தண்ணீரும் இல்லை என்றார்கள். இப்ப சந்திரனில் தண்ணீர் இருக்கு என்பார்கள், அப்படி என்றால் ஆக்ஸிஜனும் இருக்கனும் இல்லையா இல்லை என்றால் அது தண்ணீர் அல்ல ஜைட்ரஜன் ஆக்ஸிஜன் தண்ணிர் இல்லாமல் ஒரு திரவமாக இருக்கக் கூடும். இது எல்லாம் புரிய நான் என்ன திராவிடச் சிசுவா இல்லை கமல் மாதிரி புரியாம பேச பகுத்தறிவாதியா இல்லை என்றால் அது தண்ணீர் அல்ல ஜைட்ரஜன் ஆக்ஸிஜன் தண்ணிர் இல்லாமல் ஒரு திரவமாக இருக்கக் கூடும். இது எல்லாம் புரிய நான் என்ன திராவிடச் சிசுவா இல்லை கமல் மாதிரி புரியாம பேச பகுத்தறிவாதியா நான் நம்பும் சராசரி. வால்ஸ். நாளைக்கு இன்னும் எதாது விஞ்ஞானம் எதாது போட்டா கொடுத்தா அதை வைத்து கதை விடுங்க. அப்படியே பார்ப்பானையும், இந்து சமயத்தையும் திட்டனும் என்ன சரியா\nஆனா நல்ல பதிவு கொஞ்சம் மெனக்கொட்டு நல்ல பதிவு இட்டுருக்கின்றிர்கள். அதுக்கு வாழ்த்துக்கள்.\nதல அப்பால கொஞ்சம் இன்னும் தூரமா போ தலை, அப்படியா போனாக்கா ஆண்டர்மீடா காலக்ஸி வரும், ஆப்பாலிக்க போனா நிறைய காலக்ஸி(பேர் மறந்து பேச்சு) வரும், அப்படியே குத்த வச்சு யோசிச்சா அந்த காலக்ஸி எல்லாம் யாரு இருக்கா அங்கன கடவுள் இருப்பாரா. இல்லை பெரியாரும் அண்ணாவும் அங்கன செட்டில் ஆகி இருப்பாங்களா அங்கன கடவுள் இருப்பாரா. இல்லை பெரியாரும் அண்ணாவும் அங்கன செட்டில் ஆகி இருப்பாங்களா சொர்க்கம் நரகம் அங்கிட்டு இருக்குமான்னு யேசிச்சேன்னு வை சொர்க்கம் நரகம் அங்கிட்டு இருக்குமான்னு யேசிச்சேன்னு வை. நீ அப்பாலிக்கா ஆ��்மீக வாதி இல்லைனா குவாட்டர் கோவிந்தன் ஆகிடுவா தலை. ஆமா பிக் பாங்க் தியரி நம்ம மில்கிவேக்கு மட்டும்தான இல்லை மத்த பால்வீதிக்குமா தலை. கொஞ்சம் விளக்கு தலை. இதுக்கு யோசிச்சின்னா அப்புறம் வால்பையன் வலையைப் பித்தன் மகன் அப்பிடின்னு பேரு மாத்திடுவ. வேண்டாம் இந்த விளையாட்டுப்பா. பேசாம கண்ணை மூடிட்டு பார்ப்பனியம், சாதியம், திராவிடம் மட்டும் எழுதுப்பா. அதுக்குத்தான் விடுதலை, தீக்கதிர். எல்லாம் படிச்சா போதும். தனிப்பட்ட மூளை எல்லாம் வேண்டாம். இதுக்கு எல்லாம் யோசிச்சா அப்புறம் கெட்டுப் போய் விடுவாய். நன்றி வால்ஸ், நல்ல முன்னேற்றம், தொடரட்டும்.\nநானும் இது மாதிரி பதிவெழுதணும்னு நெனப்பேன் .ஆனா வாசிப்பு மண்டையில நிக்கிரதிள்ள பாஸ்\nவால் இதுவரை உங்க பதிவுலே நான் படித்த பதிவுலே பட்டயக்கெளப்புற பதிவு இது, தெளிவான விளக்கம்..\nவால் கோல் பற்றி சொன்னவிதம் அருமை\nஆனாலும் ரொம்ப நல்லாருக்கு தலைவரே.\nகவனமா எல்லா பின்னூட்டங்களையும் படிச்சுட்டேன்.அதிலிருந்தே பதிவையும் வாசிக்க முடிந்தது....ஹி..ஹி.\nதள , என் பெயறை சிளர் வேறு தலங்கலிள் யூஸ் செய்வதாக அறிகிரீன். இனி மேள் நான் பின்னூட்டம் இட்டாள் உனக்கு செல்ளில் கூப்பிட்டு சொள்கிரேன். (அதாவது confirm செய்கிரேன்)\nதள , என் பெயறை சிளர் வேறு தலங்கலிள் யூஸ் செய்வதாக அறிகிரீன். இனி மேள் நான் பின்னூட்டம் இட்டாள் உனக்கு செல்ளில் கூப்பிட்டு சொள்கிரேன். (அதாவது confirm செய்கிரேன்)\nசெல்லில் பேசுகின்ற அளவுக்கு ஆகிப்போச்சா...\nஏங்க இதுக்கு அந்த ரோலண்ட் எம்ரிச்சே பரவாயில்லை போல இருக்கே தலைவரே என்னதான் சொல்லவறீங்க, மெய்யாலுமே உலகம் அழியப்போகுதா\n2012 ல உலகம் அழியுதுன்னா நான் இனிமே ரெகுலரா தண்ணி அடிக்க ஆரம்பிச்சுடுவேன்\nஎன் கருத்து இது தான்\nஎன்ன திடீர்னு ஆராய்ச்சியெல்லாம் வால்.\nஎப்போது எதுக்கூட எது மோதினா என்ன\nநாம அட்டு ஃபிகரை பார்த்துகிட்டு லட்டுவிக்கிற அம்மா மேல ஏத்தாம ஒழுக்கமா வண்டிய விட்டா சரி..\nஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சு கடைசியா ப்ரபஞ்சத்தையும் கடிச்சுப்புட்டீங்களே எசமான்:)\nஏதோ நாங்க எல்லாம் புள்ளகுட்டி காரனுங்க பார்த்து செய்யுங்க எசமான்\nஅட கூடு விட்டு கூடு பாயும் வித்தை மாதிரி எப்படி , அந்த தக்குணூண்டு மொபைல் உள்ளே போனீங்க வால்\nமிக அரிதான செய்தி தொகுப்பு.... அறிந்தேன் அதிர்���்தேன். ( நான் முன் பே இட்ட பின்னுட்டத்தை காணும் ....\nநானும் இந்த ஜோதியில ஐக்கியமாகிக்கிறேன்\n இது தெரியாம பய புள்ளைங்க.. ஐ.பி.எல் பார்த்து ஏமாந்து போகுதே\nஅருமையான கட்டுரை .இது நல்லா இருக்கு நன்றி\nவருணா... ரொம்ப நல்ல பெயர்.. வச்சாச்சா\n// நிலவு நம்மில் இருந்து வருடத்திற்கு ஒண்ணரை கிலோமீட்டர் விலகி செல்கிறது,//\nஇதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா\nநான் அறிந்தவரையில் இது ஒரு தவறான தகவலாகும்..\nஇதற்கு ஆதாரம் இருப்பின் தயவுசெய்து அவற்றை இணைக்கவும்..\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\nஉண்மையிலேயே மாபெரும் சந்திப்பு தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/09/blog-post_22.html", "date_download": "2018-07-20T18:22:45Z", "digest": "sha1:46MASYIWHP73W7DIDGCUKTIIRI5LC4F5", "length": 25080, "nlines": 295, "source_domain": "www.astrosuper.com", "title": "/> கண்ணதாசன் எழுதிய வனவாசம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகவிஞர் கண்ணதாசன் எழுதிய வனவாசம் நூல் கண்ணதாசன் பதிப்பகம் வெளியீடு.இந்த புத்தகம் 424 பக்கங்கள் கொண்டது.இதை படிக்க ஆரம்பித்ததும்..என்னால் அதை கீழே வைக்க முடியவில்லை.அவ்வளவு அதிர்ச்சியான அக்கால அரசியல் நிலவரம் பச்சையாக எழுதப்பட்டிருந்தது.\nஆபாசமான விசயங்களும் யதார்த்தமாக மோசமான வார்த்தைகள் இன்றி எழுதப்பட்டிருந்தது.கண்ணதாசன்,தானும்,கருணாநிதி இருவரும் ஒரே கால கட்டத்தில் அரசியலுக்கு வந்தவர்கள் என சொல்லியிருக்கிறார்.ஜெயலலிதா பல முறை இந்த புத்தகத்தை குறிப்பிட்டு பேசியிருக்கிறார்\nஅண்ணாவுடன் இணைந்து,பெரியாருடன் வாழ்ந்து அரசியல் செய்த கண்ணதாசன் என்னும் எதார்த்தமான மனிதர் அரசியலில் எப்படி தாக்கு பிடிக்க முடியாமல் திணறினார் என்பதை இந்த பு��்தகம் விளக்குகிறது.அதில் இருந்து கட்டுரையை இங்கு பகிர்ந்துள்ளேன்.இதில் என் இடை சேர்க்கை எதுவும் இல்லை.எல்லாமே வனவாசம் புத்தகத்தில் கண்ணதாசன் எழுதியது மட்டுமே;\nஅவனுடைய நண்பர் சரியான அரசியல்வாதி..\nதமிழ்நாட்டில் பிச்சைக்காரர்கள் இருப்பது பற்றி அற்புதமான வசனங்கள் எழுதுவார்.\nஆனால் ஒரு பிச்சைக்காரனுக்கு கூட கையை விட்டு காலணா கொடுத்தது இல்லை..\nதொழிலாளர்களையும்,அவர்கள் ரத்தம் ,நரம்புகளையும் பற்றி துள்ளும் தமிழில் கட்டுரைகள் தீட்டுவார்.\nஅவரிடம் ஊழியம் பார்ப்பவர்களுக்கு மிக குறைந்த அளவு சம்பளமே கொடுப்பார்.\nதான் முன்னேறுவது போல இன்னொருவனும் முன்னேறிவிடாமல் இருக்க சகல விதமான வழிகளையும் கையாளுவார்.\nஅரசியல் உலகம் அத்தையக பிரகிருதிகளுக்குதான் வழி திறந்து வைத்திருக்கிறது.\n வயிற்றுப்பாட்டுக்காக விபச்சார தொழில் புரிந்து கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் பணத்தை கொடுத்து காரியம் முடிந்தபின்,சத்தம் போட்டு அந்த பணத்தையே திருப்பி வாங்கி வந்தவர் அவர்.\nதலையில் ஒரு துண்டை கட்டிக்கொண்டு ,அந்த பெண்ணின் தகப்பனாரோடு சண்டைக்கு போய்,அவர் செய்த ஆர்ப்பாட்டங்கள் சுவையானவை.\nசென்னை ராயப்பேட்டையின் ஒரு குறுகலான சந்து.அந்த சந்திலேதான் அந்த பெண்ணின் தகப்பனார் நாட்டு வைத்தியர் ,தன் மூன்று பெண் மக்களோடு குடியிருந்தார்.\nமூத்த பெண்ணுக்கு இரண்டு இரண்டு குழந்தைகள் உண்டு.\nஅவனும் அந்த ‘துள்ளுத்தமிழ்’’ தோழனும் இன்னும் ஒரு தற்க்கால எம்.எல்.ஏ வும் இரவு 9 மணிக்கு அந்த வீட்டுக்குள் நுழைந்தார்கள்.\nமூவருக்குமாய் ரூபாய் நூற்றைம்பது தரப்பட்டது\nஇளைய பெண்ணொருத்தியை அந்த பிரமுகர் செர்த்துக்கொண்டார்.\nஅந்த சிறிய வீடு ,மறைவு தட்டிகளால் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டது.\nஇரவு 11 மணி இருக்கும்.ஒரு பகுதியில் இருந்து பரபரப்பான பேச்சுக்குரல் கேட்டது.\nநேரம் ஆக ஆக அது வாக்குவாதமக எழுந்தது.\nகையிலிருந்த துண்டை தலையிலே கட்டிக்கொண்டார்.\nநாட்டு வைத்தியரை தட்டி எழுப்பினார்.\n‘’உன் பெண் சரியாக நடந்து கொள்ளவில்லை.மரியாதையாக பணத்தை திருப்பி கொடு.என்றார்.\nபோலீஸ் வந்தால் தன் கதி என்ன என்பதை அந்த கலாரசிகர் மறந்தே போனர்.\nஇறுதியில் ரூபாய் நூற்றியம்பதையும் பெற்றுக்கொண்டு தான் ஆளை விட்டார்.\nபின் ஒரு வாரம் வரை அதை ஒரு வெற்றி விழா��ாகவே கொண்டாடினார்.\nஅந்த ரூபாயும் அன்று மிஞ்சியதுதானே தவிர,அடுத்து அதே மாதிரிக் காரியத்துக்குத்தான் பயன்பட்டது.\nவிடுதலை இயக்கத்தின் பிரமுகர்களை கவனியுங்கள்.\nஎப்படியோ அப்பாவி பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றுவிட்ட அரசியல்வாதிகளின் யோக்கியதையை கவனியுங்கள்.\nசமுதாயத்தின் இருண்ட பகுதியை ஒளிமயமாக்க புறப்பட்ட அவர்கள்,பொழுது இருண்ட பிறகுதான் தங்கள் வாழ்க்கையை தொடங்குவார்கள்.\nஎந்தெந்த துயரங்களிலே இந்த சமுதாயம் ஆழ்ந்து கிடக்குறதென்று அவர்கள் புலம்புவார்களோ,அந்த துயரங்கள் பலவற்றிற்கு அவர்களேதான் காரணம் ஆனார்கள்.\nLabels: kannadasan, vanavasam, கண்ணதாசன், புத்தகம், வனவாசம்\nபச்சையை பகிர்ந்ததுக்கு நன்றி மாப்ள\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபழயபடி உங்களை follow பண்றேன்\nவாங்க ராஜா,வாங்க விக்கி அண்ணே\nவாசிக்க வேண்டிய புத்தகம். பலரின் வண்டவாளங்களை தெரிந்து கொள்ளலாம்.\nஅந்த கால அரசியல் மற்றும் மனித நட்ப்ப்புகளை சித்தரிக்கும் ஒரு புத்தகம். பொது வாழ்கையை பற்றி அறியவேண்டியவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.\nகண்ணதாசன் பகிர்வுக்கு நன்றி அண்ணே...\nஅது ஒரு ரகளையான புத்தகம் ஆச்சே\nஅவரது மற்ற படைப்புகளைக்காட்டிலும் இது கொஞ்சம் சராசரி தான்...\nஅறியாத புதியவற்றை அறிய முடிகிறது.\nகண்ணதாசனின் காலத்தால் அழியாத பொக்கிஷம்.\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதன��ல் பூமி யோகம் , மனை யோகம் ...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்.....\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைக...\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம...\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால ��ர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/1", "date_download": "2018-07-20T18:15:19Z", "digest": "sha1:OUI6HL4Q7V2UNYCZWO3FKOOM2JTX72FW", "length": 29647, "nlines": 72, "source_domain": "www.karaitivunews.com", "title": "பிறசெய்திகள்1 - Karaitivunews.com", "raw_content": "\n13.03.18- மருத்துவ அமைச்சினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு..\nசுதேச மருத்துவ அமைச்சினால் தேசிய ரீதியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ”போசணை விழிப்புணர்வு கருத்தரங்கு” ஒன்றினை அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசராஜ் தெரிவித்தார்.\nஅவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\n“போசாக்கு மற்றும் தொற்றா நோய்” என்ற தொனிப் பொருளில் முதியவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கினை நாளை காலை 9.00 மணி தொடர்க்கம் 11.00 மணிவரை இக்கருத்தரங்கு இடம்பெறவுள்ளதாகவும், இதில் அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொண்டு பயன்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கே.எம்.அஸ்லம், வைத்தியர்களான ஐ.எல்.அப்துல��� ஹை, பர்வீன் முகைடீன், எஸ்.எம்.றிசாத், எல்.பஸ்மினா, எம்.எஸ்.சிஹானா, ஏ.ஆர்.எப்.ஆசிக்கா, எம்.ரீ.அமிறா உள்ளிட்ட வைத்தியர்களின் பங்கு பற்றுதலுடன் விஷேட வைத்திய சேவையும் இதில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\n07.02.18- தமிழர்களின் பூர்வீகமான கல்முனையைக் காப்பாற்றவேண்டுமானால் அனைத்துதமிழர்களும் த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டும்..\nதமிழர்களின் பூர்வீகமான கல்முனையைக் காப்பாற்றவேண்டுமானால் அனைத்துதமிழர்களும் த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டும்நேற்று கல்முனையில் த.தே.கூ. ஹென்றிமகேந்திரன் ராஜன் வேண்டுகோள்\nதமிழர்களின் பூர்வீகமான பிரதேசமான கல்முனையைக் காப்பாற்றவேண்டுமானால் அனைத்துதமிழர்களும் சகலபேதங்களையும் மறந்த த.தே.கூட்டமைப்பிற்கு வாக்களிக்கவேண்டும்இவ்வாறு கல்முனை மாகநரசபைத்தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புசார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரெலோ உபமுதல்வர் ஹென்றிமகேந்திரன் மற்றும் வேட்பாளர் பிரபல சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் தேர்தல் பரப்புரையில் பேசுகையில் குறிப்பிட்டார்கள்.\nஇரட்டை அங்கத்தவர் வட்டாரமாகிய கல்முனை 12இல் த.தே.கூட்டமைப்பு சார்பில் சந்திரசேகரம் ராஜன் கே.சிவலிங்கம் ஆகிய இருவேட்பாளர்கள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதேர்தல் பரப்புரை நேற்று இடம்பெற்ற வேட்பாளர் கு.ஏகாம்பரம் தலைமையில் நடைபெற்றது.\nஅங்கு ராஜன் அவர்கள் மேலும் பேசுகையில்:\nகல்முனைக்க வியாபாரத்திற்கு வந்தவர்கள் கல்முனையை அபகரிக்கவிடமுடியாது.\nகல்முனை மாநகரசபைத் தேர்தலில் குறிப்பாக 12ஆம் வட்டாரத்தில் தமிழ்மக்கள் வாக்களிக்கத்தவறினால் தமிழ்ப்பிரதிநிதித்துவம் பறிபோவது மட்டுமல்லாது பாரம்பரிய தாயகபூமியையும் இழக்கவேண்டிவரும்.\nநாம் அனைவரும் திரண்டுவந்து வீட்டுக்கு வாக்களிக்கவேண்டும். இன்றேல் எம்மீதான தேவையற்ற திணிப்புகள் பாரபட்சங்கள் தொடரும். பிறகு உங்களுக்காக எம்மால் குரல் கொடுக்கமுடியாத துரதிஸ்டநிலை உருவாகும்.\nகல்முனை மாநகரசபையில் 71வீத முஸ்லிம்களும் 29வீத தமிழ்மக்களும் வாழந்துவருகின்றனர். ஆனால் நிலப்பரப்பைப் பொறுத்தவரை தமிழ்மக்கள் 60வீத நிலபப்பரப்பிலும் முஸ்லிம்கள் 40வீத நிலப்பரப்பிலும் வாழ்ந்துவருவதை அறிவீர்கள்.\nகடந்தகாலங்களில் பி���ிந்துநின்று தமிழினம் பட்ட வேதனைகள் துன்பங்களை நாமறிவோம். எனவே இனியாவது உணர்ந்து நமது இருப்பைக்காப்பாற்ற சிந்தித்து செயற்படவேண்டும்.\nகல்முனை தனியார் பஸ்நிலையத்தை மூடி அங்கு தனியார் வங்கியை அமைக்க கல்முனைத்தமிழர்களின் எவ்வித சம்மதமுமில்லாமல் அன்று தீர்மானிக்கப்பட்டது. இதனால் தமிழர்களின் காணி ஒருவகையில் அபகரிக்கப்பட்டுள்ளது. இதனை நாம் வந்து மீளப்பெறவேண்டுமானால் ஆதரவளியுங்கள்.நகரஅபிவிருத்தி என்றபோர்வையில் தமிழர்களின் காணி பறிபோவதையோ இருப்பை இழப்பதையோ நாம் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். எனவே தயவுசெய்து தமிழ்மக்கள் உணர்ந்து தமிழ்மண்காப்பாற்ற வாக்களியுங்கள். என்றனர்.\n10.05.17- இன, மத பேதங்களை மறந்து பாலஸ்தீன அரசியல் கைதிகளுக்கு ஆதரவளிப்போம்..\nஇன, மத பேதங்களை மறந்து பாலஸ்தீன அரசியல் கைதிகளுக்கு ஆதரவளிப்போம்..\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அழைப்பு..\nஇஸ்ரேல் சிறைச்சாலைகளில் வாடுகின்ற பாலஸ்தீன அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் முகமாக இலங்கை பாலஸ்தீன தூதுவராலயத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கையெழுத்து மகஜருக்கு இன மத பேதங்களை மறந்து அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அழைப்பு விடுத்தார்.\nபாலஸ்தீன சிறைக்கைதிகளின் உண்ணாவிரத ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக கையொப்பமிட்ட இராஜாங்க அமைச்சர், அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-\nமுஸ்லிம்களின் புனித பூமியான பாலஸ்தீனத்தில் அத்துமீறி குடியேற்றங்களை நிறுவி வருகின்ற இஸ்ரேல், ஏராளமான பாலஸ்தீனியர்களை சிறைப்படுத்தி வைத்துள்ளது. பல ஆண்டுகளாக அரசியல் கைதிகளாக சிறையில் வாடுகின்ற அவர்கள் தற்போது உண்ணாவிர போராட்டம் ஒன்றினை மேற்கொண்டு வருகின்றனர்.\n56 பெண்கள், 28 ஊடகவியலாளர்கள், 100 நோயாளர்கள், 300 சிறுவர்கள், 13 நீதித்துறை கவுன்சில் உறுப்பினர்கள், 500 ஆயுள் தண்டனைக் கைதிகள் என சுமார் 6500 பாலஸ்தீனியர்கள் கடந்த மூன்று வாரங்களாக குறித்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇதற்கு ஆதரவாக இலங்கை பாலஸ்தீன தூதுவராலயம் கையெழுத்து மகஜ��் ஒன்றினை தயாரித்து வருகின்றது. இதில், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், புத்திஜீவிகள் என ஏராளமானவர்கள் கையெழுத்திட்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த மகஜரில் எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கையொப்பமிட முடியும்.\nஎனவே, இன மத பேதங்களை மறந்து குறித்த மகஜரில் அனைவரும் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் - என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n26.03.17- கண்டி, மாத்தளை மாவட்ட பெருந்தோட்ட காணிகள் அப்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும் அமைச்சர் மனோ கணேசன்..\nஅரச பெருந்தோட்ட காணிகள் கண்டி, மாத்தளை மாவட்டங்களில், அவ்வந்த பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களுக்கும், தோட்டங்களை அண்மித்து வாழும் சிங்கள மக்களுக்கும் பிரித்து வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனிடம் உறுதியளித்துள்ளார்.\nஇது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது,\nகடந்த வாரம், கூட்டணிக்கும், அரச பெருந்தோட்ட துறைசார்ந்த அமைச்சர் கபீர் ஹஷிமுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்களை அடுத்து, கண்டி, மாத்தளை மாவட்டங்களை பெரும்பாலும் உள்ளடக்கிய அரசுக்கு சொந்தமான மூன்று பெருந்தோட்ட நிறுவனங்களின் காணிகள் வெளியாருக்கும், அரசின் ஏனைய அபிவிருத்தி நோக்கங்களுக்கும் பிரித்து வழங்கப்படுவது இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nஇன்நிலையில் நேற்று நடைபெற்ற பேச்சுகளின் போது இந்த தோட்டங்களில் வாழும் மலையக தமிழ் குடும்பங்களுக்கு வாழ்வாதார நோக்கில் காணிகள் பிரித்து கொடுக்கப்படும் எனவும், தோட்டங்களை அண்மித்து வாழும் கிராமத்தவர்களுக்கும் இதேபோல் காணிகள் தேவைப்படுவதாக குறிப்பிட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் எம்பீக்கள் கோரிக்கை விடுத்திருப்பதாகவும் பிரதமர் என்னிடம் தெரிவித்தார்.\nஇத்தோட்டங்களில் வாழும், இந்நாள், முன்னாள் மலையக தமிழ் தொழிலாளர் குடும்பங்களின் எண்ணிக்கைகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணிகளின் பரப்பளவு தொடர்பான விபரங்களை கண்டறிந்து, வாழ்வாதார காணிகள் அதே தோட்டங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்கவேண்டும். இவை வீட்டு திட்டங்களுக்காக வழங்கப்படுகின்ற ஏழு பர்சஸ் காணியுடன் தொடர்பில்லாத வாழ்வாதார காணிகளாக கருதப்பட வேண்டும் என்ற எமது நிலைப்பாட்டை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஇந்நிலையில் கண்டி, மாத்தளை மாவட்ட தோட்ட மற்றும் கிராமத்து மக்களுக்கு காணிகள் வழங்கப்படும் செயற்பாடுகள் எந்தவித முரண்பாடுகளும் இல்லாத விதத்தில் கவனமாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க கூட்டணியின் கண்டி மாவட்ட எம்பி வேலுகுமாரை நாம் நியமித்துள்ளதாகவும் பிரதமருக்கு நான் தெரிவித்துள்ளேன்.\n06.01.17- வந்தாறுமூலை ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் பரம பதம் அடையும் வைகுண்ட ஏகாதசி விரதம் 2017..\nவிரதங்களில் மகிமைமிகு விரதமாக கொள்ளப்படும் ஸ்ரீ மகா விஷ்ணு பெருமானுடைய பரம பதம் அடையும் சுவர்க்கவாசல் வைகுண்ட ஏகாதசி விரதமானது கிழக்கின் திருப்பதியாக விளங்கும் வரலாற்று சிறப்புமிகு வந்தாறுமூலை ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு ஆலயத்தில் மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது\nஅத்தோடு விரதம் அனுஷ்டிக்கும் பக்தர்கள் நலன் கருதி ஆலய நிர்பாக சபையின் ஏற்பாட்டில் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது எனவே அனைத்து பக்தகோடி பெருமக்களும் பக்தி சிரத்தையோடு ஆசாரசீலர்களாகஆலயத்திற்கு வருகைதந்து எம்பெருமானுடைய பூஜை நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிப்பதோடு திருமாலின் திவ்விய தரிசனம் பெற்றேகுமாறு அனைவரையும் உளம் உவர்ந்து அழைக்கின்றோம்.\n06.01.17- மாலைதீவிலுள்ள கல்முனை மீனவர்களை நாட்டு கொண்டுவர அமைச்சர் ஹக்கீம், பிரதி அமைச்சர் அவசர ஹரீஸ் நடவடிக்கை..\nமாலைதீவு அரசின் பாதுகாப்பிலுள்ள கடலுக்கு மீன்பிடிக்க சென்று காணாமல் போன கல்முனையைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் மற்றும் ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப்படகு என்பவற்றை நாட்டுக்கு வரவழைப்பதற்கும் காணாமல் போய் கடலில் தத்தழிக்கும் ஏனைய நான்கு மீனவர்கள் மற்றும் இயந்திரப்படகு என்பவற்றை மாலைதீவு மற்றும் இந்திய கடற்படையினரின் டோரா படகுகள் மூலம் தேடுவதற்குமான நடவடிக்கையினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nஅம்பாறை மாவட்ட ��ழ்கடல் இயந்திரப் படகு மீன்பிடி சங்க தலைவர் எம்.நசீர் உள்ளிட்ட சங்க பிரதிநிதிகள் காணாமல் போன இயந்திரப் படகு உரிமையாளர், காணாமல் போனவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர் அமைச்சர் றவூப் ஹக்கீம் மற்றும் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோரை நேற்று (5) வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியதற்கு அமைவாக மேற்குறித் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகல்முனையைச் சேர்ந்த இரண்டு ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகு மற்றும் ஆறு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போயிருந்தனர். இவர்களுள் இருவர் மாலைதீவு கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு மாலைதீவு அரசின் பாதுகாப்பிலும் ஏனைய நான்கு பேர் உள்ளிட்ட படகு மாலைதீவு கடற்பரப்பை அண்மித்த பிரதேசத்தில் தத்தழிப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக குறித்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇதன்போது மாலைதீவு அரசின் பாதுகாப்பிலுள்ள இரண்டு மீனவர்கள் மற்றும் ஒரு இயந்திரப்படகு என்பவற்றை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பிலும் ஏனைய நான்கு மீனவர்கள் உள்ளிட்ட இயந்திரப் படகினை மாலைதீவு கடற்பரப்பை அண்மித்த பிரதேசங்களிளும் இந்திய கடற்பரப்பை அண்மித்த பிரதேசங்களிளும் டோரா படகுகளின் உதவியுடன் தேடுவதற்கு பாதுகாப்பு அமைச்சுடன் பேசி நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு மாலைதீவு நாட்டு அரச அதிகாரிகளுடன் இது தொடர்பில் பேச்சுவார்த்;தை நடத்துவதற்காக மாலைதீவுக்கு தூதுக்குழு ஒன்றை அனுப்பவுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\n(அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாசீன்)\n19.12.16- மு.கா இளைஞர் காங்கிரஸ் ஆதரவுடன் கல்முனைத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக தில்சாத் தெரிவு..\nநடைபெற்று முடிந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் கல்முனைத் தொகுதியில் போட்டியிட்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த தில்ஷாத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர்கள் ஒன்றிணைந்து தங்களது இளைஞர் கழகங்களுடாக ஆதரித்ததன் மூலம் சிறந்த வெற்றியை பெற்றுள்ளார்.\nஇவரது வெற்றிக்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பூரண ஆதரவு வழங்கியுள்ளார். இதற்கமைவாக பிரதி அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று தில்சாத்தின் வெற்றிக்காக கட்சியின் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் தங்களது இளைஞர் கழகங்களுடாக ��ாக்களித்துள்ளதுடன் களத்தில் நின்று வெற்றிக்காக உழைத்துள்ளனர்.\nஇவ்வாறு செயற்பட்ட கட்சியின் இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் பிரதி அமைச்சர் ஹரீஸ் நன்றிகளைத் தெரிவித்துள்ளதோடு வெற்றி பெற்ற தில்ஷாத்துக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121419/news/121419.html", "date_download": "2018-07-20T18:06:36Z", "digest": "sha1:6FYWGQAJQKD6ZNQ3ZSBQ2RODVV2W3J7I", "length": 8259, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "வடக்கு மக்கள் இழந்துபோன உரிமைகள் மீண்டும் பெற்றுக்கொடுக்கப்படும்: ஜனாதிபதி…!! : நிதர்சனம்", "raw_content": "\nவடக்கு மக்கள் இழந்துபோன உரிமைகள் மீண்டும் பெற்றுக்கொடுக்கப்படும்: ஜனாதிபதி…\nவடக்கு மக்கள் இழந்துபோன அபிவிருத்தி உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்காக அப்பிரதேசங்களின் அபிவிருத்தி குறித்து அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nஆசிய அபிவிருத்தி வங்கியின் உபதலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நிதியுதவிகள் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முறையாக முதலிடப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது என்றும் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் உதவிகளை வழங்கத் தாம் தயார் என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதனை தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் தெரிவித்த ஜனாதிபதி, நாட்டை கட்டியெழுப்புவதற்காக கிடைக்கும் உதவிகளை ஊழல் மோசடிகளின்றி சரியாக முதலிடுவதற்கு எமது அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆரம்பிக்கப்பட்டுள் செயற்திட்டங்களை உரியகாலத்தில் நியமங்களுக்கு ஏற்ப நிறைவு செய்வதற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.\nகுடிநீர், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் விவசாயத்துறை ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பதுடன், இலங்கையின் சகல பிரதேசங்களுக்கும் சமனான முறையில் அபிவிருத்தியைப் பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம்.\nஅதேவேளை, 26 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக வடக்கு மக்கள் இழந்துபோன அபிவிருத்தி உரிமைகளை மீண்டும் பெற்றுக் கொடுப்பதற்காக அப்பிரதேசங்களின் அபிவிருத்திக்கு அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.\nசுமார் 50 வருட காலமாக இலங்கையுடன் சிறந்த தொடர்புகளை பேணிவரும் ஆசிய அபிவிருத்தி வங்கி இதுவரை இலங்கையின் அபிவிருத்திக்காக 7.9 பில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_355.html", "date_download": "2018-07-20T18:36:51Z", "digest": "sha1:A4RJQP7CNM4ZHUFPUQJFH35VPQQVCPCL", "length": 8008, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதா? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதா\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதா\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும், தேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான யோசனையை கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதேசிய அரசாங்கத்திலிருந்து வெளியேறிய அமைச்சர்கள் குழுவினர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர்.\nஇது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் கொழும்பில் உள்ள இல்லத்தில் நேற்றிரவு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nசர்வமதத் தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன, கொள்கையில் ஏற்பட்ட ம���ரண்பாடு காரணமாக இந்த அரசாங்கத்தில் முன்னோக்கிச் செல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, தமது அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.\nஜனாதிபதி நாடு திரும்பியதன் பின்னர், அவரிடம் அறிக்கையை கையளித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-07-20T18:10:34Z", "digest": "sha1:XPYGBYB7RMLJCQAYR3BUYVEO4Q5G3WPT", "length": 23802, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். ஆர். ராதா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். ஆர். ஆர். வாசு,\nஎம். ஆர். ராதா (ஏப்ரல் 14, 1907 – செப்டம்பர் 17, 1979) தமிழ்த் திரையுலகின் ஒரு முன்னணி நகைச்சுவை மற்றும் வில்லன் நடிகரும் புகழ் பெற்ற மேடை நாடக நடிகருமாவார்.\n3 எம். ஜி. ஆர். கொலை முயற்சி\nஎம்.ஆர்.ராதா 1907 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 இல்[1][2] சென்னையில் பிறந்தார். மதராஸ் ராசகோபால் அவர்களின் மகன் ராதாகிருட்டிணன் என்பதன் சுருக்கமே எம்.ஆர்.ராதா. ராணுவவீரராகப் பணிபுரிந்த ராதாவின் தந்தை உருசிய எல்லையில் பஸ்ஸோவியா என்னுமிடத்தில் போரில் மரணமடைந்தார். இவருக்கு ஜே.ஆர்.நாயுடு என்னும் ஜானகிராமன் என்ற அண்ணனும் பாப்பா என்னும் தம்பியும் இருந்தனர். [3]\nசிறுவயதில் தந்தையை இழந்த ராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்று சுற்றித்திரிந்தார். பிறகு தாயுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடிவந்து ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் கம்பெனியில் இணைந்தார். பின்னர் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல கம்பெனிகளில் பணியாற்றினார்.\nஇராதாவிற்கு சரசுவதி, தனலெட்சுமி, பி.எஸ்.இராசம் என்னும் மனைவிகள் இருந்தனர். [4]\nநாடகத்தில் தன்னுடன் நடித்த பிரேமாவதி என்பவர் ராதாவுடன் ஒத்த அரசியல் மற்றும் கருத்துச் சாய்வு கொண்டிருந்தார். அவரைக் காதலித்து மணந்து கொண்டார். சில ஆண்டுகளில் அவர் அம்மை நோயால் இறந்து விட்டார்.[5] அதே நோயினால் அவரது மகன் தமிழரசனும் இறந்து விட்டான்.\nபின்னர் கீதா என்னும் இலங்கைப் பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார்.\nஇவர் மகன்களான எம்.ஆர்.ஆர்.வாசு, ராதாரவி, மகள்களான ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோர் திரைப்படத்துறையில் நடித்துள்ளனர்.\nஎம். ஜி. ஆர். கொலை முயற்சி[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: ம.கோ.இரா. கொலை முயற்சி வழக்கு, 1967\n1967, சனவரி 12 ஆம் நாள் எம். ஜி. ஆரை அவரது இராமவரம் வீட்டில் எம். ஆர். இராதா சுட்டார். அந்த எம். ஜி. ஆர். கொலை முயற்சி வழக்கில் தண்டனை பெற்ற இராதா 1967 பிப்ரவரி 12 ஆம் நாள் முதல் 1971 ஏப்ரல் 27 ஆம் நாள் முதல் சிறையில் இருந்தார்.[6] அப்பொழுது இராதாவின் மகளான ராணி என்றழைக்கப்பட்ட ரஷ்யாவுக்கு திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, ஈ.வெ.இராமசாமி தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.\n1968 இறுதியில் இராதாவிற்கு திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார்.[சான்று தேவை] விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய நாடகங்களின் தொகுப்பாக கதம்பம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் ஏதோ காரணங்களுக்காக அவர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் ஈ.வெ.இராமசாமியின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.\nமு. க. முத்து நடிப்பில் வந்த சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக ஈ.வெ.இராமசாமியுடன் தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார்.\nஅதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.\nராதா நாடகத்துறையில் கொடிகட்டிப் பறந்த காலகட்டத்தில் சாமிநாதன் என்பவர் அவரை வைத்து ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி என்னும் படத்தை 1937-ல் தயாரித்து வெளியிட்டார். அதன்பிறகு 1942 வரை சந்தனத்தேவன், பம்பாய் மெயில், சத்தியவாணி, சோகாமேளர் ஆகிய படங்களில் நடித்த ராதா அதன்பிறகு சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு நாடகத்துறைக்கே திரும்பினார்.\nபிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து 1954ல் திருவாரூர் கே.தங்கராசு என்பவர் எழுதிய ரத்தக்கண்ணீர் [7] என்ற வெற்றி நாடகத்தை திரை வெளியீடாக ரத்தக்கண்ணீர் என்ற படத்தின் மூலம் திரைப்படத்துறைக்குத் திரும்பினார். கதாநாயகனாக திரைத்துறையில் நுழைந்த ராதா அதன்பிறகு பெரும்பாலும் வில்லன் மற்றும் நகைச்சுவைப் பாத்திரங்கள் ஏற்று நடிக்கத்தொடங்கினார். 125 படங்கள் வரை நடித்திருந்தாலும் ராதா நாடகங்கள் நடத்துவதையும் நடிப்பதையுமே விரும்பினார். ராதாவின் நாடகங்களில் புகழ்பெற்றது 'இழந்தகாதல்' என்னும் நாடகம். அதில் ஜெகதீஷ் என்னும் பாத்திரத்தில் ராதாவின் நடிப்புப் பலராலும் பாராட்டப்பட்டது.\nஎம்.ஜி.ஆரைச் சுட்ட வழக்கிற்குப் பிறகு படங்களில் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார்.\nதுவக்கத்தில் ஈ.வெ.இராமசாமியுடன் தொழில் அடிப்படையில் சில மோதல்கள் ஏற்பட்டாலும்,[8] பின்னாளில் அவரது கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளராக இருந்தார்.[9] காமராஜரின் தனிப்பட்ட நண்பராகவும் இருந்த இவர் ஈ.வெ.இராமசாமி காங்கிரசை ஆதரித்தபோது காமராஜருக்காக தேர்தலில் வாக்குசேகரித்தார்.[8] இவரது அரசியல் சாய்வினாலும் தொழிலும் எம். ஜி. ஆருடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.\nதனது சீர்திருத்தக் கருத்துக்களையும், பிராமணர் எதிர்ப்பு கருத்துக்களையும், திராவிட இயக்கக் கருத்துக்களையும் இவர் தனது நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வெகுவாகப் பரப்பினார். இருந்தும் இவரது எதிர்ப்பாளர்களும்கூட இவரது நடிப்பை ரசித்தனர்.[10]\nஎம். ஆர். ராதா நடித்து வெளிவந்த சில திரைப்படங்கள்:\nராமாயணத்தை தடை செய் (நூல்)\nஎம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967\n↑ \"எம்.ஆர்.ராதா : பெரியாரின் துருவேறாத போர்வாள்\". புதிய கலாச்சாரம் (சூலை 2008). பார்த்த நாள் 24-02-2018.\n↑ சாருநிவேதிதா, தீராக்காதலி, சென்னை உயிர்மை பதிப்பகம், மு.பதிப்பு 2008\n↑ சாருநிவேதிதா, தீராக்காதலி, சென்னை உயிர்மை பதிப்பகம், முதற்பதிப்பு 2008\n↑ நாராயணன், மாலன் (2006-01-027). \"வரலாற்றின் வழித் தடங்கள்\". பார்த்த நாள் 2007-11-03.\n↑ ஆர். எம். பி. பாண்டியன், நடிகவேள் எம். ஆர். ராதாவின் சீரிய சிந்தனைகள், சென்னை மாலா பதிப்பகம், 1971, பக். 15\n↑ எம்.ஆர்.ராதாவை நடிக்க வைத்த திருவாரூர் தங்கராசு\n↑ 8.0 8.1 சுதாங்கன். சுட்டாச்சு சுட்டாச்சு (இரண்டாம் பதிப்பு ). சென்னை: கிழக்கு பதிப்பகம். ISBN 81-8368-048-8.\n↑ ராதாவின் கொள்கைப் பிடிப்பைப் பற்றி \"த இந்து\" நாளிதழில் வந்த குறிப்பு (ஆங்கிலத்தில்)\nபயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் -5\n'பாவமன்னிப்பு' படத்தில் இருந்து காட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2018, 14:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/moto-g5-plus-nokia-8-lg-g6-other-smartphones-expect-in-tamil-013135.html", "date_download": "2018-07-20T18:22:56Z", "digest": "sha1:ZSZ4B4HXYM2NRISM3HZGC6H7SCOX2RRC", "length": 14019, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "Moto G5 Plus Nokia 8 LG G6 and other smartphones to expect - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநோக்கியா, எல்ஜி, மோட்டோ-வின் அடுத்த மாத ரீலீஸ் என்னென்ன.\nநோக்கியா, எல்ஜி, மோட்டோ-வின் அடுத்த மாத ரீலீஸ் என்னென்ன.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஜூலை 21ல் பட்ஜெட் விலையில் களமிறங்கும் நோக்கியா 6.1 பிளஸ்.\nசத்தமில்லமால் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3.1.\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nபுதிய மாறுபாடுகளுடன் பட்ஜெட் விலையில் நோக்கியா எக்ஸ்6 அறிமுகம்.\nரூ.8,290/-விலையில் அறிமுகமாகும் மிரட்டலான நோக்கியா எக்ஸ்5.\nஜூலை 11: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 5.1 பிளஸ் அறிமுகம்.\nஸ்மார்ட்போன்களின் மிகப்பெரிய வர்த்தக கண்காட்சியான மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) 2017 நிகழ்வானது அடுத்த மாதம் பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 2-ஆம் தேதி வரை நிகழும். இந்த வர்த்தக கண்காட்சியில் லெனோவா, சியோமி மற்றும் எல்ஜி போன்ற 27 மேஜர் உற்பத்தியாளர்கள் தங்களின் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன்களை அறிவிக்கவுள்ளனர்.\nஇந்த ஆண்டு எக்ஸ்போவில் ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து மற்ற பக்கத்திலும் நிறுவனங்கள் கவனம் செலுத்த உள்ளன. அதாவது செயற்கை நுண்ணறிவு, செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் சாத்தியமான ஒரு புதிய வடிவம் கொண்ட வளையக்கூடிய திரைகளுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை பார்க்க வாய்ப்பு இருக்கிறது. மறுபக்கம், இந்த எக்ஸ்போவில் எந்தெந்த நிறுவனங்களின் என்னென்ன கருவிகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகிக் கொண்டேப்போகிறது. அப்படியாக, அடுத்த மாதம் ஸ்மார்ட்போன் உலகின் சிறந்த உற்பத்தியாளர்களிடம் இருந்து அறிமுகமாக வாய்ப்புள்ள கருவிகளை ��ற்றிய தொகுப்பே இது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒரு 5.7-அங்குல (2880 x 1440) க்வாட் எச்டி + எல்சிடி டிஸ்ப்ளே காட்சி கொண்டு ஒரு சூப்பர் கூர்மையான மற்றும் \"அதிவேக அனுபவத்தை\" வழங்கும் 564பிபிஐ பிக்சல் அடர்த்தி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இக்கருவி 18:9 என்ற திரை விகிதத்தில் வெளிவரும் முதல் கருவியாக இருக்கும்.\nஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 625 செயலி, 4ஜிபி ரேம், மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக நீட்டிப்பு ஆதரவு கொண்ட 32 ஜிபி உள்ளடக்க சேமிப்பு, 13எம்பி பின்புற கேமரா, 5 மெகாபிக்சல் முன்பக்க கேமிரா, 3080எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்க கூடும் உடன் ஒரு கைரேகை ஸ்கேனர் உள்ளடக்கமாக இருக்கும் என்று இக்கருவிகளின் அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும் விரிவான விவரங்களுக்கு..\nமெர்குரி என்பது இக்கருவியின் உண்மையான பெயர் இல்லை என்றாலும் கூட பிளாக்பெர்ரி மெர்குரி ஆனது தொடு உணர் பாடி கீபேட் கொண்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வன்பொருள் குறிப்புகளை பொருத்தமட்டில் ஸ்னாப்டிராகன் 625 செயலி, 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி வரை உள்ளடக்க நினைவகம் கொண்டு வரும் கூறுபடுகிறது.\nநோக்கியா 6 போன்று மிட் ரேன்ஜ் கருவியாக இல்லாமல் நோக்கியா 8 கருவியானது நிறுவனத்தின் உயர் இறுதி ஸ்மார்ட்போனாக வடிவமைக்க நோக்கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. வடிவமைப்பு அடிப்படையில், அது தண்ணீர் மற்றும் தூசி பாதுகாப்புக்கான ஐபி68 மதிப்பீடு கொண்டிருக்க முடியும். வன்பொருள் குறிப்புகளை பொருத்தமட்டில் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 மற்றும் 6ஜிபி ரேம் கொண்டிருக்கலாம்.\nக்வால்காம் நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஆன ஸ்னாப்டிராகன் 835 கொண்டு ஐயனாகும் இரண்டாவது மாதிரியான இதில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க சேமிப்பும் எதிர்பார்க்கப்படுகிறது. மி 5 அக்கருவி முதலில் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் (MWC) 2016-ல் தன அறிமுகமானது அதே போல மி 6 கருவியும் பார்சிலோனாவில் தான் அறிமுகம் செய்ய அதிக சாத்தியம் உண்டு. மேலும் விரிவான விவரங்களுக்கு..\nஸ்னாப்டிராகன் 835, 6ஜிபி ரேம் உடன், அடுத்தது நோக்கியா பி1 தான்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nஅமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.\nஅமேசான் ப்ரைம் டே : ஆச்சர்யமூட்டும் விலையில் ஜியோஃபை டாங்கிள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/stilettos/top-10-stilettos-price-list.html", "date_download": "2018-07-20T18:46:04Z", "digest": "sha1:LOLA5USNO53BCKD6AIA42EEF7Z7CH44O", "length": 16601, "nlines": 367, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 ஸ்டில்லட்டோஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 ஸ்டில்லட்டோஸ் India விலை\nகாட்சி சிறந்த 10 ஸ்டில்லட்டோஸ் India என இல் 21 Jul 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு ஸ்டில்லட்டோஸ் India உள்ள கியெல்ஸ் ரெட் ஸ்டிலேட்டோ பும்ப்ஸ் SKUPD9aLeh Rs. 468 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nடூ Bhai வோமேன் S ஸ்மார்ட் காசுல ஹீலேட் சண்டல்ஸ்\nபிம்பமே பாடலே சிப்பேர் பாசக் ஸ்டில்லட்டோஸ் கோல்டன்\nகியெ��்ஸ் ஸ்டைலிஷ் பிரவுன் ஹீலேட் சாண்டல்\n- ஹீல் ஷபே Wedges\nட்ரொன்டர்ஸ் பிரவுன் பாஸ் லெதர் ஹீலேட் சண்டல்ஸ்\nரூபி பழசக் லெதர் ஹை ஹீல் பார்ட்டி ஸ்டிலேட்டோ\nசொல் ப்ரொவிடேர் பழசக் ஹீலேட் சண்டல்ஸ்\n- ஹீல் ஷபே Wedges\nச்டுடயோ 9 வைட் சாண்டல்\nடூ Bhai ரெட் போகின்றது டோ வோமேன் ஹீலேட் சண்டல்ஸ்\nடு மோஸ் வைட் சூ டியோட்ரண்ட் பேக் ஒப்பி 2\n- பரந்து Du Mos\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00088.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://katralinidhu.org/about-2/", "date_download": "2018-07-20T18:12:26Z", "digest": "sha1:N6W7H7FWPQHMRXPTTDIKQJYEYZLFVTD7", "length": 4863, "nlines": 51, "source_domain": "katralinidhu.org", "title": "About – Katral Inidhu", "raw_content": "\nடிசம்பர் மாத பயிற்சி 2017\nகற்றல் இனிது – வாழ்வியல் பள்ளி\nமறக்கப்பட்ட நம் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க உருவாக்கப்பட்டது. மாணவர்கள் தாமே இவற்றை கற்க ஊக்குவிக்கப்படுவார்கள். இந்த கற்றல் முறை மனத் தெளிவை ஏற்படுத்தும்.\nஇத்தரைக்கே உரித்தான மரபு வழி பயிற்றுவித்தலில் நமது தாய்தமிழ் மொழியில் பார்த்தல், கேட்டல், தொடுதல், வினவுதல், மொழிதல் ஆகிய ஐம்பெரும் வழிகளில் மரபு விளையாட்டுக்கள், மரபு கலைகள், மரபு உணவுகள், மரபு மருத்துவம், உழவு, வாணிபம், அரசியல், ஆளுமை, மொழிநடை, திரிபுகள் கடந்த வரலாறு, வாழ்வியல் முறைகளுடன் பற்பல சிறப்பு படிப்பினைகளை செயல்முறையில் விதைக்கிறது கற்றல் இனிது வாழ்வியல் பள்ளி…\nசுற்றம்மெங்கும் பிறருக்காய் உற்பத்தி செய்யப்பட்டுவரும் மற்றும் ஒரு பிள்ளையாக\nஅல்லாமல் தனித்த சிறப்புகளுடன், மானுடத்திற்கே உரித்தான மாண்புகளுடன் வாழ்வாங்கு வாழ இவ்விதைகள் முளைத்து விசாலமாகும். அனைத்தும் தொலைத்த சமூகத்தின் எச்சூழலும் மறைத்திடா ஆழ்தடம் பதித்து வருகிறது கற்றல் இனிது வாழிவியல் பள்ளி\nதமிழகத்தில் வலுவிழந்து போன வீர விளையாட்டுகளை நம்முடைய…\nபாரம்பரிய வைத்திய முறைகள் நமக்கு எவ்வாறு பயன்படுகிறது…\nநாகரீகமும் உணவுக் கலாச்சாரங்களும் உலகிற்கு நம்மிடமிருந்து…\n“கதை உலா” நிகழ்ச்சி மற்றும், கலைகள் – கரகாட்டம், பறையாட்டம்…\nஇந்திய உழவாண்மை ஆறாயிரம் ஆண்டுகளுக்கு அதிகமாக…\nஇயற்��ை நடை மற்றும் கானக உலா – பல்லுயிர்பெருக்கம் குறித்த…\n“நம்பிக்கைச் சிறகு சேருங்கள் இணைந்து பறப்போம் வானமே எல்லை\nநிலா அம்மா, நிறுவனர்- கற்றல் இனிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/Buy-Rajesh-kumar-books", "date_download": "2018-07-20T18:50:08Z", "digest": "sha1:GBNAMJ6IS7L4R7IIVNAXHKXQBJ3KYTSE", "length": 3668, "nlines": 139, "source_domain": "nammabooks.com", "title": "Rajesh Kumar", "raw_content": "\nஒரு கிராம் துரோகம்-ORU GRAM THROGAM\nதுரோகத்தில் கூட ஒரு பத்துகிராம் என்று அளவு உண்டா என்று நீங்கள் யோசிக்கலாம். ஒரு பெரிய பாறையை உடைப்ப..\nகாகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்-KAAGITHA ROJAKALUM THIGIL ROJAVUM\nஒருவர்க்கு சந்தோஷம் அதிகப்படியாய் வந்தால் அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்துவதற்காக எனக்கு ‘இரட்டிப்பு..\nஇரண்டாவது சீதை என்ற தலைப்பில் உங்கள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருக்கும் இந்த புத்தகத்தில் மொத்தம் ..\nஇரவல் சொர்க்கம்- Iraval Sorgam\nஒரு புத்தகத்தை இரவல் வாங்கலாம். ஒரு குடையை, மற்றும் வீட்டு உபயோகத்தில் உள்ள எந்த ஒரு பொருளையும் இ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-20T18:21:04Z", "digest": "sha1:UFYNAW42QJOC7AITNTUB43P5UQJ6DQ4N", "length": 8664, "nlines": 76, "source_domain": "silapathikaram.com", "title": "துகில் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nPosted on January 3, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 20.போர் தொடங்கியது இரைதேர் வேட்டத் தெழுந்த அரிமாக் கரிமாப் பெருநிரை கண்டுளஞ் சிறந்து பாய்ந்த பண்பிற்,பல்வேன் மன்னர் 190 காஞ்சித் தானையொடு காவலன் மலைப்ப வெயிற்கதிர் விழுங்கிய துகிற்கொடிப் பந்தர், வடித்தோற் கொடும்பறை,வால்வளை நெடுவயிர், இடிக்குரல் முரசம்,இழுமென் பாண்டில், உயிர்ப்பலி யுண்ணும் உருமுக்குரல் முழுக்கத்து 195 மயிர்க்கண் முரசமொடு மாதிரம் அதிரச் உணவு … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரிமா, இடிக்குரன், இரை, இழும், உரன், உருமு, உருமுக்குரல், உளம், ஊருநர், கஞ்ச தாளம், கடுந்தேர், கரிமா, கறைத்தோல் மறவர், களங்கொள், கவிழ்மணி, கால்கோட் காதை, கிடுகு, குதிரையர், கொடும்பறை, கோட்டு, சிலப்பதிகாரம், சிலை, சிலைத்தோள், செரு, செருவேல், தடக்கை, தடக்கையர், துகிற்கொடி, துகில், தேர், நந்து, நிரை, நெடுவயிர், பந்தர், பல்வேல், பாண்டில், பெருநிரை, மதுரைக் காண்டம், மயிர்க்கண் முரசு, மறவர், மலைப்ப, மாதிரம், வடித்தோல், வால்வளை, விரைபரி, வீங்கு, வெண்கோட்டு, வெயிற்கதிர், வேட்டத்து\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஊர்காண் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on August 19, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர்காண் காதை 10.குளிர்க் காலம் நூலோர் சிறப்பின், முகில்தோய் மாடத் தகில்தரு விறகின் மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு 100 குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும்- சிற்ப நூலை நன்கு கற்றறிந்தவர்களால் செய்யப்பட்ட,மேகம் தவழும் உயர்ந்த மாடங்களில்,மடம் என்னும் பண்பு மேலோங்கி காணப்பட்ட பெண்கள்,அகில் விறகைக் கொண்டு மூட்டிய தீயருகே … தொடர்ந்து வாசிக்க →\nTagged .குளிர்க் காலம், kulir kaalam, munpini kaalam, pinpani kaalam, silappadhikaram, silappathikaram, அகலம், அச்சிரக் காலை, அச்சிரம், ஆரம், இரும், ஈட்டம், ஊர் காண் காதை, ஊர்காண் காதை, ஏர்பு, காலை, கூதிர், கொண்டல், கோமான், சிலப்பதிகாரம், துகில், தொகு, தோய்தல், நம்பியர், நாவாய், பின்பனிக் காலம், மடவரல், மண்டிலம், மதுரைக் காண்டம், முகில், முன்பனிக் காலம், முன்றில், முயக்கத்து, முயக்கம், மைந்தர், வெங்கண்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-20T18:31:40Z", "digest": "sha1:AZN4RQHFREEPWTQ4WYVMQ2SUUUXY76RC", "length": 6579, "nlines": 80, "source_domain": "tamil.cineicon.in", "title": "நான்கு எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து திரைக்கதை அமைத்த பஞ்சுமிட்டாய் | Cineicon Tamil", "raw_content": "\nசை��ா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nநான்கு எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து திரைக்கதை அமைத்த பஞ்சுமிட்டாய்\nசில நல்ல பதிவுகளை காலத்திற்கு ஏற்றார் போல மாற்றி, வளரும் இளைய தலைமுறைக்கு கொடுப்பதன் மூலம் காலம் கடந்து நிற்கும். இதில் சவாலான விஷயம் என்பது மக்களின் ரசனையை திருப்தி படுத்துவது தான்.\nஇத்திரைப்படத்தில் நான்கு எழுத்தாளர்கள் ஒன்றிணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர். முதல் முறையாக மாய எதார்த்தவாத யுக்தியை கையாண்டு, நடக்க முடியாத எதார்த்த நிகழ்ச்சிகளை மாய எதார்த்தவாதத்தில் சொல்லப்பட்ட கதை தான் இந்த பஞ்சுமிட்டாய் திரைப்படம்.\nபஞ்சுமிட்டாய் திரைப்படம், எல்லா மனித உணர்வுகளையும் உள்ளடக்கி வயது வித்தியாசமில்லாமல் புதிய முயற்சியில், விறுவிறுப்பாகவும் சுவாரசியாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்கமானது – விஷால்\nகாவிரிக்காக ஆல்பம் இயக்கிய இயக்குனரின் கேமராவை உடைத்த ஸ்லீப்பர்செல்கள்..\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2017/10/61.html", "date_download": "2018-07-20T18:06:38Z", "digest": "sha1:AQZOB6ZJR63I5YM2SMGMXRHXIMDAQT5D", "length": 25833, "nlines": 295, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: கோமதி தந்த இன்ப அதிர்ச்சி! !!(இந்திய மண்ணில் பயணம் 61)", "raw_content": "\nகோமதி தந்த இன்ப அதிர்ச்சி (இந்திய மண்ணில் பயணம் 61)\nநமக்குப் பயணத்துலே அடுத்துப்போக வேண்டிய ஊர் இன்னும் ரெண்டு இந்தப் பக்கம்தான். ஆனால் ஒரேடியா இப்போ அங்கே போகமுடியாது. இரவு நேரத்தில் பயணம் பொதுவா விருப்பமில்லை. மேலும் ட்ரைவருக்கும் ஓய்வு கட்டாயம் கொடுக்க வேணாமா அதனால் இன்றைக்கு நைட் ஹால்ட் திருநெல்வேலின்னு முடிவு செஞ்சுட்டு, ஜானகிராமில் அறைக்கு ஏற்பாடு ஆச்சு.\nபோன நெல்லைப் பயணத்தில் தங்குன இடம்தான். நம்ம நெல்லைத்தோழி (நைன்வெஸ்ட் நானானி ) கல்யாணி சங்கர் அப்போ அறைக்கு ஏற்பாடு செஞ்சுருந்தாங்க. இந்தமுறையும் அதே இடம் இருக்கட்டுமே\nபோறவழியில்தான் சின்னதா ஒரு மாற்றம் செஞ்சுக்கிட்டோம்.\nசங்கரன்கோவில் வழியாப் போகணும், கோமதியைப் பார்க்கணும். ரொம்பநாள் ஆசை\nராஜையில் இருந்து ஒரு முப்பத்தியாறு கிமீ தூரம்தான். போய்ச்சேர ஒரு மணி நேரம் ஆச்சு. கரிவலம் வந்த நல்லூர் வழியாப் போறோம். ஊர்ப்பெயரைப் பார்த்ததும்... அடடான்னு இருந்துச்சு. கரிகள் ரொம்பவே அறிவு ஜீவிகள் இல்லே \nசங்கரன்கோவில் ஊருக்குள் நுழைஞ்சதும் பார்க்கிங் தேடி சின்னதா ஒரு அலைச்சல். வடக்கு ரதவீதியாண்டை வண்டியை நிறுத்த இடம் கிடைச்சது. கோவிலுக்கான அலங்கார வாசல் பார்த்து நிம்மதி ஆச்சு. ஒரு நாலைஞ்சு நிமிசநடைதான்.\nபோறவழியிலேயே ராஜகோபுரத்தை மறைக்கறது மாதிரி ஒருமண்டபம் கட்டி விட்டுருக்காங்க. காந்தி மண்டபமாம். காந்தியடிகள் விரும்பியவைன்னு 'மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, வன்முறை விலக்கு'ன்னு போட்டுருக்காங்க... ரொம்பச்சரி. ஆனால்... கொஞ்சம் தள்ளி கட்டி வுட்டுருக்கப்டாதோ\nகோவிலுக்கான நுழைவு வாசலுக்கும் இந்த மண்டபத்துக்கும் இடையில் சின்ன விமானத்தோடு புள்ளையார் சந்நிதி ஒன்னு கும்பிடு போட்டுட்டுக் கடந்து போறோம். (புள்ளையார் சந்நிதிதானே கும்பிடு போட்டுட்டுக் கடந்து போறோம். (புள்ளையார் சந்நிதிதானே இப்போ எழுதும்போது சந்தேகமா இருக்கே...)\nஒன்பது நிலை ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே போனால்... வழக்கமான கோவில் பிரகாரம் போல இல்லாமல் நீண்டு போகும் மண்டமும் கோவில் கடைகளுமா கடை வீதிக்குள் வந்துட்டாப்லெ இருக்கே...\nபூமாலை, அர்ச்சனைக்கான தேங்காய் பழத்தட்டு, சாமிப் படங்கள் விக்கற கடைகளில் எல்லாம் பாம்பு உருவங்களும் விற்பனைக்கு வச்சுருக்காங்க. இந்தக் கோவிலில் நாக தோஷத்துக்கும், ராகு தசை கஷ்டங்களுக்கும் பரிகாரமா பாம்புகளை வாங்கி படைக்கிறாங்களாம்\nபாம்பு....ன்னதும் கொஞ்சம் நம்மவரைத் திரும்பிப் பார்த்தேன்.... :-) எதையும் கண்டுக்காம தன் வழக்கப்படி விடுவிடுன்னு முன்னாலே போய்க்கிட்டு இருக்கார்\nசங்கன், பதுமன்னு ரெண்டு நாகர்குல அரசர்கள் நண்பர்களா இருக்காங்க. ஒரே இனம்தான் என்றாலும் கூட வெவ்வேற இஷ்ட தெய்வங்கள். சங்கரன் சிவ பக்தன். பதுமன் வீர வைஷ்ணவன். அப்பப்ப ரெண்டு பேருக்கும் அவுங்கவுங்க சாமியிலே யார் பெரியவர்னு வாக்குவாதம் வந்துரும். நல்லா வாய்ச்சண்டை போட்டுக்குவாங்க.\nஒருநாள் இதுக்கு ஒரு பஞ்சாயத்து பண்ணிக்கலாமுன்னு பார்வதி அம்மன் கிட்டே போய் நின்னு, 'ஆத்தா.... நீயே சொல்லு.... சிவன், விஷ்ணு இந்த ரெண்டுபேரில் யார் பெரியவங்க நீ சொல்றதை நாங்க அப்படியே ஏத்துக்கறோம்' னு முறையிட்டாங்க.\nதர்மசங்கடம்னு சொல்வாங்க பாருங்க.... அப்படி ஆகிப்போச்சு பார்வதிக்கு பிறந்த வீடும் புகுந்த வீடும் பெண்களுக்கு ரெண்டு கண்கள் மாதிரி. எதை விட்டுக்கொடுப்பது பிறந்த வீடும் புகுந்த வீடும் பெண்களுக்கு ரெண்டு கண்கள் மாதிரி. எதை விட்டுக்கொடுப்பது ஒரு பக்கம் புருஷன், இன்னொரு பக்கம் உடன்பிறந்தான்.\nரெண்டு பேரும் சரி சமம். அரியும் சிவனும் ஒன்னுன்னு சொல்லிப் பார்த்தாங்க.... சங்கனும் பதுமனும் அதெப்படி ஒன்னாக முடியுமுன்னு பாம்பு மாதிரி சீறுனாங்க....\nஎன்ன செய்யறதுன்னு தெரியாம, பார்வதி தவம் பண்ண ஆரம்பிச்சாங்க. ஹரியும் சிவனும் சரிசமமா ஒன்னா காட்சி கொடுக்கணுமுன்னு......\nஆத்துக்காரர் கேக்கறார், 'ஏற்கெனவே ஒரு பாதி உனக்குக் கொடுத்தாச்சே.... இப்ப ஒன் பை த்ரீயாகணுமா\n\"அச்சச்சோ...அதெல்லாம் இல்லை. என் இடத்தை என் அண்ணனுக்குக் கொடுத்துருங்க. \"\n\"ஹேய்.... அதொக்க இல்லையாக்கும். இப்போ இந்த ரெண்டு பாம்புகளுக்கும் காமிக்கணும். அவுங்க பார்த்துட்டு, ஹரியும் சிவனும் ஒன்னுன்னு நம்பணும். அவ்ளோதான். அப்புறமா நான் என் இடத்தை அண்ணனிடம் இருந்து வாங்கிப்பேன்.... \"\nமச்சானைக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னதும், கரும்பு தின்னக் கூலியான்ன நாராயணன், சட்னு சிவனின் இடப்பக்கத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக்கிட்டார்.\nசங்கரநாராயணரா உடன�� தரிசனம் கொடுத்தது இதே கோவிலில் நம்ம கோமதி அம்மனுக்குத்தான் இங்கே கோவிலில் அம்மன் பெயர் கோமதி\nஆடி மாசம் தவம் செஞ்சுக்கிட்டு இருந்த கோமதிக்கு சங்கரநாராயணரா, சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து தரிசனம் கொடுத்த நாள்தான் ஆடித் தபசுன்னு பெரிய அளவில், பெரிய விழாவா இந்தக் கோவிலில் கொண்டாடுறாங்க\nசங்கனுக்கும் பதுமனக்கும் சேதி போச்சு. சரசரன்னு ஓடி வந்து பார்த்தாங்க அட ரெண்டு பேரும் சரிசமமா காட்சி கொடுக்கறதைப் பார்த்ததும் 'ஹரியும் சிவனும் ஒன்னு, அதை அறியாத நம்ம வாயிலே மண்ணு'ன்ற தெளிவு வந்துருச்சு\nபல வருசங்களுக்கு முன்னே ஒரு குடும்பக் காரியமா ஹரிஹர் னு சொல்லும் ஊருக்கு (கர்நாடாகா) போயிருக்கேன். துங்கபத்ரா நதிக்கரையில் ஊரின் பெயருக்குக் காரணமான கோவில் இருக்கு. உள்ளே பெருமாளும் சிவனுமா பப்பாதி உடம்போடு சேர்ந்து தரிசனம் கொடுக்கறாங்க. இதே கோவிலின் முன்பக்கம் ரெண்டு நிமிசநடையில் 108 ஷிவலிங்கேஸ்வரா கோவிலையும் பார்த்த நினைவு.\nஇன்னும் கூகுளாரைக் கேட்டால், இந்தியாவின் பல பாகங்களிலும் இப்படி ஹரிஹரனாகக் கோவில் கொண்டு சைவ வைணவ ஒற்றுமையை காமிச்சுக்கிட்டுத்தான் இருக்காங்கன்னு தெரிஞ்சது\nநேராக் கோவிலுக்குள் போய் சங்கரலிங்கஸ்வாமியை முதலில் தரிசனம் செஞ்சோம். ஸ்படிகலிங்கமா இருக்கும் இவருக்குத்தான் அபிஷேகம்.\nதிருப்பாற்கடலில் எப்பவும் தாய்ச்சுக்கிட்டு இருக்கும் பெருமாள் ஏற்கெனவே ஜில்லுன்னு இருப்பதால், கூடவே நிக்கும் சிவன் தனக்கு அபிஷேகம் வேண்டாமுன்னு சொல்லிட்டாராம். அதனால் அலங்காரங்கள் மட்டுமே\nவலப்பகுதி முழுசும் சிவ அலங்காரம், இடப்பகுதி முழுசும் விஷ்ணு அலங்காரமுன்னு அட்டகாசமா இருக்காங்க ரெண்டு பேரும் ஓர் உருவமா\nம்ம கோமதி அம்மனுக்குத் தனிச் சந்நிதி சட்னு பார்க்கும்போது நம்ம மயிலை கற்பகாம்பாள், நெல்லை காந்திமதி, மாயூரம் அபிராமி மனசுக்குள் வந்து போனாங்க. அழகான அம்மன் சட்னு பார்க்கும்போது நம்ம மயிலை கற்பகாம்பாள், நெல்லை காந்திமதி, மாயூரம் அபிராமி மனசுக்குள் வந்து போனாங்க. அழகான அம்மன்\nஉட்பிரகாரம் சுத்தும்போது பெருசா ஒரு புத்துக்கோவில் வான்மிகநாதர் சந்நிதின்னு ..... (இந்தக் கோவிலில் படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் கேமெராவைச் சுருட்டிக் கைப்பையில் வச்சுருந்தேன். ஆனால்.... வித்தியாசமான வான்மிகரைப் பார்த்ததும்..... அங்கிருந்த குருக்களிடம் 'இதை மாத்திரம் வெளிப்பக்கம் மட்டும் க்ளிக்கலாமா'ன்னு கேட்டு அனுமதி வாங்கி ஒரு நாலு க்ளிக்ஸ் ஆச்சு வான்மிகநாதர் சந்நிதின்னு ..... (இந்தக் கோவிலில் படம் எடுக்க அனுமதி இல்லை என்பதால் கேமெராவைச் சுருட்டிக் கைப்பையில் வச்சுருந்தேன். ஆனால்.... வித்தியாசமான வான்மிகரைப் பார்த்ததும்..... அங்கிருந்த குருக்களிடம் 'இதை மாத்திரம் வெளிப்பக்கம் மட்டும் க்ளிக்கலாமா'ன்னு கேட்டு அனுமதி வாங்கி ஒரு நாலு க்ளிக்ஸ் ஆச்சு \nவெளி மண்டபத்தில் இருக்கும் ஸ்ரீ கீதா வீரமணி பிராமணாள் ஹோட்டலில் ஆளுக்கொரு டீ வாங்கிக் குடிச்சோம்.\nஇப்பவே மணி ஆறு ஆச்சு. இருட்டுமுன் நெல்லைக்குப்போய்ச் சேரணும். ஒரு ஒன்னரை மணி நேரப்பயணம் இருக்கே\nசிவன் கோவிலுன்னு உள்ளே போய் பெருமாளையும் சேர்த்துப் பார்த்தது மனசுக்கு ரொம்பவே நிறைவா இருந்துச்சு என்பதும் உண்மை. இந்த ஹரியும் சிவனும் ஒன்னுன்றது என் மூளைக்குள் இன்னும் நல்லாப் பதியலை போல\nஇப்ப இதை எழுதும்போது.... கோவிலை இன்னும் சரியாப் பார்க்கலையோன்னு சம்ஸயம் வருது. பார்க்கலாம் இன்னொரு முறை லபிக்குதான்னு.....\nசங்கரன் கோவில் பற்றிய விவரங்கள் சுவாரஸ்யம். அங்கு பெரிதாக எடுத்துப் போட்டிருக்கும் ஹரிஹரன் சிலை கர்நாடகாவில் இருப்பது இல்லையா இந்தக் கோவில் பார்த்ததில்லை. பார்க்கும் ஆவல் வருகிறது.\n// (ஸ்ரீ கீதா) வீரமணி பிராமணாள் ஹோட்டலில்//\nகரிவலம் வந்த நல்லூரில் பெருமாள் கோவில் இருக்குமே.\nகோமதி அம்மனைப் பார்க்கும்போது, கிளி இல்லாத்தனால் மீனாட்சி ஞாபகம் வரவில்லையா\nசங்கரநாராயணர் தரிசனம் செய்துகொண்டு தொடர்கிறேன்.\nஇக்கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளோம். இன்று உங்கள் பதிவு மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.\nவன்மிகநாதர் ன்னு மண்டபத்துல எழுதியிருக்கு. நீங்க வான்மிகநாதர் ன்னு எழுதியிருக்கீங்க. நீங்க சரியாத்தான் எழுதியிருப்பீங்க ன்னு எனக்குத் தெரியும்.\n ஹரிஹரில் புதுசா வச்சுருக்காங்க போல\nநல்ல பெரிய கோவில்தான். இன்னும் கொஞ்ச நேரம் சுத்திப் பார்க்காம வந்துட்டேனேன்னு இருக்கு இப்போ :-(\n:-) கடவுள் போட்ட கணக்கு :-)\nஎங்கேயும் நிக்காம ஒரே நோக்காப் போயிருக்கோம்.... நின்னு பார்த்திருக்கலாம்..... ப்ச்.\nமீனாக்ஷி ஞாபகம் வரவே இல்லை. நம்ம மீனா சைஸ் ரொம்பக் கம்மி இல்லையோ\nடீச்சர் மேலே ஒரேடியா நம்பிக்கை வச்சுட்டீங்களே..... அபிமானத்துக்கு நன்றி. ஆனால் நாந்தான் பிழையா எழுதி இருக்கேன்\nஇப்ப திருத்தணுமா இல்லே நீங்க கவனமாக் கண்டு பிடிச்சதை மற்றவர்கள் தெரிஞ்சுக்கட்டுமான்னு ஒரு யோசனை :-)\nஎல்லாம் அவர் செயல். அப்படியே இருக்கட்டும்.\nஅழகு நடை போட்டு வரும் ஆண்டாள் செல்லம் ......(இந்தி...\nதுள்ஸி, உன் ஆசைக்காக......(இந்திய மண்ணில் பயணம் ...\nகுமரி, அன்றைக்குப் பார்த்தபடியே .... இருக்குமா\nதிருப்பதி சாரம் என்னும் திருவண் பரிசாரம் (இந்திய...\nஉண்மையாவே தேவுடு காக்க வச்சுட்டான்\nமலைப்பாதையில் ரோலர் கோஸ்டர் ரைடு \nவடுக நம்பிக்குக் காதுலே பூ \nகோமதி தந்த இன்ப அதிர்ச்சி \nகவிதாயினி வீட்டுலே ஒரு ஃபுல்கட்டு கட்டியாச் \n (இந்திய மண்ணில் பயணம் 5...\n(இந்திய மண்ணில் பயணம் 58)\nமோஹினி.......... (இந்திய மண்ணில் பயணம் 57)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t51763-topic", "date_download": "2018-07-20T18:33:11Z", "digest": "sha1:SYJNMDX6ABVV64QF3VTW3S6CZDWKFOUH", "length": 22092, "nlines": 278, "source_domain": "usetamil.forumta.net", "title": "என்னவளே என் காதல் பூக்கள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nஎன்னவளே என் காதல் பூக்கள்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nஎன்னவளே என் காதல் பூக்கள்\nஇதயம் இருந்து பயனில்லை ...\nஉன்னை பார்க்கா விட்டால் ...\nகண் இருந்தும் பயனில்லை ....\nநீ என்னவள் என்று தான் ...\nஎன்னவளே என் காதல் பூக்கள்\nகவிதை பூ - 01\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளே என் காதல் பூக்கள்\nஎன் இதயமே உன் ...\nமுக வடிவம் உயிரே ....\nஎன்னவளே என் காதல் பூக்கள்\nகவிதை பூ - 02\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளே என் காதல் பூக்கள்\nகாதல் சட்டத்தின் படி ...\nஎன்னை நானே கோபித்து ...\nநீ தானே உயிரே நான் ...\nஎன்னவளே என் காதல் பூக்கள்\nகவிதை பூ - 03\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளே என் காதல் பூக்கள்\nகாலை எழுந்து படி ...\nகாலை எழுந்து ஓடு ...\nஉன்னை பற்றியே பேசுகிறேன் ...\nஎல்லா இடத்தில் உன்னையே ...\nஎன்னவளே என் காதல் பூக்கள்\nகவிதை பூ - 04\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளே என் காதல் பூக்கள்\nஒரு கவிதை எழுதும் நான் ...\nஉன் ஒவ்வொரு சொல்லுக்கும் ...\nஓராயிரம் கவிதை எழுதாமல் ...\nநீ தினமும் என்னோடு ...\nஎன்னவளே என் காதல் பூக்கள்\nகவிதை பூ - 05\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளே என் காதல் பூக்கள்\nஉயிரே - உன் ஒரு சிரிப்பில் ..\nஎல்லா அழகும் குவிந்து ...\nசிரிப்பு என்னும் பூதான் ...\nநீ சிரித்தாய் - நான்\nஎன்னவளே என் காதல் பூக்கள்\nகவிதை பூ - 06\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளே என் காதல் பூக்கள்\nநீ - எனக்கு காதலாக ...\nதினமும் உன்னை நினைத்து ...\nதெரியாது -நீ காதல் தந்தாய் ..\nநீ தான் கடவுள் ....\nஎன்னவளே என் காதல் பூக்கள்\nகவிதை பூ - 06\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளே என் காதல் பூக்கள்\nஇதய அறையில் இடம் ...\nதூங்காமல் இருக்க உன் ...\nஎன் மூச்சு இதுவரை துடிக்க ...\nஎன்னவளே என் காதல் பூக்கள்\nகவிதை பூ - 07\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: என்னவளே என் காதல் பூக்கள்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--��ரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhippokkann.blogspot.com/2010/06/yg.html", "date_download": "2018-07-20T18:07:23Z", "digest": "sha1:O67JSVKK6NVYWA55MBXSBYMEHQXKLAJY", "length": 13556, "nlines": 92, "source_domain": "vazhippokkann.blogspot.com", "title": "வழிப்போக்கனின் கிறுக்கல்கள்...: அமெரிக்காவில் Y.G. மகேந்திரா & லக்ஷ்மன் ஸ்ருதி இசைகுழு", "raw_content": "\nசெம்மொழி மாநாடு : நாதஸ்வர தவில் இசை நிகழ்ச்சி\nராவணன் : ஒரு வரியில்....\nஅமெரிக்காவில் Y.G. மகேந்திரா & லக்ஷ்மன் ஸ்ருதி இசை...\nஅமெரிக்காவில் Y.G. மகேந்திரா & லக்ஷ்மன் ஸ்ருதி இசைகுழு\nY.G. மகேந்திராவின் \"மௌனம் சங்கடம்\" என்ற நாடகமும் ,லக்ஷ்மன் ஸ்ருதியின் இசை நிகழ்ச்சியும் \"தமிழ்நாடு அறக்கட்டளை\"யின் 35வது மாநில மாநாட்டின் ஒரு அங்கமாக அமெரிக்காவின் பிலடெல்பியாவில் சென்ற வாரம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பார்த்தவை சில பதிவாய்.....\nதம்பதி சமேதராய் மேடையேறினார் Y.G.மகேந்திரா . எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மேடை ஏறுகிறாராம் திருமதி Y.G.M. நாடகத்தின் பல இடங்களில் Y.G.M யை விட நன்றாக ஸ்கோர் செய்தார் அவரது திருமதி.\nநாடகம் முடிந்ததும் தமிழ்நாட்டில், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழியில் தமிழ்நாடு அறக்கட்டளையால் நிர்வகிக்கப்பட்டு வரும் \"அன்பாலயம்\" இல்லத்தில் மனநலம் குன்றிய குழந்தைகள் பற்றி தான் நேரில் பார்த்து வந்த தகவல்களை பகிர்ந்துகொண்டார்.\nதனது நாடகங்கள் மூலம் வரும் வருவாயில் குறிப்பிட்ட சதவிகிதம் தமிழ்நாடு அறக்கட்டளைக்கு வழங்கப்போவதாக அறிவித்தார்.\nஅடுத்ததாக(அறக்கட்டளை நன்கொடையாளர்கள் மற்றும் திறம்பட செயல்பட்டவர்களை கௌரவித்தப்பின்) லக்ஷ்மன் ஸ்ருதியின் இசை நிகழ்ச்சி ஆரம்பமாகியது.\nB.H.அப்துல் ஹமீது தன்னுடை காந்த குரலில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.ரீமிக்ஸ் பாடல்களை பற்றி தனக்கே உரிய பாணியில் கிண்டல் செய்தார்.\nதனது தந்தையார் பாடிய பாட்டுக்களை அவர் குரலிலேயே பாடினார் T.M.S.செல்வகுமார். தமிழ் சினிமா உலகம் இவரை கண்டுகொள்ளாதது ஏனோ\n\"வணக்கம் சொன்னா பதிலுக்கு வணக்கம் சொல்லணும்\"ன்னு சொல்லி முதல் பாடல் பாடும்முன் பார்வையாளர்களிடம் பல்பு வாங்கினார் மகதி.\nநிகழ்ச்சிக்கு Sound Engineerஆக இருந்த அமெரிக்க இளைஞர் பாவம்,ஒவ்வொரு மைக்குக்கும் Sound track செட் பண்ணுவதற்க்குள் திண்டாடிவிட்டார். அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த தமிழ் கூறும் நல்லுலகிற்க்கு இடையே தனியாக மாட்டிக்கொண்ட கடுப்பு வேறு அவருக்கு.\nசற்றே ஆயாசமாக அமர்திருந்த பார்வையாளர்களை (நிகழ்ச்சி இரவு 12 மணியையும் தாண்டி நடைபெற்றது) நிமிர்ந்து அமர செய்தது ட்ரம்ஸ் கலைஞரின் ஸோலோ பர்‌ஃபார்மன்ஸ். கடுப்பில் இருந்த Sound engineer கூட தனது கடுப்பை தற்காலிகமாக தள்ளி வைத்துவிட்டு ரசித்தார்.\n\"ஒன்னாம் படியெடுத்து\" என்று ஆரம்பித்து விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் பாடலை மாலதி பாடினார். தாளக்கட்டிற்க்கு ஏற்ப சொல் பிறழாமல் இசை குழுவினற்கு ஈடு கொடுத்து அருமையாக பாடினார். பாடல் ஆசிரியரை பற்றி சொல்லும்போது விஜயலக்ஷ்மி நரசிம்மன் என்று அறிவித்தார் B.H.அப்துல் ஹமீது(யானைக்கும் அடி சறுக்கும்\nபாடகர் கிருஷிடம் சங்கீதா பற்றிய விசாரிப்புகளே அதிகமாக இருந்தது. என் பங்கிற்கு நானும் விசாரித்தேன். சங்கீதாவை அழைத்து வரவில்லையா என்று நான் கேட்டதற்கு இல்லை பாஸ் என்றார். ஒருவேளை வீட்டுல விசேசமா இருக்குமோ சென்னை வாழ் பதிவர்கள் விசாரித்து சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.\nஒரு பாடலுக்கு Y.G.மகேந்திரா தபேலா வாசித்தார்.குறை ஒன்றும் சொல்வதர்க்கு இல்லை.\n(இவர் தபேலா வாசித்து பார்த்த முதல் நிகழ்ச்சி விஜய் டீவியில் \"வாங்க பேசலாம்\". விஜய் டீவியின் நிகழ்ச்சிகளை அட்சரம் பிசகாமல் காப்பி அடிக்கும் சன்,கலைஞர்,ஜெயா டீவியில் \"Y.Gயும் தபேலாவும்\" என்ற ஒரு புது நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளி வரலாம்)\nவிகடன் குழுமத்தில் அவ்வப்போது எழுதும் பிரகாஷ் எம் ஸ்வாமி அவர்களிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது.\nB.H.அ���்துல் ஹமீது அவர்களிடம் கேட்க நினைத்து சந்தர்ப்பம் அமையாமல் போன கேள்வி.\n\"சார், தற்போதைய தமிழ் பாடல்களில் வரும் மேற்கத்திய ஒலிக்கூறுகள் அமையப்பெற்ற பாடல் வரிகளை தங்களுடைய பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சிக்காக எப்படி ஞாபகம் வைத்துக்கொள்கிறீர்கள்\nஉங்களில் யாருக்காவது அவரை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தால் இந்த கேள்வியை என் சார்பாக கேட்கவும்.\nபி.கு : அமெரிக்க வாழ் பதிவர்கள்/ வாசகர்கள் தமிழ்நாடு அறக்கட்டளை பற்றி மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கவும்\nதொகுத்தளிமைக்கு மிக்க நன்றிகள் யோகேஷ்..\nஇது போன்ற தமிழகம் தொடர்பான சம்பவங்கள், நிகழ்ச்சிகளை வழங்கினால் நன்றாக இருக்கும்..\nமிக்க நன்றி. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்.\n{தமிழ் பதிவுலக வரலாற்றில் எனது பதிவுக்கு [இதையும் ஒரு பதிவாக மதித்து] முதன் முதலாக\nபின்னூட்டம் இட்டு வரலாற்று சிறப்புமிற்க்க நிகழ்வை நிகழ்த்தியுள்ள அண்ணனுக்கு வந்தனங்கள் }\n) மதித்து தங்களை \"பின்தொடர்பவராக\" இணைத்து கொண்டமைக்கு என்னுடைய நன்றிகள்.}\nநல்ல கோர்வையான தொகுப்பு...அழகிய தமிழ் நடை.\nஅந்த...Word verification எடுத்து விடுங்க கருத்துரை எழுதி அனுப்ப சிறமமா இருக்கு.\n@@ கருணாகரசு நண்பருக்கு நன்றிகள்...\nWord verification யை நீக்கி விட்டேன். தகவலுக்கு நன்றி\nநல்ல பதிவு வாழ்த்துக்கள் நண்பரே..\nஎன்றும் உங்களை பின்தொடர்பவனாய் நான் இருப்பேன். பதிவுலகில் கலக்க வாழ்த்துக்கள்.\n@@வெறும்பய( பேரு வைக்கரதுல என்னா வில்லத்தனம், அப்பதான சக பதிவர்கள் என்னை மரியாதை குறைவாக குறிப்பிடுகிறார்கள் என்று ஒரு பதிவ போடலாம்..[ சும்மா... பிம்‌பிலிக்கீ பிலேப்பி]....) அவர்களுக்கு நன்றிகள்...\nபின்தொடர முடிவு செய்து இருப்பதர்க்கு மற்றுமொரு நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/may/02/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-889089.html", "date_download": "2018-07-20T18:33:45Z", "digest": "sha1:PYOJ53RUNII7QAFQGH5XCMXYXRLDNW4M", "length": 15404, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "கிடப்பில் போடப்பட்ட காஞ்சிபுரம் புதிய பஸ் நிலைய திட்டம்?- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nகிடப்பில் போடப்பட்ட காஞ்சிபுரம் புதிய பஸ் நிலைய திட்டம்\nகாஞ்சிபுரம் புதிய பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்யும் திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nகாஞ்சிபுரம், பட்டுச் சேலைகளுக்கு புகழ்பெற்ற நகரமாக விளக்குகிறது. மேலும் நாட்டின் தலைசிறந்த ஆன்மிக சுற்றுலா தலங்களில் முக்கியமானதாக காஞ்சிபுரம் திகழ்கிறது.\nஇதனால் காஞ்சிபுரத்துக்கு நாள்தோறும் ஆன்மிக சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.\nஎனவே காஞ்சிபுரத்துக்கு சென்னை, செங்கல்பட்டு, தாம்பரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திண்டிவனம், செய்யாறு, திருச்சி, சேலம், மதுரை, ராமேசுவரம், கன்னியாகுமரி, பாண்டிச்சேரி, திருப்பதி, பெங்களூர், சித்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து தினமும் 1,600-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.\nகாஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் மருத்துவமனை சாலை வழியாக தாம்பரம், கல்பாக்கம், செங்கல்பட்டு, செய்யாறு, திண்டிவனம், பாண்டிச்சேரி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள் ரங்கசாமி குளம் சந்திப்பில் இருந்து அந்தந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.\nசென்னை செல்லும் பஸ்கள் அன்னை இந்திரா காந்தி சாலை வழியாக இயக்கப்படுகிறது. பகல் 12 மணியில் இருந்து மாலை 5 மணி வரை குறிப்பிட்ட வழித்தடத்தில் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. குறிப்பாக செய்யாறு, திண்டிவனம், பாண்டிச்சேரி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறி காமராஜர் சாலை, வள்ளல் பச்சையப்பன் சாலை வழியாகவும், தாம்பரம், செங்கல்பட்டு, கல்பாக்கம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் காமராஜர் சாலை, காந்தி சாலை வழியாக இயக்கப்படுகின்றன.\nஇதனால் காஞ்சிபுரத்தின் பிரதான சாலைகளான காமராஜர் சாலை, காந்தி சாலை, வள்ளல் பச்சையப்பன் சாலை உள்ளிட்ட சாலைகள் எந்த நேரமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.\nஇதனால் காஞ்சிபுரத்துக்கு புதிய பஸ் நிலையம் அமைக்க கடந்த திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டது.\nஅதன்படி அப்போது காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.\nஇந்த பஸ் நிலையத்துக்கு வரும் பஸ்கள் ஊருக்குள் வராமல் இருக்கும் வகையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.\nஅதன்படி தாம்பரம், செங்கல்பட்டு, கல்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பஸ்கள் ஏகனாம்பேட்டையில் இருந்து ராஜகுளம் பைபாஸ் சாலை வழியாக புதிய பஸ் நிலையத்துக்குச் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டது.\nமேலும் சென்னை, பெங்களூர், வேலூர், திருப்பதியில் இருந்து வரும் பஸ்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக புதிய பஸ் நிலையத்துக்கு வந்து செல்ல திட்டமிடப்பட்டது.\nமேலும் செய்யாறு, திருவண்ணாமலை, விழுப்புரம் மார்க்கத்தில் இருந்து வரும் பஸ்கள் நேராக புதிய பஸ் நிலையம் செல்லும் வகையில் மேல்பாலாறு - கீழம்பி இடையே புறவழிச் சாலை அமைக்கப்பட்டது.\nஇவ்வாறு இத்திட்டத்தின்படி பஸ்கள் இயக்கப்பட்டால் காஞ்சிபுரம் நகரில் நெரிசல்கள் முற்றிலுமாக குறைக்கப்படும்.\nநகருக்குள் பட்டுச் சேலை எடுக்க வரும் மக்கள் மற்றும் ஆன்மிக சுற்றுலாப் பயணிகளுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறப்பட்டது.\nஆனால் பொன்னேரிக்கரை பகுதியில் பஸ் நிலையத்துக்கு இடம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் பஸ் நிலையத்துக்கு வேறு இடத்தை நகராட்சி தேர்வு செய்யும் பணியில் இறங்கியது.\nசர்வதீர்த்தக்குளம் அருகே ஏகாம்பரேஸ்வர் கோயிலுக்குச் சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது.\nஆனால் அதில் இந்து அறநிலையத் துறைக்கும் நகராட்சிக்கும் சிக்கல் ஏற்பட்டது.\nஇந்நிலையில் காஞ்சிபுரம் வெள்ளைகேட் அருகே சித்தேரிமேடு பகுதியில் தனியார் அறக்கட்டளைக்குச் சொந்தமான 50 ஏக்கர் இடத்தை 99 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் அப்போதைய ஆட்சியர் லி. சித்ரசேனன் தேர்வு செய்தார். புதிய பஸ் நிலையத்தை எப்படியாவது அங்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் முழுமூச்சாக பணியாற்றி வந்தார்.\nஆனால் அவர் சென்ற பிறகு அந்த இடமும் கிடப்பில் போடப்பட்டது. ஏற்கெனவே பார்த்த ஏகாம்பரேஸ்வர் கோயில் இடம்தான் பஸ் நிலையத்துக்கு சரியான தேர்வு என நகராட்சி மீண்டும் களம் இறங்கியது.\nஆனால் அந்த திட்டமும் இப்போது அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nபொன்னேரிக்கரை, வெள்ளைகேட் உள்ளிட்ட பகுதிகளில் பஸ் நிலையம் அமைவதுதான் ஊர் வளர்ச்சிக்கும் இடையூறு இல்லாமல் இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.\nஎனவே காஞ்சிபுரம் பஸ் நிலையத்துக்கு எதிர்கால சிந்தனையுடன் இடத்தைத் தேர்வு செய்து, செயல்படுத்துவது சுற்றுலாப் பயணிகளுக்கும், காஞ்சிபுரம் மக்களுக்கும் வசதியாக இருக்கும்.\nமாவட்ட நிர்வாகமும், நகராட்சியும் இணைந்து பஸ் நிலையத்துக்கு இடம் தேர்வு செய்யும் பணியை முடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/bookreview/p98.html", "date_download": "2018-07-20T18:11:30Z", "digest": "sha1:5DXAA2QXI5DKATTYV2JEIIHZOU3ZFC4T", "length": 23681, "nlines": 251, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Book Review - புத்தகப் பார்வை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 4\nபன்முக நோக்கில் சோதிடக் கட்டுரைகள்\nமேற்கு மாட வீதி, அச்சிறுப்பாக்கம் - 603301, மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.\n1. சாதக அலங்காரத்தில் கலைகள்\n2. சாதக அலங்காரத்தில் உவமைகள்\n3. பெரிய சோதிட சில்லரைக் கோவையினுள் விநாயகர் பூஜையும், நவக்கிரக வழிபாடும்\n4. பெரிய சோதிட சில்லரைக் கோவையினுள் நாள்கள் (அ) கிழமைகள்\n5. கோச்சாரப் பலன்கள் - கோட்சாரப் பலன்கள்\n6. சோதிடச் சாத்திரத்தில் முருகன்\n8. சாதக அலங்காரத்தில் உரை வேறுபாடுகள்\n9. வடமலை நிகண்டு தரும் சோதிடச் செய்திகள்\n10. வியாதிகளுக்கான - கோள்களின் விதிகள்\n11. சோதிட சாத்திரத்தில் திருமுருகன் - அகத்தியருக்கு அருளியது\n12. சோதிட உரைப் பதிப்புகள்\n13. சேந்தன் திவாகரம் தரும் சோதிடச் செய்திகள்\nஎனும் பதின்மூன்று தலைப்புகளில் சோதிடக் கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின��றன.\nஇசை, சிற்பம், கட்டிடம், கல்வி உள்ளிட்ட பிற கலைகளில் வல்லமை பெற்றவர்கள், சாதனையாளர்கள், பெரும் பொருளீட்டுபவர்கள் மற்றும் உலகப் புகழ் பெறுபவர்களுக்கு சாதகத்தில், கிரகநிலை எவ்வாறு இருக்கும் என்பதற்கான சோதிடக் குறிப்புகள் முதல் கட்டுரையிலேயே விரிவாக விளக்கப்பட்டுள்ளது.\n‘சாதக அலங்காரத்தில் உவமைகள்’ எனும் தலைப்பில் இடம் பெற்ற கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் உவமைகள் இலக்கிய நயமுடையவையாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக, ‘சாதக அலங்காரம்’ எனும் புகழ் பெற்ற சோதிட நூலை எழுதிய நூலாசிரியரின் ‘அவையடக்கம்’ குறித்த உவமை மிகச் சிறப்பாக அமைந்திருப்பதுடன், கவிச்சக்கரவர்த்தி கம்பரின் அவையடக்கம் பற்றிய உவமையை நினைவூட்டுவதாகவும் இருக்கிறது.\nஒன்பது கோள்களும், கோட்சாரத்தின் போது எந்தெந்த இடங்களில் (இராசிகளில்) அமர்ந்திருந்தால் என்னென்ன பலன்கள் நடக்கும் என்ற சோதிட விதிகள் உள்ளன. ‘கோச்சாரப் பலன்கள்’ கட்டுரையில் இவ்விதிகளைப் பற்றி முழுமையாக விளக்கிச் சொல்லியிருப்பது அருமையாக இருக்கிறது. பல்வேறு சோதிட நூல்களில் இவ்விதிகளில் காணப்படும் வேறுபாடுகளைப் பட்டியலிட்டுக் காட்டியிருப்பது படிப்பவர்களுக்குக் கோட்சாரப் பலன்களை எப்படி அணுக வேண்டும் என்பதை எளிதாக எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.\nஇந்நூலில் சில கட்டுரைகளில் சோதிடத்திற்கான மூல நூல்களை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்பட்ட புத்திர பாவகம் பற்றிய சோதிட விதிகளும், ஏழாம் பாவகம் பற்றிய சோதிடக் குறிப்புகளும் விளக்கமாகத் தரப்பட்டிருக்கிறது. அக்கருத்துகளைப் படிக்கின்ற சோதிடர்கள் தாங்கள் கணித்துச் சொல்லும் சாதகங்களின் மூலம் அவை உண்மையானது தானா என்பதை நன்கு தெளிவுபடுத்திக் கொண்டு, சாதகப் பலன்களைச் சொல்வது நலம் பயக்கும்.\nஎந்தெந்தத் திசையில், எந்தெந்தப் புத்தியில் என்னென்ன நோய்கள் வரும் எந்தெந்தக் கிழமைகளுக்கு என்னென்ன பலன்கள் எல்லாம் உண்டாகும் எந்தெந்தக் கிழமைகளுக்கு என்னென்ன பலன்கள் எல்லாம் உண்டாகும் என்பது மட்டுமின்றி, இந்நூல் முழுக்கப் பல்வேறு அரிய சோதிடத் தகவல்களைத் தேடித் தொகுத்துத் தந்திருக்கும் நூலாசிரியரின் அறிவுத்தேடல்கள் வியக்க வைக்கிறது. இந்நூலில் இடம் பெற்றிருக்கும் கட்டுரைகளில் நூலாசிரியர் தான் ப���ித்த சோதிட நூல்களின் மூலத்தைப் படித்து, அவற்றில் உள்ளவற்றை அப்படியே எளிமையாக்கித் தந்திருப்பது பாராட்டுக்குரியது. இந்நூலில் இடம் பெற்ற கருத்துகளைப் படிப்பவர்கள்;\n“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஎன்ற திருக்குறளின் வழி நின்று, மெய்ப்பொருளைக் கண்டறிந்து கொள்வதும் நன்று.\nசோதிடர்கள், சோதிட ஆர்வலர்கள் இந்நூலைக் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டும். அப்போதுதான், சோதிடத்தில் நாம் கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்கிற உண்மையும் புரியும்.\nபுத்தகப்பார்வை | ம. கவிக்கருப்பையா | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய வி��ிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2014/03/blog-post_7412.html", "date_download": "2018-07-20T18:25:38Z", "digest": "sha1:IVWB5AYISGUBZ5Z6LLW53DNNUVREGPKA", "length": 39110, "nlines": 575, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: பர்மாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களும் - தம் அடையாளத்தை தக்கவைக்கும் முயற்சிகளும்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை16/07/2018 - 22/07/ 2018 தமிழ் 09 முரசு 14 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nபர்மாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களும் - தம் அடையாளத்தை தக்கவைக்கும் முயற்சிகளும்\nமியான்மாரின் [பர்மா] 55 மில்லியன் மொத்த சனத்தொகையில் இரண்டு சதவீதத்தினர் இந்திய வம்சாவளி மக்களாவர். இவர்களில் பெரும்பான்மையினராக விளங்கும், கடந்த 200 ஆண்டுகளாக மியான்மாரில் வாழும் தமிழ் மக்கள் தமது அடையாளங்களை இழந்து வருகின்றனர்.\n1948ல் மியான்மார் சுதந்திரமடைந்ததன் பின்னர், இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட காணிச் சீர்திருத்தங்கள், பர்மிய மொழி கட்டாயமாக்கப்பட்டமை, பெரும்பான்மை பர்மிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னுரிமைப்படுத்தப்பட்டமை போன்றன சமூகக் கட்டமைப்பில் தமிழ் மக்கள் கீழ்நிலைக்குத் தள்ளப்படக் காரணமாகின. மியான்மாரில் வாழ்கின்ற தமிழ் மக்கள் மீண்டும் தமது மொழி மற்றும் கலாசாரத்தை புத்துயிர் பெறவைப்பதற்காக புதிய பாடசாலைகளைத் திறந்துள்ளனர். தென்னிந்திய தமிழர்கள் 19ம் நூற்றாண்டில் பர்மா என அறியப்படும் மியான்மாருக்கு புலம்பெயர்ந்தனர்.\nதென்னிந்தியாவிலிருந்து சிறிலங்கா மற்றும் தென்னாபிரிக்காவுக்கு குடிபெயர்ந்த மக்களைப் போலல்லாது பர்மாவில் குடியேறிய இந்தியத் தமிழர்கள் கொலனித்துவ ஆட்சியில் சரியான முறையில் நடாத்தப்படவில்லை. இவர்கள் விவசாயத் தொழிலாளர்களாக வேலை பார்ப்பதற்குப் பதிலாக வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.\n\"1836ல் கட்டப்பட்ட ஆலயம் ஒன்றை நாம் கொண்டுள்ளோம். பர்மாவுக்கு முதன்முதலாக 1824ல் தமிழர்கள் குடியேறியதாகக் கூறப்படுகிறது\" என்கிறார் மாவ்லம்யினே என்கின்ற துறைமுக நகரில் வாழும் வர்த்தகரான தனபால். இதன்பின்னர் 20ம் நூற்றாண்டில் பர்மாவில் குடியேறிய தமிழ் மக்கள் விவசாயம் மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடத் தொடங்கினர். பர்மா மீது யப்பானியர்கள் ஆக்கிரமிப்பை மேற்கொண்டதன் பின்னர், பிரித்தானிய கொலனித்துவ ஆட்சியின் கீழ் நகரங்களில் பணிபுரிந்த பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் மீண்டும் பர்மாவிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினர். இதனைத் தொடர்ந்து பர்மா சுதந்திரமடைந்ததன் பின்னர், பர்மா அரசாங்கம் நிலச்சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியதுடன், தேசியமயமாக்கல் என்ற பெயரில் விவசாய நிலங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் போன்றவற்றைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.\nபர்மாவின் சுதந்திரத்தைத் தொடர்ந்து இங்கு பர்மிய மொழி கட்டாயமாக்கப்பட்டதால் தமிழ் மக்கள் 1960களில் தமது பாடசாலைகளை மூடவேண்டிய நிலையேற்பட்டது. ஆனால் பர்மாவில் இந்திய வம்சாவளியினர் மிக ஆழமாக நிலைத்துள்ளனர். இவர்கள் அரசியலிலிருந்து விலகி, பெரும்பான்மை பர்மிய சமூகத்தவருடன் நட்புறவைப் பூண்டு இன்றும் வாழ்கின்றனர்.\n50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் பாடசாலைகளை பர்மிய அரசாங்கம் மூடியதால் தமிழ் சமூகத்தின் மத்தியில் நிரந்தர அழிவொன்று ஏற்பட்டதாக நைனார் முகமட் கூறுகிறார். \"நான் தொடருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது தமிழ்ப் பாரம்பரிய உடையான சேலை அணிந்திருந்த பெண்கள் சிலரைக் கண்டேன். அவர்கள் நீண்ட தலைமுடியைக் கொண்டிருந்தனர். பூக்கள் சூடியிருந்தனர். அவர்களிடம் நான் தமிழில் பேச முயற்சித்த போது அவர்கள் ஒரு தமிழ் வார்த்தையைக் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை. இங்கு வாழும் பெரும்பாலான தமிழ் மக்கள் தமிழில் எழுதவோ, வாசிக்கவோ கதைக்கக் கூடத் தெரியாதவர்களாக உள்ளனர்\" என நைனார் முகமட் குறிப்பிட்டார்.\n20 வயதையுடைய சுமதி பர்மாவில் வாழும் இந்தியத் தமிழ் வம்சாவளியின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவர். இவர் தமிழ் குடும்பங்கள் அதிகம் வாழும் மௌலம்யினே என்கின்ற இடத்தில் வசிக்கிறார். பாரம்பரிய பர்மிய ஆடை அணிவதென்பது இவருக்கு நல்ல விருப்பமாகும். \"நான் உள்ளுர் கடையொன்றில் பணிபுரிகிறேன். நான் வீட்டில் பர்மிய மொழியில் கதைக்கிறேன். எனது தமிழ் நண்பர்கள் கூட பர்மிய மொழியில் பேசவே விரும்புகின்றனர். தமிழ் மொழியை என்னால் மிகச் சிறிதளவில் விளங்க முடிகிறது. ஆனால் என்னால் தமிழ் மொழியைப் பேச முடியவில்லை\" என்கிறார் சுமதி. இவர் தமிழ் வகுப்புகளுக்குச் செல்வதிலும் ஆர்வம் காட்டவில்லை.\nசுமதியின் அயலில் உள்ள தமிழர்கள் வெளியில் பார்ப்பதற்கு தமிழ் கலாசாரத்தைப் பேணுபவர்கள் போல் தென்பட்டாலும் கூட, இவர்கள் தமிழ் மொழியில் பேசுவதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். பர்மாவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைய தலைமுறையினர் பர்மிய உணவுகளையே உண்கின்றனர். இவர்கள் வீடுகளிலும் பர்மிய மொழியையே பேசுகின்றனர். இவர்கள் அதிகம் பர்மிய பாரம்பரிய ஆடைகளை அணியவே விரும்புகின்றனர்.\nபர்மாவில் வாழ்ந்த இந்திய வம்சாவளி மூத்த தலைமுறையினர் போலல்லாது, தற்போது உள்ள இளம் தலைமுறையினர் தமக்கான காணி உரிமைகள் மறுக்கப்பட்டமை தொடர்பில் எவ்வித உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தவில்லை.\n\"எங்களுடைய இளையோர்களுக்கு தமிழ் மொழி தெரியாது. இவர்களுக்கு எமது வரலாறு, கலாசார பாரம்பரியங்கள் போன்றன தெரியாது. சிலர் தற்போது வேறு மதங்களுக்கு மாற விரும்புகின்றனர்\" என 'றங்கூன் ஆலயத்தின்' தர்மகர்த்தாவான தேவராஜ் கூறினார்.\nஇவ்வாறான போக்கைக் கட்டுப்படுத்துவதற்காக தேவராஜ் தற்போது இந்து மாணவர்களுக்காக சமய வகுப்புக்களை நடாத்தி வருகிறார். இந்திய வம்சாவள��யைச் சேர்ந்த தமிழர்களுள் மிகச் சிறிய எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் இருந்தாலும் பெரும்பாலானவர்கள் இந்துக்களாவர்.\nஇங்கு பௌத்தமதத்திற்கும் இந்துமதத்திற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. தற்போது மியான்மாரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்து ஆலயங்கள் உள்ளன. எல்லா இந்து ஆலயங்களிலும் புத்தரின் சிலை அல்லது உருவப்படம் வைக்கப்பட்டுள்ளது. விஸ்ணு கடவுளின் அவதாரம் தான் புத்தர் என சில இந்துக்கள் நம்புகின்றனர். இந்தியாவிலுள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டிருக்கவில்லை. இந்துக்கள் மற்றும் பௌத்தர்கள் மத்தியில் பாரபட்சம் நிலவாததால் இங்கு மத வன்முறைகள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக உள்ளதாகவும் இரு தரப்பினரும் புரிந்துணர்வுடன் வாழ்வதாகவும் பர்மிய தமிழ் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கூறுகின்றனர்.\nமியான்மார் இராணுவ ஆட்சியாளர்கள் மத நிர்வாகங்களில் தலையிடாவிட்டாலும் கூட, ஆலயங்களில் மட்டுமே தமிழ் மொழி கற்பிக்கப்பட முடிகிறது. அதாவது அறநெறிக் கற்கை மற்றும் சங்கீதம், நடனம் போன்றவற்றைப் பரப்பும் நோக்குடன் இவை ஆலயங்களில் வைத்துக் கற்பிக்கப்படுகின்றன.\nபர்மிய தமிழ் சமூகம் பல ஆண்டுகளாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பர்மிய தமிழ் சமூகம் தமிழ்நாட்டுடன் அல்லது சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் வாழும் தமிழ் சமூகங்களுடன் மிகக் குறைந்த தொடர்பையே கொண்டுள்ளன. பர்மாவில் வாழும் இந்திய வம்சாவளி தமிழ் இளையோர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவுக்கு ஒருதடவை கூடப் பயணித்ததில்லை.\nஆனால் அறநெறிக் கற்கைகளுக்கு அப்பால் மியான்மாரில் பல புதிய தமிழ்ப் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. \"நாங்கள் பாடத்திட்டங்களைத் தயாரித்து, பாடப்புத்தகங்களை இலவசமாக வழங்குகிறோம். நாங்கள் ஆசிரியர்களைப் பயிற்றுவிக்குறோம். மாணவர்களை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்\" என பர்மாவிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளைக் கண்காணித்து வரும் பி.சண்முகநாதன் ஆசிரியர் விளக்கினார்.\nபர்மாவின் சில கிராமங்களைத் தவிர ஏனைய இடங்களில் தமிழர்கள் மிகக் குறைந்தளவில் வசிக்கின்றனர். சில இடங்களில் ஆசிரியர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கேற்ற மாணவர்களை பாடசாலையில் இணைப்பது கூடக் கடினமாகக் காணப்படுகிறது. தமிழ் வர்த்தகர்களிடமிருந்து பெறுகின்ற நன்கொடைகளைக் கொண்டே ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.\n\"தொழில் வாய்ப்புக்களை வழங்காத மொழியை நாங்கள் ஏன் கற்றுக் கொள்ள வேண்டும் என சிலர் என்னிடம் வினவுகின்றனர். இது எமது சொந்த வரலாறு மற்றும் அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது என நான் பதிலளிப்பேன். நாங்கள் எமது மொழியை இழந்தால் எங்களை நாங்களே தமிழர்கள் என அழைக்க முடியாது\" என திரு.சண்முகநாதன் சுட்டிக்காட்டினார்.\nதற்போது முன்னெடுக்கப்படும் முயற்சிகள் நிலைபெற்று வெற்றியளித்தால், பர்மாவில் வாழும் தமிழ் சமூகம் தமிழ் கலாசாரம் மற்றும் தமிழ் மொழியை பல ஆண்டுகள் வரைக் கடைப்பிடிக்க முடியும் என தமிழ் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.\nமழை நாளும்.. மாடிவீடும்.. (கவிதை) வித்யாசாகர்\nசிட்னி முருகன் ஆலயத்தின் தீர்த்த திருவிழா 17.03.1...\nமரண அறிவித்தல் - வேலுப்பிள்ளை விசாகேஸ்வரன்\nவிழிப்பு ஒன்று கூடல் 19.03.14\nகங்காருவும் அதன் குட்டியும் போல (சிறுகதை) - கானா ப...\nவள்ளுவர் விழா 23 .03 14\nதிரும்பிப்பார்க்கின்றேன் - 28 - முருகபூபதி\nஅவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்தில் கலை - ...\nசிட்னி முருகன் ஆலயத்தின் தேர்த் திருவிழா 16.03.14\n400 கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் சேமிக்க உதவும் வானூ...\nதாலியின் சரித்திரம் - பேராசிரியர் முனைவர் தொ.பரமசி...\nபர்மாவுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களும் - தம் அடையாள...\nமானதின் வலி. - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி\nசிட்னி முருகன் ஆலயத்தின் ஒன்பதாம் ( தேர்த் திருவி...\nசிட்னி முருகன் ஆலயத்தின் எட்டாம் திருவிழா 15.03.14...\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/187947?ref=viewpage-manithan", "date_download": "2018-07-20T18:39:32Z", "digest": "sha1:7QZGS5VH5DLSMRKW65JWRCGKFU6P4EX6", "length": 7704, "nlines": 139, "source_domain": "www.tamilwin.com", "title": "வேலணை செட்டிபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nவேலணை செட்டிபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைப்பு\nயாழ். வேலணை செட்டிபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளதுடன், குறித்த இயத்திரம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாணசபை உறுப்பினர் என். விந்தன் கனகரட்ணம் ரூபா ஒரு இலட்சத்துக்கு போட்டோ கொப்பி இயந்திரம் கொள்வனவு செய்து வேலணை பிரதேசசபை உறுப்பினர்களான செ. பார்த்தீபன், சி. அசோக்குமார் ஆகியோர்களூடாக வழங்கி வைத்துள்ளார்.\nமேலும், நிகழ்வில் தீவக வலய கல்விப் பணிமனையின் ஆசிரிய ஆலோசகர் ஜெயரூபன் மற்றும் பாடசாலை அதிபர் புஸ்பநேசா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/07/42_25.html", "date_download": "2018-07-20T18:39:17Z", "digest": "sha1:F46WZGEL2GIBELKEDS4VTYQYQGPVJXNH", "length": 10827, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "42.இந்திய வரலாறு", "raw_content": "\n11. 1919 -ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட பஞ்சாப் தலைவர் யார்\n12. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பின் காந்தி துறந்த பட்டம் எது\n13. யாருடைய மறைவிற்குப் பின் சுயராஜ்ஜியக் கட்சிகலைக்கப்பட்டது\n14. எல்லை காந்தி எனப்படுவர் யார்\nஅ) முகமது அலி ஜின்னா\nஆ) கான் அப்துல் கபார்கான்\nஈ) மௌலான அப்துல் கலாம் ஆசாத்\nவிடை: அ) முகமது அலி ஜின்னா\n15. எங்கு நடந்த மாநாட்டில் இரு நாடுகள் கொள்கையை முகமது அலி ஜின்னா வெளியிட்டர்\n16. இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் அணிப்பிரிவுக்குத் தலைமை வகித்தவர் யார்\n17. இடைக்கால அரசு அமைக்க நேரு யாருடைய உதவியைநாடினார்\nஇ) முகமது அலி ஜின்னா\nவிடை: இ) முகமது அலி ஜின்னா\n18. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் யார்\nஈ) மௌவுண்ட் பேட்டன் பிரபு\nவிடை: ஆ) இராஜேந்திர பிரசாத்\n19. பிரெஞ்சுக் குடியேற்றங்கள் இந்திய யூனியனுடன் இணைந்த ஆண்டு எது\n20. இந்தியவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டவர் யார்\nஆ) சர்தர் வல்லபாய் படேல்\nஇ) கான் அப்துல்லா கபர்கான்\nவிடை: ஆ) சர்தர் வல்லபாய் படேல்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/09/persinal0licence.html", "date_download": "2018-07-20T18:22:17Z", "digest": "sha1:SSRP3A43ZOTVEGDA256WPEW3ZPCIRZJB", "length": 12062, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "சிகரெட் விற்க அனுமதிப்பத்திரம் பெறவேண்டும்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசிகரெட் விற்க அனுமதிப்பத்திரம் பெறவேண்டும்\nby விவசாயி செய்திகள் 09:41:00 - 0\nசிகரெட்டுகளை விற்பனை செய்ய அனுமதிப்பத்திரத்தை பெற வேண்டும் என்ற நடைமுறையை அறிமுகப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசங்கத்தின் இந்த எழுத்துமூலமான கோரிக்கையை ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் செயலாளரான மருத்துவர் நவிந்த சொய்சா கூறியுள்ளார்.\nசிகரெட்டுக்களை விற்பனை செய்ய அனுமதிப்பத்திரம் இருக்க வேணடும் எனவும் அனுமதிப்பத்திரமின்றி ஏனைய வர்த்தக நிலையங்களில் விற்பனை செய்வது முற்றாக தடை செய்யப்பட வேண்டும் எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், ஜனாதிபதியிடம் கேட்டுள்ளது.\nமேலும் சிகரெட் பாவனையை குறைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவிதமான செயற்பாடாக இருந்தாலும் அதற்கு, மருத்துவ அதிகாரிகள் சங்கம் முழுமையாக உதவும் எனவும் நவிந்த சொய்சா குறிப்பிட்டுள்ளார்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன��று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/110912-art-director-muthuraj-shares-about-his-experience.html", "date_download": "2018-07-20T18:23:28Z", "digest": "sha1:FVDCPMJNVYTKWGH6FN63VZVSUV5AP2D4", "length": 40115, "nlines": 429, "source_domain": "cinema.vikatan.com", "title": "’’ ‘2.0’ செட்டை குழந்தையைப்போல ஆச்சர்யமாகப் பார்த்தார் ரஜினி..!’’ - ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் | Art director muthuraj shares about his experience", "raw_content": "\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் - திருத்துறைப்பூண்டி அதிசயம் கோவை அரசு மருத்துவமனை உத்தரவால் அதிர்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..\n`ஏபிஎஸ் உடன் ரூ.2.98 லட்சத்துக்கு நின்ஜா 300’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம்’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம் - தூத்துக்குடியில் உப்பு, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்\nமதுரையில் மாமூல் வசூலிக்க சண்டையிட்ட போலீஸ் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்\n’’ ‘2.0’ செட்டை குழந்தையைப்போல ஆச்சர்யமாகப் பார்த்தார் ரஜினி..’’ - ஆர்ட் டைரக்டர் முத்துராஜ்\nபொதுவாக, சினிமா இயக்க கதை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்குக் கதை நிகழும் இடமும் முக்கியம். கதையை எழுதி அதை ஒரு படைப்பாகக் கொண்டு வரும்போது, அந்தக் கதை எங்கு நகர்கிறது, கதையைச் சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது என்று இயக்குநருக்குப் பக்கபலமாக இருப்பதில் கலை இயக்குநருக்குப் பெரும் பங்குண்டு. அந்த வகையில், 'அங்காடித் தெரு' போன்ற சின்ன பட்ஜெட் படங்களிலும் சரி, 'மெர்சல்' போன்ற பெரிய பட்ஜெட் படங்களிலும் சரி, தன் கைதேர்ந்த வேலைபாடுகளாலும் சிந்தனைகளாலும் செயற்கை என்று தெரியாதபடி செட் போட்டு மிரட்டிவரும் கலை இயக்குநர் முத்துராஜ் அவர்களைச் சந்தித்துப் பேசினோம்.\nஆர்ட் டைரக்‌ஷன்ல ஆர்வம் எப்படி வந்துச்சு சாபு சிரிலுக்கும் உங்களுக்குமான அறிமுகம் எப்படி ஏற்பட்டுச்சு\n“என் சொந்த ஊர் கோயம்புத்தூர். ஸ்கூல்ல ட்ராயிங் மாஸ்டர் பத்மராஜன்தான் என்னை ஊக்குவிச்சு வெளிய நடக்குற ஓவியப்போட்டிகளுக்கெல்லாம் அனுப்பிவைப்பார். அதுல பரிசு கிடைக்குறதை பார்த்துட்டு எனக்கும் ஆர்வம் அதிகமாகி, இதுக்காக அதிக நேரம் செலவிட ஆரம்பிச்சேன். அவர் சொல்லித்தான் ஃபைன் ஆர்ட்ஸ் காலேஜ்னு ஒண்ணு இருக்குறதே எனக்குத் தெரியும். சென்னையில காலேஜ் சேர்ந்துட்டு, இந்தப் படிப்புக்கு என்னெல்லாம் வேலை இருக்குனு தேட ஆரம்பிச்சேன். அப்போதான் சினிமாவில இந்தமாதிரியான வேலைகள் இருக்குனு தெரிஞ்சுது. எனக்கு ஏற்கெனவே, சினிமா அதிகமா பார்க்குற பழக்கம் இருந்தனால, சினிமாவுக்குப் போகலாம்னு ஐடியா வந்துச்சு. சாபு சிரில் சார் விளம்பர ஏஜென்ஸி வெச்சிருந்தபோது, நான் அவர்கிட்ட வொர்க் பண்ணிட்டு இருந்தேன். அவர் சினிமாவுக்கு முதன்முறையா வந்தபோது, நானும் அவர்கூட அசிஸ்டென்ட்டா சினிமாக்குள்ள வந்துட்டேன்.\"\nசாபு சிரிலுடன் வேலை பார்த்த அனுபவம் எப்படி இருந்துச்சு\n\"சினிமாவைப் பொறுத்தவரை, ஏதோ ஒரு விசயத்துக்கு ப்ளான் பண்ணி அதுக்காக மட்டும் காத்திட்டு இருந்தா அது சீக்கிரமா நடக்காது. நிறைய சாய்ஸ் வெச்சுக்கணும். நம்ம எதிர்பார்க்குற பொருள் கிடைக்கலைனா, அடுத்து அதுக்கு பதிலா இன்னொன்னு ரெடி பண்ண தெரிஞ்சுரிக்கணும். அந்த மாதிரி அந்த நேரங்கள்ல சமயோஜித புத்தியோட செயல்படுறதுங்கிறது சாபு சார்கிட்ட கத்துக்கிட்டேன். அவர் எந்தப் பொருளும் இல்லைங்கிறதுக்காகக் காத்திருக்கவே மாட்டார். அதேபோல, அத்யாவசிய பொருள்களை ரொம்ப பாதுகாப்பா வெச்சிருப்பார்.\"\nஆர்ட் டைரக்ஷனை பொறுத்தவரை, தமிழ்ப் படங்களுக்கும் மலையாளப் படங்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன\n“மலையாளப் படங்கள்ல ஷூட்டிங் போகறதுக்கு முன்னாடியே சூப்பரான திட்டமிடல் இருக்கும். அங்கே ஒரு ஷெட்யூல்��� படமே முடிஞ்சிடும். இங்கதான், நிறைய ஷெட்யூல் போகும். ஒவ்வொரு ஷெட்யூலும் ஒவ்வொரு படம் மாதிரி இருக்கும். அங்க பட்ஜெட் கம்மியான படங்கள். அதனால், சீக்கிரம் முடிக்கணும்னு டைம் மேனேஜ்மென்ட்ல ரொம்ப கவனமா இருப்பாங்க. நான் அதை அங்க இருந்துதான் கத்துக்கிட்டேன். ஒரு நாளுக்கு பட்ஜெட் பத்து லட்ச ரூபாய்னா, ஒரு மணி நேரம் லேட் ஆனா, ஒரு லட்ச ரூபாய் வேஸ்ட் தான். இங்கே அந்தப் பொருள் இந்த ஷாட்டுக்குத் தேவைதானானு பெரிய குழப்பம் இருக்கு. திடீர்னு ஷூட்ல அந்தப் பொருள் இருந்தாத்தான் நல்லா இருக்கும்னு சொலிட்டா, அதுக்குப் பிறகுதான் அந்தப் பொருளை வாங்கவே போவாங்க. அப்போ, அந்த ஒரு லட்ச ரூபாயோட சேர்த்து அந்தப் பொருளுக்கான விலையும் நமக்குச் சேர்த்து செலவு ஆகும். ஆனா, மலையாளப் படங்கள்ல எது வேணும் வேண்டாம்னு தெளிவா முடிவு பண்ணிட்டுதான் மறுநாள் ஷூட்டிங்கே போவாங்க. மல்லுவுட்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, கோலிவுட்ல நிறைய பேருக்குக் குழப்பமான மனநிலை இருக்கு.\"\nபட்ஜெட்டுக்குத் தகுந்தமாதிரி உங்களை எப்படித் தயார்ப்படுத்திக்குறீங்க நிஜ இடங்கள்ல ஷூட் பண்றதுக்கும் செட் போட்டு ஷூட் பண்றதுக்குமான வித்தியாசம் என்ன\n“ ‘அங்காடித் தெரு'படத்துக்காக ரங்கநாதன் தெரு செட்டை 25 அடிக்குத்தான் போட்டோம். அதுக்கு அப்புறம் சிஜி வொர்க்தான். இதுவே, பெரிய பட்ஜெட் படம், பெரிய ஆர்டிஸ்ட் பண்றாங்கனு சொன்னா, முழு தெருவுமே போடலாம். உதாரணத்துக்கு, சின்ன படத்துக்கு, ஜெமினி பாலத்துல ஒரு ஷாட் எடுக்கறோம்னு சொன்னா, அந்த ஆர்டிஸ்டை நிக்க வெச்சு ஷாட் எடுத்துட்டு மினியேச்சர்ல சமாளிச்சிடலாம். ஆனா, ரஜினி மாதிரியான ஆர்டிஸ்ட் பண்ணும்போது, ஜெமினில பண்ண முடியாது. அப்போ, ஜெமினி பாலம் மாதிரி ஒரு செட் போட வேண்டியிருக்கும். அப்போ பட்ஜெட் அதிகமாகும். 'மெர்சல்' படத்துல விஜய் சாரை வெச்சு வெளிய ஷூட் பண்ணமுடியாது. அதனால், மதுரை, திருவல்லிக்கேணியை முழுக்க முழுக்க செட் போட்டோம்.\n'வேலைக்காரன்' படத்துல குப்பத்துல ஷூட் பண்றோம். அங்க நயன்தாரா வந்து நின்னாங்கன்னா, ஷூட் பண்ண முடியாது. ஆனா, 'காக்காமுட்டை' பசங்களை வெச்சு நம்ம குப்பத்துல சுத்தி இருக்கவங்களையும் பயன்படுத்தி அழகா பண்ணலாம். காரணம், சின்ன பட்ஜெட், சின்ன ஆர்டிஸ்ட். இதை எல்லாத்தையும் நம்ம யோசிச்சுதான் ப்ளா���ே பண்ணணும். நிஜ இடங்களிலேயே ஷூட் பண்ணலாம். ஒரு மார்கெட்ல ஷூட் பண்றோம்னா, ஆர்டிஸ்டை சுத்தி எல்லாரும் கேமராவைப் பார்த்துட்டு இருப்பாங்க. ஒரு செயற்கையாவே இருக்கும். ஆனா, ஒரு மார்கெட் மாதிரி செட் போட்டா, எல்லாருமே பர்ஃபார்ம் பண்ணுவாங்க. ரொம்ப யதார்த்தமா இருக்கும். நிஜ இடத்துக்குப் போனாலும், செட் போட்டாலும் சொல்ல வேண்டியதை சரியா சொல்லிடணும். செட் போட்டா இன்னும் ரெண்டு மடங்கு கவனத்தோட இருக்கணும். \"\nஇயக்குநர், கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர் இவங்க மூணு பேருக்கான உறவு எப்படி இருக்கணும்\n\"ஒரு ஆர்ட் டைரக்டர் எப்பவும் கேமராமேன் பார்வையிலையும் டைரக்டர் பார்வையிலும் இருந்து பார்க்கணும். கதை கேட்டவுடனே, கேமராமேன் கூட டிஸ்கஸ் பண்ணணும். ஏன்னா, அவங்க ஒரு மைன்ட் செட் வெச்சிருப்பாங்க. ஒரு வீடு அதோட இடப்பக்கம் ஒரு ஜன்னல் வேணும்னு சொன்னா, அந்த ஜன்னல் வழியா நமக்கு லைட் கிடைக்குமானு அவங்க பார்வையில இருந்து பார்க்கணும். அதே போல, ராஜா காலத்து சீன் வர்ற மாதிரி இருந்தா, பட்ஜெட் இல்லைங்கிற பட்சத்துல, அதை 2D அனிமேஷன்ல விஷூவல் கொடுத்துட்டு, வாய்ஸ் ஓவர்ல சொல்லிடலாம்னு ஒரு டைரக்டர் பார்வையில இருந்தும் பார்க்கணும். தயாரிப்பாளரும் இயக்குநரும் சேர்ந்து முடிவு பண்ணி சொல்லிட்டா, ரொம்ப ஈஸியாகவும் தெளிவாகவும் பண்ணலாம்.\"\nபொதுவா, எந்த மாதிரியான செட் போட சிரமமா இருக்கும்\n“சினிமாவைப் பொறுத்தவரை, ரியலிஸ்டிக் செட்டை விட ஃபேன்டஸி செட்தான் ரீச் ஆகும். ஒரு போலீஸ் ஸ்டேசன் செட் மாதிரி ரியலிஸ்டிக்கான விசயத்துக்கு அது செட்டுன்னே தெரியக் கூடாதுனு நிறைய மெனக்கெடுவோம். அதுக்குப் பேரே கிடைக்காது. காரணம், அது செட்டுன்னே யாருக்கும் தெரியாமல் போயிருக்கும். ஆனா, ஃபேன்டஸி செட்டுக்குதான் பாராட்டுகள் வரும். என்னைப் பொறுத்தவரை, செட்டுன்னே தெரியாமல் இருக்கிறதுதான் சக்சஸ்.\"\nரீமேக் படங்கள் பண்ணும்போது, பழைய செட் மாதிரியே இந்த செட்டையும் போடணும்னு நினைப்பிங்களா\n“ரீமேக் பண்ணும்போது, எல்லாமே அதே மாதிரி பண்ணணும்னு அவசியம் இல்லை. இப்போ '3 இடியட்ஸ்' படத்தை தமிழ்ல 'நண்பன்'னு பண்ணோம். ஹிந்தில கல் கட்டடம் இருக்கும். தமிழ்ல பண்ணும்போது, வித்தியாசமான செங்கல் கட்டடம்தான் வேணும்னு டேராடூன் போனோம். ஏன்னா, '3 இடியட்ஸ்' படத்தை நிறைய பேர் பார்த்த��ட்டாங்க. அதோட ஃபர்ஸ்ட் லுக்கே அந்த மூணு பேரும் குழந்தைகள் சேர்ல உட்கார்ந்திருப்பாங்க. அதிலிருந்து வித்தியாசமா என்ன பண்ணலாம்னு யோசிக்கும்போதுதான், அந்த பலூன் கண், பெரிய உதடு, உடம்பு எல்லாம் வெச்சு ரிலீஸ் பண்ணோம். என்னதான் ரீமேக் படமா இருந்தாலும் அதுல இருந்து நம்ம என்ன வித்தியாசமா பண்றோம்ங்றது தானே முக்கியம். \"\n‘வேலைக்காரன்’ படத்துல வேலை பார்த்த அனுபவம் பத்தி சொல்லுங்க...\n“ரங்கநாதன் தெருவில பார்த்தா, குப்பைகள் இருக்கும். ஆனா, அது கட்பீஸ் துணி, உள்ளாடை இருக்க பாக்ஸ், கிழிஞ்ச துணினு எல்லாமே துணி சம்பந்தப்பட்ட குப்பைகளா இருக்கும். அதனால, ‘அங்காடித் தெரு’ படத்துக்காக, ரங்கநாதன் தெருவுக்குப் போய், நிறைய குப்பைகளை அள்ளிட்டு வந்து செட்ல போட்டு பயன்படுத்தினோம். நாங்க தினமும் போறதை பார்த்துட்டு, எங்களை யாரு என்னானு விசாரிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதே மாதிரி இந்தப் படத்துக்குக் குப்பத்து செட் போடணும்னு முடிவு பண்ணியாச்சு. அதனால, நிறைய குப்பங்களுக்கு போய் வந்த அனுபவங்களை வெச்சு போட்டோம். என்ன மாதிரியான குப்பை இருக்கணும், கூவம் பக்கத்துல இருக்கிற குப்பத்துல எல்லாம் வீடுகள் எப்படி இருக்கும், வீடு மேல டயர் எல்லாம் போட்டிருப்பாங்க. நடுவுல கால்வாய் ஓடும். ஒரு பாலம் மாதிரி தென்னை மரத்தை போட்டுருப்பாங்க. இப்படி எல்லாத்தையும் பார்த்துப் பார்த்து பண்ணோம். துருப்பிடிச்ச தகரம் வேணும்னா, அதே மாதிரி நம்ம செயற்கையா பண்றதுக்கு, அதே இருந்தா நல்லாயிருக்கும்னு புது தகரத்தை அந்த வீட்டுக்கு வாங்கிக்கொடுத்துட்டு பழைய தகரத்தை வாங்கிட்டுவந்திடுவோம். அது மாதிரி, கருகிப்போன இட்லி குண்டா, குக்கர், உடைஞ்ச கதவுடைய ஜன்னல்னு நிறைய பழையப் பொருள்களை வாங்கிட்டு, அதுக்குப் பதிலா அவங்களுக்குப் புதுப் பொருள்களைக் கொடுத்துட்டு வந்துடுவோம். இந்தப் படத்துனால நிறைய வீடுகளுக்குப் புதுப்பொருள்கள் போயிருக்கு. அதுல மோகன் ராஜா சார், சிவா எல்லாருமே செம கேரக்டர். ரஜினி சார், விஜய் சார்ட்ட இருக்க சின்ஸியர் நான் சிவாகிட்ட பார்க்குறேன்.”\n‘2.0’ படத்துக்கு செட் போட்ட அனுபவம் பத்தி சொல்லுங்க... ரஜினி செட் பார்த்துட்டு என்ன சொல்வார்\n“ஷங்கர் சார் கூட இது மூணாவது படம். அவர்கிட்ட நான் கொண்டு போகும்போது, இதுக்கு மேல ஒன்னும் பண்ணமுடியாதுங்கிற மாதிரி தான் செட் கொண்டு போவேன். ஏதாவது புதுமையா காமிக்கணும்னு கவனமா இருப்பார். ரஜினி சார் உள்ளே வந்தவுடனே, செட்டை ஒரு நிமிஷம் உன்னிப்பா கவனிப்பார். சில செட்டை பார்த்துட்டு குழந்தையைப் போல் ஆச்சர்யப்படுவார். 'ஷங்கர் சாரை திருப்திப்படுத்தவே முடியாது. நீங்க எப்படித் திருப்திப்படுத்திடுறீங்க சூப்பர் சார்'னு பாராட்டினார். இந்தப் படத்துக்காக ஒன்றரை கி.மீ முழுக்க செட் போட்டோம். நான் கோவையில பேனர் வரைஞ்சுட்டு இருக்கும்போது, 'தளபதி' படத்துக்காக ரஜினி சாரை வரைஞ்சு இருக்கேன். ஆனா, இப்போ அவர் கூடவே வேலை பார்க்குறோம்னு நினைச்சா ரொம்பவே சந்தோசமா இருக்கு. தோள் மேல கைப்போட்டு ஜாலியா பேசுவார். நம்ம வொர்க் பார்த்துட்டு அவர் ஆச்சர்யமா குழந்தை மாதிரி கேட்கும்போது நமக்கு இருக்க மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அந்தப் படத்துல நிறைய செட் போட்டிருக்கோம். எப்படி இருக்குனு அடுத்த வருஷம் பார்த்துட்டு சொல்லுங்க...”\n‘’ ‘சிரிச்சா போச்சு’ல யாரும் சிரிக்கலைன்னா வருத்தப்படுவார் ரோபோ சங்கர்..’’ - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை’’ - ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை\nஉ.சுதர்சன் காந்தி Follow Following\n``உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n``5 வருஷம் கழிச்சு அமராவதில தண்ணீர்... ஆனா, சந்தோஷமில்ல’’ - சோகத்தில் கரூர் வி\n\"தமிழ்படம் 2 ஸ்பாட்ல சிவா நடிச்சதை பார்த்திருக்கணுமே..’’ - ஐஸ்வர்யா மேனன்\n``கமல் சாருக்குக்கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து - பணி செய்யவிடாமல் தடுத்த 84 பேர் மீது வழக்கு\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n’’ ‘2.0’ செட்டை குழந்தையைப்போல ஆச்சர்யமாகப் பார்த்தார் ரஜினி..’’ - ஆர்ட் டைரக்டர் முத்துராஜ்\n''காமசூத்திரா எழுதப்பட்ட தேசத்தில், இன்னும் இதற்குக்கூடவா தடை\n\"சீமான் கூப்பிடட்டும்... ஆர்.கே.நகர் பிரசாரத்துக்குப் போறேன்\nஇயக்குநர் சி.வி.குமாரின் சர்ப்ரைஸ் சிக்ஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadakam.wordpress.com/2012/02/22/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-07-20T18:13:30Z", "digest": "sha1:JN7KIG3EDPIMA7Y5MBGCJNGK354G5EYY", "length": 4534, "nlines": 105, "source_domain": "kadakam.wordpress.com", "title": "காதல் மொழி – யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இசைக்காணொளி | Kadakam :: கடகம்", "raw_content": "\nகாதல் மொழி – யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இசைக்காணொளி\nகாதலர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த\nஇளம் கலைஞர்களின் படைப்பாக காதல் மொழி எனும் பாடல் வெளிவந்துள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகாதல் மொழி - யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இசைக்காணொளி\nகாதல் மொழி – யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இசைக்காணொளி\nஇதுவரை வருகை தந்தவர்களின் எண்ணிக்கை,உங்களுடன்\nபிழையே செய்ததில்லை என்று சொல்பவன் புதிதாக எதையும் முயற்சித்தவனில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kandeepam.wordpress.com/category/%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF-2016/", "date_download": "2018-07-20T18:21:42Z", "digest": "sha1:CZG26BYCNESXZC6OIGHHDLPLPDYTGR4Z", "length": 23685, "nlines": 232, "source_domain": "kandeepam.wordpress.com", "title": "ஐப்பசி-2016 | காண்டீபம்", "raw_content": "\nகாண்டீபம்- ஐப்பசி 2016 இதழ் உள்ளடக்கம்\n-ஆசிரியர் குழு தூணி-1: அம்பு- 1 ஐப்பசி, கார்த்திகை, மார்கழி- 2016 இதழ் *** உள்ளடக்கம்: 1. காண்டீபம் – ஏன் 2. அன்பிற்கினிய வாசகர்களுக்கு… 3. தேசிய சிந்தனை பரப்பும் ‘கழகம்’ 4. சுவாமி அபிராமானந்தர் ஆசியுரை 5. சுவாமி சைதன்யாநந்தர் ஆசியுரை 6. சாது வே.ரங்கராஜன் ஆசியுரை 7. திரு. இராம.கோபாலன் வாழ்த்துரை 8. பேரா. இரா.வன்னியராஜன் வாழ்த்துரை 9. திரு. ம.வே.பசுபதி வாழ்த்துரை … Continue reading →\n1.1. காண்டீபம் – ஏன்\n-ம.கொ.சி.இராஜேந்திரன் “எது நம்மை நமது எண்ணம், சொல், செயல்களின் ��ூலம் நமது மனம், மொழி, மெய்யை (அதாவது உடம்பை) மேலான நிலைக்கு உயர்த்துகிறதோ அதுவே தர்மம்.” -இத்தகு உயர்ந்த தர்மத்தை தங்கள் வாழ்வின் ஆதாரமாகக் கொண்டே நமது பாரத தேசத்தின் ரிஷிகள், மஹான்கள் மற்றும் அரசர்கள் வாழ்ந்துக் காட்டியுள்ளனர். இதைத்தான் சுவாமி விவேகானந்தரும் “நம் நாட்டின் லட்சியங்களாக … Continue reading →\n-சு.நாராயணன் அன்பிற்கினிய வாசகர்களுக்கு… நமஸ்காரம் ”பரித்ராணாய ஸ்தூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம் தர்ம– ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே” -இது கண்ணன் வாக்கு. ஒவ்வொரு முறை தர்மத்தை நிலைநாட்ட அவன் அவதரிக்கும்பொழுதும், முன்னரும் பின்னருமாக பல கருவிகளும் அவனுக்கு உதவியாகப் படைக்கப்பட்டிருக்கும். இது தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதர்மத்தின் வடிவம் மாறிக் கொண்டேயிருக்கும். … Continue reading →\n1.3. தேசிய சிந்தனை பரப்பும் ‘கழகம்’\n-கவிஞர் குழலேந்தி தேசியம் மலர்ந்து மணம் பரப்பிய கர்ம பூமி; பாரதத்திற்கே வழிகாட்டிய தெய்வீக புருஷர்கள் பலர் அவதரித்த தர்ம பூமி; பல்லாயிரம் வருடங்களாகத் தொடர்ந்து உலகில் சிறந்த பண்பாட்டுச் சின்னங்கள் மிளிரும் தவ பூமி; அற்புதமான இலக்கியச் செறிவுக்கும் ஞானத்திற்கும் நெடிய பாரம்பரியத்துக்கும் அடையாளமான அழியாப்புகழ் கொண்ட நூல்களை அளித்த பெருமக்களின் புண்ணிய பூமி, … Continue reading →\n1.4. சுவாமி அபிராமானந்தர் ஆசியுரை\nராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம், கோவை சுவாமி அபிராமானந்தர் செயலர் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கல்வி நிறுவனங்கள், கோவை. 22.09.2016 தேசிய சிந்தனைக் கழக நிர்வாகிகளுக்கு, வணக்கம். தங்களின் 21.09.16 தேதியிட்ட மின்னஞ்சல் கிடைக்கப் பெற்றேன்.திருமூவரின் அருளால் தாங்கள் நலமாக இருப்பீர்கள் என நம்புகின்றேன். இலக்கியம் மூலம் தேசத்தை இணைக்கும் நோக்கில் தங்களின் தேசிய சிந்தனைக் கழகம் சார்பில் … Continue reading →\n1.5. சுவாமி சைதன்யாநந்தர் ஆசியுரை\nஸ்ரீ விவேகானந்த ஆசிரமம், வெள்ளிமலை சுவாமி சைதன்யாநந்தர் தலைவர், ஸ்ரீ விவேகானந்த ஆசிரமம் தேசிய சிந்தனைக் கழகம், ‘இலக்கியம் மூலம் தேசத்தை இணைப்போம்’ என்ற உயரிய நோக்கத்துடன் ‘காண்டீபம்’ எனும் காலாண்டிதழ் துவங்க இருப்பதறிந்து மிக்க மகிழ்ச்சி. பாரத நாடு பழம்பெரும் நாடு, பெருமை மிக்க நாடு. ஆனால் ஏதோ காரணங்களால் சில பல … Continue reading →\n1.6. சாது வே.ரங்கராஜன் ஆசியுரை\nபாரதமாதா குருகுல ஆசிரமம், பெங்களூரு சாது பேராசிரியர் வே.ரங்கராஜன் ஸ்தாபக அறங்காவலர், பாரதமாதா குருகுல ஆசிரமம் & இந்திய பண்பாட்டு ஆராய்ச்சி மையம், ஸ்ரீநிவாஸ நகர், கிருஷ்ணராஜபுரம், பெங்களூர்-560 035 தொலைபேசி: 080-25610935, அலைபேசி: 94482 75935 மின்னஞ்சல்: sadhu.rangarajan@gmail.com பேரன்புடையீர், வந்தே மாதரம் ஜெய் ஸ்ரீராம்\n1.7. திரு. இராம.கோபாலன் வாழ்த்துரை\nஇந்து முன்னணி, தமிழ்நாடு இராம.கோபாலன் நிறுவன அமைப்பாளர், இந்து முன்னணி. தமிழகம் நாத்திகவாதிகளின் பிடியில் சிக்குண்டிருந்தபோது, ஆரிய- திராவிட வாதம் என்ற கற்பனையான பிளவை முன்னிறுத்தி சுயநல அரசியல்வாதிகள் தேச ஒருமைப்பாட்டுக்கு சவால் விடுத்த காலத்தில், 1970-களில், தேசிய சிந்தனை கொண்ட நல்லுள்ளங்கள் பலர் பதைபதைத்தனர். அவர்களின் ஆர்வத்தால் உந்தப்பட்டு, தமிழகத்தில் அப்போது உருவானதுதான் … Continue reading →\n1.8. பேரா. இரா.வன்னியராஜன் வாழ்த்துரை\nராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் டாக்டர் இரா.வன்னியராஜன் தென்பாரதத் தலைவர், ஆர்.எஸ்.எஸ். 25.09.2016 தேசிய சிந்தனைக் கழகம் சுவாமி விவாகானந்தரின் சிந்தனைக்கு செயல்வடிவு கொடுக்கும் சிந்தனை அமைப்புகளுள் தமிழகத்தில் தலையாதது; பாரத தேசத்தை தெய்வமாகப் போற்றும் இளைய சமுதாயத்தை நிர்மாணிக்கும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும் அமைப்பு. நம் நாட்டில் இளைய சமுதாயத்தைப் பற்றி … Continue reading →\n1.9. திரு. ம.வே.பசுபதி வாழ்த்துரை\nதேசிய சிந்தனைக் கழகம்- தமிழ்நாடு ம.வே.பசுபதி மாநிலத் தலைவர், தே.சி.க. சென்னை, 03.10.2016 உணர்வூட்டும் சில சொற்களோடு ‘நம்’ என்ற தன்மைப் பன்மைச் சொல்லை இணைத்தால் கம்பீரமாக இருக்கும்; பெருமித மெய்ப்பாட்டைக் கொடுக்கும். அதே நேரத்தில் அந்த ’நம்’ என்னும் ஒட்டு பிரிவினை என்னும் நச்சுப் பிணியை ஊதிப் பெருக்கி அழிவுக்குக் காரணமாகவும் உருவெடுப்பதுண்டு. நம் … Continue reading →\nதேசிய சிந்தனைக் கழகத்தின் காலாண்டிதழான ‘காண்டீபம்’ இங்கு மின்வடிவில்...\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nகாண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்\n6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5\n6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)\n6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்\n6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\n6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்\n6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.\n6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\n6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)\n6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்\n6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\n6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\n6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி\n6.18 நேதாஜியின் வீர முழக்கம்\n6.20 தேசமே தெய்வம் என்றவர்\nகாண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n5.4 நாம் கண்ட தெய்வம்\n5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி\n5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி\n5.8 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\n5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்\n5.12 அனுபவமே கடவுள் (கவிதை)\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n4.12 விவசாயம் படும் பாடு\nகாண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்\n4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3\n4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n4.5 விழித்தெழுக என் தேசம்\n4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும்\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2\n4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்\n4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்\n4.10 வாழ்க திலகர் நாமம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n3.19 காளமேகப் புலவரின் சொற்சிலம்பம்\n3.4 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 2\n2.17 வியத்தகு விஞ்ஞானி இரண்டாம் சந்திரகுப்தர்\n2.22 பாரதம் போற்றும் பெண்மை\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்...\n2.16 தமிழ் இலக்கியங்களில் தேசியம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nChandar Somayajilu on 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவி…\nRobyn on 4.15 நூல் அறிமுகம்: லஜ்ஜா- சரி…\nஜே.சி.குமரப்பா on 3.3 குமரப்பாவின் தனிமனிதன்\nஎம்.தினேஷ் on 2.7 கருப்புப் பணத்துக்கு எதிரா…\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nதேசிய சிந்தனைக் கழகத்தின் வலைத்தளம்\nஆச்சார்யர் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டையொட்டி நடத்தப்ப்டும் நமது தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/products/casual-knitted-sweater", "date_download": "2018-07-20T17:56:17Z", "digest": "sha1:MWK7FSKUG7G2RP4LQODCDE4JEQPDRT6F", "length": 11163, "nlines": 212, "source_domain": "ta.buddhatrends.com", "title": "சாதாரண நெய்யப்பட்ட ஸ்வெட்டர் | Buddhatrends", "raw_content": "\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\n$ 64.80 $ 72.00 நீங்கள் சேமித்து வைக்கும் 10% ($ 7.20)\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nசிவப்பு / ஒரு அளவு பச்சை / ஒரு அளவு கருப்பு / ஒரு அளவு பிரவுன் / ஒரு அளவு நீல / ஒரு அளவு ஊதா / ஒரு அளவு\nஇந்த சாதாரண குளிர்ந்த நீளமுள்ள இந்த குளிர்காலத்தை சூடாக வைத்திருக்கும் போது கலாப்பூர்வமானது தோற்றத்தை தெரிவிக்கவும். இந்த துண்டு ஒரு வேண்டும்-அது மட்டும் சூடான ஒரு தோல் வசதியாக ஏனெனில் வேண்டும், ஆனால் அதன் பல்துறை காரணமாக தளர்வான கால்சட்டை, லென்ஸன் பேண்ட், ஒல்லியாக ஜீன்ஸ், ஓரங்கள், ஓவர் கோடுகள் ஆகியவற்றைப் பொருத்தலாம். சாத்தியக்கூறுகள் முடிவற்றவை தளர்வான கால்சட்டை, லென்ஸன் பேண்ட், ஒல்லியாக ஜீன்ஸ், ஓரங்கள், ஓவர் கோடுகள் ஆகியவற்றைப் பொருத்தலாம். சாத்தியக்கூறுகள் முடிவற்றவை இறுதிக் கலைஞர்களுக்கான பார்வைக்காக, ஒரு துணி துணியால், கையால் செய்யப்பட்ட தோல் பூட்ஸ் மற்றும் உன்னுடைய தேர்வுக்கு ஒரு தொப்பி அணிந்து கொள்ளுங்கள். நீங்கள் அலுவலகத்தில் ஒரு பிளேஸர் அல்லது ஒரு இரவு இரவுகளில் அதை அணிய முடியும்\nஉங்கள் குறிப்புக்கான அளவீடுகள் இங்கே உள்ளன:\nஒருஅளவு: நீளம் 60 செ.மீ., Bust 120cm, தோள்பட்டை, மற்றும் ஸ்லீவ் 69 செ\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/video-calling-gif-support-photo-editing-what-else-s-new-whatsapp-12663.html", "date_download": "2018-07-20T18:40:36Z", "digest": "sha1:RESLF5O4PAUCAMNCBXP2TON2Z6RZODCN", "length": 15495, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "Video Calling, GIF Support, Photo Editing: What Else's New in WhatsApp [A Complete How-To Guide] - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவீடியோ அழைப்பு, போட்டோ எடிட்டிங். வாட்ஸ் அப்-இல் உள்ள புதிய வசதிகள் குறித்த தகவல்\nவீடியோ அழைப்பு, போட்டோ எடிட்டிங். வாட்ஸ் அப்-இல் உள்ள புதிய வசதிகள் குறித்த தகவல்\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஃபார்வர்டு செய்திகளை அனுப்ப 5முறைமட்டுமே அனுமதி: வாட்ஸ்ஆப் அதிரடி.\nரயில் எங்கு வந்துகொண்டிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள உதவும் வாட்ஸ்ஆப்: வேறலெவல்.\nமக்களின் வாட்ஸ்ஆப் மெசேஜை வேவு பார்க்க விரும்பும் மத்திய அரசு\nவாட்ஸ்ஆப் செயலியில் விரைவில் வெளிவரும் புத்தம் புதிய அம்சம்.\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nபோலி செய்திகளை கண்டறிய வாட்ஸ்ஆப் புதிய ஏற்பாடு.\nசமூக இணையதளங்களின் போட்டி அதிகமாக அதிகமாக தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ளவும், வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும் சமூக இணையதள நிறுவனங்கள் புதுப்புது வசதிகளை போட்டி போட்டு வழங்கி வருகின்றன.\nவீடியோ காலிங், போட்டோ எடிட்டிங், என வாடிக்கையாளர்களை அசத்தி வருகின்றனர். அந்த வரிசையில் வாட்ஸ் அப் முன்னணியில் உள்ளது.\nகோடாக் நிறுவனத்தின் 21 MP கேமிரா ஸ்மார்ட்போன் ஏக்ட்ராவின் 5 சிறப்பு அம்சங்கள்\nவாட்ஸ் அப்-இன் அபார வளர்ச்சிக்கு அதன் புதுப்புது அறிமுகங்களே காரணம். வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து குறிப்பாக இளையதலைமுறையினர்களின் தேவையை பூர்த்தி செய்வதில் நம்பர் ஒன் இடத்தில் வாட்ஸ் அப் உள்ளது.\nசேட்டிங் ஆப்ஸ் தரும் வருமானம். டெங்கி (Tengi) ஆப்ஸ் குறித்த ஆச்சரியமான தகவல்கள்\nஇருப்பினும் வாட்ஸ் அப் தரும் வசதிகளை முழுமையாக அனுபவிக்க முடியாத நிலையில் ஒருசிலர் அந்த வசதியை புரிந்து கொள்ளாமல் உள்ளனர். அவர்களுக்காக வாட்ஸ் அப்பில் உள்ள புதுப்புது வசதிகளை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்-அப்-இல் வீடியோ அழைப்பை பயன்படுத்துவது எப்படி\nஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் போன்களில் சப்போர்ட் செய்யும் இந்த வாட்ஸ் அப் வீடியோ அழைப்புகளை பெறுவதும் அனுப்புவதும் எப்படி என்பதை பார்ப்போம்.\nஸ்டெப் 1: வாட்ஸ் அப் வீடியோ காலிங் பீட்டா வெர்ஷனை பயன்படுத்த விரும்பும் வாட்ஸ் அப் பயனாளிகள் முதலில் இந்த ஆப்-ஐ தங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும்\nஸ்டெப் 2: வாய்ஸ் அழைப்பை போலவே காண்டாக்டில் உள்ள நம்பரை தேர்வு செய்து அதன் பின்னர் வீடியோ கால் ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். அவ்வளவுதான் நீங்கள் இப்போது வீடியோ காலை பெறலாம்.\nGIF இமேஜை அனுப்புவது எப்படி\nஸ்டெப் 1: நாம் எடுக்கும் வீடியோக்களை GIF இமேஜாக மாற்றி அனுப்பும் வசதியை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்-இல் GIFஐ அனுப்ப முதலில் மேலே உள்ள GIF ஐகானை செலக்ட்ச் செய்ய வேண்டும். பின்னர் ஆறு நொடிகளுக்கும் குறைவான வீடியோ ஒன்றை தேர்வு செய்து கொள்ள வேண்டும்\nஸ்டெப் 2: GIF வீடியோவை அனுப்புவதற்கு முன்னர் டிரிம்மிங் பக்கம் உங்களுக்கு தோன்றும். இதன் மூலம் வீடியோவை டிரிம் செய்து கொள்ளலாம்.\nஸ்டெப் 3: ஐகானை தேர்வு செய்தவுடன் உங்கள் 6 செகண்ட் வீடியோ GIF இமேஜாக மாறி நீங்கள் யாருக்கு அனுப்ப வேண்டுமோ, அவர்களுக்கு சென்றுவிடும்\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nவாட்ஸ் அப்-இல் போட்டோ எடிட்டிங் செய்வது எப்படி\nஸ்டெப் 1: வாட்ஸ் அப் இருந்து கொண்டே நீங்கள் கேமிராவை பயன்படுத்தி புகைப்படம் எடுத்தால், புகைப்படம் எடுக்கப்பட்டவுடன் அதில் எடிட்டிங், க்ராப்பிங், பென்சி டிராயிங் உள்பட பல ஆப்ஷன்கள் தோன்றும். டூடுல் உபயோகப்படுத்த இந்த ஆப்சன்கள் உங்களுக்கு உதவும்\nஸ்டெப் 2: உங்கள் புகைப்படத்தின் தரத்தை உயர்த்தவோ அல்லது நகைச்சுவை அம்சமாக மாற்றவோ இந்த இமோஜிஸ் (emojis) உங்களுக்கு உதவும்\nஸ்டெப் 3: மேலே உள்ள T என்ற அடையாளத்தை க்ளிக் செய்தால் உங்கள் போட்டோவுடன் பல கேப்ஷன்களை இணைக்கலாம்\nஸ்டெப் 4: மேலும் விதவிதமான வண்ணங்கள் இணைத்து உங்கள் புகைப்படத்தின் அழகுக்கு மேலும் அழகூட்டலாம்\nவாட்ஸ் அப் பப்ளிக் குரூப்பில் சேர என்ன செய்ய வேண்டும்\nவாட்ஸ் அப்பில் நண்பர்களுக்குள் குரூப் ஆரம்பித்து எண்ணங்களை பகிர்ந்து கொள்வது போன்றே பப்ளிக் குரூப்பில் சேர்ந���து நம்முடைய கருத்துக்களை சமூகத்திற்கு தெரிவிக்கலாம்.\nவாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ள பப்ளிக் குரூப்பில் இருந்து உங்களை சேரும்படி அழைப்பு லிங்க் வரும் போது நீங்கள் அந்த குரூப் யாருடையது, அந்த குரூப்பில் யார் யார் இருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு அதில் நீங்கள் சேருவதா அல்லது நிராகரிப்பதா\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஅமேசான் பிரைம் டே சேல்: ரூ.1000/-க்குள் கிடைக்கும் 24 கேஜெட்டுகள்.\nஅமேசான் ப்ரைம் டே : ஆச்சர்யமூட்டும் விலையில் ஜியோஃபை டாங்கிள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00089.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-20T18:40:56Z", "digest": "sha1:GNJXEM2U7J3M37HLWEOKK54POAZYDHBN", "length": 8237, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "எரிபொருளினால் நாட்டிற்கு 5 பில்லியன் ரூபா இலாபம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஎரிபொருளினால் நாட்டிற்கு 5 பில்லியன் ரூபா இலாபம்\nஎரிபொருளினால் நாட்டிற்கு 5 பில்லியன் ரூபா இலாபம்\nஎரிபொருளினால் இந்த வருடம் நாட்டிற்கு 5 பில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளதாக பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வாயு அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இப்பொழுது உலக சந்தையில் பெற்றோலின் விலை 51 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.\nஆனால் இலங்கையில் நாம் விலையை அதிகரிக்கவில்லை, இதனை மக்களுக்கான சலுகையாக வழங்கியுள்ளோம்.\nஅத்தோடு மக்களுக்கான சில சலுகைகளை வழங்கும்போது சில இடையூறுகள் ஏற்படுகின்றன. அதனைத் தவிர்த்து நிலையான எதிர்காலத்தை நோக்கி முன்செல்ல வேண்டும்.\nமேலும் கனிய எண்ணெய்யின் மூலம் இலாபம் கிடைக்கும் வழிமுறைகளை கையாண்டுள்ளோம். இதன் மூலமும் எதிர்காலத்தில் இலாபம் கிடைக்கும் என நம்புகின்றோம்’ என தெரிவித்துள்ளார்.\nவரிக் குறைப்பிலேயே எரிபொருளின் விலை தங்கியுள்ளது: அர்ஜுன ரணதுங்க\nஅரசாங்கம் எரிபொருளுக்கான வரியை குறைத்தால் மட்டுமே எங்களால் எரிபொருளின் விலையைக் குறைக்கமுடியும் என ப\nஇலங்கையில் எாிபொருள் விலையை அதிகரிப்பதாக இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனம் அறிவித்துளளது. எாிபொருள் வி\nபொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஆலோசனை கூட்டம்\nவீதி விளக்கு முகாமைத்துவம் தொடர்பான தேசிய திட்டமிடல், மின்சாரம், குடிநீர் மற்றும் பெற்றோலியம் ஆகிய த\nஎரிபொருள் விலை அதிகரிக்கப்பால் பாதிப்படையும் பாடசாலை மணவர்கள்\nஎரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாடசாலை போக்குவரத்து கட்டணம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உயர்\nஇலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் வாகன உரிமையாளர்கள் சங்கம் பணிபுறக்கணிப்பு\nஎரிபொருள் விலையை அதிகரித்தமையினால் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்குமாறு கோரி இலங்கை பெற்றோலிய தனியா\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\nகாவிரி நீர் பங்கீடு: கேரளா அரசின் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelamlife.blogspot.com/2012/09/blog-post_19.html", "date_download": "2018-07-20T18:02:58Z", "digest": "sha1:7QDMNR44Q5F7AMGMYKZJIAQKQEEWHTOU", "length": 42819, "nlines": 349, "source_domain": "eelamlife.blogspot.com", "title": "ஈழத்து முற்றம்: யாழ்ப்பாணத்துத் தொ��ில் சாலைகளும் புலம்பெயர்ந்தோரின் கடப்பாடுகளும்", "raw_content": "\nஈழத்தின் பிரதேசவழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் சார்ந்த குழும வலைப்பதிவு\nஆலங்கேணி என்னும் அழகிய கிராமம்\nயாழ்ப்பாணத்துத் தொழில் சாலைகளும் புலம்பெயர்ந்தோரின...\nஆச்சிமாரின் பேச்சு மொழி - யாழ்ப்பாணம் - (3)\nஇராசராசப் பெரும் பள்ளி (1)\nஈழத்து பேச்சு வழக்கு (10)\nசிங்கள மருவல் சொற்கள் (1)\nதமிழ் மணம் நட்சத்திரவாரம் (3)\nபல் சுவைக் கதம்பம் (1)\nமுந்தியெல்லாம் நாங்கள் இப்பிடித்தான் (7)\nயாழ்ப்பாணப் பேச்சு வழக்கு (16)\nவட்டார வழக்கு நகைச்சுவை (2)\nயாழ்ப்பாணத்துத் தொழில் சாலைகளும் புலம்பெயர்ந்தோரின் கடப்பாடுகளும்\n’யாழ்ப்பாணம்’ - இந்தச் சொல் பலருக்கும் பல விடயங்களை ஞாபகமூட்டும்.பிரயாசை, கடின உழைப்பு, செம்மண் பூமி,நல்லெண்ணை, சிறந்த கல்வி,கிடுகுவேலி,வரண்ட தறை, பனைமரம், வானில் பறக்கும் பட்டங்கள், தட்டிவான், மினி பஸ்,டியூட்டரி, சைக்கிள் பாவனை,....இப்படி நீளும் சில ஹய்லைட்டுகள்.\nபோருக்கு முந்திய காலமெனில் மெயில்ரெயின்,சீமேந்து ஆலையின் விசில் சத்தம், கீரிமலை,கோயில் திருவிழாக்கள், வாசிக சாலைகள், புகையிலைத் தோட்டங்கள், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்து தமிழ் சேவை இரண்டின் வானொலி நிகழ்ச்சிகள்,....இப்படியாகக் கொஞ்சம் நீளும்.\nஇவை எல்லாவற்றையும் சுவீகரித்துச் சென்று விட்டது போர். உள்ளூரில் எஞ்சி இருப்பது கொஞ்சம் விதவைப் பெண்களும் அனாதைகளாகிப் போன குழந்தைகளும், கால்கை இழந்த சில இளவயதினரும், தள்ளாத வயதில் துன்பங்களைச் சுமந்து நிற்கும் வயோதிபர்களும் தான். வெளிநாட்டுக்குத் தப்பியோடியோர் போக தெய்வாதீனமாய் தப்பிப் பிழைத்து கொஞ்சமாய் மக்களும் இல்லாமல் இல்லை.\nநம் குழந்தைகள்: அகதிகள் ஆகிப் போன நம் குழந்தைகள்\nபோர் தின்று துப்பிய எச்சங்களாய் இப்போது உலக நாடுகள் எங்கும் தமிழர்கள் இவர்களிடம் இருக்கின்ற தாயகம் பற்றிய உணர்வு பூர்வமான பந்தம், அனுதாபம், குற்ற உணர்ச்சி, ஏதேனும் அவர்களுக்குச் செய்ய வேண்டும் என்ற உந்துதல்,என்பன போரின் பின் யாழ்ப்பாணத்தவரை சோம்பேறிகளாக்கி இருக்கின்றது என்று சொன்னால் மிகை இல்லை.\nவாராந்தம் பிறநாடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பல தாயக மக்களின் நன்மைக்கு பணம் திரட்டும் பாவனையில் நடைபெறுகிறது. தனித்தனியாகவும் பெரும்பாலானோர் பணமாயும் பொருளாயும் பாடுபட்டுப் இரவு பகலாய் உழைத்துப் பணம் சேர்த்து அனுப்புகிறார்கள்.\nஅந்த எண்ணம் நல்லது தான். உயர்வானவையும் கூடத் தான். ஆனாலும், இவை எல்லாம் நம் மக்களை உழைப்பின் அருமை தெரியாத ஒரு இளம் சந்ததியைத் தோற்றுவிக்கிறது என்ற உண்மையையும் நாம் உணரக் கடமைப் பட்டிருக்கிறோம். கல்வியில் நாட்டமின்மையும், குழந்தைகள் மீதான வன் முறையும், இளம் பெண்களின் கருத்தரிக்கும் வீதம் உயர்வதும், தற்கொலைகளின் வீத அதிகரிப்பும் ஆரோக்கியமானதாக இல்லை.\nபோருக்குப் பிந்தியதான புதிய வரவுகளும் திறந்து விடப்பட்டிருக்கின்ற புதிய பாதைகளும்,தொழில் நுட்பப் பாவனைகளும் எளிதாகக் கிடைக்கின்ற பணமும் மக்களை புதியதொரு பாதையின் பால் இலகுவாகத் திசைதிருப்பி விடப் போதுமானதாய் இருக்கிறது.\nஇந்த இடத்தில் நமக்கு - புலம் பெயர்ந்திருக்கிற நமக்கு ஒரு பெரும் கடப்பாடு இருக்கிறது என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். வெறுமனே நம் பணத்தை அனுப்பி நம் தவிப்புக்கு வடிகாலைத் தேடாமல் ஒரு சிறந்த மூலதனமாய் அதை மாற்றி தொழில்சாலைகளையும் நிறுவனங்களையும் அங்கு அமைத்து அவர்களின் வருவாய்க்கும் உழைப்புக்கும் உரிய வழிவகைகளை ஆற்றுவதே அக் கடப்பாடாகும். சீன மொழியில் உங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒரு பழமொழி உண்டு.’பசித்திருப்பவனுக்கு மீனைக் கொடுக்காதே ஒரு தூண்டிலைக் கொடு” என்பதுவே அப்பழமொழி ஆகும்.\nநம்முடய பெரும் கடப்பாடும் அதுவேயாகும்.\nசரி அங்கு - வளங்களற்ற அந்த வரண்ட பூமியில் என்னதான் செய்யலாம் என்று கேட்பவர்களுக்காக கீழ் வருவன.\nஇந்த வளங்களற்ற பூமியில் தான் காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம், பரந்தன் இரசாயணத் தொழிற்சாலை, வாழைச்சேனை காகித ஆலை என்பன இயங்கின. ஜி,ஜி. பொன்னம்பலம் கைத்தொழில் விஞ்சான அமைச்சராய் இருந்த காலத்தில் இவை ஆரம்பிக்கப் பட்டன.\n1952ம் ஆண்டு வலிகாமத்துத் துறைமுகப்பட்டினமாகிய காங்கேசந்துறையில் இவ்வாலை நிறுவப்பட்டது.கப்பல், புகையிரதம் ஆகியவற்றின் மூலமாக மூலப்பொருட்களும் முடிவுப் பொருட்களும் ஏற்றி இறக்கக் கூடிய வசதியான அமைவிடமாக காங்கேசன் துறை அமைந்த காரணத்தால் இவ்விடம் சீமேந்துக்குப் பொருத்தமான இடமாக அமைந்திருந்தது. சீமேந்து தயாரிக்கப் பயன் படும் ஒரு விதமான களிமண் மன்னார் முர���ங்கன் என்ற பிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் எடுத்து வரப்பட்டது. இதனால் இவ் ரெயிலை கிளே ரயில் என அழைக்கும் மரபும் வழக்கில் இருந்தது.\n24 மணி நேரமும் இயங்கிய இவ்வாலை சுமார் 3000 பேருக்கு வேலை வாய்ப்பையும் சுமார் 1000 பேருக்கு மறைமுகமான வேலை வாய்ப்பையும் வழங்கி இருந்தது.அதனை விட 100 கணக்கான லொறிகள்,கட்டிடத் தொழிலாளரென இதன் வேலை வாய்ப்பினதும் வாழ்வாரத்தினதும் எல்லைகள் மிக நீளமானவை.\nஅக்காலத்தில் மாவிட்டபுரப் பிரதேசத்துக் கடைகள் பூட்டப்படுவதில்லை என்பர்.கதவில்லாக் கடைகள் என மக்கள் இதனை அழைத்தனர். இங்கு வேலை செய்யும் 1000 கணக்கான மக்களுக்கு இக்கடைகளே 24 மணி நேரத்துக்குமான உணவுகளை வழங்கின. சீமேந்துத் தொழிற்சாலையின் இயந்திரத்தில் இருந்து வெளிவரும் புகையைப் போக்கவென பெரும் புகை போக்கி ஒன்று இருந்தது. அதிலிருந்து நாளாந்தம் தவறாது புகை போனவண்ணம் இருந்தது. அதனை அக்காலமக்கள் பட்டாளத்துக்கு புட்டவிக்கும் புகை போகிறது என்று சொல்வார்களாம்.\nவடபகுதியில் இருக்கும் சுண்ணாம்புக் கற்களும் இச் சீமேந்துத் தயாரிப்புக்குப் பெரிதும் உதவியதால் இச் சீமேந்து தரத்துக்கும் பெயர் போனதாக இருந்தது.\n1990இல் உள்நாட்டு யுத்தத்தின் காரணமாய் இவ்வாலை மூடப்பட்டதோடு துறைமுகப்பட்டினமாய் உருவாகி இருந்த காங்கேசந்துறைத் துறமுகமும் தன் சோபையை இழந்து போனது. பலர் வருவாயையும் தம் ஜீவனோபாயத்தையும் இழந்து போயினர்.\nயாழ்ப்பாணத்தின் நகர்புரப்பகுதியில் நாச்சிமார் கோயிலடியில் அமைந்திருந்த சவர்க்காரத் தொழிற்சாலை மில்க்வைற் சவர்க்காரத் தொழிற்சாலையாகும்.இந் நிறுவன அதிபர் அமரர் கனகராசா அவர்கள். அவர் ஒரு பரோபகாரியாகவும் சமூக ஆர்வலராகவும் இயங்கியவர். இன்றும் இத்தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருப்பதாக அறியக்கிட்டியது.இத் தொழிற்சாலையால் அக்காலத்தில் பலர் தொழில்வாய்ப்பைப் பெற்றனர்.\n1970ல் இருந்து 1990 கள் வரை மில்க்வைற் செய்தி என்ற அறவழிச்செய்தி பத்திரிகை வெளிவந்தது. அவற்றில் சிலவற்றை நூலகம் இணையத்தளம் சேகரித்து வைத்திருக்கிறது. அவற்றைப் பார்க்கின்ற போது மில்க்வைற் நிறுவனம் ஆற்றிய சமூகப்பணிகளையும் அறியக் கூடியதாக இருக்கிறது.\nகுழந்தைகளுக்கு ஏடு தொடக்க அரிச்சுவடிகளையும் விறகுகளுக்காக மரம் வெட்டுவதைத் தடுத்து சவுக்��ு மரக்கன்றுகளை இலவசமாக வழங்கியும் பல பாடசாலை கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்தும்..... இப்படியாகப் பெருகிச் செல்கிறது அவற்றின் அறப்பணி. நான் சிறு பிள்ளையாக இருந்த காலத்தில் பனம் விதைகளை லொறிகளில் ஏற்றிச் சென்று இலவசமாக வன்னிப் பிரதேசங்களில் வினியோகித்து பனைவளத்தை விருத்தி செய்ய அவர் எடுத்த முயற்சிகள் நன்கு நினைவிருக்கின்றன.\nஅண்ணாக் கோப்பி - இணுவில்\nஎஸ்.வீ. நடராஜா அவர்களால் ஆரம்பிக்கப் பட்ட தொழிலகம் இது. ஆரம்பத்தில் அவர் உந்துருளியில் கடை கடையாகச் சென்று இவற்றை விற்றார் என்பர். கடின உழைப்பு, விடாமுயற்சி,பிரயாசை ஆகியவற்றுக்குப் பேர் போன ஓரிடத்தில் அண்ணாக் கோபி நிறுவனம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதில் வியப்பில்லை. பின்னர் இது மிளகாய்தூள், குரக்கன் மா, ஒடியல் மா என உள்ளூரிலும் சர்வ தேச அளவிலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது.\nசுதுமலையில் அண்ணாமலைப் பரியாரி என்று ஒரு பரியாரியார் இருந்தார். கைராசிக்காரர் எனப் பெயர் பெற்றிருந்த அவர் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவையை ஆற்றினார். தன்னிடம் பணம் இல்லாத போது தன் நில புலன்களை விற்றுக் கூட ஏழைமக்களுக்கு இலவசமாகச் சேவையாற்றினார் என்பர். அப் பரோபகாரியின் பெயரில் தான் அண்ணாக் கோப்பி என்ற இந் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇவ்வாறான நிறுவனங்கள் இன்றும் இயங்கிக் கொண்டிருப்பது செய்த சேவையினாலும் அரப்பணிகளினாலும் தானோ என எண்ணத் தோன்றுகிறது.\nநெல்லிரசம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றும் தோலகட்டி என்ற இடத்தில் மிகச் சிறப்போடு இயங்கி வந்ததும் நினைவில் இருக்கிறது.தரச் சிறப்பு வாய்ந்த அந் நெல்லிரசம் அழகிய பச்சை நிறம் கொண்டது. அக்காலத்தில் பலரும் அதை விரும்பி வாங்கிச் செல்வர். அதன் ருசியினால் கவரப்பட்டு கள்ளமாய் ஊற்றி ஊற்றிக் குடித்தது இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. முந்திரிகைச் பழச் செய்கை பிரபலமாயிருந்ததும் கூடவே நினைவில் இருக்கிறது.அவை தென் பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.\nஇது போல காரைநகரில் உருவாக்கப் பட்ட சீநோர் தொழிற்சாலை பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கி இருந்தது. அதன் ஒரு கிளை குருநகரில் இயங்கி வந்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம். இது கண்ணாடி நார்களினாலான படகு, வலை என்பவற்றை தயாரித்து மீன்பிடித் தொழிலுக்கு உதவியது. இப்போது இது வேறொரு பெயரில் இயங்குவதாக அறிய முடிகிறது.\nஇது போல சோடாக் கொம்பனிகளும் இயங்கி வந்தன.சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆட்சியில் இருந்த காலத்தில் வெளிநாட்டு இறக்குமதிக்கு தடை போடப்பட்டிருந்ததால் யாழ்ப்பாணத்தில் விவசாயமும் படித்த இளஞர்களுக்கான விவசாய வேலைவாய்ப்புத் திட்டங்களும் புதிய ஒரு உத்வேகத்தை யாழ்ப்பாணத்துக்கும் வன்னிக்கும் வழங்கியிருந்தது. அதையொட்டி நாடகங்கள் கூட தயாரித்து மேடையேற்றப் பட்டன. ”வெளிக்கிடடி விசுவமடுவுக்கு” அக்காலத்தில் பிரபலமாயிருந்த ஒரு நாடகமாகும். நெல், உழுந்து, பயறு, சோயா, செத்தல் மிளகாய், வெங்காயம் என்பனவற்றால் விவசாயிகள் நல்ல இலாபமீட்டினர்.வன்னிப் பகுதியின் புதிய தறைகளும், ஊர் தோறும் அமைந்திருந்த குளங்களும் செல்வம் கொளிக்கும் கருவூலமாய் அக்கால இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்தன.\nஇந்தக் காலப்பகுதியில் உருவாகியவை தான் சோடாக் கொம்பனிகளும். சோடாக்கொம்பனிலேன் என்ற பெயரில் ஒழுங்கைகள் இன்றும் யாழ்பானத்தில் இருக்கின்றன.பேபிமார்க் சோடா, சீதா சோடா ஆகியன பிரபலமாயிருந்த சோடாக் கொம்பனிகள் ஆகும்.\nஆனால் இப்போது நுகர்வுப் பொருளாதாரமும் திறந்தவெளிப் பொருளாதாரமும் அமுலில் இருக்கும் போது கோக்குக்கும் கொக்கோகோலாவுக்கும் அது போன்ற பாணங்களுக்கும் ஈடாக நம் கைத்தொழில் சோடாக்கள் ஈடுகொடுத்து நிற்கமுடியுமோ என்பது சற்றே யோசிக்க வேண்டிய ஒரு விடயமும் தான்.\nஇதுபோல ஒருகாலத்தில் பனங்கட்டித் தொழிற்சாலைகள் இயங்கின. அவை அச்சுவெல்லம், பனங்கட்டிக் குட்டான்களில் வட்ட வடிவம் நீள்சதுரவடிவங்களில் விற்பனைக்கு வந்தன.கோயில் வாசல்கள், திருவிழாக்காலங்களில் ஆச்சிமார் கடலைச் சுருள்களோடு பனங்கட்டிக் குட்டான்களையும் விற்றதை என்றென்றைக்கும் மறக்க முடியாது.\nதேங்காய் எண்ணை, நல்லெண்னை ஆலைகள் சிலவும் வெற்றிகரமாக இயங்கிவந்த சிறு நிறுவனங்களில் சில.\nஅதுபோல பீடித் தொழிற்சாலைகள், (RVG பீடி),சீயாக்காய் தொழிற்சாலைகள்,கருவாட்டு உற்பத்தி என்பன ஒருகாலத்தில் பிரபலமாயிருந்தவை. இவற்றோடு சேர்த்து ரொபித் தொழிற்சாலைகளையும் சொல்லியாக வேண்டும்.இத் ரொபித் தொழிற்சாலைகள் மானிப்பாய், நல்லூர்,முத்திரைச் சந்தி, அரியாலை, புங்கங்குளம் ஆகிய இடங்களில் இயங்கி வந்த���. மானிப்பாயில் இருந்து வந்த ரோஸ்பாண்ட், மற்றும் அரஸ்கோ ரொபி ஆகியன உங்களில் சிலருக்கு நினைவுக்கு வரலாம். அவை எல்லாம் இனி கால ஓட்டத்தோடு மறைந்து போபவையாகவும் ஆயிப் போயின. இனி யார் பீடியையும் சோடாவையும் ரொபியையும், சீயாக்காயையும் தேடப் போகிறார்கள் இவை எல்லாம் கால மாற்றத்தோடு கரைந்து போபவையே\nஇவை போல மாவிட்ட புரத்திலும் நீர்வேலியிலும் கண்ணாடித் தொழிற்சாலைகள் இயங்கின. யாழ் நகர் ஸ்டான்லி வீதியிலும் பெனின்சுலா என்னும் பெயரில் ஒரு கண்னாடித் தொழிற்சாலை இருந்தது. கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு முன்பாக ரயரைப் புதுப்பித்துப் பூப்போடும் பணியைச் செய்யும் கொம்பனி ஒன்று இயங்கி வந்தது.\nஐஸ்கட்டித் தொழிற்சாலைகள் கரையோரக் கிராமங்கள் எங்கும் இயங்கி வந்தன. வடபகுதிக் கடற்கரையோரப் பகுதியாகையால் மொத்த மீன் உற்பத்தியில் கால்பங்கை யாழ்ப்பாணமே முழு இலங்கைக்கும் வழங்கி வந்தது. அதற்கு இந்த ஐஸ்கட்டிகள் பெருமளவு பயன் பட்டன.\nஇறால் பதனிடும் தொழிற்சாலை ஒன்று அன்றூஸ் என்ற பெயரில் நாவற்குழியில் 1977ன் பிற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. யுத்தம் கொண்டு போனவற்றோடு அதுவும் போய் விட்டது. இத் தொழிற்சாலை இறால்களைப் பதனிட்டு தென்பகுதிக்கும் வெளிநாட்டுக்கும் அவற்றை அனுப்பி வைத்தது. தென்பகுதிச் சிங்களவர் ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட இத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை இந் நிறுவனத்து பஸ் தொழிலாளர்களின் வீட்டுக்குச் சென்று ஏற்றி மறுபடி அவர்களை அவர்கள் வீட்டு வாசலில் இறக்கிச் செல்லும் வழமையைக் கொண்டிருந்தமை நினைவு கூரத் தக்கது. பின் நாளில் யுத்தத்தின் வருகை இத்தொழிற்சாலையை இராணுவமுகாமாய் மாற்றி விட்டிருந்தது.\nஇது போல நுணாவிலில் இயங்க ஆரம்பித்த சில வருடங்களில் ஒரு ரயர் தொழில்சாலையும் காணாமல் போய் விட்டது.(1986 - 1990) அது போல நாவற்குழியில் ஆரம்பிக்கப்பட்ட சிக்மா என்ற நீரிறைக்கும் இயந்திரம் தயாரிக்கும் நிறுவனம் முற்றாக அழிந்து போனது. அதுபோல கொழும்புத்துறைப் பிரதேசத்தில் இயங்கிய தும்புத் தொழிற்சாலை, மாவிட்ட புரத்தில் இயங்கிய ‘டொலர்’அலுமீனியத் தொழிற்சாலை, அது போல எல்கே எம் என்ற பெயரில் தயாரித்து விநியோகிக்கப்பட்ட வாளி,அதன் தரச் சிறப்பு இன்னும் நினைவில் நிற்கிறது.அந்த வாளிகளுக்கு தென்பகுதியிலும் பெரும் கிராக்கி நிலவி இருந்தது.\nஊரெழுவில் இப்போதும் தப்பிப் பிழைத்து ஒரு அலுமினியப் பாத்திரங்கள் வார்க்கும் தொழிற்சாலை இயங்குவதாக அறிய முடிகிறது.இது போல அப்பள, ஊறுகாய் சிறுகைத்தொழில் முயற்சிகளும் ஆங்காங்கே சிறுகைத்தொழிலாக நடக்கின்றன. ஜாம் தயாரிக்கும் முயற்சிகளும் உள்ளன.\nஇவை எல்லாம் எதற்காக இங்கே பட்டியலிடப்படுகின்றன என்ற பெருங்கேள்வி உங்களுக்கு எழலாம். இவை இங்கே வெறும் நினைவு மீட்டலுக்காக அல்ல.\nஇப்போது நம்முன்னே ஒரு பெரும் பொறுப்பு உள்ளது. கால வெள்ளத்தில் கரைந்து காணாமல் போன அவை மீள உருவாக வேண்டும்.புலம்பெயர்ந்த நாடுகளில் தொழில் சார் விற்பன்னர்களாகவும் பொருளாதார வசதி மேவியவர்களாகவும் நம் மக்களுக்கு ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடும் வாழும் நம்மவர் இத்தகையதான தொழிற்சாலைகளை மீள அமைத்து ஒரு கைத்தொழில் யுகம் ஒன்று வடக்கில் மலர்ந்து நம்மவர் வாழ வழிவகை செய்யவேண்டும்.\nபொருட்களை நுகர்ந்து பணத்தைச் செலவளிக்கும் மக்களாக அல்லாமல் உற்பத்தித் திறன்மிக்க; தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தன்காலில் நிற்கும் திறமையும் படைத்தவர்களாக அவர்களை உருவாக்கி ஆளாக்கி வைக்கும் கடமை புலம் பெயர்ந்திருக்கிற நம் எல்லோரையும் சாரும்.\nஅது காலம் நெடுக நின்று வாழும். இந்தக் குழந்தைகளின் ஏக்கம் ஒரு நாள் தீரும்\nஒரு மீன் வலையைப் போல மேலும் கொஞ்ச விதை நெல்லைப் போல மேலும் கொஞ்ச விதை நெல்லைப் போல அவர்களை அது வாழ வைக்க, நீவீரும் வாழ்வீர்\n(அண்மையில் யாழ்ப்பாண நினைவுகள் பற்றித் தொடர்ச்சியாக தேவநாயகம் தபேந்திரன் என்பார் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையில் எழுதி வரும் கட்டுரை ஒன்றினைத் தழுவி இவ்வாக்கம் எழுதப்படுகிறது. நன்றி: தினக்குரல் 2.9.12, மற்றும் 9.9.12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koluvithaluvi.blogspot.com/2006/11/blog-post_16.html", "date_download": "2018-07-20T18:22:08Z", "digest": "sha1:D3PRM7EHYRLDJYLAQ7UAQDFKR5JLUGYM", "length": 10637, "nlines": 180, "source_domain": "koluvithaluvi.blogspot.com", "title": "கொழுவி: என்னைச் செருப்பால் அடிக்கவும்", "raw_content": "\nகொழுவிக் கொண்டோடி பின் வந்து தழுவி..\nஎன்னை எல்லோரும் செருப்பால் அடிக்கவும் ஏனெனில் நான் இன்று வல்லவன் படம் பார்த்தேன்.\nகொழுவி நீங்கள் பரவாயில்லை... தனியாகப் போனீர்களா என்று தெரியவில்லை. நான் என் மனைவியுடன் போய் சரியாக திட���டு வாங்கிக்கொண்டு வந்தேன். இடையில் மூன்று தரம் படம் முடிந்துவிட்டது என்றே நான் எழுந்து விட்டேன். பயல் ரொம்ப அவசரப்படுகிறான்.... படத்தில் கோர்வையே இல்லை. யாரும் படம் பார்க்கலைன்னா... பணம் மிச்சம்.\nஅதுக்கு ரீமா சென் தான் வரவேண்டும் :-).\nபி.கு: நான் இன்னும் உந்தப்படத்தைப் பார்க்கவில்லை.\nஎனக்கு இன்னும்'அடிச்சுக்க' ச்சான்ஸ் வரலை:-)\nலூசுப்பெண்ணே லூசுப்பெண்ணே என்று சொன்னதன்மூலம் கொழுவியை ஒரு பெண்ணென்று கண்டுணர்ந்து வெளிப்படுத்திய அனாமதேயத்துக்கு நன்றி.\nஉமக்கு வேற படம் கிடைக்கேல்லையே, என்னட்டை கேட்ட நல்ல மலையாளப் படம் தந்திருப்பனே\nமலையாளப்படம் எண்டோண்ணை வேற படங்களை யோசிக்காதையும் காணும்.\nஉமக்கு வேற படம் கிடைக்கேல்லையே, என்னட்டை கேட்டா நல்ல மலையாளப் படம் தந்திருப்பனே\nமலையாளப்படம் எண்டோண்ணை வேற படங்களை யோசிக்காதையும் காணும்.\nத.ம. முழுக்க இதேயே சொல்லுறீங்க.... அப்படி என்ன மேட்டரு இருக்குனு அந்த படத்தை நான் பார்க்க முடிவு பண்ணிட்டேன்.\nபார்த்துட்டு வந்து முடிவு பண்ணலாம் ;-)\n//அந்த படத்தை நான் பார்க்க முடிவு பண்ணிட்டேன்//\nஇவர் சொந்த செல்வில் சூனியம் வைத்துக் கொள்கிறார்.\nபரிதாபப்படுவதைத் தவிர வேறென்ன செய்வது\nபாட்டா கடை ஓனர் said...\nசெருப்பின் அளவை மின்னஞ்சலில் அனுப்பவும்.\nஎன்ன உள்ளது அப்படத்தில் நான் பார்க்கவில்லை\nஆகா பார்த்தகே செருப்பால அடிக்கனும் எண்டா படத்தை எடுத்ததக்கு ஐயோ நீர் சரியான கொழுவிதான்\n என்னை அடித்துக் கொண்டு பிறகு தருகிறேன் அந்த கருமத்தை நானும் பார்த்தேன்\nதங்கள் நையாண்டியை மிகவும் ரசித்தேன் :)))\nநன்றி, வல்லவன் பக்கம் தலை காட்ட மாட்டேன் ;-)\nசிம்புவின் தந்தை வீராசாமி எண்டு ஒரு படம் எடுக்கிறாராம். எப்ப வரும்.\nகொழுவி, உமது பதிவுக்கு வந்த என்னை என்னத்தால அடிக்கச்சொல்லுறீர் உம்மை அடித்த செருப்பை எடுத்து என்னை அடிக்கச் சொல்லுகிறீரா உம்மை அடித்த செருப்பை எடுத்து என்னை அடிக்கச் சொல்லுகிறீரா இதுக்கு இவ்வளவு பின்னூட்டம் வேற::))\nஎன்னை இரண்டு முறை செருப்பால் அடிக்கவும்.\nசெருப்பை கேவலமான குறியீட்டுப் பொருளாகப் பயன்படுத்தியமைக்காக கொழுவியைக் கண்டிக்கிறேன்\nஎன்னை மாதிரி விமர்சனம் எழுத கத்துக்கங்க.. செருப்படி தேவைப்படாது;-)\n//கொழுவி, உமது பதிவுக்கு வந்த என்னை என்னத்தால அடிக்கச்��ொல்லுறீர்\nஅவையவைக்கும் தாங்கள் தங்களை எதைக்கொண்டு அடிக்கலாம் எண்டதை தெரிந்தெடுக்கிற உரிமை இருக்கிறது. ஆகவே நீங்களே முடிவு எடுங்கோ\n அப்படின்னா என் சார்பா ஒரு அடி போட்டுக்குங்க. ஓ.சில பார்த்தீங்கன்னா பாவன் பொழச்சி போங்க\n//செருப்பை கேவலமான குறியீட்டுப் பொருளாகப் பயன்படுத்தியமைக்காக கொழுவியைக் கண்டிக்கிறேன//\nபாதி படத்தை பாத்து தொலச்ச என்னை எத்தால அடிக்க\nயாரும் அடிக்க வேணாம் அதுக்கு பிராயசித்தமா வீராசாமிய முழுசா பாத்துற வேண்டியதுதான்\nமாவீரர்நாள் உரையில் ஏமாற்றிய பிரபாகரன்\nதனியரசை நிறுவுவோம் - வே.பிரபாகரன்\nஎன்ர அப்பா எதுவும் கொண்டு வாறேல்லை\nகுழப்பியின் கதை - கதையின் கதை\nஅமெரிக்காவில் புலிகள் கள்ள ஓட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koothaadii.blogspot.com/2013/07/8.html", "date_download": "2018-07-20T18:33:43Z", "digest": "sha1:KA3FE3OQ6LHIGVCLEIXDAJO3HCONEF5G", "length": 18340, "nlines": 138, "source_domain": "koothaadii.blogspot.com", "title": "கூத்தாடி: பாமக - விசி - திராவிடம் - ஜாதி - கலப்பு மணம் - எதிர்காலம் : மற்றுமொரு பக்கம் 8 :", "raw_content": "\nபாமக - விசி - திராவிடம் - ஜாதி - கலப்பு மணம் - எதிர்காலம் : மற்றுமொரு பக்கம் 8 :\n** தலைப்பை போலவே கட்டுரை முழுக்க என் புரிதலில் அடிப்படையிலான அவதானிப்புகளால் ஆனாது. ஜாதிய வரலாற்றை, அடக்குமுறையை ஒரே கட்டுரையில் சொல்லி விட முடியாதது போல, எதிர்காலத்தையும் ஒரே கட்டுரையில் அடக்கி விட முடியாது. இக்கட்டுரை நீண்ட ஒரு விவாதத்திற்கு அடிகோலும்.\n** இதற்கு முன் ஆழி செந்தில் நாதன் அவர்கள் எழுதிய இது தொடர்பான கட்டுரையை படித்தேன். அதில் அவர் சொன்ன விஷயங்களை எழுத வேண்டும் என் நினைத்திருந்தேன். அவற்றை தவிர்க்கிறேன்.\n** இது வெறும் திவ்யா- இளவரசன் விவகாரம் வாயிலாக ஜாதிய அமைப்பை, வரும்காலத்தை ஆராய்வதல்ல. அதனால் தான் இவ்விகாரத்தின் சூடு அடங்கி எழுதுகிறேன்.\n1. காதல் மட்டுமே ஜாதியை ஒழிக்கும் என நான் முற்றாக நம்பியது கிடையாது. ஜாதிக்கு எதிரான சமூக, அரசியல் நிலைப்பாடு தான் அதை ஒழிக்கும் என்றே நம்பி வந்திருக்கிறேன்.\n2. தமிழகம் முழுவதும் ஜாதி ரீதியான விவகாரங்களை ஆராய்ந்தால், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு மாதிரியான அனுபவம் கிடைக்கும். அவற்றும் இருக்கும் பொதுத்தன்மையை மட்டும் பார்ப்போம்.\n3. திராவிட இயக்கம் இப்போது முற்றாக தோய்ந்து விட்டது. திமுக கட்சியான பி���கு செய்ய வேண்டிய சமரசங்களில் முக்கியமானதாக பகுத்தறிவு மாறிப்போனது. அனைத்து ஜாதி அர்ச்சகர், தமிழ் பூசைகள் எல்லாம் நல்ல திட்டங்கள் தாம் பெயரளவில். ஜாதி ஒழிப்பென்ற அளவில் அவர்களால் எதையும் செய்ய முடியவில்லை. அடிப்படை காரணம் முக்கியமானது. எல்லா ஊர்களிலும் ஜாதியின் அடிப்படையில் தான் சீட் ஒதுக்க வேண்டி உள்ளது. உள்ளாட்ச்சி, சட்டமன்றம், பாராலுமன்றம் என எதுவும் இதுக்கு விதிவிலக்க. இங்கே Mutual dependency வருகிறது. ஜாதிக்காரனுக்கு சீட்டு குடுத்தா தான் ஜெயிப்பான், ஜெயிச்சா தான் பவர், பவர் இருந்தா தான் எதையுமே செய்ய முடியும்..ஆனா ஜாதிக்காரன் எப்படி ஜாதிய ஒழிக்க விடுவான்\n4. மேற்கண்ட பாயிண்ட்டால் எந்த கட்சியும் ஜாதியை ஒழிக்க முன்வராது. புதிய அரசியல் கட்சி ஆகாது. நாம் சிறுபான்மையினர் ஐயா.\n5. அந்தப்பக்கம் என்ன நடக்கிறது பாமக மட்டுமல்ல, அனைத்து சமுதாய பேரியக்கம் என்ற பெயரில் ஒன்று சேர்ந்த எல்லோருமே கேவலமான நோக்கம் உடையவர்கள். இது தலித் - தலித்தல்லாதோர் என்ற பிரிவு ஏற்படுத்த முனைப்புடன் செய்யப்பட்டது. இதில் வட நாட்டு ஹிந்து முஸ்லீம் கலவரம் தூண்டப்பட்ட அதே பார்முலா இருக்கலாம். If you know what I mean...\n6. இப்போது Exogamy, மூலம் ஜாதியை உடைத்தல் தான் வரும்காலத்தில் சரியாக வரும் என எண்ணத்தோன்றுகிறது.\n7. ஒரு பக்கம் சிறுவர்கள் முதற்கொண்டு எல்லோருக்கும் ஜாதி வெறி ஊட்டுகிறார்கள், பல்வேறு வழிகளில். நண்பர் ஒருவர் 2 வயது குழந்தை படம் போட்டு ஏதோ புஜ்ஜிமா **வை (ஜாதிப்பெயர்) என பேனர் பார்த்ததாக சொன்னார்.. :-(\n8. ஜாதி ரீதியான மூளை சலவை Castration போன்றது. இவர்கள் காதலிக்க மாட்டார்கள் அல்லது சொந்த ஜாதி பெண்களை காதலிப்பார்கள்.\n10. ஆனால், பெண்ணை வெறும் சதையாக பார்க்கும் மனோபாவம் தான் இவர்களுக்கிருக்கும் என்பதால், இப்படி ஜாதிக்குள் இறுகும் சமூகத்தை சேர்ந்த பெண்கள் மிகவும் துன்பமான வாழ்க்கையிலேயே உழலுவார்கள்.\n11. எதிர்காலத்தில் காதல் - கலப்பு மணத்திற்கு பாதுகாப்பு கொடுக்கும் வலுவான இயக்கம் வேஆண்டும். ஒரு காலத்தில் திகவில் எல்லோரும் சொந்தம் போல பழகினார்கள். இப்போது திக அல்லாத, பகுத்தறிவை தாண்டி - சுதந்திரம் - காதல் என்ற வெளிப்பார்வையில் ஒரு புது அமைப்பு தேவை. இந்த அமைப்பு நண்பர்களாகவும், உறவாகவும், பாதுகாப்பாகவும் செயல்பட வேண்டும்.\n12. எல்லோரும் சமூ���த்தை திருத்தி விட கிளம்ப முடியாது. ஆனால், Doing your bit is enough. ஒரு ஜாதி வெறி பிடித்த எச்சில்கலை நாய்க்கு இருக்கும் அதே கர்வம் நமக்கும் இருக்க வேண்டும்.\n13. மீண்டும் அந்தப்பக்கம். குழந்தைகள் முதல் வளர்க்கப்படும் ஜாதிபற்று, வெறும் ஜாதிக்காரர்கள் மட்டும் கலந்து கொள்ளும் விழாக்கள் அமைத்து அதில் பேசி வெறியாக்கப்படுகிறது. வெள்ளை சட்டை, பந்தா, இத்தியாதிகள். 15 வயது வரை இப்படி வளர்ந்த ஒருவனை எப்படி திருத்துவது\n14. வரும்காலத்தில் திருமணம் தாண்டி, நட்பு, உறவு என எல்லாமே ஜாதிக்காரன் தான் என ஆக்க ஒவ்வொரு ஜாதிக்கூட்டமும் முயன்று வருகிறது. இதன் வருங்காலம் மிக மோசமாய் இருக்கும்.\n15. அரசியல் ரீதியில் ஒன்றூம் செய்ய முடியாது, எல்லா ஜாதி தலைவர்களையும் திருத்துவதோ, நாடு கடத்துவதோ சினிமாவில் முடியலாம், நிஜத்தில் ம்ஹூம். இப்போது ஒரே வழி காதல், நட்பு உறவில் ஜாதியை ஒழிக்கணும். அதற்கு காதல் மணம் புரிந்தவர்கள் தங்கள் பிள்ளைக்கு NO CASTE போட முன் வரணும் அவர்கள் பொருளாதாரம் அதற்கு இடம் தரணும் அல்லது அதற்கேற்ற ஒரு ரிசர்வேஷன் வரணும்.\n16. இப்போது காதலிச்சா வெட்டுவாங்கன்னு பயம் இருக்கு. அந்த பயம் அகலணும். சட்டம் மூலமா ;-) ஒரு பயம் காதல பிரிக்க நெனைக்கற ஜாதி கும்பலுக்கு வரணும்., காதலிக்கறவங்களுக்கு ஒரு பாதுகாப்புணர்வு வரணும்.\nபல அவதானிப்புகள் சிதறி இருக்கலாம். மன்னிக்கவும்.\nபடம் : சிறு வயதில் சாதி உணர்வு :-(\nLabels: கட்டுரை, சமூகம், பெண்கள், மற்றுமொரு பக்கம், ஜாதி\nபோறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..\nஒரு நொடி - ஒஷோ சொன்ன குட்டி கதை\nஒரு ஊரில் ஒரு முரடன் இருந்தான். ஒரு நாள் அவன் தன் மனைவியை ஒரு சிறிய தவறு செய்ததற்காக கிணற்றில் தள்ளி கொன்று விட்டான். அவனிட...\nகுப்பை 3 - காமம்\nபோடா போடி படத்தில் ஒரு வசனம், \"சினிமாவுல ஒருத்தன் அனுஷ்க்காவ கட்டி புடிச்சு ஆடுனா ரசிக்கலாம், அதே என் பொண்டாட்டின்னா ரசிக்க முடியாது\nகமலும் நானும் : தேவர் மகனிலிருந்து விஸ்வரூபம் வரை\nஎனக்கு கமலை ஒரு கலைஞனாக நிரம்ப பிடிக்கும். தமிழ் நாட்டில் உள்ள பல் துறை திறமைகளை உள்ளடக்கிய வெகு சில நைச்சியமான கலைஞர்களுள்...\nதேடி சோறு நிதம் தின்று - பாடலும் பிண்ணனியும்\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி ...\nரஜினி : மற்றுமொரு பக்கம் - 7\nவசூல் மன்னன் - சூப்பர் ஸ்டார் - அமிதாப் போன்ற பாலிவுட் நடிகர்களெல்லாம் அப்பாவாக நடிக்கப்போன பின்னரும், தனக்கு மகளாய் நடித்த நடி...\nகொஞ்சம் காதல் .. கொஞ்சம் Coffee\nகாதல்,எல்லாரையும் எப்போதாவது எங்கேயாவது தொட்டுச் சென்றிருக்கும்.அப்படி என் வாழ்க்கையில்,நான் பார்த்த,அனுபவித்த, பங்கெடுத்த காதல்...\nட்விட்டரை விட்டு பெண்கள் ஓடுவது ஏன் - ட்விட்டர் - பெண்ணியம்\nட்விட்டருக்கு போய் மாமாங்கம் இருக்கும். மோடி வெற்றி குறித்த அலசல் கட்டுரை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. போன வாரம் பேஸ்புக்கில் சோனியா அக்க...\nகுப்பை : Bullying - வார்த்தை வன்புணர்ச்சி\nஇது எனது 50ஆவது பதிவு, இந்த வலைதளத்தில். ஆதரளவளித்த பதிவுலக நண்பர்கள் , ட்விட்டர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி :) ...\nடிஸ்கி : வழக்கம் போல இதுவும் ஒரு உண்மைக்கதையே, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. :) மற்ற கதைகளை பிரபலமான இடுகைகளில் பார்க்கவும். ...\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு - ஒரு ஆய்வு\nஎன் நண்பன் Tr Sandeep கிற்காக இல்லையென்றாலும் எனக்காகவாவது நான் என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது....\nஅப்பறம் பாஸ், Life எப்படி போகுது\nபாமக - விசி - திராவிடம் - ஜாதி - கலப்பு மணம் - எதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhimegam.blogspot.com/2010/10/blog-post_20.html", "date_download": "2018-07-20T18:09:08Z", "digest": "sha1:TBKUUPJCPH3PDZB5QYXLXIBY64FJ64JC", "length": 17849, "nlines": 197, "source_domain": "mazhimegam.blogspot.com", "title": "மழை மேகம்: கு...கு...கு...குளிர்காலம்!", "raw_content": "\nமனதைத் தொட்ட விஷயங்கள் தூறலாகவும் தொடர்மழையாகவும்...\nகொளுத்திய வெயில் காலம் போயாச்சு...அப்பாடா, இன்னும் ஐந்தாறு மாசத்துக்கு அட்டகாசமான காலநிலைதான். அப்பப்போ மழைவரும். ஆளை நடுக்கும் பனி வரும். ஆனா, இப்போ, இதமான காற்றும் பதமான வெயிலுமாக இருக்கிறது பாலைவனம். தாவரங்களெல்லாம் தழைத்துப் பூக்களுடன் பொலிவாகக் காட்சியளிக்கிறது.\nஅடுத்த மாதமெல்லாம் குளிரெடுக்க ஆரம்பித்துவிடும். பிரிந்திருக்கும் காதலர்களுக்குக் குளிர் காலம் கொடுமையாய்த் தோன்றுமென்பார்கள். பணியின் நிமித்தமாய்ப் பாலையில் தனித்து வாழுபவர்களுக்கும் அப்படித்தான். ஆனால், இதமான நினைவுகள் இல்லாதவர்களுக்குத்தான் குளிர்காலம் கடுமையாய்த் தெரியுமாம். இது ஆங்கிலத்தில் சொல்லப்படும் ஒரு சொல் வழக்கு.\nஎத்தனை எத்தனையோ இதமும் பதமுமான நினைவுகளை இதயக்கூட்டில் சேமித்துவைத்திருப்பவர்கள் எந்தக் காலநிலையையும் எதிர்கொண்டு சமாளிக்கமுடியுமாம். ஆனால், அந்த நினைவுகளே இன்னும் ஞாபகத்தைக் கூட்டி, சுய இரக்கத்தைப் பெருக்கிவிடுமென்றுதான் தோன்றுகிறது.\nஇளமை பாரார் வளம்நசைஇச் சென்றோர்\nஇவணும் வாரார்; எவண ரோ\nபெயல்புறம் தந்த பூங்கொடி முல்லைத்\nநகுமே தோழி நறுந்தண் காரே...\nஇது குறுந்தொகைப்பாடல்...கார்காலத்தில் திரும்பிவருவேன் என்று சொல்லிப் பொருளீட்டச்சென்ற தலைவன், கார்காலம் வந்தும் வரவில்லை. அதனால் வருந்திய தலைவியொருத்தி, தன் தோழியைப்பார்த்துச் சொல்கிறாள். இளமையின் இன்பங்களை மறந்துவிட்டுப் பொருள்தேடச்சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. இதையறிந்து, மழையினால் செழித்து மலர்ந்து கிடக்கின்ற முல்லைமலரானது, தன் அரும்புப் பற்களைக்காட்டி எனைக் கேலிசெய்கிறது என்று\nகம்பராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தில், கிளிமொழியாள் சீதையை எண்ணி வாடுகிற இராமனைப்பற்றிச் சொல்லுவார் கம்பர்...\n'மழை வாடையோடு ஆடி, வலிந்து, உயிர்மேல்\nநுழைவாய்; மலர்வாய் நொடியாய் - கொடியே\nஇழைவாள் நுதலாள் இடைபோல் இடையே\nகுழைவாய்; எனது ஆவி குழைக்குதியோ\nமழைக்காலத்து வாடைக்காற்றோடு மருவி ஆடுகிற கொடியே, நீ துவண்டுதுவண்டு ஆடுகிற அழகில், வாள்போன்ற நெற்றியையுடைய என் சீதையின் இடையழகை எனக்கு ஞாபகப்படுத்தி, என் உயிரினைத் தளரச்செய்கிறாயே என்று அசைந்தாடும் கொடியினைக் கடிந்துகொள்கிறானாம் இராமபிரான்.\nஇப்படிப் பார்க்கிற பொருளெல்லாம் தன் துணையையே நினைவுறுத்த, பொருள்வயிற் பிரிந்து, காத்திருக்கும் காதலர்கள் நெஞ்சம் தளர்ந்துபோகக் காரணமாகிவிடுகிறதாம் கார்காலம்.\nமழையும் வாடையுமான குளிர்காலத்தோட கஷ்டத்தைச் சொன்னதில் வருத்தப்பட்ட மனசுக்கு இதமாக,இனி, குளிரின் கொடுமையை இல்லாமல்செய்ய,\nஇது நான் சொன்னதில்லேங்க...பிரபல அழகுக்கலை நிபுணர் அடிச்சுச்சொன்னது.\nஇடைவிடாத புயல் மழை, வெளியே இறங்கமுடியாத அளவுக்குக் குளிர். நள்ளிரவில் பல்வலியெடுக்கிறது உங்களுக்கு...என்ன செய்யலாம்\nஇது, ஆர்க்டிக் பிரதேசத்து வைத்தியம்...ஆனா,பலன் நிச்சயம்\nகனத்த ஒரு சுத்தியலை எடுத்து, உங்கள் வலதுகைப் பெருவிரலில் நச்சுன்னு ஒரு அடி அடிச்சீ��்கன்னா பல்வலி பட்டுன்னு பறந்துபோயிடுமாம். என்ன, யாருமே நம்பாதமாதிரி தெரியுதே....\nஆமாங்க...அடிபட்ட விரல் வலிக்கிற வலியில் மற்ற வலியெல்லாம் மறந்துபோயிடும் பாருங்க :) ...\nஎன்ன, ஆளாளுக்கு சுத்தியலை எங்கேன்னு தேடுறீங்களோ\nLabels: winter, கார்காலம், காலநிலை, துபாய், நகைச்சுவை, நிகழ்வுகள்\n//ஆமாங்க...அடிபட்ட விரல் வலிக்கிற வலியில் மற்ற வலியெல்லாம் மறந்துபோயிடும் பாருங்க :) //\nகுறுந்தொகை மற்றும் கம்பராமாயண பாடல் & விளக்கம் சூப்பர்\nநல்ல வேலை சுத்தியலால அடிக்கனும்னு சொல்லல :)\nரொம்ப சீரியஸ்-ஆ எழுத தொடங்கி...\n//கனத்த ஒரு சுத்தியலை எடுத்து, உங்கள் வலதுகைப் பெருவிரலில் நச்சுன்னு ஒரு அடி அடிச்சீங்கன்னா பல்வலி பட்டுன்னு பறந்துபோயிடுமாம். என்ன, யாருமே நம்பாதமாதிரி தெரியுதே......\nஆமாங்க...அடிபட்ட விரல் வலிக்கிற வலியில் மற்ற வலியெல்லாம் மறந்துபோயிடும் பாருங்க :) ...\nஎன்ன, ஆளாளுக்கு சுத்தியலை எங்கேன்னு தேடுறீங்களோ\nசிரிச்சு முடியல.... என்னமா ஐடியா தரீங்க...\nஇந்த பதிவு எழுதினவங்கள.......ஒன்னு பண்ணனும்\nஎதாவது ஒரு நல்ல ஐடியா தாங்க பாப்போம்... :-)))\nஅன்பு சுந்தரா,கோல்ட் க்ரீம் ஆரம்பிக்கும்போது திசை மாறிவிட்டது கவிதை:)\nகன்னத்தில்,உதட்டில் என்று விட்டு...க்ரீமுக்குப் போய்விட்டீர்கள். அருமை:)))\nசுத்தியலால் அடித்தால் பல்வலி போய்விடுமா. உங்களுக்குப் பல்வலி வரும்போது சொல்லுங்க ,\nநான் கட்டாயம் வந்து உதவி செய்கிறேன்.\nகுளிர்காலக் கவிதை அருமை. வாழ்த்துகள்மா.\n//குறுந்தொகை மற்றும் கம்பராமாயண பாடல் & விளக்கம் சூப்பர்\nநல்ல வேலை சுத்தியலால அடிக்கனும்னு சொல்லல :) //\nசுத்தியலால அடிக்கடி அடிக்கக்கூடாதுல்ல...அதான் :)\nகழுத்துக் காயத்துக்கு என்ன பண்ணலாம்னு அடுத்தபதிவு தயாராயிட்டிருக்கு :)\nபத்து வருடத்திற்கு முன்னாலிருந்த தமிழகத்து மக்களின் வாழ்க்கை நிலையையும் இப்போதிருக்கிற வாழ்க்கைநிலையையும் வருடத்திற்கொருமுறை வந்து பார்க்கிற...\nசமீபத்தில், அலர்ஜி சம்பந்தமாக மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, இங்கே Dermabrasion செய்யப்படும் என்று ஆங்கிலத்தில் எழ...\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டி வி எஸ் 50 யை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, பக்கவாட்டிலிருந்த பலகைக் கதவைத் திற...\n\"பரிட்சை பக்கத்துல வந்திருச்சு...ஆனா, இவன் என்னடான்னா, படிப்புன்னா என்ன வெலன்னு கேக்குறான். அவங்கப்பாவோ முன்னெல்லாம் எங்கிட்ட ரொம்ப அன்...\nஇப்படியும் ஒரு கொடுமை நடக்குமா\nஇரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இதுதான் முக்கி...\nஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :- வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத...\nஅசையிற சொத்தும் அசையாத சொத்தும்\nசாலை விபத்துகளும் சரியும் கனவுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/08/blog-post_3800.html", "date_download": "2018-07-20T18:27:04Z", "digest": "sha1:OAYL7H3YZQEJ3FNUOCS2LEMHCXR7UHHS", "length": 10080, "nlines": 62, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: இஸ்லாத்தின் பூமியில் கல்வி கற்கும் அமெரிக்கர்கள்", "raw_content": "\nஇஸ்லாத்தின் பூமியில் கல்வி கற்கும் அமெரிக்கர்கள்\nநேரம் பிற்பகல் 6:47 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nதங்களது நம்பிக்கைக்கு வலுவூட்டவும், இஸ்லாத்தைப்பற்றிய ஆழமான அறிவை பெற்றிடவேண்டும் என்ற தூய எண்ணத்தின் அடிப்படையில் இஸ்லாத்தின் மையமாக விளங்கும் சவூதி அரேபியாவிற்கு சமீபத்தில் இஸ்லாத்தை தனது வாழ்க்கைநெறியாக ஏற்றுக்கொண்ட அமெரிக்க முஸ்லிம்களின் குழு ஒன்று வந்தது.\nஷாஹித் ராஷித் நியூயார்க்கை தலைமையிடமாகக்கொண்டுசெயல்படும் அல்குர் ஆன் வ சுன்னா என்ற அமைப்பின் தலைவர் கடந்த ஆகஸ்ட் 3 அன்று சவூதி கெஸட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், \"நாங்கள் எங்கள் நம்பிக்கைக்கு வலுவூட்டவும், அறிவைத்தேடியும் இங்கே வந்துள்ளோம்\"என்றார். இந்த அமைப்பின் ஏற்பாட்டில் 75க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கல்வி சுற்றுலாவாக சவூதிக்கு வந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் கடந்த ஜுலை 16க்கும் ஆகஸ்ட் 3ற்குமிடையே இஸ்லாத்தை தழுவியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்குழுவிலுள்ளவர்கள் ஒன்றுக்கொன்று மாறுபாடான பின்னணியைக்கொண்டவர்கள். இதில் பலர் தங்களது குடும்ப அங்கத்தினருடன் ஆர்வமுடன் சவூதிக்கு வந்துள்ளனர். இந்த பயணத்தின் சிறப்பு அம்சமாக அமெரிக்க முஸ்லிம்கள் இஸ்லாமிய விஞ்ஞானம், ஹதீஸ், ஃபிக்ஹ் மற்றும் ஆன்மீகம் ஆகியனப்பற்றிய கருத்தரங்குகளில் கலந்துக்கொண்டார்கள். மேலும் பெண்களுக்கான‌ சிறப்பு ஏற்பாடாக குர் ஆனை தஜ்வீது முறைப்படி ஓதவும் கற்றுக்கொடுக்கப்பட்டது. இந்தக்குழுவிற்கு கிடைத்த தனித்தன்மை மிக்க வாய்ப்பு என்னவெனில் இஸ்லாத்தைப்பற்றிய ஆழ்ந்த ஞானமுடைய 50 முஸ்லிம் அறிஞர்களை சந்தித்ததுதான். எல்லா கருத்தரங்குகளும் வரிக்குவரி அமெரிக்க ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டது.\nராஷித் கூறுகையில்\"இங்குள்ள அறிஞர்கள் தங்கள் வாழ்க்கையை இஸ்லாத்தை மக்களுக்கு கற்றுக்கொடுப்பதற்காக செலவிடுகின்றனர்.அவர்கள் முஸ்லிம் சமூகத்தைப்பற்றியும் மனிதநேயத்தைப்பற்றியும் மிகுந்த அக்கறைக்கொண்டுள்ளனர்\" என்று குறிப்பிடுகிறார்.\nசவூதி அரேபியாவின் மூத்த மார்க்க அறிஞரான அப்துல் அஸீஸ் ஆல் ஷேஹ் தீவிரவாதம், தற்கொலைத்தாக்குதல் பற்றிய இஸ்லாத்தின் கண்ணோட்டத்தை எடுத்துரைத்தார். இஸ்லாம் சாந்தியும் கருணையும் மிகுந்த மார்க்கம் என்று அவர் அமெரிக்க முஸ்லிம் குழுவினரோடு உரையாற்றினார். இஸ்லாம் தீவிரவாதத்தின் எல்லாவகைகளையும் கண்டிக்கிறது என்றார் அவர்.\nபுனிதமிக்க மஸ்ஜிதுன்னபவியின் இமாம் ஷேஹ் அலி அப்துல்ரஹ்மான் அல் ஹுதைபி அமெரிக்க முஸ்லிம்களின் அருகில் அமர்ந்து தஜ்வீதை கற்றுக்கொடுத்தார்.அமெரிக்காவின் கொலம்பஸைச்சார்ந்த ஹம்ஸா ஜெயின்ஸ் மெக்கின்ட் கூறுகையில், \"அறிஞர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். இந்த சுற்றுப்பயணம் எங்களுக்கு புத்துணர்ச்சியாகவும், அபூர்வமாகவும் அமைந்தது\" என்கிறார்.\nகிறிஸ்தவத்திலிருந்து விலகி இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாகக்கொண்ட 19 வயதான இமானி கூறுகையில்,\"இந்த சுற்றுப்பயணம் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.அமெரிக்காவில் மஸ்ஜிதில் வைத்து பெண்கள் மத்தியில் உரை நிகழ்த்த இது எனக்கு உதவும்\".என்றார்.37 வயதான அமெரிக்க முஸ்லிம் ஒருவர் குறிப்பிடுகையில்,\"இரண்டு புனித மிக்க நகரங்களில் அறிவைத்தேடி வந்தது என் வாழ்க்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வு\" என்று தெரிவித்தார்.\nஅமெரிக்காவில் 60 லட்சத்திலிருந்து 70 லட்சம் வரையிலான முஸ்லிம்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/09/blog-post_06.html", "date_download": "2018-07-20T17:56:58Z", "digest": "sha1:4DRX5AU2PF7AIK6APG3RA6MJBYUFE56N", "length": 4236, "nlines": 59, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: இந்தியாவில் அமீரத்தின் சார்பாக ரமளான் உணவு வினியோகிக்கப்பட்டது", "raw_content": "\nஇந்தியாவில் அமீரத்தின் சார்பாக ரமளான் உணவு வினியோகிக்கப்பட்டது\nநேரம் முற்பகல் 11:52 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\n ஆம் ரமளான் மாதம் வந்து விட்டாலே எல்லா மனிதர்களுக்கும் நினைவிற்கு வருவது\nமுஸ்லிம்கள் நோன்பு நோற்பதும்,செல்வந்தர்கள் ஏழைகளுக்கு தான தர்மங்கள் வழங்குவதுமே.\nஉலகம் முழுவதும் செல்வந்தர்கள் ஏழைகளுக்கு தான தர்மங்கள் வழங்கும் இவ்வேளையில் அமீரகமும் உலகம் முழுவதும் உள்ள ஏழை மக்களை தார் அல் பிர் போன்ற அமைப்புகள் கண்டறிந்து தான தர்மங்கள் வழங்கி வருகிறது.\nஇவ்வருடம் இந்தியாவின் தெற்கு மாநிலங்களான தமிழ்நாடு,கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களிலுள்ள 720 கிராமங்களில் வாழும் ஏழைகளை கண்டறிந்து ரமளான் உணவுகளை சேக் முஹம்மத் மனைவி வழங்கியதாக WAM என்ற செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramavnathan.blogspot.com/2016/09/", "date_download": "2018-07-20T18:17:10Z", "digest": "sha1:KOXRPQ4Y5ITCXJLNL5TMMBQH27AIWFT7", "length": 15270, "nlines": 464, "source_domain": "ramavnathan.blogspot.com", "title": "R.Vaidyanathan", "raw_content": "\nஇந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு …\nஇந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இறுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்ப…\nஇந்த மாதிரி தமிழ்க் குறுக்கெழுத்துப் புதிர்கள் உங்களுக்குப் புதிதென்றால் இங்கே (http://www.sparthasarathy.com/crosswords/tamilcwintro.html) சென்று திரு. வாஞ்சிநாதனின் அருமையான விளக்கத்தையும், இங்கு (http://tinyurl.com/Introtoxwordsbypartha) உள்ள திரு. பார்த்தசாரதியின் அருமையான விளக்கத்தையும் படிக்கவும். இந்தக் கட்டங்களில் சாதாரண ஆங்கில ‘கீபோர்ட்’ விசைகளை உபயோகித்தே தமிழ் எழுத்துக்களை நிரப்ப முடியும். உதாரணமாக, ‘புதிர்’ என்று எழுதுவதற்கு ‘puthir’ என்று டைப் செய்ய வேண்டும். எந்த விசைக்கு எந்த எழுத்து என்ற விபரம் இந்தப் பக்கத்தின் இ��ுதியில் இருக்கிறது. விடைகளை அனுப்பப் புதிர்க் கட்டங்களின் அடியில் உள்ள ‘Submit Answers’ என்ற ‘லிங்க்’-ஐ சொடுக்கவும். ஒரு கட்டத்தைத் தட்டினால், அந்தக் குறிப்புக்கான எல்லாக் கட்டங்களும் பளிச்சிடக் காணலாம். நீங்கள் தட்டிய கட்டம் குறுக்கு மற்றும் நெடுக்குக் குறிப்புகளுக்குப் பொதுவானதென்றால், மீண்டும் அந்தக் கட்டத்தில் தட்டினால், குறுக்கு அல்லது நெடுக்கு குறிப்புக்கு மாறும். செய்து பார்த்து உங்கள் எண்ணங்களை puthirmayam@gmail.com என்ற விலாசத்திற்கு அனுப்பவும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000034119/papas-taco-mia_online-game.html", "date_download": "2018-07-20T18:36:39Z", "digest": "sha1:37ZX6ROONOCL7DY5437VGOHOM3K4A3RY", "length": 11196, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு அப்பா சுவையானது மியா ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு அப்பா சுவையானது மியா\nவிளையாட்டு விளையாட அப்பா சுவையானது மியா ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் அப்பா சுவையானது மியா\nதங்கள் சொந்த வணிக இயக்க மிகவும் பழைய இரண்டு அற்புதமான குழந்தைகள் தந்தையின், அதனால் இன்று அவர் தங்கள் குழந்தைகளை குழு வணிக மீது அனுப்ப முடிவு. அவர் மிட்ச் மற்றும் மேகி இந்த சமாளிக்க என்று நம்பிக்கை இருந்தது, ஆனால் அவர்கள் அனுபவம் இல்லாததால் முன்வைக்க அவர்கள் வணிக தழைத்தோங்கியது அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு தெரியாது. வாடிக்கையாளர்களுக்கு உணவு தயார் செய்ய அவருக்கு உதவ பின்னர் எழுத்துக்களை ஒன்றை தேர்வு, ம��்றும். . விளையாட்டு விளையாட அப்பா சுவையானது மியா ஆன்லைன்.\nவிளையாட்டு அப்பா சுவையானது மியா தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு அப்பா சுவையானது மியா சேர்க்கப்பட்டது: 09.01.2015\nவிளையாட்டு அளவு: 4.69 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.15 அவுட் 5 (136 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு அப்பா சுவையானது மியா போன்ற விளையாட்டுகள்\nபார் கேர்ள் - சரியான கலவை\nஒரு வான்கோழி சமைக்க கற்று\nநட்பு மேஜிக் உள்ளது - வயதுதான்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nவிளையாட்டு அப்பா சுவையானது மியா பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அப்பா சுவையானது மியா பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அப்பா சுவையானது மியா நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு அப்பா சுவையானது மியா, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு அப்பா சுவையானது மியா உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபார் கேர்ள் - சரியான கலவை\nஒரு வான்கோழி சமைக்க கற்று\nநட்பு மேஜிக் உள்ளது - வயதுதான்\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2018/04/31.html", "date_download": "2018-07-20T17:53:29Z", "digest": "sha1:56SPTCYBWOWF3SV5RP2D2H2KX5CPVBZH", "length": 21369, "nlines": 289, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: வா வா.....வாவ்...வாவ்..... (@அமெரிக்கா.... கனடா 31)", "raw_content": "\nவா வா.....வாவ்...வாவ்..... (@அமெரிக்கா.... கனடா 31)\nஒரு தடவை.... லாஸ் ஏஞ்சலீஸ் ஏர்ப்போர்ட்டில் இறங்கி, லண்டனில் இருந்து 'நம்மவர்' வரும் விமானத்துக்காகக் காத்திருக்கேன். அப்பவும் அதே க்வான்டாஸ் ஃப்ளைட்தான். பதினாறு மணி நேரம் லொடக் லொடக்குன்னு ஒரு சத்தம் கேட்டு தலைவலி மண்டையைப் பிளக்குதேன்னு ஒரு காஃபி ஷாப்பில் அஞ்சு டாலர் கொடுத்து காஃபி வாங்கறேன். ஸ்ட்ராங்கா வேணுமான்னு கேட்டப்பத் தலையையும் ஆட்டியாச். வந்தது டபுள் ஸ்ட்ராங்கா வெறும் டிகாக்‌ஷன். ஐயோன்னு அப்புறம் கொஞ்சம் வெந்நீர் வாங்கிக் கலந்து கட்டங்காப்பியாக் குடிச்சது இப்ப எதுக்கு நினைவுக்கு வரணும் மனசே..... அடங்கமாட்டியா இருபத்தியிரண்டு வருசக் கதை இப்போ ஏன்\nகதவுலேயே போட்டுருக்காங்க..... எல்லா அளவுக்கும் ���ரே விலை அதுவும் ஒரே ஒரு டாலராம் அதுவும் ஒரே ஒரு டாலராம்\nஉள்ளே போனால்.... காஃபி மெஷீன்களின் வரிசையில் நம்ம கப்புச்சீனோவும் இருக்கு நாமே போட்டுக்கணும். பத்மாவும் நம்மவரும் மீடியம் கப், ப்ளாட் ஒயிட் வாங்குனாங்கன்னு நினைவு. எனக்கு பெரிய கப்பில் கப்புச்சீனோ நாமே போட்டுக்கணும். பத்மாவும் நம்மவரும் மீடியம் கப், ப்ளாட் ஒயிட் வாங்குனாங்கன்னு நினைவு. எனக்கு பெரிய கப்பில் கப்புச்சீனோ பால் வேற ப்ரெஷ் பாலாவே இருக்கு பால் வேற ப்ரெஷ் பாலாவே இருக்கு\nகாபியைக் குடிச்சுக்கிட்டே விர்ர்ர்னு காரில் போய்க்கிட்டு இருக்கோம். ஒரு இருபத்திமூணு மைல் பயணம். கோவில் வளாகத்துக்குள் நுழையும்போது மணி பதினொன்னு அம்பது.\n'குருவாயூரப்பனுக்கு நம்மை சந்திக்கக் கொடுத்து வைக்கலை.' பதினொன்னரைக்கே கதவை சாத்திக்கிட்டான். அதுக்கெல்லாம் சோர்ந்து போக முடியுமா வாசலில் யானை இருக்கே அது போதும்.\nசும்மாச் சொல்லக்கூடாது..... வளாகமும் பெருசு கோவிலும் பெருசு ரெண்டு மாடி உயரத்தில் இருக்கும் கோபுர வாசலுக்குப் படிகளேறிப் போகணும் படிகளின் ஆரம்பத்தில் நம்ம யானைகள் படிகளின் ஆரம்பத்தில் நம்ம யானைகள் அழகான படிகள். ஏறிப் பார்த்துருக்கலாமேன்னு இப்போ தோணுது.......\nத்வஜஸ்தம்பமும் நல்ல உயரமா, பளபளன்னு மின்னுது\nரொம்பவே அழகாவும் அம்சமாவும் கட்டி இருக்காங்க. வெளியிலேயே இப்படின்னா உள்ளேயும் ரொம்ப அழகாத்தான் இருக்கணும்\nவளாகம் இருபத்தியொன்பது ஏக்கர் பரப்பு 1988 வது வருஷம் இந்தக் கோவில் வந்துருக்கு 1988 வது வருஷம் இந்தக் கோவில் வந்துருக்கு இந்த இருபத்தியொன்பது வருஷத்துலே அபார வளர்ச்சி இந்த இருபத்தியொன்பது வருஷத்துலே அபார வளர்ச்சி உபநயனம், நிச்சயதார்த்தம், கல்யாணம், சீமந்தம், காதுகுத்து, புதுவண்டிக்குப் பூஜைன்னு நம்மாட்களுக்கு வேண்டிய அத்தனை சமாச்சாரத்தையும் கோவிலிலே நடத்திக்கலாம் உபநயனம், நிச்சயதார்த்தம், கல்யாணம், சீமந்தம், காதுகுத்து, புதுவண்டிக்குப் பூஜைன்னு நம்மாட்களுக்கு வேண்டிய அத்தனை சமாச்சாரத்தையும் கோவிலிலே நடத்திக்கலாம் வாவ்............. ஊருக்குப்போய் செய்யணுமுன்னு பிரார்த்தனை பண்ணிக்கிட்டுக் காத்திருக்க வேண்டியது கூட இல்லை. துலாபாரம் கூட இருக்காம் வாவ்............. ஊருக்குப்போய் செய்யணுமுன்னு பிரார்த்தனை பண்ணிக்கிட்டுக் க���த்திருக்க வேண்டியது கூட இல்லை. துலாபாரம் கூட இருக்காம்\n) சீக்கிரமா வரணுமுன்னு நினைச்சுக்கிட்டேன் நம்மைப்போலவே இன்னொரு குடும்பமும் கோவில் நேரம் தெரியாம வந்து வளாகத்தில் சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க.\nஅந்தப் பூஜை இல்லேன்னா என்ன, இன்னொரு பூஜையைப் பார்க்கலாமுன்னு பத்மா அடுத்து நம்மைக் கூட்டிப்போனது சாந்த் பேலஸுக்கு இங்கே பேட் கி பூஜா இங்கே பேட் கி பூஜா பஃபேதான்\nகொஞ்சமா மெயின் கோர்ஸ் சாப்பிட்டுட்டு, டிஸ்ஸர்ட்டில் பூந்து விளையாடிட்டேன். சூப்பர் போங்க \nஅன்றைக்கு மதியம் பத்மாவுக்கு ஒரு முக்கிய மீட்டிங் இருக்கு. எங்களோடு சுத்த வேணாமுன்னு பெரியமனசு பண்ணி அனுமதி கொடுத்துட்டோம் :-) எங்கே கொண்டு விட்டுட்டுப் போகன்னு கேட்டதுக்கு ரெடிமேட் பதில் மென்லோ பார்க் மால் :-)\n'வேறெங்கியாவது போகணுமுன்னாலும் டாக்ஸி இருக்கவே இருக்கு. நீங்க கிளம்பிப்போங்க'ன்னு வற்புறுத்த வேண்டியதாப் போச்சு டாக்ஸி வேணுமுன்னா இந்த நம்பரில் கூப்புடுங்கன்னு ஒரு ஃபோன் நம்பரும் கொடுத்தாங்க.\nஎங்களை மாலில் கொண்டு விட்டுட்டு, பத்மா போனதும், நாங்க மகள் கொடுத்த லிஸ்ட்படி ஒப்பனைப்பொருட்கள் வாங்க 'மேஸி'க்குள் போயிட்டோம். ஏற்கெனவே (1999 இல்) வந்த இடம்தான், இந்த மால். அப்போ பிரமாண்டமாத் தெரிஞ்சது, இப்போ சாதாரண அளவில் நம்ம பார்வைதான் விரிஞ்சுப்போய்க் கிடக்கு இத்தனை வருசங்களில்...இல்லே\nமகளுக்குத் தேவையானதை வாங்கிக்கிட்டு அப்படியே ச்சும்மா ஒரு சுத்து வந்தால்.... க்ளோஸிங் டௌன் ஸேல்னு தாற்காலிகக்கடை ஒன்னு நடக்கும் வழியிலேயே..... எட்டிப் பார்த்ததால் என்னென்னவோ இருக்கு. விலை கூட ரொம்பவே மலிவு. ஒரு டாலர்தான் பலதும். ஒன்னுரெண்டு மட்டும் ரெண்டு மூணுன்னு சின்னச் சின்ன அலங்கார நகைகள் கொஞ்சம் ( சின்னச் சின்ன அலங்கார நகைகள் கொஞ்சம் () வாங்கிக்கிட்டேன். கிஃப்ட் கொடுக்க வசதி\nகடைசியில் அதுலே நாலைஞ்சைப் போட்டுக்கிட்டு இருக்கறது யாருன்னு தெரிஞ்சால்.... ஆச்சரியம்தான் \nநம்ம அண்ணனும் அண்ணியும் இப்போ இங்கேதான் மகள்கள் வீட்டுக்கு வந்துருக்காங்க. அங்கே போய் எல்லோரையும் பார்க்கன்னு கொஞ்சநேரம் ஒதுக்கணுமுன்னு திட்டம். பாஸ்டனில் எதோ ஸ்போர்ட்ஸ் ஈவன்ட் (டென்னிஸ்) இருக்குன்னு இந்த வீக் எண்ட் ரெண்டு குடும்பமும் கிளம்பிப் போறாங்கன்னு தெர���யவந்துச்சு. இதெல்லாம் நாம் நியூஸி விட்டுக் கிளம்பறதுக்கு முன்னேயே அவுங்க ஏற்பாடு செஞ்சது. 'பரவாயில்லை. நீங்க போயிட்டு வாங்க. திங்கள் மாலைக்குள் வந்துட்டால் சந்திக்கலாம். இல்லைன்னா பிரச்சனை இல்லை'ன்னு சொல்லி இருந்தோம். இப்போ ஒரு ஆறு மாசத்துக்கு முன்னால்தானே மகள் கல்யாணத்துக்கு நியூஸி வந்துட்டுப் போனாங்க. வீட்டுக்குப் போன் செஞ்சால் யாரும் எடுக்கலை. இன்னும் வரலை போல.....\nநம்ம சாமிகளுக்குக் குறைவே இல்லை\nஇப்ப அந்த நேரம் நம் கையில் ரொம்ப முக்கியமான ஒரு பெரிய ஆள் , நம்மை வா வான்னு கூப்பிட்டார்.\nபத்மா கொடுத்த நம்பரில் கூப்பிட்டு டாக்ஸியை மால் வாசலாண்டை வரச் சொன்னோம்\nபடங்களுடன் வழமைபோல் பதிவு அருமை வாழ்த்துக்களுடன்\nஎன்ன, பொசுக்குன்னு சீனாவிலிருந்து மறுபடி அமெரிக்காவுக்கு\nஅதையேன் கேக்கறீங்க...... ரெண்டு தொடர் ஒரே சமயத்தில் நம்ம தியேட்டரில் ஓடிக்கிட்டு இருக்கே....\nஒரு நாள் சீனா அடுத்த நாள் அமெரிக்கான்னு இங்கேயும் அங்கேயுமா அல்லாடிக்கிட்டு இருக்கேன் :-)\n//கடைசியில் அதுலே நாலைஞ்சைப் போட்டுக்கிட்டு இருக்கறது யாருன்னு தெரிஞ்சால்.... ஆச்சரியம்தான் // I can guess. வரலஷ்மி தாயார் பொம்மை \n//கோபுர வாசலுக்குப் படிகளேறிப் போகணும்// கேரளாவுக்கு தகுந்த மாதிரி படி வைத்திருப்பார்கள் அங்கு, இங்கு எதுக்கு\n22 வருசத்துக்கு முன்னாடி குடிச்ச ஒரு காபி இன்னும் மறக்கல.... உங்களுக்கு ஏன் யானை பிடிச்சிருக்குன்னு இப்போ புரியுது ...😂😀😁😁\nஒரு நாள் சீனா ஒரு நாள் அமெரிக்கா\nவிடாது துரத்தும் கருப்பு என்பது நினைவுக்கு வந்தது அதுவே இங்கும் விடாது துரத்தும் கோவில்கள் என்று நினைப்பும் வந்தது\nஇப்போ சீனச் சுவர்ல பார்த்துட்டு சடக்கென்று அமெரிக்காவா என்று கன்ஃப்யூஷன். இரண்டு தொடர்களும் ஒரே சமயத்தில்.\nகோவில் உள்ளே எப்படி இருந்திருக்கும் என்று யோசனை.\nஉங்க யூகம் ஃபெய்ல்டு :-)\nஉண்மையில் குருவாயூரில் கோவிலுக்குள் போகப் படியே ஏற வேண்டாம் \nதரிசனக் க்யூதான் இப்பெல்லாம் மேலேயும் கீழேயுமா போகுது \n'இந்த' யானையின் பலமும் பலவீனமும் இதேதான் ...\nஇருக்கற கால்வலியில் தினம் ஒரு நாடுன்னு இந்த ஓட்டம் தாங்குமா\nபெருமாள் என்னைச் சீனாவிலும் கூட விட்டு வைக்கலையே :-)\nவா வா.....வாவ்...வாவ்..... (@அமெரிக்கா.... கனடா 3...\nதாயினும் சாலப்பரிந்து.....(@அமெரிக்கா.... கனடா 30)...\n���ெண்ணை டான்ஸ் :-) சீனதேசம் - 4\nஃபிலடெல்ஃபியாவும் ப்ரெஷர் குக்கரும்.... (@அமெரிக்...\nவிஞ்ஞான யுகத்தில் ஒரு வனவாசம்......... சீனதேசம் -...\nபொட்டியில் பாதி..... தீனி :-) சீனதேசம் - 2\nத்ரிகால ஞானி (@அமெரிக்கா.... கனடா 27)\nஎதிர்க்கரையில் இருந்து..... (@அமெரிக்கா.... கனடா...\nஎல்லாத்துக்கும் நேரமுன்னு ஒன்னு இருக்குல்லே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cycle2live.blogspot.com/2010/09/blog-post_27.html", "date_download": "2018-07-20T18:11:41Z", "digest": "sha1:6X53BJV2R72E5VKNIFU7MNWPZSDBTDCC", "length": 6412, "nlines": 141, "source_domain": "cycle2live.blogspot.com", "title": "சைக்கிள்: மழை", "raw_content": "\nமலைக்க வைப்பது மழையின் மகோன்னத அழகெனில் மயக்க வைப்பது உங்கள் கவிதை மொழி. மழையோடு கரைந்த நாட்கள் மறைந்து மழை வெளியில் பெய்வதும் தெரியாத கண்னாடியறை வாழ்க்கை நிர்பந்தமா சாபமா\nமுந்தைய பின்னூட்டத்தில் கண்ணாடி அணியாததால் கண்ணாடி கண்னாடி ஆகி விட்டது.அது எனக்குப் பிடிக்கவில்லை.\n'அனுபவித்து' கடக்கிறேன் மழையை இந்த கவிதை மூலமாக\nநேற்று பெய்த மழைதான் வித்யா,அத்தனை மழையையும் கொண்டு வந்தது.\n) என்பதைவிட என் உரத்த சந்தோஷம்னுதான் இந்த பதிவை நினைக்கிறேன். கண்ணாடி அறைதான் நிர்ப்பந்தம் என்றால் மழை பார்க்கிற கண்ணாடியாக சமரசம் செய்து கொள்ளலாம் தானே திரு.சுந்தர்ஜி.\nமழையை ரசித்த தோழமைக்கு நன்றி திரு.திருநாவுக்கரசு.\nஎனக்கு மழையை இன்னும் கடக்க முடியவில்லை திரு.வேல் கண்ணன்.\nசரேலென வீசியடிக்கும் மழை ஒரு வித அழகு.\nசதா நசநசத்தபடி, நுரையீரல் சுவர்களுக்குள் குளிர் வீசிப்போகும் மழை இன்னும் அழகு.\nword verification - ஐ எடுத்து விடலாமே\nமதுரை புத்தகத் திருவிழாவின் இறுதி நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ezilnila.mahen.ca/archives/3339", "date_download": "2018-07-20T18:12:28Z", "digest": "sha1:PEY7O5QICKAGGMZMDMDQAMG5XODESHHD", "length": 27458, "nlines": 60, "source_domain": "ezilnila.mahen.ca", "title": "நீ ஸேக்‌ஷ்பியரிலும் மோசமாய் எழுதுகிறாய்! | எழில்நிலா", "raw_content": "\nநீ ஸேக்‌ஷ்பியரிலும் மோசமாய் எழுதுகிறாய்\nநான் இப்பொழுது கடைகளில் புத்தகம் வாங்குவதில்லை. ஏனென்றால் முதலில் வாங்கிய புத்தகங்களைப் படித்து முடிக்க வேண்டும். அப்படிப் படித்து முடித்தாலும் இருக்கும் புத்தகங்களை வைப்பதற்கே இடமில்லை. அவை அறைகளை நிறைத்து கூரையைத் தொட்டுவிட்டன. புது நூல்களை வாங்கி என்ன செய்வது என் வீட்டில் புத்தகங்கள் இல்லாத ஒரே இடம் எரிகலன் அறைதான்.\nஇந்த நிலையில் என் வீதியில் இருக்கும் ஒரு வீட்டில் garage sale என்று அறிவித்திருந்தார்கள். நவராத்திரி கொலு போல தவறாமல் கோடை மாதங்களில் இந்த விற்பனை எங்கள் ரோட்டில் நடைபெறும்.\nநான் அங்கே சென்று பார்த்தபோது அந்த வருடம் முழுக்க உழைத்த பல சாமான்கள் விற்பனைக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.\nகன்னம் உள்ளுக்குப் போன ஒரு பெண் அவற்றின் விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாள். ஆட்கள் வருவதும் போவதுமாக சாமான்கள் வேகமாக விலைபட்டன.\nஒரு பக்கத்தில் அந்த வீதியில் இருந்த சகலரும் தாங்கள் படித்து முடித்த புத்தகங்களை குவியலாக அடுக்கிவைத்து விற்றனர். பலர் வந்து அந்தப் புத்தகங்களைத் தூக்கிப் பார்த்து சோதித்தனர். அட்டைகளை ஆழமாக ஆராய்ந்தார்கள். சிலர் எச்சில் தொட்டு நாலு பக்கங்களை புரட்டி படித்துப் பார்த்தார்கள். பின்பு எச்சிலையும், புத்தகங்களையும் விட்டு விட்டுப் போனார்கள். அந்தப் புத்தகங்களில் என்ன பார்த்தார்கள், என்ன இருந்தால் வாங்கியிருப்பார்கள் என்ற விவரம் எனக்குத் தெரியவில்லை. ஒருவர் 1980ம் ஆண்டு மொடல் கிறைஸ்லர் காரில் வேகமாக வந்து இறங்கினார். அங்கே இங்கே பார்க்காமல் புத்தகக் குவியலை நோக்கி நடந்து வந்தார். அப்படி வந்தவர் மேலே இருக்கும் புத்தகங்களைத் தள்ளி விட்டு தன் கைகளை பாம்புப் புற்றுக்குள் விடுவதுபோல உள்ளே நுழைத்து அகப்பட்ட புத்தகத்தை இழுத்து ஆராய்ந்தார். பின்பு அதை வைத்துவிட்டு வேறு புத்தகத்தை இழுத்து எடுத்தார். கடைசியில் ஒரு புத்தகத்தை நெடுநேரம் கையில் வைத்துக்கொண்டு யோசித்தார். அது சிவப்பு அட்டை போட்ட தடித்த புத்தகம். லியோ டோல்ஸ்டோய் எழுதி, உலகப் புகழ் பெற்ற War and Peace என்ற நாவல். ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் இரு எழுத்தாளர்களின் கூட்டுப் பணியில் உருவாகி, அறுபது வருடங்களுக்கு முன் நியூயோர்க் நகரில் பிரசுரிக்கப்பட்டது. தாள்கள் எல்லாம் பழுப்பாகிப்போய் மிகப் பழசாக இருந்தாலும் ஒரு ஒற்றை கழன்று விழாமலும், அட்டை கிழியாமலும் முழுசாக ரஸ்யாவின் பழைய மணத்தை வீசிக்கொண்டு கிடந்தது. அதன் விலை 25 சதம். கடுமை யான ஆலோசனைகளுக்குப் பிறகு அந்தக் காசை பாக்கட்டில் இருந்து எடுத்துக் கொடுத்து புத்தகத்தை வாங்கிப் போனார்.\nநான் இன்னும் சிறிது நேரம் அங்கே பரப்பியிருந்த சாமான்களைப் பார்வையிட்டேன். மே��்சொன்ன காரணங்களினால் எனக்கு புத்தகங்கள் வாங்குவதில் ஆர்வமில்லை. மேசை விரிப்புகள், பீங்கான் கோப்பைகள், விளக்குகள், வைன் திறப்பான்கள் என்று பலதும் விலை போயின. ஒரு பெண் முடி உலர்த்தி ஒன்றை முடி உதிருமட்டும் பேரம் பேசி வாங்கிப் போனாள். இன்னொருவர் விநோதமான வாத்தியம் ஒன்றை வாங்கி அதை வாசித்தபடியே போனார். அவருடைய பிள்ளைகள் ஹ¡ம்லின் ஊதுகுழல்காரனைத் தொடர்ந்த சிறுவர்கள்போல அவரை தொடர்ந்து நடனமாடிக்கொண்டே போனார்கள்.\nஅப்பொழுது அந்த பழைய கிறைஸ்லர் கார் மறுபடியும் வேகமாக வந்து நின்றது. அதே மனிதர் இறங்கி வந்தார். நான் நினைத்தேன் அவர் வேறு புத்தகங்களும் வாங்கப் போகிறார் என்று. அப்படியில்லை. அவர் வாங்கிய டோல்ஸ்டோயின் புத்தகத்தைத் திருப்பிக் கொடுக்க வந்திருந்தார். Woody Allen என்ற அமெரிக்க நடிகர் 'போரும் அமைதியும்' நாவலை ஐந்து மணி நேரத்தில் படித்து முடித்தாராம். ஒருவேளை இவர் அரை மணி நேரத்தில் படித்து முடித்து விட்டாரோ என்னவோ என்று எண்ணினேன். அல்லது ஐந்து குடும்பங்களும், 500 பாத்திரங்களும் கொண்ட இந்த நாவலை சமாளிக்க முடியாது என்று நினைத்தாரோ. ஏதோ பழுதான சாமானை அவருக்கு ஏமாற்றி விற்றுவிட்டார்கள் போன்ற தோரணையில் அதிகாரமாகவே முறையிட்டார். அந்தப் பெண் உண்மையில் ஆடிப்போனாள். அவர் புத்தகத்தை திருப்பிக் கொடுத்து விட்டு அதற்கான 25 சதக் காசை திரும்பப் பெற்றுக்கொண்டு போனார். அதிமேதையான டோல்ஸ்டோயின் புத்தகத்திற்கு ஏற்பட்ட கதியைக் கண்டு என் மனம் திடுக்கிட்டது.\nடோல்ஸ்டோய் ரஷ்யாவின் முதல்தர எழுத்தாளர் மட்டுமல்ல, உலகத்தின் தலைசிறந்த படைப்பாளிகூட . கவிதைக்கு சேக்ஸ்பியர் என்றால் நாவலுக்கு டோல்ஸ்டோய். முதன்முதலாக நாவல் என்ற முறையான வடிவத்தை உலகத்துக்குத் தந்தவர் என்று இவரைச் சொல்வார்கள். ஆனால் டோல்ஸ்டோய்க்கு சேக்ஸ்பியரைப் பிடிக்காது. சேக்ஸ்பியருடைய பாத்திரங்கள் செயற்கையான சம்பாஷணை செய்கிறார்கள் என்பார். சேக்ஸ்பியருடைய எழுத்தில் நம்பகத்தன்மை இல்லை என்பதும் அவருடைய குற்றச்சாட்டு. தன் முதுமைக் காலத்திலும் சேக்ஸ்பியரை இன்னொரு முறை திரும்ப முழுவதும் படித்து ஆராய்ந்து தன் மதிப்பீடு சரியானதுதான் என்பதை டோல்ஸ்டோய் உலகத்துக்கு உறுதிப் படுத்தினார்.\nதென்னாபிரிக்கா பத்திரிகை ஒன்றில் டோல்ஸ்டோய் எழுதிய 'ஒரு இந்துவுக்கு கடிதம்' என்ற கட்டுரை பிரசுரமானது. மகாத்மா காந்தி தன்னுடைய 39வது வயதில் இதை மொழிபெயர்க்கிறார். இந்து தீவிரவாதிகளைத் தன் பக்கம் திருப்புவதுதான் காந்தியின் நோக்கம். டோல்ஸ்டோய்க்கும் காந்திக்கும் இடையில் நீண்ட கடிதப் பரிமாற்றம் ஆரம்பமாகிறது. இது டோல்ஸ்டோய் இறக்கும்வரை தொடரும். உண்மையான மதத்தின் போதனை அன்பு என்பது டோல்ஸ்டோயின் உபதேசம். மகாத்மா காந்தியின் அஹஸிம்சை இயக்கத்துக்கான வித்து அப்போது ஊன்றப்படுகிறது.\nடோல்ஸ்டோய் காலத்தில் ரஷ்யாவில் இன்னொரு பிரபலமான படைப்பாளியும் இருந்தார். அவர் பெயர் அன்ரன் செக்கோவ். சிறுகதைகள், நாவல்கள் நாடகங்கள் என்று எழுதியவர். டோல்ஸ்டோய் இவருக்கு 32 வயது மூத்தவராக இருந்தபோதிலும் அவர்களுக்கிடையில் நல்ல நட்பு மலர்ந்தது. டோல்ஸ்டோய் முதுமை அடைந்தபோது அவருடைய மரணத்தை நினைத்து செக்கோவ் பயந்தார். 'டோல்ஸ்டோயின் மரணத்தை எண்ணி நான் அஞ்சுகிறேன். அவருடைய முடிவு என் வாழ்க்கையில் ஒரு வெற்று இடத்தை உண்டாக்கும். நான் என் வாழ்க்கையில் வேறு யாரையும் இவ்வளவு நேசிக்கவில்லை. டோல்ஸ்டோய் இருக்கும் வரையும் ஒரு இலக்கியக்காரனாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியைத் தரும்.' இப்படி செக்கோவ் கூறினார்.\nவெகு விரைவில் டோல்ஸ்டோய் இறந்துவிடுவார் என்று செக்கோவ் அஞ்சினார். ஆனால் நடந்தது வேறு. தனது 44வது வயதில் செக்கோவ்தான் முதலில் இறந்துபோனார். அப்பொழுது டோல்ஸ் டோய்க்கு வயது 76. அவர் இன்னும் ஆறு வருட காலம் உயிர் வாழ்ந்து 82வது வயதில் காலமானார்.\nஒருமுறை செக்கோவ் பல மைல் தூரம் பிரயாணம் செய்து டோல்ஸ்டோயை சந்திக்க வந்திருந்தார். டோல்ஸ்டோய்க்கு செக்கோவின் சிறுகதைகள் பிடிக்கும்; நாவல்கள் பிடிக்கும்; ஆனால் நாடகங்கள் பிடிக்காது. செக்கோவைப் பார்த்து டோல்ஸ்டோய் 'நீ சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறாய்' என்றார். செக்கோவுக்கு மகிழ்ச்சி கரை புரண்டது. திரும்பும் வழி முழுக்க 'நான் சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறேன்', 'நான் சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுகிறேன்' என்று ஆகாயத்தைப் பார்த்து கத்தினார். சவுக்கை எடுத்து குதிரைகளை அடித்தார். அவை பறந்தன. அப்படியும் அந்த வேகம் அவருக்குப் போதவில்லையாம்.\nசோ•பியா என்ற பெண்ணை டோல்ஸ்டோய் தன் 34வது வயதில் மணமுடிக்கிறார். அவளே அவருக்கு செயலாளராகவும் பணியாற்றுகிறாள். மணமுடித்த அடுத்த வருடம் 'போரும் அமைதியும்' என்ற நாவலை எழுதத் தொடங்குகிறார் டோல்ஸ்டோய். ஆறு வருடங்கள் தொடர்ந்து எழுதி அதை முடிக்கிறார். சிலப்பதிகாரம் சொன்னதையே டோல்ஸ்டோயும் தன் 1370 பக்க நாவலில் சொன்னார். ஊழ் வலுவானது. அதில் மனித யத்தனம் என்று ஒன்றில்லை. எது எழுதியிருக்கிறதோ அதுவே நடக்கும்.\nநாவலின் பிரதானமான பாத்திரங்களான பியேருக்கும், நடாஷாவுக்கும் இடையில் முகிழ்க்கும் காதலை கடைசிவரை அவர்கள் ஒருவருக் கொருவர் முகத்துக்கு நேரே சொல்லவில்லை. நாவல் முடிவுக்கு வர ஒருசில பக்கங்கள் மட்டுமே இருக்கும்போது ஒரு முக்கியமான கட்டம் வரும். பனி உறைந்தது போன்ற முகத்துடன், விரக்தியான மனநிலையில் நடாஷா இருப்பாள். அப்போது, அவள் எதிர்பாராத இடத்தில், முற்றிலும் கைவிட்டுப்போன தருணத்தில், பியேர் தோன்றுகிறான்.\n'துருப்பிடித்த கீல் கதவு மெள்ளத் திறப்பதுபோல அவதானமான கண்கள் கொண்ட அந்த முகத்தில் ஒரு புன்னகை அரும்பியது.' பல வருடங்களுக்குப் பிறகு பியேரைக் காணும்போது நடாஷாவின் முகத்தில் ஏற்படும் மாறுதலை இப்படி டோல்ஸ்டோய் வர்ணிக்கிறார். மனதில் நிற்கும் இடம்; மறக்கமுடியாத வசனம். அந்த கிறைஸ்லர் கார் மனிதருடைய 25 சதக் காசு இந்த ஒரு வசனத்துக்கே சரியாகப் போய்விடும்.\nஎன்ன காரணமோ நாவலில் தவறவிட்ட சில விஷயங்களை சொல்வதற்காக டோல்ஸ்டோய் 'முடிவுரை ஒன்று' எழுதி நாவலில் சேர்க்கிறார். விடுபட்டுப்போன சமாச்சாரங்கள் எல்லாவற்றுக்கும் முடிவு வருகிறது. அப்படியிருந்தும் அவருக்கு சமாதானம் இல்லை. எல்லா விஷயங்களுக்கும் தீர்வு கூறப்படவில்லை என்று எண்ணுகிறார். சொல்லப்போனால் குழப்பம் இன்னும் அதிகமாகிறது. 1370 பக்கங்கள் கொண்ட நாவலிலே வரும் கடைசி வசனம் பாதியிலேயே நிற்கிறது. வாழ்க்கையின் முடிவின்மையை அது காட்டுவதாக இருக்கலாம். அல்லது எவ்வளவு பக்கங்கள் எழுதிக் குவித்தாலும் ஒரு கதாசிரியனால் முடிவைத் தொட முடியாது என்று உணர்த்துவதாகவும் இருக்கலாம்.\n'முடிவுரை இரண்டு' எழுதுகிறார். அப்படியும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. 'நாவல் பற்றி சில வார்த்தைகள்' என்று குறிப்பு எழுதுகிறார். நாவல் என்ன சொல்லியது, என்ன சொல்லவில்லை, எப்படி அதைப் புரிந்துகொள்ளவேண்டும் என்று ஒரு விளக்கமான உரை. இப்படி அவரால�� அந்த நாவலை உதறிவிட முடியவில்லை. விட்டுவிட்டு இருக்கவும் இயலவில்லை.\nடோல்ஸ்டோய் தம்பதியினருக்கு 13 பிள்ளைகள். இறுதி நாட்களில் சோ•பியாவுக்கும், டோல்ஸ்டோய்க்கும் இடையில் மனக்கசப்பு உருவாகிறது. தன்னுடைய செல்வங்களை எல்லாம் டோல்ஸ்டோய் பிரித்துக் கொடுத்துவிட்டு துறவியாகி, ஊர் ஊராகப் போய் உபதேசம் செய்கிறார். ரஸ்ய கிறிஸ்தவ மதபீடம் அவரைத் தள்ளி வைக்கிறது. நெப்போலியனால் கடைசிவரை பிடிக்க முடியாத தூர எல்லைகள் கொண்ட ரஸ்யாவின் கவனிக்கப்படாத கிராமங்களுக்கு எல்லாம் ஒரு வெறியோடு பயணிக்கிறார். இறுதியில் தன் 82 வது பிராயத்தில் பெயர் தெரியாத ஒரு மூலை ரயில் நிறுத்தத்தில் உயிரை விடுகிறார்.\nஓர் ஒப்பற்ற ரஸ்ய ஞானியின் 'போரும் அமைதியும்' நாவல் இருபத்தைந்து காசுக்குகூட பெறுமதி இல்லையென்று அந்த கிறைஸ்லர் மனிதர் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார். சிவப்பு மட்டையை காற்று தள்ள, உள்ளே தெரிந்த நெப்போலியன் ஆக்கிரமித்த ரஸ்யாவின் வரைபடம் வடக்குப் பார்த்தபடி கிடக்கிறது. மேல் ஒற்றை அடித்து அடித்து படத்தை மூடி பின் திறக்கிறது.\nஇதை என்னால் பொறுக்க முடியவில்லை. 25 காசு கொடுத்து அந்தப் புத்தகத்தை நானே வாங்கினேன். அது என் வீட்டில் தண்ணீர் சுடுகலனுக்கும், எரிகலனுக்கும் இடையே உள்ள ஒடுக்கமான இடத்தை அடைத்துக்கொண்டு கிடக்கும். நான் என் மீதி வாழ்நாளில் அதைப் படிப்பேன் என்று உத்திரவாதம் சொல்லமுடியாது. 25 காசு அவமானம் ஏற்படாமல் டோல்ஸ்டோயை காப்பாற்றுவதுதான் என் நோக்கம். உலகமேதைக்கு இந்தச் சிறு உதவிகூட செய்யாவிட்டால் எப்படி\nரசித்த சில கவிதைகள் (13)\nகவிதைகள் – நளினி (6)\nசிறுகதைகள் – நளினி (12)\nஇந்த வலைத்தளம் பலவிதமான தகவல்களை அடக்கிய ஒரு பதிவுத்தளம். இங்கு பதியப்பட்டிருக்கும் ஆக்கங்கள் அனைத்தும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் கருத்துக்களே தவிர எழில்நிலாவின் கருத்துக்கள் அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2010/08/purchasing-farhana.html", "date_download": "2018-07-20T18:22:38Z", "digest": "sha1:JAZPDIJX4TGUV5TT5VCOLMC6TSSS35XX", "length": 9306, "nlines": 150, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: Purchasing FARHANA", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், ஆகஸ்ட் 17, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 12 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வர்லாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ இ து எமது வாழ்வில்...\nநட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்ப...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ செ ந்துரட்டியின் விவாகத்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ டரியாரே குருநாதரிடம் எம்மையும்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ சா லையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\n��ுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2012/10/blog-post_5119.html", "date_download": "2018-07-20T18:28:29Z", "digest": "sha1:QZKJWGVR6OOIT7647I5MDRGQ3LODCUA4", "length": 6643, "nlines": 84, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "ஒற்றை முள் கடிகாரம் ! ~ தொழிற்களம்", "raw_content": "\nமணி காட்ட ஒன்றும் நிமிடம் காட்டும் ஒன்றுமாய் இரண்டு முட்கள் உள்ள கடிகாரங்கள் தான் இப்போது உள்ளன. 16 ஆம் நூற்றாண்டில் பாக்கெட் கடிகாரங்கள் உருவாக்கப் பட்ட போது ஒரு முள் கடிகாரம் தான் மணி காட்டவும் நிமிடம் காட்டவும். சூரிய கடிகாரம் மற்றும் சர்ச் கடிகாரம் இவற்றிலும் ஒரு முள் தான். 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தான் இப்போதிருக்கும் இரண்டு முள் கடிகாரங்கள் வந்தன\nஇந்த கடிகாரத்தில் ஒவ்வொரு பிரிவும் 5 நிமிடங்களைக் காட்டுகிறது . பெரிய பிரிவுகள் 15 நிமிடங்கள் 30 நிமிடங்கள் 45 நிமிடங்களைக் காட்டுகின்றன. படத்தில் இருக்கும் இந்த கடிகாரம் 400 டாலர்\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00090.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2008/11/2008.html", "date_download": "2018-07-20T17:55:43Z", "digest": "sha1:TVNDZMONKFBQHH4ADGB6CNJZA65YVQRR", "length": 25807, "nlines": 298, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: வட அமெரிக்க பதிவர்கள் தேசிய மாநாடு 2008!!!", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nவட அமெரிக்க பதிவர்கள் தேசிய மாநாடு 2008\nவட அமெரிக்கப் பதிவர்கள் சார்பில் ஒரு மாபெரும் தேசிய மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமாநாடு நடைபெறும் நாள்: நவம்பர் 29, 2008 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு\nஇடம்: நியூ ஜெர்ஸி. (இப்போதைக்கு மாநாட்டுத் திடல் இருக்கும் இடம் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது - அடுத்த ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும்).\nதலைமை வகிப்பவர்: திரு. பாஸ்டன் பாலா\nமக்கள் தொடர்பு: திரு. இளா\nமாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இன்னும் சிலரை சாட்டிங்கில் அழைக்க ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது.\nசிரஞ்சீவிகாரு கூட்டத்தில் போட்டதைப்போல் முட்டை வீசத் தயாராக இருப்பவர்கள், தயவுசெய்து அந்த முட்டைகளை முன்கூட்டியே எங்களுக்கு அனுப்பிவிட்டால் உபயோகமாக இருக்கும். (அழுகாத) தக்காளி கிடைத்தாலும் நலம்.\nமேலும், மாநாட்டை வாழ்த்தி குறைந்த பட்சம் ஒரு லட்சம் தந்திகளாவது எதிர்பார்க்கிறோம்.\nமோகன் கந்தசாமி அவர்கள் அங்கதான இருக்கார், அவர் வரலையா\nவாங்க ராப் -> மோகன் இல்லாமயா... அவருதாங்க இங்கே எல்லாமே.... ( நீங்க என்ன, சிறப்பு விருந்தினர் பேரெல்லாம் இப்படி வெளிப்படையா போட்டு உடைச்சிட்டீங்க\n//மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இன்னும் சிலரை சாட்டிங்கில் அழைக்க ஏற்பாடு நடந்துகொண்டிருக்கிறது.//\nஅட்ரா சக்கை அட்ரா சக்கை.....\nஅழுகின நாமக்கல் முட்டை 10000 தயாரா இருக்கு\nஈராக்கிலிருந்து ஒரு பெட்டாலியணும்,ஆப்கான்ல இருந்து ஒரு பெட்டாலியணும் பாதுகாப்பிற்கு ராணுவம் வருகிறது, இதை ஒபாமா உடனடியாக உறுதுபடுத்துவார்.அவருக்கு உள்நாட்டு பிரச்சினைதான் இப்போதைக்கு முக்கியம்.எதிர்பாராத இந்த பிரச்சினையை எப்படி அமெரிக்கா சமாளிக்க போகிறது என உலகமே எதிர்பார்க்கிறது\nஇலவசமா சோறு போடறீங்கன்னு சொல்லும்போதே சந்தேகப்பட்டேன்... இப்படி கவுத்துட்டீங்களே :)\nபாஸ்டன் பாலா அண்ணாவை மிகவும் கேட்டதாகக் கூறவும் (என்னது கடனா..)\nசிறந்தமுறையில் வீடியோ கவரேஜ் ��ெய்து யூ ட்யூப்பில் ஏற்றவும்.\n//இலவசமா சோறு போடறீங்கன்னு சொல்லும்போதே சந்தேகப்பட்டேன்..//\nஇதுக்கு கொத்ஸ்க்கும் சம்பந்தம் இல்லைன்னு நான் நினைச்சாலும், நுண்ணரசியல் உண்டுன்னு பஞ்ச் பாலா சொல்றாரு.\nதலைமைதானே பொருளாதாரத்துக்கு காரணம் என்கிற அடிப்படையில்.....:)\nவாங்க பழமைபேசி -> நன்றி..\nவாங்க பிரேம்ஜி -> ஏதாவது கவுண்டர் படம் பாத்துக்கிட்டிருக்கீங்களா\nவாங்க நசரேயன் -> என்னங்க, ஏதாவது முட்டை கடத்தல் பண்றீங்களா\nவாங்க குடுகுடுப்பை -> லேமேன் பிரதர்ஸைவிட பெரிய பிரச்சினையா இருக்கும்னு சொல்ல வர்றீங்களா\nவாங்க பாபாஜி -> அவ்வ். என்ன இப்படி சொல்லிட்டீங்க... மாநாடு முடிஞ்சி பாருங்க... \"தட்டினான்.. தட்டினான்... அடடா.. தட்டிக்கிட்டே இருந்தான்\" அப்படின்னு கல்யாணபரிசு தங்கவேலு மாதிரி சொல்லப்போறீங்க...\nவந்தால் நான் மிகவும் விசாரித்ததாகச் சொல்லவும்.\nபாபாவை கேட்கவில்லை என்று சொல்லவும்..\nமதியச் சாப்பாடு கேட்கும் நபர்களுக்கு மட்டும் கொடுக்கவும்..\nமுட்டைகளின் விலை தமிழ்நாட்டில் கொஞ்சம் ஜாஸ்தியாகிவிட்டது. அதனால் அங்கேயே வாங்கி வீசி அல்லது அடித்துக் கொள்ளவும்..\nமுட்டை வீச்சு நடந்தவுடனேயே அதனைப் புகைப்படம் எடுத்து, வீடியோ எடுத்துப் பதிவிடவும்.\nபதவி இறங்கும் / விலகும் சார்ஸ் புஸ்க்கு அழைப்பு அனுப்பினால் அவரும் வருவார்.\nசும்மாதான இருக்கார் என்ன வேலையா செய்யிரார்\n//வட அமெரிக்கப் பதிவர்கள் சார்பில் ஒரு மாபெரும் தேசிய மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.//\nஅது என்ன தேசிய மாநாடு,\n//மாநாடு நடைபெறும் நாள்: நவம்பர் 29, 2008 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு//\n//மாநாட்டுத் திடல் இருக்கும் இடம் ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது//\nபோண்டா கண்டிப்பாக இடம் பெற வேண்டும் மாநாட்டில்\nஅடிதடி இல்லாமல் நல்ல முறையில நடக்க வாழ்த்துக்கள்\nவாங்க உண்மைத் தமிழன் -> எப்படியும் முட்டை வீச்சு நடக்கும்போது போலீஸ்காரங்க அதை தடுக்காமே சும்மா பாத்துக்கிட்டுதான் இருப்பாங்க. அதை வீடியோ எடுத்து போட்டுடறேங்க... ஓகேயா\nவாங்க பீம்பாய் -> அவ்வ்வ்.. ஈரோட்லே இருந்துகிட்டு எப்படி இதெல்லாம் கரெக்டா சொல்றீங்க உங்க பேரை சொன்னா வந்திடுவாரா உங்க பேரை சொன்னா வந்திடுவாரா\nவாழ்த்துக்களுக்கு நன்றி தமிழ் பிரியன், விஜய் ஆனந்த்... :-))\nவாங்க வால் -> ஏங்க நாங்க தேசீயம், இறையாண்மை, நாட்டுடமை, நாட்டுகோழிமுட்டை இதெல்லாம் பத்தி பேசக்கூடாதா\nவாங்க சின்ன அம்மிணி -> அடிதடி இல்லாமே அப்படின்னு சொல்லும்போதே, ஏதோ நடக்கணும்னு நினைக்கறா மாதிரி இருக்குதே\nஜார்ஜ் பிஷ்ச கூப்பீட்ட அவர் சாவோச கூப்பிட்டிங்களான்னு கேப்பாரே\nதேசியபதிவர் மாடுங்கறதால வரமுடியல்ல. தலமை, புலமை, லொட்டு லொசுக்குமை பேர பாக்கறப்பவே தாங்க முடியல்ல. தமிழ்மாநாடு நடத்தராப்ப சொல்லி அனுப்புங்க. குப்பாஞ்சேரில இருந்தாச்சும் பிளைட் பிடிச்சு வந்துடரோம்\nஅனானி அண்ணே -> வணக்கம்ணே... நல்லதுண்ணே.. நாளைக்கே சென்னையிலே ஒரு சந்திப்பு நடக்குதுண்ணே.. உடனே குப்பாஞ்சேரியிலேந்து ஃப்ளைட் பிடிங்கண்ணே... நன்றிண்ணே...\nவாங்க கார்த்திக் -> நன்றி...\n//தலைமை வகிப்பவர்: திரு. பாஸ்டன் பாலா\nபின்-நவீனத்துவம் பேசப் போற மாநாட்டுல பின்னிலை இல்லீயா OMG\nகன்னா பின்னா-ன்னு இதைக் கண்டிக்கிறேன்\n//மக்கள் தொடர்பு: திரு. இளா//\nஇதுல ஏதோ உரு உ.கு இருக்கு ஆனா என்னான்னு தான் தெரீலை ஆனா என்னான்னு தான் தெரீலை\n முடிஞ்சா வரப் பாக்கறேங்க. நன்னி.\nஅப்றம் எல்லாத்துக்கும் அஜெண்டாவை அம்ப்சுட்டு எனக்கு மட்டும் மாநாட்டோட ஹிட்டன் அஜெண்டாவை அனுப்பிருங்க. ஒரு வேளை வர முடிஞ்சா தயாரா வருவேன்ல\nநாமாடு..சே... மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்\n//தலைமை வகிப்பவர்: திரு. பாஸ்டன் பாலா\nமக்கள் தொடர்பு: திரு. இளா//\n “எங்க சிங்கம் மேல நீ கை வச்சுருவியா”ன்னு வடிவேலுவைக் காட்டிச் சொல்ற மாரில்ல இருக்கு”ன்னு வடிவேலுவைக் காட்டிச் சொல்ற மாரில்ல இருக்கு\nஇலவசம் முன்னிலை, நான் நடு நிலை - மத்த எல்லாரும் பின்னிலைதாங்க... :-))\nஜி, நீங்க வந்தா நல்லா இருக்கும். முயற்சி பண்ணுங்க.... 'எல்லாத்துக்கும்' தயாராவே வாங்க... :-))\nஇன்னும் ரெண்டு/மூணு போஸ்ட் வருங்க இந்த மாநாட்டைப் பத்தி. அதிலே இடம் சொல்லிடுவோம். கண்டிப்பா வாங்க... நன்றி.\n//இன்னும் ரெண்டு/மூணு போஸ்ட் வருங்க இந்த மாநாட்டைப் பத்தி.//\n :-) யப்பாடி என்னா ரகசியம்யா தோரா போரா மலைக்குகை மாதிரி எதாவது ஒரு இடத்தைச் சொல்லுங்கப்பா.\nபேசாம எங்க வீட்டுக்கு வந்துருங்க ஆஷ்லாண்ட் கோவில்லருந்து 10 நிமிஷ தூரத்துலதான் இருக்கேன். வீட்டு முன்னாடி பாலம்கட்டி டோல்கேட்லாம் போட்டு வச்சுருக்கோம் ஆஷ்லாண்ட் கோவில்லருந்து 10 நிமிஷ தூரத்துலதான் இருக்கேன். வீட்டு முன்னாடி பாலம்கட்டி டோல்கேட்லாம் போட்டு வச்சுருக்கோம் நாட்டுல பொருளாதாரம் சரியில்ல பாருங்க நாட்டுல பொருளாதாரம் சரியில்ல பாருங்க\nவாங்க இளா -> மக்கள் தொடர்புலே நீங்க பிஸியா இருக்கீங்க.. அதனால்தானே லேட்... விடுங்க பரவாயில்லை.... :-))\nசுந்தர்ஜி -> அவ்வ்வ். விடுங்க அடுத்த குளிர்கால கூட்டத்தொடரை உங்க வீட்லே வச்சிடுவோம்.... இப்போ இங்கே வந்துடுங்க... :-)))\nநல்லபடியா மாநாடு நடக்க வாழ்த்துக்கள்\nமொத்தமா வர்ற அத்தனை பேரையும் உக்கார வெக்க புதரகத்துல இடமில்லைன்னு சொல்லிட்டாங்க. அதான் பிரச்சினையே. இதுக்காக தார்மீக பொறுப்பேத்துகிட்டு புஷ் சனவரி மாசம் ராஜினாமா செய்ற அளவுக்கு போயிருச்சுன்னா பார்த்துக்குங்க. இடம் ஒரு கன்னட இடம்தான். நாளையே பிரும்மாண்ட அறிவிப்பு வரும்.\nவாழ்த்து சொல்லலாம்னு பதிவை படிச்சிட்டு வந்தா,\nபின்னூட்டங்களை படிச்ச பிறகு... 'சத்தியமூர்த்தி பவன் மீட்டிங்ல என்ன நடக்குமோ' - அப்படிங்கற மாதிரி ஒரு ஃபீலிங் இருக்குதே\nஎன்னாச்சி ச்சின்னப்பையன், நீங்களும் இந்த ரெண்டு, மூணு வாரமா ஒண்ணுமே எழுதல\nநொறுக்ஸ் - வெள்ளி - 11/27/08\nகெட்டி மேளம்... கெட்டி மேளம்\nஆற்காடு வீராசாமி மென்பொருள் நிபுணரானால்\nவட அமெரிக்க பதிவர்கள் தேசிய மாநாடு 2008\nநொறுக்ஸ் - வியாழன் - 11/13/2008\nநொறுக்ஸ் - செவ்வாய் - 11/11/2008\nநொறுக்ஸ் - திங்கள் 11/10/08\nதொதொ பார்ப்பதற்குமுன் செய்ய வேண்டிய செயல்கள் 10\nச்சின்னப் பையன் மென்பொருள் நிபுணரானால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2017/07/20000-350.html?showComment=1501293073993", "date_download": "2018-07-20T18:07:35Z", "digest": "sha1:GERYEA5LNPUQJCCNP6YACSF7T6SOVO7H", "length": 44178, "nlines": 443, "source_domain": "engalblog.blogspot.com", "title": "முன்னாடி 20,000 ரூபாய்... இப்போ 350 ரூபாய்..! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nமுன்னாடி 20,000 ரூபாய்... இப்போ 350 ரூபாய்..\n1) டாக்டர் கமலி ஸ்ரீபால். யாரென்று தெரிகிறதா\nமறைந்த, டி.ஜி.பி., ஸ்ரீபாலின் மனைவி. எந்த பந்தாவும் இன்றி, தோற்றத்தில் எளிமையாகவும், நோயாளிகளிடம் கனிவாகவும் பழகுவதால், சிகிச்சைக்கு வருபவர்கள் கூட, அவர்களின் குடும்ப நண்பர்களாக மாறி விடுகின்றனர். இவரிடம், தினமும், சிகிச்சைக்கு வருவோர் ஏராளம். ஆனால், சிகிச்சைக்காக, ஒரு ரூபாய் கூட கட்டணம் வாங்குவதில்லை.\n2) பள்ளிப் பருவத்திலேயே இவற்றை எல்லாம் சொல்லித் தருவது அல்லது கற்றுக்கொள்வது மிகவும் சிறப்பு. பூவுலகின் ��ன்றைய தேவை.\n3) நெல்லையில் ஒரு புதிய முயற்சி. அன்புச்சுவர்.\n4) 20,000 ரூபாயிலிருந்து 350 ரூபாயாகக் குறைய உதவி புரிந்த மூன்று வீரர்கள்...\n5) \" நம் ஊர்ச் சாலையில் இருக்கும் குழிகளை நான் அடைக்கப் போகிறேன். நீங்கள் யாராவது வருகிறீர்களா\" என்று 68 வயது குல்ஷன் பாம்போட் வாட்ஸாப்பில் கேட்டதும் நிகழ்ந்தது அந்த அற்புதம்...\nLabels: : 'எங்கள்' கண்ணில் பட்டவரை கடந்தவார பாசிட்டிவ் செய்திகள், ​பாஸிட்டிவ்\nஅன்புச் சுவர், குல்ஷன் போன்றோர் பற்றி அறிந்திருந்தாலும் விபரமாகப் படிக்கக் கிடைத்தது. நன்றி. மருத்துவர் கமலி ஶ்ரீபால் குறித்தும் முன்பே படித்தேன். மற்றச் செய்திகளுக்கும் நன்றி.\nதிருமதி. கமலி ஸ்ரீபால் அவர்களின் தொண்டு மிக சிறப்பானது. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஅன்பு சுவர் முகநூலில் படித்தேன். மேல் நாடுகளில் இப்படி வைப்பார்கள்.\nகுல்ஷன் செயல் பாராட்டபட வேண்டும்.\nநான் படிக்கும் போது மாலை தோட்டவேலை உண்டு பள்ளியில் , மீண்டும் பள்ளிகளில் குழந்தைகளுக்கு தோட்டங்களை பராமரிக்க கற்றுக் கொடுத்தால் நல்லது தான். நிறைய பள்ளிகளில் தோட்டம் இல்லை, விளையாட்டு திடல் இல்லை. நகர்புறத்தில் நெருக்கடியான இடத்தில் பள்ளி இருக்கிறது.\nபள்ளியில் படிக்கும் பொழுதில் தோட்ட வேலை வகுப்பும் கைத் தொழில் வகுப்பும் எல்லாவற்றுக்கும் மேலாக நீதி போதனை வகுப்பும் உண்டு..\nசுற்றுப் புறத் தூய்மை மற்றும் துப்புரவு எல்லாமும் சொல்லிக் கொடுத்தார்கள்..\nமாணவர்களிடையே மனித நேயத்தைப் பயிர் செய்தார்கள்..\nநலம் செய்தாரைச் சிறப்பித்திருக்கும் பதிவு..\nநல்ல செய்திகள். ஆனால் டாக்டர் கமலி ஶ்ரீபாலைப் பற்றி நல்லதாகப் படித்ததில்லையே. ஆட்டோ சங்கர் சரித்த்தில் அவரைப் பற்றியும் ஶ்ரீபாலைப் பற்றியும் நல்லதாகப் படிக்கவில்லை.\nதிருமதி. கமலி ஸ்ரீபால் போற்றுதலுக்குறியவர்.\nஅன்புச்சுவர் நல்ல விஷயம். என் பெரிய பொண்ணு காலேஜ்ல இதுப்போல வைக்க சொல்லி கேட்டிருக்கேன்\nஇந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nநான் பள்ளியில் படிக்கும் போது சுத்தமாக வைத்துக் கொளல், தோட்டத்தைப் பராமரித்தல்....ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு பாத்தி கொடுத்துவிடுவார்கள்....தண்ணீர் ஊற்றி, கொத்தி விட்டு...அதில் எந்த வகுப்பு நன்றாக ப் பராமரித்தது என்று...பாராட்டுவார்கள்...மிக நல்ல விஷயம்...பாராட்டுகள்...\nத��ண்டாமைச் சுவர் இடித்த செய்தி தெரியும் ,அன்புச் சுவரா ,வாழ்த்துகள் :)\nசாதனை படைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்\nஅனைவருக்கும் வாழ்த்துகள். இப்போது பள்ளிகளில் நீதி வகுப்பு இருக்கின்றதா \nசிறப்பான செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஅனைத்து தகவல்களுக்கு நன்றி ஸ்ரீ\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nதிங்கக்கிழமை 170731 : சக்கவரட்டி (பலாப்பழ அல்வா)...\nஞாயிறு 170730 :: மலை மேகம்\nமுன்னாடி 20,000 ரூபாய்... இப்போ 350 ரூபாய்..\nவெள்ளி வீடியோ : பார்வை ஜாடை சொல்ல... இளம் பாவை ந...\nரெட்டைக் குழப்பம் - இறந்தும் இருப்பவன்\nபுதன் புதிர் - பானுமதி வெங்கடேஸ்வரன்\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: ராமனை மன்னித்த சீதை -...\nதிங்கக்கிழமை 170724 : சொஜ்ஜி அப்பம் - கீதா சாம...\nஞாயிறு 170723 : கலர் கலரா .... .........கட்டிடங...\nவெள்ளி வீடியோ 170721 : அலைபாயுதே ... மனம் ஏங்குத...\nகேட்டு வாங்கிப்போடும் கதை :: சினம் - ஹேமா (HVL) - ...\n\"திங்க\" க்கிழமை 170717 : பேபி உருளைக்கிழங்கு பனீ...\nஞாயிறு 170716 : பீட்ஸா சாப்பிட நேரமில்லை.\nஅமர்நாத் யாத்ரீகர்களைக் காத்த சலீம்\nவெள்ளி வீடியோ 170714 : அவரவர்க்கு வாய்த்த இடம் ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : சீதை ராமனை மன்னித்தாள...\n\"திங்கக்\"கிழமை 170710 : ​​​திருவாதிரைக்களி - நெல...\nஞாயிறு 170709 : வங்கக்கரையிலிருந்து...\nவெள்ளி வீடியோ 170707 : தயவு செய்து எழுந்து ஆடாமல்...\nபுதன்..... புதிர் புதன்... பானுமதி வெங்கடேஸ்வரன்...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: இரு துருவங்கள் - கீத...\n\"திங்கக்\"கிழமை 170703 : பலாக்கொட்டை வெங்காய சாம்...\nஞாயிறு 170702 : சௌ சௌ சுரைக்காய் அவகேடோ\nவாடகை வேன் டிரைவர் மேஜர் அலி செய்த காரியம்...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். ���வர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம் - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu...\nபறவையின் கீதம் - 34 - ஒரு கிறிஸ்துவ பண்டிதர் பைபிளில் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மை என்று சாதித்துக்கொண்டு இருந்தார். ஒரு விஞ்ஞானி குறுக்கே மறித்து சொன்னார். பைபிள் உல...\nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்க��� டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பத���வு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-20T18:30:13Z", "digest": "sha1:VZM2AXRGPW3KYH6EDF5AX7J5MJC4NC5H", "length": 5620, "nlines": 104, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமனித வர்த்தகத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் காட்மண்ட் புத்த துறவியர்\nமனித வர்த்தகத்திற்குப் பலியாகுவோரைக் கண்டுபிடிப்பதற்கு...\nமனித வர்த்தகத்திற்குப் பலியாகும் ஆபத்தை எதிர்நோக்கும் மனிதரைக் கண்டுபிடிப்பதற்கு உதவியாக, விமானத்தில் பணியாற்றும் குழுவினருக்கு வழிகாட்டி பயிற்சிகள் வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் நிறுவனம் முயற்சித்து வருகிறது. ஐ.நா.வின் மனித உரிமைகள் அலுவலகம��ம், கானடாவின் Montreal நகரை மையமாகக் கொண்டுள்ள\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபுனித அன்னை தெரேசா சபை உலகத்தலைவரின் விளக்க அறிக்கை\n\"நெல்சன் மண்டேலாவின் சிறை மடல்கள்\" நூல் வெளியீடு\nநிக்கராகுவா அமைதிக்காக திருத்தந்தையின் பெயரால் விண்ணப்பம்\nபோர்க்கள மருத்துவமனையாக மாறியுள்ள நிக்கராகுவா\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nகனடாவில் நற்செய்தி அறிவிப்பு துவக்கப்பட்டு 200 ஆண்டுகள்\nதிருத்தந்தையின் டுவிட்டர், இன்ஸ்டகிராம் பகிர்வுகள்\nகுழந்தைகளுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கலில் முன்னேற்றம்\nஅரசின் நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களுக்கு 'தேச விரோதி' பட்டம்\nமக்களுக்காக, ஈராக் திருஅவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Music-Director-VVR/3942", "date_download": "2018-07-20T18:33:00Z", "digest": "sha1:GWEVSZSI3COJOG2JHBRV7JKGL72Q4FX7", "length": 2372, "nlines": 55, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nOru Sol ஒரு சொல் Kaanaag kuruvikkellaam கானாங் குருவிக்கெல்லாம்\nOru Sol ஒரு சொல் Un Roja idhazhgalil உன் ரோஜா இதழ்களில்\nOru Sol ஒரு சொல் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்\nOru Sol ஒரு சொல் Adiye thakkaalippazha அடியே தக்காளிப்பழ\nOru Sol ஒரு சொல் Unnai saranadaindheney உன்னை சரணடைந்தேனே\nOru Sol ஒரு சொல் Patti thotti ettuthikkum பட்டித்தொட்டி எட்டுத்திக்கும்\nA.R.Rehman ஏ.ஆர்.ரகுமான் M S Vishwanathan எம்.எஸ்.விஸ்வநாதன்\nD.Iman டி. இமான் S.A.Rajkumar எஸ்.ஏ.இராஜ்குமார்\nDeva தேவா Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா\nDevi Sri Prasad தேவிஸ்ரீபிரசாத் T.Rajendhar டி.இராஜேந்தர்\nHarris Jeyaraj ஹாரிஷ்ஜெயராஜ் Vidya Shahar வித்யாசாகர்\nIlayaraja இளையராஜா Viswanathan-Ramamurthy விஸ்வநாதன்- இராமமுர்த்தி\nKarthik Raja கார்த்திக்ராஜா Yuvan Shankar Raja யுவன்ஷங்கர் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamilnenjamhifs.blogspot.com/2009/05/blog-post_10.html", "date_download": "2018-07-20T18:28:25Z", "digest": "sha1:FJ5DSRMJC3ISAR2D3JVZWKG2ECNH4XXS", "length": 15798, "nlines": 124, "source_domain": "tamilnenjamhifs.blogspot.com", "title": ":: t i G e r ::: அவ்வையாக்கெழவியின் தீர்ப்பு", "raw_content": "\n\"இது ஒரு டைரி குறிப்பு\" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619\n\"இது ஒரு டைரி குறிப்பு\" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619\nஒளவையார் என்ற சொல்லுக்குத் தாயார், தவமுடைய பெண், இருடி, மூதாட்டி, பெண்துறவி, திருமணம���காதவள் என்றெல்லாம் பொருள் கூறுவர். நாட்டுப்புற வழக்கில் ஒளவையாரை \"அவ்வயாக்கெழவி\" என்றே இன்றும் அழைத்து வருகின்றனர். நிலாவில் வடைசுடுவது முதல் பறம்புமலைப் பாரி, அதியமான் போன்ற வள்ளல்களின் அவையில் தமிழ் பாடியதாகவும், கம்பர், ஒட்டக்கூத்தர், காளமேகம் போன்றோரின் சமகாலத்தவர் என்றும், \"சுட்டபழம் வேண்டுமா சுடாதபழம் வேண்டுமா\" என ஒளவையிடம் இடையனாக வந்த குமரன் கேட்டதாகவும் கதைகள் உள்ளன. ஒளவையாரைத் திருவள்ளுவரின் தமக்கை எனக் கூறுவாரும் உளர். சங்க காலந்தொட்டுப் பல்வேறு காலங்களில் ஒளவையார் என்ற பெயரில் பல்வேறு புலவர்கள் இருந்ததாகவும் தமிழ் வரலாற்று ஆய்வறிஞர்கள் கூறிவருகின்றனர்.\nஒளவையாரால் இயற்றப்பட்ட ஆத்திசூடி, மூதுரை, நல்வழி, கொன்றைவேந்தன் எனப் பல நூல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இருப்பினும், பெரும்பான்மையாக ஒளவையார் பாடல்கள் நமக்குத் தனிப்பாடல்களாகவே கிடைத்துள்ளன.\nஅக்காலப் புலவர் பெருமக்கள் பாலுக்கும் கூழுக்கும், பரிசிலுக்கும் பாடியதோடு அல்லாமல், பாமர மக்களின் வல்லடி வழக்குகள், பிணக்குகள் யாவற்றையும் அறிவுரைகள் கூறித் திருத்தித் தீர்ப்புகள் வழங்கியுள்ளனர். சோற்றுக்காக நிகழ்ந்த ஒரு வழக்கை ஒளவையார் தீர்ப்புக் கூறித் தீர்த்து வைத்த கதை பற்றி இங்கு காண்போம்.\nதென்பாண்டி நாட்டில் ஏகன் என்பவன் தன் மனைவி வள்ளியிடம், \"\"வயலுக்குச் சென்று வருகிறேன். விதை வரகைக் குற்றிச் சோறாக்கி வை\" எனக் கூறிவிட்டு வயலுக்குச் சென்றான். வள்ளியோ, ஆற்றின் மணலில் சுழித்துக்கொண்டு கிடக்கும் வீளை (சிறுதவளை)யைப் பிடித்துக் குழம்பாக்கி வரகரிசிச் சோறு சமைத்தாள். தான் உண்டுவிட்டுத் தன் கணவனுக்கும் வைக்கலாம் என்றிருந்தவள், வீளைக்கறிச் சுவையும் விதை வரகுச் சோற்றின் சுவையும் அவளை மீண்டும் மீண்டும் உண்ணத்தூண்டியதால், கணவனுக்கு மிச்சம் வைக்காது எல்லாவற்றையும் உண்டு தீர்த்துவிட்டாள்.\nஉண்ட களைப்பால் தனது வீட்டின் முன் உள்ள வாகை மரநிழலில் அயர்ந்து தூங்கிவிட்டாள். உழுத களைப்பும் பசியும் கொண்ட ஏகன் வந்து பார்த்தான். தனக்கு மிச்சம் வைக்காது உண்டுவிட்டுச் சட்டி, பானைகளைக் கூடக் கழுவாமல் படுத்துறங்கும் மனைவியைத் தார்க்கோலால் அடித்து, உதைத்து அவளது தாயாரின் வீட்டுக்கு விரட்டினான். பக்கத்து ஊரான தன��� தாயாரின் ஊருக்குச் சென்றால், \"கணவனுக்கு மிச்சம் வைக்காமல் உண்டவளாயிற்றே என்று நம்மை எல்லோரும் இகழ்வார்களே என்று நம்மை எல்லோரும் இகழ்வார்களே அங்கு செல்வதா\" என யோசித்த வள்ளி, செல்லும் வழி இடையே ஒரு மாமர நிழலில் அமர்ந்தாள்.\n\"சோற்றை உண்டதற்காக மனைவியைக் கொடுமை செய்து அடித்தவனாயிற்றே என ஊரார் நம்மைப் பார்த்து இகழ்வார்களே என ஊரார் நம்மைப் பார்த்து இகழ்வார்களே\" என்று ஏகனும் நினைத்து அவளைத் தேடிச் சென்றான். வள்ளி அங்கு அமர்ந்திருப்பதைக் கண்ட ஏகன், அவளிடம் சென்று தன்னோடு வருமாறு கெஞ்சினான். அப்போது, அங்கு ஒளவையார் வந்தார். இருவரிடமும் நடந்தவை பற்றி வினவினார். உடனே வள்ளி ஓ...வென அழுதாள்.\nஎன்று அவள் பாடி அழுதாள்.\nஉழுத மகென் வயிறு உலையாக் கொதிச்சகொதி\nதாருக்குச்சி தானே ஆத்தா - ஏகனை இப்போத்\nஎன்று ஏகனும் அவன் பங்குக்குப் பாடி முடித்தான். ஒளவையார், கணவன்-மனைவி இருவரையும் தேற்றினார். வள்ளியிடம் சென்று, தீர்ப்பாகத் தன் பாடலைப் பதிவு செய்தார்.\n\"ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்\nநாழி முகவாது நா நாழி - தோழி\nநிதியும் நின் கணவனும் நேர்படினும்; தத்தம்\nஇப்பாடலின் கருத்தாவது, ஒருபடி உமியையோ, தவிட்டையோ, தானியத்தையோ கூட்டிக் குறைத்து அளந்துவிடலாம். ஆனால், ஆழ் கடலில் கொண்டுபோய் நிறை நாழியை (படியை) எவ்வளவுதான் ஆழ அமுக்கி அளந்தாலும் ஒரு படி தண்ணீர்தான் இருக்கும். அவ்வாறே, நிறைவான செல்வமும், பண்புடைய கணவனும் கிடைத்தாலும், தாம் தாம் செய்த வினையின் தன்மைக் கேற்றவாறே, தாம் பெற்ற செல்வத்தாலும், கணவராலும் பயனடைவர். ஊழ்வினையைப் பொறுத்தே பயனடைய முடியும். அதுபோல, கணவன், மனைவியாகிய நீங்கள் உங்களுக்குள்ளே கருத்து வேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக இருங்கள்; ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழுங்கள்; உங்கள் பிரச்னைகளில் அடுத்தவர்களுக்கு இடங்கொடுக்காதீர்கள்; ஒருவருக்கொருவர் ஏற்றத்தாழ்வு இன்றி அன்பு காட்டுங்கள்; கணவன், மனைவி இருவர் மட்டுமே உங்கள் வாழ்க்கையைத் தீர்மானித்து ஒத்த கருத்தாய் முடிவு செய்யுங்கள். வாழ்வில் உங்களுக்கு ஒரு குறையும் நேராது என்பதாக இப்பாடல் கருத்து அமைகிறது. தற்காலத்துக்கு மட்டுமல்ல, எக்காலத்துக்கும் ஒளவையாரின் இந்தத் தீர்ப்பு அவசியமானதுதானே\nதலைப்பு : கட்டுரைகள், சிந்திக்க சி��� நிமிடங்கள்\nபாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் ...\nடென்சனுக்கு ஒரு குட்பை ... \nமன அழுத்தமும் - அதை சமாளிப்பதும்\nசின்ன நூல்கண்டா உன்னைச் சிறைப்படுத்தி வைப்பது\nஉழைக்காமல் சிரமப்படாமல் பெரும் பணக்காரர் ஆவதற்கான ...\nசில கேள்விகள் – சில பதில்கள்\nமக்களுக்கு சேவை செய்யும் தொண்டே மகேசனுக்குச் செய்ய...\nஉன் எதிர்காலம் உன் கையில் ...\nமனித சக்தி மகத்தான சக்தி - சத்குரு ஜக்கி வாசுதேவ்\nகண்ணம்மா - என் குழந்தை\nசுய முன்னேற்ற நூலின் தந்தை \nபெரியமனுசி ( பூப்படைதல்) - ஒரு வரலாற்று பார்வை\nஅணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம்\nதிப்பு சுல்தான் (1750 - 1799)\nயாருக்கோ நடந்த சம்பவம் தானே - பெற்றோர்கள் கவனத்துக...\nஅறிவியல் தொழில் நுட்பம் மீள்பார்வை\nஉலக செல்வாக்கு மிக்க கண்டுபிடிப்புகள்\nசிந்திக்க சில நிமிடங்கள் (29)\nமகாகவி பாரதி கவிதைகள் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/06/Sulipuram.html", "date_download": "2018-07-20T18:39:25Z", "digest": "sha1:57OHAIVXXQB2AQCBFIZSXMNRM5CTODYL", "length": 5865, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "மாணவி படுகொலையை கன்டித்து ஆர்ப்பாட்ட பேரணி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மாணவி படுகொலையை கன்டித்து ஆர்ப்பாட்ட பேரணி\nமாணவி படுகொலையை கன்டித்து ஆர்ப்பாட்ட பேரணி\nகாட்டுப்புலத்தில் மாணவி படுகொலை செய்யப்பட்டமையைக்\nகண்டித்து காட்டுப்புலம் அ.த.க பாடசாலை மாணவர்களும் மக்களும் இணைந்து பாடசாலைக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாட்டுப்புலத்தில் ஆரம்பித்த போராட்டம் ஆர்ப்பாட்டமாக மாறி சுழிபுரம் ஐக்கிய சங்க சைவ வித்தியாசாலை ஊடாக சுழிபுரம் சந்தியை அடைந்து அங்கு வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.\nதொடர்ந்து சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரிக்குச் சென்று அங்கு கல்லூரிக்கு முன்பாக நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kandeepam.wordpress.com/2016/10/11/5-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A/", "date_download": "2018-07-20T18:10:44Z", "digest": "sha1:FHJR3XJSKJ3W2AOKD5B6LD45JNZRBAZI", "length": 16274, "nlines": 243, "source_domain": "kandeepam.wordpress.com", "title": "1.5. சுவாமி சைதன்யாநந்தர் ஆசியுரை | காண்டீபம்", "raw_content": "\n← 1.6. சாது வே.ரங்கராஜன் ஆசியுரை\n1.4. சுவாமி அபிராமானந்தர் ஆசியுரை →\n1.5. சுவாமி சைதன்யாநந்தர் ஆசியுரை\nஸ்ரீ விவேகானந்த ஆசிரமம், வெள்ளிமலை\nதேசிய சிந்தனைக் கழகம், ‘இலக்கியம் மூலம் தேசத்தை இணைப்போம்’ என்ற உயரிய நோக்கத்துடன் ‘காண்டீபம்’ எனும் காலாண்டிதழ் துவங்க இருப்பதறிந்து மிக்க மகிழ்ச்சி.\nபாரத நாடு பழம்பெரும் நாடு, பெருமை மிக்க நாடு. ஆனால் ஏதோ காரணங்களால் சில பல பகுதிகள் பிரிந்து இன்று குறுகி இருக்கின்றோம். இதனையும் துண்டாட பல தீய சக்திகள் முயற்சி செய்கின்றன.\nநமது இலக்கியங்களில் பாரதத்தொன்மையும், பரந்து விரிந்த அகண்ட பாரத காட்சியும் நாம் காணலாம்.\nஉலகிற்கு குருவாக விளங்கிய முந்தைய நிலைமை மீண்டும் வரும் தருணம் வாய்த்துள்ளது. அதற்கு அறிகுறியாக ‘யோகா’ மூலம் உலகை ஒன்றிணைக்கும், சீரமைக்கும் பணியில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளோம்.\nமகாபாரதத்தில் ‘காண்டீபம்’ அதர்மிகளை அழித்து தர்மம் காத்தது போன்று, இக் காண்டீபக் காலாண்டிதழ் மூலம் பாரத்த்தைத் துண்டாட நினைக்கும் அதர்ம சக்திகள் அழிந்து, பாரதத்தைப் பிரிந்து சென்ற பகுதிகள் மீண்டும் ஒன்றிணைந்து அகண்ட பாரதம் உருவாகவும், பாரதமாதா சர்வ அலங்கார பூஷிதையாய் உலகின் ராணியாக, குருவாக அரியணையில் வீற்றிருப்பதாக சுவாமி விவேகானந்தர் கண்ட காட்சி நனவாகவும் இறையருள் புரியப் பிரார்த்த���க்கிறோம்.\nதமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....\n← 1.6. சாது வே.ரங்கராஜன் ஆசியுரை\n1.4. சுவாமி அபிராமானந்தர் ஆசியுரை →\nதேசிய சிந்தனைக் கழகத்தின் காலாண்டிதழான ‘காண்டீபம்’ இங்கு மின்வடிவில்...\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nகாண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்\n6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5\n6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)\n6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்\n6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\n6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்\n6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.\n6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\n6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)\n6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்\n6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\n6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\n6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி\n6.18 நேதாஜியின் வீர முழக்கம்\n6.20 தேசமே தெய்வம் என்றவர்\nகாண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n5.4 நாம் கண்ட தெய்வம்\n5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி\n5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி\n5.8 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\n5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்\n5.12 அனுபவமே கடவுள் (கவிதை)\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n4.12 விவசாயம் படும் பாடு\nகாண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்\n4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3\n4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n4.5 விழித்தெழுக என் தேசம்\n4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும்\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2\n4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்\n4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்\n4.10 வாழ்க திலகர் நாமம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n3.19 காளமேகப் புலவரின் சொற்சிலம்பம்\n3.4 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 2\n2.17 வியத்தகு விஞ்ஞானி இரண்டாம் சந்திரகுப்தர்\n2.22 பாரதம் போற்றும் பெண்மை\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்...\n2.16 தமிழ் இலக்கியங்களில் தேசியம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nChandar Somayajilu on 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவி…\nRobyn on 4.15 நூல் அறிமுகம்: லஜ்ஜா- சரி…\nஜே.சி.குமரப்பா on 3.3 குமரப்பாவின் தனிமனிதன்\nஎம்.தினேஷ் on 2.7 கருப்புப் பணத்துக்கு எதிரா…\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nதேசிய சிந்தனைக் கழகத்தின் வலைத்தளம்\nஆச்சார்யர் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டையொட்டி நடத்தப்ப்டும் நமது தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00091.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.com/2018/01/blog-post_22.html", "date_download": "2018-07-20T18:17:53Z", "digest": "sha1:DTSZ2QYVTZLLABKFRUTDYDUOTLJLS46O", "length": 11067, "nlines": 109, "source_domain": "ksrcasw.blogspot.com", "title": "கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி: சோம்பல் கூடாது!", "raw_content": "கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nவாழ்வில் சாதிக்க வேண்டும் என்கின்ற வெறி அனைவருக்குமே உண்டு, ஆனால் அந்த சாதணையை எப்படி நிகழ்த வேண்டும் என்று புரியாமலேயே பலர் நாட்களை வீணாக களித்து வருகின்றனர். எவன் ஒருவன் வெற்றி பெற நினைக்கிறானோ, அவன் நிச்சயம் கடின உழைபாலியாகவும் நல்ல நூல் அறிவு பெற்றவனுமாய் இருக்க வேட்ண்டும். தன்னையும் தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும் பற்றி நல்லறிவு கொண்டவாய் இருக்க வேண்டும். மனிதனாய் பிறந்தாளா ஏதாவது சாதித்தே ஆகவேண்டும்.\nதம்மை சுற்றி நடக்கும் பிரச்சணைகளைப்ப பற்றி கவலை படுபவனாய் இருக்க வேண்டும், வருமையில் வாடுபவர்களைக் கண்டு வருந்தி அவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை செய்வனாய் இருக்க வேண்டும். அடுத்தவர் பேச்சிர்க்கு காது கொடுக்காமல், நியாமான காரியங்களில் யார் தடுத்தாலும் ஈடுபட்டு வெற்றி அடைய வேண்டும். தோல்விகளை கண்டு துவண்டு போக கூடாது, தன்னை தானே ஊக்குவித்துக்கொண்டு, வாழ்வில் முன்னேற்ற பாதையை நோக்கி மட்டுமே செல்ல வேண்டும்.\nBy ஜனனி ஜெயச்சந்திரன் at January 28, 2018\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும் சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் \nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்���ொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்....\nபுத்தகங்கள் “இறவாத புகழுடைய புது நூல்கள் தழிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”...\n300-வது இடுகை (1) 500 வது பதிவு (1) அ.கோகிலா (47) அ.யுவராணி (1) அருணா (2) அழகான பூக்கள் (1) அழைப்பிதழ் (2) அறிவியல்துறை (6) அறிவுக் களம் (2) ஆங்கிலத் துறை (19) ஆங்கிலத்துறை (150) ஆடுகளம் (2) ஆண்டுவிழா (1) ஆய்வுக்கோவை (2) இணைய முகவாிகள் (10) இணையதள தொழில்நுட்பம் (17) இயற்பியல் துறை (5) இரா.தேவயானி (1) இலக்கணப் பகுதி (3) இளம் செஞ்சிலுவைச் சங்கம் (1) இஸ்லாமும் அறிவியலும் (1) உலக மகளிர் தினம். (1) உலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் (1) எம்.கோமதி (6) எம்.கோமதி. (7) எஸ்.பவித்ரா (1) கணிதத்துறை (29) கணித்தமிழ்ப் பேரவை (2) கணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -1 (1) கணித்தமிழ்ப் பேரவை தொடக்கவிழா (1) கணினி அறிவியல் (2) கணினி பயன்பாட்டியல் (1) கணினிப் பயன்பாட்டியல் (2) கவிதை (1) கவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக... (1) கவிதைத் தொகுப்பு (26) கவிதைத் தொகுப்புகள் (55) காணொளி (4) கு.நந்தினி (44) கு.நந்தினி. (1) குறுஞ்செய்தி (1) குறுந்தொகை (5) கோ.தாரணி (1) கோமதி (2) ச.லாவண்யா (17) சமூகம் (1) சா.சரண்யா (18) சாந்தினி (14) சிந்தனை மன்றம் (1) சிந்தனைகள் (9) சிந்திப்போம்... (22) சிறுகதை (29) சிறுகதை - ம.சுஹாசினி (1) சுகன்யா (18) சுகன்யாபழனிசாமி (1) சுதா (5) செ.வைசாலி (169) செ.வைசாலி. (35) செஞ்சுருள்ச் சங்கம் (1) த.தேவிசாந்தி (5) தமிழர் திருநாள் விழா (4) தமிழ் இலக்கிய வரலாறு (12) தமிழ் சொற்கள் (1) தமிழ்த்துறை (59) திருக்குறள் பலூன் (1) திருப்புமுனை (1) திறமை (1) தின தந்தி (1) தினகரன் (1) தெரிந்ததும் தெரியாததும் (155) நா.ராஜலட்சுமி (13) நாட்டுநலப்பணித் திட்டம் (2) நீலகேசி (1) நூல் விமர்சனம் (3) படித்ததில் பிடித்தது (39) படித்ததில் பிடித்தது. (4) பயிலரங்கம் (1) பர்ஜனா (5) பழமொழிகள் (1) பறவைகள் அ.யுவராணி (1) பறைசாற்று (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (3) பூக்களின் பயன் அ.யுவராணி (1) பூவின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல் (1) பெ.அய்யனார் உதவிப் பேராசிரியர் (1) பெயர்காரணம் (1) ம.சுஹாசினி (9) மாணவர் சேர்க்கை (1) மு. நித்யா (7) மு.நூர்ஜஹான் (1) முல்லைப் பாட்டு (1) முனைவா். இரா.குணசீலன் (22) மெல்லினம் (2) மோகனப்பிரியா (13) யுவராணி (2) ரா.கிருத்திகா (1) ரா.நந்தினி (2) ரா.ரேவதி (2) ரேவதி (1) வ.கீா்த்தனா (7) வ.கீா்த்தனா. (6) வணிகவியல் துறை (27) வரலாறு (1) வலைப்பதிவருடன் பேட்டி (3) வாசகா் வட்டம் (2) வாழ்க தமிழ் அ.யுவராணி (1) வானில் ஒரு அதிசியம் (1) விழிப்ப���ணா்வு (1) வினா - விடை (1) வே.இராதிகா (1) வேதியியல் துறை (16) வேலைவாய்ப்பு (10) வைதேகி (1) வைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு (3) ஜனனிஜெயச்சந்திரன் (53) ஜோதிலட்சுமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036311/strike-force-kitty-2_online-game.html", "date_download": "2018-07-20T18:26:33Z", "digest": "sha1:Y4UIHGKERCGUS6FQIRKAXR66YYJOSNQN", "length": 11266, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வேலைநிறுத்தம் படை கிட்டி 2 ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு வேலைநிறுத்தம் படை கிட்டி 2\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட வேலைநிறுத்தம் படை கிட்டி 2 ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் வேலைநிறுத்தம் படை கிட்டி 2\nஇந்த பூனைகள் மீன் விரும்புகிறேன், ஆனால் அதை சேகரிக்க, அவர்கள் பாதுகாப்பாக தடுக்க ஒரு வாளி இந்த சுவையாகவும் சேகரிக்க எந்த ஒரு மிக வலுவான எதிர்ப்பாளர், கடக்க வேண்டும். மற்றும் பின்னர் அளவு அதை சேகரிக்க பொருட்டு, நீங்கள் நன்கு இந்த கடினமான எதிர்ப்பாளர் சண்டை எடுக்கப்படும் போர் கியர், மீது வைத்து, உங்கள் கட்சி பம்ப் ஒரு வேண்டும். . விளையாட்டு விளையாட வேலைநிறுத்தம் படை கிட்டி 2 ஆன்லைன்.\nவிளையாட்டு வேலைநிறுத்தம் படை கிட்டி 2 தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வேலைநிறுத்தம் படை கிட்டி 2 சேர்க்கப்பட்டது: 12.05.2015\nவிளையாட்டு அளவு: 10.8 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.81 அவுட் 5 (21 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வேலைநிறுத்தம் படை கிட்டி 2 போன்ற விளையாட்டுகள்\nடாம் பூனை 2 பேசி\nPeppa பன்றி. காளான் வீட்டில் அலங்காரத்தின்\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nНappy வேடிக்கை மற்றும் டினோ ரோபோ விளையாட்டு\nWinx என்ற நிறம்: லெய்லா\nகிளியோ டி நைல் முக\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\nவிளையாட்டு வேலைநிறுத்தம் படை கிட்டி 2 பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வேலைநிறுத்தம் படை கிட்டி 2 பதித்துள்ளது:\nவேலைநிறுத்தம் படை கிட்டி 2\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வேலைநிறுத்தம் படை கிட்டி 2 நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வேலைநிறுத்தம் படை கிட்டி 2, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு வேலைநிறுத்தம் படை கிட்டி 2 உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடாம் பூனை 2 பேசி\nPeppa பன்றி. காளான் வீட்டில் அலங்காரத்தின்\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nНappy வேடிக்கை மற்றும் டினோ ரோபோ விளையாட்டு\nWinx என்ற நிறம்: லெய்லா\nகிளியோ டி நைல் முக\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999984375/ufo-commando_online-game.html", "date_download": "2018-07-20T18:41:31Z", "digest": "sha1:AFO7TSQJXFLFSTWNWQ6APSXCAIYLMRX2", "length": 10993, "nlines": 145, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு அணி அந்நியராக ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட அணி அந்நியராக ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் அணி அந்நியராக\nநீங்கள் வேற்றுகிரகவாசிகள் மீது போயிருக்கிறார்கள் என்று கற்பனை. இப்போது உங்கள் பணி பூமியின் அனைத்து செம்மறி சேகரிக்க மற்றொரு விண்மீன் அவற்றை டெலிபோர்ட் உங்கள் விசைப்பலகையில் அம்பு விசைகளை மற்றும் தட்டுப்பட்டை பயன்படுத்தி வருகிறது. ஒரு அற்புதமான விளையாட்டு UFO ஒரு கமாண்டோ சேர மற்றும் பொறுப்பையும். நீங்கள் நல்ல அதிர்ஷ்டம் . விளையாட்டு விளையாட அணி அந்நியராக ஆன்லைன்.\nவிளையாட்டு அணி அந்நியராக தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு அணி அந்நியராக சேர்க்கப்பட்டது: 20.03.2013\nவிளையாட்டு அளவு: 0.46 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 1.67 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு அணி அந்நியராக போன்ற விளையாட்டுகள்\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\nவிளையாட்டு அணி அந்நியராக பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அணி அந்நியராக பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அணி அந்நியராக நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு அணி அந்நியராக, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு அணி அந்நியராக உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒவ்வொரு நாள் கனவு பிடிப்பவன்\nஸ்டார் மேக்ஓவர் ஜஸ்டின் Bieber\nகிறிஸ்துமஸ் குதிரை மீது அமர்ந்து ஈட்டி போர் செய்தல்\nஜெனிபர் ரோஸ்: குழந்தை பராமரிப்பாளர் லவ் 2\nஉங்களுக்கு பிடித்த மலர் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udumalaionline.blogspot.com/2015/02/blog-post_12.html", "date_download": "2018-07-20T18:13:29Z", "digest": "sha1:W4XXQU4AIWX5DR5ZHZS5TSNND7G4ZAGK", "length": 12609, "nlines": 143, "source_domain": "udumalaionline.blogspot.com", "title": "வாருங்கள் வாசிப்போம்...: நான் நம்மாழ்வார் பேசுகிறேன்", "raw_content": "\nபுத்தக மதிப்புரைகளுக்காக ஒரு தளம்\nஇந்திய மண்ணில் தான் வாழும் காலத்திலேயே தன்னுடைய லட்சியம் நிறைவேறியதை பார்த்துச் சென்றவர்கள் பட்டியலில் மகாத்மா காந்திக்கும், தந்தை பெரியாருக்கும் அடுத்த இடம் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார்க்கு கொடுக்கலாம். இவர் வாழ்நாளின் பெரும்பகுதியை, இயற்கை விவசாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலேயே செலவிட்டவர். இயற்கை விவசாயம் வேறு, நம்மாழ்வார் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு வாழ்ந்தவர். இயற்கை விவசாய வரலாறை ஆவணப்படுத்த வேண்டும் என்றால், அது நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு மூலமே பூர்த்தி அடையும். இதனால்தான் பசுமை விகடன் இதழில் ‘நான் நம்மாழ்வார் பேசுகிறேன்’ என்ற தொடரை எழுதினார். 39 பாகம் வரை எழுதிய நிலையில், மீத்தேன் எதிர்ப்புப் பணிகளுக்காக டெல்டா மாவட்டத்தில் ஓயாத சுற்றுப்பயணத்தில் இருந்தவரை ஓய்வு கொள்ள இயற்கை அழைத்துக் கொண்டது. இதனால், நம்மாழ்வாருடன் நெருங்கிப் பழகி, அவரைப் பற்றி முழுவதுமாக அறிந்து வைத்திருக்கும் சிலரிடம் இருந்து, அவருடைய வாழ்க்கை வரலாற்றை தெளிவாக தொகுத்திருக்கிறார் ‘பசுமை விகடன்’ இதழின் பொறுப்பாசிரியர் பொன்.செந்தில்குமார். தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் மலேசியா போன்ற சில நாடுகளுக்கும் இயற்கை விவசாயத்தை நம்மாழ்வார் முன்னெடுத்துச் சென்றிருப்பது தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து, அவர் உருவாக்கி வைத்துள்ள இயற்கை வழி விவசாயிகளின் எண்ணிக்கை, அமுதக் கரைசலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் பல்கி பெருகுவது போல பெருகிக்கொண்டே இருக்கின்றன. ஆயிரக்கணக்கான மக்களை இயற்கை விவசாயத்தின் பக்கம் அழைத்துச் சென்ற நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு நல்ல நம்பிக்கை விதைக்கும் தன்னம்பிக்கை நூல். நம்மாழ்வாரின் வாழ்க்கை வரலாறு ‘பசுமை விகடன்’ இதழில் தொடராக வரும்போதே, ‘எப்போது புத்தகமாக வரும்’ என்று வாசகர்களிடம் ஏக்கத்தையும், தாக்கத்தையும் உருவாக்கியது. இப்போது புத்தக வடிவில் உங்கள் கைகளில்.\nஇந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க\nதொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42\nஆன்லைனில் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணையதளம்\nஆன்லைனில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணைய அங்காடி. 2004 முதல் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான துரித சேவையினை வழங்கி வருகிறது.\nமருது காவியம் (கவிதை வடிவில் வரல���று)\nஓஷோ : ஒரு வாழ்க்கை\n1942 ஆகஸ்டு புரட்சி மறைக்கப்பட்ட உண்மைகள்\nகடைசி உயிலும் கடைசி வாக்குமூலமும் (எர்னஸ்டோ சேகுவே...\nபாரதி முதல் பிரபஞ்சன் வரை\nபாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள்(1909 - 1910)\nவாழ்வியல் சிந்தனைகள் (பாகம் 6)\nசிவாஜி : நடிப்பும் அரசியலும்\nசுயமரியாதை மண்ணின் தீராத வாசம் ((ஊ.பு.அ. சௌந்திரபா...\nகார்ல் மார்க்ஸ் பிரெடெரிக் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் க...\nநீலவானம் இல்லாத ஊரே இல்லை\nசின்னு முதல் சின்னு வரை\nசரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்\nக.நா.சு. மொழிப்பெயர்ப்புக் கதைகள் - 1\nக.நா.சு. கதைகள் - 1 பொய்தேவும் ஏழு நாவல்களும்\nஈழம் : முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு\nவெற்றுப் படகு - II\nபகவான் யோகி ராம்சுரத்குமார் சரிதம்\nஇந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 1)\nஇந்த வலைப்பூ உடுமலை.காம் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது.. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2010/04/blog-post_08.html", "date_download": "2018-07-20T17:50:46Z", "digest": "sha1:7M6KEQHX5K53H7IHV7EAB52ASH5K3B5J", "length": 223213, "nlines": 1300, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: தவக்க(ளை)லை பதிவும் அதன் விளக்கமும்!", "raw_content": "தவக்க(ளை)லை பதிவும் அதன் விளக்கமும்\nமுதலில் வெளிநாட்டிலிருந்து அழைத்த நண்பருக்கு\nஉங்கள் கோபம் உங்களவில் நிச்சயமாக நியாயமானதே யாரிடமோ கேள்வி கேட்க ஏன் அனைவரையும் இழுக்கிறீர்கள் என்கிறீர்கள், மேலும் நீங்களே ஒப்புகொள்கிறீர்கள் சாதி ஒரு ”டேட்டா” மட்டுமே அதனால் பயன் ஒன்றும் இல்லை என்று, தேவையில்லாமால், தான் இந்த சாதி என பின்னூட்டத்தில் சொல்லி போனதால் தான் அந்த பதிவு என மறுபடியும் தெரிவித்து கொள்கிறேன் யாரிடமோ கேள்வி கேட்க ஏன் அனைவரையும் இழுக்கிறீர்கள் என்கிறீர்கள், மேலும் நீங்களே ஒப்புகொள்கிறீர்கள் சாதி ஒரு ”டேட்டா” மட்டுமே அதனால் பயன் ஒன்றும் இல்லை என்று, தேவையில்லாமால், தான் இந்த சாதி என பின்னூட்டத்தில் சொல்லி போனதால் தான் அந்த பதிவு என மறுபடியும் தெரிவித்து கொள்கிறேன் மேலும் எச்சகலை ஏன் என நீங்கள் கேட்டதற்கு ராஜன் அளித்த விளக்கம்\nவடகலை, தென்கலை அப்படியே தான் இருக்கு, அதை எந்த தவக்கலையும் மாத்த முடியல, நான் சொல்ல வந்தது பார்பனீயத்தின் விசம் தெரியாமல் அதற்கு பால் வார்க்கும் பார்பினீயத்திற்கு தொடர்பு இல்லாதவர்களை என்கிறார் மேலும் சரிய��ன வாதத்திற்கு வராமல் தாடிகாரன், குண்டம்மா என அனானியாக வந்து தாக்குபவர்கள் எச்சக்கலையாக அல்லாமல் என்னவாக இருப்பார்கள் என்கிறார், அந்த வார்த்தை நிச்சயமாக முகமூடி அணிந்த பார்பனீயவாதிகளையும், அவர்களது அல்லக்கைகளையும் மட்டுமே குறிக்கும், நன்றாக பாருங்கள் அந்த பதிவின் தலைப்பு ”புதிதாக எச்சக்கலை” என்று தான் குறிப்பிட்டுள்ளார்\nஇங்கு மோடி படம் ஏன் என்று கண்டுபிடிபவர்களுக்கு தவக்களை சூப் இலவசம்\nஅசோக்கின் பதிவிற்க்கு பிறகு, சாட்டிலும், போனிலும் நான் உங்கிட்ட அப்படியா நடந்துகிட்டேன் என கேட்கும் போது தான் நீங்களும் அவாள் என்பதே எனக்கு தெரிகிறது, நான் யாரிடமாவது நீங்க என்ன சாதி, உங்க சொத்து நிலவரம் என்ன என்று உங்கள் பர்சனல் டேட்டா கேட்டிருக்கிறேனா, நட்பாய் இருப்பதற்கு சாதி ஒரு தகுதி இல்லையே, நட்பாய் இருப்பதற்கு சாதி ஒரு தகுதி இல்லையே நான் அவ்வாறு நினைப்பேன் என ஏன் நினைக்கிறீர்கள்\nஅசோக்கின் இந்த பதிவு ஒரு முக்கிய சர்ச்சைகுறிய பதிவு\nஅதில் முதல் சர்ச்சைகுறிய பின்னூட்டம்\n//என்னுடைய கேள்வி.. எல்லா front seatயையும் பார்ப்பனர்களே முந்திக்கொள்வது ஏன்\nம்ம்ம் ம்யூசிகல் சேர் போட்டி வச்சாங்க, பார்ப்பனர்கள் ஜெயித்தார்கள். அதுக்கென்ன இப்போ\nஅந்த பதிவை முதலில் ராஜன் படித்ததால் முன்னாடியே பின்னூட்டம் இட்டுள்ளார்\nபதிவு பத்தி எனக்கு ஒன்னும் தெரியாது அங்க நடந்தது பார்பன ஆதிக்கமா அங்க நடந்தது பார்பன ஆதிக்கமா அதுவும் தெரியாது இங்க பின்னூட்ட அரசியலும் மைனஸ் ஒட்டு போட்டு எதிர்க்கும் பெரியமனுசத் தனமும் வியக்க வைக்கிறது கோவம் வந்தால் பின்னூட்டத்தில் காட்டலாம்... இங்கு குழையவும் அங்கு உதைக்கவும் எப்படி கூடுகிறது \nஇதன் மூலம் அவர் அறிவித்தது என்னவென்றால், எங்களுக்கு நடந்தது தெரியாது, ஆனால் வரும் எதிர்வினைகள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்க வைக்கிறது என்பதே\nஅவரது கருத்தும் எனது கருத்தும் ஒன்றாக இருந்ததால் “போட்டு தாக்கே” என்ற பின்னூட்டம் மட்டும் நான் போட்டேன்\nபார்பனீயம் என்றால் என்ன என்பதற்க்கு சரியான அர்த்தம் தெரியாமல் அல்லக்கைகள் நம்மிடமே சண்டைக்கு வருகின்றன புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே, எந்த கேள்விக்காகவாது அவர்கள் பதில் சொல்லியுள்ளார்களா புரிந்து கொள்ளுங்கள் தோழர்களே, எந்த கே��்விக்காகவாது அவர்கள் பதில் சொல்லியுள்ளார்களா அதிலேயே தெரியவேணாம் அவர்களின் சார்புநிலை அதிலேயே தெரியவேணாம் அவர்களின் சார்புநிலை, பலிகடா ஆகாதீர்கள் பிரியமுடன் வசந்தின் இந்த பதிவை பாருங்கள், அதற்கும் சரியான விளக்கம் இல்லை, அதில் ஒருவர் அதிலென்ன தப்பு என்று வியாக்கியானம் வேறு பேசுகிறார்\nபெரியாரின் கொள்கைகளான பெண்விடுதலை, வர்ணாசிர எதிர்ப்பு, குலதொழில் எதிர்ப்பு, சாதி மறுப்பு, கடவுள் மறுப்பு அதிமுக்கியமாக பெரியார் துதி பாடுதல்\nஆணாதிக்கம், வர்ணாசிர கொள்கை, குலத்தொழில் கொள்கை, சாதிபற்று, அதிமுக்கியமாக இந்துத்துவா வெறி\nமேலுள்ள கொள்கைகள் உள்ளவர்கள் பார்பனீயம் கடைபடிப்பவர்கள் தான், நான் பார்ப்பான், நீ என்னை தான் சொல்ர என்றால் அதுக்கு நாங்க ஒன்னும் பண்ணமுடியாது, கவுண்டனிஷ்ட், தேவரிஷ்ட் என்பது போல் அழைக்க வேண்டுமென்றால் உங்களை அய்யரிஷ்ட், அய்யாங்காரிஷ்ட் என்று அழைக்கும் போது எங்களுக்கு உத்தரவிடுங்கள், உங்கள் பார்பனீய தனத்தை மறைக்க உயர்சாதியியம் என ஈயம் பூசி, தப்பி கொள்ள நினைக்கலாகாது, நாங்கள் பெண்டெடுப்பதில் பி.ஹெட்.டி பண்ணியிருக்கோம், விடமாட்டோம்\nஇவ்விடத்தில் நிச்சயமாக இதை சொல்லியே ஆகவேண்டும்\nபெரியாரின் சமூக பணி குறைந்தது ஐம்பது வருடங்கள் இருக்கும், அதன் பிறகும் அவரது இயக்கமான திராவிடர் கழக இயக்கத்தை, திராவிடர் கழக நிறுவனமாக வீரமணி பொறுப்பேற்று நடத்தி கொண்டிருக்கிறார், அக்கட்சியின் இணைய கொள்கைபரப்பு செயலாளர் சொல்கிறார், பெரியாருக்கு பிறகு வீரமணி தான் பொருத்தமானவராம், அஸ்ட்ராலஜியா, நியுமரலாஜியான்னு தெரியல, நல்ல ஜோதிடரிடம் எத்தனை பொருத்தம் என கேட்க வேண்டும்,இது பத்தாதுன்னு பெரியார் கழகம் என்று தனியாக ஒரு இயக்கம், அனைத்தும் இருந்தும் இன்னும் கிராமங்களில் இரட்டை குவளை முறை இருப்பது வெட்ககேடு, உங்களுகெல்லாம் பெரியார் பெயர் சொல்லவே தகுதியில்லை,\nநாங்கள் ஆளுக்கொரு ஊராக இருக்கிறோம் தனிமரமாக, உங்களோட சேர்ந்து செயல்படலாமே எனலாம், வீரமணி வந்தால் சலாம் போடு, கொளத்தூர் மணி வந்தால் கும்பிடு போடுன்னு பெரியாரின் அதி முக்கிய கொள்கையான சுயமரியாதை என்றால் என்னவிலை என கேட்க வைத்து விடுவீர்கள், தாமதமானாலும் நாங்கள் செயல்படபோவது உறுதி, தாமதமானாலும் நாங்கள் செயல்படபோவத�� உறுதி, இது துண்டு இணைப்பாக இருந்தாலும் பெரியாரிஷ்டுகள் டவுசர் ஒருநாள் பெரிதாக கிழிபடபோவதும் உறுதி\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nபகுதிவாரியாக: அரசியல், இறை நம்பிக்கை, சமூகம், மேடி, விவாதம்\n\\\\பெரியாருக்கு பிறகு வீரமணி தான் பொருத்தமானவராம்\\\\\n//இங்கு மோடி படம் ஏன் என்று கண்டுபிடிபவர்களுக்கு தவக்களை சூப் இலவசம்//\nஅப்ப எனக்கு தவக்களை சூப் கிடைக்காத\n//அசோக்கின் பதிவிற்க்கு பிறகு, சாட்டிலும், போனிலும் நான் உங்கிட்ட அப்படியா நடந்துகிட்டேன் என கேட்கும் போது தான் நீங்களும் அவாள் என்பதே எனக்கு தெரிகிறது, நான் யாரிடமாவது நீங்க என்ன சாதி, உங்க சொத்து நிலவரம் என்ன என்று உங்கள் பர்சனல் டேட்டா கேட்டிருக்கிறேனா\nஎன்னிடம் இது போல் யாரும் கேட்கவில்லை, நானும் அசோக் பதிவுக்கு பின்னூட்டம் போட்டேன். என்னுடைய நண்பர்கள் சாதியைத் துறந்தவர்கள் என்பது எனக்கு பெருமையாக இருக்கு.\n..//தாமதமானாலும் நாங்கள் செயல்படபோவது உறுதி, இது துண்டு இணைப்பாக இருந்தாலும் பெரியாரிஷ்டுகள் டவுசர் ஒருநாள் பெரிதாக கிழிபடபோவதும் உறுதி, இது துண்டு இணைப்பாக இருந்தாலும் பெரியாரிஷ்டுகள் டவுசர் ஒருநாள் பெரிதாக கிழிபடபோவதும் உறுதி\n(இருங்கப்பா ஒரு சோடா குடிச்சிக்கிறேன்)\nடவுசர் கிழிபட போவது உறுதி, உறுதி,, உறுதி.\n//இங்கு மோடி படம் ஏன் என்று கண்டுபிடிபவர்களுக்கு தவக்களை சூப் இலவசம்//\nமோடிக்கு பிடிச்ச சூப் தவக்களை சூப்.கரெக்டா\nஅனைத்து தரப்பினரையும் விமர்சனம் செய்தல் நல்ல முயற்சி தான்.\nஎனக்கு ஒரு கேள்விக்கு நேரடியான பதில் தேவை. ”பார்ப்பான்” எனும் சொல் வழக்கு மொழியில் (சாதாரண மக்களிடம்) என்ன பொருளில் பயன் படுத்த பட்டு வருகிறது \n//”பார்ப்பான்” எனும் சொல் வழக்கு மொழியில் (சாதாரண மக்களிடம்) என்ன பொருளில் பயன் படுத்த பட்டு வருகிறது \nசாதாரன மக்களுக்கு பார்பான் என்ரால் என்னவென்றே தெரியாது கிராமபுறங்களில் அய்யர் என்றாலும், அய்யங்கார் என்றாலும் சாமி என்ற ஒரே வார்த்தை தான் பயன்படுகிறது, அந்த வார்த்தையை தனதாக்கி கொள்ளும் எந்த தெள்ளவறியும் நான் சாமியில்லை, சாமி கோவிலில் இருக்கு என்ற சொன்னதாக ஆதாரம் இல்லை\nஆரியத்திலிருந்து பிரிந்து இந்தியா வந்த இனம் உருவாக்கிய பார்பனிசத்தை முதலில் கடைபிடித்தவர்கள் பார்பனியர்கள், அதை ஊரெங்���ும் பரப்பி இன்று வீட்டுக்கு ஒரு பார்பனன்\n//உங்கள் கோபம் உங்களவில் நிச்சயமாக நியாயமானதே யாரிடமோ கேள்வி கேட்க ஏன் அனைவரையும் இழுக்கிறீர்கள் என்கிறீர்கள், மேலும் நீங்களே ஒப்புகொள்கிறீர்கள் சாதி ஒரு ”டேட்டா” மட்டுமே அதனால் பயன் ஒன்றும் இல்லை என்று, தேவையில்லாமால், தான் இந்த சாதி என பின்னூட்டத்தில் சொல்லி போனதால் தான் அந்த பதிவு என மறுபடியும் தெரிவித்து கொள்கிறேன் யாரிடமோ கேள்வி கேட்க ஏன் அனைவரையும் இழுக்கிறீர்கள் என்கிறீர்கள், மேலும் நீங்களே ஒப்புகொள்கிறீர்கள் சாதி ஒரு ”டேட்டா” மட்டுமே அதனால் பயன் ஒன்றும் இல்லை என்று, தேவையில்லாமால், தான் இந்த சாதி என பின்னூட்டத்தில் சொல்லி போனதால் தான் அந்த பதிவு என மறுபடியும் தெரிவித்து கொள்கிறேன்\nநியாயமாக நடுநிலையாளர்களுக்கு அந்தப் பதிவினால் கோவம் ஏற்ப்பட்டிருக்க தேவையே இல்லை .\n//முதலில் வெளிநாட்டிலிருந்து அழைத்த நண்பருக்கு\n அங்க என் பிரதர் ஸ்டீவ் இருக்காரா \n//மேலும் எச்சகலை ஏன் என நீங்கள் கேட்டதற்கு ராஜன் அளித்த விளக்கம்\nஅந்த வார்த்தை பிரயோகம்தான் தவறு என்றால் அடுத்து பலான கெட்ட வார்த்தை களுக்குத்தான் தாவ வேண்டும்\n//இங்கு மோடி படம் ஏன் என்று கண்டுபிடிபவர்களுக்கு தவக்களை சூப் இலவசம்//\nமோடி மஸ்தான் வேலை செய்வதாலா \n//அசோக்கின் பதிவிற்க்கு பிறகு, சாட்டிலும், போனிலும் நான் உங்கிட்ட அப்படியா நடந்துகிட்டேன் என கேட்கும் போது தான் நீங்களும் அவாள் என்பதே எனக்கு தெரிகிறது,//\nநான் அப்பிடியே சாக் ஆயிட்டேன் \n//நான் யாரிடமாவது நீங்க என்ன சாதி, உங்க சொத்து நிலவரம் என்ன என்று உங்கள் பர்சனல் டேட்டா கேட்டிருக்கிறேனா, நட்பாய் இருப்பதற்கு சாதி ஒரு தகுதி இல்லையே, நட்பாய் இருப்பதற்கு சாதி ஒரு தகுதி இல்லையே நான் அவ்வாறு நினைப்பேன் என ஏன் நினைக்கிறீர்கள்//\n//அசோக்கின் இந்த பதிவு ஒரு முக்கிய சர்ச்சைகுறிய பதிவு\n//அதிமுக்கியமாக பெரியார் துதி பாடுதல்\nஇவனுகளுக்கு ஒரு நாள் இருக்கு\n//ஆணாதிக்கம், வர்ணாசிர கொள்கை, குலத்தொழில் கொள்கை, சாதிபற்று, அதிமுக்கியமாக இந்துத்துவா வெறி// அப்புராநியாக பில்ட் அப் பண்றது \n//நாங்கள் பெண்டெடுப்பதில் பி.ஹெட்.டி பண்ணியிருக்கோம், விடமாட்டோம்\nசின்னப் பொண்ணுக்கு பெண்டு எடுத்து டாக்டர் பட்டத்துக்கு வேற சிபாரிசு செய்யப் பட்டிருக்கோம்\n//”பார்ப்பான்” எனும் சொல் வழக்கு மொழியில் (சாதாரண மக்களிடம்) என்ன பொருளில் பயன் படுத்த பட்டு வருகிறது \nசூத்திரன் என்ற சொல் வழக்கு பிராமண சொல் வழக்கு மொழியிலும் வாழ்முறையிலும் எந்த நிலையில் வைக்கப் பட்டு இருக்கிறது \n//சாதாரன மக்களுக்கு பார்பான் என்ரால் என்னவென்றே தெரியாது\nமன்னிக்கவும், விவரம் தெரியாமல் எழுதி விட்டேன் ,\nபார்ப்பனீயம் என்பது நாஜியிஷம் போல் ஒரு இஷமா \nநான் சிறு வயதில் பிராமணர்களை பாப்பான் என்று கூற கேள்வி பட்டிருக்கிறேன்.\nஅதனால் தான் அப்படி எழுதி விட்டேன்\nபார்ப்பானை ஐயர் என்ற காலம் போச்சு என்று அவர்களில் ஒருவனாய்ப் பிறந்தவன் எப்போதோ சொன்னோனே... இன்னும் என்ன யார் பார்ப்பான் என்று கேள்வி\nசாதி வெறியுடன், திமிருடன், திருட்டுத்தனத்துடன், தன்மானமற்ற தன்னலம் பேணும் குயுக்தியுடன் எவன் செயல்பட்டாலும் அவன் பார்ப்பனீயக் கீழ்மையுடையவன். அவன் எந்தக் குடும்பத்திலும் பிறக்கலாம், எந்த மதத்திலும் இருக்கலாம், ஆனால் இப்படிப்பட்டவர்களைச் சுட்டிக்காட்டும்போது, அரிப்பு மிகுந்து, ஆத்திரம் மிகுந்து துள்ளி வெளிவருவான்- நாம் அடையாளம் கண்டுகொள்ள.\nமன்னிக்கவும், விவரம் தெரியாமல் எழுதி விட்டேன் ,\nபார்ப்பனீயம் என்பது நாஜியிஷம் போல் ஒரு இஷமா \nநான் சிறு வயதில் பிராமணர்களை பாப்பான் என்று கூற கேள்வி பட்டிருக்கிறேன்.\nஅதனால் தான் அப்படி எழுதி விட்டேன்//\nநான் பள்ளிபடிப்பை தாண்டாதவன் ஆனால் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் உள்ளவன், மேலும் இன்று வரை படித்தும், கற்று கொண்டும் தான் இருக்கிறேன் என்பதில் எந்த மாற்று கருத்துமில்லை அன்று எனகிருந்த சந்தேகம் நான் கேட்டேன்,\nஇன்று எனது புரிதலை உங்கள் முன் வைத்திருக்கிறேன்\n//அரிப்பு மிகுந்து, ஆத்திரம் மிகுந்து துள்ளி வெளிவருவான்- நாம் அடையாளம் கண்டுகொள்ள. //\nபார்ப்பான் எவ்வளவு சூதானமாக இருந்தாலும் அவன் தனது தெள்ளவாறித் தனத்தை யாராவது சொல்லும்போது அடங்கியிருக்க மாட்டான் .பார்பன புத்தி இருக்கவும் விடாது . துள்ளி வந்து குடுமியை ஆட்டாமல் அடங்க மாட்டான்\nநண்பா, சாதியை ஒழிக்க வேண்டும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியுமா என்ன \nஆனால் இப்போராட்டத்தை எதை நோக்கி எடுத்து செல்கிறோம் என்பதில் எனக்கு மிகுந்த கவலை உள்ளது.\n1. நம் மக்கள் மதவழிபாடுகள��� செய்தாலும் செய்யா விட்டாலும்,\n2. பூசை செய்தாலும் செய்யாவிட்டாலும் அக்கறை கிடையாது\nஆனால் அறியாமை, கல்வி அறிவின்மை, சுரண்டல் ஒழிக்க பட வேண்டும் என்பதே முக்கிய கருத்து.\nஆனால் இப்போதய நிலையில் மதத்தை எதிர்ப்பவர்களுக்கு கூட மதம் தான் முன் நிற்கிறது. மக்களின் முன்னேற்றம் குறித்த அக்கறை பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டதோ எனும் அக்கறை எழுகிறது.\n“பார்ப்பனியம்” எனும் சொல்லின் கீழ் மற்ற சாதியினர் மறைந்து கொள்கின்றனர் என்பது தான் என்னுடைய ஐயம்.\nமற்ற சாதியினர் என்பதை அடக்கு முறையில் ஈடுபடும் மற்ற இனத்தினர் என பொருள் கொள்ளுங்கள்.\n“பார்ப்பனியம்” எனும் சொல்லின் கீழ் மற்ற சாதியினர் மறைந்து கொள்கின்றனர் என்பது தான் என்னுடைய ஐயம். //\nமனிதநேயமே முக்கிய குறிக்கோளாக இருக்கிறது, தனிமனித முன்னேற்றம் அனைவருக்கும் சாத்தியமே, அவனது இடத்தை இன்னொருவன் அடைக்காமல் இருக்கும் வரை, முதலில் அவன் பெர்த்தை அவனுக்கு கன்பார்ம் பண்ணி கொடுப்போம்\nபொறுமையாக களையெடுத்தலே சிறந்த அறுவடைக்கு உதவும் என நம்புகிறேன்\n//மற்ற சாதியினர் என்பதை அடக்கு முறையில் ஈடுபடும் மற்ற இனத்தினர் என பொருள் கொள்ளுங்கள். //\nஅவர்கள் அவ்வாறு அடையாளபடுத்தி கொள்ளும் சாதி ஒரு மாயை என புரியவைக்கும் பொருட்டே இதை செய்கிறோம் நண்பரே சாதி அடுக்குகளே பார்பனீயத்தின் ஒரு அங்கம் தான்\nஅறியாமையை ஒழிக்க ஒரே வழி எளிய மக்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்ய பட வேண்டும்,\nஜீவாதாரங்களான உணவு, கல்வி, மருத்துவம், வேலை உறுதி செய்ய பட வேண்டும்\nசிந்திக்க பழகி விட்டால் தவறான மூட நம்பிக்கைகள் தாமாக விலகி விடும் என்பது என் கருத்து\nநம்ம வட்டார பகுதியையே ஒரு உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம்.\nஈ வெ ரா வாழ்ந்த இப்பகுதியிலேயே நகரத்தை விட்டு கிராம பகுதிகளுக்கு சென்றால் சில மக்களின் இன்றைய நிலை என்ன \n இதை தான் நான் சிந்திக்கிறேன்\nஓரளவு பொருளாதார முன்னேற்றமான ஈரோட்டிலேயே இக்கதி எனில் பின் தங்கிய மாவட்டங்களான தென் தமிழக கிராமங்களின் நிலையை நினைக்கவே பதறுகிறதே :(\nஉங்கள் புரிதலுக்காக.. ராஜனின் பதிவில் பதிவர் சந்திப்பில் பிராமணியம் என்ற வார்த்தை இருந்ததால்தான் விளக்கம் தரவேண்டியதாக இருந்தது. அது முற்றிலும் தவறான பிரசாரம்.சந்திப்பை பற்றி எழுதிய பதிவர் சென்ஷேஷனு��்காகவே அப்படி எழுதினார்.அவரே அவர் பதிவில் மறைமுகமாக சொல்கிறார். அது தொடர்பான விளக்கமே உங்களிடம் சொன்னேன்.மற்றபடி பார்ப்பணியம்,புண்ணாக்கு எதைப் பற்றியும் நீங்கள் எழுதுங்கள். நீங்கள் பழகியவரை மேற்படி பதிவர்களிடம் அந்த குணாதிசயத்தை நீங்கள் கண்டதுண்டா என்பதே என் கேள்வி.பொதுவாக நீங்கள் எழுதியிருந்தால் விடுங்கள். பதிவர் என்ற வார்த்தை வந்ததால்தான் இந்த விளக்கம். நன்றி அருண்..\nஇதெல்லாம் என்னமோ இப்போதைய விஷயம் போல நடிப்பவர்களுக்காக, 1930 காலத்து வடகலை ஐயங்கார் விஷயம் இன்னும் கொஞ்சம் படித்து விட்டு எழுதுகிறேன்..\nஅவர் எதிர்த்தவர் பெயர் அம்பேத்கர்\nஇன்னும் கொஞ்சம் விவரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளது, இது ஒரு முன்னோட்டம் தான்\nநானும் இங்கதான் இருக்கேன். 4 மணிக்கு அப்பாலிக்கா கும்மில கலந்துக்கிறேன். அகல்விளக்கு ஆரம்பிங்க. நான் வந்து சேர்ந்துக்கிறேன்.\n//அது முற்றிலும் தவறான பிரசாரம்.சந்திப்பை பற்றி எழுதிய பதிவர் சென்ஷேஷனுக்காகவே அப்படி எழுதினார்.//\n பதிவர் சந்திப்பு குறித்து ஏதும் கருத்து சொன்னதாக பதிவில் இல்லையே. DR அசோக்கினுடயதோ டோண்டுவினுடையதோ உ .த - வினுடயதோ எது சென்சேஷன் எது ஆதி சேஷன் என்றெல்லாம் ஆராயவும் முற்ப்படவில்லை. பதிவர் சந்திப்பில் பார்பநீயப் பிரச்சனை எழுந்த போது (அவர் விளம்பரத்துக்காக பதிவிட்டார் என்றே வைத்துக் கொள்ளுங்கள்) அதற்க்கு பதில் வந்த விதம் குறித்தே வினவியுள்ளேன். ஏன் அனுசரித்தும், கண்டு காணாமல் போகவும் வலியுறுத்திக் கொண்டு இருந்தார்கள்\nநிஜ வாழ்வில் இருக்கும் பார்ப்பனியத்தின் சூழ்ச்சி பதிவுலகிலும் பல்வேறு முறைகளில் வெளிப்படுகிறது. என்றாலும் பார்ப்பனிய எதிர்ப்பும் அதை ஏற்க முடியாது என்ற பிரகடனமும் பதிவுலகில் வளர்ந்து வருகிறது. வாழ்த்துக்கள்\n////ஆனால் இப்படிப்பட்டவர்களைச் சுட்டிக்காட்டும்போது, அரிப்பு மிகுந்து, ஆத்திரம் மிகுந்து துள்ளி வெளிவருவான்- நாம் அடையாளம் கண்டுகொள்ள...///\nஎன்னது,துள்ளி குதித்து வெளியே வந்திருக்கும் இந்த வெள்ளை தாடி கிழட்டு முகம் ,பார்ப்பனீய வில்லன் முகமாநம்பவே முடியவில்லையே.பார்த்தால் சாதரண டிவி சீரியல் வில்லன் முகம் போல் தான் இருக்கிறது.திராவிடீய பார்ப்பனியன் போலிருக்கிறது.அது தான் பலே வில்லனாக தன்னை அறிவித்திருக்கிறா��்.\nநண்பர் அண்ணாதுரை, நாங்கள் பதிவில் யாரை எச்சக்கலை என குறிப்பிட்டுள்ளோம் என்பதை சரியாக கண்டுபிடித்தால் உங்களுக்கு “அண்ணாதுரை” எழுதிய ”வேலைக்காரி” பரிசு\n//பெரியாரிஷ்டுகள் டவுசர் ஒருநாள் பெரிதாக கிழிபடபோவதும் உறுதி\nராசி பலன் வேணுமுனா கீழ்கண்ட ஐடி-க்கு மெயில அனுப்புங்க..சொல்றோம்..\nகூடவே, மரியாதை எப்படி கொடுப்பதுனு சொல்லிக்கிடுக்கிறோம் சார்...\nஓஹோ. அண்ணாதுரைவாள் பாரி இண்டஸ்ட்ரியில் வேலை பார்க்குறன் போலிருக்கே. யாராவது ஆப்பு கீப்பு வெச்சுடபோறா. பார்த்து ஓய்.\nஓஹோ. அண்ணாதுரைவாள் பாரி இண்டஸ்ட்ரியில் வேலை பார்க்குறன் போலிருக்கே. யாராவது ஆப்பு கீப்பு வெச்சுடபோறா. பார்த்து ஓய்.\nஅண்ணே, கீழ் ஜாதியுள்ளும் உள் ஜாதி பார்த்து தன கல்யாணம் செய்கிறார்கள். தாய் குலம், பங்காளி குலம் என்று பார்க்கிறார்கள். முதலில் அதை நிறுத்தி மருத்துவர் சான்றிதல் பெற்று இரு மனங்களை ஒன்று சேர்க்க வழி செய்தால் ( தகுதி அடிப்படையில் ), நாளைய மக்கள் பார்பனியத்தை ஒழித்து விடுவார்கள். பார்ப்பனீயம் என்பது ஒரு வகை கள்ளி செடி, டில்லி முள் என்றும் ஈரோடு பகுதியில் சொல்வார்கள். அதை தான் பெரியார் நாயக்கர் உபயோகித்தார்.\n///நண்பர் அண்ணாதுரை, நாங்கள் பதிவில் யாரை எச்சக்கலை என குறிப்பிட்டுள்ளோம் என்பதை சரியாக கண்டுபிடித்தால் உங்களுக்கு “அண்ணாதுரை” எழுதிய ”வேலைக்காரி” பரிசு///\nஎன்னங்க இது கடினமான அவுட் ஆப் சிலபஸ் கேள்வியை கேட்டுவிட்டீங்க.சரி ஆண்டவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு முயற்சிப்போம்.\n1) சைக்கிள் கடை ராஜன்..இல்லை.ராஜன், அரை டிக்கட் பெண்கள் கை தட்டுகிறார்களே என்பதற்க்காக ரெள்டி மாதிரி பேசும் சொறியன்.அவ்வளவே எச்சக்கலை கிடையாது.\n2)பட்டாபட்டி..உஹூம்..இது கிளி சோசியம் மற்றும் சில்லறை திருட்டுதனம் செய்து பிழைப்பை நகர்த்தும் ஒரு பொடியன்.இந்த மூஞ்சியை எச்சக்கலை என்று சொல்வது ஓவர்.\n3)கும்மி..இது ஒரு தண்ட சோத்து தடி மாடு என்று சொல்லலாமே தவிர எச்சக்கலையெல்லாம் கிடையாது.\n4)வால்பையன்..இது பேட்டை தாதா.கட்டப் பஞ்சாயத்து செய்து கொள்ளை அடிக்கும் ஈரோட்டு லோக்கல் வில்லன்.\nமலேஷியாவில் இருக்கும் ப்ன்னி.அரசு என்னும் ஜாதி வெறியன் தான் வால் பையன் தாதா வழங்கும் எச்ச்க்கலை பட்டம் பெற லாயக்கானவன்.\nசரியான பதிலை சொல்லிவிட்டதால்,நீங்க வைத்துக் கொண்டிருக்கிற அண்ணாதுரையின் வேலைக்காரியை,பெரிய தாடி மருத்துவர் ஐயாவுக்கே பார்சல் பணணிடுங்க.அவரே வைத்துக் கொள்ளட்டும்.\nபி எஸ் வீரப்பா லெவலில் வில்லத்தனம் பண்ணும் இந்த திராவிடீய பார்ப்பனீய வில்லனுக்கு அது தான் தக்க ஒரு தண்டனையாக இருக்க முடியும்.(ஆமாம் பெரிய பரிசு அறிவித்த பாண்டிய மன்னனின் மூஞ்சியைப் பாரு.என்னவோ ஆயிரம் பொற்காசு கொடுக்கற மாதிரி.சரியான கஞ்ச பிசினாறி ஐயா நீங்கள்.)\n//வால்பையன்..இது பேட்டை தாதா.கட்டப் பஞ்சாயத்து செய்து கொள்ளை அடிக்கும் ஈரோட்டு லோக்கல் வில்லன்.//\nஎப்படி இப்படி உண்மையெல்லாம் புட்டு புட்டு வைக்கிறிங்க நீங்க பெரிய ஜோசியகாரரு தான் நீங்க பெரிய ஜோசியகாரரு தான், அப்படியே இண்டர்நேஷனல் வில்லன் ஆகுறதுக்கு ஒரு ஐடியா கொடுத்தா பரவாயில்லை\nஅப்புறம் நான் கேட்டது பதிவில் யாரை எச்சக்கலை என்று சொல்லியிருக்கிறோம் என்று நீங்க யாரை அப்படி நினைத்துள்ளீர்கள் என்று அல்ல\nபட்டாபட்டி..உஹூம்..இது கிளி சோசியம் மற்றும் சில்லறை திருட்டுதனம் செய்து பிழைப்பை நகர்த்தும் ஒரு பொடியன்.இந்த மூஞ்சியை எச்சக்கலை என்று சொல்வது ஓவர்.\nநல்ல வேளை அண்ணாதுரை சார்.. எங்க என்னைய , மணியாட்டிட்டு, செல் போன் வெச்சு பூசை பன்ணுன , கம்மனாட்டிககூட சேர்த்துடுவீங்களொனு நினைச்சுட்டேன்..\nஅப்புறம் அண்ணாத்துரை சார்.. 1969-ல பொறந்துட்டு, இன்னுமா, ராசி பலனை கேட்டுகிட்டு சுத்தறீங்க..\nஆண்டவன் மேல் பாரத்தை போட்டுவிட்டு முயற்சிப்போம்.//\nபாவமையா உங்க ஆண்டவன்.. இதுக்கும் கூப்பிடனுமா\nபார்த்து..உமக்கு குழந்தை பிறந்தைக்கூட ஆண்டவர் கொடுத்ததுனு சொல்லிட்டு திரியாதே..\nஎன் வேண்டுகோளுக்கிணங்க பதிவிட்டமைக்கு நன்றி. நாந்தான் பேசினேன்னு எழுதியிருந்தாலும் தவறொன்றுமில்லை, நான் எப்போதும் அனானியாக வருவதுமில்லை / முகமூடி\n//உங்கள் கோபம் உங்களவில் நிச்சயமாக நியாயமானதே//\nஎதற்கு இந்த வார்த்தை விளையாட்டு அருண் என் கோபம் என்னளவில் நியாயமானதே என்று நீங்கள் சொல்லி எனக்குத் தெரிய வேண்டியதில்லை, அதில் நியாயம் இருக்கா இல்லயான்னு\n// நீங்களே ஒப்புகொள்கிறீர்கள் சாதி ஒரு ”டேட்டா” மட்டுமே //\nநான் இதுவரை ஐயங்கார் பிரிவில் பிறந்தவன் என்பதை இதுவரை எங்கும் பதிவிட்டதில்லை - இதற்கான நீண்ட விளக்கத்தை நேற்றே சொன்னேன்.நான் சொன்னது போல அது ஒரு\nData மட்டுமே, நான் இந்தியாவில் பிறந்ததால் இந்தியன், தமிழகத்தில் பிறந்ததால் தமிழன், இரண்டு ஐயங்கார்கள் சேர்ந்து பெத்தெடுத்ததால் ஐயங்கார். இதில் எதுவும் என் முயற்சியில்\nபெற்றெடுத்த பட்டங்களில்லை எனவே இதில் நான் பெருமை கொள்ள எதுவிமில்லை. இந்தியன் என்பதில் உள்ள சிறு பெருமை கூட எனக்கு ஐயங்கார் என்பதில் இல்லை.\n//தான் இந்த சாதி என பின்னூட்டத்தில் சொல்லி போனதால் தான் அந்த பதிவு என மறுபடியும் தெரிவித்து கொள்கிறேன்//\nஅதத்தானே நானும் சொல்றேன் - தனிமனிதன் ஒருவன் தவறு செய்தால் அவனைக் கண்டியுங்கள், எனக்கும் தவறென்று பட்டால் நானும் இணைகிறேன், அதை விடுத்து ஒரு சமூகத்தையே\n//வடகலை, தென்கலை அப்படியே தான் இருக்கு, அதை எந்த தவக்கலையும் மாத்த முடியல, நான் சொல்ல வந்தது பார்பனீயத்தின் விசம் தெரியாமல் அதற்கு பால் வார்க்கும் பார்பினீயத்திற்கு\n//சரியான வாதத்திற்கு வராமல் தாடிகாரன், குண்டம்மா என அனானியாக வந்து தாக்குபவர்கள் எச்சக்கலையாக அல்லாமல் என்னவாக இருப்பார்கள் என்கிறார்,//\nகண்டிப்பா ஒத்துக்கறேன். கருத்து என்னோடதா இருந்தா, முகமும் என்னுடையதாகவே இருக்கும், இருக்கணும்.இது உங்களுக்கு தெரியும்னு நெனைக்கிறேன்.\n//அசோக்கின் பதிவிற்க்கு பிறகு, சாட்டிலும், போனிலும் நான் உங்கிட்ட அப்படியா நடந்துகிட்டேன் என கேட்கும் போது தான் நீங்களும் அவாள் என்பதே எனக்கு தெரிகிறது,\nநான் யாரிடமாவது நீங்க என்ன சாதி, உங்க சொத்து நிலவரம் என்ன என்று உங்கள் பர்சனல் டேட்டா கேட்டிருக்கிறேனா\nஇதே லாஜிக் எனக்கும் அப்ளை ஆகும் இல்லயா நானும் இதுவரை என் ஜாதியைப் பற்றியோ உங்களின் ஜாதியைப் பற்றியோ பேசியிருப்பேனா\nஅருண், சத்தியமா சொல்றேன், நேற்றைக்கும் இன்றைக்கும் தான் நான் என் வாழ்க்கையில் ஜாதி என்கிற வார்த்தையை உபயோகித்து இருக்கிறேன்.இந்த நீண்ட பின்னூட்டத்தில்\nஇத்தனை முறை அந்த வார்த்தையை எழுதி இருப்பதைப் பார்த்து எனக்கே என் மேல் வெறுப்பு வருகிறது. நான் என் வாழ்க்கையில் ஜாதியை உணர்ந்ததே இலலை (இந்த இடத்தில்\nஎன் பெற்றோருக்கு நன்றி சொல்லணும் - பெத்தது மூணுக்கும் ஜாதி வெறி இல்லாம வளர்த்ததுக்கு). என் வாழ் நாள் முழுமையும் நகரங்களிலேயே இருந்திருக்கிறேன் - அதுவும் ஒரு\nஉண்மை இப்படி இருக்கையில், பொத்தாம் பொதுவாக சொன்னால் கோப���் வருமா வராதா (உங்க தோஸ்த் ஸ்ரீ யின் பாப்பாரத்தா... ளி பதிவை மறுபடியும் படிங்க). ஈரோட்டில்\nஇருக்கறவங்க எல்லாரும் குடிகாரங்கன்னு நான் சொன்னா ஈரோடு கதிர் என்னை செருப்பால அடிக்க மாட்டாரா (sorry அருண் ஒரு உதாரணத்துக்குச் சொல்ல வேண்டியிருக்கு,\nஉங்களை புண்படுத்தும் நோக்கமில்லை, Sorry கதிர்- ஈரோடு கதிர் என்றால் எல்லாருக்கும் தெரியுமென்பதால் உங்க பேரை உபயோகித்தேன்).\nD.R.அஷோக் / டோண்டு மேட்டர் - புண்ணியவான்களே இதுதான் என் வாதத்தின் சாராம்சமே - தனிமனிதனின் கருத்துக்காக ஒரு சமூகத்தையே கீழ்த்தரமான வார்த்தைகள் கொண்டு\n - உங்க கருத்தை முன் வையுங்க, டோண்டுவின் கருத்தை அவர் முன் வைக்கட்டும், அவர் தன் பக்கத்தில் அனுமதிக்காத பட்சத்தில் உங்க பக்கத்தில்\nபதிவாக இடுங்கள் - படிக்கறவங்க முடிவு செய்யட்டும் யார் சரின்னு...\nவடகலை, தென்கலை அப்படியே தான் இருக்கு, அதை எந்த தவக்கலையும் மாத்த முடியல, //\nவரைகலை கேள்விப்பட்டிருக்கேன் அது என்னா வடகலை வட நாட்டுக் கலையா தென் கரை கேள்விப்பட்டிருக்கேன் அது என்னா தென்கலை\nநித்தி முகத்துலக் கூட அது தெரியுதே\n//ஆணாதிக்கம், வர்ணாசிர கொள்கை, குலத்தொழில் கொள்கை,சாதிபற்று, அதிமுக்கியமாக இந்துத்துவா வெறி மேலுள்ள கொள்கைகள் உள்ளவர்கள் பார்பனீயம் கடைபடிப்பவர்கள்//\nஇதில் எதையும் நான் நம்புவதுமில்லை, கடைபிடிப்பதுமில்லை. இங்க நான் எனக்காக மட்டும் வாதாட வில்லை, என்னைப் போன்ற, ஸ்ரீயைப் போல நினைக்கும்\nபல்லாயிரக்கணக்கான நண்பர்களுக்காகப் பேசறேன். குலத்தொழில் - இது ஒரு பெரிய ஜோக் - எங்க தாத்தா வக்கீல், அப்பா TNEB யில் அதிகாரி, நான் Marketing Manager-\nஇப்போ எங்க இருக்கு குலத்தொழில்\nஉங்க லாஜிக் படி நான் பாப்பானில்லை.உங்க பார்வையில் நான் என்னன்னு தெளிவாச் சொல்லுங்க. தெரிந்தோ தெரியாமலோ வழக்கத்தில் பாப்பான் என்ற் சொல் ஐயர் மற்றும் ஐயங்கார்களை\nமட்டுமே குறிக்கும் சொல்லாக வழக்கில் உள்ளது.உயர் சாதீயம் என்கிற வார்த்தையை உபயோகிப்பதில் உங்களுக்கு என்ன தடை உங்க நோக்கம் ஜாதி வெறியை மற்றும் உயர் ஜாதி\nஅடக்குமுறையை எதிர்ப்பதாக மட்டுமே இருந்தால், உயர் சாதீயம் என்ற வார்த்தையைக் கொண்டும் அவற்றைச் செய்ய முடியும். “பாப்பான்” என்கிற வார்த்தையை மட்டுமே\nஉபயோகிப்பேன்னு நீங்க சொல்வது உங்க நோக்கத்தை கேள்விக்குறியாக���குகிறது......\nநேத்தும் சொன்னேன், இப்பவும் சொல்றேன் - Generalization வேண்டாம், வார்த்தைகளில் நாகரிகம் வேண்டும். உங்க செய்கைகளில் இப்படி அமைந்தால் - ஜாதி பத்தி யாராவது\nபேசினால், அவர்களை எதிர்ப்பதற்கு என் போன்ற பல பேர் உங்களுக்கு துணை நிற்கிறோம். இல்ல, நாங்க இப்படித்தான் இருப்போம் / சொல்வோம்னு நீங்க சொன்னால் Good Luck,\nஇது பத்தி பேசுவதற்கு வேறொன்றுமில்லை.\nஉங்க பதிவில் நீங்க அஷோக்கின் கருத்தை ஆமோதிப்பதாகத் தவறாகக் கருதிவிட்டேன், ஒரு பின்னூட்டம் குறித்து மட்டுமே உங்க கருத்துன்னு இன்னிக்கு மறுபடியும் படித்து தெளிந்தேன்.\nஅது உங்க கருத்து, மற்றும் டோண்டு அவர்களின் கருத்து. தவறாக புரிந்து கொண்டு அருணிடம் சொல்லியதற்கு மன்னிப்பு கோறுகிறேன்.\n//உங்கள் கோபம் உங்களவில் நிச்சயமாக நியாயமானதே//\nஎதற்கு இந்த வார்த்தை விளையாட்டு அருண்\nஉங்கள் புரிதலில் என மாற்றி கொள்க\nராஜன் எச்சக்கலை என்ற வார்த்தையை எதற்காக பயன்படுத்தினார் என்பதையும், இங்கிருக்கும் சில பின்னூட்டம் அதன் நியாயத்தையும் உங்களுக்கு உணர்த்தும்\n//இதே லாஜிக் எனக்கும் அப்ளை ஆகும் இல்லயா நானும் இதுவரை என் ஜாதியைப் பற்றியோ உங்களின் ஜாதியைப் பற்றியோ பேசியிருப்பேனா நானும் இதுவரை என் ஜாதியைப் பற்றியோ உங்களின் ஜாதியைப் பற்றியோ பேசியிருப்பேனா\nநான் முன்பே அறியாத சிலரை தெரிந்து கொள்ள நேரிட்டது, அதற்காக தான் அதை தனி பேராவாக கொடுத்துள்ளேன், அது வேறு சேப்டர்\nபார்பனீயத்தின் விளக்கம் தனியாக கொடுக்கப்பட்டுள்ளது, அய்யர், அய்யங்கார் என தனியாக எந்த சாதி துவேஷமும் எங்களிடம் இல்லை\nஇது ஒட்டு மொத்த சமூகத்தையும் குற்றம் சாட்டும் நோக்கமும் அல்ல\nதயவுசெய்து பார்பனீயம் என்றாலே அது உங்களை குறிப்பது போல் எடுத்து கொள்ள வேண்டாம்\nஉங்களது நீண்ட கருத்திற்கு நன்றி\n//அசோக்கின் பதிவிற்க்கு பிறகு, சாட்டிலும், போனிலும் நான் உங்கிட்ட அப்படியா நடந்துகிட்டேன் என கேட்கும் போது தான் நீங்களும் அவாள் என்பதே எனக்கு தெரிகிறது,\nநான் யாரிடமாவது நீங்க என்ன சாதி, உங்க சொத்து நிலவரம் என்ன என்று உங்கள் பர்சனல் டேட்டா கேட்டிருக்கிறேனா\nஎன்னிடம் இது போல் யாரும் கேட்கவில்லை, நானும் அசோக் பதிவுக்கு பின்னூட்டம் போட்டேன். என்னுடைய நண்பர்கள் சாதியைத் துறந்தவர்கள் என்பது எனக்கு பெருமையா��� இருக்கு//\nகோவி கண்ணன், நீங்க எதை கேவலம்னு சொல்றீங்க நான் அருணுடன் பேசியது ஒரு மணி நேரம், அருண் பதிவிட்டது அதன் Gist மட்டுமே, நான் சாதியை துறந்தவனா இல்லயான்னு\nஎனக்குத் தெரியாது, ஆனால் ஜாதியைத் தூக்கிப் பிடிப்பதில்லை.\n//நியாயமாக நடுநிலையாளர்களுக்கு அந்தப் பதிவினால் கோவம் ஏற்ப்பட்டிருக்க தேவையே இல்லை//\nநான் நடுநிலையானவன் என்பது எனக்கும் என் நண்பர்களுக்கும் தெரியும், எனக்கு கோவம் வந்தது, ஒக்காந்து யோசிச்சுப் பாருங்க புரியும்\n////நான் யாரிடமாவது நீங்க என்ன சாதி, உங்க சொத்து நிலவரம் என்ன என்று உங்கள் பர்சனல் டேட்டா கேட்டிருக்கிறேனா, நட்பாய் இருப்பதற்கு சாதி ஒரு தகுதி இல்லையே\nநான் அவ்வாறு நினைப்பேன் என ஏன் நினைக்கிறீர்கள்//\nஇதுக்கு மொதல்ல பதில் சொல்ல விட்டுட்டேன் ராஜன்.\nநான் அவ்வாறு நினைப்பதாக உங்களிடம் சொன்னேனா அருண் உங்களை அப்படி எண்ண வைத்தது எது உங்களை அப்படி எண்ண வைத்தது எது நான் சொன்னதெல்லாம் Generalization வேண்டாம், வார்த்தைகளில் நாகரிகம் வேண்டும்\nஎன் கருத்து முழுவதுமாக வருவதற்குள் பதில் சொல்லிட்டீங்க.\nமுழுசா படிச்சிட்டு, முழுசா பதில் சொல்லுங்க\nஇவ்வளவு பேசி கடைசியில் வசந்த உடைய போஸ்ட காரணம் காட்டுகிறேரே அதற்கு கமென்ட் மாடுலேஷன் வைத்து நாத்திக திமிரை காட்டிவிட்டீகளே\nஅதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்\n//தெரிந்தோ தெரியாமலோ வழக்கத்தில் பாப்பான் என்ற் சொல் ஐயர் மற்றும் ஐயங்கார்களை\nமட்டுமே குறிக்கும் சொல்லாக வழக்கில் உள்ளது.//\nஅது தாங்களாகவே சிலர் சூட்டி கொண்டது, நிச்சயமாக பார்பனீயம் சகல அர்த்தங்களையும் கொண்டது, சாதியை குறிப்பிடுவது அல்ல, நிச்சயமாக பார்பனீயம் சகல அர்த்தங்களையும் கொண்டது, சாதியை குறிப்பிடுவது அல்ல அய்யாங்கார் என்று சாதி பெயர் இருக்கும் போது ஏன் தனீயாக உங்களுக்கு மட்டும் பார்பான் என யோசிக்க\n//உயர் சாதீயம் என்கிற வார்த்தையை உபயோகிப்பதில் உங்களுக்கு என்ன தடை\nஎங்கள் பார்வையில் எந்த கம்முனாட்டி சாதியும் உயர்சாதி இல்லை என்பதால் அதை உபயோகிக்க தடை\n//“பாப்பான்” என்கிற வார்த்தையை மட்டுமே\nஉபயோகிப்பேன்னு நீங்க சொல்வது உங்க நோக்கத்தை கேள்விக்குறியாக்குகிறது......//\nபாப்பான் என்றால் நீங்கள் எடுத்து கொள்ளும் விதம் தான் உங்களுக்கு இந்த எண்ணத்தை தருகிறது, பார்பனீயத்தை கடைபிடிக்காத தாங்கள் அதை கடந்து சென்று விடலாம்\nபேசினால், அவர்களை எதிர்ப்பதற்கு என் போன்ற பல பேர் உங்களுக்கு துணை நிற்கிறோம். இல்ல, நாங்க இப்படித்தான் இருப்போம் / சொல்வோம்னு நீங்க சொன்னால் Good Luck,\nஇது பத்தி பேசுவதற்கு வேறொன்றுமில்லை.//\nஇந்த கேள்விக்காக தான் கடைசியாக தி.க வையும், பெரியார் கழகத்தையும் இழுக்க வேண்டியதாயிற்று எங்களுக்கும் மனிதநேயத்துடம் கூடிய அனைவருக்கும் சமமான உரிமையுள்ள தேசத்தை காண தான் ஆசை எங்களுக்கும் மனிதநேயத்துடம் கூடிய அனைவருக்கும் சமமான உரிமையுள்ள தேசத்தை காண தான் ஆசை\nகமென்ட் மாடுலேஷன் மூலம் எனது விளக்கமும் அதன் தொடர்பான கேள்விகளையும் நிராகரித்ததிலே தெரிகிறது. உங்கள் உயர்சாதி நாத்திகம். என்னைப் போல உள்ள சாதாரண நாத்திகனை வளரவிடாமல் தடுக்கும் உங்கள் குறுகிய புத்தி தெரிகிறது.\nஇந்த காமெடிக்கும் மட்டும் வரிந்து கட்டிக்கொண்டு வந்து ஏன் என்னைமட்டும் தாக்குகிறேர்கள் என்று கேட்டீரே இப்படி எழுதினால் நீங்கள்தான் முதல் சிக்குகிறேர்கள்\n//இவ்வளவு பேசி கடைசியில் வசந்த உடைய போஸ்ட காரணம் காட்டுகிறேரே அதற்கு கமென்ட் மாடுலேஷன் வைத்து நாத்திக திமிரை காட்டிவிட்டீகளே\nஅதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்\nகமெண்ட் மாடுரேஷன் யார் வைத்தா\nபார்பனீயம் என்றால் என்ன என்று விளக்கமா சொல்லியிருக்கேன், அதில் அதிமுக்கியமாக என்ன என்று பாருங்கள், அதில் அடக்கும் அந்த பதிவு\n//பார்பனீயத்தை கடைபிடிக்காத தாங்கள் அதை கடந்து சென்று விடலாம்\nகண்டிப்பா கடக்க முயல்கிறேன் அருண்\n//எங்களுக்கும் மனிதநேயத்துடம் கூடிய அனைவருக்கும் சமமான உரிமையுள்ள தேசத்தை காண தான் ஆசை விரைவில் செயலில் இறங்குவோம்\nஜாதி இல்லாதன்னு சொல்ல மாட்டேன் அருண், ஜாதி இரு Data ஆக மட்டும் இருக்கும் வரையில்.\nசமமான உரிமையுள்ள, மனித நேயம் மிக்க இந்தியா என் கனவும் கூடத்தான் அருண், அதனை அடைய நான் உழைக்கத் தயார்.\nஅது சரி, எழுத்தில் நாகரிகம் பத்தி நீங்க எதுவும் சொல்லவே இல்லயே\n//என்னைப் போல உள்ள சாதாரண நாத்திகனை வளரவிடாமல் தடுக்கும் உங்கள் குறுகிய புத்தி தெரிகிறது.//\nநாத்திகனில் சாதாரண நாத்திகன், ஸ்பெஷல் நாத்திகன் என்று இருக்கா என்ன\nஅவரவர் பதிவில் கமெண்ட் மாடுரேஷன் வைத்து கொள்வது அவரவர் விருப்பம், நேரம் இருக்கும் போது வெளியிடுவார், என்னிடம் கேட்டால் எனக்கு என்ன தெரியும்\nஎப்போதும் அடுத்தவரை குத்தம் சொல்லும் முன் தன் முதுகையும் பார்க்கவேண்டும்.\nசர்ச்சைக்குரிய இடுகையை ஏன் நீங்கள் இந்த தளத்தில் பதியாமல் ஆலின் ஆள் தளத்தில் பதிந்தீர்கள் என்னைக்கண்டு அச்சமா அல்லது உயர் சாதி நாத்திக திமிரா\n//அது சரி, எழுத்தில் நாகரிகம் பத்தி நீங்க எதுவும் சொல்லவே இல்லயே\nஅவரை சீண்டாதவரை தான் யாரையும் சீண்டுவதில்லை என உறுதியளித்திருக்கிறார்\nஅதற்காக தனி பதிவும் எழுத உள்ளார்\nதனிமனித நாகரிகம் கடைபிடிக்க அவர் தயார், அவர்களது மூடநம்பிக்கைகெல்லாம் ஏன் மரியாதை தரனும்னு கேட்கிறார்\nஅசட்டு அம்பி அண்ணாதுரை , சைக்கிள் கடைல இருந்து இங்க வந்துடீய நீ. பெரியவ சொன்ன கேட்கனும்னு நோக்கு தெயர்யாத \nஆத்துல ஜோலி இல்லையா அசடு.\nஇங்க வா டா அம்பி , புள்ளையார் கிள்ள மனிஆட்ட ஆள் வேணும்ட.. வந்து பொழப்ப பாப்பிய அத விட்டு இப்படி அசமஞ்சமா கமென்ட் போடறனு சுத்திண்டு இருப்பிய.. அபிஷ்டு அபிஷ்டு.. சீக்கிரம் வாட , நம்ம தேவநாத குருக்கள் வந்த்திஉர்கர், நித்யா வந்திருக்கார், மற்றும் நம்ம உற்றார் உறவினர் எல்லாம் வந்திருக்க .. கோயிலுக்கு நெறைய பொம்மனாட்டிகள் வர்ற பாரு.. சீக்கிரம் ரெண்டு பாக்கட் ஹான்ஸ் வாங்கிண்டு வா டா அம்பி..\nஅவா பேசுறத கேட்டு பதில் போட்டிண்டு இருந்த .. இங்க வேலைய யாருடா பார்ப்பா.. நீக்கு கோவம் வர மாதிரி நடந்துக்கபடது.. \n//எப்போதும் அடுத்தவரை குத்தம் சொல்லும் முன் தன் முதுகையும் பார்க்கவேண்டும்.\nசர்ச்சைக்குரிய இடுகையை ஏன் நீங்கள் இந்த தளத்தில் பதியாமல் ஆலின் ஆள் தளத்தில் பதிந்தீர்கள் என்னைக்கண்டு அச்சமா அல்லது உயர் சாதி நாத்திக திமிரா அல்லது உயர் சாதி நாத்திக திமிரா\nநாங்க படுத்துகிட்டும் போர்த்திகுவோம், போர்த்திகிட்டும் படுத்துகுவோம் எங்க எழுதுனா என்ன, உங்கள் திருப்பணியை தொடர்க\nநாத்திகத்தில் உயர்சாதி எங்கிருந்து வந்தது நீர் தெளிவாய் தானே உள்ளீர்\n//அவரவர் பதிவில் கமெண்ட் மாடுரேஷன் வைத்து கொள்வது அவரவர் விருப்பம், நேரம் இருக்கும் போது வெளியிடுவார், என்னிடம் கேட்டால் எனக்கு என்ன தெரியும்//\nஅப்படிஎன்றால் அவர் இடுகையை இங்கு சுட்டிக்காட்டி பதிலில்லை என கூறியது உங்கள் பார்ப்பனீய நாத்திகத்தைக் காட்டுகிறது \n{-உங்கள் பதிவு பற்றி பின்னர் வி���ாதிப்பேன்.}\n//அப்படிஎன்றால் அவர் இடுகையை இங்கு சுட்டிக்காட்டி பதிலில்லை என கூறியது உங்கள் பார்ப்பனீய நாத்திகத்தைக் காட்டுகிறது \nசரி சரி, பார்த்து போங்க\n//நாங்க படுத்துகிட்டும் போர்த்திகுவோம், போர்த்திகிட்டும் படுத்துகுவோம் எங்க எழுதுனா என்ன, உங்கள் திருப்பணியை தொடர்க எங்க எழுதுனா என்ன, உங்கள் திருப்பணியை தொடர்க\n//நாத்திகத்தில் உயர்சாதி எங்கிருந்து வந்தது\nஇது இதுதான் உங்கள் உயர்சாதி திமிர். கேள்வி கேட்டால் பதில் சொல்லவேண்டும்\n//பாப்பான் என்ற் சொல் ஐயர் மற்றும் ஐயங்கார்களை\nமட்டுமே குறிக்கும் சொல்லாக வழக்கில் உள்ளது.உயர் சாதீயம் என்கிற வார்த்தையை உபயோகிப்பதில் உங்களுக்கு என்ன தடை உங்க நோக்கம் ஜாதி வெறியை மற்றும் உயர் ஜாதி\nஅடக்குமுறையை எதிர்ப்பதாக மட்டுமே இருந்தால், உயர் சாதீயம் என்ற வார்த்தையைக் கொண்டும் அவற்றைச் செய்ய முடியும். “பாப்பான்” என்கிற வார்த்தையை மட்டுமே\nஉபயோகிப்பேன்னு நீங்க சொல்வது உங்க நோக்கத்தை கேள்விக்குறியாக்குகிறது......//\nஐயர், ஐயங்கார் .. அப்புறம் என் பார்பான் என்று சொன்னால் கோவம் வருகிறது.. அதிலும்.. இங்கே பார்பனியம் என்று சொன்னால் என் குதித்து வர வேண்டும்.. நான் பார்பான் இல்லை நான் ஐயர் அயங்கார் என்று போகலாமே.. அப்படி பார்த்தல் கூட பார்பாநீயம் என்று தானே சொலிறார்கள் .. பார்ப்பான் என்று இல்லை..\n// உயர் சாதீயம் என்ற வார்த்தையைக் கொண்டும் அவற்றைச் செய்ய முடியும்//\nஇப்போது உயர் சாதியம் என்று சொல்லிக்கொள்ள வேண்டுமா என்ன கொடுமை டா இது.. திட்டும் போது கூட தங்களை உயர் சாதியம் enRe திட்ட வேண்டும் என்று எதிர்பர்கிரார்களா என்ன கொடுமை டா இது.. திட்டும் போது கூட தங்களை உயர் சாதியம் enRe திட்ட வேண்டும் என்று எதிர்பர்கிரார்களா இந்த உயர் சத்தியம் என்பதை நிறுவியது யார் இந்த உயர் சத்தியம் என்பதை நிறுவியது யார் தெரியுமா தலையில் இருந்து , வாலில் இருந்து , காலில் இருந்து என்று கதை அளந்து மேல் , கிழ் என்று பிரித்து யார் யார் கூட வேண்டாம் - பிரித்தது எது யார் கூட வேண்டாம் - பிரித்தது எது வேதம\n/“பாப்பான்” என்கிற வார்த்தையை மட்டுமே /\nபப்பன் இல்லை .. பார்பனீயம், பார்பனீயம் .. ஜாதி திமிர், ஜாதி அடிப்படியில் பிரிவு, மற்றும் பல விஷயங்களை செய்பவர்கள் யாவரும் பார்பனீயத்தை கடைப்பிடிப்பவேறே .. பார்பனீயம்.. பார்பனீயம்.. .. பார்பனீயம்.. .. பார்ப்பான் அல்ல அல்ல..\n//கோவி கண்ணன், நீங்க எதை கேவலம்னு சொல்றீங்க நான் அருணுடன் பேசியது ஒரு மணி நேரம், அருண் பதிவிட்டது அதன் Gist மட்டுமே, நான் சாதியை துறந்தவனா இல்லயான்னு\nஎனக்குத் தெரியாது, ஆனால் ஜாதியைத் தூக்கிப் பிடிப்பதில்லை.\nஇது தான் படுகேவலம், வால்பையன் எழுதிய இந்த இடுகையிலும் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு இருப்பதாக நான் படிக்கவில்லை.\nநீங்களாக வந்து உங்களைத்தான் நான் சொல்கிறேன் என்று வெளிப்படுத்திக் கொள்வதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்.\n//அவரவர் பதிவில் கமெண்ட் மாடுரேஷன் வைத்து கொள்வது அவரவர் விருப்பம், நேரம் இருக்கும் போது வெளியிடுவார், என்னிடம் கேட்டால் எனக்கு என்ன தெரியும்//\nஅப்படிஎன்றால் அவர் இடுகையை இங்கு சுட்டிக்காட்டி பதிலில்லை என கூறியது உங்கள் பார்ப்பனீய நாத்திகத்தைக் காட்டுகிறது \nஏன் வால்.. அவரு மாடுரேஷன் வைத்து கொள்வதற்க்கு காரணம் நீங்கதான் போலிருக்கு..\n//இது இதுதான் உங்கள் உயர்சாதி திமிர். கேள்வி கேட்டால் பதில் சொல்லவேண்டும்//\nநாங்க படுத்துகிட்டும் போர்த்திகுவோம், போர்த்திகிட்டும் படுத்துகுவோம்\nஇது தான் எனது பதில், எனக்கு வால்பையன் இல்லாமல் தனியாக நான்கு ப்ளாக் இருக்கு, எனது புரோபைலில் பார்க்கவும், நான் எங்கு வேண்டுமாலும் எழுதுவேன் இங்கு தான் எழுதனும்னு எந்த சட்டமும் எனக்கு இல்லை\n//அவரு மாடுரேஷன் வைத்து கொள்வதற்க்கு காரணம் நீங்கதான் போலிருக்கு..//\nரொம்ப நாளாவே இவரு இப்படி தான் சார் பேசிகிட்டு திரியுறாரு இது என்ன பதிவு, என்ன பேசிகிட்டு இருக்கோம்னு கொஞ்சம் யாராவது இவருக்கு எடுத்து சொல்லுங்களேன்\n/// மேலும் சரியான வாதத்திற்கு வராமல் தாடிகாரன், குண்டம்மா என அனானியாக வந்து தாக்குபவர்கள் எச்சக்கலையாக அல்லாமல் என்னவாக இருப்பார்கள் என்கிறார்,///\nசரியான வாதமிட்டால் மறுமொழியை தூக்கிவிடுவார்கள்.\n//சரியான வாதமிட்டால் மறுமொழியை தூக்கிவிடுவார்கள். //\nஎது, ங்கோத்தா, ங்கொம்மான்னு திட்டுறதா, அது தான் உங்கள் ஊரில் சரியான வாதமா\nஉங்கள் ப்ளாக்கில் மதுரைகாரன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டாரே ஞாபகமிருக்கா\nசென்ஷேனல், வெட்டிபந்தா, எங்க ஆத்துல வேலைக்காரி வர லேட்டாயிடுச்சு, இதெல்லாம் யாரு சொல்லுவாங்க செய்வாங்க.\nசென்ஷேனலா எழுதனும்ன்னா டெய்லி ஒன்னு என்னால எழுத முடியும்... ஏன்னா கணிப்பொறியும் நெட் கணக்‌ஷனும் + உள்ளே பெரும்பொறியும்(பொரி அல்ல) எப்பொழுதும் சாத்தியமெனக்கு... ஆனால் நான் படிப்பதிலையே நேரம் செலவழித்துதான் நிறைய.. சரி இனி இந்த ‘மாயக்கவிஞன்’ முயற்சி செய்கிறேன் ;)\n”ஒரு சமுதாயம் மட்டுமே கால காலமாக உழைப்பே இல்லாமல் தொடர்ந்து மற்றவரை ஆண்டுக்கொண்டு அறிவுரை வழங்கிகொண்டு சௌகரியமாக வாழ்ந்துக்கொண்டிருக்கிறதே...” என்று ’பல மணிநேரம் நாயாய் உழைக்கும் மக்களின் ஒருவனிலிருந்து வந்த சின்ன சாடல்தான் அந்த சிறிய பதிவு’ :)\n//இது தான் படுகேவலம், வால்பையன் எழுதிய இந்த இடுகையிலும் உங்கள் பெயரைக் குறிப்பிட்டு இருப்பதாக நான் படிக்கவில்லை.\nநீங்களாக வந்து உங்களைத்தான் நான் சொல்கிறேன் என்று வெளிப்படுத்திக் கொள்வதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும்.//\nகோவி கண்ணன் , நான் உங்களை எதுக்கும் பொருப்பாக்க வில்லை, நான் கேட்டது விளக்கம்.\nநான் ஜாதியை தூக்கிப் பிடிப்பதில்லை என்பது உங்களுக்கு கேவலமாகத் தெரிந்தால், I care a Damn...\n//ம்ம்ம் ம்யூசிகல் சேர் போட்டி வச்சாங்க, பார்ப்பனர்கள் ஜெயித்தார்கள். அதுக்கென்ன இப்போ\n//நாங்க படுத்துகிட்டும் போர்த்திகுவோம், போர்த்திகிட்டும் படுத்துகுவோம் எங்க எழுதுனா என்ன, உங்கள் திருப்பணியை தொடர்க எங்க எழுதுனா என்ன, உங்கள் திருப்பணியை தொடர்க\nஎன்னங்க நீங்க ரெண்டு பேரும் ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் போல\nஉங்கள் ப்ளாக்கில் மதுரைகாரன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டாரே ஞாபகமிருக்கா\nஅது அன்னைக்கு.. இது இன்னைக்கு..\n( எப்படியும் இதைத்தான் சொல்லப்போறாங்க ஸ்மார்ட்)\n//உயர் சாதீயம் என்கிற வார்த்தையை உபயோகிப்பதில் உங்களுக்கு என்ன தடை\nஒருத்தன் தன்னை மகராஜா என்று அழைத்துக் கொண்டு மற்றவனை தொழிலாள நாய் என்பான், நாமும் மகராஜா என்று அழைத்துக் கொள்பவனையும் அவனைப் போன்ற மற்றவனை மகராஜாக்கள் செய்வது அடவடி என்று சொல்லனுமா \nமுதலில் மகராஜான்னு பெயரை சூட்டிக் கொண்டவனிடம் நீ மகராஜன் இல்லை அவனைப் போல் நீயும் ஒரு மனுசன் தான், நீயாக வைத்துக் கொண்ட பெயரை நான் எப்படி அழைப்பது என்று தான் சொல்ல முடியும்,\nமகராஜாவையும் அவனை பின்பற்றும் மற்றவர்களையும், உயர்சாதி என்று (பார்பனர்களையும் பார்பனரைப் போன்ற சாதி அபிமானிகள் ஏன���யோர்களையும்) எதற்கு உயர்வு படுத்தச் சொல்றிங்க \nவள்ளல் என்று நடிக்கிறவனையெல்லாம் வள்ளல்கள் என்றே அழைக்க வேண்டும் என்று சொல்வது முரணானது, நீங்கள் குறிப்பிடும் 'உயர்சாதி' அதே போன்றவை தான்\n//அவரை சீண்டாதவரை தான் யாரையும் சீண்டுவதில்லை என உறுதியளித்திருக்கிறார்\nஅதற்காக தனி பதிவும் எழுத உள்ளார்\nதனிமனித நாகரிகம் கடைபிடிக்க அவர் தயார், அவர்களது மூடநம்பிக்கைகெல்லாம் ஏன் மரியாதை தரனும்னு கேட்கிறார்\nரொம்ப நல்லது ராஜன், இனி உங்க எழுத்துக்களை இந்த மாதிரி எதிர் பார்க்கிறேன்.\nமூட நம்பிக்கைகளைச் சாடுங்கள், வேண்டாமென்று சொல்லவில்லை. பூனை / ராகு காலம் / எம கண்டம் / ஆடி மாசம் எல்லாம் ஹம்பக், கண்டியுங்கள், ஆனால் எழுத்தில் கண்ணியம் இருக்கட்டும்\n//இதன் மூலம் அவர் அறிவித்தது என்னவென்றால், எங்களுக்கு நடந்தது தெரியாது, ஆனால் வரும் எதிர்வினைகள் நடந்திருக்கலாம் என சந்தேகிக்க வைக்கிறது என்பதே\nஉண்மையில் அந்த பதிவை நான் கவனிக்கவில்லை இந்த சுட்டிகளின் மூலம் தெரிகிறது அந்த பதிவுக்கு யார் காரணமென்று.\nRef:இங்கு மோடி படம் ஏன் என்று கண்டுபிடிபவர்களுக்கு தவக்களை சூப் இலவசம்\nஉங்கள் ப்ளாக்கில் மதுரைகாரன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டாரே ஞாபகமிருக்கா\nநான் அது நீங்கன்னு நினைச்சேன்\n//முதலில் மகராஜான்னு பெயரை சூட்டிக் கொண்டவனிடம் நீ மகராஜன் இல்லை அவனைப் போல் நீயும் ஒரு மனுசன் தான், //\nஅடங்கொன்னியால.. இதத்தானே நானும் சொல்றேன், நான் தமிழன், இந்தியன், ஐயங்கார், இது ஒரு data, அதுக்கு மேல ஒண்ணுமில்ல, யாராவது ஐயங்கார் ஜாதி ஒசந்த்து, கவுண்டர் ஜாதி ஒசந்தது, XYZ ஜாதி தாழ்ந்ததுன்னு சொன்னா அவனை இழுத்துப் போட்டு ஒதைங்க, நானும் வர்றேன் ஒங்களோட.\nஒரு ABC ஜாதியைச் சேர்ந்தவன் செய்யும் தப்புக்காக மொத்தமாக குத்தம் சாட்டுவது தவறுன்னு தானே சொல்றேன்.\nஅருணிடமிருந்தும் இதுக்கு இது வரை பதில் வரவில்லை\n//பார்பனீயம் என்றால் என்ன என்பதற்க்கு சரியான அர்த்தம் தெரியாமல் அல்லக்கைகள் நம்மிடமே சண்டைக்கு வருகின்றன\nஅதை ஒரு பார்ப்பனர் சொல்லுவதா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா தா\n//நான் ஜாதியை தூக்கிப் பிடிப்பதில்லை என்பது உங்களுக்கு கேவலமாகத் தெரிந்தால், I care a Damn...\nகைசிவந்திருக்கும் என்று சொன்னவுடனே கையைப் பார்த்துட்டு என்னை��ும் சந்தேகப்படுகிறீர்களா என்று கேட்பது போல் இருக்கு. உங்களை யார் கையைப் பார்க்கச் சொன்னது என்று கேட்பது போல் இருக்கு. உங்களை யார் கையைப் பார்க்கச் சொன்னது நீங்க சாதி அபிமானி இல்லை என்றால் நீங்க ஏன் பொறுப்பேற்றுக் கொள்ள சலனப்பட வேண்டும் நீங்க சாதி அபிமானி இல்லை என்றால் நீங்க ஏன் பொறுப்பேற்றுக் கொள்ள சலனப்பட வேண்டும் சாதியில் இருக்கும் நல்ல பிள்ளைகள் சாதி சிம்பளா சாதியில் இருக்கும் நல்ல பிள்ளைகள் சாதி சிம்பளா அப்ப தேவநாதன் போன்ற மற்றவர்களும் அதே சாதியில் தானே இருக்காங்க. அவர்களுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வது யார் அப்ப தேவநாதன் போன்ற மற்றவர்களும் அதே சாதியில் தானே இருக்காங்க. அவர்களுக்கும் பொறுப்பேற்றுக் கொள்வது யார் உங்களை அப்படி பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்கிறவர்களிடம் நான் சாதி அபிமானி இல்லை என்று சொல்லும் உரிமை உங்களுக்கு உண்டு, அதுவும் நீங்களாக வெளிப்படுத்திக் கொண்டால் மட்டுமே.\nபாப்பான் என்றால் இப்படி பறையன் என்றால் இப்படி நாடான் என்றால் இப்படி, செட்டி என்றால் இப்படி இருப்பானுங்க என்று காலம் காலமாக சொல்லிவருகிறார்கள், அந்த கட்டமைபின் பொது குணங்களில் யாரும் இல்லை என்னும் போது சாதி தூவேசம் என்னும் பேச்சுக்கே இடமில்லை.\nபார்பனர்கள் அனைவரும் நல்லவர்கள் என்று நான் குறிப்பிட்டால், அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் தேவநாதன் போன்ற கழுசடைகளும் எங்கள் சாதியில் உள்ளன என்று உண்மைவிளம்பியாக நீங்கள் சொல்பவராக இருந்தால் நீங்கள் சாதி குறித்து நல்ல மதிப்பு வைத்திருக்கிறீர்கள் என்று சொல்ல முடியும்\n//எந்த கேள்விக்காகவாது அவர்கள் பதில் சொல்லியுள்ளார்களா\nஇந்த கேள்விக்கு எனது கடந்த பதில்கள் சவுக்கடி\nஅருணிடமிருந்தும் இதுக்கு இது வரை பதில் வரவில்லை\nஇந்திய நோயான சாதியத்தை சாடுவதற்கு அதற்கு தலைமை ஏற்பதுடன், ஞாயப்படுத்துவதற்கும் வருண அடுக்கில் மேலே உள்ளவர்களாகவும் பார்பனர்கள் தங்களை அறிவித்துக் கொண்டுள்ளதால், ஒட்டுமொத்த சாதி இழிவுகளின் அடையாளமாக 'பார்பனீயம்' என்ற சொல் எனக்கு ஞாயமாகவே படுகிறது.\n//ஒரு ABC ஜாதியைச் சேர்ந்தவன் செய்யும் தப்புக்காக மொத்தமாக குத்தம் சாட்டுவது தவறுன்னு தானே சொல்றேன்.//\nஒரு சாதிகாரன் எதாவது குற்றம் செய்தால் அவன் என்ன சாதி என ஆராய வேண்டிய அவ��ியமில்லையே, ஒரு சாதிகாரன் சாதி திமிரை காட்டினால் அவனுடன் சேர்த்து அந்த சாதியையும் திட்டுவதில் தப்பில்லையே, ஒரு சாதிகாரன் சாதி திமிரை காட்டினால் அவனுடன் சேர்த்து அந்த சாதியையும் திட்டுவதில் தப்பில்லையே ஏனென்றால் அந்த சாதி தானே அவனுக்கு சொல்லி கொடுத்தது நாம் உயர்சாதி என்று\nஆணாதிக்கம், வர்ணாசிர கொள்கை, குலத்தொழில் கொள்கை, சாதிபற்று, அதிமுக்கியமாக இந்துத்துவா வெறி\nஆணாதிக்கம், உங்கள் பிளாக்கில் பெண்கள் மறுமொழிக்கு ஒதிக்கீடு உண்டா பெண்களை கேவலமாக எழுதி அதை பெண் விடுதலை என்கிறீர்கள்\nவர்ணாசிர கொள்கை, உங்கள் வர்ணாசிரம் ஒரு வேளை நாத்திகம். மற்றவர் எதை சொன்னாலும் காத்து கொடுக்காமல் இது என் கருத்து. அது உங்கள் கருத்து என மறுக்கிறீர்கள்\nகுலத்தொழில் கொள்கை, அப்பா நீங்க செஞ்ச தொழில் குலத்தொழில் போல\nசாதிபற்று, உங்கள் உயர் சாதி நாத்திகர்களை மட்டும் உங்கள் கூட்டாளியாக சேர்கிறீர்கள் (என்னை\n இதைமட்டும் பெரிதாக காட்டி தப்பிக்க முயலுகிறேர்கள் உண்மையில் ஒரு வெறி உங்களிடமும் உள்ளது.\nஎனக்கு உங்க காமெடி ரொம்ப பிடிச்சிருக்கு\n//“பார்ப்பனியம்” எனும் சொல்லின் கீழ் மற்ற சாதியினர் மறைந்து கொள்கின்றனர் என்பது தான் என்னுடைய ஐயம்//\nஇதில் ஐயம் என்ன வேண்டியிருக்கிறதுயாரை சொல்கிறீர்கள்ருத்ரன்,ராஜன்,வால்,கோவி.கண்ணன் போன்ற உயர் சாதி வெறியர்களைத்தானேஇந்த மூஞ்சிகளுக்கு ஜாதி வெறி மட்டுமல்ல,இன வெறியும் சேர்ந்தே இருக்கிறது.\nபார்ப்பான் என்ற சொல் வழக்கில் சாதி வெறி பிடித்த எல்லோரையும் குறிக்கிறது என சொல்கிறீர்கள். அப்படி இருக்கின் ஒரு பிரச்சிணையும் இல்லை.\nபார்ப்பான் எனும் சொல்லை கூகிள் தட்டி பார்த்து விட்டு நிலைமை அது தானா என நீங்களே சொல்லவும்\nநான் கூற வருவது தவறு செய்யும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திட்டுவதை நிறுத்த அல்ல.\nஆனால் அவர்கள் பெயரை பழித்து கொண்டு மற்றவர்கள் தங்களின் குற்றங்களை மறைக்கிறார்கள் என.\n//“பார்ப்பனியம்” எனும் சொல்லின் கீழ் மற்ற சாதியினர் மறைந்து கொள்கின்றனர் என்பது தான் என்னுடைய ஐயம்//\nஇதில் ஐயம் என்ன வேண்டியிருக்கிறதுயாரை சொல்கிறீர்கள்ருத்ரன்,ராஜன்,வால்,கோவி.கண்ணன் போன்ற உயர் சாதி வெறியர்களைத்தானேஇந்த மூஞ்சிகளுக்கு ஜாதி வெறி மட்டுமல்ல,இன வெறியும் சேர்ந்தே இருக்க���றது.\nபாலா என்கிற சல்மா என்கிற ஜெராமன் வந்துட்டான்.\nஇன்றும் கூட மக்கள் பேச்சு வழக்கில் சாதி பெயர் சொல்லி குறிப்பிட்ட மக்களை திட்ட “பார்ப்பான்” என்ற சொல்லை தான் பயன்படுத்துகிறார்கள்.\nநீங்கள் “பார்ப்பனீயம்” எனும் சொல்லை பயன்படுத்தினால் அதன் வீரியம் தவறு செய்யும் மற்ற மக்களை சென்று சேர்வதில்லை.\nஅண்ணே அவசரமில்லை, நின்னு நிதானமா யோசிச்சு சொல்லுங்க நான் அப்புறமா வரேன் .\nசும்மா காமெடி காமெடின்னு சொல்லி பல்லிளிக்க வேண்டாம்\n//ஒரு சாதிகாரன் எதாவது குற்றம் செய்தால் அவன் என்ன சாதி என ஆராய வேண்டிய அவசியமில்லையே, ஒரு சாதிகாரன் சாதி திமிரை காட்டினால் அவனுடன் சேர்த்து அந்த சாதியையும் திட்டுவதில் தப்பில்லையே, ஒரு சாதிகாரன் சாதி திமிரை காட்டினால் அவனுடன் சேர்த்து அந்த சாதியையும் திட்டுவதில் தப்பில்லையே ஏனென்றால் அந்த சாதி தானே அவனுக்கு சொல்லி கொடுத்தது நாம் உயர்சாதி என்று ஏனென்றால் அந்த சாதி தானே அவனுக்கு சொல்லி கொடுத்தது நாம் உயர்சாதி என்று\nஅருண், உங்க Comedy Sense க்கு ஒரு அளவே இல்லயா எந்த சாதியும் யாருக்கும் தவறான கருத்தை போதிப்பதில்லை. ஒருவன் அவ்வாறு நினைத்தால் அது அவனுடைய தவறு, அதுக்காக சமூகத்தையே சாடுவது தவறு.\n இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீங்களா\nநான் பார்பனீயத்தை பற்றி தான் பேசி கொண்டு இருக்கிறேன் அதை கடைபிடிப்பவர்கள் மற்றும் உருவாக்கியவர்கள் தங்களுக்கே வைத்து கொண்ட பெயர் தான் பார்பனர்கள், அதனால் தான் பார்பான் என்றால் எங்களை தான் குறிக்கிது என்கிறீர்கள்\nபார்பான் என்பது சாதி என்றால், அய்யர், அய்யங்கார் என்பது என்ன\nஇணையத்தில் இருப்பவை எல்லாம் உதாரணத்திற்கு சரிபட்டு வருமா தோழரே\n//ஒட்டுமொத்த சாதி இழிவுகளின் அடையாளமாக 'பார்பனீயம்' என்ற சொல் எனக்கு ஞாயமாகவே படுகிறது//\nஉங்களுக்கு நியாயமாகத் தெரிவது எனக்கு நியாயமாகத் தெரியவில்லை கோவி கண்ணன்.\nநான் என் நிலைப்பாட்டைத் தெரிவித்து விட்டேன், உங்களுக்கு அது பற்றி ஒரு கருத்து இருப்பது உங்கள் உரிமை.\n//எது, ங்கோத்தா, ங்கொம்மான்னு திட்டுறதா, அது தான் உங்கள் ஊரில் சரியான வாதமா\nஉங்கள் ப்ளாக்கில் மதுரைகாரன் என்ற பெயரில் பின்னூட்டம் போட்டாரே ஞாபகமிருக்கா\nஉங்களை பற்றி பேசையில் உங்கள் மொழியில் பேசியிருப்பார். அது உங்களை மனதார பாதித்தால் நான் மனதார மன்னிப்பு கேட்கிறேன்\n//இணையத்தில் இருப்பவை எல்லாம் உதாரணத்திற்கு சரிபட்டு வருமா தோழரே\nதோஸ்த், நிமிஷத்துக்கு நிமிஷம் உங்க காமடி சென்ஸ் அதிமாகிக் கொண்டு போவதின் மர்மம் என்ன\nஉங்களுக்கு சாதகமா இருக்குற வரையில் இணையத்தை நம்புவீங்க, இல்லன்னா சரிப் படாதுன்னு ஒதுக்குவீங்க இல்ல\n//பார்பான் என்றால் எங்களை தான் குறிக்கிது என்கிறீர்கள்\nதிரும்ப திரும்ப என் சாதி பெயரை தெரிந்து கொள்ளவே முயற்சிக்கிறீர்கள் போலும்.\nநான் என்ன சொல்ல வேண்டும் என எதிர் பார்க்கிறீர்கள் \n[அதாவது நான் என் சாதிக்கு பரிந்து பேசுகிறேன் என்றா \nஎனக்கும் நண்பர் சபரிக்கும் பதில் அளிக்கையில் மட்டுமாவது நாகரிகத்தை கடைபிடிக்க்கும் அருணுக்கும், கோவி கண்ணனுக்கும், ராஜனுக்கும் (அருண் மூலம் பதில் சொன்னாலும்) மிக்க நன்றி.\nஇதை எல்லாரும் எல்லா நேரத்திலும் கடை பிடித்தால் நல்லா இருக்கும்\n//இணையத்தில் இருப்பவை எல்லாம் உதாரணத்திற்கு சரிபட்டு வருமா தோழரே\nதோஸ்த், நிமிஷத்துக்கு நிமிஷம் உங்க காமடி சென்ஸ் அதிமாகிக் கொண்டு போவதின் மர்மம் என்ன\nஉங்களுக்கு சாதகமா இருக்குற வரையில் இணையத்தை நம்புவீங்க, இல்லன்னா சரிப் படாதுன்னு ஒதுக்குவீங்க இல்ல\nசரி நீங்க தான் சொல்லுங்களேன்\nஅய்யர், அய்யாங்கார் என்று இருக்க, பார்பான் என்ற பொது பெயர் ஏன்\nபார்பனீயம் என்பதும் என் புரிதல் விளக்கமாக சொல்லியாயிற்று, உங்கள் புரிதல் என்ன பார்பனீயத்திற்கும், உங்களுக்கும் எந்த அடிப்படையில் முடிச்சி போட்டு கொள்கிறீர்கள்\nநண்பர் சபரிநாத் கொடுத்த சுட்டியில் பெரியாரிஷ்ட் பதிவுகள் தான் தென்பட்டது அவர்களுக்கு பார்பனிய எதிர்ப்பு என்றால் என்னவென்றே தெரியாது, அவர்களிடம் உதாரணம் எடுத்தால் என்னை நானே ஏமாற்றி கொள்வது மாதிரி\n//உங்களுக்கு சாதகமா இருக்குற வரையில் இணையத்தை நம்புவீங்க, இல்லன்னா சரிப் படாதுன்னு ஒதுக்குவீங்க இல்ல\nஇன்றும் கூட மக்கள் பேச்சு வழக்கில் சாதி பெயர் சொல்லி குறிப்பிட்ட மக்களை திட்ட “பார்ப்பான்” என்ற சொல்லை தான் பயன்படுத்துகிறார்கள்.\nசபரி, அப்ப சாதிவெறியர்கள் அனைவரையுமே பார்பனர்கள் என்று திட்டுவோம், அழைப்போம், சாதிகள் காணாமல் போய்விடும் எல்லோரும் பார்பனர்கள் ஆகிவிடுவார்கள் :)\n//நீங்கள் “பார்ப்பனீயம்” எனும் சொல்லை பயன்படுத்தினால் அதன் வீரியம் தவறு செய்யும் மற்ற மக்களை சென்று சேர்வதில்லை. //\nதலித் என்பது பொது பெயர் என்று வைத்து கொள்வோம், அந்த குறிப்பிட்ட குழுவிவினரை திட்ட தலித்தான் என்றா சொல்கீறார்கள், உங்கள் புரிதலில் பார்பான் என்றால் கெட்ட வார்த்தை என்றால் அதை ஏன் கட்டி அழ வேண்டும்\n//வெறியுடன், திமிருடன், திருட்டுத்தனத்துடன், தன்மானமற்ற தன்னலம் பேணும் குயுக்தியுடன் எவன் செயல்பட்டாலும் அவன் பார்ப்பனீயக் கீழ்மையுடையவன். அவன் எந்தக் குடும்பத்திலும் பிறக்கலாம், எந்த மதத்திலும் இருக்கலாம், ஆனால் இப்படிப்பட்டவர்களைச் சுட்டிக்காட்டும்போது, அரிப்பு மிகுந்து, ஆத்திரம் மிகுந்து துள்ளி வெளிவருவான்- நாம் அடையாளம் கண்டுகொள்ள//\n//எந்த சாதியும் யாருக்கும் தவறான கருத்தை போதிப்பதில்லை. ஒருவன் அவ்வாறு நினைத்தால் அது அவனுடைய தவறு, அதுக்காக சமூகத்தையே சாடுவது தவறு.\n இல்ல புரியாத மாதிரி நடிக்கிறீங்களா\nசக்கிளிநாயே என்று ஒருவன் திட்டப்படுகிறான் என்றால் அதுக்கு காரணம் அவனது சாதி வெறி தானே, அவனுக்கு சொல்லி கொடுத்தது தானே\nபாஸ்டன் ஸ்ரீராம், மற்றும் அய்யங்கார் அய்யர்களை முன்வைத்து\nபிராமணர்கள் மென்மையானவர்கள் மேண்மையானவர்கள் என்பது எனக்கு தெரியும். என் எதிரி கேபிள் அங்கிளோ, தண்டோரா அங்கிளோ அல்ல. உண்மையில் அவர்கள் நண்பர்கள்தான். டோண்டு அவர்கள்கூட என் தகப்பன் வயதுதான். ஒரு போட்டாவில் குழந்தைதனமாக அழகாக கூட இருந்தார். நான் புதிதாக வேலை சேர்ந்த இட்த்தில் என் நண்பன் தான் பாஸ் அவன் அய்யங்கார் இன்று தான் தெரிந்துக்கொண்டேன். இதுவரைக்கும் அய்யர்ன்னு நெனச்சிட்டுயிருந்தேன் \nநண்பனிடம் ஏற்ற தாழ்வு இருந்த்தில்லை. இதுமாதிரி சமனாமாக பார்க்கும் பார்வைகொண்டவனே நானும். ஆனால் இந்த பார்பனீய அலப்பறை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டும் என்று இல்லை.\nஎன்ன பில்டப்பு.. பெயர்ல தான்ப்பா \n“பார்பணீயம்” என்ற சொல் 19/20ம் நூற்றாண்டில் ஈ வெ ரா/ திராவிடர் கழகத்தால் உருவாக்க பட்டது. அது ”பார்ப்பான்” என்ற சொல்லில் இருந்து தான் உருவானது.\nஏனெனில் அப்போது சில சமூகத்தினர் தான் சாதி வெறியை கொண்டிருந்தனர்.\nஅந்த வகையில் அக்கால கட்டத்தில் அது சரியானது தான்.\nஇப்போதைய நிலையில் எல்லா சாதி வெறியர்களையும் குறிப்பிட ஒரு பொது வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என சொல்கிறேன்.\nஇது எல்லா சாதியையும் குறிக்க வேண்டும். ஏன் மத / இன ரீதியாக தன்னை உயர்த்தி கொள்பவர்களையும் குறிக்க வேண்டும் என்கிறேன்.\n[இதை தான் நீங்களும் பதிவில் எழுதி இருப்பதாக கருதுகிறேன்]\n//பெரியாரிஷ்டுகள் டவுசர் ஒருநாள் பெரிதாக கிழிபடபோவதும் உறுதி\nடவுசர் கிழிப்பதே ஒரு தொழிலாய் செய்கிறீகளோ\nஉங்களைப் போன்றவர்கள் பேசுவதற்கு சுதந்திரம் வாங்கியவரையே கிழிக்க நினைப்பது நல்ல பற்று தொடர்க உம்பணி\n//தலித் என்பது பொது பெயர் என்று வைத்து கொள்வோம், அந்த குறிப்பிட்ட குழுவிவினரை திட்ட தலித்தான் என்றா சொல்கீறார்கள், உங்கள் புரிதலில் பார்பான் என்றால் கெட்ட வார்த்தை என்றால் அதை ஏன் கட்டி அழ வேண்டும், உங்கள் புரிதலில் பார்பான் என்றால் கெட்ட வார்த்தை என்றால் அதை ஏன் கட்டி அழ வேண்டும்\nயப்பா வால்.. நீ நெசமாலுமே பெரிய ஆளுபா...\n//பிராமணர்கள் மென்மையானவர்கள் மேண்மையானவர்கள் என்பது எனக்கு தெரியும். //\nநீங்க ஏன் இன்னொரு பிரச்சனையை கெளப்புறீங்க பிராமணர்கள் மேன்மையானவர்கள்னு யாருங்க சொன்னது\nஆமா ஆமா அப்பத்தான் எனபதிவுக்கு பதிலே வரவில்லைன்னு கூப்பாடு போடமுடியுமா\nஏன்பா பகுத்தறிவாளிகளே கொஞ்சமாவது பகுத்தறிவா இந்த D.R.ashokக்கு சொல்லிகொடுக்க கூடாத\nsmartu.. M r க்கு நடுவுல புள்ளி வரகூடாது... (உங்க styலயே பதில்)\nஇப்ப புரியுதா smarta இருக்கறது அடுத்தவங்களுக்கு எவ்வளவு கஷ்டத்த கொடுக்கனும்ன்னு ;)\nநீங்கள் நான் ஒரு குறிப்பிட்ட சாதியை சார்ந்தவன் என்று guess செய்து பின்னூட்டம் போட்டீர்கள் போல.\n//[அதாவது நான் என் சாதிக்கு பரிந்து பேசுகிறேன் என்றா \nநான் பொது தளத்தில் தன் சாதியை வெளிப்படுத்துபவர்களை புழுவினும் கேவலமாக தான் கருதுகிறேன்.\nஆனால் நான் எழுதும் கருத்துக்கள் சிலரை சந்தேக பட வைப்பதும் சரியானது தான்.\nஉங்களுக்கு ஒரு மறைமுகமான பதில் ”நான் பழகும் சமூகத்தின் சுயவஞ்சகத்தை எதிர்த்தே இக்கருத்துக்களை வெளியிடுகிறேன்” என்பதே.\n//நீங்க ஏன் இன்னொரு பிரச்சனையை கெளப்புறீங்க பிராமணர்கள் மேன்மையானவர்கள்னு யாருங்க சொன்னது//\nஅது ஒரு 5-6 months க்கு முன்னால R.p.ராஜநாயஹம் அவர்களின் ப்ளாக்ல போட்ட commenttu பா.. இங்க ரிப்பிட்டு உட்டுக்கனன் :)\n//smartu.. M r க்கு நடுவுல புள்ளி வரகூடாது... (உங்க styலயே பதில்)//\nநான் அந்த மரியாதைய கொடுத்து எழுதலை. அது ���ேற அர்த்தம். ஏன் நீங்களா வந்து மரியாதை கேட்குறீர்கள்.\nஅதுக்குள்ள என்ன அனானியா வந்து என் ப்ளாக்ல பின்னூட்டம்... போடற .\nஉன் ip அட்ரஸ் தெரிஞ்சு உன்னை உதைக்கனம்னா.. itz easy to me.. but..\nஉன்னை மாதிரி மெண்டல் பசங்களுக்கு நாங்க டைம் வேஸ்ட் பண்றதில்ல\nஉன் commenta என் ப்ளாக்கல் பப்ளிஷ் பண்ணிட்டேன்..\nநீ என்னதான் Smarta இருந்தாலும் என்கிட்ட உன் பப்பு வேகாது\nGudnite vaal... நாளைக்கு பார்க்கலாம்\nநீங்க இவ்வளவு பெரிய அறிவாளியா இருப்பேங்கனு தெரியாது அசோக் தெரிஞ்சிருந்தா உண்மையிலே ஏதாவது கமென்ட் போட்டுரிப்பேன்.\nIPயை கண்டுபிடிக்க முடியாது. அதுக்கும் மேல கண்டுபிடிச்சாலும் என்னை கண்டுபிடிக்கமுடியாது. அப்படியே கண்டுபிடிச்சாலும் உதைக்க நீங்க இந்தியாவைவிட்டு வெளிய வரணும். In fact athu naanillai.\nஎல்லாத்துக்கும் மேல நான் நாகரீகமாகதான் எழுதுகிறேன் அதானால் கருத்துச் சுதந்திரமுள்ளது.\n//Gudnite vaal... நாளைக்கு பார்க்கலாம்//\nவால் சார் நல்லா யோசிச்சிட்டு நாளைக்கு வாங்க இந்த பதிவைப்பற்றி விவாதிக்க இன்னும் நிறைய இருக்கு\nsriram said...தமிழன், இந்தியன், ஐயங்கார், இது ஒரு data,//\nதமிழன் ‍- தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன்.\nஇந்தியன் - இந்தியாவை பிறப்பு நாடாகக் கொண்டவன் சிட்டிசன்ஷிப்\nஇந்த டேட்டாக்கள் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியும்.\nஎன்னால் அமெரிக்க குடியுரிமை வாங்கி எனது இந்திய சிட்டிசன்ஷிப்பை மாற்றமுடியும். நான் மட்டும் அல்ல யாரும் இந்திய அமெரிக்க குடியிரிமைச் சட்டங்களுக்கு உட்பட்டு. ----சோ இந்த டேட்டா நான் விரும்பினால் மாற்ற முடியும்.\nதாய் மொழி: தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன் ஒரு ஸ்பானிஸ் மங்கையை மணக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தையின் தய்மொழி மாறிவிடும் ......சோ தமிழன் என்பது பரம்பரையாய வந்த டேட்டா என்றாலும்... வேண்டாம் என்றால் அடுத்த தலிமுறைக்கு செல்வதை தடுக்கலாம்.\n என்ற டேட்டா (ஜஸ்ட் டேட்டாதானே) இது எப்படி உங்களுக்கு வந்தது\n2. நீங்கள் நினைத்தால் மாற்ற முடியுமா\n3. அப்படி முடியாது என்றால் ஏன் மாற்றக்கூடிய டேட்டாக்களுடன் கம்பேர் செய்கிறீர்கள்\n4.உங்களின் குழந்தைகளை இந்த டேட்டா இணைப்பு இல்லாமல் வளர்ப்பீர்களா\nயார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்\n1. பார்ப்பனர் என்பது சாதியா \n2. பார்ப்பனர் என்பது என்ன \n3. யார் யார் பார்ப்பனர்கள்\n4. எப்படி அவர்கள் பார்ப்பனர் ஆனா��்கள்(சட்ட வரைவு\n5. தமிழக அல்லது இந்திய சட்டங்களில் எந்த அட்டவணையில் பார்ப்பனர் என்ற சாதி சொல்லப்பட்டுள்ளது\n6. \"ரேசிஸ்ட்\" என்று சொன்னால் அது எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தைக் குறிக்குமா அல்லது நிற வேறுபாடு பாட்டும் அனைவரையும் சுட்டுமா\n7.பாஸிஸ்ட் என்று சொன்னால் ஒரு கட்சியைக் குறிக்குமா அல்லது பாஸிசம் காட்டும் எல்லாக் குழுக்களையும் சுட்டுமா\n8.ஏன் பார்ப்பணிசம் என்றால் \"அய்யர்\" மற்றும் \"அய்யங்கார்\" என்ற சாதியினர் மட்டும் அது அவர்களைச் சுட்டுவதாகவே எடுத்துக்கொள்கிறார்கள்\n9.பார்ப்பனீயத்தை எதிர்க்கும் ( அய்யர் அய்யங்கார் உட்பட அனைத்து இந்துக்களும்) அதற்கு ஆதாரமான வர்ணாசிரமக் கொள்கையையும்(வேதம்) வருணம் போதிக்கும் கடவுள்களையும் தீயில் போட்டுக் கொழுத்தத் தயாரா\nஎன்ற கேள்விகளுக்கான உங்களின் பதிலை நேரடியாக எந்த தொடுப்பும் இல்லாமல் உங்கள் புரிதலாகச் சொல்லுங்கள்.\nஅன்பு வால், ராஜன், தோழர்கள்,\nபார்ப்பனியம் என்று சொல்லும் போது, அதற்கு பரிந்து பேசும் நபர்களை குறிக்கும் போது உங்களுக்கு ஏன் “குடுமி” மட்டுமே ஞாபகம் வருகிறது. சாதீய அடக்குமுறை அட்டூழியம் செய்யும் பிராமணரல்லாத பிற சாதியினர் குடுமி வைப்பதில்லையே. உங்கள் மனதிலேயே பதிந்த விஷயம் பார்ப்பான் என்ற சொல்லில் அய்யர் சாதியினரை மட்டுமே குறிப்பதையே. “உயர் சாதீயம்” என்ற சொல்லில் “உயர்” என்பது பிரச்சினையானால் “சாதி மடமை” அல்லது வெறும் “சாதீயம்” அல்லது வேறு ஏதாவது பொதுவான பெயர் வைத்துக் கொள்ளலாமே.\nகாரணம் இரண்டு. 1.. பொதுத்தளத்தில் பார்ப்பானியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினை மட்டுமே குறிக்கிறது.2. . நண்பர் சபரி சொல்வது போல் அடக்குமுறை அநியாயங்கள் செய்யும் பல சாதியினர் அந்த சொல்லில் குறிப்பிடப்படாமல் தப்பப்பிப்பதை என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. அகராதி விளக்கங்கள் எப்படியோ இருக்கட்டும். மனதைத் தொட்டு சொல்லுங்கள் “பார்ப்பான் ஒழிய வேண்டும்” என்று நீங்கள் ஈரோடு பஸ் நிலையத்தில் உரக்க கத்தினால் தனது தலித் கூலித் தொழிலாளியை மாடு போல நடத்தும் ஒரு கவுண்டர் சாதி மனிதருக்கு அது ஒரு இம்மியளவேனும் உரைக்குமா இந்த சமுதாயத்தின் பொது புரிந்து கொள்ளல் எப்படியோ அதற்கேற்றவாறு போராடுதலே பயனுள்ள செய்கை. தீண்டாமையும் சாதி வெறியும் தல��� விரித்து ஆடும் கிராமங்களில் எத்தனை பிராமணர்கள் அதற்கு காரணமாக உள்ளனர் இந்த சமுதாயத்தின் பொது புரிந்து கொள்ளல் எப்படியோ அதற்கேற்றவாறு போராடுதலே பயனுள்ள செய்கை. தீண்டாமையும் சாதி வெறியும் தலை விரித்து ஆடும் கிராமங்களில் எத்தனை பிராமணர்கள் அதற்கு காரணமாக உள்ளனர் அப்படிப்பட்ட கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஒவ்வொரு நாளும் ஆதிக்க சாதியனருக்கு அடிபணிந்து வாழும் பரிதாப மக்களுக்கு பயன் தரக்கூடிய, நம்பிக்கை தரக்கூடிய, ஆதிக்கம் செய்பவரை நேரடியாகத் தாக்கும் வகையில் ஏதும் வினை புரிந்திருகிறீர்களா அப்படிப்பட்ட கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஒவ்வொரு நாளும் ஆதிக்க சாதியனருக்கு அடிபணிந்து வாழும் பரிதாப மக்களுக்கு பயன் தரக்கூடிய, நம்பிக்கை தரக்கூடிய, ஆதிக்கம் செய்பவரை நேரடியாகத் தாக்கும் வகையில் ஏதும் வினை புரிந்திருகிறீர்களா அல்லது பொருளாதார நலன்கள் தவிர்த்து பிற ஆதிக்க மனப்பான்மை அதிகமின்றி நகரங்களிலும் பிற நாடுகளிலும் இருக்கும் பிராமணரை மட்டுமே வம்புக்கிழுத்து முழு சக்தியையும் செலவு செய்ய போகிறீர்களா\n என்ற டேட்டா (ஜஸ்ட் டேட்டாதானே) இது எப்படி உங்களுக்கு வந்தது\nஜாதி மாறி கல்யாணம் பண்ணாகூட ஜாதி மாறும்\n// அப்படி முடியாது என்றால் ஏன் மாற்றக்கூடிய டேட்டாக்களுடன் கம்பேர் செய்கிறீர்கள்\nஇப்ப மாற்ற முடியும் என்கிறப்பட்சத்தில் கம்பேர் செய்யலாமா\n//1.. பொதுத்தளத்தில் பார்ப்பானியம் என்பது ஒரு குறிப்பிட்ட சாதியினை மட்டுமே குறிக்கிறது.2. . நண்பர் சபரி சொல்வது போல் அடக்குமுறை அநியாயங்கள் செய்யும் பல சாதியினர் அந்த சொல்லில் குறிப்பிடப்படாமல் தப்பப்பிப்பதை என்ன சொல்லியும் நியாயப்படுத்த முடியாது. அகராதி விளக்கங்கள் எப்படியோ இருக்கட்டும். மனதைத் தொட்டு சொல்லுங்கள் “பார்ப்பான் ஒழிய வேண்டும்” என்று நீங்கள் ஈரோடு பஸ் நிலையத்தில் உரக்க கத்தினால் தனது தலித் கூலித் தொழிலாளியை மாடு போல நடத்தும் ஒரு கவுண்டர் சாதி மனிதருக்கு அது ஒரு இம்மியளவேனும் உரைக்குமா இந்த சமுதாயத்தின் பொது புரிந்து கொள்ளல் எப்படியோ அதற்கேற்றவாறு போராடுதலே பயனுள்ள செய்கை. தீண்டாமையும் சாதி வெறியும் தலை விரித்து ஆடும் கிராமங்களில் எத்தனை பிராமணர்கள் அதற்கு காரணமாக உள்ளனர் இந்த சமுதாயத்தின் பொது ப���ரிந்து கொள்ளல் எப்படியோ அதற்கேற்றவாறு போராடுதலே பயனுள்ள செய்கை. தீண்டாமையும் சாதி வெறியும் தலை விரித்து ஆடும் கிராமங்களில் எத்தனை பிராமணர்கள் அதற்கு காரணமாக உள்ளனர் அப்படிப்பட்ட கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஒவ்வொரு நாளும் ஆதிக்க சாதியனருக்கு அடிபணிந்து வாழும் பரிதாப மக்களுக்கு பயன் தரக்கூடிய, நம்பிக்கை தரக்கூடிய, ஆதிக்கம் செய்பவரை நேரடியாகத் தாக்கும் வகையில் ஏதும் வினை புரிந்திருகிறீர்களா அப்படிப்பட்ட கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஒவ்வொரு நாளும் ஆதிக்க சாதியனருக்கு அடிபணிந்து வாழும் பரிதாப மக்களுக்கு பயன் தரக்கூடிய, நம்பிக்கை தரக்கூடிய, ஆதிக்கம் செய்பவரை நேரடியாகத் தாக்கும் வகையில் ஏதும் வினை புரிந்திருகிறீர்களா அல்லது பொருளாதார நலன்கள் தவிர்த்து பிற ஆதிக்க மனப்பான்மை அதிகமின்றி நகரங்களிலும் பிற நாடுகளிலும் இருக்கும் பிராமணரை மட்டுமே வம்புக்கிழுத்து முழு சக்தியையும் செலவு செய்ய போகிறீர்களா அல்லது பொருளாதார நலன்கள் தவிர்த்து பிற ஆதிக்க மனப்பான்மை அதிகமின்றி நகரங்களிலும் பிற நாடுகளிலும் இருக்கும் பிராமணரை மட்டுமே வம்புக்கிழுத்து முழு சக்தியையும் செலவு செய்ய போகிறீர்களா\n“பார்ப்பனியத்தை ஒழிப்போம்” என்ற கோஷம் வேலை வெட்டியில்லாத தங்களை பார்பானராக நினைத்துக் கொள்ளும் சில அய்யர் சாதி காரர்களைத் தவிர பிற யாவருக்கும் ஒரு உருத்தலையும் உருவாக்காது. பெரும்பாலான அய்யர் சாதிக்காரர்கள் பணம் சம்பாதித்தலைத் தவிர இது போன்ற சமுதாய விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கி விட்டனர். வர்ணாஸ்ரம தர்மத்தை ஒழிப்போம், மனு தர்மத்தை எரிப்போம் என்ற குரல்களுக்கு அர்த்தம் கூட பலருக்கு தெரியாது. கிளிப்பிள்ளையைப் போல இதை திரும்ப திரும்ப சொல்வதில் என்ன பயன் மைனாரிட்டிகளாகவும், பலவீனர்களாகவும் இருக்கும் அவர்களை திட்டுவதை விட்டு விட்டு சாதீய அடக்குமுறைக்கு செய்ய வேண்டியதை செய்வோம். உங்கள் ஒவ்வொரு பதிவும் தாழ்த்த்பட்டிருக்கும் சமுதாய தோழர்களை மிருகங்களைப் போல நடத்தும் பிற ஆதிக்க சாதியினரை சிந்திக்கவும், வெட்கப் படவும் வைக்க வேண்டும். இல்லையெனில் இது எந்த சமுதாய மாற்றத்தையும் உருவாக்காது.\nபல விசயங்கள் புரிந்தும் புரியாதது போலவே இருக்கிறது அருண். ஆனால் வேடிக்கை ப���ர்ப்பதில் இருக்கும் சுவாரஸ்யமே தனிதான்.\n//உன் ip அட்ரஸ் தெரிஞ்சு உன்னை உதைக்கனம்னா.. itz easy to me..//\nஇப்படி சொல்லி சொல்லி மைனாரிட்டி உண்மையான நாத்திகர்களை ஒழிக்க முடிவு செய்து விட்டேர்கள.\n//பல விசயங்கள் புரிந்தும் புரியாதது போலவே இருக்கிறது அருண். ஆனால் வேடிக்கை பார்ப்பதில் இருக்கும் சுவாரஸ்யமே தனிதான்//\nஅப்படி வேடிக்கைப் பார்ப்பதால்தான் இப்படி எதையாவது எழுதி பிழைப்பு நடத்துகிறார்\nநான் சொல்ல நினைத்ததை, ரொம்ப நேரமா நிலை நிறுத்த நினைக்கும் கருத்துக்களை, அருமையா 2 பின்னூட்டங்களில் சொல்லி இருக்கீங்க\nஜாதி மாறி கல்யாணம் பண்ணாகூட ஜாதி மாறும்//\nஜாதி அர்த்தமில்லா டேட்டா என்றால் இப்போதே விட்டுவிட வேண்டியதுதானே ஏன் விட முடியாத இல்லை விருப்பம் இல்லையா\nஅய்யங்கார் + எந்தசாதியில்(உதாரணம்: பறையர், பள்ளர் , சக்கிலியர் ,நரிக்குறவர்) திருமணம் நடந்தால் ....எந்த சாதி டேட்டா (ஜஸ்ட் டேட்டாதானே) குழந்தைக்கு வரும்\nஅப்படி அய்யங்கார் + (உதாரணம்: பறையர், பள்ளர் , சக்கிலியர் ,நரிக்குறவர்) திருமணம் நடந்து அத்தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தைகள் உதாரணம்: பறையர், பள்ளர் , சக்கிலியர் ,நரிக்குறவர்) தங்களை அடையாள‌ப்படுத்திக்கொண்டு வாழும் ஒரு உதாரண‌ம் சொல்ல முடியுமா\nதலித்தா தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒருவர் அய்யர் பெண்னை மணந்தபின் அவர் குழந்தைகளை தமிழ் அய்யர் என்றுதான் அடையாளப்படுத்துகிறார்.\n//நான் தலித் என்று சொல்வதில் எந்த தவறும் இல்லை. மகார் இனத்தில் பிறந்தவன். ஒரு உயர்ந்த ஜாதி (தமிழ் ஐயர்) பெண்ணை மனம் செய்துள்ளேன் காதல் புரிந்து. அவரகள் வித்தியாசமான குடும்பம்.//\n//எத்தனை முறை தான் சொல்வது, ஒரு தமிழ் நங்கையை கட்டி உள்ளேன். என் குழந்தைகள் தமிழாக வாழ்கிறார்கள். அவர்கள் ஸ்கூல் ரெகார்ட்ஸ் படி நான் 'தமிழ் ஐயர்' அம்மா ஜாதி, மொழி என்று எழுதியுள்ளேன்.....//\nபணிச்சுமையில் வால்பையனின் பின்னூட்டங்களை தவிர வேறு சில பின்னூட்டங்களுக்கு சரியான() முறையில் பதில் சொல்ல முடியவில்லை.\nஇதை விட கேவலமாக என்னாலும் பின்னூட்டம் போட இயலும்.[உதா: எனக்கு சாதி லேபிள் குத்தும் முயற்சியையும் குடுமி வைக்கும் முயற்சியயைும் கொலை வெறியோடு செய்து தங்களது சுய அரிப்பை சொறிந்து கொண்டார்கள் போல.]\nவாந்தி எடுப்பதற்கு திரும்பி வாந்தி எடுத்தல் பரிகார��் இல்லையென்பதால் இத்தோடு விடுகிறேன்.\nயாருக்காவது இப்போது நேரடியாக பேச விருப்பம் இருந்தால் தாராளமாக தொடர்பு கொள்ளலாம். எனக்கு கொங்கு வட்டார தமிழ் () பாசை சரளமாக வரும்.\nபாவம் எதேனும் உருப்படியாக படிக்க வரும் வலையுலக வாசகர்களை விட்டு விடுங்கள்.\nஅப்படிப்பட்ட கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் ஒவ்வொரு நாளும் ஆதிக்க சாதியனருக்கு அடிபணிந்து வாழும் பரிதாப மக்களுக்கு பயன் தரக்கூடிய, நம்பிக்கை தரக்கூடிய, ஆதிக்கம் செய்பவரை நேரடியாகத் தாக்கும் வகையில் ஏதும் வினை புரிந்திருகிறீர்களா\nஅசுரன் என்பவர் எழுதிய பக்கங்கள்.\n//ஜாதி அர்த்தமில்லா டேட்டா என்றால் இப்போதே விட்டுவிட வேண்டியதுதானே ஏன் விட முடியாத இல்லை விருப்பம் இல்லையா ஏன் விட முடியாத இல்லை விருப்பம் இல்லையா\nசாதி மாற்றமுடியாதுன்னு சொன்னேங்க அதற்கு விளக்கம் கொடுத்த, மாறியவுங்களை காட்டு என்கிறீர்கள். சரி நானும் அப்படி மொழி மாறியவுங்களை காட்டு என்றால் என்ன செய்வீர்கள்\nமுதலில் புரிந்து கொள்ளுங்கள் அதாவது சாதியும் மாற்றக்கூடியதே நம் விரும்பும் பட்சத்தில் விலக வேண்டியது தானே. அதே நேரத்தில் விருப்பமிருந்தால் வைத்துக்கொள்ளட்டும் (உங்கள் உதாரண சுட்டி போல)\nமுடிவாக மொழி, நாடு, தொழில், போன்ற சாதியும் ஒரு வகை பிரிவு அவ்வளவுதான்\n//அசுரன் என்பவர் எழுதிய பக்கங்கள்.\nதிரு.செல்வா கேட்பது கண்டமேனிக்கு ஒரு சமுகத்தை மட்டும் தாக்கி எழுதும் திரு. வால்பையனை. அதனால் நீங்கள் நண்பர் வால்பையன் எழுதிய சுட்டிகளை தாருங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்\n//திரு.செல்வா கேட்பது கண்டமேனிக்கு ஒரு சமுகத்தை மட்டும் தாக்கி எழுதும் திரு. வால்பையனை. அ//\nபார்ப்பனியம் என்பது சமூகமோ அல்லது சாதியோ அல்ல. அது ஒரு வசைச்சொல். வர்ணாசிரம தர்மம் கடைபிடிக்கும் எல்லாரையும் குறிக்கும். நாசிஸ், ரேசிஸ்ட் போல.\n//பார்ப்பனியம் என்பது சமூகமோ அல்லது சாதியோ அல்ல. அது ஒரு வசைச்சொல். வர்ணாசிரம தர்மம் கடைபிடிக்கும் எல்லாரையும் குறிக்கும். நாசிஸ், ரேசிஸ்ட் போல.//\nநீங்க சொல்வது உண்மை. ஆனால் நண்பர் வால்பையன் இந்த இடுகையில் ஒரு சமுகத்தை தானே தாக்கி எழுதியுள்ளார்\nஎன் சக பணியாளர் ஒருவர் உயர் ஜாதியானாலும் கீழ்ஜாதிப் பெண் ஒருவரைக் காதலித்து மணந்து தன்னை அந்த கீழ்சாதியாக அடையாளப்படுத்திக் கொண்டு பதவிஉயர்வு() பெற்று வாழ்கிறார். அதாவது நம் இந்திய சட்டப்படி மனைவியின் ஜாதியே ஏற்றுக்க கொள்ளப்படுகிறது. மேல் குறிப்பிட்ட 'தமிழ் அய்யர்' அந்த அடிப்படையில்தான்.\nகலப்பு மணங்களை ஆதரிக்கும் விதமாக அந்த சட்டங்கள் இயற்றப்பட்டிருகின்றன என்றும் தெரிகிறது. ஆனால் கொடுமை என்னவென்றால் ஆண்கள் (கீழ் ஜாதி அடையாளத்தை துறக்க விரும்புவர்களும் அரசு சலுகை பெற விரும்புபவர்களும்)அதை சுயநலத்துக்கு பயன்படுத்துகின்றனர்.\nபோய் புள்ள குட்டிகளை படிக்க வைங்கடா..\nநீரு என்னையா செய்ற இங்க ,HINDU-ல ஸ்பெஷல் எடிசன் போட்டிருக்கானம் போய் படி போ..\n// கல்வெட்டு said .. பார்ப்பனியம் என்பது சமூகமோ அல்லது சாதியோ அல்ல. அது ஒரு வசைச்சொல். வர்ணாசிரம தர்மம் கடைபிடிக்கும் எல்லாரையும் குறிக்கும். நாசிஸ், ரேசிஸ்ட் போல. //\nநீங்க சொல்வது உண்மை. ஆனால் நண்பர் வால்பையன் இந்த இடுகையில் ஒரு சமுகத்தை தானே தாக்கி எழுதியுள்ளார்\nபார்ப்பனியம் கடைபிடிப்பவர்கள் அனைவருக்கும் பொதுவான வசைச்சொல்தானே\nஇதில் எப்படி ஒரு சமூகம் மட்டும் பாதிக்கிறது\nஎனக்கு புரியவில்லை அது எனது குறை.\nநீங்கள் முடிந்தால் நான் கேட்டுள்ள‌\nகேள்விகளுக்கு பதில் அளியுங்கள். உங்களுக்கு விளக்கம் கிடைக்கலாம்.\n2.வர்ணம் வர்ணாசிரமம் வர்ணதர்மம் (எப்படிக் கூபிட்டாலும் நாய் நாய்தான்) என்பது.....\nமனிதனை பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டி வர்ண ஏணியில் உள்ள ஒரு சாதி அடுக்கில் உட்காரவைப்பது.\n3.ஒருவன் தான் இந்து என்று சொன்னால் அவன் அறிந்தோ அறியாமலோ வர்ணாசிரமம் அமைத்துக் கொடுக்கும் சாதிய ஏணியில் ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்து கொள்கிறான்.\n4.அப்படி ஒருவன் வர்ணாசிரமம் அமைத்துக் கொடுக்கும் சாதிய ஏணியில் ஒரு இடத்தில் அமரும்போது, அவன் அறிந்தோ அறியாமலோ தனக்கு மேலும் கீழும் ஒரு பிரிவினரை வரித்துக் கொள்கிறான்.\n5.இந்துமதம் என்று சொல்லிக்கொள்ளும் அனைவரும் பார்ப்பனீய கருத்தாக்கத்தின் பயனர்கள் (மேல் அடுக்கு) அல்லது பாதிக்கப்பட்டவர்கள் ( கீழ் அடுக்கு)\n6. வர்ணாசிரமத்திற்கு ஆதாரமான வர்ணாசிரமக் கொள்கையையும்(வேதம்) வருணம் போதிக்கும் கடவுள்களையும் தீயில் போட்டுக் கொழுத்ததாதவரை இதற்கு தீர்வு இல்லை.\nயார் இதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும்\nவர்ணத்தின் காவலர்களாக‌, வேதத்தின் காப்பிரை‌ட் ஓனர்களாக காட்டி���்கொள்ளும் வர்ணத்தின் முதல் அடுக்கு மக்கள்.\nஏன் இவர்கள் செய்ய வேண்டும்\nஇந்த நாள்வரை வேதத்தின் காவல்ர்களாக இவர்கள்தா தங்களை அடையாளபப்டுத்திக் கொள்கிறார்கள். மேலும் வர்ணம் நல்லது என்று காஞிச் முதல் ஜெயமோகன் வரை சொல்கிறார்கள். எனவே இவர்கள்தான் முதல் கல்லை எடுக்க கடமைப்பட்டவர்கள்.\nஇவர்களை எப்படி அடையாளம் காண்பது\nஇவர்கள் அதற்கு சில உடை ,சிகை, நூல் , மொழி என்று தனிப்பட்ட அடையாள‌ங்களை தெரிந்தே வெளிப்படுத்துகிறார்கள்.\nஇவர்கள் வர்ணாசிரமத்திற்கு ஆதாரமான வர்ணாசிரமக் கொள்கையையும்(வேதம்) வருணம் போதிக்கும் கடவுள்களையும் இவர்களாகவே தீயில் போட்டுக் கொழுத்த முன்வர வேண்டும்.\nஇப்படி வர்ணத்தின் காவலர்களே அதை தூக்கிப்போட்டு மிதித்து தாங்களாகவே பீயள்ளவும், வயல் வேலை செய்யவும் முன் வரும் போது , ஏற்கனவே பீயள்ளவும், வயல் வேலையும் செய்யும் மற்றவர்கள் ... அட என்று ஏணியில் இருந்து குதித்துவிட வாய்ப்பு உள்ளது.\nஇதே வலையுலகில் கடந்த 10 வருடங்களாக இன்னும் பார்ப்பனீயம் என்றால் என்ன என்று தினமும் எங்காவது ஒரு பதிவு வருகிறது. யாரும் மாறிவிடவில்லை....சமுதாயம் அப்படியேதான் உள்ளது.\nபார்ப்பனீயம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. (பார்ப்பனன் என்பது தமிழ்ச் சொல்லா) வேறு வார்த்தைகளை தேர்ந்து உபயோகிக்க முயல்வது நல்லது.\n//பெரியாரின் சமூக பணி குறைந்தது ஐம்பது வருடங்கள் இருக்கும், அதன் பிறகும் அவரது இயக்கமான திராவிடர் கழக இயக்கத்தை, திராவிடர் கழக நிறுவனமாக வீரமணி பொறுப்பேற்று நடத்தி கொண்டிருக்கிறார், அக்கட்சியின் இணைய கொள்கைபரப்பு செயலாளர் சொல்கிறார், பெரியாருக்கு பிறகு வீரமணி தான் பொருத்தமானவராம், அஸ்ட்ராலஜியா, நியுமரலாஜியான்னு தெரியல, நல்ல ஜோதிடரிடம் எத்தனை பொருத்தம் என கேட்க வேண்டும்,இது பத்தாதுன்னு பெரியார் கழகம் என்று தனியாக ஒரு இயக்கம், அனைத்தும் இருந்தும் இன்னும் கிராமங்களில் இரட்டை குவளை முறை இருப்பது வெட்ககேடு, உங்களுகெல்லாம் பெரியார் பெயர் சொல்லவே தகுதியில்லை, //\nபதிவுகள் தர்க்கரீதியாக எழுதி விட்டு போக வேண்டிய திசை நோக்காமல் பின்னூட்டத்தில் எல்லோரும் கும்மியடிக்கிறார்களே என்று நினைப்பதுண்டு.முன்பொரு முறையும் இதனை இலை மறை காயாக சுட்டிக்காட்டியதுமுண்டு.\nஅந்த மனிதன் தனது தள்ளாத வயதிலும் உழைத்த உழைப்புக்கு மதிப்பில்லாமல் அடைப்பான்காரர்கள் நாத்திகம் என்ற சொல்லையே ஹைஜாக் செய்து விட்டார்கள்.\nசிந்தனைகளை வரவேற்கிறேன்.கூடவே தர்க்க ரீதியான எழுத்துக்களோடும் பின்னூட்டங்களோடு செல்வது மட்டுமே எதிர் தரப்பையும் விவாதத்திற்கு இட்டுச் செல்லுமென நினைக்கிறேன்.மூணு கலைகள் பின்னூட்டங்கள் மகுடத்துக்கு மட்டுமே கொண்டு செல்லும்.ஆனால் பின்னூட்ட்டங்கள் மகுடத்துக்கு அழகு சேர்ப்பனவையா என்பதை உங்கள் தராசுக்கு விட்டு விடுகிறேன்.இல்ல இப்படி அடிச்சாத்தான் கேட்கிறாங்கன்னு உங்கள் குழு நினைத்தால் அவையெல்லாம் தற்காலிக உங்கள் வெற்றிகள் மாத்திரமே.\n//பிராமின் என்றால் பார்ப்பனர். //\nஎன்று சொல்லிக் கொள்ளும் பலர்{126th comment} உங்கள் போலி நாத்திகக் கூட்டத்தில் இருக்கிறார்கள். அத்தகைய மனநிலையுடைவர்கள் இருக்கும் வரை உங்கள் பதிவுகள் திரு.செல்வா கூறியது போல சாதியை ஒழிக்க முடியாது\n//பொறுமையாக களையெடுத்தலே சிறந்த அறுவடைக்கு உதவும் என நம்புகிறேன்\nஉங்கள் கேள்விக்கு பதில் சொல்ல ஒரு நல்ல இந்து வருவர்.\nபார்ப்பனம் என்பது ஒரு சாதியில்லைன்னு சொல்றாரு. பிராமின் தான் பார்ப்பனன் என்பவர்களுக்கும் சப்போட்டு (3rd comment) செய்கிறார். நீங்கள் அவருக்காக பாயின்ட் எடுத்துக் கொடுக்கிரீகள். இருவரும் ஒரு தெளிவாக வாருங்கள். அப்பத்தானே விவாதிக்க முடியும்.\nநான் சொல்றது சரிதானா அண்ணே\n//என்னது,துள்ளி குதித்து வெளியே வந்திருக்கும் இந்த வெள்ளை தாடி கிழட்டு முகம் ,பார்ப்பனீய வில்லன் முகமாநம்பவே முடியவில்லையே.பார்த்தால் சாதரண டிவி சீரியல் வில்லன் முகம் போல் தான் இருக்கிறது.திராவிடீய பார்ப்பனியன் போலிருக்கிறது.அது தான் பலே வில்லனாக தன்னை அறிவித்திருக்கிறான்.//\nஇதுவரைக்கும் மேலான பின்னூட்டங்கள் அதன் பாதையிலேயே பயணிக்கிறது.இங்கே துவங்குகிறது இந்த பதிவின் நோக்கத்தின் கோணலும் திசை திருப்பலும்.\nபதிவுகள் தர்க்கரீதியாக எழுதி விட்டு போக வேண்டிய திசை நோக்காமல் பின்னூட்டத்தில் எல்லோரும் கும்மியடிக்கிறார்களே//\nஐயா உங்கள் கருத்து அருமை. விவாதிக்க வேண்டியதை விட்டுவிட்டு\nmythees,மோனி,பட்டாபட்டி,Vilwam, அகல்விளக்கு, வாக்காளன்,கும்மி, SanjaiGandhi™\nபோன்றவர்களை களை எடுக்க வேண்டும்\nஉங்கள் கேள்விக்கு பதில் சொல்ல ஒரு நல்ல இந்து ���ருவர்.\nபார்ப்பனம் என்பது ஒரு சாதியில்லைன்னு சொல்றாரு. பிராமின் தான் பார்ப்பனன் என்பவர்களுக்கும் சப்போட்டு (3rd comment) செய்கிறார்.//\nபார்ப்பனீயம் , பார்ப்பனர் எனது புரிந்ததா என்ரு தெரியவில்லி இப்போட்க்ஹு பிராமின் என்ற ஒன்றைக் கொண்டுவந்து விட்டீர்கள்.\nஇந்து மதத்தில் பிரம்மன் என்ற ஒரு சாமி உண்டு.\nவர்ணாசிரமப்படி மனிதர்களை உண்டாக்கியது இவர்தான்.\nஇவரின் தலை... கால் என்‌ பாகங்களில் இருந்தே மனிதர்கள் வர்ண வேறுபாடுகளுடன் பிறந்தனர் அல்லது படைக்கப்பட்டனர்.\nவர்ணத்தின் சிருஸ்டிகர்த்தா பிரம்மன் தான்.\nஇவரின் பேரைச் சொல்லி (ஒரு சமூகம் இருக்குமானல் சந்தேகமில்லை பார்ப்பனீயத்தின் தலைமைபீடம் அவர்கள்தான். ஆப்பு அவர்களிடம் இருந்தே தொடங்க வேண்டும்.\nசரியாகத்தான் வால் சப்போர்ட் செய்துள்ளார்.\nஒருவழியாக பார்ப்பனீயத்தின் ஆணிவேர்ச் சமுதாயம் அனைவருக்கும் தெரிய நீங்கள் உதவி செய்துள்ளீர்கள்.\nஒருவழியாக பார்ப்பனீயத்தின் ஆணிவேர்ச் சமுதாயம் அனைவருக்கும் தெரிய நீங்கள் உதவி செய்துள்ளீர்கள்.\nஎன்னங்க திரும்ப காமெடி செய்றேங்க பார்ப்பனீயம் என்பதற்கு விளக்கம் கொடுத்துட்டேங்களே அப்புறம் எதற்கு திரும்ப ஆணிவேர் கிளை வேர் என மண்ணை நோண்டுகிறேர்கள். மரத்தை வேட்டுங்கப்பா\nஇந்தப்பதிவுக்கு முதல் இடம் வழங்கப்படுகிறது.\nஎன்னங்க திரும்ப காமெடி செய்றேங்க பார்ப்பனீயம் என்பதற்கு விளக்கம் கொடுத்துட்டேங்களே அப்புறம் எதற்கு திரும்ப ஆணிவேர் கிளை வேர் என மண்ணை நோண்டுகிறேர்கள். மரத்தை வேட்டுங்கப்பா//\nஎன்ன கொடுமை ஸ்மார்ட் இது\nஎல்லாம் முடிந்ததாக நான் நினைத்துக் கொண்டு இருந்தபோது, நீங்கள்தான் \"வர்ணாசிரம் சிருஸ்டிகர்த்தா , இன்னும் மக்களை வர்ண‌ம் பார்த்து படைத்துக் கொண்டு இருக்கும் பிரம்மன்\" என்ற ஒரு கடவுளின் பெயரைக்கொண்டு ஒரு சமுதாயமே இயங்கிவருகிறது என்று எடுத்துக் கொடுத்தீர்கள். \nபிரம்மன் பேர் சமுதாயத்தை விட்டுவிட்டு வர்ணாசிரமரத்தை எங்கிருந்து வெட்டுவது\nமுதலில் ஆப்பை அங்கே போடுங்கள். உங்களைப் போன்ற நல்லவர்கள் நினைத்தால் \"வர்ணாசிரம் சிருஸ்டிகர்த்தா பிரம்மன்\" பேரை வெட்கம் இல்லாமல் பெருமையாக தங்கள் சமூகத்திற்கு வைத்துக் கொண்டு அதையும் பொது வெளியில் சொல்லிக் கொண்டு இருக்கும் மக்களைத் திருத்திவிடலாம்.\nகில்லாடியாப்பா நீங்கள். எப்படியோ இலக்கை அடைந்து விட்டீர்கள்.\n//\"வர்ணாசிரம் சிருஸ்டிகர்த்தா , இன்னும் மக்களை வர்ண‌ம் பார்த்து படைத்துக் கொண்டு இருக்கும் பிரம்மன்//\nபார்ப்பனீயம் என்றால் பிராமின் என்று இன்னும் நினைக்கும் கூட்டத்தைத் தான் நான் சுட்டிக்காட்டினேன். நீங்கள் புதிதாக பிரம்மன் அது இது என்று புது கதையை அரம்பிக்கிறேர்கள்\n//இந்து மதத்தில் பிரம்மன் என்ற ஒரு சாமி உண்டு.\nவர்ணாசிரமப்படி மனிதர்களை உண்டாக்கியது இவர்தான்.//\n அப்ப நீங்க இந்து மதவாதியா அண்ணே வால், இவர்தான் முதல் மதவாதி இவரை முதலில் சீர்திருத்துங்கள்\n//கில்லாடியாப்பா நீங்கள். எப்படியோ இலக்கை அடைந்து விட்டீர்கள்.\nஒரு மதவாதியின் வாழ்த்தாக இருந்தாலும் நன்றிகள்\nஇதே வலையுலகில் கடந்த 10 வருடங்களாக இன்னும் பார்ப்பனீயம் என்றால் என்ன என்று தினமும் எங்காவது ஒரு பதிவு வருகிறது. யாரும் மாறிவிடவில்லை....சமுதாயம் அப்படியேதான் உள்ளது.\nஆனால் ஒருசிலர் தவிர்த்து கேள்வி கேட்டவர்களே திரும்பவும் அதே கேள்வியை கேட்கவில்லை என்பதால் கேட்டவர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள் என்பதாக திருப்தி பட்டுகொள்ளலாமே கல்வெட்டு அண்ணா.\n\"இது பாலோ அப்புக்கு\" என்றால் என்ன அண்ணே \n\"இது பாலோ அப்புக்கு\" என்றால் என்ன அண்ணே \nஒவ்வொரு பின்னூட்டத்தையும் வலைப்பதிவில் வந்து படிக்க நேரம் எடுக்கிறது. பாலோ அப் செய்தால் மின் அஞ்சலுக்கு பின்னூட்டங்கள் வந்துவிடும்\nஇணையத்தில் பெரும்பாலானோர் படித்தவர்கள், ஸ்மார்ட் மாதிரி ஒரு சிலர் தான் படித்தாலும் என்ன சொல்கிறோம் என புரியாதவர்கள் இணையத்தில் யாரை குறிப்பிடுகிறோம் என்பதை பெரும்பாலானோர் அறிவார்கள்\nபொது வீதியில் நாம் செயல்பட வாய்ப்பு கிடைத்தால் அந்த குறிப்பிட்ட பிரச்சனையை பாமரனுக்கும் போய் சேரும் வகையில் தான் குறிப்பிடுவோம்\n@ செல்வா //“பார்ப்பனியத்தை ஒழிப்போம்” என்ற கோஷம் வேலை வெட்டியில்லாத தங்களை பார்பானராக நினைத்துக் கொள்ளும் சில அய்யர் சாதி காரர்களைத் தவிர பிற யாவருக்கும் ஒரு உருத்தலையும் உருவாக்காது.//\nஎல்லாருக்கும் உறுத்த வேண்டிய அவசியமென்ன பார்பநீயத்துள் பார்ப்பணம் பீடித்த அய்யர்களும் ஐயங்கார்களும் அடக்கம். இங்கு பார்பனீயம் அய்யர்களுக்கும் அய்யங்கார்களுக்கும் இல்லை எனவோ குறைவெனவோ வாதாட யாருமில்லை . உமது கேள்வி எம்மை மட்டுமே திட்டுவதாக நாங்கள் கருதுவதால் இதனை நிறுத்த வேண்டும் என்பதே அல்லவா. நாங்கள் தான் பார்பனீயம் பிராமணர்களை மட்டும் குறிக்கவில்லை என்று சொல்லி விட்ட பின்னும் உமது புரிதலின் பேரில் மாற்றி அழைக்க முகாந்திரம் ஏதும் இல்லை நண்ப\n//அல்லது பொருளாதார நலன்கள் தவிர்த்து பிற ஆதிக்க மனப்பான்மை அதிகமின்றி நகரங்களிலும் பிற நாடுகளிலும் இருக்கும் பிராமணரை மட்டுமே வம்புக்கிழுத்து முழு சக்தியையும் செலவு செய்ய போகிறீர்களா\nசாதி அடுக்குகளை உருவாக்கியதோடு இன்று வரை அதனை தூக்கிப் பிடித்துக்கொண்டு நிற்பவன் பிராமணன் தான். இன்னமும் கூட குலக் கல்வி வர்ணம் தேவை என்று பிதற்றும் சமூகமாக பிராமணம் இருக்கிறது. பிராமணர்களை அப்புரானிகலாக சித்தரிக்க முயல்வதை நிறுத்த வேண்டும். இங்கு பார்பான் என்பதற்கு பதிலாக வேறெதைப் போட்டிருந்தாலும் பிராமணர்களுக்கு உரைக்காதே என்று ஒரு வகுப்பினன் வந்து சொல்வான் , பின் நிதம் இது தொடரவா மற்றெல்லா சாதீயப் புற்றீசல்களை அடக்குவதும் தொடங்கும். ஆனால் பார்பனீயத்தின் பிடி தளராது பிராமண மனங்களில் இருப்பதைக் கண்ணுற்றால் பெண்டேடுத்துவிட்டு மறுவேலை பார்க்கத்தோன்றுகிறது\nராஜன், அடுத்து இந்த வெள்ளை அங்கியை கிழிப்போமா\n1. பார்ப்பனர் என்பது சாதியா \nநான் சொல்லிவிடுவேன் அப்பறம் இங்கிதம் குறித்து போதிக்கத் துவங்கிவிடுவார்கள் காலையிலேயே தூக்கம் வந்து விடும்\n//2. பார்ப்பனர் என்பது என்ன \nதன் பிறப்பு வழி மற்றும் குடிப் பெருமை குறித்த கர்ப்பிதங்களை கழுதை போல் அப்படியே நம்பி மேட்டிமைத் திமிரை தன் குழுவிலும் பொது வெளியிலும்வெளிப்படுத்துவது\n//3. யார் யார் பார்ப்பனர்கள்\nகமெண்டு போட்டிருக்கிறார்கள் நிறைய பேர் \n//4. எப்படி அவர்கள் பார்ப்பனர் ஆனார்கள்(சட்ட வரைவு\nஅதைத்தான் மண்டை மயிரப் பிடித்து இழுத்து கேட்க வேண்டும்\n//5. தமிழக அல்லது இந்திய சட்டங்களில் எந்த அட்டவணையில் பார்ப்பனர் என்ற சாதி சொல்லப்பட்டுள்ளது\n பார்பன சொத்து பிரிவினை தகராறுகளுக்கு வேத விர்ப்பன்னர்களை வைத்து சமரசம் காணலாமே கோர்டுக்கு என்ன மயிருக்கு போகிறார்கள் . பாதி வக்கீல்கள் பிராமணர்களாய் இருக்கின்றனர். லா கட் ஆப் ஆப்பு வெச்சுட்டதால கொஞ்ச வருசமா ஆட்டம் அடங்கி இருக்கு . அதுக்கா��வே சங்கர ,விநாயகா கல்வி நிறுவனங்கள் சட்டக் கல்லூரிக்கான உரிமம்கோரியிருக்கின்றன\n//6. \"ரேசிஸ்ட்\" என்று சொன்னால் அது எந்த ஒரு குறிப்பிட்ட இனத்தைக் குறிக்குமா அல்லது நிற வேறுபாடு பாட்டும் அனைவரையும் சுட்டுமா அல்லது நிற வேறுபாடு பாட்டும் அனைவரையும் சுட்டுமா\nஇதுக்கு ஏதாகிலும் டிசைனா பதில் சொல்றானுங்கலான்னு பாப்போம்\nவாங்க சாதியை ஒழிக்கலாம் [நகைச்சுவை பதிவு]\nநேற்று நடந்த விவாதத்தின் கடுமையை குறைக்கும் பொருட்டு எழுதிய பதிவு. நகைச்சுவையாகவே நண்பர்கள் எடுத்து கொள்ள வேண்டுகிறேன்.\n// மேட்டிமைத் திமிரை தன் குழுவிலும் பொது வெளியிலும்வெளிப்படுத்துவது//\nஇப்படி மேட்டிமைத் திமிரை வெளிப்படுத்துவது,ராஜன்,ருத்ரன்,கும்மி,வால்பையன்,கோவி.கண்ணன் போன்ற வெறியர்களைத் தவிர வேறு யார் என்று கேட்கிறேன்.\n//இப்படி மேட்டிமைத் திமிரை வெளிப்படுத்துவது,ராஜன்,ருத்ரன்\n,கும்மி,வால்பையன்,கோவி.கண்ணன் போன்ற வெறியர்களைத் தவிர வேறு யார் என்று கேட்கிறேன்.///\n மற்ற இடங்களில் நிறைய பேர் இருப்பார்கள் என நினைக்கிறேன்\nஆவுடையப்பன் : மாண்புமிகு பேரவை உறுப்பினர் அண்ணாதுரை கேட்ட கேள்வி மிக மொக்கையாக இருப்பதால் மேலும் விவாதிக்க ஒன்றுமில்லை எனக் கருதி காறித் துப்பப் படுகிறது\nபேரவை உறுப்பினர்கள் : ( டிக்கியை தட்டி ஆர்ப்பரிக்கின்றனர் )\n// அந்த வார்த்தை பிரயோகம்தான் தவறு என்றால் அடுத்து பலான கெட்ட வார்த்தை களுக்குத்தான் தாவ வேண்டும் //\nஇராஜன் அவர் அந்த வார்த்தைக்குத்தான் அர்த்தம் கேக்கின்றார்,உங்களின் சுய விமர்சனத்தை அல்ல.\n//இங்கு மோடி படம் ஏன் என்று கண்டுபிடிபவர்களுக்கு தவக்களை சூப் இலவசம்//\nஇப்ப இந்தியாவில் வர்ற போற தெரு நாய் எல்லாம் அவரை வைச்சுத்தான் கிண்டல் பண்ணுது, நம்ம பண்ணா என்ன தப்பு. சரியா\nதவக்களை சூப்பை சூடாக, கடலை மசாலுடன் எடுத்து வைக்கவும்.\n// நான் அப்பிடியே சாக் ஆயிட்டேன் \nசாக் ஆனா பரவாயில்லை மாமு, சோக் ஆனாத்தான் அடைப்பு எடுப்பது கஷ்டம்.\n//நான் யாரிடமாவது நீங்க என்ன சாதி, உங்க சொத்து நிலவரம் என்ன என்று உங்கள் பர்சனல் டேட்டா கேட்டிருக்கிறேனா, நட்பாய் இருப்பதற்கு சாதி ஒரு தகுதி இல்லையே, நட்பாய் இருப்பதற்கு சாதி ஒரு தகுதி இல்லையே நான் அவ்வாறு நினைப்பேன் என ஏன் நினைக்கிறீர்கள்//\nஅப்படி நீங்க கேட்டால் என்ன எலக்சன் ஷீட் தர்ப்போறிங்களா, இல்லை நிக்கப் போறிங்களான்னு கேட்டு,குவாட்டரும்,கோழி பிரியானியும்,\nஜநூறு ரூவாயும் உஷார் பண்னிருப்பனே.\n// சின்னப் பொண்ணுக்கு பெண்டு எடுத்து டாக்டர் பட்டத்துக்கு வேற சிபாரிசு செய்யப் பட்டிருக்கோம் //\n சரி சரி அந்த சீ.டீ எப்ப ரீலீஸ் பண்ணுவீங்க. ஆல் இந்தியா மற்றும் அகில உலக உரிமம் எனக்குத்தான் தரனும்.\n// சாதி வெறியுடன், திமிருடன், திருட்டுத்தனத்துடன், தன்மானமற்ற தன்னலம் பேணும் குயுக்தியுடன் எவன் செயல்பட்டாலும் அவன் பார்ப்பனீயக் கீழ்மையுடையவன். அவன் எந்தக் குடும்பத்திலும் பிறக்கலாம், எந்த மதத்திலும் இருக்கலாம், ஆனால் இப்படிப்பட்டவர்களைச் சுட்டிக்காட்டும்போது, அரிப்பு மிகுந்து, ஆத்திரம் மிகுந்து துள்ளி வெளிவருவான்- நாம் அடையாளம் கண்டுகொள்ள. //\nபரவாயில்லை டாக்டர் அய்யா ஒரு சில சமயம் தெளிவாகத்தான் சொல்றார்.\n// பார்ப்பான் எவ்வளவு சூதானமாக இருந்தாலும் அவன் தனது தெள்ளவாறித் தனத்தை யாராவது சொல்லும்போது அடங்கியிருக்க மாட்டான் .பார்பன புத்தி இருக்கவும் விடாது . துள்ளி வந்து குடுமியை ஆட்டாமல் அடங்க மாட்டான் //\nஅவன் குடுமி ஆட்டுவான் சரி, இராஜன் எதை ஆட்டுவார், சீய் நினைத்துப் பார்த்தால் அசிங்கமாய் இருக்கு.\n/ / நிச்சயமாக தனிதனியாக தோலுரிப்போம்\nஎன்ன அண்ணே தோலுரிச்சுப் பார்த்தா நல்லா இருக்காது. சதைப் பிண்டமாக அசிங்கமாய் இருக்கும்.\nசாதி இல்லாத சமுதாயம் என்னும் கனவு கண்டிப்பாக நிறைவேறும், அது நீங்கள் எல்லாம் கொடிப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் கண்டிபாய் வரும். ஆனால் அது எப்படி இருக்கும் தெரியுமா நீங்கள் நினைப்பது போல இன,மத,மொழி,வேற்றுமை அற்ற ஒரு ஒற்றுமையான சமுதாயம் என்றுமே உருவாகாது. ஏன்னா அது கோல்டன் பாலிசியாக இருக்கும் ஆனா நடைமுறையில் சாத்தியம் இல்லை.\nஇனி வரும் சமுதாயம் பணத்தின் அடிப்படையிலும், சமுதாயத்தில் அந்தஸ்த்தின் அடிப்படையிலும் இருக்கும். எந்த சாதியாக இருந்தாலும் அவன் பணம்,அதிகாரம் செல்வாக்கு இருந்தால் அவந்தான் பெரிய மனிதனாக மதிக்கப் படுவார். தனி மனித ஒழுக்கங்கள் புறந் தள்ளப் படும்.\nநம் மகளே கூட டாடி உங்கிட்ட ஒரு மண்ணும், பணமும் இல்லை, அவனிடம் இருக்கு போகின்றேன் என்று கெட்டவனுடன் ஓடும் காலம் வரும். குடும்பம், கலாச்சாரம் எல்லாம் ஒரு பார்மாலிட்டியாக பெயரளவில் இருக்கும், பணம் மட்டுமே அதிகாரத்தில் இருக்கும். அடுத்து வரும் நூறு அண்டுகளுக்கு இந்த பணம்தான் ஆட்சி செய்யும். இதை விட்டு நாம் சாதி, சாக்கடை, அய்யிரு,தயிரு,மோரு என்று எல்லாம் கும்மி அடிப்பது வீண்.\nஇது என் கருத்து வால்ஸ். நன்றி.\n//அவன் குடுமி ஆட்டுவான் சரி, இராஜன் எதை ஆட்டுவார், சீய் நினைத்துப் பார்த்தால் அசிங்கமாய் இருக்கு.//\nநான் ஆட்டும்போது வாயத் தொரந்துடாதீங்க பித்தன்ஸ் \n//இராஜன் அவர் அந்த வார்த்தைக்குத்தான் அர்த்தம் கேக்கின்றார்,உங்களின் சுய விமர்சனத்தை அல்ல. //\n//சாக் ஆனா பரவாயில்லை மாமு, சோக் ஆனாத்தான் அடைப்பு எடுப்பது கஷ்டம்.//\nநெறையா தடவ உங்களுக்கு அடச்சிருக்கும் போல \n//இதை விட்டு நாம் சாதி, சாக்கடை, அய்யிரு,தயிரு,மோரு என்று எல்லாம் கும்மி அடிப்பது வீண்.//\n கெளம்புங்க டீ ஆறிடப் போவுது\n//கேள்வி மிக மொக்கையாக இருப்பதால் மேலும் விவாதிக்க ஒன்றுமில்லை எனக் கருதி காறித் துப்பப் படுகிறது\nஅது சரி,சைக்கிள் கடை ராஜன்,கும்மி,ஏழரை போன்ற பொறிக்கிப் பசங்க கேட்கிற கேள்விகள் தான் யுனைடெட் நேஷன்ஸ்ல கேட்கப்படுகிற கேள்விகள் போல உலகத் தரம் வாய்ந்ததா இருக்கும்.அடேங்கப்பா.என்ன பணிவு என்ன பண்பு.\n//'அது சரி,சைக்கிள் கடை ராஜன்,கும்மி,ஏழரை போன்ற பொறிக்கிப் பசங்க கேட்கிற கேள்விகள் தான் யுனைடெட் நேஷன்ஸ்ல கேட்கப்படுகிற கேள்விகள் போல உலகத் தரம் வாய்ந்ததா இருக்கும்.அடேங்கப்பா.என்ன பணிவு என்ன பண்பு.//\nபோங்க மாமா என்ன ரொம்ப புகழ்றீங்க\nஅன்னாத்தொரை அன்னாதொரை நீங்க பல்லாண்டு வாழனும் அண்ணாத்தொர \nகோயில் கொளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி\nபுண்ணியந்தான் செஞ்சிருக்கு பெங்களூரு பூமி\n//யுனைடெட் நேஷன்ஸ்ல கேட்கப்படுகிற கேள்விகள் போல உலகத் தரம் வாய்ந்ததா இருக்கும்.\nஅட.. வெளி நாட்டுக்காரனுகளோட கொம்பு/சொம்பு தூக்கியா நீ..சர்தான்\n//அன்னாத்தொரை அன்னாதொரை நீங்க பல்லாண்டு வாழனும் அண்ணாத்தொர \nகோயில் கொளம் கண்டதில்ல இப்படி ஓர் சாமி\nபுண்ணியந்தான் செஞ்சிருக்கு பெங்களூரு பூமி//\nஎன்ன ராஜன்,முந்திரி கொட்டை மாதிரி கவிதையெல்லாம் எடுத்து விடறீங்க.உங்க சியர் லீடர் சின்ன தாடி அம்மா வரவில்லையே.அதுக்குள்ள எதுக்கு \"கும்மா கும்மா கும்மாடி\" கவிதையெல்லாம்அந்த அரை டிக்கட் அம்மா இருந்தாலாவது கை தட்டி கோவிந்தா போடுவாங���க,உங்களுக்கு உற்சாகமா இருக்கும்.இப்ப பாருங்க உங்க கவிதையை கேட்டவுடன் முண்டம் பட்டா பட்டி தான் குரங்கு போல் தாவி வந்திருக்கிறது.கொடுமைடா சாமி.\nசேலத்துல முக்கியப் பிரமுகர் கைதாமே \nஅத மட்டும் விட்டுடாதே..ஆமா .. ராசி பலனுக்கு , மெயில் அனுப்பச்சொன்னேனே..I am waiting..ராசா..\n மறைவிலிருந்து வர கொஞ்சம் மானமும் ரோஷமும் தைரியமும் இருந்தால்தானே\n இது தான் பார்ப்பனீயம் என்பதை சற்றே மறந்து சக மனிதனாய் நினைத்து விட்டேன்\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\nலதானந்த் VS மதுரை பொண்ணு\nதவக்க(ளை)லை பதிவும் அதன் விளக்கமும்\nவாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhippokkann.blogspot.com/2015/01/", "date_download": "2018-07-20T18:02:19Z", "digest": "sha1:WQERA5JTGFB7UQM65CIBPD3PKL6KAT4A", "length": 31446, "nlines": 131, "source_domain": "vazhippokkann.blogspot.com", "title": "வழிப்போக்கனின் கிறுக்கல்கள்...: January 2015", "raw_content": "\nமகாராஜாவின் ரயில் வண்டி : அ.முத்துலிங்கம்\nஅப்பம் வடை தயிர்சாதம் : பாலகுமாரன்\nநெடுஞ்சாலை : கண்மணி குணசேகரன்.\n\"காகிதப் படகில் சாகசப் பயணம்\" - புத்தகத்தைப் பற்றி...\nதனது தந்தை செல்லியன் குடல் சரிந்து இறந்துபோக காரணமான வாடிபுரத்து சமஸ்தானத்து காளை ”காரி”யை அடக்குவதற்காக வாடிவாசலில் காத்திருக்கும் பிச்சி, செல்லியனின் வீரதீரபிரதாபங்களை அவரின் மகனென்று தெரியாமல் பிச்சியிடமே விவரிக்கும் உள்ளூர்கார கிழவர்.\nமுதலாவதாய் திட்டிவாசலை தாண்டி ஜல்லிக்கட்டை தொடங்கிவைக்கும் செல்லாயி கோயில் காளை, இருபுறமிருந்தும் பாய்ந்து அணையவருபவர்களை சீரி, திமிலை சிலிர்ப்பியபடி ஆற்றுமணல் நோக்கி ஓட்டமெடுக்கும் காளைகள்.\nஅணைமரத்தோடு நெஞ்ச��ைத்து “காரி”யை எதிர்பார்த்தபடி பிச்சி, மச்சானின் எண்ணம் நிறைவேற தோள்கொடுக்க அருகில் மருதன். பிச்சியின் உறுதியை குலைக்கும் வகையில் கேலிசெய்து கொண்டு எதிர்புறம் நிற்க்கும் முருகன்.\n“காளைய அணைச்சி ரெண்டுபவுன் சங்கிலியையும் உருமாபட்டயயும் உருவாம இவ வூரு போயி சேரமாட்டா போலருக்கே” என்று நினைத்தபடி பதட்டத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் வேடிக்கைபார்த்துக்கொண்டிருக்கும் வாடிபுரத்து ஜமீன்.\n61 பக்க குறுநாவலில் மாடுபிடி நிகழ்வையும் அதனை சுற்றி நடக்கும் சம்பவங்களையும் விவரித்திருக்கும் விதம் அரை நூற்றாண்டு கடந்தும் வசீகரிக்கிறது.\n”ஜல்லிக்கட்டு நடக்காததுனால நாங்கள்ளாம் ரொம்ப அப்செட்டா இருக்கம், கவர்மண்ட் இந்த பிரச்சினைய ஃபாஸ்ட்டா சால்வ் பண்ணணும்....” கேமரா லென்ஸை கூச்சத்துடன் பார்த்தபடி வருத்தத்தை வரவழைத்து பேசும் 20 வயது இளைஞன்.\nஎதோ ஒரு சேனலில் ஜல்லிக்கட்டு சம்மந்தமாக நடைபெறும் விவாதத்தை அசுவாரஸ்யமாய் கடந்து போவது மட்டுமே வரும்காலங்களில் நமக்கு கிடைக்கும் வாய்ப்பாக இருக்கும்.....\n{{ ரொம்ப வருஷமா எங்கூருக்கு பக்கத்துல காணும்பொங்கலன்னைக்கி நடந்துகிட்டு இருந்த மாட்டுவண்டி பந்தயத்தயும் இந்த வருஷத்திலருந்து நிப்பாட்டிப்புட்டாங்க............. }}\nமகாராஜாவின் ரயில் வண்டி : அ.முத்துலிங்கம்\nமொழிப்பெயர்ப்பு கதைகளையும், பேட்டிகளையும் படித்திருந்தாலும், ரயில் வண்டியின் மேல் நீண்டநாட்களாக ஒரு கண் இருந்தது. காலச்சுவடில் முத்துலிங்கத்தின் மூன்று புத்தகங்கள் இருந்தாலும் ஆசையோடு எடுத்தது மகாராஜாவின் ரயில் வண்டியை. எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்றால் பெருமூச்சையே பதிலாக கொடுக்கலாம்.\nபுத்தக தலைப்பில் ஆரம்பித்து மொத்தம் இருபது சிறுகதைகள். ”லாஜிகல் எண்ட்” என்ற வார்த்தை அ.முத்துலிங்கம் அவர்களுக்கு எட்டிக்காயாய் கசக்கும் போல, பாதியில் ஆரம்பித்து படக்கென்று முடியும் கதைகள். ஒரு மென்சோகம் அனைத்து கதைகளிலுமே இழையோடுகிறது. கதாப்பாத்திரங்கள் பெரும்பாலும் அகாலத்தில் கொடூர கனவுகாண்கிறார்கள், அவர்களின் கனவுலகமும் நிஜவுலகமும் இருவேறு எல்லைகளை கொண்டபடியே இருக்கிறது.\n”டே லைட்” சேவிங் முடிவுற்றதனலால் ஏற்பட்ட நேரமாறுதலை கிரகித்துக்கொள்ள தவறியதால் வயதானவர் ஒருவர் கிரீன் கார்டுக்கான நே��்காணலுக்கு தாமதமாக செல்ல நேரிடுகிறது. கடிகாரத்தின் முட்களை ஒரு மனித்தியாலங்கள் முன்னோக்கி நகர்த்திக்கொள்ள வேண்டும் என்ற விசயத்தை தன் மகனும், மருமகளும் தனக்கு சொல்ல மறந்ததையும், அக்கணத்தில் அமெரிக்க அரசாங்கம் உள்ளிட்ட உலகமே தனக்கு எதிராக செயல்படுவதாகவும் கற்பனை செய்துகொள்ளும் கதாபாத்திரம் “கடன்” சிறுகதையில்.\nதட்டுமுட்டுச்சாமான்களுடன் அன்புக்காக ஏங்கியபடி நிலவறையில் நித்திரையின்றி புரண்டுகொண்டிருக்கும் முதியவர். “திங்கள்\" ,\"செவ்வாய்\" என எழுதப்பட்ட சாப்பாட்டு பொட்டலங்கள் புதன்கிழமையன்றும் பிரிஜ்ஜில் தங்கியிருப்பதை வைத்தே அப்பாவின் இறப்பை தெரிந்துகொள்ளும் மகன்.\nதொகுப்பில் ஆகச்சிறந்த சிறுகதையாக எனக்கு பட்டது “கடன்”.\nமதிப்பில் குறைவான 5 சென்ட் நாணயம் 10 சென்ட் நாணயத்தைவிட அளவில் பெரியதாக இருப்பதை பற்றி வெகுநேரம் சிந்திக்கிறார் ( ஆமா, என்ன மாதிரியான டிசைன் இது\n\"கொம்புளானா” : எந்த இடத்தில் “ல” போடவேண்டும் எங்கே “ள” போட வேண்டுமென்று விளக்குவதை வைத்து கதை தொடங்குகிறது. ”இங்கிலீஷ் விங்கிலீஷ்” ஸ்ரீதேவியை கொண்டிருக்கிறது “கொம்புளானா” கதையில் வரும் பத்மாவதி பாத்திரம்.\n”மாரியோ ங்கோமா” என்ற அமெரிக்கர் ஸ்பெயின் தூதரகத்தின் வேலைக்கான நேர்காணலை ராகுகாலம் காரணமாக தவிர்த்துவிடுகிறார், ஏன் என்பதற்கான பதில் “ராகுகாலம்” கதையில். ”எப்படி நம்மவீட்டு ஆளுங்க என்னென்னக்கி எப்போ ராகுகாலம்னு கரெக்டா ஞாபகம் வச்சிருக்காங்க” அப்படிங்கிற அங்கலாய்ப்பை கதையில் சொல்லப்பட்டிருக்கும் ஷார்ட் கட் மூலம் சரிசெய்துகொள்ளலாம்.\nநாளை வழங்கப்பட இருக்கும் சூப்பில் கட்டாயம் இறைச்சி இருக்கும் என்று அனுதினமும் நினைத்தபடி அகதிகள் முகாமில் தூங்கச்செல்லும் இரு சிறுவர்களைப்பற்றிய கதை “நாளை”.\nமீதமுள்ள கதைகள் மனதில் அவ்வளவாக ஒட்டவில்லை.\n\"மகாராஜாவின் ரயில் வண்டி\" : வேறு எக்ஸ்பிரஸ்கள் கிடைக்காதபோது ஏறிக்கொள்ளலாம்.\nஅப்பம் வடை தயிர்சாதம் : பாலகுமாரன்\nபுரோகிதத்தில் ஆரம்பித்த ஒரு தலைமுறை, ஓட்டல் நடத்தி, வணிகம் செய்து ஐந்தாம் தலைமுறை வாரிசுக்கு அமெரிக்க மருத்துவமனையில் வேலை நியமனம் கையில் கிடைக்கிறது. தம் முன்னோர்களுக்கு நன்றி சொல்லும் பொருட்டு குடும்ப சகிதமாய் தஞ்சை ஜில்லாவிற்க்கு பயணிக��கிறார்கள். ஐந்தாம் தலைமுறை வாரிசு திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணும் உடன் பயணிக்கிறார். நான்காம் தலைமுறை பாட்டி ஒருவர் \"எங்க பரம்பரை எப்பேர்பட்டது தெரியுமாக்கும்\" என்று வீட்டுக்கு மாட்டுப்பொண்ணாய் வரப்போகும் பெண்ணிடம் விவரிப்பதாய் நகர்கிறது கதை.\nபுத்தகம் முழுவதும் விவரணை,விவரணை,விவரணை. கதையில் சொல்லப்படும் பல இடங்கள் நேரில் பரிச்சயமான இடங்களாதலால் படிக்கும்போதே ஒரு தனி ஈர்ப்பு.\nஇப்புதகத்தை படிக்கையில் மாயவரம் ஜங்ஷனில் உக்கார்ந்து கொண்டு இன்னொருமுறை படிக்கவேண்டும் என்று தோன்றவைத்தது பா.ரா.வின் சமீபத்திய கட்டுரை ஒன்று (எந்தெந்த புத்தகத்தை எந்தெந்த சூழ்நிலையில் படிக்கவேண்டுமென்று எழுதியிருப்பார்).\nசுதேசி காலத்திலிருந்து செல்பிக்கு முன்பான காலகட்டங்களை தொட்டுச்செல்கிறது கதை.\n\"எவ்வளவு உயரம் சென்றாலும் பழசை மறக்கக்கூடாது\". கதையின் சாரம்சம் இதுதான். பாலகுமாரன் அவர்கள் இதனை கதையின்வழி நம்மனக்கண்ணில் காட்சிபடுத்துகிறார்.\nஎங்களுக்கு பிறக்கப்போகும் பிள்ளைக்கும் \"அப்பம்,வடை,தயிர்சாதம்\"ன்னு மாயவரம் ஜங்ஷனில் கூவி விற்ப்பதற்க்கு நீங்க தான் சொல்லித்தரணும்\" ஆறாம் தலைமுறைக்காக வைக்கப்படும் கண்ணீர் வேண்டுகோளுடன் முடிவடைகிறது கதை (படிக்கும் நம் கண்களிலும் கண்ணீர்த்துளிகள் நிச்சயம்).\nஇதை எழுதும் சமயம் திரு.பாலகுமாரன் அவர்கள் சுவாசப்பிரச்சினைக்காக மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டு இருக்குறார்,அவர் பூரண நலம்பெற நம்முடைய பிரார்த்தனைகள்.\nநெடுஞ்சாலை : கண்மணி குணசேகரன்.\n2011 வருடத்தில் தேடி அலைந்து, டிஸ்கவரி வேடியப்பனிடம் பார்க்கிறபோதெல்லாம் \"தல எப்படியாவது உசார் பண்ணுங்க\" என்று சொல்லிவைத்து. க‌டைசியில் அவ‌ரும் கைவிரிக்க‌ அவ்வருட புத்த கண்காட்சியில் தமிழினி ஸ்டாலில் விசாரிக்க, \"ஒரே ஒரு காப்பி இருக்கு சார், இருங்க எடுத்து தரேன்\" என்று மேஜைக்கடியில் குனிந்தவர்,என்னைப்பார்த்தவாறு எழும்போதே எனக்கு நிலவரம் தெரிந்துவிட்டது.\n\"கடல்லியே இல்லியாம்\" என்று சொல்லப்பட, கடைசி சான்ஸாக கண்மணி குணசேகரனிடமே தொலைபேசியில் விசாரிக்க \"அத்த ஏ கேக்குரீங்க தம்பி,எங்கிட்ட மிச்ச இருந்ததே மூணு காப்பி, அதயுங்கொண்டுபோயி விஷ்ணுபுர இலக்கிய வட்டத்து சந்திப்புல காலிபண்ணிட்டு வண்டேன��, ரெண்டாம் பதிப்பு போடறாங்க,சீக்கிர வந்திரும், வாங்கிக்கிங்க...\" என்று தேடலுக்கு தற்காலிக முற்றுப்பபுள்ளி வைத்தார், இருவருடங்கள் கழித்து இப்போது கையில் கிடைத்திருக்கிறது. மூணரை வருஷமா பட்டியலில முதலிடத்தில் இருந்தது போனவாரம் தான் நீக்கம் செய்யப்பட்டது.... சரி, விசயத்துக்கு வருவோம்...\nதமிழரசன்,ஏழைமுத்து,அய்யனார். ஒப்பந்த பணியாளர்களாக விருத்தாசலம் பெரியார் போக்குவரத்து கழக பணிமனையில் வேலைக்குசேரும் இம்மூவரின் பார்வையில் விவரிக்கப்பட்டு இருக்கிறது நாவல். வெவ்வேறு சூழ்நிலைகளில் இருந்து வந்து சேர்ந்திருந்தாலும் காலப்போக்கில் அவர்களிடையே உருவாகும் நேசம், அவரவர்தம் வாழ்க்கையில் நடந்த/நடக்கும் சம்பவங்கள் என நம்மை நாவலினுள் விரைவாக இட்டுச்செல்கிறது குணசேகரனின் எழுத்து.\nசியெல்லாக பணிமனைக்குள் நடத்துனர்,ஓட்டுனர்,தொழில்நுட்ப பணியாளராக அடியெடுத்து வைக்கும் தமிழரசன்,ஏழைமுத்து,அய்யனார் எப்படி ஆரம்பத்தில் தலைகால் புரியாமல் அல்லாடுகிறார்களோ அதேபோல் பணிமனையின் வேலை சார்ந்த பயன்பாட்டு சொற்கள் நமக்கும் புரியவில்லை.\nபக்கங்கள் செல்லச்செல்ல \"யாருப்பா இன்னக்கி நைட்டு ஷிப்டு டெக்னிகலு,23ல கட்டு ஒடஞ்சிருக்குன்னு லாக் சீட்டுல எழுதி வச்சிட்டு போயிருக்காரு டிரைவரு, காலைல 4.40க்கு செட் அவுட்டு, அதுகுள்ளார மாத்திவுட்டுடுங்க\" படிக்கும் நாமே ஏயினுடைய வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவோம.\nஒப்பந்த தொழிலாளர்களாய் இருக்கும் அவர்கள் மூவரும் படும் அவஸ்தைகளை ( தமிழினி \"பாடுகளை\" என்று எழுதிவைத்திருக்கிறது, புத்தகத அறிமுதத்தில் ) நம் கண்கொண்டு பார்க்கும்படியான எழுத்து நடை.\nகுணசேகரன் தான் ஒரு தொழிநுட்ப பணியாளராய் பணிபுரிவதால் விவரணைகளை மிக நுட்பமாக கையாண்டிடுக்கிறார்.\nலைசன்ஸை திரும்ப பெற்றுச்செல்ல பணிமனைக்கு வரும் தமிழரசனும்,ஏழைமுத்தும் எதிர்பாராவிதமாக டூட்டி கொடுக்கப்படுவதும், கோணங்குப்பத்திலுருந்து சென்னைக்கு ஸ்பெஷல் வண்டியாக திருப்பிவிடப்படும்போதும், காயலான்கடைக்கு (கண்மணியின் எழுத்தில் \"டவுன் கன்வர்சனுக்கு\"காக வந்த, புஷ் ஸ்டார்ட் பொசிஷனில் உள்ள) செல்ல வேண்டிய வண்டியை குலசாமியை வேண்டிக்கொண்டே ஏழை உருட்டிசெல்லும் போதும் நம்மனதும் சேர்ந்து பயணிக்கிறது.\nசென்னை பயணவழியில் வரும் மிலிட்டரி மேன் மற்றும் அவரது மகள் பாத்திரங்கள் கதையில் அவ்வளவாக ஒட்டவில்லை.\nபஸ் விருத்தாசலம் டூ கோணாங்குப்பம் டூ சென்னை வந்திருச்சே, போறவழியில \"வான்ட் ஆப் டீசல்\" ல நின்னுட போகுதே என்னும் பதைபதைப்பு ஏழை, தமிழோடு சேர்த்து நமக்கும் வருகிறது.\nகூட்டாளிகள் இருவருக்காக பணிமனையில் பதட்டத்தோடு காத்திருக்கும் அய்யனார், ரியர் ஜாய்ண்டோடு 0064 வண்டியை தேடி சென்னை ரோட்டில் சென்று சந்திப்பதாக கதைமுடிகிறது.\nசியெல் வேலை இன்னும் சில நாட்களில் நின்றுவிடும்.வாழ்க்கை மீண்டும் தொடங்கும் என்ற நம்பிக்கையோடு பழுதாகி நின்றுகொண்டிருக்கும் 0064 நோக்கி செல்கிறார்கள் மூவரும். நீண்டு கிடக்கும் கருப்பு ரிப்பனாய் \"நெடுஞ்சாலை\".\nசமீகமாக படித்தவற்றில் \"ஆகா முடிந்துவிட்டதே\" என்று ஏங்க வைத்த நாவல். குணசேகரன் அவர்களை கண்டிப்பாக அழைத்து பேச வேண்டும்.\n\"காகிதப் படகில் சாகசப் பயணம்\" - புத்தகத்தைப் பற்றி....\nதன்னுடைய இருபத்தைந்தாண்டுகால வாழ்கையோட்டத்தில் ஒரு பத்திரிக்கையாளராக தான் பெற்ற அனுவங்களையும், இடையில் வேறு பாதைகளில் பயணித்தபோது கிடைத்தவற்றையும் தொகுத்தளித்திருக்கிறார்.\nஒரு முழுமையான தொகுப்பாக இல்லாமல் போனதில் சற்று ஏமாற்றமே. தான் நினைத்தவற்றையெல்லாம் ஒரு சுயசரிதை போல எழுத நினைத்தும் சில பல சாயங்கள் வெளுத்துப்போகும் அபாயத்தினால் தவிர்த்துவிட்டதாக பதிவுசெய்திருக்கிறார்.\nஎழுதி வெளியிட்டபின் சுஜாதாவிடம் தான் கேட்க நினைத்த, கேட்டதும் கிடைத்த உணர்வு போல (கருணாவின் வார்த்தைகளில் \"மனதை அறுத்துக்கொண்டிருந்த முள் கழன்று காலுக்கு கீழே விழுந்ததாய்\") கண்டிப்பாய் ஏற்பட்டிருக்கும், குறிப்பாக நக்கீரன் கோபால் விசயத்தில்.\nபெட்டிக்கடைகளின் மெல்லிய இரும்பு கம்பியில் தொங்கிக்கொண்டிருக்கும் வார இதழ்களை இழுத்து த‌மதாக்கிக்கொள்ளும் வாசக மனநிலையிலிருந்து பார்க்கையில் வெள்ளை காகிதம், புத்தகமாய் மாறி வாசகர்கள் கையில் கிடைக்கும்வரை இடம்பெரும் உழைப்புகள்,துரத்தல்கள்,கவலைகள்,துரோகங்கள்,பரிணாமங்கள் தெரியவருகின்றன.\nஆரம்ப கட்டுரைகள் கொடுக்கும் உற்சாகம் கடைசி மூன்றில் இல்லை என்றே சொல்லவேண்டும்.\nபுத்தகத்தில் பிடித்த‌ வ‌ரிக‌ள் :\n\"காத்திருக்க‌ காத்திருக்க‌தானே க‌ரித்துண்டு வைர‌மாகிற‌து.\" - கருணாகரன்.\n\"இந்த‌ உல‌க‌த்தில் நீ ம‌ட்டுந்தான் ந‌ல்ல‌வ‌ன்.உன்னை எல்லாரும் தூக்கிவ‌ச்சி கொஞ்ச‌னும்னு எதிர்பார்க்காதே, நாம‌ ந‌டந்துபோற பாதை முழுக்க‌ ரோஜா இத‌ழ்களாலேயே அமைஞ்சிருக்கும் என்று நினைக்காதே, அதில் முட்க‌ளும் இருக்கும்.முட்க‌ளை ந‌சுக்கி ரோஜாவில் ந‌ட‌ந்தால் அவ‌ன் ச‌த்ரிய‌ன். முட்க‌ளை ஒதுக்கி ரோஜாவில் ந‌ட‌ந்தால் அவ‌ன் சாண‌க்கிய‌ன். முள்ளுக்கு ப‌ய‌ந்து ந‌ட‌ப்ப‌தையே நிறுத்திவிட்டால் அவ‌ன் கோழை.\" ‍‍ - சுதாங்க‌ன்.\nஒரு சாமானியனாக‌ ப‌த்திரிக்கையுல‌கில் நுழைந்து த‌கிடுதித்த‌ங்க‌ளையும், த‌ந்திர‌ங்க‌ளையும் ச‌மாளித்து ப‌ய‌ணப்ப‌ட்டுக்கொண்டிருக்கும் க‌ருணாக‌ர‌னுக்கு ந‌ம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.\nகாகிதப் படகில் சாகசப் பயணம்\nவிலை : ரூ 150.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2014/apr/11/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF.%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4-876039.html", "date_download": "2018-07-20T18:15:50Z", "digest": "sha1:PKPWA2GKOMYYD5TMXZT4CL7O764H3J5I", "length": 8564, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீவிலி.யில் பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து: ஆசிரியை, 2 மாணவிகள் காயம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nஸ்ரீவிலி.யில் பஸ்சுக்கு காத்திருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து: ஆசிரியை, 2 மாணவிகள் காயம்\nஸ்ரீவில்லிபுத்தூரில் பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் ஒரு ஆசிரியை 2 மாணவிகள் பலத்த காயம் அடைந்தனர்.\nஸ்ரீவில்லிபுத்தூர், இந்திராநகர்- பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் ஞானப் பிரகாசம் மகள் ஸ்டெல்லா புரூப் (26). இவர் ராஜபாளையம்- சத்திரப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர்- கிருஷ்ணன்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் இந்திராநகர் பஸ் நிறுத்தத்தில் வியாழக்கிழமை பள்ளி செல்வதற்காக காத்திருந்தார். இவருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் அருகேயுள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் பாலசுப்பிரமணியன் மகள் முத்தரசி (13), சுந்தரபாரதி மகள் பூங்கோதை (13) ஆகியோர் பஸ்சுக்காக காத்திருந்தனராம்.\nஅப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து கிருஷ்ணன்கோவில் நோக்கிச் சென்ற கார��, முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது, கட்டுப்பாட்டை இழந்து பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் மீது மோதியது.\nஇதில் ஆசிரியை ஸ்டெல்லா புரூப், மாணவிகள் முத்தரசி, பூங்கோதை ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸில் ஆசிரியை ஸ்டெல்லா புரூப் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து காரை ஓட்டி வந்த மதுரை, கோச்சடை, அமைச்சியாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆர். மணிகண்டன் (26) என்பவரைக் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/jul/10/terrorists-plan-to-attack-delhi-central-intelligence-agency-2734735.html", "date_download": "2018-07-20T18:39:09Z", "digest": "sha1:EP6JB27V6WDPM464YXR7GDXQXMZV3RGB", "length": 7522, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: மத்திய உளவுத் துறை எச்சரிக்கை- Dinamani", "raw_content": "\nதில்லியில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்: மத்திய உளவுத் துறை எச்சரிக்கை\nபுதுதில்லி: தில்லியின் முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த பயங்கரவாத இயக்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, முக்கிய நகரங்களில் பாதுகாப்பு, கண்காணிப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறு மாநில அரசை மத்திய உள்துறை கேட்டுக் கொண்டுள்ளது.\nதில்லியில் உள்ள வெளிநாட்டவர் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், தில்லியின் மையத்தில் அமைந்துள்ள ஹவுஜ் காஷ் பகுதியில் வெளிநாட்டவர்கள் அதிகம் கூடுவர். இப்பகுதியை பயங்கரவாதிகள் தாக்க சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.\nஉளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து அப்பகுதியில் கண்காணிக்கும் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மெட்ரோ ரயில் நிலையங்கள், விமானம், ரயில், பேருந்து நிலையங்கள், முக்கிய சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள், விளையாட்டு அரங்குகள் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2012/oct/06/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-37-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-568183.html", "date_download": "2018-07-20T18:14:43Z", "digest": "sha1:YWOL7ORI6SGNW3D6IHZ3UFR7PPATLBWY", "length": 9983, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "மதுரையில் 37 கிலோ தங்க நகைகள் கொள்ளை- Dinamani", "raw_content": "\nமதுரையில் 37 கிலோ தங்க நகைகள் கொள்ளை\nமதுரை ஆரப்பாளையம் பகுதியில் தனியார் நிதி நிறுவன மேலாளர்களைக் கடத்திய 7 பேர் கும்பல், அந்த நிறுவனத்திலிருந்த சுமார் ரூ.7 கோடி மதிப்புடைய 37 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.\nமதுரை ஆரப்பாளையம் பகுதியில் கேரளத்தைச் சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில் பாலசுப்பிரமணியன் மேலாளராக உள்ளார்.\nஇவர், நிதி நிறுவனத்திலிருந்து வியாழக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் செல்லும்��ோது இரண்டு பேர் அவரை மிரட்டி கண்களில் துணியைக் கட்டி காரில் கடத்தினர். காரில் 5 பேர் இருந்தனர். பின்னர் இவரை ஒரு வீட்டில் அடைத்தனர். அங்கு சென்றதும் அவரிடமிருந்து நிறுவனத்தின் சாவியை வாங்கியுள்ளனர்.\nஇந் நிலையில், நிறுவன உதவி மேலாளர் சதீஷை செல்போனில் பெண்போல தொடர்புகொண்டு மாட்டுத்தாவணிக்கு வரவழைத்த கும்பல் அவரையும் காரில் கடத்தி பாலசுப்பிரமணியனுடன் அடைத்துள்ளது.\nஇருவரும் விடிய விடிய அந்த வீட்டில் அடைபட்டுக் கிடந்துள்ளனர். பின்னர் வெள்ளிக்கிழமை அதிகாலை கூடல்புதூர் அருகே அவர்கள் இருவரையும் இறக்கிவிட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.\nஇதையடுத்து கூடல்புதூர் போலீஸ் நிலையத்துக்குச் சென்ற இருவரும் தாங்கள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டது குறித்து தெரிவித்துள்ளனர்.\nஇதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் மதுரை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு சென்ற மாநகரப் போலீஸார் இருவரிடமும் விசாரணை நடத்தினர்.\nபின்னர் அவர்களை சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது நிறுவனத்தின் கதவு திறக்கப்பட்டு, லாக்கரில் இருந்த சுமார் 37 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.\nகொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.7 கோடிக்கும் மேலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. மாநகர சட்டம், ஒழுங்குப் பிரிவு துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு, குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.\nநிதி நிறுவன லாக்கர் உள்ளிட்ட இடங்களில் பதிவான கைரேகைகளைப் பதிவு செய்தனர்.\nஇக் கொள்ளையில் நிதி நிறுவன ஊழியர்களுக்குச் சம்பந்தம் இருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.\nஇதையடுத்து, நிறுவன மேலாளர் பாலசுப்பிரமணியன், உதவி மேலாளர் சதீஷ் ஆகியோரிடம் போலீஸ் உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120669/news/120669.html", "date_download": "2018-07-20T18:12:05Z", "digest": "sha1:NHZZTXQ2MUSO6NAN7V2ABB22F52JBIHJ", "length": 5490, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "இனி ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளுக்குத் தடை..!! : நிதர்சனம்", "raw_content": "\nஇனி ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் வகுப்புகளுக்குத் தடை..\nமத்திய மாகாணத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் தனியார் வகுப்புக்கள் தடைசெய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் இரண்டு கிழமைகளில் குறித்த வகுப்புக்கள் நடைபெறுவது முற்றாகத்தடை செய்யப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடமும் அறிவுறுத்தியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nகண்டியில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனைத்தெரிவித்துள்ளார்.\nமேலும் மத்திய மாகாணத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் நடாத்தபடும் தனியார் வகுப்புக்களை இடைநிறுத்துவதற்கு மாகாண சபையினால் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு அது நிறைவேற்றப்படும் எனவும் மத்திய மாகாண ஆளுநர் நிலுகா ஏக்கநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_153.html", "date_download": "2018-07-20T18:34:25Z", "digest": "sha1:F2KM4MU4RH33TGTIXTNWKZLGGHSZKOXI", "length": 8399, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "நான்காம் கட்டமாக கீழடியில் அகழாய்வு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / நான்காம் கட்டமாக கீழடியில் அகழாய்வு\nநான்காம் கட்டமாக கீழடியில் அகழாய்வு\nதிருப்புவனம்: கீழடியில் செப்டம்பர் 30ம் தேதி வரை நான்காம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெறுமென தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தை திடலில் கடந்த 2015ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் தொடங்கின. இதுவரை நடந்த மூன்று கட்ட ஆய்வுகளில் தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை பறைசாற்றும் வகையில் 7,600 பழங்கால பொருட்கள் கிடைத்தன. இதன்பிறகு நான்காம் கட்ட ஆய்வை தொடங்காமல் மத்திய தொல்லியல் துறை இழுத்தடித்து வந்தது. தொடர் போராட்டங்கள் நடந்ததையடுத்து, தமிழக தொல்லியல் துறை ஆய்வு செய்ய முன் வந்து, ரூ.55 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது.\nஇதையடுத்து கடந்த 18ம் தேதி முதல், கீழடியில் 4ம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.\nராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் பகுதியில் ஆய்வில் ஈடுபட்ட தமிழக தொல்லியல் துறை அலுவலர்களே, கீழடியிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வு வரும் செப். 30 வரை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் மேலும் பல அரிய பழங்கால பொருட்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2.50 ஏக்கர் நிலம் வழங்கிய விவசாயி: உரிய இழப்பீடு வழங்காததால் அகழாய்வுக்கு கீழடி பகுதியை சேர்ந்த விவசாயிகள் நிலம் வழங்க மறுத்து வந்தனர். ஆனால் கொந்தகையை சேர்ந்த முதியவர் சோணை (80), தனக்கு சொந்தமான 2.50 ஏக்கர் நிலத்தை வழங்கி உள்ளார். இதுபற்றி சோணை கூறுகையில், ‘‘கீழடியில் நடந்த அகழாய்வினால் தமிழர்களின் தொன்மையான நாகரீகம், கலாச்சாரம் உலகுக்கு தெரியவந்தது. இந்த பணிகள் தொடர வேண்டும் என்ற ஆர்வத்தில், எனது நிலத்தை ஆய்வுக்கு வழங்கினேன்’’ என்றார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\n��ாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/06/9.html", "date_download": "2018-07-20T18:34:34Z", "digest": "sha1:MXHBNFLQJA5RJXTCWGQGTBEOIPB34UX7", "length": 6746, "nlines": 81, "source_domain": "www.tamilarul.net", "title": "மேஜர் ஜெயசீலன் அண்ணா 9ம் ஆண்டு நினைவு நாள். - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / மேஜர் ஜெயசீலன் அண்ணா 9ம் ஆண்டு நினைவு நாள்.\nமேஜர் ஜெயசீலன் அண்ணா 9ம் ஆண்டு நினைவு நாள்.\nமாவீரன் மேஜர் ஜெயசீலன் அண்ணா. 26-06-2008 அன்று வவுனிகுளம் பகுதியில் எதிரியின் சுற்றிவளைப்பை தகர்க்க மேற்கொண்ட கடுஞ்சமரில் வீரச்சாவைத்\nதழுவிக் கொண்ட லெப். கேணல். வாணன் ,மேஜர் ஜெயசீலன், மேஜர் தணிகைமாறன், கப்டன் உயிரவன் , கப்டன் கார்வண்ணன், கப்டன் அரசகீதன் , கப்டன் சீராளன் , கப்டன் பாமகன் , லெப். சின்னவன், லெப். மணிமாறன், லெப். அருண்மொழி, வீரவேங்கைகள் வெள்ளைத்தேவன், கலைச்செழியன், அடலூரான், கலைவடிவேல் , ஆற்றலழகன் , 2ம் லெப். இளங்கதிர் முதலான அனைத்து மாவீரர்களையும் நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்துகின்றோம் .\nமுறியடிப்பு அணி லீடர் என\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்கு���ிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/06/Gas.html", "date_download": "2018-07-20T18:36:10Z", "digest": "sha1:2ZSXULCNQYYOL33327R7235R76XUT6KS", "length": 6034, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "இலங்கையில் எரிபொருள் வாயு இன்று நள்ளிரவு முதல் விலை குறைவு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / இலங்கையில் எரிபொருள் வாயு இன்று நள்ளிரவு முதல் விலை குறைவு\nஇலங்கையில் எரிபொருள் வாயு இன்று நள்ளிரவு முதல் விலை குறைவு\nசமையல் எரிவாயு விலை இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.\nஅதன் பிரகாரம் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு விலை 138 இனால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 1,676 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,538 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.\nவாழ்க்கைச் செலவு குழுவினால் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய, குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் ச���றப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/187568?ref=media-feed", "date_download": "2018-07-20T18:20:23Z", "digest": "sha1:OBAN53HFKAML3QQQR23Q335ZFJ6GZARI", "length": 8067, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "நல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் தாய்மார்கள்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநல்லூர் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ் தாய்மார்கள்\nநல்லூர் ஆலயத்திற்கு வழிபாடுகளில் ஈடுபட சென்ற தமிழ் தாய்மார்களை ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்திற்குள் செல்ல விடாது தடுத்துள்ளனர்.\nஇதனால், ஆலய நிர்வாகத்தினருக்கும், பெண்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.\nஇதன்போது, வெளிநாட்டவர்களும் ஆலயத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்த நிலையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு தமிழ் தாய்மார்கள் புறக்கணிக்கப்பட்ட சம்பவம் தமிழர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதேவேளை, தமிழ் மண்ணில் நாங்கள் பலவற்றை இழந்து விட்டோம் என்றும் தமிழர்களுக்கு இந்த உரிமை கூட இல்லையா எனவும் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் கேள்வி எழுப்பியுள்ளர்.\nநல்லூர் கந்தசுவாமி கோயில் இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற இந்துக் கோயிலாகும்.\nஇலங்கையில், தமிழ் பாரம்பரியம் மற்றும் வரலாற்று சின்னங்கள் என்பன அழிக்கப்பட்டு வரும் நிலையில் ஆலயத்திற்குள் பெண்கள் செல்வதற்கு தற்போது மறுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tufing.com/profile/80/vaishu", "date_download": "2018-07-20T18:38:45Z", "digest": "sha1:ZS6GZYMYOLPWS6KX7HMBDRYHAC7URVQR", "length": 17094, "nlines": 190, "source_domain": "www.tufing.com", "title": "Vaishu's Tufs and Profile Information", "raw_content": "\nஅடேய்களா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுடா மிடியல\nசத்ரபதி சிவாஜியைக் கொண்டாடுவது தமிழனுக்கு அழகல்லவென்று தூண்டி விடும் ஆட்களும், தமிழ், தமிழன்னு பேசுற ஆனியன்ஸ் எத்தனை பேர் இன்னிக்கு தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யரைக் கொண்டாடினார்கள்\nஓ... இன்னிக்குத் தான் தமிழ்த் தாத்தா பிறந்த நாளா அவர் எத்தனைக் கவிதை எழுதியிருக்கார் அவர் எத்தனைக் கவிதை எழுதியிருக்கார் நாவல் எழுதியிருக்கார் என்று யோசிக்கும் அளவிற்கே தமிழகத் தமிழ் ஊனர்வாளர்கள் இருக்கிறார்கள்.\nதமிழ்த் தேசியம் என்று அரசியல் செய்யும் அறிவை கெடுத்துக் கொண்டவர்கள் எத்தனை பேர் இன்றைக்கு தமிழ்த்தாத்தாவின் நினைவாக விழா எடுத்துக் கொண்டாடினார்கள்\nஒன்னு மட்டும் புரிஞ்சுக்குங்க... இவனுகளுக்குத் தமிழ் அறிவும் கிடையாது. தமிழர்கள் மீதும் அக்கறை கிடையாது. பிரிவினையைத் தூண்ட காசு வாங்கிக் கொண்டு குரைப்பவர்கள்.\nஇவனுக பின்னாடி போய் உங்களையும் கெடுத்துக்கிட்டு நாட்டையும் கெடுத்துடாதீங்க\nதுணை தூதர் : தோழர், நம் மீது படையெடுக்க இந்தியா ஆயத்தமாகி வருகிறதாம்.\nதூதர் : ஐயோ.... நினைச்சேன். போன வாரம் அவனுங்க நம்ம எல்லைக்குள்ள வந்தப்பவே நினைச்சேன். இப்ப இஸ்ரேல் நட்பு வேற இருக்கு. என்னென்ன திட்டம் இருக்கோ எப்படி தெரிஞ்சுக்கறது\nஅலுவலக உதவியாளர் : உங்களை சந்திக்க தலைமை ஒற்றர் பப்பு வந்திருக்கிறார்\n உடனடியாக செய்தி வந்து விட்டதே\nதூ : அவன் நம்ம ஒற்றர் அல்லவா அப்படித்தான் சாமர்த்தியமாக இருப்பான் தோழரே, அவனை நாம் நன்கு கவனிக்க வேண்டும்\nது தூ : அதாவது அவரை அடுத்த பிரதமர் ஆக்க போகிறீர்கள் அப்படித்தானே\nதூ : க க க போ\nபப்பு : செவ்வணக்கம் தோழர்\nதூ : வாரும் தலைமை ஒற்றரே, துணை தூதரே எந்திரியுமய்யா, பப்பு உட்காரட்டும்.\nப : உட்கார நேரமில்லை தோழர். அவசரமான செய்தி கொண்டு வந்திருக்கிறேன். பெரும் ஆபத்து வர இருக்கிறது\nப: மோடி அமெரிக்கா போய் விட்டு வந்தாரல்லவா\nப : வந்த கையோடு உடனடியாக இஸ்ரேல் செல்லவிருக்கிறார்\nப : ஆமாம் தோழர்\nதூ : எப்போது செல்லவிருக்கிறார்....\nப : எப்போது வேண்டுமானாலும் செல்லலாம்.... ஏன் இன்று இரவே கூட செல்ல.....\nதூ : அள்ளக்கை முண்டமே புதிய செய்தி கொண்டு வா என்றால் இறந்து புதைத்த செய்தியையா சொல்கிறாய் புதிய செய்தி கொண்டு வா என்றால் இறந்து புதைத்த செய்தியையா சொல்கிறாய் உண்மையை சொல்லு\nப : மன்னித்து விடுங்கள் தோழர், வரும் வழியில் இத்தாலியில் என் பாட்டி வீட்டில் பீட்ஸா வெட்டி விருந்து வைத்தார்கள். நான் சென்று, உண்டு பீட்ஸா விருந்தை பிரமாதப்படுத்தி விட்டு வந்தேன்.\nதூ : ஓ.... பீட்ஸாவை பிரமாதப்படுத்தினாயா இப்போது நான் உன்னை பீஸ் பீஸாக பிரமாதப்படுத்துகிறேன் பார்\nமாடுகளின் வகைகளும், அதன் பெயர்களும்..\nஆங்கில மருத்துவத்தில் அதிக நாட்டமுடைய ஒருவர் நஞ்சை உட்கொண்டார் வைத்துக்கொள்வோம்,\nதொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்\nஅதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.\nஉடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்திமூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.\nஇரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றத் தள்ளும் போது அவர் உடனே வைத்தியரை நாடி \"டொம்பெரிடன்\" ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார். இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும். நான் என்ன செய்ய அரசே, இவன் விட்டான் இல்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.\nஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.\nஉடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.\nவயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் வைத்தியரை நாடிச் செல்வார். அவரும் ஒரு \"Loperamide\" ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.\nஉடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.\nமூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும். அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி \"எமொக்சிலின்\" ஒன்றை சாப்பிடுவார்.\nநான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.\nசொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது \"தோல் மருந்து\" வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.\nவெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும். உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை(கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.\nகொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசிவிடவே மூளை”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.\nஅது brain tumor ஆக மாறும் அபாயம் உண்டு. எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.\nஉடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.\nவாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டுடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.\nஉடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.\nகுளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.\nவெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.\nஇப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை. பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா\nஅல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா\nதாகம் எடுத்தால் நாளைந்து சேலைன் போத்தல் ஏற்றும் வழக்கமா எம்மிடம் உள்ளது\nஇதே போல் சத்தி வரும் உணர்வை மூளை பிறப்பிப்பது சாப்பிட்டதில் உள்ள வெளியேற்றவே.\nஇதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்\nவயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.\nஇதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்\nசொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.\nகையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்\nஇவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை\nஇதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்\nஇவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது\nஇவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்\nஉடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,\nகழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,\nநோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-07-20T18:25:41Z", "digest": "sha1:OCZLNP43D3LIMTEOVRV6EWNCKCUOW67U", "length": 6889, "nlines": 124, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிறிய மீன் கழுகு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅச்சுறு நிலையை அண்மித்த இனம் (IUCN 3.1)[1]\nசிறிய மீன் கழுகு (Lesser fish eagle) இந்தியத் துணைக்கண்டம் காடுகளில் காணப்படும் உயிர்வேட்டைப் பறவையாகும். குளம், ஏரி போன்ற நீர்நிலைகளின் ஓரங்களில் காணப்படும் இவை மீன்களை அதிகமாகப் பிடித்து உட்கொள்கின்றன. இமயமலை, தென்கிழக்காசியா, இந்தியாவின் மாநிலங்களான குசராத்து, தமிழ்நாட்டுப்பகுதியான காவிரியின் வடிநிலம், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஆனை மலைக் காடுகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.\n↑ \"Ichthyophaga humilis\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அச்சுறு நிலையை அண்மித்த இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 பெப்ரவரி 2017, 13:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-20T18:35:39Z", "digest": "sha1:F7RPWIPGF45XJNQPM3H3X7YVTK7LFSPH", "length": 2544, "nlines": 22, "source_domain": "tattoosartideas.com", "title": "டோவ் டாட்டோஸ் சென்னை - பச்சை கலை சிந்தனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 35 டோவ் பச்சை வடிவமைப்பு யோசனை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீ��ளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00092.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aiasuhail.blogspot.com/2010/05/blog-post_22.html", "date_download": "2018-07-20T17:49:34Z", "digest": "sha1:KPGZ55JLY3LBMBWRWPE2X74W4MBS3M46", "length": 17269, "nlines": 206, "source_domain": "aiasuhail.blogspot.com", "title": "Ahamed Suhail: எனது உலக சாதனை", "raw_content": "\nஇது என் ஏரியா உள்ள வாங்க...\nவருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது பதிவுகள் தொடர்பான உங்கள்கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசற்று முன் வரை வாசிக்கப்பட்டவை\nஅடிக்கடி நலம் விசாரிக்கும் உறவுகள்\nஉலகின் பல பாகங்களிலிருந்தும் என் ஏரியாவுக்கு வந்தவர்கள்\nfacebookல் நற்பாகி வலைப் பூ வரை வந்தவர்கள்\nFacebook இலிருந்து தொடரும் நட்புகள்\nஅப்புக்குட்டியும் அறுபதாம் கல்யாணமும் (1)\nஆசியக் கிண்ணம் 2010 (2)\nஉலகக் கிண்ணப் பாடல் (1)\nஉலகக் கிண்ணம் உதைப்பந்தாட்டம் 2010 (1)\nஎன் வாழ்வில் மற்றுமொரு மைல்கல். (2)\nஎன்வாழ்வில் மறக்கமுடியாத நாள் (1)\nஎன்ன கொடும சார் இது.. (2)\nஎன்னைக் கவர்ந்த வரிகள் (1)\nஎனக்குப் பிடித்த பாடல் (5)\nஎனது பாடசாலை பற்றியவை (1)\nஒரு குயிலின் பயணம் (1)\nசங்காவின் MCC உரையின் தமிழாக்கம் (1)\nசம்மாந்துறை தேசிய பாடசாலை (1)\nசுட்ட பாடலும் சுடாத பாடலும் (1)\nசுழல் பந்து மாயாவி முரளீதரன் (1)\nதீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம் (1)\nநம்ம FB wall போஸ்ட் (13)\nநாங்களும் பெரிய்ய்ய கவிஞராக்கும். (1)\nநாட்குறிப்பில் ஒரு பக்கம் (3)\nநான் பெற்ற அறிவைப் பெறுக இவ்வையகம் (பொது அறிவின் தேடல்) (5)\nநான் மனம் நெகிழ்ந்தவை (2)\nபார்ரா.. இன்னாம போஸ் குடுக்குறாய்ங்க.. (2)\nமாவீரன் யஹ்யா அய்யாஸ் (2)\nயெம்மாடி எம்புட்டு அழகு... (1)\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1 (1)\nவானம் வந்து சொல்லும் வாழ்த்து (1)\nவானொலிக் குயில் விருது (1)\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா (1)\nஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (2)\nT20 உலகக் கிண்ணம் 2012 (2)\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1\nநெத்தலி - சுறா பார்ட்-2 (ரிப்பீட்டு...)\nஇளவரசர் சுஹைல் நாளை நாடு திரும்புகிறார்.\nசுறா படம் பார்க்கப்போன சூடாமணி\nஇன்று ஆரம்பமாகும் அரையிறுதிப் போட்டியில் இலங்கை அண...\nதொடரட்டும் இலங்கை அணியின் வெற்றி நடை....\nஎனக்கிர���ந்த மற்றுமொரு சவாலையும் நான் வெற்றிகரமாக ம...\nஉயிர் தந்த தாயே உனைக் காப்போம் தாயே...\nமுற்பகல் 8:59 | Labels: பில்டப்......\nநான் கட்டாயம் இத சொல்லியே ஆகனும்....\nவழமையாக மாலை வேளையில் நான் எங்கள் பாடசாலை மைதானத்தில் கிரிக்கட் விளையாடுவது வழக்கம். அவ்வாறு இன்று விழையாடும் போதுதான் நான் அந்த சாதனையை நிகழ்த்தினேன்.\nஅதற்கு முதல் என்னைப் பற்றி ஒரு பில்ட்-அப்பினை உங்களுக்கு தருவது மிக முக்கியம். வலதுகை துடுப்பாட்ட மற்றும் பந்துவீச்சாளரான நான் துடுப்பாட்டத்தில் மஹெல ஜயவர்த்தன, மாவன் அத்தபத்து போன்று ஆடக்கூடியவன், அதாவது Touch Player என்று சொல்வார்களே அப்படித்தான். பந்துவீச்சில் இரண்டுவிதமான பந்துவீச்சு முறையைக் கையாள்கின்றேன். ஒன்று சமிந்த வாஸ் போன்று High arm action மற்றையது லசித் மலிங்க போன்று Side Arm action அந்த வகையில் இன்று நான் Side Arm action ஐத்தான் பயன்படுத்தினேன். காரணம் காற்று பந்து வீசும் திசைக்கு எதிர்த் திசையில் வீசியமையினால் காற்றை எதிர்த்து வேகமாகப் பந்து வீச இம்முறையைப் பயன்படுத்தினேன். சரி பில்ட்-அப் போதும் மேட்டருக்கு வரலாம்.\nஇன்று நான் ஒரு ஓவரில் தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கட்டுகளைக் கைப்பற்றி லசித் மலிங்கவின் உலக சாதனையைச் சமப்படுத்தியிருக்கின்றேன்.\nஒருவர் 3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசலாம். எனது 3வது ஓவரில்தான் இந்த சாதனை நிகழ்ந்தது.\nமுதலாவது பந்து அகலப் பந்து. இரண்டாவது பந்தில் அஸ்லம் போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அதற்கடுத்த பந்தில் சலாம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார், அதற்கடுத்த பந்தில் சியான் பிடிகொடுத்து ஆட்டமிழந்த போது ஹெட்ரிக்கினைப் பூர்த்தி செய்தேன். அடுத்த பந்துக்கு நெளசாட் விக்கட் காப்பாளரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்ததன் மூலம் நான்கு பந்துகளில் தொடர்ச்சியாக நான்கு விக்கட்டுகளைக் கைப்பற்றி மலிங்கவின் சாதனையைச் சமப்படுத்தினேன். அடுத்த பந்திலும் அழகான ஆட்டமிழப்பொன்றுக்குரிய வாய்ப்பிருந்தது. நேராக நடு விக்கட்டுக்கு நான் வீசிய பந்தை ஃபர்ஹான் விக்கட்டினை மறைத்து ஆடினான் மிகவும் அழகான LBW ஆட்டமிழப்பது. இருந்தும் எங்கள் விழையாட்டில் LBW ஆட்டமிழப்பை கொடுப்பதில்லை என்பதால் அவ்வாட்டமிழப்பு எனக்குக் கிடைக்கவில்லை. இறுதிப் பந்தில் ஓட்டமெதுவும் கொடுக்கவில்லை. இதன் படி அந்த ஓவரில் 1 ஓட்டம் மட்டுமே கொடுத்து 4 விக்கட்டுகளைக் கைப்பற்றினேன்.\nஇன்றைய நாளில் மொத்தமாக நான் வீசிய 3 ஓவர்களில் 15 ஓட்டங்கள் கொடுத்து 7 விக்கட்டுக்களைக் கைப்பற்றினேன்.\nஇப்படிப்பட்ட சாதனையை தரம் 7ல் படிக்கும் போதும் நிகழ்த்தியிருந்தேன். ஆனாலும் அக்கால கட்டத்தில் தொழில்நுட்ப வசதிகள் பெரிதாக இல்லாததால் அவை சரியான முறையில் வெளி உலகுக்கு எத்திவைக்கப் படவில்லை. ஆனால் இம்முறை அதை நானாகவே வெளி உலகுக்கு எடுத்துரைக்கின்றேன்.\nஇச்சாதனையின் மூலமாக இலங்கை கிரிக்கட் தேர்வாளர்களுக்கு ஒரு செய்தியை சொல்லிவைக்க ஆசைப்படுகின்றேன்.\nநீங்கள் வீரர்களைத் தேர்வு செய்யும் போது கொழும்பையும் அதனை அண்மித்த பிரதேசங்களிலுள்ளவர்களையும் மட்டுமே தேர்வு செய்கின்றீர்கள். ஆனால் கொழுப்பிலிருந்து வெகு தொலைவிலுள்ள பிரதேசங்களிலும் என் போன்ற திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். எனவே 2011 உலகக் கிண்ணத்தை வெல்லும் எண்ணமிருந்தால் என்னையும் அணியில் இணைத்துக் கொள்ளுங்கள்.\n(இந்த சாதனையைப் பற்றி ஃபேஸ் புக்கிலும், வலைப் பதிவிலும் போட ஆலோசனை கூறிய நம்ம நண்பர் வஹாபிற்கு நன்றிகள்.)\nதங்களின் சாதனைக்கு வாழ்த்துக்கள்... முடிந்தால் யாழ்ப்பாணமம் வாங்களேன் ஒரு மச் விளையாடுவோம்...\n1 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 12:13\nசொல்லி அனுப்புங்கள்... வந்து சேர்கிறேன்..\nஉங்கள் வருகைக்கு நன்றி சகோதரா...\n1 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2008/10/5.html", "date_download": "2018-07-20T17:56:01Z", "digest": "sha1:VHE2ZF3NX74OPOOLYAPN6EY46LUU63PQ", "length": 60386, "nlines": 401, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: சிறீரங்கம்: ஆண்டுக்கு ரூ.5 கோடி கொள்ளை!", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nசிறீரங்கம்: ஆண்டுக்கு ரூ.5 கோடி கொள்ளை\nசிறீரங்கம்: ஆண்டுக்கு ரூ.5 கோடி கொள்ளை - பார்ப்பனர்களின் உச்சக்கட்ட ஆட்டம்\nதிருச்சி அருகே இருப்பது சிறீரங்கம் அரங்கநாதசாமி கோவில். இக்கோவிலின் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக இருப்பவர் மா.கவிதா. நேர்மையான, செயல்திறன் மிக்க அதிகாரி எனப் பெயர் பெற்றவர்.\nசென்னையில் இவர் உதவி ஆணையராக இருந்த போது, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் 15 நாள்கள் செயல் அலுவலராகப் பணியமர்த்தப்பட்டார். தமிழ்நாட்டின் முதல் பெண் செயல் அலுவலர் என்ற பெருமையும் இவருக்குண்டு.\nஇந்நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் சிறீரங்கம் கோவில் செயல் அலுவலராக கவிதா நியமிக்கப்பட்டார். இவரை உடனடியாக மாற்ற வேண்டும் என சிறீரங்கத்துப் பார்ப்பனர்கள் போராடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்படும் இப்பிரச்சினையில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பலரும் சமரசம் பேசி வருகின்றனர். பார்ப்பனர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல் அலுவலர் கவிதாவுக்கு எதிராக ஏன் போராடுகிறார்கள் இப்பிரச்சினை திருச்சி முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுவதன் பின்னணி என்ன இப்பிரச்சினை திருச்சி முழுவதும் பரபரப்பாகப் பேசப்படுவதன் பின்னணி என்ன என்பது குறித்து அறிய சிறீரங்கம் கோவிலுக்குச் சென்றோம். அங்கு கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என அனைவரிடமும் பேசிய போது நமக்குக் கிடைத்த அதிர்ச்சித் தகவல்கள்.\nதமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் எனும் சட்டம், அமைதிப் புரட்சியாக இங்கே அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 5 இடங்களில் இப்பயிற்சிக் கூடம் உள்ளது. இதில் 3 சிவன் கோவிலிலும், 2 வைணவக் கோவிலிலும் உள்ளது. இதில் சிறீரங்கம் கோவிலும் ஒன்று.\nசிறீரங்கத்தில் உள்ள அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பள்ளியைச் சட்டத்திற்கு உட்பட்டு திறன்பட செயற்படுத்தி வருபவர் செயல் அலுவலர் கவிதா. ஆடு மேய்த்த தமிழர் கூட, அழகழகாய் மந்திரம் சொல்கிறார் சிறீரங்கத்தில் மொத்தம் 30 பேர் பயிலும் இப்பயிற்சிக் கூடத்தில் தாழ்த்தப்பட்ட தோழர்கள் 12, பார்ப்பனர் 1, மற்றவர்கள் 17 என்ற விகிதத்தில் பயின்று வருகின்றனர்.\nஇவர்கள் இன்னும் சில நாள்களில் பார்ப்பனர்களின் கோட்டையாகத் திகழும் அரங்கநாதசாமி கோவிலுக்குள் நுழைய இருக்கிறார்கள். அதற்குரிய ஏற்பாட்டை முனைப்புடன் செயல்படுத்தும் செயல் அலுவலர் கவிதா மீது குடுமிகளுக்குக் கோபம்.\nஇதுமட்டுமின்றி கவிதா அவர்கள் பணிக்குச் சேர்ந்தது முதலே பார்ப்பனர்களுக்கும், இவருக்கும் பனிப்போர் தொடங்கிவிட்டது.\nஅதாவது சாமியைத் தோளில் சுமந்து கொண்டு புறப்பாடு என்ற பெயரில் தெருத் தெருவாக வீதி உலா வருவார்கள். அப்போது பார��ப்பனர்கள் தீர்த்தம், திருநீறு, துளசி என அனைத்தும் கொடுப்பார்கள். ஆனால் பெண்களுக்கு மட்டும் கொடுக்க மாட்டார்கள்.\nஇதை முதன் முதலில் தட்டிக் கேட்டுள்ளார் கவிதா. ஆனால் பார்ப்பனர்கள் மறுத்துள்ளனர். எல்லோருக்குமுள்ள உரி மையைப் பெண்ணுக்கும் கொடு, இல்லையெனில் செயல் அலுவலர் என்பதற்காகவாவது கொடு எனக் கேட்டுள்ளார். ஆனால் பார்ப்பனர்கள், ஆகம விதி இடம் கொடுக்காது என மறுத்துவிட்டனர். அப்படியானால் 106 விதியின் படி (இந்து அறநிலையத்துறை சட்டம்) நடவடிக்கை எடுப்பேன் என்றதும் பார்ப்பனர்கள் அலறியடித்து இறங்கி வந்துள்ளனர்.\nஆகம விதி, ஆகம விதி என அடிக்கடி கூறும் பார்ப்பனர்கள் ஆகம விதிப்படி நடந்து கொள்வதில்லை என்கிறார் மற்றொரு கோவில் ஊழியர்.\nஆகம விதிப்படி சொந்தமாக (ளநடக) முகத்தை மழிக்கக் கூடாது, ஆனால் இவர்கள் மழிக்கிறார்கள். உடல் முழுவதும் உள்ள ரோமத்தை மழிக்க வேண்டும், இவர்கள் செய்வதில்லை. வீட்டில் நாய் வளர்க்கக் கூடாது, ஆனால் வளர்க்கிறார்கள்.\n உண்மையான பார்ப்பனர் கடல் கடந்து வெளிநாடு போகக் கூடாது. ஆனால் குடும்பத்துக்கு ஒரு பார்ப்பனர் வெளிநாட்டில் வேலை செய்கிறார். இதில் பெரிய கொடுமையும் ஸ்ரீரங்கத்தில் நடந்துள்ளது.\nரெ.நரசிம்ம பட்டர் என்பவர் ஸ்ரீரங்கத்தில் அர்ச்சகராக இருந்துள்ளார். பின்னர் கடல் கடந்து அமெரிக்கா சென்றுவிட்டார். ( ஆகம விதியை மீறியது வெட்கம் கெட்ட செயல் என்றால், கிறித்துவ நாட்டுக்கு சென்றது மானம் கெட்ட செயல்)\nஇவர் அமெரிக்காவில் வசித்தாலும் கோவிலில் வேலை செய்வதாகத் தினமும் நோட்டில் கையெழுத்து இடப்பட்டுள்ளது. இதனால் சந்தேகமடைந்த கவிதா இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.\nநரசிம்மா பட்டரின் இரண்டு சகோதரர்களான ரெ.நந்தகுமார் என்கிற சுரேஷ் பட்டர், ரெ.முரளி பட்டர் ஆகிய இருவரும் இதே கோவிலில் பட்டராக வேலை பார்த்து வந்துள்ளனர். ( இந்த இரண்டு பட்டர்கள் மட்டும் யோக்கியமா என்ன இவர்கள் பட்டராக இருந்து கொண்டே, திருவெறும்பூர் பெல் தொழிற்சாலையில் வேலையும் பார்த்து வருகின்றனர்) இவர்கள் இருவரும் அமெரிக்காவில் வேலை பார்க்கும் நரசிம்ம பட்டரின் கையெழுத்தை மோசடியாகப் போட்டு வந்துள்ளனர். இது ஒரு கிரிமினல் குற்றமாகும். இதைக் கண்டுபிடித்து 15.04.2008 அன்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nஇதனால் செயல் அலுவலர் கவிதா மீது நந்தகுமார் பட்டர் கடும் கோபத்தில் இருந்துள் ளார். இந்த இடத்திலிருந்து உங்களை வேறொரு இடத் திற்கு மாற்றுகிறேன் எனச் சபதமும் இட்டுள்ளார்.\nபொதுவாக இக்கோவிலில் 18 பட்ட குடும்பங்கள் உள்ளன. இவர்கள் காலம் காலமாக இக்கோவிலின் சொத்துகளை அனுபவித்து வருகின்றனர். தந்தை அர்ச்சகராக இருந்தால் அவரின் பிள்ளையும் அர்ச்சகராக இருக்க முடியாது. இதற்குச் சட்டத்திலும் இடமில்லை. ஆனால் ஸ்ரீரங்கத்துப் பார்ப்பனர்கள் பல ஆண்டுகளாகக் குடும்பம் குடும்பமாக மக்கள் சொத்தைக் கொள்ளையடித்து வருகிறார்கள். அண்மையில் கூட கோவில் நிலங்களில் குடியிருப்பதற்கு வாடகை செலுத்த வேண்டும் என அரசு அறிவிப்பு செய்தது. அதுவும் 100 ரூபாய்க்கு 1 பைசாதான். இப்பணத்தை வாடகையாகக் கட்டுவதில் பார்ப்பனர்களுக்கு எந்தச் சிரமமும் இல்லை. ஆனால் அவர்கள் கேட்கும் கேள்வி என்ன தெரியுமா\nநாங்கள் ஏன் வாடகை செலுத்த வேண்டும் இது எங்கள் இடம், எங்களுக்கு உரிமையான இடம், காலம் காலமாக நாங்கள் வசித்து வருகிறோம், அதனால் நாங்கள் வரி செலுத்த மாட்டோம் என அடம்பிடித்து வருகின்றனர்.\nகோவிலுக்குச் சொந்தமான இடத்தில் 30 ஆண்டுகளுக்கு மேல் வசிப்பவர்கள், குறைந்தபட்சம் வரியைக் கட்டிவிட்டு, தொடர்ந்து அங்கேயே இருக்கலாம் என்றுதான் அரசு அறிவித்தது. ஆனால் பார்ப்பனர்களோ, அது எங்கள் இடம், நாங்கள் வரி செலுத்த மாட்டோம் எனத் தலைவிரி கோலத்தில் ஆடியுள்ளனர் (தமிழ்நாட்டில் எந்த இடத்தையும் இது எங்கள் இடம் என்று சொல்லிக் கொள்வதற்குப் பார்ப்பனர்களுக்கு அருகதை கிடையாது) இதுமட்டுமின்றி, சிறீரங்கம் அரங்கநாதசாமி கோவிலில் மொத்தம் 52 சன்னதிகள் உண்டு. இதில் 35 சன்னதிகள் பார்ப்பனர்களின் தனி ராஜ்ஜியத்தில் செயல்படுகின்றன. அங்கு இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செல்வதில்லை. அந்த 35 சன்னதிகளில் நடைபெறும் பூஜை, புனஸ்காரம், வசூல், இத்யாதிகள் அனைத்தும் பார்ப்பனர்களின் தனிக் கணக்கிற்குச் சென்றுவிடுகின்றன. இதில் தன்வந்திரி சன்னதி என்று ஒன்றுண்டு. தன்வந்திரி என்றால் மருத்துவக் கடவுள் என்று பெயர் ( ஆயுர்வேதம், சித்தா மற்றும் மருந்துக் கடைகளுக்குத் தன்வந்திரி என்ற பெயரை இதனால்தான் வைக்கின்றனர்)\nஇதுவரை இப்படி கொட்டமடித்த இவர்களுக்கு, இப்போது 35 சன்னதி���ளுக்குரிய கணக்குகளை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றதும் மேலும் கோபமாகிவிட்டது. இது மட்டுமின்றி கோவிலுக்குள் உண்டியலை மக்கள் பார்வையில் படாதவாறு வைப்பார்களாம். அப்போதுதான் அதற்குள் பணத்தைப் போடாமல், தட்சணைத் தட்டில் போடுவார்களாம். இப்போது கோவில் நிருவாகத்தால் அந்த உண்டியலை மக்கள் பார்வையில் படுமாறு வைத்துள்ளார்களாம். ( உண்டியலில் இருந்து பல்வேறு வகைகளில் பணத்தை எடுப்பதில் கூட பலர் கில்லாடிகளாம்)\nஅதேபோல கோவிலுக்குள் புறப்பாடு என்ற ஏற்பாட்டை செய்வதிற்கு ஒருவரை நியமிப்பார்கள். அவருக்குப் பெயர் மணியக்காரர். இதை முறைப்படி ஏலத்தில்தான் விடவேண்டும். ஆனால் கடந்த 15 ஆண்டு காலமாக ஒரே நபர்தான் ஏலம் எடுத்து மணியக்காரராக இருந்துள்ளார். இதில் வரும் இலட்சக்கணக்கான பணத்தைப் பார்ப்பனர்களே பிரித்துக் கொண்டு, மீதமுள்ள சொற்ப பணத்தைக் கோவில் நிருவாகத்திடம் கொடுப்பார்களாம். அலுவலர் கவிதா பொறுப்பேற்றவுடன் முறைப்படி இதை ஏலம் விட்டுள்ளார்கள். அதற்கு முன்பு 15 இலட்சம் வரை ஏலம் போனது, சென்ற ஆண்டு 24 இலட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. இதையும் அதே பழைய மணியக்காரர்தான் எடுத்துள்ளார். நாளொன்றுக்கு ரூ.15000 வரை இதில் இலாபம் கிடைக்கும் என்கிறார்கள். இந்த மணியக்காரர் தெருவில் வடை சுட்டு வியாபாரம் செய்தவராம். இன்று மக்கள் பணத்தில் இலட்சாதிபதி.\nஅதேபோல தெருக்களில் புறப்பாடு போகும் போது முறைப்படி செல்ல வேண்டிய பாதைகளில் செல்லாமல், யார் அதிகம் பணம் தருவார்களே அப்பாதையில் சென்று, அப்பணத்தைச் சொந்தமாக வைத்துக் கொள்வது. அதுமட்டுமின்றி மாவட்டத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கும், பணக்காரர் வீடுகளுக்கும் சென்று சிறீரங்கம் கோவில் பெயரைக் கூறி யாகம், பூஜை நடத்தி பலப்பல ஆயிரங்களை இவர்கள் சுருட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் கவிதா பொறுப்பேற்றவுடன் பார்ப்பனர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்திற்குக் காசோலையாகக் கொடுத்துள்ளார். ஆனால் பல பார்ப்பனர்கள் காசோலையை வாங்க மறுத்துள்ளனர். காரணம் காசோலையை வாங்கினால் முறைப்படி கணக்குக் காட்ட வேண்டி வரும். அப்படி வரும் போது பலரும் வருமான வரி கட்ட வேண்டிய நிலை வரும்.\nஅதேபோல் அடையாள அட்டைக்காக அர்ச்சகப் பார்ப்பனர்களின் பெயர், வயது, முகவரி, பணிகள், மார்பளவுப் புகைப்��டம் ஆகியவற்றைத் தமிழ்நாடு அரசு கேட்டுள்ளது. ஆனால் அவற்றைத் தர இன்று வரை அவர்கள் மறுத்து வருகின்றனர். அதுமட்டுமின்றி சிறீரங்கத்திற்கு அறங்காவலர் குழுத் தலைவர் இன்று வரை நியமிக்கப்படவில்லை. 60 வயதுக்கு மேல் அர்ச்ச கராக இருக்கக் கூடாது என்பதையும் இவர்கள் பின்பற்றுவதில்லை. கோவிலுக்கு உள்ளே மட்டுமல்ல, வெளியேயும் பார்ப்பனக் கொள்ளைகள் ஏராளம் கோவில் நிலத்தில் குடியிருந்து, பின்னர் யாருக்கும் தெரியாமல் மோசடி வேலைகள் செய்து, அந்த இடத்தோடு சேர்த்து வீட்டையும் விற்ற பார்ப்பனர்கள் அதிகம் பேர். சற்றொப்ப 3300க்கும் மேற்பட்ட பார்ப்பனக் குடும்பங்கள் அங்கே ஆக்கிரமித்து வசிக்கின்றனர். ஒரே ஒரு பார்ப்பனரிடம் மட்டும் 1000 ஏக்கர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அண்மை யில் கோவில் இடத்தை ரூ. 40 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முயலும் போது ஒரு பார்ப்பனர் பிடிபட்டுள்ளார். கட்டளைச் சொத்து, தர்மச் சொத்து, பட்டா சொத்து என ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. இதுமட்டுமின்றி ஆந்திரா தொடங்கி தென்காசி முழுவதும் ஏராளமான சொத்துகள் பரவிக் கிடக்கின்றன.\nஇவையனைத்தையும் ஏக போகமாக அனுபவித்துக் கொண்டு, அரசாங்கத்திற்கு ஒரு ரூபாய் கூட வரி செலுத்தாமல் உண்டு கொழுக்கின்றனர். ஆனால் இதே கோவில் நிலத்தில் பூ கட்டும் தொழிலாளர்கள் உரிய வாடகை, வரி செலுத்தி நாணயமாக வசித்து வருகிறார்கள்.\nதமிழ்நாட்டில் எல்லா இடத்திலும் ஆக்கிரமிப்பை அகற்று கிறார்கள். ஆனால் இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு வேண்டு மாம். இக்கோவிலைச் சுற்றி 7 பிரகாரம் இருப்பதாக சொல்கிறார்கள். ஒவ்வொரு மதில் சுவற்றின் ஓரத்திலும் பெரிய பெரிய வீடுகளைக் கட்டிக் கொண்டு, பார்ப்பனர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தக் குடியிருப்புப் பகுதிகளில் எங்குமே பாதாளச் சாக்கடைத் திட்டம், மலத் தொட்டிகள் (செப்டிக் டேங்க்) கிடையாது. பெருமாள் இவ்வீதிகள் வழியாக வருவதால் இத்திட்டத்தைப் பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள். எனவே சற்றொப்ப 2000 பேரின் மனிதக் கழிவும் திறந்த வெளியில்தான் ஓடுகின்றன. ஒவ்வொரு மதில் சுவர் அருகிலும் சாக்கடை, மலம், சிறுநீர் எனச் சுகாதாரக் கேட்டின் முக்கிய ஸ்தலமாக சிறீரங்கம் விளங்குகிறது. மழைக் காலங்களில் தண்ணீரோடு சேர்ந்து இந்த மலக்கழிவுகள் தமிழர்கள் வாழும் பகுதிக்குப் போகிறது. அச்சமயங்களில் ஏற்படும் துர்நாற்றத்திற்கு அவர்களால் காரணம் அறிய முடியவில்லை. இப்போதுதான் இந்த அசிங்கங்கள் மெல்ல தெரியத் தொடங்கியுள்ளன.இதை விடக் கொடுமையும் இந்தப் புண்ணிய ஸ்தலத்தில் உண்டு. பெரும்பாலான பார்ப்பனர்களுக்குச் சர்க்கரை வியாதி இருக்கும். கருவறைக்குள் எவ்வளவு நேரம் தான் அடக்க முடியும் அதனால் கோவில் கருவறை அருகிலுள்ள மடப்பள்ளி என்ற இடத்தைச் சிறுநீர் கழிக்கப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல அச்சுவர் முழுக்கப் பான்பராக் கறைகளையும் பார்க்க முடியும். அண்மையில் கூட கோவிலின் பின்புறம் ஏராளமான மதுபாட்டில்கள் கண்டெடுக் கப்பட்டு, அப்படங்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டன.\nஇரண்டு மாதத்திற்கு முன்பு ஒரு பார்ப்பனர் மதுபோதையில் ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க, அப்பகுதி மக்கள் அப்பார்ப்பனரை அடித்து உதைத்துள்ளனர்.\nஆக பார்ப்பனர்களின் மோசடி, பித்தலாட்டம், ஒழுங்கீனம், கேவலத்தன்மை மற்றும் ஏராளமான இத்யாதிகளின் கூடாரமாக அக்கோவில் உள்ளது. இப்படிப்பட்ட சுகபோகமான இடத்தில் கவிதா என்ற அதிகாரி வந்து ஆகம விதியை, அறநிலையத்துறைச் சட் டத்தை, ஒழுங்கை, நேர்மையைப் பறைசாற்றவதுப் பார்ப்பனர் களுக்கு அறவே பிடிக்கவில்லை.\nஇந்தச் சிரமங்கள் எல்லாம் இருப்பதால்தான் கோவில்களை பார்ப்பனர்களின் சொத்தாக்க வேண்டும் எனக் கொக்கரிக்கின்றனர். சிறீரங்கம் அரங்கநாதசாமி கோவில் செயல் அலுவலர் கவிதாவை உடனடியாக மாற்ற வேண்டும் எனப் பார்ப்பனர்கள் கொதித்துப் போயிருப்பதற்கு ஒரே வரியில் இப்படிக் கூட சொல்லலாம்.\n2006 - 07-ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோவில் வருமானம் சுமார் 5 கோடி. இவர் பொறுப்பேற்றதும் 2007 - 08-ஆம் ஆண்டு சுமார் 10 கோடி. இரண்டு மடங்காகியுள்ளது. அதிகம் என்றால் என்ன பொருள் பார்ப்பனர்கள் கொள்ளையடித்த 5 கோடியை அதிகாரி கவிதா தமிழ்நாடு அரசுக்கு ஈட்டித் தந்திருக்கிறார். ஆக அவர் மீட்டது இவ்வளவு என்றால், இதுதவிர மேற்சொன்ன, நடைமுறையிலுள்ள கொள்ளை மதிப்பையும் சேர்த்தால் எத்தனை கோடி வரும்\nதமிழ்நாட்டில் வாழும் ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பணத்தை இப்படி கோடி, கோடியாகக் கொள்ளை அடிக்கிறது பார்ப்பனக் கூடாரம், அதில் போய் கை வைத்தால் அவர்களுக்குக் கோபம் வராமல் என்ன செய்யும்\nஅரசு, சட்டம், நீதிமன்றம் எதற்கும் நாங்களும், எங்கள் ஆகமமும் கட்டுப்படாது என்கிறார்கள். கோடி, கோடியாய் அள்ளிக் கொடுக்கும் பொது மக்கள்தான் இதற்குகொரு முடிவு கட்ட வேண்டும். இல்லையென்றால் பொது மக்களுக்காக பாடுபடும் கவிதா போன்ற அதிகாரிகளுக்கு அவர்கள் முடிவு கட்டிவிடுவார்கள்.\n( நன்றி: விடுதலை )\nபார்ப்பன - count 39 தான். இன்னும் கொஞ்சம் அதிகமா இருந்து இருக்கலாம்.\nஇங்கு மட்டும் அல்ல, திருப்பதி, பழனி, சபரி மலை போன்ற இடங்களிலும் இது போன்று நடக்கிறது. கோவில் ஊழியர்களைத் தவிர, சில 'பெரிய' மனிதர்களும் இதன் பின்னணியில் இருப்பார்கள்.\nஆனால் கவிதா 'ஈட்டி' தந்த ஐந்து கோடி எந்த அமைச்சரின் பாக்கெட் க்கு சென்றதோ\nவில்வம் அவர்களே, அர்ச்சகரின் மகன் நிச்சயமாக அர்ச்சகராக முடியாது. ஒத்துக்கொள்கிறேன். ஆனால் முதல்வர் மகன் முதல்வர் ஆக முடியுமா\nமேலே சொன்ன குற்றசாட்டுக்கள் உண்மை என்கிற பட்சத்தில் நடவடிக்கை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்.\nஆனால், அது கோவிலோடு முடியக்கூடாது. அனைத்து இடங்களிலும் தொடரவேண்டும். மற்ற மத வழிபாட்டு தலங்கள், பகுத்தறிவு கூடாரமா இருந்தாலும் சரி, தலைமை செயலகமானாலும் சரி,\nஆனால் விடுதலை போன்ற ஏடுகள் போராடுமா\nஉலகத்திலேயே பார்ப்பனக்கூட்டம் மட்டும்தான் போக்கிரிக் கும்பல். மு.க. & கோ ரொம்ப யோக்கியமானவர்கள். Veera()மணி மணியை ரொம்ப ஆட்டாதே\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்கள��் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nஇட்லிவடை செயற்குழு உறுப்பினர்கள் கூட்ட முடிவு\nநான் இட்லிவடை இல்லை - பினாத்தல்\nஇட்லிவடை - இப்போது இத்துப்போன கடை\nவலையுலக கிருஷ்ண பரமாத்மா இட்லிவ்டை - எ.அ.பாலா\nஇட்லிவடைக்கு நீண்ட பயணம் காத்திருக்கிறது - திருமலை...\nஉண்மையைச் சொல்லுங்கள், நீங்கள்தான் இட்லிவடையா\nசீமான், அமீர் கைது - திருமாவளவன் எப்போது \nமனிதச் சங்கிலி நேரடி ரிப்போர்ட்\nஅரசியல் சங்கலி அறிக்கை/பேச்சுக்கள் நல்ல தமாஷ்\nஉண்மையைச் சொல்லிவிடுகிறேன் - ஹரன்பிரசன்னா\nஅமைச்சர் ஆற்காடு வீராசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு\nகொழுப்பை குறைத்துக்கொள்ளுங்கள் இட்லிவடை -ஜெயஸ்ரீ\nஇணைய உலக சூப்பர் ஸ்டார் இட்லி வடையா\nசீமான், அமிர், சத்தியராஜ், பாரதிராஜா, வைகோ, ஜெ மற்...\nஇட்லிவடையில் இருந்து கற்றதும் பெற்றதும்... ராம்கி\nவலதுசாரிக் கருத்துள்ளவர் இட்லிவடை - பத்ரி\nஇட்லி, வடை டாட் காம்யூகி சேதுவின் \"நையாண்டி'\nஅஞ்சு - அஞ்சாதே: இ.வ. பஞ்சதந்திரம் - பாபா\nஇட்லிவடை - 5 ஆண்டுகள் \nதமிழில் பேசிய கலைஞர் - தயாநிதி மாறன்\nதேமுதிக இளைஞரணி மாநாடி - சன் டிவி லைவ்\nஇந்து முன்னணியை தடை செய்தால் வரவேற்பேன் - ராமகோபால...\nபதினான்கு திமுக எம்.பி.கள் ராஜிநாமா\nசிறீரங்கம்: ஆண்டுக்கு ரூ.5 கோடி கொள்ளை\nலாராவின் சாதனையை முறியடித்தார் டெண்டுல்கர்\nச(மூக) சேவகர் எல். கணேசனுக்கு (முக)ப்பேரில் மனை\nபலத்த மழை பெய்தாலும் - இளைஞரணி மாநாடு நடக்கும் - ...\nஇலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக 21-ந்தேதி பிரமாண்ட ம...\nஊழியர்கள் வேலை நீக்கம்: ஜெட் ஏர்வேய்ஸ்நிறுவனத்துக்...\nராமாயண தொடர் நடிகர் அம்பால் குத்திக்கொலை\nபசியில் இந்தியா எந்த இடம் \nஐந்து மாநில தேர்தல் தேதிகள்\nஒபாமாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் - டைம்ஸ்\nஇலங்கை பிரச்சனை - தமிழக எம்.பி.க்கள் கூண்டோடு ராஜி...\nதமிழ் சினிமா - எனக்கு நானே :-)\n\"ச முத்திரத்தில் நெடில் மிகுந்து\" - கவிதை கருணாநித...\nவிஜயதசமி வாழ்த்துகள் சொல்லுகிறது கலைஞர் டிவி\nஎந்திரன் மேலும் சில படங்கள்\nFLASH: கங்குலி ரிடையர் ஆகிறார்\nநானோ கார் - டாப் கியரில் சென்றார் மோடி\nரஜினி சார் அரசியலுக்கு வாங்க - பி.ஜே.பி அழைப்பு\nதமிழ்நாட்டின் முக்கிய பிரச்ச்னை என்ன \nஒரிசா, கர்நாடகாவில் கலவரம் - மோடி கருத்து\n - பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கருணாநிதி க...\nதட்டிக்கேட்க தட்டாமல் வருகிறார் ரஜினிகாந்த் \nபஜ்ரங் தளத்தை தடை செய்ய வேண்டும் - 69% மக்கள் ஆதரவ...\nகாமெடியில் சிறந்தவர் - எஸ்.வி.சேகரா \nநானோ கார் குஜராத் செல்கிறது\nஎதிர் கட்சி கூட்டம் - அதிமுக ஆப்ஸெண்ட்\nபாஜக ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது\nஒரே மேடையில் அதிமுக, பாமக, தேமுதிக\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்பகம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilatchaambugal.blogspot.com/2017/10/7-8-2017.html", "date_download": "2018-07-20T18:00:04Z", "digest": "sha1:V7EQM46MAMSGDQ3FMPTJDGVCX3QGXUXL", "length": 14376, "nlines": 177, "source_domain": "ilatchaambugal.blogspot.com", "title": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு: 7-8-2017சங்கத்தமிழ்கவிதைப்பூங்கா-பொண்ணு விளையற மண்ணு", "raw_content": "இலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nசரஸ்வதி ராஜேந்திரன் @ மன்னை சதிரா\nவாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி\nவானம் அறிந்த தனைத்தும் அறிந்து\nசங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா குழுமம் நடத்திய 07/08/2017நடந்து முடிந்த கிராமியக் கவிதை எழுதும் போட்டியில் கவிதை எழுதி வெற்றிபெற்ற கவிஞர்கள் சிறப்புச் சான்றிதழ் வழங்கிக் குழுமம் சார்பாக வாழ்த்தி மகிழ்கின்றோம்..\nதலைமை நிர்வாகி: ந. பாண்டியராஜன்\nசெயல் நிர்வாகி சேகு இஸ்மாயில்\nமுகம்மது மற்றும் தள நிர்வாகிகள்\nபின்னி அசைந்தாடும் அழகு கண்டோம்\nகாவேரி அன்னையை கும்பிட்டோம் இப்போ\nஎக்காலம் தீரும் இந்த கொடுமையிது\nவிளை நிலமெல்லாம் விலை நிலமாச்சு\nவேற்று நாட்டான் ஆசை காட்டி\nநன்மை தந்த விவசாயமும் போச்சு\nஉழுதுண்டு வாழ்ந்த வாழ்வு மாயமாச்சு\nபழுது பட்டு நிற்கிறோம் பாவங்களை சுமந்தபடி\nபகுத்தறிந்து வாழ்ந்த பக்குவமும் போச்சு\nபொன்னு விளைஞ்ச மண்ணும் பாழாப்போச்சு\nPosted by சரஸ்வதி ராஜேந்திரன் at 10:08\nஅன்பு நெஞ்சங்களே வணக்கம் இந்த வலை பூவிற்கு புதிய முகம் நான் இந்த வலைப்பூவில் எனது சின்னஞ்சிறுகதைகள் வலம் வரப்போகிறது நீண்ட தூரம் நடந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்ட இடம் தேடிப்போய் காபி குடிப்பார்கள் சிலர். காரணம் அந்த காப்பி யின் தரத்திற்காக.அந்த காப்பியின் மனம் மனதை மகிழ்விக்கும் சுவை நாக்கில் நிற்கும், அதே போல் இந்த வலைப்பூவில் வலம் வரும் சின்னஞ்றுகதைகளில் தரம், மணம், சுவை இருக்கிறதா என சொல்லப்போகிறவர்கள் நீங்கள். இந்த கதைகளில் சரசம் இருக்காது, விரசமும் இருக்காது. இது காகிதப்பூவல்ல நிஜப்பூ. இதை கதை என்று சொல்வதை விட \"ரியலிசம்\" என்பதே பொருத்தமாகும். படியுங்கள் விமர்சியுங்கள். உங்கள் விமர்சனம் என் தரத்தை மேம்படுத்தும் உரமாக எடுத்துக்கொள்கிறேன் நன்றி சரஸ்வதி ராஜேந்திரன் 51,வடக்கு ரத வீதி மன்னார்குடி cell:+(91) 9445789388\nகதையாம் கதை தேவி ----11-3--1987\nஇலட்சிய அம்புகள் --கல்கி இதழ்--\nகோகுலாஸ்டமி--கண்ணன் கவிதை செப்டெம்பர் 5-9=2015\nநதியோர நாணல்கள் 1=10-17-பாசத்தின் விளைனிலங்கள்\nசங்கத்தமிழ்கவிதைப்பூங்கா--4-10=17=என் விழி வழியே ஏ...\nதமிழமுதுகவிச்சார10=10=17==விழியே கதை எழுது கண்ணீரி...\nகொலுசு இதழ் -அக்டோபர் 2017\nஒரு ஹைக்கூவும் ஒருகோப்பைத் தேனீரும்\nசங்கத்தமிழ்கவிதைப்பூங்கா -17-9-17--விழியே மனதின் க...\n10-9-17சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா - உறங்காத விழிகள்...\nமுத்துக்கமலம் இதழ் --- வாழ்ந்து முடித்த கோழியும் வ...\nசிறுகதை -- நதியோர நாணல்க��்-20=9=17\nதமிழமுதுகவிச்சாரல் --20=9=17-மந்திலே உட்கார்ந்து ம...\nதென் சென்னைத் தமிழ்ச்சங்கம்==குறும்பா ==2-9=17\nநதியோர நாண்ல்கள் ஹைக்கு போட்டி\nஊ.ல..ழ..ள ம்தல் இறுதி புதுக்கவிதைப்போட்10-9-17\n4-9-2017 நதியோர நாணல்கள் கவி வடிவில் காதல் கடிதம...\nஒருகவிஞனின் கனவு-- நமக்கான நேரம்\n29-8-17 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா -புல்லென்றே நின...\nதமிழமுது கவிச்சாரல்--கவிதை-பொல்பொலவென்று கண்ணீர் வ...\nஊ.ல..ழ..ள் பொன்மொழி வெண்பாபோட்டி-மண்ணின் மழைத்து...\nஒருகோப்பை தேனீரும் ஒரு ஹைக்கூவும்\nசங்கத்தமிழ் கவிதைப்பூங்கா==9-8-2017--வீசு கமழ் நீ ...\nதமிழமுது கவிச்சாரல்==20-8-2017 ==உன்னைப் பார்க்கா...\n8-8-2017 சங்கத்தமிழ் கவிதைப்பூங்கா- நாவினால் சுட்...\nகொலுசு இதழ் ஆகஸ்ட் 2017\n4-8=2017 சஙத்தமிழ் கவிதைப் பூங்கா=பாரதி கண்ணம்மா\nஆனி ஆடி மாத காற்றுவெளி இதழிலில் வந்துள்ள என் கவிதை...\nஆவணி மாத காற்று வெளியில் வந்துள்ள என் கவிதை\n23=7-2017== நதியோர நாணல்கள்--கவி வடிவில் காதல்கடி...\n26-7-2017 சங்கத்தமிழ்க் கவிதைப்பூங்கா==கண்ணே உன் ...\n31-7-2017 ஊ...ல...ழ...ள பொன்மொழி வெண்பா\nசங்க்த்தமிழ் கவிதைப்பூங்கா 11=2017 இனிய எதிர்கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pencilnadhi.blogspot.com/2009/12/blog-post_4327.html", "date_download": "2018-07-20T18:39:43Z", "digest": "sha1:M2V7LCOWVX5X44P63PB67EV3VCBLEIBE", "length": 4365, "nlines": 151, "source_domain": "pencilnadhi.blogspot.com", "title": "பென்சில் நதி: கரையில்", "raw_content": "\nPosted by ராஜா சந்திரசேகர் at 9:49 PM\nகரைத்து விட்ட மௌனங்களை ஏற்று கொண்ட கடல் மௌனமாய் கவனிக்க கூடும் அந்த இருவரையும். Romantic feel நல்லா இருக்கு ராஜா.\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/12/blog-post_3.html", "date_download": "2018-07-20T18:19:11Z", "digest": "sha1:5JMDHDRFZH6H4E2Q5G2RQLSW5G7VCCGV", "length": 10078, "nlines": 165, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: வாகனங்களுக்கான டயர்களை வாங்கும்போது கவனிக்கவேண்டிய முறைகள்...", "raw_content": "\nவாகனங்களுக்கான டயர்களை வாங்கும்போது கவனிக்கவேண்டிய முறைகள்...\nவாகனங்களின் பாதுகாப்பில்மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் எ���்று கூறினால் மிகையாது. பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது. எனவே, வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே சாலச் சிறந்தது.\nஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள் குறியீடு மூலம் கொடுக்கப்பட்டிருக்கும். எனவே, டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால், உங்கள் வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம். டயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும் அதன்\nஉதாரணமாக, (35PSI)MAX PRESSஎன்று ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும். அதற்கு மேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது.\nஅடுத்ததாக, 215/65R14 89H M+S என்று கொடுக்கப்பட்டிருந்தால், அதில், 215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில் குறிக்கப்படுகிறது. அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும். R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும். இதுதவிர, சாதாரண டயர்கள் B மற்றும் D ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும்.\n14 என்ற எண்கள் டயரின் உள் விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறது. அடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர் அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது. அடுத்து இந்த வரிசையில் கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும் வேகத்தை குறிக்கும்.\nஉதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு 210கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.(டயர் வேக அளவின் குறியீட்டு எழுத்துக்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.\nமேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால், சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும், அனைத்து கால நிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம்.\nஇதேபோன்று, ஓல்டு ஸ்டாக் டயரை கண்டுபிடிப்பதற்கும்வழி இருக்கிறது. டயரில் ஆங்கிலத்தில் DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில், கடைசியில் வரும் முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும், இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும் குறிக்கும். அதாவது, மார்ச் மாதம் 2012ம் ஆண்டுதயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம்.\nமேலும், இதில் GHYT என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின் குறியீடு, அடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடு. எதிர்காலத்தில் டயரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு திரும்ப பெறப்படும்.\nடயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்:\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/jul/11/rental-income-beyond-rs20-lakhs-to-attract-gst-2735477.html", "date_download": "2018-07-20T18:40:58Z", "digest": "sha1:5STOZV34NB4JOAVHQRU42EEWSPOLNL7D", "length": 10233, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு ஜிஎஸ்டி உண்டா? விரிவான விளக்கம்- Dinamani", "raw_content": "\nவாடகை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு ஜிஎஸ்டி உண்டா\nபுது தில்லி: வாடகை மூலம் கிடைக்கும் வருமானம் ஜிஎஸ்டி வரியின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே சமயம், வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nநாடு முழுமைக்குமான ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தும் வகையில், சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி, ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.\nஇதன் அடிப்படையில் வீடு, கடை, அலுவலகக் கட்டடம் போன்றவற்றை வாடகைக்கு விட்டு அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்குக் குறைவான வருவாய் ஈட்டுவோர் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. அதே போல, வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருவாய்க்கும் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.\nஆனால், கட்டடங்களை வணிக ரீதியான நிறுவனங்களுக்கு வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ விடுவதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 லட்சத்துக்கும் மேல் வருவாய் ஈட்டுவோர் நிச்சயம் ஜிஎஸ்டியின் கீழ் வரி செலுத்த வேண்டியது அவசியம் என்று வருவாய்த் துறை செயலாளர் ஹாஸ்முக் அதியா தெரிவித்துள்ளார்.\nவரி செலுத்துவோர், தாங்களாக முன் வந்து ஜிஎஸ்டி அமைப்பில் (GSTN) தங்கள் பெயரை பதிவு செய்து, வரியை செலுத்த வேண்டும்.\nஇதுபோன்று சுங்கம், சேவை வரி, மதிப்புக்கூட்டப்பட்ட வரி செலுத்தியவர்களின் பட்டியல்கள் ஒன்றிணைக்கப்பட்டு சும��ர் 69.32 லட்சம் பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 69.32 லட்சம் பேரில் 38.51 லட்சம் பேர் தங்களது முழு விவரத்தையும் பதிவு செய்து அதற்கான சான்றுகளையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.\nமீதமுள்ள 30.8 லட்சம் வரி செலுத்துவோருக்கு எஸ்எம்எஸ் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் ஜிஎஸ்டிஎன்-ல் இணையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅதே சமயம், ஜூன் 25ம் தேதி முதல் ஜிஎஸ்டிஎன்-ல் புதிதாக 4.5 லட்சம் பேர் இணைந்துள்ளனர். பதிவு செய்து கொண்ட வணிகர்களும், வியாபாரிகளும் தங்களது பதிவை ஆன்லைன் மூலமாகவே ரத்து செய்து கொள்ளவும் வசதி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருவாய்க்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு நன்மை தரும் என்றே கருதலாம். ஜிஎஸ்டி வரி விதிப்பில் வீட்டு வாடகை மூலம் கிடைக்கும் வருவாயை இணைத்தால் அதனால், வாடகைக்கு குடியிருப்போர்தான் பாதிக்கப்படுவார்கள் என்ற அடிப்படையில் இந்த விலக்கு அளிக்கப்பட்டிருக்கலாம். எப்படியானாலும் ஜிஎஸ்டியால் நிச்சயம் வீட்டு வாடகை உயராது என்று மட்டும் மக்கள் நிம்மதி கொள்ளலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2017/03/blog-post.html", "date_download": "2018-07-20T18:10:09Z", "digest": "sha1:5GGLAUN66FP3UV2Z5DVY3R34BY2TXP3O", "length": 7003, "nlines": 77, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: பங்குனி மூல நட்சத்திரப் பெருவிழா", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nபங்குனி மூல நட்சத்திரப் பெருவிழா\nசத்குரு ஸ்ரீ ஆதிசேஷ பதஞ்சலி மஹரிஷியின் அவதார தின குருபூஜை\nபங்குனி மூலம் என்பது சத்குரு ஸ்ரீ ஆதிசேஷ பதஞ்சலி மஹரிஷி அவதரித்த திருநாள் ஆகும் .\nஅதையொட்டி நமது மதுரை பழங்காநத்தம் ஈஸ்வரன் திருக்கோவிலில் அவதார தின குருபூஜை வழிபாடு திங்கட்கிழமை (20.3.2017) மாலை 6.50 மணியன்று நடைபெற இருப்பதால் அவ்வமயம் பக்த கோடிகளும், சிஷ்ய சிகாமணிகளும் இதையே நேரடி அழைப்பாக ஏற்று குருபூஜையில் கலந்து கொண்டு குருவருள் பெற வேண்டுகிறோம்.\nசத்குருவிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஸ்வார்த்தம் சத்சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது\n“ஆயிரம் தலை என்றும் அளிக்குமே நமக்கு ஆறுதலை ”\nஓம் சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மா மகரிஷிக்கு ஜெய்\nசிவ. உதயகுமார் - 9344937539\nஉலகத்தின் தோற்றமும் வரலாறும் நூல்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - ஆசிரியர் மு. கமலக்கண்ணன்\nஇடம் - ஆலவாய் அழகன் நம்பி திருக்கோவில், அரிட்டாபட்டி, மேலூர் (வ ) மதுரை மாவட்டம்\nநாள் - பிரதி வாரம் ஞாயிறன்று\nநேரம் - மாலை 4 மணி முதல் 5 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.navishsenthilkumar.com/2008/12/", "date_download": "2018-07-20T18:31:27Z", "digest": "sha1:W5IJGHRALI4A2WA7PCQHF7MIRB25NQ6K", "length": 6073, "nlines": 161, "source_domain": "www.navishsenthilkumar.com", "title": "நாவிஷ் கவிதைகள்: December 2008", "raw_content": "\nடிசம்பர் - 11 - இன்று பாரதி பிறக்கும் நாள்\nஇறந்து போக - நீயோ\nவலி பெருக - என்\nபூகம்பம் ஒன்று - என்னை\nகாட்சி மறைக்கும் - என்\nபார்த்துச் சிரிக்க - அதைப்\nஇரண்டாம் பட்சம் - என்\nஇடி மின்னல் தாக்கி புயல் வரை நோக்கிய இதயத்தில் இனியெல்லாம் காதல் மழையே...\nடிசம்��ர் - 11 - இன்று பாரதி பிறக்கும் நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rk-suresh-25-04-1737412.htm", "date_download": "2018-07-20T18:27:45Z", "digest": "sha1:WOS4MTDRVB3BEHEP4PQK7ZQXPJCFVR6J", "length": 11012, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "கதையை கேட்டவுடனே நடிக்க சம்மதித்த ஆர்.கே.சுரேஷ் - RK Suresh - ஆர்.கே.சுரேஷ் | Tamilstar.com |", "raw_content": "\nகதையை கேட்டவுடனே நடிக்க சம்மதித்த ஆர்.கே.சுரேஷ்\nவிநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்துக்குப் பின் ஒரு நடிகராக அழுத்தமான அடையாளம் பெற்றார். அதன்பிறகு தொடர்ச்சியான படவாய்ப்புகள் வரவே வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார். ஒரு வில்லனாக அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ், இப்போது தனி நாயகனாக 'தனிமுகம்', 'பில்லா பாண்டி' போன்ற படங்களிலும் வேறு நாயகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.\nஓய்வில்லாமல் நடித்து வரும் அவரிடம் ஓர் இயக்குநர் கதை சொல்ல முன் வந்தபோது தேதிகள் இல்லை என்று ஆரம்பத்தில் தவிர்த்திருக்கிறார். கதையைக் கேளுங்கள் என்று இயக்குநர் கேட்டபோது அரை மனதுடன் கேட்க உட்கார்ந்தவர், கதையைக் கேட்டு முடித்தவுடன் எப்போது படப்பிடிப்புக்குப் போகலாம் என்றிருக்கிறார். அது மட்டுமல்ல தனது தேதிகளைச் சரிசெய்து கொடுத்துள்ளார். விரைவில் படம் ஆரம்பிக்கப்படவுள்ளது.\nஅந்தப் படம்தான் 'வேட்டை நாய்'. அப்படிக் கதை சொல்லி ஆர்.கே. சுரேஷை கவர்ந்திருப்பவர் தான் எஸ்.ஜெய்சங்கர். இவர் ஏற்கெனவே அப்புக்குட்டியை நாயகனாக்கி இயக்கிய 'மன்னாரு' படம் பாலுமகேந்திரா போன்ற படைப்பாளிகளால் பாராட்டப்பட்டது. 'வேட்டை நாய் 'இவரது இரண்டாவது படம்.\nநாயகனாக ஆர்.கே.சுரேஷ் நடிக்க, நாயகியாக 'கடுகு' படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார். ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா, சரவண சக்தி, 'என் உயிர்த் தோழன்' ரமா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தை தாய் மூவீஸ் தயாரிக்கிறது.\nபடம் பற்றி இயக்குநர் எஸ்.ஜெய்சங்கர் பேசும்போது \"படத்தின் நாயகன் முரடன் என்றால் அப்படி ஒரு முரடன் என்கிற அளவுக்குக் கடினமான மூர்க்கனாக இருப்பவன். ஆனால் அடிப்படையில் நல்லவன். இவ்வளவு நல்லவனா என்று அவனுக்குத் தெரியாது. அப்படிப்பட்டவனை உலகையே அறியாத குழந்தைத்தனம் கொண்ட பெண் அவனை யார் என்று உணர வைக்���ிறாள். இப்படிப்பட்ட இரு துருவ குணச்சித்திரங்களும் எப்படி இணைய முடியும். என்று உணர வைக்கிறாள். இப்படிப்பட்ட இரு துருவ குணச்சித்திரங்களும் எப்படி இணைய முடியும். அவர்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள் என்பதே கதை.\nஇந்த நாயகன் பாத்திரத்தில் ஆர்.கே. சுரேஷ் சாரைத் தவிர யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அப்படியே அவரிடம் கதை சொன்னேன். பிடித்து விட்டது. இதோ அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம்\" என்கிறார். மலையும், மலை சார்ந்த கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.\n▪ 'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\n▪ சிக்கலான நேரத்தில் விஜய்க்கு ஆதரவாக இறங்கிய பிரபல நடிகர்\n▪ விஜய் 63 இயக்குனர் இவர்தான் தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்\n▪ இது வேற லெவல் மொத்த விஜய் ரசிகர்களுக்கும் பெரும் கொண்டாட்டம்\n▪ விஜய்க்கு அந்த நோய் வரக்கூடாது என்பதற்காக தான் அப்படி சொன்னேன், பிரபல கட்சி பிரமுகர்\n▪ கூப்பிட்டா வர்ற இடத்துலயா கதாநாயகிகள் இருக்காங்க\" ; வெட்கப்பட்ட துருவா..\n▪ சிம்புவை உதறி தள்ளிய அன்புமணி\n▪ சர்கார் படத்தின் அதிரடி முடிவுக்கு பின்னால்\n▪ சிம்புவால் மாறிய வெங்கட் பிரபு- இனிமே இப்படிதானா\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n• 'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\n• ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்\n• ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n• தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்\n செய்தி படித்தவர்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி\n• எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n• சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்\n• கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும் ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா\n• பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்\n• சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/03/real-hero-ltte-freedom-fighters.html", "date_download": "2018-07-20T18:17:46Z", "digest": "sha1:WU4T4ROB4GNRV24NPOK7A4WVFTUUZAXG", "length": 35655, "nlines": 129, "source_domain": "www.vivasaayi.com", "title": "எதிரியின் உயிரைக் காத்த வீரத்தளபதி பிரிகேடியர் ஜெயம்...! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎதிரியின் உயிரைக் காத்த வீரத்தளபதி பிரிகேடியர் ஜெயம்...\nஎதிரியின் உயிரைக் காத்த வீரத்தளபதி பிரிகேடியர் ஜெயம்...\nஅண்மையில் லண்டனில் \"கழுத்தை வெட்டி கொல்லுவோம் \" என்று சைகை மூலமாக மிரட்டல் விடுத்த இராணுவத் தளபதி பிரிகேடியர் பிரியங்கவின் மனிதமற்ற செயலை பலர் கண்டித்தார்கள். பலர் \"அதில் என்ன இருக்கு இதையெல்லாம் பெரிசு படுத்த வேண்டாமே..., \" என்றார்கள். \"புலி சீறிய தெருவில் ஒரு சிங்கம் சைகை தானே காட்டியது. \" என்று பிதற்றினார்கள் சிலர். \"புலிக் கொடியை ஏன் தூக்கிப் பிடித்தார்கள் அதனால் தானே இவ்வாறு அந்த சிங்கள இராணுவத் தளபதி மிரட்டல் விட்டார் \" என்று கொல்வேன் என்று மிரட்டியவனுக்கே பரிந்து பேசினார்கள் சிலர்.\nஎன பலவாறு பல கருத்துக்கள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இத்தகைய கொடூர முகத்தைக் கொண்ட சிங்களப் படைகளை எதிர்த்து நின்ற எம் வீரத்தளபதிகளின் மனிதமும் உயிர்கள் மீதான உயிர்ப்புள்ள பிடிப்பும் ஒப்பிட முடியாதவை.\n\"ஜூலியட் மைக்\" (Juliet mig ) இந்த குறியீட்டுப் பெயருக்கு சொந்தக்காறனை பலருக்கு தெரியாமல் இருக்கலாம். அவரை பலர் காணாமல் கூட இருக்கலாம். ஆனால் அவரின் செயற்பாடுகளை, வீரத்தை, தமிழீழம் மீது கொண்ட பாசத்தை அறிந்து கொள்ளாதவன் எதிரியாக கூட இருக்க முடியாது என்றே நான் கூறுவேன். அவ்வளவு மனவலிமையும் உறுதியான தேசப்பற்றும் கொண்ட மூத்த தளபதி. விசேட வேவுப் பிரிவின் பொறுப்பதிகாரி. மன்னார் களமுனையின் நீண்ட நாள் நண்பன், தளபதி, பொறுப்பாளர், சண்டைக்காறன் என பல நூறு நிலைகளை வகித்தவர். இப்போது இந்த சங்கேத பெயரின் சொந்தக்காறன் பிரிகேடியர் ஜெயம் என்பது புரிந்திரு��்கும் என்று நம்புகிறேன்.\nமூத்த தளபதி ஜெயம் அவர்களின் சண்டைகள், வேவுகள், கட்டளைகள் என பலரும் அவர் சார்ந்த பலவற்றை அறிந்தாலும், பகிரப்படாத மென்மையான பக்கமும் அவருக்கு உண்டு என்பதை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். அந்த உயர்ந்த இராணுவ மிடுக்கு கொண்ட திடமான மனிதன் மிகவும் மென்மையானவர் எளிமையானவர் என்பதை அறியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.\nநான் அவரை முதன் முதலாக கண்ட காட்சி இன்றும் மனத் திரையில் பதிந்துள்ளது.\n2000 ஆம் ஆண்டு காலப்பகுதி, நானும் என் நண்பனும் புத்துவெட்டுவான் கொக்காவில் வீதியூடாக முறிகண்டி சென்று அதனூடாக புதுக்குடியிருப்பு போவதற்காக கொக்காவில் தொலைத்தொடர்புக் கோபுரத்தடியில் போய்க் கொண்டிருந்தோம். அப்போது கொக்காவில் பகுதியில் எதிரே ஒரு MD90 உந்துருளி வந்து கொண்டிருக்கிறது. வெள்ளை நிற சாறமும் பழும்பு மஞ்சள் நிற சட்டையும்( Shirt ) போட்டுக் கொண்டு உயரமான ஒருவர் தனது நண்பனுடன் ( பாதுகாவலனுடன்) வந்து கொண்டிருக்கிறார். எம்மைக் கண்டவுடன் கையைக் காட்டி நிறுத்திய போது நான் எதுவும் விளங்காமல் முழிக்கிறேன்.\n\"நிப்பாட்டு மச்சான் நிப்பாட்டுடா... \"\nஎன்று கத்துகிறான் என் நண்பன்.\nஎன்று கூறிச் செல்கிறான். போனவன் 10 நிமிசமாக அவருடன் சிரித்து கதைத்தபடி நின்றான். எனக்கும் அவர்களுக்குமிடையே 40-50 மீட்டர் இடைவெளி இருந்ததால் எனக்கு எதைக் கதைத்தார்கள் என்று எதுவும் விளங்கவில்லை. இறுதியாக அவர் இவனின் முதுகில் தட்டிக் கொடுத்து பாராட்டியது மட்டும் புரிந்தது.\nநண்பன் அவரை வழியனுப்பி விட்டு வந்தான்.\nமச்சான் யார் என்று தெரியுமா\nநான் அதிர்ந்து போனேன். எமது விடுதலை அமைப்பின் மூத்த தளபதி. எந்த பாதுகாப்பும் இன்றி சாதாரணமாக எம்மைப் போல பயணம் செய்ததை என்னால் நம்பவே முடியவில்லை. பாதுகாப்புக்கு இடுப்பில் இருந்த கைத்துப்பாக்கி மட்டும் தான் இருந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏனெனில் வேறு எந்த ஆயுதங்களையும் நான் காணவில்லை. பாதுகாப்பு போராளியிடமும் எந்த ஆயுதங்களும் இருந்ததுக்கான அறிகுறி இல்லை.\nஅவ்வாறான எளிமை மிக்க எம் தளபதி வேவினூடாகவும் சண்டைகளின் ஊடாகவும் சாதித்தவை கொஞ்சமல்ல. அவற்றை பல இடங்களில் பலர் பகிர்ந்து கொண்டாலும், அவரது மென்மையான பக்கங்களை இப்போது பகிர வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. ஏ���ெனில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என உலகத்திடம் பரப்புரை செய்யும் நல்லாட்சி என்று தம்மைக் காட்டிக் கொண்ட இனவழிப்பு அரசுக்கு புரியாத புதிராக இருப்பது இவர்களிடம் எப்படி இத்தனை மென்மையான இதயம் என்பது மட்டுமே.\nஏனெனில் இன்றும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட பல நூறு பொதுமக்கள் இன்றும் விடுதலை செய்யப்படாது அரசியல் கைதிகளாக சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த இராணுவம் குறுகிய நாட்களில் தனது வீடுகளுக்கு விடுதலையாகிச் சென்றது வரலாறு. அதை விட அவர்கள் மீது விடுதலைப்புலிகள் என்றும் அடாவடித்தனத்தை பிரயோகித்தது இல்லை. கைதியாக சிறைகளில் இருந்தார்களே அன்று சித்திரவதைகளை அனுபவித்ததில்லை. ஆனால் எம் பொது மக்களையும் போராளிகளையும் இந்த அரசு எத்தனை கொடூரமாக வைத்திருந்தது என்பதை பல ஆவணங்கள் வெளிக் கொண்டு வந்திருந்தன.\nஅந்த நிலையில் தான் தளபதி ஜெயம் அவர்களின் மென்மையான இதயத்தை இங்கே குறிக்க வேண்டிய தேவை வருகிறது.\n1999 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் ஒரு நாள். ( திகதி சரியாக தெரியவில்லை) ஓயாத அலைகள் 3 இன் தொடர் வெற்றியில் மகிழ்ந்திருந்த எம் தேசத்தில் மன்னார் களமுனை தனது போராளிகளுடன் மகிழ்வாக இருக்கிறது. அங்கு நடந்த ஒரு சண்டை ஒன்றில் சிங்களத்தின் ஊர்காவற்படையைச் சேர்ந்த இரண்டு பொதுமக்கள் ஜெயம் அவர்களின் கட்டளைக்குக் கீழ் நின்ற போராளிகளால் கைது செய்யப்படுகின்றனர். அதில் ஒருவர் சிறு காயங்களோடு தப்பி வந்திருந்தார். தனக்குத் தானே பச்சிலைகளை கசக்கி மருந்திட்டு காயத்தின் குருதிப் பெருக்கை கட்டுப்படுத்தி இருந்தார்.\nகைதாகியவர்கள் சாகப் போகிறோம் என்று பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வகையில் அவர்களை பொதுமக்கள் என்று கூறவும் முடியாது. அதே வேளை இராணுவம் என்றும் சொல்ல முடியாது. அவர்களும் எங்களின் நடவடிக்கைகளை எதிர்த்து நிற்பவர்கள் தான். ஆனாலும் மக்கள் அதனால் அவர்கள் தொடர்பாக முடிவுகள் எடுக்கும் போது கவனமாக எடுக்க வேண்டிய தேவை இருந்தது. விடுதலைப்புலிகள் கைதானவர்களை கைதிகளாக வைத்திருப்பார்கள் அல்லது உடனடியாக விடுதலை செய்வார்கள். இது விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல காலங்கள் பதிவாகிய நிகழ்வுகள்.\nஆனால் சில போராளிகள் அந்த ஊர்காவற்படையைச் சேர்ந்த இருவரும் எமக்கெதிராக சண்டை போட்டவர்கள். இவர்களால் கூட எம் பல போராளிகளை நாம் இழந்திருக்கிறோம். அவர்களை எதற்காக உயிருடன் வைத்திருக்க வேண்டும்\nஅப்போது வன்னி மேற்குப் பிராந்தியத் தளபதியாக இருந்த ஜெயம் அவர்கள் அமைதியாக போராளிகளுடன் கதைக்கிறார்.\n\"அவர்கள் பொதுமக்கள் அதுவும் இப்போது எம் கைதிகள் அவர்களை சுட்டுக் கொல்வது மனிதம் அற்ற செயல். அவர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்ப வேண்டும். எங்களுடைய மக்களைப் போலத் தான் இவர்களும். ஆனால் ஒரு வித்தியாசம் எங்கட மக்கள் உரிமைக்காக போராடுகிறார்கள். இவர்கள் எங்கட உரிமைகளை பறிக்க வந்திருக்கிறார்கள். என்றாலும் அவர்களை உயிருடன் அனுப்ப வேண்டியது எமது கடமை. அதனால் அவர்கள் மீது எந்த விதமான தண்டனைகளும் வழங்க வேண்டாம் உடனடியாக அரசியல் துறை மூலமாக குடும்பங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.\nபோராளி மருத்துவர் தணிகையை அழைத்த தளபதி உனடியாக இருவருக்கும் மருத்துவசிகிச்சை செய்யும் படி பணித்தார். எதிரி எனிலும் உயிரைக் காக்க வேண்டும் என்ற மேன்நிலை நோக்கத்தோடு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கினார் இராணுவ மருத்துவர் தணிகை.\nஅப்போது \"யூலியட் மக் \" சண்டையில் எவ்வளவு உக்கிரமமான தளபதி என்றாலும் மக்கள் மீதும் போராளிகள் மீதும் எவ்வளவு பாசத்தை வைத்துள்ளார். அதே நேரம் எதிரிகளின் உதவிக்காக வந்திருந்தவர்களைக் கூட இவ்வாறு நேசிப்பது என்பது எந்த நாட்டிலும் எந்த இராணுவத் தளபதியாலும் செய்ய முடியாத பெரும் மென்நடவடிக்கை என்பதையும் அவர் எவ்வளவு மென் உள்ளம் படைத்த தளபதி என்பதை அந்த ஊர்காவற் படையை சேர்ந்தவர்களும் அன்று உணர்ந்திருப்பர். மருத்துவர் தணிகை மற்றும் மூத்த போராளி மார்ஷல் ஆகியோரை அழைத்த தளபதி ஜெயம் கைதியாக இருந்த இரு ஊர்காவற் படை உறுப்பினர்களையும் பொறுப்பளிக்கிறார்.\n\"கவனமாக கொண்டு போங்கோ ... கல்விளானில் இருக்கும் அரசியல் துறை நடுவப்பணியகத்தில் ஒப்படையுங்கள்\" என்று கட்டளையிடுகிறார்.\nகட்டளையை ஏற்று போராளி மருத்துவர் தணிகையும், மார்ஷலும் அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு மன்னாரில் இருந்து எமது பொது மக்களின் வாகனம் ஒன்றை உதவிக்கு வரு மாறு அழைத்துக் கொண்டு கல்விளானுக்கு வருகிறார்கள். அப்போதெல்லாம் இயக்கத்திடம் வாகனப��பற்றாக்குறை இருந்த காரணத்தால் மக்களின் வாகனங்களே அதிகமாக பயன்படுத்தப்படுவது வழமை. அதுவும் சாரதிகளும் பெரும்பாலும் மக்களாகவே இருப்பார்கள். போராளிகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் எம் மக்கள் பிரிக்கப்படாத அளவுக்கு பிணைந்திருந்தற்கு இந்த வாக சாரதிகளும் ஒரு சான்றாகின்றனர்.\nகல்விளானுக்கு மக்களின் உதவியோடு வந்த போராளிகள் இருவரும் ஊர்காவற்படையின் இரு உறுப்பினர்களையும் அரசியல்துறையின் மக்கள் தொடர்பகப் பிரிவில் பொறுப்பாக இருந்த போராளி தயா மாஸ்டரிடம் ஒப்படைக்கிறார்கள்.\nமரணம் வரும் தருவாயை எதிர்பார்த்து பயந்து இருந்த சிங்களத்தின் ஊர்காவற்படையை சேர்ந்த இருவரும் தமக்கு என்ன நடக்கிறது புரியாமல் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் குறிப்பிட்ட சில மணி நேரத்துக்கு பின் சர்வதேச செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகள் வந்து அவர்களைப் பொறுப்பெடுப்பார்கள். அப்போது தான் அந்த அப்பாவி ஊர்காவற்படை உறுப்பினர்களுக்கு நிம்மதியாக இருந்திருக்கும். அவர்கள் தமது குடும்பங்களுடன் இணைவதற்கான நடவடிக்கைகளை எம் மொழி பெயர்ப்பு போராளிகள் அவர்களுக்கு விளங்கப்படுத்தி இருப்பார்கள். அதன் பின்னான நாள் ஒன்றில் அவர்கள் நிட்சயமாக விடுதலை செய்யப்பட்டு இன்றும் எங்கோ ஓர் இடத்தில் வாழ்வார்கள்.\nஉண்மையில் அவர்கள் புரிந்திருப்பார்கள். தம்மை உயிருடன் விடுவித்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் மென்மையையும் தமது சிங்களத் தளபதி பிரியங்காவின் கொலை வெறியையும். அதோடு மட்டுமல்லாது, தான் நேசித்த தமிழீழ மண்ணை அள்ளி நெஞ்சில் அணைத்தபடி தன்னைத் தானே சுட்டும், குப்பி கடித்தும் தனது உயிரை மண்ணுக்காக வித்தாக கொடுத்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் புகைப்படத்தைப் பார்த்து கட்டாயம் விழி கலங்கியிருப்பர். எம்மைக் காத்த தெய்வம் தமது கண்முன்னே தான் நேசித்த மக்களுக்காக வீழ்ந்து கிடப்பதை உணர்ந்திருப்பர்.\nஎந்த விடுதலை இயக்கமும் சரி, இராணுவக் கட்டமைப்பும் சரி அதிலும் சிங்கள அரச படைகள் தன் எதிரே துப்பாக்கியுடன் நிற்கும் எதிரிகளை மட்டுமல்ல அப்பாவி மக்களையும் கொன்று குவிக்க வேண்டும் என்பதையே தம் நிலைப்பாடாக கொண்டிருப்பர். ஆனால் விடுதலைப் புலிகளின் தளபதிகளோ போராளிகளோ அவ்வாறானவர்கள் இல்லை. மனிதமும் உயிர்களை நேசிக்கும் ���யரிய பண்பையும் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். என்பதை புரிந்து கொள்ள எந்த சிரமமும் இருக்கவில்லை.\nசிங்கள இராணுவத் தளபதி இறுதி யுத்தம் என்ற பெயரில் இனவழிப்பை நிறைவேற்றி முடித்தது காணாது என்று, இன்றும் தமிழர்களை கொல்வதற்காகவும் தமிழ் நிலங்களை அபகரிப்பதற்காகவும் தயாராகவே இன்றும் இருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறார்கள். ஆனால் எம் போராளிகளோ அவ்வாறு இல்லை என்பதை நிரூபித்தார்கள். அவர்கள் எதிரியையும் எதிரிகளின் உயிரையும் மதிக்கத் தவறியதில்லை. இதை எம் தளபதி பிரிகேடியர் ஜெயம் அவர்களும் நிரூபிக்கத் தவறவில்லை...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழி���்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cycle2live.blogspot.com/2011/07/blog-post_10.html", "date_download": "2018-07-20T18:17:19Z", "digest": "sha1:ST5HFRCX5LE2MR3I57KGBMJ7NKJTEPIF", "length": 7465, "nlines": 133, "source_domain": "cycle2live.blogspot.com", "title": "சைக்கிள்: பகிர்வு/மீள்பதிவு", "raw_content": "\nநவீன விருட்சம் வலைப்பதிவில் முன்பு இடம் பெற்ற 'குவளைகளில் கொதிக்கும் பானம்' கவிதை இப்போது நவீன விருட்சம் 90-ஆவது இதழில் அச்சாக்கம் பெற்றுள்ளது. அந்த கவிதையையும்,\nநவீன விருட்சம் 89-ஆம் இதழில் அச்சாக்கம் பெற்ற 'மெய்ப்பொருள்' கவிதையையும் மீண்டும் பகிர்கிறேன்.தொடர்ந்து எழுத இந்த சைக்கிள் வலைத்தளத்தில் என்னை ஊக்கப்படுத்திய அனைவருக்கும் என் அன்பும் நன்றியும்.\nவரிசையாய் இருக்கும் மண் குவளைகளில்\nஒழுங்கு தவறாது ஊற்றுகிறேன் கோபங்களை.\nநகர்த்த இயலாத சுடு வெயில் போல\nஅறையெங்கும் ���ரவி இருக்கிறது மௌனம்.\nகாணாத காட்சி என கண்கள் சொல்ல\nகிடைக்கும் தாள்களில் வரையத் துவங்குகிறேன்\nஒழுங்கற்றுப் பரவும் வண்ணங்களைத் தீட்டி.\nதூரிகையின் வேகம் உச்சத்தில் ஏற ஏற\nதுரித நடனம் ஆடும் குவளைகளும்\nஒன்றின் மேல் ஒன்றாய் மிகச் சரியாய்.\nமுடிந்த ஓவியத்தை மேசையில் வைக்கிறேன்\nநிதானமாய் - பிறிதொரு வேளை\nநின்று யோசிக்கவும், கடந்து செல்லவும்.\nபெயர் தெரியா அப்பூக்களின் அழகை\nஉடலாய் மட்டும் உணர வைக்கும்\nஅரும்புப் பெண் மகள் ஒருவள்.\nநடந்து வந்த அந்நேரம் கண்டது\n//உடலாய் மட்டும் உணர வைக்கும்\n//அந்தியின் மென்னிருள் ஊடேவண்ணங்களின் குளுமையை அள்ளித் தெளித்த நித்யகல்யாணி பூக்களை. யோசித்தால் வாழ்கையைப் பற்றிச் செல்ல பிறிதொரு தேவை இல்லை.//\n//நிதானமாய் - பிறிதொரு வேளை\nநின்று யோசிக்கவும், கடந்து செல்லவும்.//\nதேர்ந்தெடுத்த சொற்களால் நீங்கள் கருத்துக்களை சொல்லும் விதம் மிக அருமை திரு.ரிஷபன். நன்றி.\nபுலவர் சா இராமாநுசம் said...\nமிளிரும் பொன்னுரையாக முன்னுரையே அமைந்துள்ளது\nஊக்கத்திற்கு நன்றி புலவர் சா.ராமானுசம் அய்யா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezilnila.mahen.ca/archives/3936", "date_download": "2018-07-20T18:06:13Z", "digest": "sha1:BYS4BBHLJIASLMXP5R4YGQME3JSQOJPE", "length": 10478, "nlines": 58, "source_domain": "ezilnila.mahen.ca", "title": "AdSense விளம்பரச் சேவையில் தமிழையும் இணைத்தது கூகுள்! | எழில்நிலா", "raw_content": "\nAdSense விளம்பரச் சேவையில் தமிழையும் இணைத்தது கூகுள்\nஆட்சென்ஸ் விளம்பரச் சேவையில் தமிழையும் இணைத்தது கூகுள்\nஆட்சென்ஸ் (Adsense) எனப்படுவது, கூகுள் நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் இணைய பக்கங்களுக்கான விளம்பரச் சேவை.\nவெற்றெழுத்து (text), படங்கள், காணொளிகள் மட்டுமல்லாமல் மற்ற ‘ஊடாடும் வடிவங்கள்’ (interactive media) வழியாகவும், இந்த விளம்பரங்கள் வழங்கப்படுகின்றன.\nஇணைய தளங்கள் வழங்கும் உள்ளடக்கங்கள், அவற்றைப் படிக்கவும், காணவும் வரும் பயனர்களின் எண்ணிக்கை, இருக்கும் இடம், போன்றத் தகவல்களைச் சேகரித்து, அவற்றுக்கேற்ப விளம்பரங்களை வழங்குவதுதான் கூகளின் தொழில்நுட்பம்.\nஒரு விளம்பரம் எத்தனை முறைத் தோன்றுகின்றது என்பதைப் பொறுத்தும், அதனை எத்தனை முறை பயனர்கள் ‘கிளிக்’ செய்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தும், இணைய பக்கங்களின் உரிமையாளர்களுக்குப் பணம் வழங்கப்படுகிறது. அதிக வாசகர்களைக் கொண்ட இணைய தளங்கள், குறிப்பாக வலைப்பூக்கள் (blogs), இவ்வாறே தங்களின் உழைப்புக்கேற்ற பொருளை ஈட்டிவருகின்றன.\nஉள்ளடக்கங்களை அலசி ஆராய்ந்த பின்னரே விளம்பரங்கள் தேர்ந்தெடுக்கப் படுவதால், மொழி ஒரு முக்கியக் கூறாக இருக்கிறது. ஆங்கிலம், சீனம் போன்ற மொழிகளில் நிறைய தளங்கள் இருக்கின்றன. அவற்றைத் தொடர்ந்துவரும் வாசகர்களும் உலகளவில் அதிகமானோர் இருக்கிறார்கள். எனவே இதுவரை கூகுள் நிறுவனம் குறிப்பிட்ட சில மொழிகளில் மட்டுமே இந்த ஆட்சென்ஸ் சேவையை வழங்கி வந்தது.\nஆட்சென்ஸ் போன்ற மற்ற நிறுவனங்களின் சேவைகள் கூடத், தமிழ் இணைய தளங்களுக்குத் தரமான பொருளீட்டும் வாய்ப்பை வழங்கவில்லை. தளத்தில் உள்ள வரிகளையும், சொற்களையும் அலசாமல், பொருந்தும் விளம்பரங்களைத் தருவது கடினமே\nதமிழ் இணைய தளங்கள், குறிப்பாகச் செய்தி ஊடகங்களும் வலைப்பூக்களும், விளம்பரச் சேவைகளைப் பயன்படுத்திப் பொருள் ஈட்ட, இதுவரை வாய்ப்பில்லாமல் இருந்தது.\nஇந்த நிலையை கூகுள் மாற்றியுள்ளது\nஆட்சென்ஸ் தளத்தில் பட்டியலிடப் பட்டிருக்கும் மொழிகள்\nஆட்சென்ஸ் தளத்தில் பட்டியலிடப் பட்டிருக்கும் மொழிகள்\nகடந்த 10 ஆண்டுகளுக்குமேல் ‘ஆதரிக்கப்படாத மொழி’ (unsupported language) எனும் வரிசையில் தமிழ் இருந்து வந்தது.\nஇன்று, ஏற்றுக் கொள்ளப்பட்ட மொழியாகத் தமிழ் அமைந்திருப்பதை, ஊடகங்களும், வலைப்பதிவாளர்களும் மகிழ்வோடு வரவேற்கின்றனர். நட்பு ஊடகங்களில் இந்த இனிப்பானச் செய்தியைப் பரிமாறியும் வருகின்றனர்.\nஆட்சென்ஸ் இனித் தமிழ்ச் சொற்களையும் தேடும்\nஇலட்சக் கணக்கான வாசகர்களைக் கொண்டிருந்தாலும், தமிழ் மொழியில் உள்ள சொற்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கேற்ற விளம்பரங்களைத் தேடித்தர வாய்ப்பில்லாமல் இருந்த சூழல், இன்று மாறியுள்ளது.\nபயணம் தொடர்பான கட்டுரையாக இருந்தால், அது முழுக்க முழுக்கத் தமிழில் இருந்தாலும், பயண விளம்பரங்களை எடுத்துத்தரும் வாய்ப்பு இப்போது ஏற்பட்டுள்ளது. இதைப்போலவே தொழில்நுட்பம், உணவு, கலை, வணிகம், விவசாயம் போன்றத் துறைகள். எவற்றிற்கு அதிகமான விளம்பரங்கள் கிடைக்கின்றனவோ, அவற்றிற்கேற்ப இணைய தளங்கள் இனி தமிழிலும் பொருளீட்டலாம்.\nதனிமனிதராலும், ஒருசிலராலும் மட்டுமே நடத்தப்படும் தமிழ் இணைய தளங்கள், இந்தச் சேவையின் வழி பெரிதும் பயனடையலாம். வி��ம்பரங்களைத் தேடிச் சென்று அலையத் தேவையில்லை. கூகுள் அதனைச் செய்யும். தமிழில் விளம்பரங்களைத் தேடும் பணி கூகுளுடையது\nகட்டுரைகள், செய்திகள் முதலான பதிவுகள் தரமானதாகவும், அதிக வாசகர்களைக் கவரும் தன்மையுள்ளவையாகவும் இருப்பதை உறுதி செய்வதில் இனி வலைப்பதிவாளர்கள் அவர்களின் நாட்டத்தைச் செலுத்தலாம்\nரசித்த சில கவிதைகள் (13)\nகவிதைகள் – நளினி (6)\nசிறுகதைகள் – நளினி (12)\nஇந்த வலைத்தளம் பலவிதமான தகவல்களை அடக்கிய ஒரு பதிவுத்தளம். இங்கு பதியப்பட்டிருக்கும் ஆக்கங்கள் அனைத்தும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் கருத்துக்களே தவிர எழில்நிலாவின் கருத்துக்கள் அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezilnila.mahen.ca/archives/782", "date_download": "2018-07-20T18:16:20Z", "digest": "sha1:LG424WPOJHLBVLGR6PLACLGWBEPBE4BE", "length": 10825, "nlines": 83, "source_domain": "ezilnila.mahen.ca", "title": "திரு. புகாரி அவர்களின் கருத்து | எழில்நிலா", "raw_content": "\nதிரு. புகாரி அவர்களின் கருத்து\nஅன்றுதொட்டு இன்றுவரை மாற்றங்களையே நாம் வாழ்வாய்ப் பெற்றிருக்கிறோம்.\nஇன்று நம் முன் ஓர் இனிப்பான மாற்றம் நம்மை மாறச்சொல்லி அன்புடன்\nதிஸ்கியில் திளைத்திருந்தோம் நாம் இதுவரையில். இதற்குமுன் அஞ்சல் என்ற\nதரம்கொண்டுதானே எழுதி வந்தோம். நான் என் எத்தனை கோப்புகளை அஞ்சலிலிருந்து திஸ்கிக்கு மாற்றியிருப்பேன். அதன்பின் திஸ்கி 1.6 லிருந்து 1.7. செய்த மாற்றமெல்லாம் ஒரு வலிதான் என்றாலும், அந்த வலிக்குப்பின் பிறந்த குழந்தை எத்தனை ஆரோக்கியம்.\nஇன்றும் திஸ்கி, குழுமங்களில் மட்டுமே கூடுகட்டிக்கொண்டு குஞ்சு பொறிக்க\nமுடியாத முட்டைகளை இட்டுக்கொண்டிருக்கிறது. வலைப்பூ, வலைத் தளங்களெல்லாம் யுனிகோடு சிறகுகளை தனிவானில் உயர்த்தி வெற்றிச் சிறகுகளுடன் பறக்கின்றன. ஏன் அது மட்டும் எப்படி முடிந்தது. இது ஏன் முடியவில்லை.\nஎத்தனை எத்தனை எழுத்துத்தரங்கள் இப்போது\nடாம்மு, கீப்பு, டூப்பு, சோப்பு, வழவழா, கொழகொழா. போதுமடா சாமி.\nஆளாளுக்கு ஒன்றை வைத்துக்கொண்டு அடித்துக்கொள்வது மலிந்துவிட்டது.\nஎல்லோரும் ஒன்றாய் இணைய இன்று யுனிதான் ஒரே வழி.\nமாற்றுக்கருத்துக்களை மாற்றியெடுக்கும் பணியில் நான் முனைந்து செயல்பட்டு\nவெற்றியும் கண்டிருக்கிறேன். எனவே மிக விரையில் யுனிகோடு குழுமங்கள்\nதீபங்கள் ஏற்றி தீபாவளியே கொண்டாடும் என்ற நம்பிக்கை எ���க்குப் பூரணமாய்\nஉண்டு. திஸ்கிதான் நரகாசுரன் என்று சொல்லும்போது மனம் கஷ்டமாகத்தான்\nஇருக்கிறது. ஆனால், மேலே ஏறுவதென்பது படிகளை மிதித்துத்தான். அஞ்சல்,\nதிஸ்கி 1.6, திஸ்கி 1.7 என்பதெல்லாம் படிகள் படிகள் படிகள். யுனிகோடு\nஎன்ற நாற்காலியை எட்டிவிட்டால், பிறகெல்லாம் செங்கோல்தான் தமிழுக்கு.\nபலரும், யுனிகோடில் எழுதி தங்கள் வலைப்பூவில் இட்டுவிட்டு பின் அதன்\nதகுதரத்தை மாற்றி திஸ்கியாக்கி யாகூ குழுமத்தில் இடுகிறார்கள். இது\n இரண்டு இடத்திற்கும் செல்வது தமிழ்தான். ஆனால் தரம்தான்\nவேறு. கொக்குக்கு கூஜா, நரிக்கு தட்டு என்பதுபோல இருக்கிறதல்லவா\nதொடங்குவதில்லை. நானும் முதலில் திஸ்கியில்தான் என் வலைத்தளம்\nவைத்திருந்தேன். அதை யுனிகோடாய் மாற்றி வருடம் ஒன்றாகப் போகிறது. காலம்\n யுனிகோடு முதலிடம் வகிச்சாச்சுங்க. வலைப்பூக்களைப்\nபற்றி சொல்லவே வேண்டாம். மிக எளிதாக உருவாகக்கூடிய ஈசல் அது. அந்த ஈசலின் சிறகுகள் எல்லாம் யுனிகோடு தமிழ்தானே\nயுனிகோடுக்கு எழுத்துரு தேவையில்லை. ஏனெனில் விண்டோ சின் பெரும்பாலான எழுத்துருக்களில் தமிழும் உண்டு. ஆனால் அது யுனிகோடாக இருக்குமே தவிர, திஸ்கியாக இருக்காது.\nஇன்றைய உலகமே யுனிகோடு உலகம்தான். இனி நாளைய உலகைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை. கூகுளின் முகப்பிலிருந்து அனைத்தும் தமிழிலேயே வரும். பாதிக்குமேல் இப்போதே வருகிறது.\nதமிழில் தகவல் தேடும் தொழில் நுட்பம் யுனிகோடில்தான் உள்ளது. அதாவது\nமாங்குமாங்கென்று நாம் இணைய குழுமங்களில் எழுதித் தள்ளுகிறோம். ஆனால்\nஎதுவும் தேடினால் கிடைப்பதில்லை. யுனிகோடாக இருந்தால், எந்தத் தமிழ்ச்\nசொல்லை இட்டுத் தேடினாலும், அந்தத் தமிழ்ச்சொல் நம் குழும மடல் ஏதோ\nஒன்றில் இருந்தால், நச்சென்று வந்து விழுந்துவிடும். அதாவது உலகலாவ\nவிசயம் பரவும். தமிழும் ஆங்கிலத்தப்போல தேடியதும் தட்டுப்பட்டுவிடும்.\nஇது தமிழுக்கும் தமிழ் எழுதும் எழுத்தாளர்களுக்கும் மிக மிக அவசியம்.\nஇங்கே சென்று பாருங்கள். மடல்கள் குவிந்துவிட்டன. ஏராளமான சோதனைகள்\nரசித்த சில கவிதைகள் (13)\nகவிதைகள் – நளினி (6)\nசிறுகதைகள் – நளினி (12)\nஇந்த வலைத்தளம் பலவிதமான தகவல்களை அடக்கிய ஒரு பதிவுத்தளம். இங்கு பதியப்பட்டிருக்கும் ஆக்கங்கள் அனைத்தும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் கருத்துக்���ளே தவிர எழில்நிலாவின் கருத்துக்கள் அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-07-20T18:14:59Z", "digest": "sha1:7WHM67ZE3OMWOHXFCT5OXWSGEP6MVACN", "length": 3724, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கனைப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கனைப்பு யின் அர்த்தம்\nகுதிரை அல்லது கழுதை எழுப்பும் சத்தம்; கத்தல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/reema-070426.html", "date_download": "2018-07-20T18:36:27Z", "digest": "sha1:C3CZX3V4ZNOKQ7LPYDSUXMNOASHB2JFI", "length": 10776, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கசடற கற்கும் ரீமா | Reema sen learns tamil - Tamil Filmibeat", "raw_content": "\n» கசடற கற்கும் ரீமா\nகாலம் கடந்த ஞானோதயமாக இப்போது தமிழ் கற்க ஆரம்பித்துள்ளார் ரீமா சென்.\nமின்னலே மூலம் மின்னலென தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ரீமா சென். முதல் படத்தில் அழகான கிளாமருடன் வந்து போன ரீமா, அடுத்தடுத்த படங்களில் கில்லி கிளாமருக்குத் தாவினார்.\nசெல்லமே படத்தில் நடிப்பிலும் அசத்திய ரீமா பின்னர் இரண்டு படத்தில் மாதவனுடன் பின்னி எடுத்தார். மீண்டும் விஷாலுடன் இணைந்து திமிரு படத்தில் குமுறிய ரீமா, வல்லவனில் சிம்புவுடன் இணைந்து கிளர்ச்சியான நடிப்பையும், கிளாமரையும் கொடுத்து ரசிகர்களின் இதயங்களை பதம் பார்த்தார்.\nகூடவே சிம்புவுடன் வம்பிலும் இறங்கினார். இப்போது ரீமா சென் சும்மா இருக்கிறார். கையில் ஒரு தமிழ்ப் படமும் இல்லை. ஏன் இந்த திடீர் தேக்கம் என்று தனக்குத் தானே கேள்விக் கேட்டுக் கொண்ட ரீமாவுக்கு, தமிழ் கற்றுக் கொள்ளாததால்தான் இத்தனை பிளவு என்பதைப் புரிந்து கொண்டார்.\nஇனியும் ஆங்கிலத்தில் பீட்டர் விட்டுக் கொண்டிருந்தால் கதைக்கு ஆகாது என்பதை உணர்ந்த ரீமா, இப்போது வாத்தியார் ஒருவரை வைத்துக் கொண்டு தமிழ் கற்க ஆரம்பித்துள்ளார், அதுவும் கசடற கற்கிறார்.\nஅந்த வாத்தியாரும் நன்னன் போல அனா, ஆவன்னா என நன்றாக கற்றுக் கொடுத்து வருகிறாராம். அடுத்த கட்டமாக சென்னைக்கே நிரந்தரமாக குடியேறி தமிழ் சினிமாவில் மேலும் ஒரு மகா ரவுண்டு வர ஆசைப்படுகிறாராம்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஅம்மாவுக்கு தாயாக மாறிய மகன்\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nபிகினினாலும் ஓகே.. ஆனா சம்பளம் மட்டும் பாலிவுட் மாதிரி வேண்டும்.. நடிகை கறார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nடிராபிக்கில் சிக்கிய கார்: சக்சஸ் மீட்டுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி\nபொன்னம்பலத்திற்கு ஒரு நியாயம், யாஷிகாவுக்கு ஒரு நியாயமா\nகடைக்குட்டி சிங்கத்தை பாராட்டிய வெங்கையா நாயுடு: தெலுங்கில் ட்வீட்டிய கார்த்தி\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00093.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-07-20T18:37:56Z", "digest": "sha1:Y2N7BUVH5VB37XH3SJE62XPA4WQ24F4X", "length": 8960, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "அவுஸ்ரேலிய வீரர்கள் ஆடுகளத்தில் வரம்புமீறுவதில்லை: ஸ்டீவ் ஸ்மித் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅவுஸ்ரேலிய வீரர்கள் ஆடுகளத்தில் வரம்புமீறுவதில்லை: ஸ்டீவ் ஸ்மித்\nஅவுஸ்ரேலிய வீரர்கள் ஆடுகளத்தில் வரம்புமீறுவதில்லை: ஸ்டீவ் ஸ்மித்\nஅவுஸ்ரேலிய கிரிக்கட் வீரர்கள் ஆடுகளத்தில் வரம்புமீறி நடப்பதில்லை என்று அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்ரேலிய வீரர்கள் ஆடுகளத்தில் வேண்டுமென்றே எதிரணி வீரர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுவதாக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்ஸன் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.\nஇது தொடர்பாக ஸ்டீவ் ஸ்மித்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் மேற்படி பதிலளித்துள்ளார்.\nஇதன்போது, “பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில் நாங்கள் சரியான உத்வேகத்துடன் விளையாடினோம் என்று நினைக்கிறேன். அதே போன்று தொடர் முழுவதும் செயல்படுவோம். ஏற்கனவே கூறியது போன்று களத்தில் நாங்கள் வரம்பு மீறி நடப்பதில்லை. ஆண்டர்சன் எழுதிய கட்டுரையை நானும் பார்த்தேன். அவர் எங்களை மிகப்பெரிய வசைபாடிகள் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. உண்மையை கூற வேண்டுமாயின் வசைபொழிவதில் அவர் தான் மிகவும் மோசமானவர். 2010 ஆம் ஆண்டு போட்டியின் போது அவர் என்னிடமே கோபமூட்டும் வகையில் நடந்து கொண்டார்” என்று தெரிவித்துள்ளார்.\nதடையின் பின்னரும் கிரிக்கெட் வளர்ச்சிக்காக பாடுபடும் ஸ்மித்\nஅவுஸ்ரேலியா அணியின் முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித், கிரிக்கெட் போட்டியின் மூலம் கிடைக்கும் பணத்\nமீண்டும் மோதலில் இறங்கும் ஸ்மித்: இரசிகர்கள் உற்சாகம்\nகிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ள அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவரா\nஇங்கிலாந்து அணிக்கெதிரான எதிர்பார்ப்பு மிக்க அவுஸ்ரேலிய அணி அறிவிப்பு\nஇங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் ரி-ருவென்ரி தொடருக்கான அவுஸ்ரேலிய அணி, அறிவிக்கப்பட்டுள்ளது\nதடைபெற்ற மூவரும் மீண்டும் அவுஸ்ரேலிய அணியில் இடம்பிடிப்பார்கள்: லீமன் நம்பிக்கை\nபந்தின் தன்மையை மாற்ற முயன்ற விவகாரத்தில் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடைபெற்றுள்ள, அவுஸ்ரேலிய வீ\nஉலகக்கிண்ண தொடரில் அவுஸ்ரேலியா சரியான போட்டி கொடுக்கும்: கிரிஸ்டன் நம்பிக்கை\nஉலகக்கிண்ண தொடரில் அவுஸ்ரேலியா எதிரணி வீரர்களுக்கு சரியான போட்டி கொடுக்கும் என தென்னாபிரிக்க அணியின்\nசிறுநீரக வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகள் ஜனாதிபதி தலைமையில் நாளை ஆரம்பம்\nபிரதமர் நாளை வட மாகாணத்திற்கு விஜயம்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\nகாவிரி நீர் பங்கீடு: கேரளா அரசின் மனு தள்ளுபடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koothaadii.blogspot.com/p/blog-page.html", "date_download": "2018-07-20T18:24:01Z", "digest": "sha1:G4YNK7QHPVUAFHWMCQMULI2T77XDQ4XE", "length": 22379, "nlines": 140, "source_domain": "koothaadii.blogspot.com", "title": "கூத்தாடி: சுயம்", "raw_content": "\n\"சுயம்\" எழுதுமளவு நான் எதையும் சாதித்துவிடவில்லை என்ற காரணத்தினாலேயே இத்தனை நாட்களாக, என்னைப்பற்றியோ என் மெய் நிகர் உலக பிரஸ்தாபங்களை பற்றியோ எதுவும் எழுதாமல் தவிர்த்து வந்தேன். பல நேரங்களில், கருத்து மோதல்களின் போது, என்னுடைய பிரஞ்ஞை வெளிப்படும் போதெல்லாம், அடிப்படை இயல்பில் எனது கருத்துக்களை பற்றிய விளக்கமொன்றை கொடுக்க வேண்டியதாகி விடுகிறது. சில நேரங்களில் எனது குறைபாட்டுடைய மொழி இதற்கொரு காரணமாய் அமைந்து விடுகிறது. பல நேரங்களில் யாரையும் நொந்து கொள்ள முடியாத இந்த \"தவறான புரிதல்\" நட்பு முறிதலுக்கோ, என்னைப்பற்றிய தவறான \"கருத்து ரீதியான முத்திரை\"க்கோ வழி நடத்திச்செல்கிறது.\nஎனவே, இனி என்னுடைய பொதுவியல் கருத்துக்கள் குறித்து நண்பர்கள் தெளிவடையும் வண்ணம் இந்த பக்கம் எழுதப்படுகிறது. இதற்கு மேல் இங்கு எழுதப்பட்டிருப்பது, எனது சுய பிரஸ்தாபங்களல்ல. மாறாக, எந்த முகத்திரையும் இல்லாமல், என் கருத்துக்களும், அதற்கான தர்க்க நியாயங்களு��், சில சமயம் தர்கமல்லாத பையித்தியக்காரத்தனமான \"நானல்லாத நானும்\" தான்.\nமுதலில் எனது ட்விட்டரில் இருந்து ஆரம்பிப்போம். சுயவிவரக்குறிப்பெழுதும் இடத்தில் மிகச்சொற்ப வார்த்தைகளுக்குள், என்ன சொல்லி இருக்கிறேன் என்று பார்ப்போம்.\nஇதிலிருக்கும் ஒவ்வொரு வார்த்தையும் தேர்ந்தெடுத்து கோர்க்கப்பட்டவையே. தமிழ் கூறும் நல்லுலக வலையுலக மக்களுக்காய் இவற்றை தமிழில் ஒரு முறை மொழிபெயர்த்து விடுவோம்.\nஅதற்கு முன்னதாக, இங்கு தமிழில் இல்லாமல் ஆங்கிலத்தில் சுயவிவரக்குறிப்பறிக்க காரணம், இடமின்மையன்றி வேறில்லை. இந்த 140 எழுத்துக்களுக்குள் என்னைப்பற்றிய எச்சரிக்கையை என்னை பின் தொடர்பவர்களுக்கு விட்டுவிட தமிழில் வார்த்தைகள் எனக்குச்சிக்கவில்லை.\nமீண்டும் சுயத்துக்கு வருவோம். ட்விட்டரில் கூறி இருப்பது இது தான்.\nமனிதன் ↔ நாத்திகன் ↔ பிஞ்சு எழுத்தாளன் ↔ தர்க்கம் கடந்த பிரஞ்ஞை உடையவன் ↔ சமூகத்தில் பொதுவாய் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்துக்களை மறுதலிக்கும் இயல்புடையவன் ↔ சர்ச்சைகளில் ஆர்வமுடையவன் ↔ இது கொஞ்சம் கடினமான வார்த்தை விரிவான விளக்கத்தில் பார்ப்போம் ↔ மார்க்ஸிய கம்யூனிச சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவன் ↔ மனிதன் பிழை இழைக்கக்கூடியவன் என்ற நம்பிக்கை உடையவன் ↔ சமகாலத்திய புத்திசாலி.\nஇதில் சில வார்த்தைகள் ஆணவமாகவோ, திமிராகவோ உங்களுக்கு படுமாயின் எந்த ஒரு விருப்பு வெறுப்பும் இல்லாமல் உங்களிடம் அதற்காக என் மன்னிப்பை கோருகிறேன். இதில் பல விடயங்களை நான் அடையாமல் கூட இருக்கலாம். நான் அடிப்படையில் என்னவாக இருக்கிறேன் என்பதைத்தாண்டி என்னவாக ஆக விரும்புகிறேன் என்பதன் பிரதிபலிப்பு அதில் பிம்பமாய் மிளிரலாம். \"புத்திசாலி\" போன்ற வார்த்தைகளில் எனது அகந்தை அகவுவதாய் நீங்கள் நினைக்கலாம். ஆனாலும், எந்த வித கர்வமும் இல்லாமல் எழுதப்பட்ட வார்த்தைகளே அவை. என்னை பின் தொடர்ந்து எவரும் எரிச்சலடைந்து விடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கையுணர்வே அதற்கு காரணம்.\nHuman - மனிதன் என்று குறிப்பிடக்காரணமென்ன நாங்களெல்லாம் என்ன மிருகங்களா என்றெல்லாம் பொங்கி விட வேண்டாம். இந்த வார்த்தையை முதலாகப்போட காரணம், இங்கே தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள மனிதர்கள் பயன்படுத்தும் அபத்தமான அடையாளங்களே\nநான் இன்ன ஜாதிக்காரன், நான் இன்ன மதத்துக்காரன் என்பதில் தொடங்கி நான் தமிழன், நான் இந்தியன் என எதையும் பெருமையான முதல் அடையாளமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைக்காட்டவே இந்த மனிதன் அடையாளம்.\nபழைய கீச்சு ஒன்று - \"ஜாதி ஜட்டி மாதிரி, எவ்வளவு காஸ்ட்லியாக இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாதீர்கர்ள். அசிங்கம்\"\nMystic - Google this ;-) சில நேரஙகளில் ஜென் நிலையிலோ பைத்தியக்கார நிலையிலோ இருப்பதை இப்படி குறிப்படுவது ஒரு பேஷனாகிவிட்டது என நீங்கள் குற்றம் சாட்டினாலும் \"பூக்களையும் கற்களையும் ஒரே\" போல பாவிக்கும் குணத்தை வேறெப்படி தான் குறிப்பிடுவது\nTransgressive - பொதுவாக மக்கள் ஏற்றுக்கொள்ளும் கருத்துக்களையும், பொது மன நிலையையும் அவை Sheeple மன நிலை எனகருதி அதிலிரந்து பெருமபாலும் வேறுபட்ட ஒரு கருத்து நிலைச்சார்பை எடுப்பவன்.\nControversy lover – இதை நானாக என்னை குறித்துக்கொள்ளும் சொல்லாக பயன்படுத்தவில்லை எனினும் பல நேரங்களில் நான் அவ்வாறே அடையாளப்படுத்தப்படுகிறேன். அவ்வாரு அடையாளப்படுத்தப்படுதல் குறித்த வருத்தம் ஏதுமின்றியே இருந்து வந்திருக்கின்றேன். இது வரை எந்த ஒரு புரட்சியாளனுமே கலகக்காரனாகவே அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறான். எந்த ஒரு புரட்சியையும் நான் செய்து விடவில்லை எனினும், எனது கருத்துக்கள் பொது ஜன இயல்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தை முன் வைக்கிறது. இதைத்தான் Transgressive என முன்பே குறிப்பிட்டு இருந்தேன்.\nஎந்த ஒரு விவாதமும் ஒரு தெளிவில் கொண்டு விடும் (அது பிரஞ்ஞை உடைய ஒருவருடன் அமையுமானால்) என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன் ஆதலால் விவாதங்களில் சர்ச்சையும் ஒரு பகுதி என்பதை ஏற்றுக்கொண்டு அதனோடே பயணப்பட்டு வந்திருக்கிறேன்.\nSyncretic naturalist – syncretic என்ற வார்த்தையை எதிர்மறை இயல்புகளுடைய இரண்டு கருத்துக்களை ஒரு ஒத்திசைவோடு ஏற்பவன் என அர்த்தப்படுத்தலாம். நேச்சுரலிஷ்ட் என்பதன் அர்த்தம் “இயற்கை”யில் நம்பிக்கையை உடையவன். இயற்கையை கடவுளாக ஆராதிப்பவன் என்ற்ய் அர்த்தப்படுத்தலாம். இந்த இரு வார்த்தைகளை கோர்ப்பதன் மூலம் இன்றைக்கு நாம் உருவாக்கி வைத்திருக்கும் இன்றைய செயற்கை உலகையும் இணைத்து இயைந்த ஒரு உலகை வருங்காலத்தில் உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டவன்.\nMarxist – எனது இந்த நிலை தற்போது வெகுவாக மாறி வருவதால், இது க���றித்து எதுவும் சொல்லும் தகுதியற்றவனாகிறேன்.\nFallibilist – மனிதன் தன்னுடைய நம்பிக்கைகளிலும் கண்டுபிடிப்புகளிலும் தரவுகளிலும் தவறு செய்ய வாய்ப்பிருக்கிறது ஆதலால் எதுவுமே வரையறுக்கப்பட்ட ஒன்று என நிறுவ முடியாது என்பதென் திண்ணமான எண்ணம்.\nContemporary intellect – சமகாலத்திய புத்திசாலி அல்லது சமகாலம் குறித்த பிரஞ்ஞை உடையவன். ஆனால் இது கர்வத்தினால் குறிப்பிடப்பட்டதன்று, மாறாக தமிழகத்தில் அறிவை தானாக முன் வந்து வெளிப்படுத்தும் சில அறிவுஜீவிகளை கிண்டல் செய்ய குறிப்பிடப்பட்டது.\nசில பொது கருத்து நிலைச்சார்புகள் :\n· தூக்கு தண்டனைக்கு எதிரானவன் – அதன் காரணம் சில நேரங்களில் உயிரின் மீதான மனித அபிமானமாய் இருந்தாலும் பல நேரங்களில் “எய்தவனை விட்டு விட்டு அம்பை நோவது” போல மூளைகளை விட்டுவிட்டு கசாபை தூக்கில் போடுவது, எந்த பயனையும் deterrent ஆகக்கூடத்தராது. அதைத்தவிர டெல்லி ரேப் போன்ற சில வழக்குகளில் மரணம் என்ற ஒற்றை நொடி முற்றான விடுதலையை குற்றவாளிக்குத்தருவது எந்த வகையில் தண்டனையாகும். அதற்கு காயடித்தல் (Castration) செய்யலாமே ;-)\nயாரையுமே திருத்த முடியாது என்னும் சலிப்பு எல்லோரையும் போல வந்து போனாலும், என்னைச்சார்ந்தவர்களை மட்டுமேனும் என் அலைவரிசைக்கேற்ப மாற்ற முடியும் என்று நம்புகிறேன்.\nபோறாது தான் போறீங்க.. இங்க ஒரு தரம் எதுனா சொல்லீட்டு போங்க..\nஒரு நொடி - ஒஷோ சொன்ன குட்டி கதை\nஒரு ஊரில் ஒரு முரடன் இருந்தான். ஒரு நாள் அவன் தன் மனைவியை ஒரு சிறிய தவறு செய்ததற்காக கிணற்றில் தள்ளி கொன்று விட்டான். அவனிட...\nகுப்பை 3 - காமம்\nபோடா போடி படத்தில் ஒரு வசனம், \"சினிமாவுல ஒருத்தன் அனுஷ்க்காவ கட்டி புடிச்சு ஆடுனா ரசிக்கலாம், அதே என் பொண்டாட்டின்னா ரசிக்க முடியாது\nகமலும் நானும் : தேவர் மகனிலிருந்து விஸ்வரூபம் வரை\nஎனக்கு கமலை ஒரு கலைஞனாக நிரம்ப பிடிக்கும். தமிழ் நாட்டில் உள்ள பல் துறை திறமைகளை உள்ளடக்கிய வெகு சில நைச்சியமான கலைஞர்களுள்...\nதேடி சோறு நிதம் தின்று - பாடலும் பிண்ணனியும்\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி ...\nரஜினி : மற்றுமொரு பக்கம் - 7\nவசூல் மன்னன் - சூப்பர் ஸ்டார் - அமிதாப் போன்ற பாலிவுட் நடிகர்களெல்லாம் அப்பாவாக நடிக்��ப்போன பின்னரும், தனக்கு மகளாய் நடித்த நடி...\nகொஞ்சம் காதல் .. கொஞ்சம் Coffee\nகாதல்,எல்லாரையும் எப்போதாவது எங்கேயாவது தொட்டுச் சென்றிருக்கும்.அப்படி என் வாழ்க்கையில்,நான் பார்த்த,அனுபவித்த, பங்கெடுத்த காதல்...\nட்விட்டரை விட்டு பெண்கள் ஓடுவது ஏன் - ட்விட்டர் - பெண்ணியம்\nட்விட்டருக்கு போய் மாமாங்கம் இருக்கும். மோடி வெற்றி குறித்த அலசல் கட்டுரை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. போன வாரம் பேஸ்புக்கில் சோனியா அக்க...\nகுப்பை : Bullying - வார்த்தை வன்புணர்ச்சி\nஇது எனது 50ஆவது பதிவு, இந்த வலைதளத்தில். ஆதரளவளித்த பதிவுலக நண்பர்கள் , ட்விட்டர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி :) ...\nடிஸ்கி : வழக்கம் போல இதுவும் ஒரு உண்மைக்கதையே, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. :) மற்ற கதைகளை பிரபலமான இடுகைகளில் பார்க்கவும். ...\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு - ஒரு ஆய்வு\nஎன் நண்பன் Tr Sandeep கிற்காக இல்லையென்றாலும் எனக்காகவாவது நான் என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/07/blog-post_22.html", "date_download": "2018-07-20T18:23:22Z", "digest": "sha1:4JNSHIBAGETIILJRAX5JDWXJUTJGBMOX", "length": 2727, "nlines": 56, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: மனதோடு மனதாய் - பெண்கள் இஸ்லாத்தின் கண்கள் !", "raw_content": "\nமனதோடு மனதாய் - பெண்கள் இஸ்லாத்தின் கண்கள் \nநேரம் முற்பகல் 7:38 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nஇக்கட்டுரையை பெரிதாக்கிப் படிக்க அதன் மீது க்ளிக் செய்யவும்.\nsource: விடியல் ஜூலை '09\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPosted under : மனதோடு மனதாய்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/09/5-20.html", "date_download": "2018-07-20T18:23:01Z", "digest": "sha1:X6COAGSGWLM6KTJ6SLDACWNCOWDVU2WO", "length": 8601, "nlines": 66, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: ஆம்பூரில் கடும் வெள்ளம்-5 பேர் பலி-20 பேர் நிலை என்ன?", "raw_content": "\nஆம்பூரில் கடும் வெள்ளம்-5 பேர் பலி-20 பேர் நிலை என்ன\nநேரம் பிற்பகல் 4:00 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nவ��லூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூரில் பெய்த கன மழையி்ல் நூற்றுக்கணக்கான குடிசைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் 5 பேர் பலியாயினர். மேலும் 20 பேரின் நிலைமை எனனவானது என்று தெரியவில்லை.\nஆம்பூரில் சென்னை-பெங்களூர்தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பெரிய கானாறு கால்வாயை ஒட்டி பன்னீர்செல்வம் நகர், எம்.வி.சாமிநகர், சாலாவுதீன் நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடிசைகள் உள்ளன.\nபாலாற்றில் இணையும் இந்த கால்வாய் தான் இப் பகுதியின் பெரிய வடிகாலாகும்.\nஇந் நிலையில் ஆம்பூரில் நேற்று பெய்த கனமழையால் நாயக்கனேரி மலையில் உள்ள ஆனைமடுகு அணை நிரம்பியது. அதிலிருந்து காட்டாற்று வெள்ளம் கானாறு கால்வாய் வழியாக ஓடியது. இந்த நீர் கால்வாயைத் தாண்டி குடிசை பகுதிகளுக்குள் புகுந்தது. நள்ளிரவில் மழையும் வெள்ளமும் அதிகரிக்கவே குடிசைகள் வெள்ளத்தில் மூழ்கின. மின்சாரமும் தடைபட்டுவிட்டதால் மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். மேலும் அதிகரித்த வெள்ளத்தில் பல குடிசைகளை அடித்துச் செல்லப்பட்டன.\nஇதில் 25 பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தாலும் மின்சாரம் இல்லாததால் மீட்பு பணிகளை மிகுந்த கடும் சிரமத்துக்கிடையே மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். வெள்ளத்தில் தவித்த பலரை கயிறு கட்டி மீட்டனர்.\nஆனாலும் மேலும் பலர் வெள்ளத்தில் மாயமாகிவிட்டனர். இன்று காலை கானாறு வடிகால் மற்றும் பாலாற்றில் தேடும் பணியில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டனர். அப்போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உடல்கள் சிக்கியன. அவர்கள் அமானுல்லா என்பவரின் மனைவி முன்னி (25), மகள் ஷானு (6), மகன் அக்பர் (3) என்று தெரிய வந்துள்ளது. அமானுல்லாவை காணவில்லை. அவர் பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.\nமேலும் பாலாற்றில் சேற்றுப் பகுதியில் சிக்கியிருந்த 2 வாலிபர்களின் உடல்களும் சிக்கின. இதில் ஒருவர் இலியதுல்லா (16) என்புறு தெரியவந்துள்ளது. மற்றொருவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை.\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மேலும் 20க்கும் மேற்பட்டோரின் நிலை என்னவானது என்று தெரியவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது.\nவெள்ளம் அரசு பஸ் டெப்போவுக்குள்ளும�� புகுந்ததில் அங்கிருந்த 10 பஸ்களும் நீரில் முழ்கியுள்ளன.\nஅதே போல கிருஷ்ணகிரியில் பெய்த மிக பலத்த மழையால் ஒசூர்-பாகலூர் இடையிலான தரைப் பாலமும் முழுமையாக உடைந்துவிட்டது. இதனால் இப் பகுதியிலிருந்து ஆந்திரா செல்லும் வாகனங்கள் பெங்களூர் வழியாக செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.\nஅதே போல ஒசூர், தளி ஆகிய பகுதிகளிலும் மிக கனத்த மழை பெய்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=91811", "date_download": "2018-07-20T18:28:38Z", "digest": "sha1:APHSB3WCXH5B4WFFGYDNILAENVTD74J3", "length": 13602, "nlines": 189, "source_domain": "panipulam.net", "title": "காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (168)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (80)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 5ம் திருவிழா (20.07..2018 ) புகைப்படங்கள்\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 5ம் திருவிழா (20.07..2018 ) புகைப்படங்கள்\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட டிமிட்ரி டான்ஸ்கோய் போர்க்கப்பல் – 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nஅமெரிக்கா வர��மாறு புட்டினுக்கு ட்ரம்ப் அழைப்பு\nசவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காத 70 வயது முதியவர்\n22 வருடங்களாக கடற்படையின் ஆதிக்கத்தில் இருந்த பொன்னாலைப் பகுதி விடுவிக்கப்பட்டது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nநியூயோர்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்ட லுப்தான்ஸா விமானம் »\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம்\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்ற சிறுவர் பாடசாலையில். தரையில் அமர்ந்து கல்வி கற்று வரும் சிறார்களின் தேவை அறிந்து. நம்முடைய நிதிப் பற்றாக்குறையையும்.குறைபாடுகளையும். ஆழமான உள்ளுணர்வுடன் புரிந்து. தான் சார்ந்த சமூகத்தின் எதிர்காலத்தை வளர்த்துக்கொள்வதற்காகவே. எம்மை ஊக்குவிக்கும் வகையில்.ஐம்பதிற்கும் மேற்பட்ட.மாணவ. மாணவிகள். வசதியாக உட்கார்ந்து கல்வி கற்பதற்காக. (172500) ரூபாய் செலவில் வேப்பமரப் பலகையில்.அமைக்கப்பட்ட மேசை. வாங்குகளை. அன்பளிப்பாக வழங்கிய. நோர்வே பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகச் சகோதரங்களுக்கு.எமது கிராம மக்கள் சாா்பில் நெஞ்சம்நெகிழ்ந்த நன்றிகளையும்.வாழ்த்துக்களையும். பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்வதில்.நாம் பெரு மகிழ்வடைகின்றோம்.\nகாலையடி தெற்க்கு மறுமலர்ச்சி மன்றம்.\nகலை இலக்கிய வளர்ச்சியில் காலையடி மறுமலர்ச்சி மன்றம்\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் கட்டிட வேலைகளுக்காக ஒரு வேண்டுகோள்\nபனிப்புலம் அம்பாள் முன்பள்ளியும் மறுமலர்ச்சி மன்ற முன்பள்ளியும் இணைந்து நடாத்தும் கலை நிகழ்வு\nPosted in காலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-49-43/722-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8D-chicken-fry.html", "date_download": "2018-07-20T18:27:09Z", "digest": "sha1:OW2OCP6AAY24NF6HTI7NAJR6XZMPMTKC", "length": 3763, "nlines": 57, "source_domain": "sunsamayal.com", "title": "சிக்கன் பிரைய் / CHICKEN FRY - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nசிக்கன் பிரைய் / CHICKEN FRY\nவெடக் கோழி - 1\nசோயா சாஸ் - 1 கப்\nவினிகர் - அரை கப்\nநல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி\nஅஜினோ மோட்டோ - அரை தேக்கரண்டி\nபல்லாரி வெங்காயம் - 2\nநல்ல மிளகு தூள் - 1 டீஸ்பூன்\nசோள மாவு - 3 மேஜைக்கரண்டி\nமைதா - 2 மேஜைக்கரண்டி\nபெரிப்பதற்கு டால்டா, உப்பு, மஞ்சள் - தேவையான அளவு\nகோழியை எலும்புடன் சிறு சிற�� உருண்டை துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அரைத்த வெங்காயம், மிளகுத்தூள், சோயா சாஸ், வினிகர், அஜினோ மோடடோ, உப்பு, மஞ்சள் ஆகியவற்றின் கலவையில் கோழி துண்டுகளை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் குக்கரில் போட்டு அரை வேக்காடு வேக வைக்க வேண்டும். பின்னர் கார்ன் பிளவரையும், மைதா மாவையும் கலந்து அவற்றை தண்ணீர் ஊற்றி கரைக்க வேண்டும். அதில் வேக வைக்கப்பட்ட கோழி துண்டுகளை போட வேண்டும். அதன் பின்னர் கடாயில் டால்டாவை ஊற்றி, நன்றாக சூடானவுடன் அந்த கோழி துண்டுகளை போட்டு சிவப்பு நிறமாக பொறித்து எடுக்க வேண்டும். சுவையான சைனீஸ் சிக்கன் பிரைய் ரெடி. இதை செய்வதற்கு 45 நிமிடங்களாகவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://udumalaionline.blogspot.com/2014/12/blog-post_10.html", "date_download": "2018-07-20T18:17:18Z", "digest": "sha1:XDFEPVMT7NOEZZHRYA2AOTPOQX4QZORS", "length": 9755, "nlines": 145, "source_domain": "udumalaionline.blogspot.com", "title": "வாருங்கள் வாசிப்போம்...: பால்மரக் காட்டினிலே", "raw_content": "\nபுத்தக மதிப்புரைகளுக்காக ஒரு தளம்\nமலேசிய தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை தோட்டக்காடுகளை ஊடுருவிச் சென்று அவர்களின் போரட்டங்களைச் சித்தரிக்கும் வலுவான நாவல்.\n\"பொன் விளையும் பூமியான மலேசியாவின் ரப்பர்த் தோட்டங்களின் பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சியை நாம் முதன் முதலில் காணச் செல்வோம்.ரப்பர்த் தோட்டங்களைச் சில வெள்ளைக்கார முதலாளிகள் துண்டுபோட்டு விற்றுவிட்டுக்கப்பலேற முயன்ற காலம் அது. வாருங்கள் நாமும் கப்பலேறியக் கடல் கடந்து செல்வோம்.கரையை எட்டி நகரங்களைக் கடந்து பால்மரக் காட்டுக்குள் நுழைவோம்\nஇந்தப் புத்தகத்தினை இணையத்தில் வாங்க\nதொலைபேசியில் ஆர்டர் செய்ய: +91 73 73 73 77 42\nஆன்லைனில் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணையதளம்\nஆன்லைனில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணைய அங்காடி. 2004 முதல் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான துரித சேவையினை வழங்கி வருகிறது.\nஅகிலன் சிறுகதைகள் (இரண்டு தொகுதிகள்)\nமறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு\nஉலகம் சுற்றும் தமிழன் (ஏ.கே. செட்டியார்)\nஅமைதி என்பது வெறுமை அல்ல\nபுல் வெளியில் ஒரு கல்\nமுசோலினி ஒரு சர்வாதிகாரியின் கதை\nகவிப்பேரரசு வைரமுத்துவின் வில்லோடு வா நிலவே\nகாங்கி���ஸ் முதல் கழகங்கள் வரை\nநினைவின் குட்டை கனவு நதி\nசுந்தர ராமசாமியின் இதம் தந்த வரிகள்\nஎன். சொக்கனின் புக் மார்க்ஸ்\nநாஞ்சில்நாடனின் “என்பிலதனை வெயில் காயும்”\nநீலம் (வெண்முரசு - 4)\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nஜக்கி வாசுதேவின் வாழ்வின் புதிர்களும் ஞானியின் திற...\nசிவசங்கரியின் புதுப்புது அனுபவங்கள் தொகுதி - 1\nஅம்பேத்கர் வாழ்வில் அறிந்துகொள்ள வேண்டிய சில அம்சங...\nஇந்த வலைப்பூ உடுமலை.காம் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது.. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revsam.org/video/index/index/video/sunday-tamil-07-jan-2018/", "date_download": "2018-07-20T18:13:51Z", "digest": "sha1:FFWD5E4DFFDL674UF3RDW2YVAPALF4DI", "length": 131848, "nlines": 190, "source_domain": "www.revsam.org", "title": "மீட்பும் நம்முடைய கையின் பிரயாசமும் (பாகம் 09) - வெற்றிக்கு வேதம் கூறும் அர்த்தமும்... AFT - Videos", "raw_content": "\nமீட்பும் நம்முடைய கையின் பிரயாசமும் (பாகம் 09) - வெற்றிக்கு வேதம் கூறும் அர்த்தமும்...\nவேலையைக் குறித்துப் போதித்து வருகிறோம்.இது மிகவும் முக்கியமான போதனை.வேதவசனத்திலே ஆதியாகமம் புத்தகத்தின் முதல் 3 அதிகாரங்கள் மிகவும் முக்கியமானவை. தேவன் எப்படி உலகத்தையும், மனுஷனையும் சிருஷ்டித்தார் என்பதைப் பற்றியும், மனுஷனுக்கு வேலையையும், குடும்பத்தையும் கொடுத்தார் என்பதைப் பற்றியும் இங்கு சொல்லியிருக்கிறது. அதன் பிறகு பாவத்தின் மூலமாக வேலையிலும், குடும்பத்திலும், மனுஷனுடைய வாழ்க்கையிலும், உலகத்திலும் ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றியும் சொல்லியிருக்கிறது.எனவே இவை மிகவும் முக்கியமான அதிகாரங்கள்.ஆகவே இந்த உலகம், இதில் உள்ளவைகள், இங்கு நாம் வாழுகிற வாழ்க்கை, வேலை, குடும்பம் ஆகிய இவையெல்லாமே மிகவும் முக்கியம்.சில கிறிஸ்தவர்கள் இதெல்லாம் முக்கியமில்லை என்று எதிராக எண்ண ஆரம்பித்துவிட்டார்கள். கர்த்தர் நம்மை ஒரு காரணத்திற்காக இங்கு வைத்திருக்கிறார்,நமக்கு குடும்பத்தைக் கொடுத்திருக்கிறார், பொருள் ஆதாரங்களைக் கொடுத்திருக்கிறார்,இது முக்கியமல்ல என்று நாம் சொல்லக்கூடாது. இவையெல்லாம் மிகவும் முக்கியமான காரியங்கள்.இந்த காரியங்களை நாம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்,இதிலே வெற்றி பெற வேண்டும்.அந்த நோக்கத்தோடு தான் நாம் இந்த போதனையை போதிக்கிறோம்.வாழ்க்கையிலே வேலையில் வெற்றி பெறவில்லை என்றால், நம்மைக் கு��ித்த கர்த்தருடைய முக்கியமான நோக்கம் நிறைவேறாமல் போய் விடுகிறது, வாழ்க்கையே தாறுமாறாகி விடுகிறது. வேலையை சரியாக புரிந்துகொண்டு, அதை சரியாகச் செய்து, அதில் நிறைவையும், சந்தோஷத்தையும் பெறவில்லை என்றால், வாழ்க்கையில் நாம் என்ன நோக்கத்திற்காக உண்டாக்கப்பட்டோமோ, அந்த நோக்கத்திற்காக வாழ முடியாது. அதுபோலத்தான் குடும்பமும். குடும்பத்தைப் பற்றி நன்றாக புரிந்துகொண்டு, தேவன் எப்படி நம்மை உண்டாக்கினார் என்பதையும், குடும்பம் எவ்வளவு முக்கியம் என்பதையும் புரிந்துகொண்டு, அதில் வெற்றியை அனுபவிக்கவில்லை என்றால் வாழ்க்கையே கஷ்டமாகி விடுகிறது. பொருள் ஆதாரங்களும் அப்படித்தான்.அவற்றையும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.ஏனென்றால் கர்த்தர் நமக்காகத்தான் எல்லாவற்றையும் வைத்திருக்கிறார்.இவையெல்லாம் மிகவும் முக்கியமான காரியங்கள்.ஆனால் இன்றைக்கு ஜனங்கள், இதெல்லாம் முக்கியமில்லை, பரலோகம் போவதுதான் முக்கியம் என்பது போன்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.இவையெல்லாம் முக்கியம், தேவன் பெரிய நோக்கத்தோடு இவற்றையெல்லாம் செய்திருக்கிறார்.ஆகவே இதில் வெற்றி அடைவது மிகவும் முக்கியமான ஒரு காரியம்.ஆகவேதான் இதை போதித்துக் கொண்டிருக்கிறோம்.\nதேவன் வேலையை மனுஷனுக்காக நியமித்து வைத்திருக்கிறார்.வேலை செய்கிறவனாக அவனை உண்டாக்கி விட்டார்.ஆகவே அவன் வேலை செய்ய வேண்டும்.ஏனென்றால் அவரே வேலை செய்கிறவர், அவர் ஆறு நாட்கள் வேலை செய்து, ஏழாம் நாள் ஓய்வெடுத்தார்.அவர் மனுஷனை அப்படி வடிவமைத்தது மட்டுமல்லாமல், வேலையை மனுஷனுக்காக வடிவமைத்திருக்கிறார்.அவனுக்கு இன்பத்தையும், சந்தோஷத்தையும், மன நிறைவையும் கொடுக்கும்படியாக அப்படி வடிவமைத்து விட்டார்.மனுஷனும் வேலையும் என்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது.எனவே இதனுடைய காரியங்களை நாம் வேதத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.ஆகவே முதலில்தேவன் வேலையை மனுஷனுக்காக எப்படி வடிவமைத்து வைத்திருக்கிறார், அதனுடைய ஆதி நோக்கம் என்ன என்பதைப் பார்த்தோம்.பாவம் வந்த பிறகு அது எப்படி மனுஷனுடைய வேலையிலே பெரிய பாதிப்பை உண்டுபண்ணி, எல்லாவற்றையும் கடினமாக்கி விட்டது என்பதைப் பார்த்தோம். இப்போது மூன்றாவதாக, தேவன் இயேசுவை அனுப்பி, மீட்பை உண்டுபண்ணி, நம்மை பாவத்திலிருந்து மீட்டெடுத்து, அதன் விளைவாக நம்முடைய வேலையிலே எப்படிப்பட்ட தாக்கம் உண்டாகிறது, இன்றைக்கு நாம் வேலையை எப்படிச் செய்ய வேண்டும், வேலை நமக்கு எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும் என்பதைக் குறித்துதான் போதித்து வருகிறோம்.\nஇதிலே புராட்டஸ்டன்ட் மார்க்கத்தில் கொடுக்கப்படுகிற போதனை மிகவும் முக்கியம்.16-ஆம் நூற்றாண்டில் மார்ட்டின் லூத்தர் மூலம் சீர்திருத்தம் உண்டானவுடன்தேவனுடைய வார்த்தைக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டாயிற்று.அதுவரைக்கும் தேவனுடைய வார்த்தைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை.மார்ட்டின் லூத்தர் வேத வசனம் அவசியம் என்று சொல்லி, இதை பெரிதாக highlight பண்ணினார்.அவரைச் சார்ந்தவர்கள் வேத வசனத்தை பூரணமாக நம்பி, அதை practice பண்ண ஆரம்பித்தார்கள்.அன்றைக்கு ஆதியாகமத்தின் முதல் மூன்று அதிகாரங்களை மிகவும் பிரமாதமாக போதித்தார்கள்.வேலையைக் குறித்தும், குடும்பத்தைக் குறித்தும், உலகத்தைக் குறித்தும், பொருளாதாரத்தைக் குறித்தும் மிகவும் பிரமாதமாக போதித்தார்கள்.16-ஆம் நூற்றாண்டு வரைக்கும் அக்காலத்து சமுதாயம் வேறு மாதிரியாக இருந்தது என்று சொல்லுகிறார்கள்.அதாவது, ஒரு சமுதாயத்தை எடுத்துக்கொண்டோம் என்றால், அங்கு 10 பேர் பெரிய பணக்காரர்களாக இருப்பார்கள்.மற்றவர்கள் எல்லாரும் ஒன்றுமில்லாதவர்களாக இருப்பார்கள்.அந்த 10 பேரின் குடும்பம் தான் தலைமுறை தலைமுறையாக பணக்காரர்களாக இருந்து கொண்டிருப்பார்கள்.அவர்கள் owner-களாக இருப்பார்கள்,மற்றவர்கள் தினமும் அவர்களிடம் கூலிக்காக வேலை செய்கிறவர்கள்.பணக்காரர்கள் என்பவர்கள் அந்த 10 பேர் தான்.16-ஆம் நூற்றாண்டில் இப்படிப்பட்ட போதனைகள் வந்த பிறகுதான்முழு தேசமேசெழிப்பை அனுபவிக்க ஆரம்பித்தது,எல்லா மக்களுக்கும் வாழ்வு உண்டாது.ஒரு பெரிய சமுதாய மாற்றம்/திருப்பம் ஏற்பட்டது.அப்படித்தான் ஐரோப்பாவில் உள்ள நார்வே, சுவீடன், டென்மார்க், ஜெர்மனி போன்ற நாடுகளில் பெரிய மாற்றம் உண்டானது.சமுதாயத்தில் எப்படி அப்படிப்பட்ட ஒரு திருப்பமும், திருத்தமும், மாற்றமும் உண்டாயிற்றுவேலையைக் குறித்துபுராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதிகள் போதித்த போதனை தான் அப்படிப்பட்ட ஒரு திருப்பத்தை உண்டாக்கினது.இன்றைக்கும் அந்த மாற்றம் உண்டாக வேண்டும் என்றுதான் ���ோதிக்கிறோம்.புராட்டஸ்டன்ட் போதனை சமுதாயத்திலேயே மாற்றத்தை உண்டாக்கின போதனை என்றால், அதை நாம் புரிந்துகொள்ள வேண்டாமாவேலையைக் குறித்துபுராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதிகள் போதித்த போதனை தான் அப்படிப்பட்ட ஒரு திருப்பத்தை உண்டாக்கினது.இன்றைக்கும் அந்த மாற்றம் உண்டாக வேண்டும் என்றுதான் போதிக்கிறோம்.புராட்டஸ்டன்ட் போதனை சமுதாயத்திலேயே மாற்றத்தை உண்டாக்கின போதனை என்றால், அதை நாம் புரிந்துகொள்ள வேண்டாமாஅதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஐந்து காரியங்கள் முக்கியம் என்று சொன்னேன்.ஒன்று, சுவிசேஷம் நான்கு பகுதிகளாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.அநேகர், சுவிசேஷத்திற்கு இரண்டு பகுதிகள் தான் இருக்கிறது.ஒன்று, பாவம்.இன்னொன்று இரட்சிப்பு.மனுஷன் பாவத்தில் விழுந்து போனான், அவனுக்கு இரட்சிப்பு தேவை, இதுதான் சுவிசேஷம் என்று எண்ணுகிறார்கள்.கிடையாதுஅதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஐந்து காரியங்கள் முக்கியம் என்று சொன்னேன்.ஒன்று, சுவிசேஷம் நான்கு பகுதிகளாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.அநேகர், சுவிசேஷத்திற்கு இரண்டு பகுதிகள் தான் இருக்கிறது.ஒன்று, பாவம்.இன்னொன்று இரட்சிப்பு.மனுஷன் பாவத்தில் விழுந்து போனான், அவனுக்கு இரட்சிப்பு தேவை, இதுதான் சுவிசேஷம் என்று எண்ணுகிறார்கள்.கிடையாதுசுவிசேஷத்தில் நான்கு பகுதிகள் இருக்கின்றன.முதல் பகுதி சிருஷ்டிப்பைக் குறித்தது.தேவன் எப்படி எல்லாவற்றையும் சிருஷ்டித்தார், மனுஷன் எப்படிப்பட்டவனாக சிருஷ்டிக்கப்பட்டான் என்பது.இரண்டாவது பகுதி, மனுஷன் எப்படி பாவத்தில் விழுந்தான் என்பது.மூன்றாவது பகுதி, இயேசுவின் மூலமாக தேவன் அவனை எப்படி இரட்சிக்கிறார் என்பது.நான்காவது பகுதி, அவன் மூலமாக வீழ்ச்சிக்குள்ளான சிருஷ்டிப்பு அனைத்தையும் திரும்ப பழைய நிலைக்கு வரச் செய்வது என்பது.இந்த நான்கு பகுதிகளும் தான் ஆரோக்கியமான சுவிசேஷம் என்பது.இதை இரண்டு பகுதிகளாக குறைத்தால் பிரச்சனை உண்டாகி விடும்.அநேகர் இதை இரண்டு பகுதிகளாக குறைத்து விட்டதால்தான் \"உலக வாழ்க்கை முக்கியமில்லை, வேலை முக்கியமில்லை, பரலோகத்திற்கு சென்றுவிட வேண்டும்\"என்று பேசுகிறார்கள்.சுவிசேஷத்தை நான்கு பகுதிகளாக பார்த்தால், தேவன் ஒரு நோக்கத்தோடு உலகத்தை உண்டாக்கினார், இந்த உலகமே பாவத்தின் மூலமாக விளைவுகளை சந்தித்திருக்கிறது, அது சபிக்கப்பட்ட உலகமாக மாறிவிட்டது, இதையெல்லாம் திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டுவருகிற வரைக்கும் இரட்சிப்பு நிறைவேறாது என்பது தெரியும். இரட்சிப்பின் நிறைவேறுதல் என்றால் என்னசுவிசேஷத்தில் நான்கு பகுதிகள் இருக்கின்றன.முதல் பகுதி சிருஷ்டிப்பைக் குறித்தது.தேவன் எப்படி எல்லாவற்றையும் சிருஷ்டித்தார், மனுஷன் எப்படிப்பட்டவனாக சிருஷ்டிக்கப்பட்டான் என்பது.இரண்டாவது பகுதி, மனுஷன் எப்படி பாவத்தில் விழுந்தான் என்பது.மூன்றாவது பகுதி, இயேசுவின் மூலமாக தேவன் அவனை எப்படி இரட்சிக்கிறார் என்பது.நான்காவது பகுதி, அவன் மூலமாக வீழ்ச்சிக்குள்ளான சிருஷ்டிப்பு அனைத்தையும் திரும்ப பழைய நிலைக்கு வரச் செய்வது என்பது.இந்த நான்கு பகுதிகளும் தான் ஆரோக்கியமான சுவிசேஷம் என்பது.இதை இரண்டு பகுதிகளாக குறைத்தால் பிரச்சனை உண்டாகி விடும்.அநேகர் இதை இரண்டு பகுதிகளாக குறைத்து விட்டதால்தான் \"உலக வாழ்க்கை முக்கியமில்லை, வேலை முக்கியமில்லை, பரலோகத்திற்கு சென்றுவிட வேண்டும்\"என்று பேசுகிறார்கள்.சுவிசேஷத்தை நான்கு பகுதிகளாக பார்த்தால், தேவன் ஒரு நோக்கத்தோடு உலகத்தை உண்டாக்கினார், இந்த உலகமே பாவத்தின் மூலமாக விளைவுகளை சந்தித்திருக்கிறது, அது சபிக்கப்பட்ட உலகமாக மாறிவிட்டது, இதையெல்லாம் திரும்பவும் பழைய நிலைக்குக் கொண்டுவருகிற வரைக்கும் இரட்சிப்பு நிறைவேறாது என்பது தெரியும். இரட்சிப்பின் நிறைவேறுதல் என்றால் என்னநான் மாற்றப்பட வேண்டும், என் பாவம் மன்னிக்கப்பட வேண்டும், நான் இரட்சிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல. இந்த உலகமே பெரிய மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும் என்பதுதான் இதனுடைய முழுமையான காரியம்.\nஇரண்டாவது சிருஷ்டிப்பின் பிரகடனம்.தேவன் மனுஷனை உண்டாக்கினபோதே \"நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, கீழ்ப்படுத்தி, ஆண்டுகொள்ளுங்கள்\" என்று சொல்லிவிட்டார்.அதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.நம்முடைய வேலை இதுதான்.நாம் பலுக வேண்டும், பெருக வேண்டும், நிரப்ப வேண்டும், கீழ்ப்படுத்த வேண்டும், ஆண்டுகொள்ள வேண்டும். அவர் சிருஷ்டிகர், நாம் அவரோடுகூட சக சிருஷ்டிகர்களாக (co-creators) இருந்துகொண்டு, அவர் உண்டாக்கினத��� போல உலகத்தையும், ஒரு சமுதாயத்தையும், கலாச்சாரத்தையும் உண்டாக்க வேண்டும். இதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.\nமூன்றாவது, தேவனுடைய ராஜ்யம்.தேவனுடைய ராஜ்யம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக வந்துவிட்டது.அது நம் உள்ளத்தில்இருக்கிறது.அவர் நம்முடைய உள்ளங்களிலே ராஜாவாக இருக்கிறார்.இந்த ராஜ்யம் எப்படி நமக்குள்ளே வேலை செய்கிறது என்பதையும், நம்மூலமாக இந்த உலகத்திலே எப்படி வேலை செய்கிறது என்பதையும், இது எப்படி பரவுகிறது என்பதையெல்லாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் வேலை என்பது நமக்கு நன்றாக புரியும்.\nநான்காவது, பொதுவான கிருபை.கடந்த போதனையிலே அதைப் பார்த்தோம்.இரட்சிப்புக்கேதுவான விசுவாசம் என்பது ஒன்று.ஆனால் பொதுவாக எல்லா மனுஷருக்குமே தேவன் சில கிருபைகளைக் கொடுத்திருக்கிறார்.உலகத்திலே இருக்கிற மனுஷர்களைப் பார்க்கும்போது, \"இவர்களால் நமக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது\"என்று அவர்களை அலட்சியமாக எண்ணக்கூடாது.அவர்கள் ஆண்டவரை அறியாதவர்களாக இருந்தால் கூட அவர்களோடு கைகோர்த்து வேலை செய்ய வேண்டியதாய் இருக்கிறது.ஒரு கம்பெனியை வைத்திருந்தீர்கள் என்றால், அதில் 100 பேரை வேலைக்கு வைக்க வேண்டியதாக இருக்கிறது.அவர்கள் பல மதங்களையும், மார்க்கங்களையும், வித்தியாசமான காரியங்களையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.அவர்களோடு சேர்ந்து சில பொதுவான நன்மைகளை நாம் சமுதாயத்திற்கென்று உண்டாக்குகிறோம்.அதில் எந்த தவறுமே கிடையாது.தேவன் ஒவ்வொரு மனுஷனுக்கும் கிருபையையும், ஆற்றலையும், திறமையையும் தந்திருக்கிறார்.நாம் அதையெல்லாம் அங்கீகரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.இதையெல்லாம் புரிந்துகொண்டால் தான் நாம் மற்றவர்களோடு சரியாக வேலை செய்ய முடியும்.சிலர், \"இந்த உலகத்தில் போய் வேலை செய்வதற்கு எனக்கு இஷ்டமே இல்லை, எல்லாரும் பிசாசின் மக்கள்\" என்று சொல்லுகிறார்கள்.இப்படிச் சொல்லுகிறவர்கள் பரலோகத்தில் தான் இருக்க வேண்டும்.சிலருக்கு புத்தி பேதளித்துப்போய் விட்டது.இதையெல்லாம் எப்படி புரிந்துகொள்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை.ஏனென்றால் இதெல்லாம் அவர்களுக்கு போதிக்கப்படவில்லை.ஆக, பொதுவான கிருபையை புரிந்துகொள்ள வேண்டும்.அது மிகவும் அவசியம்.அப்போதுதான் மற்றவர்களோடு இணைந்து இந்த உலகத்திலே வ���ற்றிகரமாய் செயலாற்ற முடியும், வாழ முடியும்.\nஐந்தாவது, வேதவசனம் வெற்றியைக் குறித்து போதிப்பது என்னஇதைத்தான் இன்றைக்கு பார்க்கப் போகிறோம்.'வெற்றி' என்று சொன்னால் எல்லாரும் அது தங்களுக்கு வேண்டும் என்றுதான் சொல்லுவார்கள்.Success என்பது மிகவும் பிரமாதமான வார்த்தை.எல்லாரும் வெற்றியை விரும்புகிறார்கள்.அந்த வெற்றிக்கு வேதம் எப்படி அர்த்தம் சொல்லுகிறது என்பதைத்தான் பார்க்கப் போகிறோம்.முதலில் உலகம் வெற்றியை எப்படி பார்க்கிறது என்பதைப் பார்க்கலாம்.ஏனென்றால் உலகத்திலே வெற்றியை எப்படி எண்ணுகிறார்கள் என்பதை பார்த்துவிட்டு, அதற்கு பிறகுதான் வேதவசனம் அதைஎப்படி போதிக்கிறது என்பதை காண்பிக்க முடியும்.அப்போதுதான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் நன்றாக புரியும்.உலகத்தார் சொல்லுவதெல்லாம் வெற்றி கிடையாது.நாம் கிறிஸ்தவர்கள்.நாம் அவர்கள் சொல்லுவது போல வெற்றியை புரிந்துகொள்வது கிடையாது,அப்படி அதை நாம் விசுவாசிப்பது கிடையாது.நாம் வெற்றியை வேறு விதமாக எண்ணுகிறோம்.கிறிஸ்தவர்கள் வெற்றி என்றால் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும்.\nஉலகத்திலே வெற்றியைப் பற்றி எப்படி எண்ணுகிறார்கள்பொதுவாக உள்ள Book Stores-இல் மனுஷனை ஊக்கப்படுத்துவதற்கு என்று motivational books-ஐ விற்கிறார்கள்.அதன் மூலம் மனுஷனை ஊக்குவிக்கிறார்கள்.அது நல்லது.அதில் சில நல்ல கருத்துக்கள் எல்லாம் இருக்கிறது.நன்றாக படிக்க வேண்டும், நன்றாக வாழ வேண்டும், இடைவிடா முயற்சி இருக்க வேண்டும், தொழில் செய்ய வேண்டும், நம்பிக்கையோடு இருக்க வேண்டும், முற்போக்காக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் போதிக்கிறார்கள். அதில் பல நன்மைகள் இருக்கிறது.ஆனால் அந்த புத்தகங்களை எழுதுகிறவர்கள் வெற்றியை பொதுவாக இப்படிச் சொல்லுவார்கள்: If you work hard enough you can be anything you want to be. அதாவது, நீ கடினமாய் உழைத்தால் நீ என்னவாக ஆக விரும்புகிறாயோ அப்படி ஆகிவிடலாம்.இது கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது.ஆனால் இது ஒரு பொய்.நாம் இதை நம்பினோம் என்றால் ஏமாற்றம் அடைவோம்.தேவன் ஒவ்வொரு மனுஷனையும்ஒருவிதமாக உண்டாக்கியிருக்கிறார்.அவர் என்னை உங்களைப் போன்றோ, உங்களை என்னைப் போன்றோ உண்டாக்கவில்லை.எல்லாரையும் ஒவ்வொரு விதமாக உண்டாக்கியிருக்கிறார்.நாம் எல்லாருமே விசேஷமானவர்கள்.எல்லாரும் ஒரு பிரத்யேக ���ோக்கத்திற்காக தனித்தன்மையுடன் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்.தேவன் எல்லாருக்குள்ளும் மற்றவர்களுக்குள் இல்லாத ஒன்றை வைத்திருக்கிறார்.நாம் ஒன்றாக சேர்ந்துதான் காரியங்களை முழுமையாக செய்ய முடியும்.கர்த்தர் நம்மை அப்படி உண்டாக்கிவிட்டார்.நான் என்னவாக ஆக விரும்புகிறேனோ அப்படி ஆகிவிடலாம் என்றால், நான் மருத்துவராக ஆக முடியுமாபொதுவாக உள்ள Book Stores-இல் மனுஷனை ஊக்கப்படுத்துவதற்கு என்று motivational books-ஐ விற்கிறார்கள்.அதன் மூலம் மனுஷனை ஊக்குவிக்கிறார்கள்.அது நல்லது.அதில் சில நல்ல கருத்துக்கள் எல்லாம் இருக்கிறது.நன்றாக படிக்க வேண்டும், நன்றாக வாழ வேண்டும், இடைவிடா முயற்சி இருக்க வேண்டும், தொழில் செய்ய வேண்டும், நம்பிக்கையோடு இருக்க வேண்டும், முற்போக்காக இருக்க வேண்டும் என்பதையெல்லாம் போதிக்கிறார்கள். அதில் பல நன்மைகள் இருக்கிறது.ஆனால் அந்த புத்தகங்களை எழுதுகிறவர்கள் வெற்றியை பொதுவாக இப்படிச் சொல்லுவார்கள்: If you work hard enough you can be anything you want to be. அதாவது, நீ கடினமாய் உழைத்தால் நீ என்னவாக ஆக விரும்புகிறாயோ அப்படி ஆகிவிடலாம்.இது கேட்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது.ஆனால் இது ஒரு பொய்.நாம் இதை நம்பினோம் என்றால் ஏமாற்றம் அடைவோம்.தேவன் ஒவ்வொரு மனுஷனையும்ஒருவிதமாக உண்டாக்கியிருக்கிறார்.அவர் என்னை உங்களைப் போன்றோ, உங்களை என்னைப் போன்றோ உண்டாக்கவில்லை.எல்லாரையும் ஒவ்வொரு விதமாக உண்டாக்கியிருக்கிறார்.நாம் எல்லாருமே விசேஷமானவர்கள்.எல்லாரும் ஒரு பிரத்யேக நோக்கத்திற்காக தனித்தன்மையுடன் உண்டாக்கப்பட்டிருக்கிறோம்.தேவன் எல்லாருக்குள்ளும் மற்றவர்களுக்குள் இல்லாத ஒன்றை வைத்திருக்கிறார்.நாம் ஒன்றாக சேர்ந்துதான் காரியங்களை முழுமையாக செய்ய முடியும்.கர்த்தர் நம்மை அப்படி உண்டாக்கிவிட்டார்.நான் என்னவாக ஆக விரும்புகிறேனோ அப்படி ஆகிவிடலாம் என்றால், நான் மருத்துவராக ஆக முடியுமா தேவன் அப்படிப்பட்ட mind-ஐ எனக்குத் தரவில்லையே தேவன் அப்படிப்பட்ட mind-ஐ எனக்குத் தரவில்லையேஒருவேளை மருத்துவராகலாம்.புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து, தேர்ச்சி பெற்று மருத்துவராகி விடலாம்.ஆனால் ஒரு சிறந்த மருத்துவராக நான் இருக்க முடியுமாஒருவேளை மருத்துவராகலாம்.புத்தகத்தில் இருப்பதை அப்படியே மனப்பாடம் செய்து, தே���்ச்சி பெற்று மருத்துவராகி விடலாம்.ஆனால் ஒரு சிறந்த மருத்துவராக நான் இருக்க முடியுமாமுடியாது.ஏனென்றால் அப்படிப்பட்ட mind-ஐதேவன் எனக்குத் தரவில்லை, அப்படிப்பட்ட ஆற்றலை அவர் எனக்குள் வைக்கவில்லை.அவர் என்னை ஒருவிதமாக உண்டாக்கியிருக்கிறார்.ஒரு நோக்கத்திற்காக, ஒரு இடத்தை நிரப்பும்படியாக, ஒரு காரியத்தைச் செய்யும்படியாக, அவருடைய மொத்த program-இல் நான் ஒரு வேலையைச் செய்யும்படியாக என்னை உண்டாக்கியிருக்கிறார். என் வேலையை நீங்கள் செய்ய முடியாது, உங்கள் வேலையை நான் செய்ய முடியாது.நீ கடினமாக உழைத்தால், நீ என்னவாக ஆக விரும்புகிறாயோ அப்படி ஆகிவிடலாம் என்பது கேட்பதற்கு attractive-ஆக இருக்கிறது.ஆனால் உண்மைக்கு அது ஒத்து வராது.அதை பின்பற்றினால் வாழ்க்கையில் எனக்கு விரக்தியும், ஏமாற்றமும், சலிப்பும் ஏற்படும்.நான் முயற்சி எடுப்பேன், சில வேளைகளில் நான் அதற்காக உண்டாக்கப்படவில்லை, அப்படிப்பட்ட தாலந்தையும், கிருபையையும் கர்த்தர் எனக்கு கொடுக்கவில்லை என்றால் அது எனக்கு வராது, அது வராததினால் ஏற்படுகிற சலிப்பும், ஏமாற்றமும், வேதனையும் பெரிதாக இருக்கும்.ஆக, நீ கடினமாக உழைத்தால் நீ என்னவாக வேண்டுமானாலும் ஆகிவிடலாம் என்பது தவறு.\nஉலகத்தார் வெற்றியை அப்படி வரையறுக்கிறார்கள் (define). அது கேட்பதற்கு நன்றாக இருக்கிறது, ஆறுதலாக இருக்கிறது.வேதவசனம் வெற்றியை எப்படி வரையறுக்கிறது என்பதை காண்பிக்கிறேன்.கர்த்தர் நம்மை உண்டாக்கியிருக்கிறார்.அவர் நமக்குள் ஒரு தனித்தன்மையை, பிரத்யேக திறமைகளை வைத்திருக்கிறார்.ஒருவிதமாக ஒரு காரியத்தைச் செய்யும்படியாக நம் ஒவ்வொருவரையும் வித்தியாசமாக உண்டாக்கியிருக்கிறார்.ஆக, வேதவசனத்தின்படி வெற்றி என்பது என்னநான் எப்படி உண்டாக்கப்பட்டிருக்கிறேன், தேவன் எனக்கு என்ன தாலந்துகளையும், ஆற்றல்களையும், கிருபைகளையும் தந்திருக்கிறார்என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.அதை கண்டுபிடிக்காமல் நாம் வெற்றிபெற முடியாது.நாம் அதை எப்படி கண்டுபிடிப்பதுநான் எப்படி உண்டாக்கப்பட்டிருக்கிறேன், தேவன் எனக்கு என்ன தாலந்துகளையும், ஆற்றல்களையும், கிருபைகளையும் தந்திருக்கிறார்என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.அதை கண்டுபிடிக்காமல் நாம் வெற்றிபெற முடியாது.நாம் அதை எப்படி கண்டுபிடிப்பதுநாம் முதலில் தேவனை கண்டுபிடிக்க வேண்டும்.ஆகவேதான் நீங்கள் எதற்காக உண்டாக்கப்பட்டீர்கள் என்பதை உங்கள் பெற்றோருக்குக்கூட சொல்ல தெரியாது.அவர்களுக்கே அது தெரியாது.எனவேதான் அவர்கள், \"இவன் இப்படி இருக்கிறானேநாம் முதலில் தேவனை கண்டுபிடிக்க வேண்டும்.ஆகவேதான் நீங்கள் எதற்காக உண்டாக்கப்பட்டீர்கள் என்பதை உங்கள் பெற்றோருக்குக்கூட சொல்ல தெரியாது.அவர்களுக்கே அது தெரியாது.எனவேதான் அவர்கள், \"இவன் இப்படி இருக்கிறானேஇவன் எதற்குமே பிரயோஜனப்படமாட்டான்\" என்று சொல்லுவார்கள்.ஏனென்றால் அவன் செய்வதைப் பார்க்கும்போது, இவனால் என்ன ஆகப்போகிறது, இவன் எதற்கு உதவப்போகிறான்என்கிற எண்ணம் தோன்றுகிறது.தேவன் அவனுக்குள் ஏதோ ஒன்றை உள்ளே வைத்திருக்கிறார் என்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை.உள்ளே என்ன இருக்கிறது என்பது தேவனுக்குத்தான்தெரியும்.பிள்ளைக்கு கணக்கு வரவில்லை என்றவுடன், அவனை மக்கு என்று சொல்லுகிறோம்.கணக்கு வரவில்லை என்றால் அதனால் பிரச்சனை இல்லை,கர்த்தர் நம்மைக் கொண்டு பல திட்டங்களை வைத்திருக்கிறார்.வெறும் கணக்கு மட்டும் தான் உலகத்தில் இருக்கிறதாஇவன் எதற்குமே பிரயோஜனப்படமாட்டான்\" என்று சொல்லுவார்கள்.ஏனென்றால் அவன் செய்வதைப் பார்க்கும்போது, இவனால் என்ன ஆகப்போகிறது, இவன் எதற்கு உதவப்போகிறான்என்கிற எண்ணம் தோன்றுகிறது.தேவன் அவனுக்குள் ஏதோ ஒன்றை உள்ளே வைத்திருக்கிறார் என்பதை அவர்களால் பார்க்க முடியவில்லை.உள்ளே என்ன இருக்கிறது என்பது தேவனுக்குத்தான்தெரியும்.பிள்ளைக்கு கணக்கு வரவில்லை என்றவுடன், அவனை மக்கு என்று சொல்லுகிறோம்.கணக்கு வரவில்லை என்றால் அதனால் பிரச்சனை இல்லை,கர்த்தர் நம்மைக் கொண்டு பல திட்டங்களை வைத்திருக்கிறார்.வெறும் கணக்கு மட்டும் தான் உலகத்தில் இருக்கிறதாகிடையாதுஉலகம் மிகவும் பெரியது.நாம் பல விதங்களில் வெற்றி அடையலாம்.உலகத்தில் பல subjects இருக்கிறது, பல காரியங்கள் இருக்கிறது. ஆகவே ஒரு காரியத்தை வைத்து தீர்மானிக்கக்கூடாது.தேவன் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமையை வைத்திருக்கிறார். ஒருவனுக்குள் சிறந்த mathematician-ஆக வருவதற்கும்,இன்னொருவனுக்குள் சிறந்த விஞ்ஞானியாக வருவதற்கும், இன்னொருவனுக்குள் சிறந்தsociologist-ஆக வருவதற்கும், இன்னொருவனுக்குள்சிறந்த psychologist-ஆக வருவதற���கும்திறமையை வைத்திருக்கிறார்.இப்படியெல்லாம் பல காரியங்கள் இருக்கின்றன.அப்படியென்றால் கர்த்தர் நமக்குள் என்ன வைத்திருக்கிறார் என்பதை எப்படி தெரிந்துகொள்வதுபெற்றோருக்கே அது தெரியாதேஒரே ஒருவருக்குத்தான் அது தெரியும்.நம்மை உண்டாக்கின தேவனுக்குத்தான் அது தெரியும்.Manufacturer-க்குத்தான் உள்ளே என்ன இருக்கிறது என்பது தெரியும்.\nஉதாரணத்திற்கு, \"ஒரு கார் எவ்வளவு வேகமாக ஓடும்\"என்று ரோட்டில் செல்லுகிற ஒருவனை நிறுத்தி அவனிடம் கேட்கக்கூடாது.அவன் சொல்லுவதை வைத்து காரை ஓட்ட முடியாது.அந்த காரை யார் உண்டாக்கினார்களோ அவர்களிடம் தான்அதைக் கேட்க வேண்டும்.\"இதில் எவ்வளவு வேகமாக செல்லலாம்\"என்று ரோட்டில் செல்லுகிற ஒருவனை நிறுத்தி அவனிடம் கேட்கக்கூடாது.அவன் சொல்லுவதை வைத்து காரை ஓட்ட முடியாது.அந்த காரை யார் உண்டாக்கினார்களோ அவர்களிடம் தான்அதைக் கேட்க வேண்டும்.\"இதில் எவ்வளவு வேகமாக செல்லலாம்\" என்று அவர்களிடம் கேட்க வேண்டும்.100 மைல் வேகத்தை எட்டுவதற்கு எத்தனை நொடிகளாகும் என்று user manual-இல் கொடுத்திருக்கிறார்களே\" என்று அவர்களிடம் கேட்க வேண்டும்.100 மைல் வேகத்தை எட்டுவதற்கு எத்தனை நொடிகளாகும் என்று user manual-இல் கொடுத்திருக்கிறார்களேஏனென்றால் அவர்கள்தான் அதை உண்டாக்கினவர்கள்.அந்த காரினுடைய ஆற்றல் எப்படிப்பட்டது என்பதை அவர்கள் சொல்லுகிறார்கள்.ஆக,நம்மை உண்டாக்கின தேவனுக்குத்தான்அவர் நம்மை எதற்காக உண்டாக்கினார் என்பது தெரியும்.அப்போஸ்தலனாகிய பவுல், \"கர்த்தர் அப்போஸ்தல ஊழியத்திற்கென்று என்னுடைய தாயின் கர்ப்பத்திலே என்னை பிரித்தெடுத்தார்\"என்று சொல்லுகிறார்.அவர் தாயின் கர்ப்பத்தில் உருவாகும்போதே கர்த்தர் அவரைச் சுற்றி ஒரு circle போட்டு குறித்துவிட்டார்.அவர் தேவனுடைய அப்போஸ்தலனாக இருக்கும்படியாக, புதிய ஏற்பாட்டு நிருபங்களை எழுதும்படியாக, திருச்சபைக்கு போதிக்கிறவராக, இந்த உபதேசங்களையெல்லாம் தருகிறவராக தேவன் அவரை ஏற்படுத்தி விட்டார். இவரை பேதுரு போன்று மீன் பிடிக்கிறவராக உண்டாக்கவில்லை.இவர் பெரிய ஆட்களிடம் படித்து, பெரிய குடும்பத்தில் பிறந்து, செல்வந்தராய் வாழ்ந்து, ரோம பிரஜ்ஜையாகி, புறஜாதிகளோடு வளர்ந்தவர், அவர்களை அறிந்தவர், அவர்களுடைய பாஷையை அறிந்தவர், அவர்களுடைய ஞானத்தையும், தத��துவத்தையும் படித்தவர். இப்படி உலகத்தை நன்கு அறிந்த ஆளை எடுத்து, அந்த மனுஷனை வைத்துதான் உலகம் முழுவதும் சுவிசேஷத்தை அனுப்ப முடியும்.இப்படி தேவன் ஒரு ஆளை shape பண்ணி, form பண்ணி கொண்டுவருகிறார். தாயின் கர்ப்பத்தில் தெரிந்துகொண்டது மட்டுமல்ல, அதற்குப் பிறகும்அவரை நடத்துகிறார்.அப்படித்தான் நம் எல்லாரையும் செய்கிறார்.என்னை தெரிந்தெடுத்து, என்னை சில இடங்களுக்கு அனுப்பி, எனக்கு கல்வியையும், அறிவையும் கொடுத்து, நான் இன்றைக்கு செய்கிற வேலையை செய்யும்படியாய் என்னை shape பண்ணியிருக்கிறார். உங்களையும் அதுபோன்றே பண்ணியிருக்கிறார்.உங்களுக்கு ஒரு பின்னணியைக் கொடுத்து, நீங்கள் செய்ய வேண்டிய வேலையைச் செய்யும்படியாக உங்களை ஒரு சமுதாயத்தில் வளரச் செய்து அப்படி உண்டாக்கிவிட்டார்.ஏனென்றால் அந்த சமுதாயத்தில், அந்த மக்கள் மத்தியில் உங்களுக்கென்று ஒரு வேலையை வைத்திருக்கிறார்.அதை நீங்கள் தான் செய்ய முடியும், வேறு யாரும் அதைச் செய்ய முடியாது.\nஆக, நாம் வெற்றி என்று எதைச் சொல்லுகிறோம்.நான் நினைத்தால் எதுவாக வேண்டுமானாலும் ஆகிவிட முடியும் என்று அப்படி ஆரம்பிக்கக்கூடாது.அப்படியென்றால் நாம் எப்படி ஆரம்பிக்க வேண்டும்தேவன் எதற்காக உண்டாக்கினார் என்று எனக்குத் தெரியாது.ஆகவே முதலாவது எனக்கு தேவனோடு இணைப்பு உண்டாக வேண்டும்.இதுதான் ஆண்டவரிடத்தில் வருவது.சிலர், இரட்சிக்கப்படுவதை மதம் மாற்றுவது என்று எண்ணுகிறார்கள்.கிடையாது.நம்மை உண்டாக்கின தேவன் ஒருவர் இருக்கிறார், அவரை தெரிந்துகொள்ளும்போதுதான் நமக்கு எல்லாமே புரிய ஆரம்பிக்கிறது.சிலர், நாம் அவரைத் தெரிந்துகொள்கிறோம் என்று எண்ணுகிறார்கள்.ஆம், நாம் அவரைத் தெரிந்துகொள்கிறோம்.ஆனால் அவரைத் தெரிந்துகொள்வது ஆரம்பம் மட்டுமே.அவரைத் தெரிந்துகொண்ட பிறகு நாம் யார், உலகம் என்றால் என்ன, வாழ்க்கை என்றால் என்ன என்று புரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம்.அவரிடம் வரும்போது அவர் நம்மை எதற்காக உண்டாக்கியிருக்கிறார், அவர் நமக்குள் என்ன வைத்திருக்கிறார் என்பது புரிய ஆரம்பிக்கிறது.நாம் செல்ல வேண்டிய பாதையிலே அவர் நம்மை நடத்துகிறார்.தேவனுடைய வழிநடத்துதல் அங்கு உண்டாகிறது.ஆகவேதான் இது ஏதோ சபையில் வந்து ஞானஸ்நானம் எடுத்து, கிறிஸ்தவ பெயரை மாற்றிக்கொண்டு, நானும் ���ரு கிறிஸ்தவன் என்று கொடி பிடிப்பது அல்ல. ஆண்டவரை அறிந்துகொண்டு, அவரோடு பேசக்கூடியவர்களாக, அவரை அறிந்துகொள்ளக்கூடியவர்களாக, அவரோடு ஐக்கியம்கொள்ளக்கூடியவர்களாக, அவரிடத்திலிருந்து ஞானத்தையும், அறிவையும் பெறக்கூடியவர்களாக, வாழ்க்கையை புரிந்துகொள்ளக்கூடியவர்களாக மாறி, அதிலிருந்து நம்முடைய வாழ்க்கையை வாழுவதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. நாம் மதத்தைப் போதிக்கவில்லை, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் போதிக்கிறோம்.அவர் தேவகுமாரன்.\"என்னாலேயன்றி பிதாவினிடத்தில் ஒருவனும் வரான்\" என்று அவர் சொன்னார்.நம்மை பிதாவினிடத்தில் கொண்டுவந்து சேர்த்து, வாழ்க்கையை வெற்றிகரமாக்குகிறவர் அவர்.அப்படித்தான் வேதம் வெற்றியை வரையறுக்கிறது.\nநம்மை எதற்காக உண்டாக்கினார் என்றும், நமக்குள் என்ன வைத்திருக்கிறார் என்றும் தேவனுக்குத்தான் தெரியும்.அப்படியென்றால் நாம் அவரை அறிந்து, புரிந்துகொள்ள வேண்டும்.அவருடைய வழிகளில் நடக்க வேண்டும்.அவர் நமக்காக என்ன வைத்திருக்கிறாரோ அதை நிறைவேற்ற வேண்டும்.இல்லையென்றால், நாம் என்னவாக ஆக விரும்புகிறோமோ அப்படி நாம் ஆகிவிடலாம் என்று எண்ணினால், டாடா பிர்லாவை பார்க்கிறோம், அவர் பெரிய காரில் வருகிறார், Aeroplane-இல் வந்து இறங்குகிறார், அவரைப் போலத்தான் நாம் ஆக வேண்டும் என்று விரும்புகிறோம். தேவன் அவரை ஒருவிதமாகவும், நம்மை இன்னொரு விதமாகவும் உண்டாக்கியிருக்கிறார்.நாம் எதையோ பார்த்து அதனால் அவரைப்போல ஆக வேண்டும் என்று எண்ணுகிறோம்.தேவன் நமக்குள் என்ன வைத்திருக்கிறார் என்பதை நாம் பார்ப்பதில்லை.டாடா பிர்லாவால் கூட உங்களைப் போன்று இருக்க முடியாது.கர்த்தர் உங்களுக்குள் வைத்திருப்பதை அவருக்குள் வைக்கவிலை.நாம் அதையெல்லாம் பார்ப்பதில்லை.இதுதான் வேதவசனத்தின்படி உள்ள வெற்றி என்று இன்றைக்கு உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன்.வேதவசனத்தின்படி வெற்றி என்றால் என்னதேவன் நமக்கு சில பிரத்யேக திறமைகளையும், ஆற்றல்களையும் கொடுத்திருக்கிறார்.அந்த திறமைகளின் நிமித்தமாக நாம் ஏதோ ஒரு காரியத்தைச் செய்யும்படியாக நம்மை வைத்திருக்கிறார்.நாம் அதை அறிந்து, புரிந்துகொள்ள வேண்டும், அதில் கவனம் செலுத்த வேண்டும்.அதற்கென்று நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.அதிலே உண்மையாய் இருக்க வேண்டும்.தேவனுடைய கிருபையால், அவர்கொடுக்கிற பெலத்தினால்அதை எவ்வளவு சிறந்த முறையில் செய்ய முடியுமோ அப்படி நாம் செய்ய வேண்டும்.அதுதான் வெற்றி.கடைசியில் அவர் கணக்கு கேட்கும்போது நாம் அவரிடம், \"நீர் எனக்கு இதெல்லாம் கொடுத்திருந்தீர், இதை வைத்து நான் இதைச் செய்தேன்\" என்று சொல்ல முடிய வேண்டும்.அப்படித்தான் வேதவசனம் வெற்றியை விளக்குகிறது.ஆகவேதான் இந்த வசனத்தை வாசிக்கப்போகிறேன்.\n\"அன்றியும் பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது.அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்தும், கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான்.ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான்.அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான்.ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்.வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக்கேட்டான்.அப்பொழுது ஐந்து தாலந்தை வாங்கினவன் வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமான ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான்.அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமா�� கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன்.ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்கவேண்டியதாயிருந்தது; அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, என்று சொல்லி,அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள்.உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்\" (மத்தேயு25:14-30).\nஇந்த உவமையை புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இது எந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.உவமைகள் ஒரு உதாரணங்கள்.நாம் ஒரு காரியத்தைச் சொல்ல விரும்புகிறோம், அதற்கு ஒரு உதாரணத்தைப் பயன்படுத்துகிறோம்.அப்படித்தான் இந்த உவமை.இயேசு ஏதோ ஒன்றைச் சொல்ல விரும்புகிறார்.அதற்கு இதை உவமையாக பயன்படுத்துகிறார்.அவர் என்ன சொல்லுகிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.அப்போதுதான் இந்த உவமையினுடைய அர்த்தம் நமக்கு விளங்கும்.அவர் இந்த உவமையை சொன்னபோது, அவர் இந்த பூமியில் வாழ்ந்த நாட்களின் கடைசி வாரம் அது.அவர் சிலுவையில் அறையப்படுகிற வாரம் அது.அவர் காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன் தேவாலயத்திற்குச் செல்கிறார்.அங்கு பரிசேயர்களை உண்டு இல்லை என்று ஆக்குவது போன்ற பிரமாதமான ஒரு பிரசங்கத்தைப் பண்ணுகிறார்.அங்கிருந்து வெளியே வரும்போது அவருடைய சீஷர்களில் ஒருவன் தேவாலயத்தின் கட்டடத்தைப் பார்த்து அசந்துபோய், \"ஆண்டவரே, இதோ, இந்தக்கல்லுகள் எப்படிப்பட்டது இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது பாரும்\"என்கிறான்.அது இந்த வேதப்பகுதியில் சொல்லப்படவில்லை.இதே கதை மாற்கு 13-ஆம் அதிகாரத்திலும், லூக்கா 21-ஆம் அதிகாரத்திலும் சொல்லப்பட்டுள்ளது.அங்கு வாசித்துப்பார்த்தோம் என்றால், அதில் அந்த சீஷன் சொல்லுவது சொல்லப்பட்டிருக்கிறது.தன்னிடத்தில் அப்படிச் சொன்ன சீஷனுக்கு இயேசு பதில் சொல்லுகிறார்.அதை மத்தேயு 24:2-இல் வாசிக்கிறோம்.\n\"இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்\" (மத்தேயு24:2).\nஇது சீஷர்களுக்கு எப்படியிருந்திருக்கும் என்று பாருங்கள்தேவாலயம் என்பது அவர்களுக்கு தெய்வீகமான ஒரு இடம்.அவர்கள் அதை மேன்மையாக எண்ணுவார்கள்,அதை எவரும் இடிக்கவிடமாட்டார்கள்.அதற்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் எண்ணுவார்கள்.அதைக்கண்டுஅசந்துபோய் நிற்கிறவர்களைப் பார்த்து இயேசு, \"நீங்கள் இதின் கல்லுகளையும், கட்டடங்களையும் பற்றிச் சொல்லுகிறீர்கள்.இதெல்லாம் ஒரு கல்லின்மேல் இன்னொரு கல் இராதபடிக்கு இடிந்துவிழும்\" என்று சொல்லுகிறார்.இப்படிச் சொல்லிவிட்டு சீஷர்களை ஒலிவமலைக்கு கொண்டு சென்று அங்கே அவர்களுக்குப் போதிக்கிறார்.அங்கே அவர், எப்படிப்பட்ட உபத்திரவகாலம் வரப்போகிறது, உலகத்தின் முடிவு எப்படி உண்டாகப்போகிறது, அவர் எப்படி திரும்ப வரப்போகிறார் என்பதைப் பற்றியெல்லாம் விவரமாகச் சொல்லுகிறார்.இதற்கு அடுத்து அவரை பிடிக்கப்போகிறார்கள், அவர் சிலுவைக்கு போகப்போகிறார், அங்கு மரிக்கப்போகிறார், உயிரோடு எழும்பப்போகிறார், பிறகு பரலோகம் போகிறார்.பரலோகம் சென்ற பிறகு நீண்ட காலத்திற்குப் பிறகுதான் திரும்ப வரப்போகிறார்.அதை இந்த கதையிலேயே build-up பண்ணிவிட்டார்.ஒரு மனுஷன் தன் ஊழியக்காரரை அழைத்து, அவர்கள் வசம் தன் ஆஸ்திகளை ஒப்புக்கொடுத்ததுபோல் பரலோகம் ராஜ்யம் இருக்கிறது என்று மத்தேயு 25:14-இல் சொல்லிவிட்டு, \"அவன் பிரயாணப்பட்டுப்போனான்\" என்று சொல்லும்போது, \"வெகுகாலமான பின்பு அவன் திரும்பி வருகிறான்\" என்பதையும் அங்கே சொல்லிவிடுகிறார். அப்படியென்றால் இயேசு மரித்து, உயிரோடெழுந்து, பிதாவினிடத்தில் போகிற அந்த காலத்திற்கும், திரும்பி வரப்போகிற அந்த காலத்திற்கும் இடையே நீண்ட இடைவெளி இருக்கப்போகிறது.இவர் திரும்பி வரப்போகிற காலத்தில் நடக்கிற சம்பவங்களைப் பற்றித்தான் 24-ஆம் அதிகாரத்தில் சொல்லுகிறார்.சீஷர்கள் இயேசுவினிடத்த��ல், இதெல்லாம் எப்போது சம்பவிக்கும் என்றும், உலகத்தின் முடிவினுடைய அடையாளங்கள் என்னவென்றும் கேட்கிறார்கள்.அவர் அதையெல்லாம் போதிக்கிறார்.அந்த காலம் வரைக்கும் வாழுகிற மக்கள் எப்படி வாழ வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதைப் போதிக்கிறார்.25-ஆம் அதிகாரத்தில் வருகைக்கு எப்படி ஆயத்தமாய் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி புத்தியுள்ள கன்னிகைகள், புத்தியில்லாத கன்னிகைகள் என்கிற கதையை முதல் 13 வசனங்களில் சொல்லுகிறார்.14-ஆம் வசனத்திலிருந்து தான் தாலந்துகளைக் குறித்த இந்த உவமை வருகிறது.இதுதான் இதன் பின்னணி.\nஇயேசு இந்த உவமையின் மூலம் என்ன சொல்ல விரும்புகிறார் என்றால், எப்படி இந்த எஜமான் தன் ஊழியக்காரர்களிடம் ஐந்து தாலந்து, இரண்டு தாலந்து, ஒரு தாலந்து என்று கொடுத்துச்சென்று, நீண்ட காலத்திற்குப் பிறகு திரும்பி வந்தானோ அதுபோல நான் உங்களிடம் சில பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் செல்லப்போகிறேன். நான் திரும்ப வரப்போகிற காலத்தின் அடையாளம் இதுதான், அந்த காலம் வரும்வரைக்கும் அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்லுகிறார்.அப்படிச் சொல்லும்போதுதான் தாலந்துகளைக் குறித்த இந்த உவமையைச் சொல்லுகிறார்.எஜமான் தூர தேசத்திற்கு பிரயாணம்பண்ணிப் போகிறான்.அவன் போகும்போது தன் ஊழியக்காரர்களை அழைத்து, ஆஸ்திகளை அவர்களிடத்தில் கொடுக்கிறான்.ஒருவனுக்கு ஐந்து தாலந்தும், இன்னொருவனுக்கு இரண்டு தாலுந்தும், மற்றொருவனுக்கு ஒரு தாலந்தும் கொடுக்கிறான்.ஐந்து தாலந்தை வாங்கினவன் வாங்கின ஐந்து தாலந்துடன்மேலும் ஐந்து தாலந்தை சம்பாதித்து கொண்டுவந்து தருகிறான்.எஜமான் அவன் மீது மிகுந்த பாராட்டுதலை தெரிவிக்கிறார்.இரண்டு தாலந்தை வாங்கினவனும் வருகிறான்.அவனும் அதுபோலவே \"ஆண்டவரே, நான் இரண்டு தாலந்தை வாங்கினேன், இன்னும் இரண்டு தாலந்து சம்பாதித்திருக்கிறேன்\" என்று பிரயோஜனமான விதத்திலே காரியங்களைச் செய்து, தனக்கு கொடுக்கப்பட்டதை வைத்து மேலும் சம்பாதித்து கொண்டுவந்து தருகிறான். மூன்றாவது நபர் மிகவும் சுவாரஸ்யமானவர்.இவனுக்கு எஜமான் மிகவும் கடினமானவர் என்கிற அபிப்பிராயம் இருக்கிறது.ஆகவே அவன் எஜமானிடம், \"நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும்\" என்றான்.இயேசு இந்த ஊழியக்காரனை \"பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே\"என்று வர்ணித்து, \"நீ அதை காசுக்காரர் வசம் கொடுத்திருந்தால் நான் வந்து வட்டியோடே அதை வாங்கிக்கொள்வேனேஎன்று சொல்லி, இவனிடத்தில் இருக்கிறதைப் பிடுங்கி, பத்து தாலந்து உள்ளவனுக்கு கொடுங்கள்,உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்\"என்று எஜமான் சொன்னதாக சொல்கிறார்.\nசிலர், \"இது என்ன அநியாயம்\" என்கிறார்கள்.இயேசு இதை எந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் சொன்னார் என்பதை கவனிக்க வேண்டும்.தேவன் கொடுத்ததையெல்லாம் பயன்படுத்தி, அதை வைத்துஒரு பிரயோஜனமான(productive) வாழ்க்கையை வாழாதவனைப் பற்றித்தான் இப்படிச் சொல்லுகிறார்.அதன் பிறகு, \"இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்\" என்று சொல்லுகிறார்.இந்த உவமையினுடைய அர்த்தத்தை எப்படி புரிந்துகொள்வது\" என்கிறார்கள்.இயேசு இதை எந்த சந்தர்ப்ப சூழ்நிலையில் சொன்னார் என்பதை கவனிக்க வேண்டும்.தேவன் கொடுத்ததையெல்லாம் பயன்படுத்தி, அதை வைத்துஒரு பிரயோஜனமான(productive) வாழ்க்கையை வாழாதவனைப் பற்றித்தான் இப்படிச் சொல்லுகிறார்.அதன் பிறகு, \"இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்\" என்று சொல்லுகிறார்.இந்த உவமையினுடைய அர்த்தத்தை எப்படி புரிந்துகொள்வது மார்ட்டின் லூத்தர் மூலம் உண்டான சீர்திருத்த காலத்திற்கு முன்பு, இவையெல்லாம் தேவன் கொடுக்கிற ஆவிக்குரிய வரங்களும், கிருபைகளும் என்று சொல்லி வியாக்கியானம் பண்ணினார்கள். அதாவது, தேவன் ஆவிக்குரிய வரமாக சிலருக்கு இத்தனை வரங்களையும், வேறு சிலருக்கு அத்தனை வரங்களையும் கொடுக்கிறார்.அதை வைத்து தேவனுக்காக ஊழியஞ்செய்ய வேண்டும் என்று அவர்கள்அதை அப்படி எடுத்துக்கொண்டார்கள்.ஆனால் சீர்திருத்தம் உண்டான பிறகு கால்வின் என்பவர் அந்த காலத்து அப்போஸ்தலனாகிய பவுல் போன்று தேவனால் எழுப்பப்பட்டார். அவர் அருமையாக போதிக்கக்கூடியவர். அவர் தாலந்து என்பதை புரட்சிகரமான விதத்தில் அர்த்தம் கற்பிக்க ஆரம்பித்தார். தாலந்துகள் என்பது ஆவிக்குரிய வரங்கள் அல்ல. தேவன் ஒவ்வொரு மனுஷனையும் ஒரு காரியத்திற்காக அழைத்திருக்கிறார். அவன் அதைச் செய்ய வேண்டுமென்று வைத்திருக்கிறார்.ஒரு காரியத்தைச் செய்யக்கூடியவனாக ஒரு அழைப்போடு தான் அவனை உண்டாக்கியிருக்கிறார். அந்த அழைப்பின் நிமித்தமாக அவனுக்கு இயற்கையாகவே சில திறமைகளை தருகிறார்.தேவன் மனுஷனை உண்டாக்கும்போதே அவனுக்குள் ஆற்றல்களையும், திறமைகளையும் பிறப்பிலேயே வைத்துவிடுகிறார் என்று அவர் சொன்னார்.ஆக, தாலந்துகள் என்பது ஆவிக்குரிய வரங்கள் அல்ல. மனுஷர்கள் பிறப்பிலேயே சில வரங்களோடும், தேவன் கொடுத்த கிருபைகளோடும் ஏதோ ஒரு வேலைக்காக பிறந்திருக்கிறார்கள், தேவன் அவர்களை அப்படி உண்டாக்கியிருக்கிறார் என்று சொல்லுகிறார்.\nதேவன் அப்போஸ்தலனாகிய பவுலை தாயின் கர்ப்பத்திலேயே பிரித்தெடுத்தார்.பவுல் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே அவருடைய mind-ஐ shape பண்ணுகிறார். அவரை ஒருவிதமான மனுஷனாக உண்டாக்குகிறார். ஆகவேதான் அவர் ரோமர் போன்ற புத்தகங்களை அருமையாக எழுதுகிறார். அதை வைத்துதான் கிறிஸ்தவ உபதேசங்கள் உண்டானது. அப்படிப்பட்ட mental ability உள்ள ஒருவராக, வெளிப்பாடு உள்ளவராக அவரை உருவாக்குகிறார். ஆக கால்வின் என்ன சொல்லுகிறார் என்றால், இவைகள் இயற்கையாகவேமனுஷனுக்குள் கர்த்தர் தருகிற வரங்களும், கிருபைகளும் என்று சொல்லுகிறார். கர்த்தர் ஒரு மனுஷனை எதற்காக அழைத்திருக்கிறாரோ, எதற்காக அவன் பிறந்திருக்கிறானோ அதற்காக அவனை அப்படி உருவாக்குகிறார் என்று சொல்லுகிறார். இது சமுதாயத்தில் புரட்சிகரமான மாற்றத்தை உண்டாக்கினது. இதன் மூலம் சமுதாயமே வித்தியாசமான சமுதாயமாக மாற ஆரம்பித்தது. எல்லா மனுஷர்களுமே தேவனால் அழைக்கப்பட்ட மக்கள்என்று எண்ணப்பட்டனர். அதற்கு முன்பு பாதிரியார்களும், மற்ற ஊழியர்களும், கன்னியாஸ்திரீகளும் (Nuns), மடத்தில் இருப்பவர்களும் மட்டும் தேவனால் அழைக்கப்பட்டவர்கள்,விசேஷமாக தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், அவர்களுக்குத்தான் கிருபை, வரங்கள் கொடுக்கப்படுகிறது என்று சொன்னார்கள். ஆனால் கால்வின் என்ன சொல்லுகிறார் என்றால், தேவன் எல்லாரையுமே ஒரு அழைப்போடு அழைத்திருக்கிறார்,எல்லாருக்கும் இயற்கையாகவே பிறக்கும்போதே சில திறமைகளும், ஆற்றல்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்கிறார்.\nசிலருக்கு இதெல்லாம் புரிவதில்லை.ஒரு பிரசங்கியார், \"கல்லறைகள் தான் பூமியி���ே ஐசுவரியமுள்ள இடம்\" என்று சொல்லுகிறார்.ஏன் கல்லறையில் அப்படி என்ன இருக்கிறது கல்லறையில் அப்படி என்ன இருக்கிறது அங்கு மரித்த நபரை புதைத்திருக்கிறார்கள். அதில் என்ன விசேஷம் அங்கு மரித்த நபரை புதைத்திருக்கிறார்கள். அதில் என்ன விசேஷம் அது எப்படி ஐசுவரியமுள்ள இடமாக இருக்க முடியும் அது எப்படி ஐசுவரியமுள்ள இடமாக இருக்க முடியும் ஏனென்றால் அந்த நபர் பிறந்தார், 80 வருஷங்கள் வாழ்ந்தார், ஆனால் தான் எதற்காக பிறந்தேன் என்பதே தெரியாமல் வாழ்ந்தார். தனக்குள் என்ன இருக்கிறது என்று புரிந்துகொள்ளாமலேயே வாழ்ந்தார்.வாழ்க்கைக்கான நோக்கம் புரியாமல், பிரயோஜனமற்ற வாழ்க்கையை வாழ்ந்து, மரித்துப்போய், இப்போது சரீரத்தை அடக்கம்பண்ணியிருக்கிறார்கள்.கர்த்தர் அவருக்குக் கொடுத்த அத்தனை நல்ல தாலந்துகள், கிருபைகள், ஆற்றல்கள் எல்லாம் அவரோடு புதைக்கப்பட்டுப் போய்விட்டது. இவர்கள் ஒரு தாலந்து வாங்கினவனைப் போன்றவர்கள்.ஒரு தாலந்தை வாங்கினவன், \"நான் பயந்து போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்\" என்கிறான்.\nஅப்போஸ்தலனாகிய பவுல் 2 தீமோத்தேயு 4:6-இல்,\"நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்\"என்கிறார்.அவர் வாழ்க்கையின் கடைசிக்கு வந்துவிட்டார். தன்னுடைய வாழ்க்கை முடியப்போகிறது என்று அவருக்குத் தெரிகிறது. 'பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்'என்பதினுடைய அர்த்தம் என்னஅவர் தன்னை ஒரு பாத்திரமாக பார்க்கிறார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பானபலி என்று ஒன்றுஇருந்தது. அது ஒரு பானம். அதை கர்த்தருக்கு முன்பாக பலியாக ஊற்றினார்கள்.பவுல், நான் ஒரு பாத்திரம், மற்றவர்கள் பருகும்படியாக கர்த்தர் எனக்கு சில தாலந்துகள், கிருபைகள், ஆற்றல்கள்இவற்றைத் தந்தார்.அதை என் வாழ்நாள் முழுக்க நான் ஊற்றிக்கொண்டே இருந்தேன்.அது ஊற்றப்பட்டு கடைசி சொட்டு வரைக்கும் வந்துவிட்டது. நான் பானபலியாய் வார்க்கப்பட்டுப் போகிறேன் என்கிறார். இதற்கு அர்த்தம் என்னஅவர் தன்னை ஒரு பாத்திரமாக பார்க்கிறார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பானபலி என்று ஒன்றுஇருந்தது. அது ஒரு பானம். அதை கர்த்தருக்கு முன்பாக பலியாக ஊற்றினார்கள்.பவுல், நான் ஒரு பாத்திரம், மற்றவர்கள் பருகும்படியாக கர்த்தர் எனக்கு சில தாலந்துகள், கிருபைகள், ஆற்றல்கள்இவற்றைத் தந்தார்.அதை என் வாழ்நாள் முழுக்க நான் ஊற்றிக்கொண்டே இருந்தேன்.அது ஊற்றப்பட்டு கடைசி சொட்டு வரைக்கும் வந்துவிட்டது. நான் பானபலியாய் வார்க்கப்பட்டுப் போகிறேன் என்கிறார். இதற்கு அர்த்தம் என்ன அடுத்த வரியிலேயே அதைச் சொல்லுகிறார். \"நான் தேகத்தை விட்டுப் பிரியும்காலம் வந்தது\"என்கிறார்.அதற்கு அர்த்தம் என்ன அடுத்த வரியிலேயே அதைச் சொல்லுகிறார். \"நான் தேகத்தை விட்டுப் பிரியும்காலம் வந்தது\"என்கிறார்.அதற்கு அர்த்தம் என்ன நான் சாகிற காலம் வந்துவிட்டது, என் வாழ்க்கை முடியப்போகிறது என்கிறார். அவர் வாழ்க்கையை எப்படி பார்க்கிறார் நான் சாகிற காலம் வந்துவிட்டது, என் வாழ்க்கை முடியப்போகிறது என்கிறார். அவர் வாழ்க்கையை எப்படி பார்க்கிறார் அவரிடம், \"பவுலே, வாழ்க்கையைப் பற்றி என்ன நினைக்கிறீர்\" என்று கேட்டால் அவர், நான் ஒரு பாத்திரம், இந்த பாத்திரம் கர்த்தரால் நல்ல பானத்தினால் முழுவதுமாக நிரப்பப்பட்டது. அநேகருக்கு ஆறுதலையும், தேறுதலையும் உண்டாக்கக்கூடிய ஒரு நல்ல பானத்தை கர்த்தர் உள்ளே வைத்திருந்தார். நான் அதை ஊற்றி, ஊற்றி கொடுத்தேன். இதை என் வாழ்நாள் முழுக்க ஊற்றிக்கொண்டே இருக்கிறேன், இப்போது கடைசி சொட்டுக்கு வந்துவிட்டது, முடியப்போகிறது என்கிறார். பவுல் கல்லறைக்குச் செல்வதற்கு முன் எல்லாவற்றையும் காலியாக்கி (empty) விட்டுப் போய்விட்டார்.கர்த்தருக்காக வாழுகிற ஒவ்வொருவரும் கல்லறைக்குப் போகிற நாள் அற்புதமான, ஆசீர்வாதமான நாளாக இருக்க வேண்டும். ஏனென்றால், வெறும் இந்த சரீரம் மட்டும் தான் கல்லறைக்குப் போக வேண்டுமே ஒழிய, கர்த்தர் நமக்குக் கொடுத்த எல்லாவற்றையும் ஊற்றி, பயனுள்ளவர்களாய் அநேகருக்கு பிரயோஜனமான வாழ்க்கையை வாழ்ந்து மரிக்க வேண்டும். இதுதான் கிறிஸ்தவ வாழ்க்கை. இப்படித்தான் வேதவசனம் இதை நமக்குச் சொல்லுகிறது.\nதாலந்துகள் என்பதை கால்வின் என்னவென்று சொல்லுகிறார் என்றால், இது தேவன் மனுஷனுடைய பிறப்பிலேயே அவனுக்குள் வைத்த இயற்கைப் பிரகாரமான கிருபைகள், ஆற்றல்கள் என்று சொல்லுகிறார். சமுதாயமே அப்படிப்பட்ட வளத்தினால் நிறைந்திருக்கிறது.ஒவ்வொருவருக்குள்ளும் சில திறமைகள், ஆற்றல்கள் வைக்கப்பட்டிருக்கிறது.அவர்கள் அந்த வேலையைச் செய்ய வேண்டும்.இது வெறும் சபையில் ஊழியம் செ��்கிறவர்களுக்கு மட்டும் அல்ல. இது எல்லாருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.தேவனால் உண்டாக்கப்பட்ட ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் கர்த்தர் ஒரு ஆற்றலை வைத்திருக்கிறார்.ஆக, வேலையையே ஊழியம் போன்று செய்ய வேண்டும் என்கிறார்.அக்காலத்தில்,\"நீ தேவனுக்கு ஊழியம் செய்ய வேண்டுமென்றால்,வேலையை விட்டு விட்டு மடத்திற்கு வா, அங்கு வந்து இரு,நீ வேதம் வாசி, தியானம்பண்ணு\"என்று சொன்னார்கள்.வேதம் வாசிப்பதும், தியானம்பண்ணுவதும் நல்லது தான்.ஆனால் அவர்கள், அப்படிப்பட்டவர்கள் மட்டும் தான் தேவனுக்காக வாழ முடியும், ஊழியம் செய்ய முடியும்,மற்றவர்களுடைய வாழ்க்கை எல்லாம் பிரயோஜனமே கிடையாதுஎன்று எண்ணினார்கள். ஆனால் கால்வினோ, \"நீ வேலைக்குப் போகும்போது கூட தேவனுக்காகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறாய், தேவன் உனக்குக் கொடுத்த ஆற்றல்களையும், கிருபைகளையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறாய்\"என்கிறார். ஆக, அழைப்பைக் குறித்து அவர் போதிக்கும்போது என்ன சொல்லுகிறார்அழைப்பின் நிமித்தமாக உனக்கு சில கிருபைகள், ஆற்றல்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.ஆகவே நீ வேலை செய்கிறாய்.நீ வேலை செய்யும்போது தேவனுடைய வேலையை செய்கிறாய், இந்த உலகத்தில் சிறப்பாக செய்து தேவனுடைய நோக்கங்களை நிறைவேற்றுகிறாய், அதன் மூலமாக தேவனே அதின்மேல் பிரியப்படுகிறார். அதுதான் நீ ஆண்டவருக்காக காட்டுகிற நன்றி என்கிறார்.\nஒருவனுடைய அன்றாட வாழ்க்கையில் கவனமும், அர்ப்பணிப்பும் இருந்தால், அவன் அப்படி வாழ்ந்தால், அவன் தன்னுடைய வேலையை அப்படிச் செய்தால், அதுதான் நீங்கள் தேவனுக்கு காட்டக்கூடிய நன்றி என்கிறார்.நம்முடைய அன்றாட வாழ்க்கை, வேலை இதன் மூலம் நாம் தேவனுக்கு எதுவுமே செய்யவில்லை என்று நாம் நினைக்கிறோம்.ஒருவர், \"இந்த உலகத்தில் நான் எவ்வளவோ வேலை செய்துவிட்டேன், ஆனால் நான் தேவனுக்கு ஒன்றுமே செய்யவில்லை\" என்கிறார்.ஆனால் கால்வின் என்ன சொல்லுகிறார் என்றால், நீ செய்த வேலையை எல்லாம் தேவனுக்காகத்தான் செய்தாய் என்கிறார். எவ்வளவு பெரிய புரட்சிகரமான போதனை என்று பாருங்கள்ஜனங்கள், \"நான் ஏதோ வேலையைச் செய்தேன், என்னுடைய தொழில் இது, இதைச் செய்து தினமும் இதற்கே 10-12 மணி நேரங்கள் ஆகிவிடுகிறது,நான் எப்படி ஊழியம் செய்வதுஜனங்கள், \"நான் ஏதோ வேலையைச் செய்தேன், என்னுட���ய தொழில் இது, இதைச் செய்து தினமும் இதற்கே 10-12 மணி நேரங்கள் ஆகிவிடுகிறது,நான் எப்படி ஊழியம் செய்வதுதேவனுக்காக நான் என்ன செய்தேன்தேவனுக்காக நான் என்ன செய்தேன்தேவனுக்காக நான் ஒன்றுமே செய்யவில்லை\" என்கிறார்கள்.இதை கால்வினிடம் கேட்டால் அவர், நீ தினமும் 10-12 மணி நேரங்கள் தேவனுக்காகத்தான் வேலை செய்தாய்.ஏனென்றால் உனக்கு உயிரையும், திறமையையும், புத்தியையும், ஆற்றலையும், வரத்தையும் கொடுத்தவர் அவர்.உன்னை இப்படிப்பட்டவனாய் உண்டாக்கினவரே அவர்தான்.இந்த வேலையைச் செய்வதற்காக, பலருடைய பிரயோஜனத்திற்காக அவர் உன்னை வைத்திருக்கிறார்.நீ 12 மணி நேரம் வேலைக்குச் சென்று வந்தது அது தேவனுக்காக செய்த வேலைதான்.நீ அதை ஒரு ஊழியம் போல பார்க்க வேண்டும் என்கிறார்.ஆனால் நம் ஆட்களோ, \"கர்த்தருக்காக உன்னை அர்ப்பணித்து வேலையை விட்டுவிட்டு வா\" என்று சொல்லிஜனங்களை வேலையை விட வைப்பதுதான் சிலருடைய வேலையாகவே இருக்கிறது.\"நீ தேவனுக்காக என்ன செய்தாய், அவருக்காக நீ எதையுமே செய்யவில்லையே, இந்த உலக வேலையில் காலையிலிருந்து பாடுபடுகிறாய், அவர்களை உன்னை பாடுபடுத்துகிறார்கள்\" என்கிறார்கள். அவர்கள் அப்படி கேட்கும்போது நாம், \"நான் இன்றைக்கு தேவனுக்காகத்தான் காலையிலிருந்து வேலைக்குச் சென்று வந்தேன்.இது தேவன் கொடுத்த உயிர், அவர் கொடுத்த கை, கால்கள், அவர் கொடுத்த திறமை, படிப்பு, அறிவு, இதை வைத்துதான் வேலையைச் செய்தேன்,அவருடைய நாம மகிமைக்காக இந்த பூமியிலே உப்பாக இருக்கச் சொல்லுகிறார், அதைத்தான் நான் செய்துவிட்டு வந்திருக்கிறேன். அவர் ஒளியாக இருக்கச் சொன்னார், ஆகவேதான் இருளடைந்த இடத்தில் ஒளியாக பிரகாசித்துவிட்டு வந்திருக்கிறேன்\" என்று சொல்ல வேண்டும்.நாம் நம்முடைய வேலையை அப்படி பார்க்க வேண்டும்.\n16-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு சமுதாயப் புரட்சி ஏற்பட்டது.நார்வே, சுவீடன், டென்மார்க் போன்ற தேசங்கள் முழுவதுமே செழிப்பான தேசங்களாய் மாறினது.அங்கு இருக்கிற மகா பெரிய ஏழை கூட காரும், ஏ.சி வசதியுள்ளவீடும் வைத்திருக்கிறான்.அங்கு ஏழையாய் இருப்பவன் இங்கு நம் ஊரில் பணக்காரன்.அந்த அளவுக்கு இருக்கிறது.ஏனென்றால் இது போன்ற போதனைகள் சமுதாயத்தில் பெரிய மாற்றத்தைஉண்டாக்கி விட்டது.எல்லாரும் ஒரு வளமான வாழ்க்கையை அனுபவிக்கக்கூடிய அளவ���ற்கு அதுஅவர்களை கொண்டுவந்தது.தொழிற்சாலைகளில் புதிய கண்டுபிடிப்புகள், உற்பத்தி இதெல்லாம் அதிகளவில் பெருக ஆரம்பித்தது.ஏனென்றால் ஜனங்கள் வித்தியாசமான எண்ணத்தோடு வேலை செய்தார்கள்.அந்த எண்ணம் என்ன நான் தேவனுக்காக வேலை செய்கிறேன், இது தேவன் எனக்குக் கொடுத்த திறமை, கடமை, அவர் என்னை இந்த உலகத்தில் இந்த வேலையைச் செய்யும்படியாய் வைத்திருக்கிறார்,அவர் என்னைப் பார்க்கிறார், அவருடைய கண்களுக்கு முன்பாக நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன், நான் உப்பாகவும்ஒளியாகவும் இருக்கிறேன்.வேலை என்பது ஒரு சாதாரண காரியம் அல்ல. என் வேலையின் மூலமாகத்தான் நான் உப்பாகவும், ஒளியாகவும் இருக்கிறேன் என்று ஜனங்கள் எண்ண ஆரம்பித்து விட்டார்கள்.இதனால் காரியங்கள் மாறிவிட்டது.இன்றைக்கு சிலர் சீர்திருத்தத்திற்கு முன்பு இருந்த நிலைக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள், \"நாம் இந்த உலக வேலையில் இருக்கிற வரைக்கும் தேவனுக்காக வாழ முடியாது\" என்கிறார்கள்.கால்வினுடைய போதனைகளில் முக்கியமானது என்னவென்றால், உன்னுடைய விசுவாசத்தையும், தேவன் பேரில் உனக்கு இருக்கும் பற்றையும் எதையும் நீ விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை. அதே நேரத்தில் நீ இந்த உலகத்தில் தேவனுக்காகஒளிவிட்டுப் பிரகாசிக்க முடியும்.உன்னால் உலக வேலையையும் செய்ய முடியும், அதே நேரத்தில் உன்னுடைய வேலையின் மூலமாக கிறிஸ்துவினுடைய பிரசன்னத்தையும், மகிமையையும், ராஜ்யத்தையும் பரப்ப முடியும் என்கிறார். இவர்கள் அது முடியாது என்கிறார்கள்.ஆனால் கால்வின், அது முடியும் என்கிறார்.இன்னும் கேட்டால், அதற்காகவே நீ இந்த உலகத்தில் இரு, வேலைக்குப் போ, ஒரு தொழிலைச்செய் என்கிறார்.\nஇன்றைக்கு அநேகருடைய எண்ணம் எப்படியிருக்கிறது என்றால், நாம் சபைக்குச் சென்று ஜெபம்பண்ணும்போது தேவனுடைய பிரசன்னத்தில் இருக்கிறோம் என்று எண்ணுகிறார்கள்.ஏனென்றால் சபைக்கு போனவுடன் போதகர், \"நாம் கர்த்தருடைய பிரசன்னத்திற்கு வந்திருக்கிறோம்\" என்று சொல்லுகிறார்.அப்படியென்றால் இவ்வளவு நேரம் எங்கே இருந்தீர்கள்முன்பு வெளியே இருந்தோம், இப்போது கர்த்தருடைய பிரசன்னதிற்கு வந்திருக்கிறோம் என்கிறார்கள். ஆனால் கால்வின் என்ன சொல்லுகிறார் என்றால், நீ உன்னுடைய முழு வாழ்க்கையையுமே கர்த்தருடைய ப��ரசன்னத்தில் தான் வாழுகிறாய் என்கிறார். நீ குளித்துக் கொண்டிருந்தபோதும், சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதும், T.V பார்த்துக்கொண்டிருந்தபோதும் கர்த்தருடைய பிரசன்னத்தில் இருந்துகொண்டுதான் அதையெல்லாம் செய்தாய் என்கிறார். இப்படியெல்லாம் எண்ணினோம் என்றால், எதைப் பார்க்க வேண்டுமோ அதை மட்டும் தான் பார்ப்போம். ஏனென்றால் கர்த்தரும் நம் கூட சேர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறாரேமுன்பு வெளியே இருந்தோம், இப்போது கர்த்தருடைய பிரசன்னதிற்கு வந்திருக்கிறோம் என்கிறார்கள். ஆனால் கால்வின் என்ன சொல்லுகிறார் என்றால், நீ உன்னுடைய முழு வாழ்க்கையையுமே கர்த்தருடைய பிரசன்னத்தில் தான் வாழுகிறாய் என்கிறார். நீ குளித்துக் கொண்டிருந்தபோதும், சாப்பிட்டுக்கொண்டிருந்தபோதும், T.V பார்த்துக்கொண்டிருந்தபோதும் கர்த்தருடைய பிரசன்னத்தில் இருந்துகொண்டுதான் அதையெல்லாம் செய்தாய் என்கிறார். இப்படியெல்லாம் எண்ணினோம் என்றால், எதைப் பார்க்க வேண்டுமோ அதை மட்டும் தான் பார்ப்போம். ஏனென்றால் கர்த்தரும் நம் கூட சேர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறாரேவேலைக்குப் போகும்போது கர்த்தருடைய பிரசன்னத்தோடேயே போய்,அங்கு வேலையை ஒழுங்காகச் செய்வோம்.ஏனென்றால் கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார், அவர் கூடவே இருக்கிறார்.நாம் வீட்டிற்கு திரும்ப வரும்போதும் கர்த்தருடைய பிரசன்னத்தோடு வருகிறோம், தூக்கும்போதும் கர்த்தருடைய பிரசன்னத்தில் தான் தூங்குகிறோம்.ஞாயிற்றுக்கிழமை சபைக்கு வரும்போதும் கர்த்தருடைய பிரசன்னத்தில் தான் வருகிறோம்.எல்லா நேரமும் முழு வாழ்க்கையுமே கர்த்தருடைய பிரசன்னத்தில் தான் வாழுகிறோம் என்பதுதான் புராட்டஸ்டன்ட் மார்க்கத்தின் போதனை.ஏதோ ஒரு magical-ஆக ஒரு கட்டடத்திற்குள் நுழைந்தவுடன் கர்த்தருடைய பிரசன்னத்திற்கு வந்துவிட்டோம்,நான் கட்டடத்திற்குள் வந்துவிட்டேன் என்று அல்ல.கர்த்தருடைய பிரசன்னம் நம்மோடு தான் இருக்கிறது, நாம் அவருடைய பிரசன்னத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.ஆக, நாம் சபைக்கு வரும்போது கர்த்தருடைய பிரசன்னத்தில் இருக்கிறோம் என்று அல்ல, வேலையில் இருக்கும்போதும் அவருடைய பிரசன்னத்தில் தான் இருக்கிறோம்.இப்படி போதித்தால் அந்த சமுதாயம் எப்படி வேலை செய்யும் என்று பாருங்கள்வேலைக்கு��் போகும்போது கர்த்தருடைய பிரசன்னத்தோடேயே போய்,அங்கு வேலையை ஒழுங்காகச் செய்வோம்.ஏனென்றால் கர்த்தர் பார்த்துக்கொண்டிருக்கிறார், அவர் கூடவே இருக்கிறார்.நாம் வீட்டிற்கு திரும்ப வரும்போதும் கர்த்தருடைய பிரசன்னத்தோடு வருகிறோம், தூக்கும்போதும் கர்த்தருடைய பிரசன்னத்தில் தான் தூங்குகிறோம்.ஞாயிற்றுக்கிழமை சபைக்கு வரும்போதும் கர்த்தருடைய பிரசன்னத்தில் தான் வருகிறோம்.எல்லா நேரமும் முழு வாழ்க்கையுமே கர்த்தருடைய பிரசன்னத்தில் தான் வாழுகிறோம் என்பதுதான் புராட்டஸ்டன்ட் மார்க்கத்தின் போதனை.ஏதோ ஒரு magical-ஆக ஒரு கட்டடத்திற்குள் நுழைந்தவுடன் கர்த்தருடைய பிரசன்னத்திற்கு வந்துவிட்டோம்,நான் கட்டடத்திற்குள் வந்துவிட்டேன் என்று அல்ல.கர்த்தருடைய பிரசன்னம் நம்மோடு தான் இருக்கிறது, நாம் அவருடைய பிரசன்னத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.ஆக, நாம் சபைக்கு வரும்போது கர்த்தருடைய பிரசன்னத்தில் இருக்கிறோம் என்று அல்ல, வேலையில் இருக்கும்போதும் அவருடைய பிரசன்னத்தில் தான் இருக்கிறோம்.இப்படி போதித்தால் அந்த சமுதாயம் எப்படி வேலை செய்யும் என்று பாருங்கள்நீங்கள் வேலை செய்யும்போது அப்படி எண்ணுங்கள்.அப்படி வேலை செய்தால் supervisor தேவையில்லை.\nஇந்த உவமையை நாம் எப்படி புரிந்துகொள்வதுதேவன் எப்படி ஆதாமுக்கு, பலுகிப் பெருகி, நிரப்பி, கீழ்ப்படுத்தி, ஆண்டுகொள் என்று ஒரு வேலையைக் கொடுத்தாரோ, அதுபோல இந்த உவமையிலும் எஜமான் தன் ஊழியக்காரர்களிடம்ஒரு பொறுப்பைக் கொடுக்கிறான். அப்படிப்பட்ட பொறுப்பு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் தேவனோடு சக சிருஷ்டிகர்களாக (Co-creators) வேலை செய்து, அவர் எப்படி எல்லாவற்றையும் உண்டாக்கினாரோ அதுபோல நாம் உலகத்தையும், சமுதாயத்தையும் உண்டாக்கும்படியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறோம், கர்த்தரோடு சேர்ந்துகொண்டு அந்த வேலையை செய்து கொண்டிருக்கிறோம்.நாம் பிறக்கும்போதே சில தாலந்துகளோடு கர்த்தர் நம்மை பிறக்க வைத்திருக்கிறார்.அவையெல்லாம் மற்றவர்களுடைய பிரயோஜனத்திற்காகவே.நாம் ஒரு பாத்திரம் தான்.இந்த மண்பாண்டத்திற்குள் தேவன் மகிமையான காரியங்களை வைத்திருக்கிறார் என்று வேதம் சொல்லுகிறது.கர்த்தர் எனக்குள் சில ஆற்றலையும், கிருபையையும் வைத்திருக்கிறார் என்றால், அதை மற்றவர்களுடைய பிரயோஜனத்திற்காக வைத்திருக்கிறார்.இப்படி எல்லாருக்கும் நன்மையை உண்டாக்கக்கூடியவைகளைத்தான் கர்த்தர்நமக்குள் வைத்திருக்கிறார்.நம்முடைய வேலையின் மூலமாக மற்றவர்களுக்கு ஏராளமான நன்மைகள் உண்டாகிறது.\nஅதுமட்டுமல்லாமல்,இயேசு திரும்ப வரும்போது நம் எல்லாரிடமும் நாம் என்ன செய்தோம் என்று கேட்டு, நியாயந்தீர்க்கப்போகிறார் என்றுஇந்த உவமையில் சொல்லப்பட்டிருக்கிறது.ஐந்து தாலந்துகாரனுக்கும், இரண்டு தாலந்துகாரனுக்கும் இரண்டு பேருக்கும் ஒரே விதமான பாராட்டு கொடுக்கப்படுகிறது.அவர்களை பாராட்டின அந்த வார்த்தைகளில் ஒரு வார்த்தை கூட வித்தியாசமானது அல்ல. ஏனென்றால், இரண்டு பேருடைய உண்மையும் உத்தமமும் ஒன்று,அதில் வித்தியாசமில்லை. ஆகவே அவர்களுக்கு கிடைத்த பலனும் ஒன்றாக இருக்கிறது. எனவே நாம், தேவன் மற்றவர்களுக்கு அதிகமான தாலந்தை கொடுத்திருக்கிறார், நமக்கு குறைவாக கொடுத்திருக்கிறார் என்று எண்ணிக்கொண்டிருக்கக்கூடாது.நமக்கு கொடுத்ததாலந்தை வைத்து நாம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும்.அதை நாம் உண்மையும் உத்தமுமாய் செய்கிறோமாஅதுதான் வெற்றி.அப்படித்தான் வேதவசனம்வெற்றியை நமக்குப் போதிக்கிறது.\nஅதுமட்டுமல்லாமல், நாம் எல்லாருமே ஒரு team work தான் பண்ணிக்கொண்டிருக்கிறோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.நான் உலகத்தை மாற்றுவதில்லை, நான் என்னுடைய வேலையைச் செய்கிறேன், அவ்வளவுதான், நான் உலகத்தை மாற்றுகிறேன் என்று எண்ணினேன் என்றால் என்றைக்கோ சலிப்படைந்து போயிருப்பேன். ஏனென்றால் நான் என்ன செய்தாலும் உலகம் மாறவில்லை.ஆகவே நான் உலகத்தையே மாற்றுவதில்லை.நான் எனக்கு கொடுத்த வேலையைச் செய்கிறேன்.அது சிறியதோ, பெரியதோ, எப்படிப்பட்டதோ, கர்த்தர் எனக்குக் கொடுத்ததை நான் செய்கிறேன்.அவர் என்னை இங்கு வைத்திருக்கிறார், இங்கு என்னை செய்யச் சொல்லுகிறார், அதை நான் செய்கிறேன், எல்லாவற்றிற்கும் நான் பொறுப்பு கிடையாது.இந்த வேலையை செய்வதற்கு எனக்கு பொறுப்பைக் கொடுத்திருக்கிறார், என்னை அழைத்திருக்கிறார், நான் அதை கர்த்தர் பார்க்கிறார் என்று எண்ணி சிறப்பான விதத்தில் செய்ய வேண்டும். நான் உலகத்தை மாற்ற முடியாது.என் வேலையை நான் சரியாகச் செய்��� முடியும்.சிலர், \"எனக்கு சலித்துப்போய் விட்டது.நான்என்னதான் நன்றாக செய்தாலும் மற்றவர்கள் ஒன்றுமே செய்வதில்லை\" என்கிறார்கள்.நாம் அதைப் பார்க்காமல், நம்மால் முடிந்த அளவிற்கு நாம் இருக்கிற இடத்தில் நம்முடைய வேலையை எப்படிச் செய்ய முடியுமோ அப்படிச் செய்ய வேண்டும்.அதைத்தான் கர்த்தர் நம்மிடத்திலிருந்து எதிர்பார்க்கிறார்.\nசிலர், \"எவரும் என்னை பாராட்டவில்லை, நான் இவ்வளவு கஷ்டப்பட்டு செய்கிறேன், அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை\" என்று சொல்லுகிறார்கள்.அப்படிச் சொல்லவில்லை என்றால் ஆச்சரியப்பட வேண்டாம்.கடைசியில் தேவன் என்ன சொல்லுகிறார் என்பதைப் பாருங்கள்.நாம் கர்த்தருக்கு முன்பாக நிற்கும்போது அவர் நம்மைப் பார்த்து,\"உண்மையும் உத்தமுமான ஊழியக்காரனே\" என்று சொன்னார் என்றால், மற்றவர்கள் எதுவுமே சொல்லாதது ஒன்றுமே கிடையாது. நீங்கள் ஏதோ செய்கிறீர்கள் என்று எண்ணி அவர்கள் உங்களுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்திபாராட்டிஏமாற்றிவிடப்போகிறார்கள், நீங்கள் ஏமாந்துவிடாதீர்கள்.கர்த்தர் சொன்னதுதான் செல்லுபடியாகும்.அவர் சொல்லவில்லை என்றால், இவர்கள் அணிவித்த மாலையும், போர்த்திய பொன்னாடையும், பாராட்டு வார்த்தைகளும் வீண்தான்.நாம் அதை எதிர்பார்க்கவே கூடாது.கர்த்தர் பார்க்கிறார், அவர் அனுப்பியிருக்கிறார், அவர் செய்யச் சொன்னார், அதை நாம் செய்கிறோம், அவ்வளவுதான்.பிறர் பாராட்டுகிறார்களோ இல்லையோ, நாம் செய்வதை செய்துகொண்டே இருக்க வேண்டும்.கர்த்தர் நம்மை பாராட்ட வேண்டும்.வேலை அப்படிப்பட்ட ஒரு திருப்தியையும், சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் நமக்குள் உண்டாக்க வேண்டும்.கர்த்தர் சிருஷ்டித்து முடித்த பிறகு தாம் செய்த வேலையைப் பார்த்து மகிழுகிறார்.அது மிகவும் நல்லது என்கிறார்.\nஎரிக் லிட்டெல் என்பவருடைய கதையைத்தான் 'Chariots of Fire' என்கிற படமாக எடுத்தார்கள்.அவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்.அவருடைய பெற்றோர்கள் ஸ்காட்லாந்தில் மிஷனெரிகளாக இருந்தவர்கள்.அவர் வளரும்போது அவரை இங்கிலாந்தில் படிக்க வைத்தார்கள்.அவர் 1924-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் போட்டியிட்டார்.அவர் மிகவும் தேவபக்தியுள்ள மனுஷன்.100 மீட்டர் ஓட்டத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று வைத்துவிட்டார்கள் என்று அதில் ஓடமாட்டேன் என���று சொல்லிவிட்டார்.அவர் அதில் ஓடியிருந்தால் வெற்றி பெற்றிருப்பார்.400 மீட்டர் ஓட்டத்தை வாரநாட்களில் வைத்தார்கள், அதில் அவர் தங்கப்பதக்கத்தை வென்றார்.அவர் பிரபலாகும்போது அவருடைய சகோதரி அவரிடம்,\"நீ திரும்பவும் சீனாவிற்கு பெற்றோரைப்போல மிஷனெரியாக செல்கிறேன் என்று தேவனுக்கு வாக்குப்பண்ணியிருந்தாய், ஆனால் நீ மிகவும் பிரபலமாவதால் அதையெல்லாம் மறந்துவிடுவாய் போலிருக்கிறது\" என்று சொல்லிமிகவும் கவலைப்பட்டார்.அதற்கு அவர், \"நான் சீனாவிற்குப் போக வேண்டும் என்றுதான் தேவன் என்னை அங்கு பிறக்க வைத்தார்.ஆகவே நான் நிச்சயமாக சீனாவிற்கு மிஷனெரியாக போவேன்.தேவன் என்னை சீனாவில்பிறக்க வைத்தது மட்டுமல்ல, என்னை வேகமாக ஓடவும்வைத்துவிட்டார். அதனால் நான் ஓடுகிறேன், முதலில் இதில் வெற்றி பெறுகிறேன், பிறகு நான் மிஷனெரியாக போகிறேன்\" என்று சொல்லி ஓடி ஜெயித்து, அடுத்த வருடமே சீனாவிற்கு மிஷனெரியாக சென்று, அங்கேயே கடைசி வரைக்கும் வாழ்ந்து, இரண்டாம் உலகப்போரின்போது சிறையிருப்பில் இறந்துபோனார். அவர் அப்படிப்பட்ட ஒரு அர்ப்பணிப்புள்ளவர்.அவர், \"தேவன் எப்படி இன்பத்தை அனுபவிப்பாரோ அப்படிப்பட்ட இன்பத்தை நான் ஓடும்போது அனுபவிக்கிறேன். நான் ஓடும்போது தேவனுடைய இன்பம் என்னுடைய இன்பமாகி விடுகிறது, அவர் என்னை அதற்காகவே உண்டாக்கியிருக்கிறார், அவருடைய ஆற்றல், மகிமைக்காக நான் ஓடுகிறேன், நான் வெற்றி பெறும்போது அவருக்கு மகிமை உண்டாகிறது என்று அப்படி எண்ணித்தான் நான் ஓடுகிறேன்\"என்றார். நீங்கள் வேலை செய்யும்போது தேவனுடைய இன்பத்தை அனுபவிக்க வேண்டும்.நீங்கள் உங்களுடைய வேலையைப் பார்த்து, 'அது மிகவும் நல்லது' என்று சொல்லக்கூடிய அளவிற்கு அது இருக்க வேண்டும். அப்பேர்ப்பட்ட திருப்தியையும், மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் உண்டாக்கும்படியாகத்தான் கர்த்தர் வேலையை வைத்திருக்கிறார்.\nமீட்பும் நம்முடைய கையின் பிரயாசமும் (பாகம் 05) - உப்பும் வெளிச்சமும்\nமீட்பும் நம்முடைய கையின் பிரயாசமும் (பாகம் 04) - ஆசீர்வாதத்தின் மறுபக்கம் - 2\nமீட்பும் நம்முடைய கையின் பிரயாசமும் (பாகம் 03) - ஆசீர்வாதத்தின் மறுபக்கம் - 1\nமீட்பும் நம்முடைய கையின் பிரயாசமும் (பாகம் 02) - நம்முடைய வேலையின் மீது ஆசீர்வாதம்...\nமீட்பும் நம்முடைய கையின் பிரயாசம��ம் (பாகம் 01) - சாபத்திலிருந்து ஆசீர்வாதத்திற்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2014/08/blog-post.html", "date_download": "2018-07-20T18:27:50Z", "digest": "sha1:WKPGBVHL6FLZQ5ZCXOG2SFB5IYBUKB2C", "length": 17179, "nlines": 163, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "செல்ஃபி விபரீதங்கள்.....!? - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome அசசியல் அனுபவம் சமூகம் செய்திகள் செல்ஃபி நிகவுகள் புனைவுகள். செல்ஃபி விபரீதங்கள்.....\nKARUN KUMAR V Thursday, August 14, 2014 அசசியல், அனுபவம், சமூகம், செய்திகள், செல்ஃபி, நிகவுகள், புனைவுகள்.,\nசெல்ஃபி இன்றைய உலகின் தவிர்க்க முடியாத வார்த்தையாக மாறியுள்ளது. டீக்கடையில் டீ குடிப்பது துவங்கி கல்யாண வீட்டில் மணமக்களோடு ஒன்றாக நின்று எடுக்கும் புகைப்படம் வரை எல்லாமே செல்ஃபி மயம் தான் எங்கிருந்து வந்தது இந்த செல்ஃபி யார் அறிமுகப்படுத்தினார்கள் என்றால் இது இன்று ஆரம்பித்த விஷயமல்ல 1839ம் ஆண்டு அமெரிக்க புகைப்படக்காரர் ஒருவர் தன் லென்ஸை சரிசெய்யும் போது பதிவான புகைப்படம் தான் செல்ஃபியின் ஆதி என்கிறது வரலாறு. ஆனால் இன்று சினிமா பிரபலங்கள் படம் எடுக்கிறார்களோ இல்லையோ செல்ஃபி எடுக்க தவறுவதில்லை. கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் என எங்கு பார்த்தாலும் செல்ஃபி எடுப்பவர்களை தான் பார்க்கிறோம்.\nகடந்த ஞாயிற்றுகிழமையன்று போர்ச்சுக்கலை சேர்ந்த ஒரு கணவன் - மனைவி சுற்றுலாவிற்காக மேற்கு ஐரோப்பாவில் உள்ள கபோ டி ரோகாவில் உள்ள மலைப்பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு மலை உச்சியின் ஓரத்தில் நின்று கொண்டு செல்ஃபி எடுக்கலாமே என்று தோன்ற மலை உச்சியின் நுனியில் நின்றவர்கள் க்ளிக் செய்யும் போது கால் தடுக்கி கீழே விழுந்து இறந்து போனார்கள். இதுபோன்ற செய்திகள் ஏராளம் ரயில்வே ஸ்டேஷனில் செல்ஃபி எடுக்கும் போது தவறி விழுந்து இறந்தவர். தன்னை தானே சுட்டுக்கொள்வது போல செல்ஃபி எடுக்க நினைத்தவர் உணமையிலேயே இறந்த சம்பவம், பேஸ்பால் போட்டியை காண சென்றவர் செல்ஃபி எடுக்கும் போது அடிபட்ட சம்பவம் என செய்திகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.\nஇதெல்லாம் ஜாக்கிரதையாய் இல்லாதவர்களுக்கு தான் என்கிறார்கள் சிலர் அவர்களுக்கு இருக்கிறது சில ஆபத்தான செய்திகள். உத்திர பிரதேசத்தில் இளைஞர்கள் நான்கு பேர் மது அருந்துவதை செல்ஃபி எடுத்துள்ளனர். அவர்கள் கை சும்மா இல்லாமல் அதனை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்ய மற்ற நண்பர்களில் ஒருவரது உறவினர் அதனை பார்த்து வீட்டில் சொல்ல மானம் போய் இருக்கிறது அந்த இளைஞருக்கு. இதே போன்ற ஒரு சம்பவத்தில் தன் காதலனுடன் எடுத்து கொண்ட செல்ஃபி வெளிவர அந்த பெண்ணின் வீட்டில் உள்ளவர்கள் அந்த பையனை திட்டி சண்டை, போலீஸ் ஸ்டேஷன் என் சென்றிருக்கிறது அந்த செல்ஃபி கேஸ்.\nஇவையெல்லாம் சட்ட ரீதியான பிரச்னை என்றால், மன ரீதியான சில பிரச்னைகளும் எழுகின்றனவாம். எங்கு சென்றாலும் செல்ஃபி எடுத்தே தீருவேன் என அடம் பிடிக்கும் செல்ஃபிமேனியா அதனை சமூக வலை தளங்களில் பகிர்ந்தே தீருவேன் என்ற மனநிலை இப்படியான பாதிப்புகளும், காலையில் நாம் பல் துலக்குவது தொடங்கி இரவு கொசுவர்த்தி கொளுத்துவது வரை என அனைத்து விஷயங்களையும் செல்ஃபியாக பதிவு செய்வதை வழக்கமாக்கி கொள்ளும்போது எந்த வித கஷ்டமும் இன்றி நம்மை அனைவரும் பின் தொடர முடியும் என்கின்றனர் உளவியல் வல்லுனர்கள்.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இந்த சினிமா பிரபலங்களின் அட்ராசிட்டியால் பாதிக்கப்பட்டவர்களும் அதிகம் அதை பார்த்து தான் நானே செல்ஃபி எடுக்க கற்றுக்கொண்டேன் என்கிறது ஒரு கூட்டம். ஆயிரம் போட்டோகிராபர்கள் உள்ள ஒரு விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரபலங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து செல்ஃபியாம். வீட்டில் சண்டே ரிலாக்ஸாக முன்னனி நடிகர் ஒருவர் மற்றோருவரை சந்தித்தது ஒரு செய்தியா என்ற கேள்விக்கு முன்னரே செல்ஃபி வித் என டேக் செய்கிறார் மற்றோரு நடிகர். ஒரு நடிகை ஒருபடி மேலே சென்று தனது தேனிலவு போட்டோக்களை செல்ஃபியாக ட்விட்டி இருக்கிறார். என்று தனியும் இந்த செல்ஃபி மோகம் எனும் அள்விற்கு கூடிவிட்டன செல்ஃபியாளர்களின் அளப்பறை\nஇதையெல்லாம் படிச்சுட்டு ஐ எம் ரீடிங் விகடன் செல்ஃபி ஆர்ட்டிகள்னு ஸ்டேட்டஸ் போடுறவங்களும் இருக்கதான் செய்யுறாங்க...செல்ஃபி எடுப்பவர்கள் நீங்கள் ஜாலிக்கு தான் எடுக்கிறீர்கள் என்பது ஊருக்கே தெரிந்த விஷயம் ஆனால் நீங்கள் செல்ஃபி எடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம் அழகான மற்றும் பாதுகாப்பான இடத்தில் செல்ஃபி எடுங்கள்... நடு ரோட்டில் நின்று கொண்டு செல்ஃபி அட் நடுரோடு என்று டேக் செய்யாதீர்கள்...\nபாஸ்வேட் மறக்காம இருக்க ஒரு பதிவு தேத்தியாச்சு.\nTags # அசசியல் # அனுபவம் # சமூகம் # செய்திகள் # செல்ஃபி # நிகவுகள் # புனைவுகள்.\nLabels: அசசியல், அனுபவம், சமூகம், செய்திகள், செல்ஃபி, நிகவுகள், புனைவுகள்.\nகருண் ஜி ,சீசன் நேரத்திலே மட்டும்தானே பறவைகள் வேடந்தாங்கலுக்கு வரும் என்பது தாங்களுக்கு தெரியாதா \nவாங்க.....வாங்க......ஓய்வு பெற்று விட்டீர்களான்னு நிணைத்தேன்..\nநல்ல பகிர்வு... தொடர்ந்து எழுதுங்க...\nமுன்னரெல்லாம் தற்கொலைக்கு விஷம், அலரிவிதை தேடுவார்கள் இப்போது கெமரா மற்றும் இணைய வசதிகொண்ட செல்போன்கள் தேடுகிறார்கள்... என்ன செய்வது :(\nஉங்கள் மூலம் செல்பி பற்றி அறிந்தேன். ஒவ்வொன்றும் அதைப் பயன்படுத்து பவரின் கைகளிலேயே தங்கியுள்ளது. நமது வலைத்தளம் : சிகரம்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00094.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/srilanka/04/156552", "date_download": "2018-07-20T18:23:42Z", "digest": "sha1:X4WF4EUQREIFXCGDMRRSS5LCUQDABPRX", "length": 6839, "nlines": 71, "source_domain": "canadamirror.com", "title": "வவுனியாவில் இப்படியும் நடக்கின்றதா....? பலரையும் கவலைக்குள்ளாக்கும் சம்பவம் - Canadamirror", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய வீதிகளில் பயணிக்க புதிய அனுமதிப்பத்திரம்\nகனடாவில் லட்சம் உழைக்கும் தமிழன் வேலையை துாக்கி எறிந்து விட்டு என்ன செய்கிறார் தெரியுமா\nசாதனை படைத்த கார்கள்: நீங்கள் இதில��� பயணம் செய்தது உண்டா\n30 வருடங்களாக தூங்காமல் வாழும் விசித்திர நபர்\nஅமெரிக்காவில் நடந்த பரிபாதமான சம்பவம்\nஒரு வேளை உணவிற்கு 7 லட்சம் கொடுத்தவர் யார் தெரியுமா\nரஷ்யாவிற்கு மிக முக்கியமான எதிரி நான்தான்\nஅவசரகாலநிலை நீக்கம் இந்த தகவலை வித்தயாசமாக கொண்டாடிய துருக்கியின் முக்கிய நபர் அது யார்\nஇருமுக்கிய நாடுகளுக்கு இடையில் இருந்த விரிசல் இன்று சுமுகமாக முடிந்தது அந்த இரு நாடு எது அந்த இரு நாடு எது\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுத்தீவு 8ம் வட்டாரம்\nவவுனியா ஈச்சங்குளம் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை 17 வயதுடைய மாணவன் ஒருவர் காதலித்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் பாடசாலை மாணவி வீட்டில் தனிமையிலிருந்த நிலையில், இருவரும் இரகசியமான முறையில் சந்தித்துள்ளனர்.\nஇதன்போது சிறுமியின் இணக்கத்துடன் மாணவன் பாலியல் வன்புணர்வில் ஈடுப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளதோடு யுவதி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டுள்ள மாணவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gsambasivam.blogspot.com/2015/", "date_download": "2018-07-20T18:29:46Z", "digest": "sha1:ROWGUESFMB43JNRWN3ML7EL3ZE27WMKL", "length": 5442, "nlines": 94, "source_domain": "gsambasivam.blogspot.com", "title": "பேசும் பொற்சித்திரமே: 2015", "raw_content": "\nஉதய சூரியனின் பார்வையிலே உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே\nதீபமங்கள ஜோதி நமோ நம\n2011 ஆம் வருடம் மதுரை செல்கையில் காணக் கிடைத்த காட்சி. ஒரு கல்யாணத்திற்குச் சென்று திரும்புகையில் காலை உதயசூரியன் கொண்டதொரு அற்புதக் கோலம்\nஶ்ரீரங்கம் ரங்குவை விடப் பெரிய ரங்கு யார் தெரியுமா\nஇந்த வலைப்பக்கம் பதிவிட்டுக் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகப்போகிறது. மற்றப் பதிவுகளில் வராத படங்களை இங்கே பகிரலாம் என்று ஓர் எண்ணம்.\nஇன்னம்புராரைப் பார்க்கக் காரைக்குடிக்குச் செல்லும் வழியில் திருமயம் கோயில்களைப் பார்த்தோம். முதலில் பெருமாள் கோயில். அப்போது எடுக்கப்பட்டது. இதைக் குறித்து முழுதும் எழுதி முடிக்கவில்லை. பாதியிலேயே நின்று விட்டது. அதே போல் தான் கொளஞ்சியப்பர் கோயில் போனதும் பாதியிலேயே நின்று விட்டது.\nஉள்ளே செல்லும் வழி. நம்ம முன்னோர்கள் நிறையவே இருந்தனர். ஆகையால் காமிராவை எடுக்கவே பயமாகத் தான் இருந்தது. வெளியே நின்ற வண்ணம் எடுத்த படம் இது.\nகுடவரைக் கோயிலான இங்குள்ள மூலவர் திருமெய்யர் (பள்ளி கொண்ட பெருமாள்) இந்தியாவிலேயே பெரிய திருமேனி என்கின்றனர். 108 திவ்ய தேசத்திலே 43 ஆம் திவ்யதேசம் ஆகும். இதை ஆதிரங்கம் என்றும் கூறுகின்றனர். ஶ்ரீரங்கம் ரங்குவை விட இவர் ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பப் பெரியவர். பனிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையே இவருக்குத் தைலக்காப்பு\nதீபமங்கள ஜோதி நமோ நம\nஶ்ரீரங்கம் ரங்குவை விடப் பெரிய ரங்கு யார் தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://koothaadii.blogspot.com/2014/02/", "date_download": "2018-07-20T18:23:40Z", "digest": "sha1:H4YAEECGTZ2SP5NRDGENUVK6FTYP5DQD", "length": 7907, "nlines": 125, "source_domain": "koothaadii.blogspot.com", "title": "கூத்தாடி: February 2014", "raw_content": "\nஉறக்கமற்ற இந்த இரவை கடப்பது\nஅவசர சிகிச்சை பிரிவில் நண்பனை சேர்த்து விட்டு\nசிகரெட் புகையும் விரல்களோடு விழித்துக்கிடந்தது போலவோ\nகாதலில் விழுந்து திளைத்திருந்த நாட்களில்\nஅலைபேசியோடு மோகித்து கிடந்தது போலவோ\nவாதை நிறைந்த நிராகரிப்பை தாங்கிக்கொண்டு\nசெய்ய ஏதுமற்று வெறுமையாய் தூக்கத்தை எதிர் நோக்கி காத்திருக்கும்\nஎல்லோரும் உறங்குகிறார்கள் என்ற நினைவே வாதை தருகிறது.\nஇல்லை எங்கோ யாரோ விழித்திருப்பார்கள், வெறுமையோடு, வாதையோடு.\nஒரு நொடி - ஒஷோ சொன்ன குட்டி கதை\nஒரு ஊரில் ஒரு முரடன் இருந்தான். ஒரு நாள் அவன் தன் மனைவியை ஒரு சிறிய தவறு செய்ததற்காக கிணற்றில் தள்ளி கொன்று விட்டான். அவனிட...\nகுப்பை 3 - காமம்\nபோடா போடி படத்தில் ஒரு வசனம், \"சினிமாவுல ஒருத்தன் அனுஷ்க்��ாவ கட்டி புடிச்சு ஆடுனா ரசிக்கலாம், அதே என் பொண்டாட்டின்னா ரசிக்க முடியாது\nகமலும் நானும் : தேவர் மகனிலிருந்து விஸ்வரூபம் வரை\nஎனக்கு கமலை ஒரு கலைஞனாக நிரம்ப பிடிக்கும். தமிழ் நாட்டில் உள்ள பல் துறை திறமைகளை உள்ளடக்கிய வெகு சில நைச்சியமான கலைஞர்களுள்...\nதேடி சோறு நிதம் தின்று - பாடலும் பிண்ணனியும்\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி ...\nரஜினி : மற்றுமொரு பக்கம் - 7\nவசூல் மன்னன் - சூப்பர் ஸ்டார் - அமிதாப் போன்ற பாலிவுட் நடிகர்களெல்லாம் அப்பாவாக நடிக்கப்போன பின்னரும், தனக்கு மகளாய் நடித்த நடி...\nகொஞ்சம் காதல் .. கொஞ்சம் Coffee\nகாதல்,எல்லாரையும் எப்போதாவது எங்கேயாவது தொட்டுச் சென்றிருக்கும்.அப்படி என் வாழ்க்கையில்,நான் பார்த்த,அனுபவித்த, பங்கெடுத்த காதல்...\nட்விட்டரை விட்டு பெண்கள் ஓடுவது ஏன் - ட்விட்டர் - பெண்ணியம்\nட்விட்டருக்கு போய் மாமாங்கம் இருக்கும். மோடி வெற்றி குறித்த அலசல் கட்டுரை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. போன வாரம் பேஸ்புக்கில் சோனியா அக்க...\nகுப்பை : Bullying - வார்த்தை வன்புணர்ச்சி\nஇது எனது 50ஆவது பதிவு, இந்த வலைதளத்தில். ஆதரளவளித்த பதிவுலக நண்பர்கள் , ட்விட்டர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி :) ...\nடிஸ்கி : வழக்கம் போல இதுவும் ஒரு உண்மைக்கதையே, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. :) மற்ற கதைகளை பிரபலமான இடுகைகளில் பார்க்கவும். ...\nசில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு - ஒரு ஆய்வு\nஎன் நண்பன் Tr Sandeep கிற்காக இல்லையென்றாலும் எனக்காகவாவது நான் என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mag.puthiyathalaimurai.com/previous-editions/2011", "date_download": "2018-07-20T18:00:31Z", "digest": "sha1:Y46LNEBMAO7G5A7RTD3OIFBZ4WBINSOG", "length": 17175, "nlines": 229, "source_domain": "mag.puthiyathalaimurai.com", "title": "[Close X]", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிர��க கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nபிறமொழி பேசுவோர் தமிழகத்தை ஆட்சி செய்ததற்கும் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஆட்சி செய்ததற்கும் என்ன வித்தியாசம்\nஆப்பிள் ‘ஆப்’பில் அசத்திய ராஜா\nஉலகளவில் சாஃப்ட்வேர் துறையில் முக்கிய விருதாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் சிறந்த செயலி வடிவமைப்பாளர் விருதை வென்று சாதனை நிகழ்த்தி இருக்கிறார் ராஜா விஜயரங்கம். ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இவ்விருதை உலகளவில் தொழில்நுட்ப வல்லுநர்கள்\nதொழில் வளர்ச்சியில் தமிழகம் சிறக்கிறதா\nஇரு அதிர்ச்சி தகவல்கள். இந்தியாவில் தொழில் துவங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 15-ஆவது இடத்தில் உள்ளதாக, உலக வங்கி மற்றும் தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறை இணைந்து வெளியிட்ட ஆய்வு முடிவு\nதனியார் கையில் டிஎன்ப்பிஎஸ்சி தேர்வுகள் அரசுப் பணி கனவுடன் இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.\nபாஜகவின் தலைவர் அமித் ஷா ஒரு நாள் பயணமாக கடந்த 9-ஆம் தேதி தமிழகம் வந்தார். கட்சியின் மாநில பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி, பின்னர் சென்னையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார்.\nதமிழகம் உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் இந்த சாதனையில் கல்விக் கடனுக்கு முக்கியப் பங்குண்டு. கல்விக் கடன் மூலமாகவே தமிழகத்தில் பல மாணவர்கள் இன்று பட்டதாரிகளாகியுள்ளனர்.\nநிலத்தடி நீரும் சிறுநீரக நோயும்\nஇந்தியாவில் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் கடுமையான யுரேனியக் கலப்பு இருப்பதாக அமெரிக்காவின் டுயூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வுகள் மூலமாக கண்டறிந்துள்ளனர்.\n கர்நாடக மாநிலத்தின் கல்வி நாயகனாகி இருக்கிறார் ஆசிரியர் ராஜாராமன். கர்நாடாகாவிலுள்ள பாராலி கிராமம் அடர்ந்த காட்டின் நடுவிலு���்ளது.\nசிரிக்கும் புத்தர், டோரா புஜ்ஜி, சின்சான், பீம், மில்லியான்ஸ், விழுப்புரத்தின் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான மல்லர் கம்பம் என பல வண்ணச் சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அந்த சுவர், அவசர வேலையாக அரக்கப்பரக்க ஓடுபவர்களையும்கூட\nபுன்னகை பாதி புதையல் பாதி\nமனிதர்களில் ஆண், பெண், உயரம், குள்ளம், கருப்பு, சிவப்பு, நல்லவர், கெட்டவர், ஏழை, பணக்காரன் என எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும், காலத்தை மட்டும் எந்த வேறுபாடுமின்றி இயற்கை அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கிறது.\nஜாதிய கொடுமைகள் ஒழிய வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். எத்தகைய உறுதிப்பாட்டோடு இருந்தார் என்பதற்கு அவருடைய எழுத்துக்களே சாட்சி.\nபுன்னகை பாதி புதையல் பாதி\nவாழ்க்கை என்பதே விசித்திரமான ஒன்றுதான். யாராலும் அதை அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில், ஒரு மனிதனை அவன் கற்றுக்கொள்ளும் அனுபவங்கள்தான் முழுமையடையச் செய்கிறது.\n‘வழக்குகள் மூலம் என்னை முடக்க முடியாது\nதமிழக மக்களின் உரிமைகளுக்காக போர்க்குரல் கொடுப்பவர், முதல் ஆளாக களத்தில் நிற்பவர். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 20 நாட்களாக நாகர்கோவிலில் தங்கி தினமும் கையெழுத்திட்டு வந்தவர்\nபால்நிலாவில் நூலெடுத்து நெய்ததுபோன்ற ஆடை உடுத்துவதுதான் கவிப்பேரரசு வைரமுத்துவின் வழக்கம். கவிஞரின் பெயரைச் சொன்னாலே கவிதைக்காக காத்திருக்கும் வெள்ளைக் காகிதம்போன்ற\nமக்கள் கேள்விகள் பிரபலங்கள் பதில்கள்\nபாக்கெட் நாவல், பல்சுவை நாவல், க்ரைம் நாவல், குடும்ப நாவல்களுக்கு எல்லாம் வாசகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதா\nஉலகமே உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், இந்தியா வெறும் பார்வையாளராகத்தானே இருக்கிறது என்ற கவலையுடன் இருந்த இந்தியா விளையாட்டு ரசிகர்களுக்கு, ஆச்சர்யமான ஆறுதலை கொடுத்துள்ளார் ஹிமாதாஸ்\nஉலகமே கொண்டாடிய ஒரு மாதக் கால்பந்து திருவிழா முடிந்துவிட்டது. பிரேசில், போர்ச்சுக்கல், அர்ஜெண்டினா, ஜெர்மனி என எதிர்பார்க்கப்பட்ட அணிகள் எல்லாம் ஏமாற்றம் அளிக்க, இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது\nநம்ம ஊரு நம்ம கெத்துன்னு தொடங்கிவிட்டது டி.என்.பி.எல். திருவிழா. கடந்த 11-ஆம் தேதி திருநெல்வேலியி���் தொடங்கிய தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது சீசன், ஆகஸ்ட் 12-ஆம் தேதி நிறைவடையும்\nதமிழகம் கொஞ்சும் மலையாள நெஞ்சம்\nமலையாளிகளின் மரியாதைக்குரிய மம்முக்கா மம்முட்டி. இக்கா என்றால் இஸ்லாத்தில் அண்ணன் என்று அர்த்தம். பிறந்தது 1951 செப்டம்பர் 7. முதலில் பெற்றோர் வைத்த பெயர் முகமது குட்டி. அதுதான் பின்னாளில் மம்முட்டி ஆனது.\nபள்ளிக்கூடம் போகாத சிரிப்பு பல்கலைக்கழகம்\nவடிவேலு திரையில் வந்தாலே உதடுகள் வெடிக்கும்..... சிரித்துச் சிரித்து வெடிச் சிரிப்பு, வசீகரிக்கும் உடல்மொழி இரண்டும் ஒருசேரப் பெற்ற ஒப்பற்ற கலைஞன்.\nஎனர்ஜி ரஜினி டார்ஜிலிங்கில் லேண்ட் ஆகி இருக்கிறார் ரஜினிகாந்த். தியானத்திற்காக அல்ல, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்காக. குளுகுளு லொகேஷனலில் சூடு பறக்கும் சண்டைக் காட்சியில் டிஷ்யூம் போட்டு வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2006/05/2.html", "date_download": "2018-07-20T18:20:24Z", "digest": "sha1:BADDNXDRS5R7454PCA4XZPEFEAHA6PLP", "length": 10885, "nlines": 116, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: நூல் 2", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nதிங்கள், மே 15, 2006\nசி. கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\nபதிவிட்டது Palaniappan M நேரம் 10:33 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு ச���யவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா- முத்துவிழா அழைப்பிதழ்\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nசிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும்\nமனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nசமயம் என்பது ஓர் அமைப்பு, நிறுவனம். இது அமைப்பாகவும் நிறுவனமாகவும் வளர்வதற்கு முன்னால் தனிமனிதனின் விழைவாக இருந்திருக்க வேண்டும். தனிமன...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\nபெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாச...\nமுத்துக்கமலம்-இணையத்தி��் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oliyavan-sirukathaigal.blogspot.com/2008/06/blog-post_3742.html", "date_download": "2018-07-20T18:34:03Z", "digest": "sha1:VIWZ7OGGTIJTSELI3RBKBOSJAAOHRVL4", "length": 12563, "nlines": 80, "source_domain": "oliyavan-sirukathaigal.blogspot.com", "title": "ஒளியவனின் சிறுகதைகள்: தேடலின் தொடக்கம்", "raw_content": "\nஅனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்\nநல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...\nபதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது\nசுதந்திரக் காற்றில் செல்லும் இவன் பெயர் செழியன். இவன் பதினைந்து வருடங்களில் சென்ற இடங்களை விட செல்லப் போகும் இந்த இடம் சிறப்பானதாக இருக்கும். இந்தப் பயணம் இவனது பதினைந்து வருடத் தேடுதல். ஏதோ பிரச்சினையில் இவனுடைய சொந்த ஊருக்கே திரும்பிப் போகாத செழியனின் அப்பாவின் கோபத்தின் காரணமறியவில்லை, அறியவும் விரும்பவில்லை இவன். நகரத்தின் நெரிசலிலும், நாகரீகத்தின் செயற்கையிலும் சிக்கித் தவிக்கும் நகர எல்லையை கடந்து வந்தது பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. செழியன் பிறந்து எட்டு வருடத்தில் நகரவாசியாகிவிட்டான்.\nசெழியனின் அம்மா அவ்வப்பொழுது சொல்லிவிடும் சின்னஞ்சிறு ஊர் ஞாபகங்களையெல்லாம் அவனுகுள் இருக்கும் இதயத்தின் சுகந்த அறையில் பத்திரமாக வைத்திருக்கிறான். பஞ்சு மிட்டாய், திருவிழாத் தேர், கோவில் விசேசம், மார்கழித் தெருக் கோலங்கள், ஊர்க் கிணறு, அதில் தினமும் கூட்டமிடும் துணி துவைக்க வரும் பெண்கள், தாரில்லாதா செம்மண் சாலைகள், அதில் கொஞ்சம் ஆட்டுப் புளுக்கைகள், பச்சைப் பசேலென்ற வயல் வரப்பு, அதில் நடுவே செல்லும் ஒற்றையடிப் பாதை, பாதை கடந்து வரும் மோட்டார் கிணறு, குச்சி ஐஸ், கான்கிரீட்டில் வானம் மறைக்காத வீட்டு முற்றம், அதில் பெய்யும் மழை, இன்னும் ஏராளமாய்ப் பூத்துக் குலுங்கும் ஊரின் ஞாபகக் கனவுகளை நிசமான நினைவாக புசிக்க செல்கிறான்.\nஅங்கு செல்ல வேண்டுமென்று வீட்டில் இரண்டு வருடமாக அடம்பிடித்து இப்பொழுது கிளம்பி இருக்கும் செழியனுக்கு வயது 23. \"தாத்தா மூக்கைய்யனுக்கும், ஆச்சி பொன்னாத்தாளுக்கும் நான் வரும் சேதியைச் சொல்லிவிடு. தூரத்துச் சொந்தக்க���ரர் ஒருவர் சொன்ன குறிப்பின்படி அந்த ஊருக்கு வரும் என்னை எந்த ஆராவாரமும் இல்லாமல் என் பாட்டி பிசைந்து தரும் பழைய கஞ்சியை எனக்காகக் கொஞ்சம் மிச்சமெடுத்து வைக்கச் சொல்\" என்று காற்றிடம் பேசிக் கொண்டிருந்தான்.\nஇன்னும் 8 மணி நேரம்தான் இருக்கிறது இவன் கனவுலகத்துக்குச் செல்ல....\nவிடிந்து விட்ட வானத்தில் வடியாது நிற்கும் அடர்ந்த மேகங்களுக்கிடையில் தெரியும் சூரியனின் கிரணத்தில் தூரத்தில் தெரியும் அந்த தென்னந்தோப்பின் பின்னாடிதான் இவன் தாத்தா ஆச்சி வீடு இருக்க வேண்டும்.\nஇதோ வழியில் வரும் ஒரு பெரியவரிடம் \"ஐயா, இங்க மூக்கையன் வீடு எங்க இருக்கு\" என்றான். ஆடம்பர உடையில் இவனைப் பார்த்து அவர் ஆச்சரியப் படுவது அதிசயமில்லை. இருந்தாலும் சரியான வீட்டைக் காண்பித்துவிட்டார்.\n\" என்றான் வாசலில் உரலில் அரிசி போட்டு அரைத்துக் கொண்டிருந்த பொன்னாத்தாளிடம்.\nஏதோ அந்தக் குரலில் அந்நியம் இல்லாதது கண்டு சற்றே வியந்த பொன்னாத்தாள், அருகே சென்று \"யாரு அய்யா நீ, நான் தான் பொன்னாத்தாள். உன்னைப் பார்ப்பதற்கு பழக்கப்பட்ட முகம்போலத் தெரிகிறதே. நீ யாருப்பா\" என்று பேசி முடிக்க திண்ணையிலிருந்து எழுந்து வந்து விட்டார் மூக்கைய்யன்.\nதாந்தான் பேரன் என்றும், எப்படி இங்கு வந்தேனென்றும் சொல்லி முடிப்பதற்குள் கண்கள் குளமாகிவிட்ட பெருசுகளால் அவனை அள்ளி அணைக்காமல் இருக்க முடியவில்லை. அன்பு முத்தங்களும், அவனை கயிற்றுக் கட்டிலில் உட்கார வைத்து விட்டு கை, கால்களைத் தொட்டு தடவிப் பார்த்தும் தலையில் அடித்துக் கொண்டே பொன்னாத்தாள் புலம்பலானாள். \"எத்தனை வருசம்பா, பதினைந்து வருசம் ஓடிப் போச்சே. இந்தப் பாவி மனுசன் வாய வச்சுக்கிட்டு இல்லாம மருமகன்கிட்டே முரண்டு புடிச்சு என் செல்வத்த என்கிட்ட இருந்துப் பிரிச்சுட்டாரே\" என்றாள். ஏதோ ஒரு கோபத்துல நான் பேசினாலும் பதினைந்து வருசமா தண்டனைன்னு உறைந்து உட்கார்ந்தார் மூக்கைய்யன்.\nபழங்கதைகள் பல பேசி பழைய கஞ்சியும் குடித்துவிட்டு, காலார நடந்தான். வழியில் தென்பட்ட ஒரு சின்ன வீட்டு வாசலில் இவனைக் கூர்மையாய்ப் பார்த்துக் கொண்டிருந்த பெண்ணை விட்டு விழிகளை நகற்ற முடியாமல் கேட்டே விட்டான். \"நீங்க யாரு, உங்ககிட்ட சின்ன வயசுல பேசின ஞாபகம் இருக்கு, நான் செழியன்\" என்றான்.\nகையில் வ��த்திருந்த சுளகைக் கீழேப் போட்டுவிட்டு ஓடிப் போய் வீட்டுக் கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டாள். உள்ளே இருந்து வந்த ஒருவர் சொன்னார் \"வாய்யா மருமகனே. இப்பந்தான் நீ வந்த சேதி தெரிஞ்சுது. அங்கதான் கிளம்பிகிட்டு இருக்கேன். நாந்தான் உன் அத்தை சீதா, அது எம்பொண்ணு பத்மினிதேன், சின்ன வயசுல ஒன்னா வெளாண்டதெல்லாம் மறந்துடுச்சுப் போல\" என்று பேசி முடித்தார்.\nஅண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.\nLabels: காதல் , சிறுகதை\nCopyright 2009 - ஒளியவனின் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2013/01/blog-post_1993.html", "date_download": "2018-07-20T18:02:59Z", "digest": "sha1:BLJAZSRNAYN4WYEKLADVBHBEE6VWEO45", "length": 18068, "nlines": 184, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா...", "raw_content": "\nபுனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா...\nபுனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா...\nஅல்லாஹ் இவ்விறை இல்லத்தை கட்டப் பணித்த போது கிஸ்வாவைப்பற்றி ஏதும் குறிபபிடவில்லை எனினும் பண்டை காலம் தொட்டே கிஸ்வா போர்த்துவதை ஒரு வைபவமாகப் பல அரசர்களும் நடத்தி வந்ததாக வரலாற்றிலே காண முடிகிறது. கிஸ்வாவைப்பற்றி சில தகவல்களை தொகுத்துத் தருகிறார். கடடுரை ஆசிரியர் டாக்டர் பாக்கவி அவர்கள்.\n1. கி.பி 400-ல் யமன் நாட்டை ஆண்ட ஹுமைரி மன்னன் மக்கா வந்த போது அங்குள்ள மக்கள் அவரை சரிவர மரியாதை செலுத்தாததால் கஃபாவை இடித்துத்தள்ள எண்ணிய சமயம் கடுமையான நோய்க்குள்ளானார். அறிஞர்கள் பலரின் ஆலோசனையின் பேரில் உம்ரா செய்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்க நோய் நீங்கப் பெற்றார். பின்னர் கண்ட கனவின் பலனாக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் பொருட்டு கிஸ்வாவை போர்த்தியதாக ஆதாரங்கள் உள்ளன. இந்த கிஸ்வா உலர்ந்த பனை ஓலையாலும் நூலாலும் நெய்யப்பட்டதாக இருந்ததாம்.\n2. பெருமானார்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்குப் பிறகு செய்த ஹஜ்ஜின் போது யமன் நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினார்கள்.\n3. கலீபா உமர்(ரலி) அவர்கள் கி.பி 634-ல் (ஹிஜ்ரி 13) எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட கிஸ்வாவை போர்த்தினாhகள்.\n4. கலீபா உத்மான்(ரலி) அவர்கள் ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் ரமளான் பிறை 27-லும் துல்ஹஜ் மாதம் ஹஜ்ஜுக்கு முன்னரும் இருமுறை கிஸ்வா அணிவிக்கப்பட்டது.\n5. கலீபா முஆவியா(ரலி)யின் காலத்தில் முஹர்ரம் 10-ம் ந���ள் அன்று பட்டுத்துணியாலும் ரமலான் கடைசியில் கபாத்தி என்ற கட்டித் துணியாலும் போர்த்தினார்கள்.\n6. இவர் காலத்தில் தான் ”லாயிலாஹ இல்லல்லாஹ்” ‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு நாயனில்லை’ என்ற அரபி வாக்கியம் பொறித்த கிஸ்வாக்கள் பயன்படுத்தப்பட்டன.\n7. காலப் போக்கில் ஒரு முறை அணிவித்த கிஸ்வாவை அகற்றாமலேயே அதன் மீது மீண்டும் கிஸ்வாவை அணிவித்து வந்தனர். இதனால் கஃபாவின் மீது பெருத்த பளு சேரவே ஹிஜ்ரி 160-ல் (கி.பி.775) கலீபா அல்மஹ்தீ அல் அப்பாஸி பழைய கிஸ்வாக்களை அகற்றிவிடப் பணித்தார்.\n8. சிகப்பு, பச்சை, வெள்ளை ஆகிய நிறங்களில் தான் ஆரம்ப காலங்களில் கிஸ்வாக்கள் போர்த்தப்பட்டு வந்தன்.\nகலீபா அல் நாஸிருல் அப்பாஸி காலத்தில் தான் (ஹிஜ்ரி 575 – கி.பி.1179) முதன் முதலில் கறுப்புநிறம் பயன்படுத்தப்பட்டது. அதுவே இன்று வரை தொடர்கிறது.\n9. கி.பி.1342 – ஹிஜ்ரி 743 ல் எகிப்தை ஆண்ட சுல்தான் கலாவூன் கிஸ்வா தயாரிப்பிற்காகவும் கஃபாவின் பராமரிப்புக்காகவும் எகிப்து நாட்டு மூன்று விவசாய கிராமங்களின் வருமானத்தை அன்பளிப்பாக வழங்கினார்.\n10. சுல்தான் கலாவூன் ஆட்சிக்கு 300 ஆண்டுகட்கு பிறகு வந்த உத்மானிய சுல்தான் சுலைமான் மேலும் ஏழு கிராமங்களின் வருமானங்களை வழங்கினார். கஃபாவுடன் மதீனா ரௌலா ஷரீபும் பராமரிப்பில் சேர்க்கப்பட்டது.\n11. பல நூறு ஆண்டுகளாக கிஸ்வாக்கள் எகிப்திலிருந்து மக்காவிற்கு கொண்டு வரப்பட்டன. இவைகளை கொண்டுவர 15-க்கு மேற்பட்ட ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டன.\n‘மஹ்மல்’ என்று அழைக்கப்படும் அழகிய பல்லாக்குகளை ஒட்டகங்கள் மேல் வைத்து அவைகளில் கிஸ்வாவின் பகுதிகளை கொண்டு வருவர்.\n12. இந்த ஊர்வலம் புறப்படும் போது எகிப்தே விழாக்கோலம் பூணும், அது மக்கா வந்தடைந்ததும் இசைத் தாளங்களுடன் ஆடிப்பாடி மக்கா வாசிகள் அந்த ஒட்டகங்களை வரவேற்பர்.\n13. ஹிஜ்ரி 843 – (கி.பி 1924) ல் மன்னர் அப்துல் அஸீஸ் இப்ன் ஸவூது இப்படி ஆடிப்பாடி கிஸ்வாவை கொண்டுவரும் நிகழ்ச்சி இஸ்லாத்திற்கு முரணாகயிருப்பதைக் கண்டித்ததால் மீனாவில் வைத்து எகிப்தியர்களுடன் மோதல் ஏற்பட்டது. அடுத்த ஆண்டு முதல் கிஸ்வாவை எகிப்து அனுப்புவதை நிறுத்திக் கொண்டது.\n14. அவ்வாண்டே மன்னர் அப்துல் அஸீஸ் இந்தியாவிலிருந்து கை தேர்ந்த தொழிலாளிகளை கொண்டு வந்து கிஸ்வா தயாரிக்கும் தொழி��்சாலை ஒன்றை நிறுவினார்.\n15. 1927 –ல் (ஹிஜ்ரி 1346) இறுதியில் சவூதி தொழிற்சாலையில் தயாரிக்கப்;பட்ட கிஸ்வா போர்த்தப்பட்டது. இது பத்து ஆண்டுகள் தொடர்ந்தது.\n16. 1950-ல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்திற்கு பின்பு எகிப்து மீண்டும் கிஸ்வாவை அனுப்பும் உரிமையப் பெற்றது. இது 1962 வரை தொடாந்தது.\n17. அதன் பின்னர் மன்னர் ஸவூது பின் அப்துல் அஸீஸ் ஆட்சியில் மீண்டும் கிஸ்வாவை மக்காவிலேயே தயாரிக்கத் தொடங்கினார்.\n18. சுமார் 240 சவூதி கைவினைஞர்கள் பணிபுரியும் இந்த தொழிற்சாலை பிற பள்ளி வாசல்களில் விரிக்க பயன்படும் விரிப்புகளையும் தயாரித்து வருகிறது.\n19. கிஸ்வாவை தயாரிக்க 670 கிலோ தூய வெள்ளைப்பட்டு நூல் பயன்படுத்தப்படுகிறது. இந்நூலுக்குப் பின்னர் உயர்தர கறுப்புச் சாயம் பூசுகின்றனர்.\n20. ஒரு கிஸ்வா 47 பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும் 14 மீட்டர் நீளமும் 95 செ.மீ அகலமும் கொண்டது. அதன் மொத்த பரப்பு 650 சதுரமீட்டர்.\n10 கோடி செலவில் கிஸவா (120 கிலோ தங்கமும் வெள்ளியும்)\n21. 120 கிலோ தங்கமும் வெள்ளியும் (1க்கு 4 விகிதத்தில்) கலந்த இழைகளால் திருகுர்ஆன் வசனங்கள் மிக நுட்பமான முறையில் பின்னப் படுகின்றன. கிஸ்வா தயாரிக்க ஆகும் மொத்தச் செலவு 170 லட்சம் ரியால்கள் (சுமார் 10 கோடி ருபாய்)\n22. கஃபாவின் கதவுகள் தரைமட்டத்திலிருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ளன. இவை தங்கத்தினால் செய்யப்பட்டவை. இந்த வாயிற் பகுதியை மறைக்கும் திரை (7.5 ஒ 4 மீட்டர்) அளவுடையது. அதுவும் சிறந்த வேலைப்பாடுகளால் ஆனவை. கஃபாவின் உள்ளே செல்ல நகரும் ஏணிப்படிகளை பயன்படுத்துகின்றனர்.\n23. கஃபாவின் உட்சுவர்களையும் அதன் கூரைப் பகுதிகளையும் பச்சை நிற பட்டுத் துணியால் அலங்கரிக்கின்றனர். அவைகளிலும் திருக்குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்படுகின்றன.\n24. ஒவ்வொரு ஆண்டும் ஷாபான் மாத்திலும், துல்ஹஜ்ஜு மாதத்திலும் கஃபாவின் உட்தளம் சந்தனத்தாலும், உயர்ரக வாசனைத் திரவியங் களாலும் கழுகப்படும். உலகம் முழுவதிலுமிருந்து இஸ்லாமியப் பிரதி நிதிகளும் தலைவர்களும் பங்கேற்று கழுக வாய்ப்பு அளிக்கப்படுகிறது.\n25. ஹஜ்ஜுக்கு முன்பாக கழுகும்போது புதிய கிஸ்வா அணிவிக்கப்படும்.\n26. பழைய கிஸ்வா பல சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டு முஸ்லிம் பிரதிநிதிகள், இஸ்லாமிய கலாசாலைகள், தொல் பொருட்காட்சியங் களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்படுக���றது.\nUNO வில் கிஸ்வாவின் ஒரு புகுதி\n27. கஃபாவின் வாசல் திரையினைப் போன்ற வேலைப்பாடுகள் அமைந்த (9 ஒ 2.5 மீட்டர்); அளவுடைய திரைச் சீலையை 1983-ம் ஆண்டு சவூதி மன்னர் ஃபஹ்து உலக முஸ்லிம்கள் சார்பில் அமெரிக்காவில் உள்ள உலக நாடுகள் மன்றத்து (UNO) வரவேற்பு அறையில் தொங்விட அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2017/07/30.html", "date_download": "2018-07-20T18:09:13Z", "digest": "sha1:MI34YMUD7IHMVOTXSDQ3EL3KTONODNGU", "length": 20367, "nlines": 277, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: ஆனந்துக்குப் பிடிச்சது ஆனந்த பைரவராமே! (இந்திய மண்ணில் பயணம் 30)", "raw_content": "\nஆனந்துக்குப் பிடிச்சது ஆனந்த பைரவராமே (இந்திய மண்ணில் பயணம் 30)\nஹரிகி பௌடி எல்லாம் வண்டியிலிருந்தே தரிசனம். அப்பதான் ஆனந்த், 'ஒரு அஞ்சு நிமிசம் ஒரு கோவிலுக்குப் போயிட்டுப் போகலாமு'ன்னார். அவருடைய குலதெய்வமாம். சரின்னு போறோம். மூணு பக்கமும் ஏராளமான அறைகளுடன் பெரிய கட்டடங்கள். ஆனந்தைப்பின் தொடர்ந்து இங்கே அங்கேன்னு திரும்பிப்போய் ஒரு கோவில் வளாகத்துக்குள் நுழைஞ்சோம்.\n அட.... இங்கே போன பயணத்தில் வந்துருக்கோமே இது மாயாதேவி கோவில் வளாகம்தானே இது மாயாதேவி கோவில் வளாகம்தானே\nபோய் கும்பிட்டாச். பக்கத்துலே ஒரு நவக்ரஹக் கோவில் இருக்கணுமே.... ஆமாம்னு அங்கே கூட்டிப்போனார். போறவழியில் நிறைய மாடுப் பாப்பாக்கள். கோசாலா இருக்காம்\nநவக்ரஹக்கோவிலில் போனமுறை பார்த்தப்ப ஒரு பெரிய மரத்தை வெட்டாமல் அதைச் சுற்றியே சந்நிதி அமைச்சுருந்தாங்க. இப்பப் பார்த்தால் மரத்தைக் காணோம்\nநேரம் இருந்தால் ஒரு எட்டு எட்டிப் பாருங்களேன் இங்கே :-)\nஇங்கெல்லாம் நாம் ஏற்கெனவே வந்துருக்கோமுன்னு தெரிஞ்சதாலோ என்னவோ ஆனந்தின் முகத்தில் கொஞ்சம் இளக்கம் வந்ததாக எனக்கொரு தோணல் :-)\nதில்லி போகும் சாலையில் ஹரித்வார் எல்லைக்குள்ளேதான் புதுசா முளைச்சுருக்கு சனி பகவான் கோவில். சனிப்பூர் அஞ்சாறு வருசத்துலே எத்தனை மாறுதல்கள் பாருங்க அஞ்சாறு வருசத்துலே எத்தனை மாறுதல்கள் பாருங்க அடையாளமே தெரியறதில்லைபா கட்டி முடிச்சு அது பழசாவும் ஆகிப்போச்சு பல கட்டடங்கள் \nஸஹரன்பூர் வந்��வுடன் உத்தரகண்ட் மாநில எல்லை முடிஞ்சு நாம் ஹர்யானாவுக்குள் போகணும். இங்கே வேற மாநில எல்லைக்குள் போக பர்மிட் வாங்கிக்கணும். அதுக்கு ரெண்டாயிரத்தைஞ்ஞூறு வாங்கிக்கிட்டாங்க.\nகொஞ்சம் அதிகமாத் தோணுச்சு :-( ஒன்னாவது இது டூரிஸ்ட் வண்டியாம். ஆறுமாசம் வரை இந்த பர்மிட் செல்லுமாம். ஆமாம்... நாம் இப்போ எங்கே போறோமுன்னு சொல்லலை இல்லை சண்டிகர் போறோம். அதுசரி. நம்மைப்போல தினம் தினம் சண்டிகர் போகும் சவாரி கிடைக்குதாமா\nஹாஹா... க்ரிமினல்ஸ் எப்பவும் க்ரைம் நடந்த இடத்தைப் போய்ப் பார்க்க ஆசைப்படுவாங்களாமே\nரிஷிகேஷில் இருந்து சண்டிகர் ஒரு 219 KM தூரம். அஞ்சே முக்கால் மணி நேரம் ஆகலாம்.\nபகல் சாப்பாட்டுக்கு யமுனா நகருக்கு முன்னாலே வரும் சாகர் ரத்னா என் ச்சாய்ஸ். அதேதான் நானும் நினைச்சேன்னார் நம்மவர். இதெல்லாம் நமக்கு நல்லாவே நினைவிருக்கும் :-) அந்த அத்துவானக் காட்டுலே இப்படி ஒரு இடம் ஏதோ கனவு ஸீன் மாதிரிதான். கூடவே .... எத்தனையோ மாறி இருக்கும்போது இதுவும் இருக்கோ இல்லையோன்னு லேசா ஒரு சம்ஸயம். இருந்துச்சு :-)\nஇன்னும் லஞ்ச் டைம் ஆரம்பிக்கலை. இந்தியாவில் அநேகமா எல்லோரும் லேட் லஞ்சுதான். பகல் ரெண்டுமணிக்குப்போனா ரெஸ்ட்டாரண்ட் எல்லாமே நிரம்பி வழியும் இப்போ மணி பனிரெண்டே முக்கால்தான்.\nதயிர்சாதம், இட்லி வடை ஒரு கேஸரி நமக்கு. கூடவே ஒரு ஃபில்ட்டர் காஃபி. ஆனந்த்க்கு தோஸா சாம்பார் அண்ட் சாயா\nயமுனாநகர் தாண்டுனதும் இன்னொரு இடத்துலே காசு கட்டவேணும். என்னவோ கணக்கு போட்டு வச்சுருந்தாங்க. ஆனந்த் போய் கட்டிட்டு வந்தார். நமக்கு நவீன் இதெல்லாம் சேர்த்துதான் ஒரு சார்ஜ் செஞ்சுருந்தார். ப்ளைட் எடுக்கலாமுன்னா.... ரிஷிகேஷ், டெஹ்ராடூன், தில்லி, சண்டிகர்னு சுத்தணும்.\nபஞ்ச் குலா போகும் சாலையில் பறக்கறோம். அவ்வளவாப் போக்குவரத்து இல்லை. சொன்னால் நம்பமாட்டீங்க..... முத்தூட் ஃபைனான்ஸ் இவ்ளோதூரம் வந்துருக்கு \nசண்டிகர் செக்டர் 17, ஹொட்டேல் ஷிவாலிக் வ்யூ வந்து சேர்ந்தப்ப மணி மாலை நாலே முக்கால். கிளம்புனதுலே இருந்து கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் ஆகி இருக்கு. லஞ்ச் ப்ரேக் சேர்த்துதான். இப்ப ஆனந்த் இதே ஏழு மணி நேரம் தனியா வண்டி ஓட்டிக்கிட்டுப் போகணும் ஹரித்வாருக்கு. பத்திரமாப் போகச் சொல்லி, வழிச்செலவுக்குக் கொஞ்சம் அன்பளிப்புக் கொடுத்து ��னுப்பினோம். அப்படியே ஒரு க்ளிக் :-)\nசண்டிகர் முழுக்க ரௌண்டபௌட்ஸ்ன்னு சொல்லும் வட்ட டிஸைன்கள்தான் நாற்சந்தி முழுக்க..... இந்த வட்டங்களில் செடிகள் வச்சு அலங்காரம் செஞ்சுருப்பாங்க. ஒன்னொன்னும் ஒரு டிஸைன். இதுதான் நமக்கு அடையாளம் அங்கெ இருந்தப்ப. இப்பவும் மாறாமல் இருக்கறது இந்த அடையாளங்களே அப்பாடா..... வழி கண்டுபிடிக்க கஷ்டப்படவேணாம்....\nஇதுக்கு இவுங்க சொல்லும் பேர் என்ன தெரியுமோ கோல்ச்சக்கர். ஊர் முழுக்க கோல்சக்கர்கள்தான் :-)\nஇன்னொரு முக்கியமான சமாச்சாரம் என்னன்னா..... இந்த கோல்ச்சக்கர்களில் சிலைகள் முக்கியமா அரசியல்வியாதிகளின் சிலைகள் எதுவுமே கிடையாது பொது இடங்களில் நோ நோ நோ \nதிட்டமிட்ட நகரம் சண்டிகர்.... இன்னும் பராமரிப்பது நல்ல விஷயம். அங்கேயும் பஞ்ச்குலாவிலும் உள்ள தீம் பூங்காக்கள் எனக்குப் பிடித்தவை. பஞ்ச்குலாவில் ஒரு கேக்டஸ் பூங்காவில் எத்தனை வகை கேக்டஸ்\nபயணம் தொடரட்டும்..... நானும் தொடர்கிறேன்.\nமரத்தை வெட்டி கோயில் கட்டி பக்தி வளர்த்து என்ன பயனோ மரத்தின் பெருமை அறியாத மக்கள்.\nஅந்த தோசையை பெரிய தட்டுல கொடுத்திருக்கலாம். பாத்தா தோசையை டேபிள்ள போட்டுச் சாப்பிடுற மாதிரி இருக்கு.\nசண்டிகர் ரொம்ப அழகான ஊர்னு கேள்விப்பட்டிருக்கேன். அலுவலக வேலையா முந்தி ஒருவாட்டி போக வேண்டி வந்தது. ஆனா வேற காரணங்களால போகல. போக ஆசை உண்டு. சண்டிகருக்கு ஒரு டிரிப் போட்டுற வேண்டியதுதான்.\nபுகைப்படத்தில் தோசையை தட்டில் இல்லாமல் டேபிளின்மீது அப்படியே வைத்திருப்பது போல இருக்கிறது\nநாமும் சண்டிகர் வந்து விட்டோம்.\nரொம்ப வண்டிகள் இல்லாத காலத்துலே கோல்ச்சக்கர் வச்சது சரி, இப்ப என்னன்னா வண்டிகள் அதிகமாகி, மனுசருக்கும்பொறுமை இல்லாததால் எப்பப் பார்த்தாலும் விபத்து. ஒவ்வொரு கோல்சக்கர் பக்கத்திலும் ஒரு ஆம்புலன்ஸ் நிக்கும் நாங்க அங்கே இருந்தப்ப. இப்ப கோல்சக்கருக்குள் ட்ராஃபிக் லைட்ஸ் வச்சுருக்காங்க.\nஅந்த கேக்டஸ் பார்க் எனக்கு ரொம்பப்பிடிச்சதுதான். அப்போ எழுதுனது இங்கே :-)\nநடுவிலே மரத்துக்கு ஒரு துளை ஸீலிங்லே போட்டுக் கட்டி இருந்தாங்க. அப்புறம் என்ன ஆச்சோ ஒருவேளை மரம் காத்துலே ஒடிஞ்சு விழுந்ததோ என்னமோ....ப்ச். ஆனால் பெருசாத்தான் இருந்தது போனமுறை. இப்பச் சின்னச் செடி ஒன்னு இருக்கு. முளைச்சு வருமுன்னு ந��னைக்கிறேன்.\nதோசைக்குத் தகுந்த தட்டு இன்னும் வாங்கலை போல....\nவாய்ப்பு கிடைச்சால் சண்டிகர் போயிட்டு வாங்க. நிறைய சுவாரசியமான சமாச்சாரங்கள் இருக்கு.\nதட்டு சின்னதாப் போச்சுங்க... அதான்.... :-)\nஆலமரத்தின் வயசு அஞ்சாயிரத்துக்கும் மேலே \nசனிக்கிழமை ஸ்பெஷல்: ஜாம் ஜாம்னு இன்றைக்கு யாம் ...\nநைமிசாரண்யம் (இந்திய மண்ணில் பயணம் 36 )\nகடவுளும் கஸலும் பின்னே .... (இந்திய மண்ணில் பயண...\nகொள்ளையர்கள்..... தில்லியில்.... (இந்திய மண்ணில...\nசனிக்கிழமை ஸ்பெஷல்: ஸிம்பிளா ஒரு குருமா :-)\nசொன்னால் சொன்னபடி......(இந்திய மண்ணில் பயணம் 33)...\nசென்னை கொஞ்சம் அடாவடிதான்ப்பா :-( (இந்திய மண்ணி...\nகூப்ட்டுட்டான்டா....... கூப்டுட்டான் ....(இந்திய ...\nசனிக்கிழமை ஸ்பெஷல்: தடாலடிப் போளி :-)\nஆனந்துக்குப் பிடிச்சது ஆனந்த பைரவராமே\n (இந்திய மண்ணில் பயணம் 2...\nரகுநாத்ஜியை இன்னொருக்கா........... மூச். படிகளைப...\nசனிக்கிழமை ஸ்பெஷல்: மாங்காய் தொக்கும் மாங்காய் ஊற...\nநாரதா நாரதா.......... (இந்திய மண்ணில் பயணம் ...\nநீச்சல்குளத்தில் அந்த ஸெவன் சிஸ்டர்ஸ் \nஅனுபவம்தான் வாழ்க்கைன்னா இதுவும் அதுலே ஒன்னுதானே...\nசனிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டீம்டு வெஜீஸ் :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/more_picture_html.asp?Nid=543641", "date_download": "2018-07-20T18:31:04Z", "digest": "sha1:E2CTYNZGQ364GDZSOUYRGWRFAD7ZSMO2", "length": 8471, "nlines": 212, "source_domain": "www.dinamalar.com", "title": "Photo's | Album | Special Gallery | News Pictures | Live images | News Photos - No.1 Tamil News paper", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் »\nமதுரை கீழவளவு பி.ஆர்.பி.,கிரானைட் குவாரியில், ஆளில்லா விமானம் மூலம் பதிவு செய்யப்பட்ட படங்கள்.\nமதுரை மாவட்டம் கீழவளவில் கிரானைட் கற்களுக்காக, \"கேக்' போல் வெட்டப்பட்ட சர்க்கரை பீர் மலை பகுதியில், ஆளில்லா விமானம் மூலம் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது.\n» தினமலர் முதல் பக்கம்\n» பொது முதல் பக்கம்\nஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ராகுல் ஜூலை 20,2018\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு ஜூலை 20,2018\nதமிழர்களுக்காக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததா : தமிழிசை ஜூலை 20,2018\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி ஜூலை 20,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/cupanerankal", "date_download": "2018-07-20T18:14:14Z", "digest": "sha1:L7T7H3ELMQLI6OS65VACAGZIM3H3MTVD", "length": 3023, "nlines": 39, "source_domain": "www.karaitivunews.com", "title": "சுபநேரங்கள்.. - Karaitivunews.com", "raw_content": "\nஜனவரி மாத அறுவை சிகிட்சை செய்து குழந்தை எடுக்க.\nஜனவரி கிழமை நட்சத்திரம் நேரம் லக்கினம்\n16.01.2013 புதன் பூரட்டாதி மதியம் 12.10 _ 01.10 மேடம்\n17.01.2013 வியாழன் உத்திரட்டாதி மதியம் 12.06 _ 01.06 மேடம்\n18.01.2013 வெள்ளி ரேவதி மதியம் 12.02 _ 01.00 மேடம்\n21.01.2013 திங்கள் கார்த்திகை மதியம் 11.50 _12.51 மேடம்\n22.01.2013 செவ்வாய் ரோகிணி மதியம் 11.46 _ 12.46 மேடம்\n23.01.2013 புதன் மிருகசீரிடம் மதியம் 11.42 _ 12.42 மேடம்\nஇவை அனைத்தும் குழந்தைக்கு நற்பலனுள்ள நாளாகவும் தந்தைக்கு சுகக்குறைவும் கொடுக்கும் நாளாகவும் இளைய சகோதர பலன் இல்லாத நாளாகவும் இருக்கும். தவிர்க்க முடியாதவர்கள் பயன் பெறவும். இங்கு குறிப்பிட்டநேரம் மட்டக்களப்பு நேரமாகும்.\nவைத்தியசாலை செல்ல கூடாத நாட்கள்.\nஜனவரி கிழமை நட்சத்திரம் நேரம் லக்கினம்\n17.01 2013 வியாழன் உத்திரட்டாதி காலை 08.21 _09.45 கும்பம்\n18.01 2013 வெள்ளி ரேவதி காலை 08.21 _09.45 கும்பம்\n23.01 2013 புதன் மிருகசீரிடம் காலை 07.57 _09. கும்பம்\n27.01 2013 ஞாயிறு பூசம் காலை 06.33 _07.33 மகரம்\nதகவல்களுக்கும், கருத்துக்களுக்கு: க.ரவீந்திரன் காரைதீவு, தொ.பே _0775073347\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/08/blog-post_61.html", "date_download": "2018-07-20T18:06:13Z", "digest": "sha1:3EXQBG3VKOSZNZWCF7BNIEEUKGJEUFNX", "length": 7005, "nlines": 64, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பில் நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பில் நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி\nமட்டக்களப்பில் நல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணி\nஇலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க முற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவுகளிடமிருந்து கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.\nநல்லிணக்க பொறிமுறை பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் அமர்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.\nநல்லிணக்க பொறிமுறை பற்றிய மக்கள் கருத்தறியும் செயலணியின் மட்டக்க���ப்பு மாவட்ட குழுவின் செயலாளர் ஏ.காண்டீபன் தலைமையில் நடைபெற்ற இந்த அமர்வில், காணாமல் போன, கடத்தப்பட்டவர்களின் உறவினர்களின் குடும்ப உறவினர்கள் மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் பொதுநிறுவனங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் பெண் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்ததுடன், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஆலோசனைகளையும் முன்வைத்தனர்.\nஇந்த செயலணியின் அமர்வு மட்டக்களப்ப மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை வாழைச்சேனை பிரதேச செயலக மண்டபத்திலும் வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடி பிரதேச செயலக மண்டபத்திலும் நடைபெற்றது.\nவாழைச்சேனையிலும் களுவாஞ்சிகுடியிலும் 441 பேர் தமது கருத்துக்களை ஆலோசனைகளை இந்த செயலணியில் முன்வைத்ததாக செயலணி உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/parable/p733.html", "date_download": "2018-07-20T18:20:49Z", "digest": "sha1:EVPMR3LUIHMUUSTYL35BSWMVLLDTMGZJ", "length": 22748, "nlines": 225, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Parable - குட்டிக்கதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 4\nஒரு நாள் காட்டு அரசனான சிங்கமும், மிக முக்கிய மந்திரியாகிய நரியும் தங்கள் காட்டு நிர்வாகம் பற்றி ஆலோசித்துக் கொண்டிருந்தன.\nஇந்நிலையில் அவர்கள் பேச்சு, அவர்களின் சொந்த விஷயங்களுக்குத் திரும்பியது.\nசிங்கம் அதன் வலிமையைப் பற்றி மிக அதிகமாகப் பெருமை பேச ஆரம்பித்தது. நரி அதன் இயல்பான பசப்பும் பாசாங்குமாகச் சிங்கத்தின் தற்புகழ்ச்சிக்கு ஒத்துப் பாடியது. சிங்கம் அளவுக்கு மேல் பீற்றிக் கொண்ட போது நரி, “ இங்கே பாருங்கள் அரசே, உங்களைவிட வலிமையான மனித மிருகத்தை உங்களுக்குக் காட்டுகிறேன்\nசிங்கமும் நரியிடம் அந்த மிருகத்தைக் காட்டச் சொல்லியது.\nநரி வழிகாட்ட இருவ���ும் சேர்ந்து நடந்தனர்.\nஅவர்கள் முதலில் ஒரு குட்டிப் பையனைக் கண்டனர். உடனே சிங்கம், “இதுவா அந்த வலிமையான மிருகம்\n இவன் இனிமேல்தான் மனிதனாக வேண்டும்” என்று சொன்னது, நரி.\nசிறிது தூரம் சென்றதும், அவை கம்பு ஊன்றி நடக்கும் ஒரு கூனல் கிழவனைக் கண்டன. அவனது தலை நிமிர்ந்து நிற்க முடியாமல் ஆடிக் கொண்டிருந்தது.\nஅந்தக் கிழவனைப் பார்த்ததும் சிங்கம் “இதுதான் அந்த அதிசயமான வலிய மனிதனா\nஇரண்டும் தொடர்ந்து நடந்தன. சிறிது தூரத்தில் இளமைக்கான முழு கம்பீரத்தோடு இளம் வேட்டைக்காரன் ஒருவன் அவனது வேட்டை நாய்களோடு எதிரே வந்தான்.\n உங்கள் வலிமையை எல்லாம் அவனிடம் காட்டுங்கள் நீங்கள் வெற்றி பெற்றால் இந்தப் பூமியிலேயே நீங்கள்தான் அதிக வலிமையானவர் நீங்கள் வெற்றி பெற்றால் இந்தப் பூமியிலேயே நீங்கள்தான் அதிக வலிமையானவர்” என்ற நரி, அருகிலிருந்த கற்குகை ஓன்றில், நடக்கப் போவதை வேடிக்கை பார்க்க வசதியாகப் பதுங்கிக் கொண்டது.\nசிங்கம் கர்ஜித்துக் கொண்டே அவனை நோக்கி முன்னேறியது. அவனை நெருங்கும் நேரத்தில் நாய்கள் அதை வழி மறித்தன.\nசிங்கம் அவைகளைச் சிறிதும் சட்டை செய்யவில்லை, தன் முன்கால்களாலேயே அடித்துத் தள்ளியது. அவை சிதறி விழுந்து, ஊளையிட்டுக் கொண்டே அந்த மனிதனை நோக்கி ஓடின.\nஅதன் பின்னர் அவன் துப்பாக்கியால் சுட்டான். குண்டு சிங்கத்தின் தோளைத் துளைத்தது. அதற்கும் சிங்கம் அஞ்சாமல் முன்னேறியது. பின்னர் ஆவன் தன் இரும்புக் கத்தியை உருவிப் பல தடவை சிங்கத்தை வாங்கு வாங்கென்று வாங்கிவிட்டான். சிங்கம் பயந்து திரும்பிய போது, குண்டுகள் பறந்து வந்தன. சிங்கம் உயிர் தப்பினால் போதுமென்று தலைதெறிக்க ஓடியது.\nதன்னருகில் சிங்கம் வந்ததும் நரி அவசரமாகக் கேட்டது.\n“அரசே, இப்போது சொல்லுங்கள்... நீங்கள்தான் வலிமையானவரா\n“இல்லை, இல்லை. அந்தப் பெயரை அந்த மனிதனே எடுத்துக் கொள்ளட்டும் நான் விட்டுவிடுகிறேன்\n“அவனைப் போல ஒருவனை நான் இதுவரை பார்த்ததேயில்லை, முதலில் அவனது மெய்க்காவலர்கள் பத்துப்பேர் ஏன்னைப் புரட்டியெடுக்க வந்தனர். நான் அவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை, அவனைத் தீர்த்து விடுவதென்று பாய்ந்த போது அவன் என் முகத்தில் தீயைத் துப்பினான். அதில் கொஞ்சம் காயம்பட்டாலும் அவ்வளவு மோசமாக இல்லை. மீண்டும் அவனைத் தரைக்கு இழு��்க முயன்றேன், அவனோ விலா ஏலும்பு ஒன்றை உருவி என் மீது பாய்ச்சிப் பலத்த காயங்களை ஏற்படுத்தி விட்டான். என் கண்களில் தூசி பறக்க ஆரம்பித்து விட்டது. சமாளித்துக் கொண்டு திரும்பினேன், அவனோ தீக்குண்டுகளை என் மீது எறிந்தான் தப்பித்தால் போதுமென்று ஓடி வந்துவிட்டேன். போதும் நரியே தப்பித்தால் போதுமென்று ஓடி வந்துவிட்டேன். போதும் நரியே போதும் அவனுக்கே அந்த வலிமையானவன் பட்டத்தைக் கொடுத்துவிடு\n- ஆப்பிரிக்க நாட்டுப்புறக் கதை\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/07/49tnpsc-group-2-study-material_10.html", "date_download": "2018-07-20T18:29:22Z", "digest": "sha1:SWVHMZ5GSLLWLIFGKRTBYLF3BDX5OMMB", "length": 11627, "nlines": 50, "source_domain": "www.tnpscworld.com", "title": "49.tnpsc group 2 study material", "raw_content": "\n961. * கவீர் பாலைவனம் உள்ள நாடு - ஈரான்\n962. * ஐ.நா.சபையின் தலைமையகம் உள்ள இடம் - நியூயார்க்\n963. *மகாத்மா காந்தியின் உருவப்படம் உள்ள தபால் தலை வெளியான நாள் - 15.8.1948\n964. * விமானத்தின் வேகத்தை அளக்கும் கருவி- டேகா மீட்டர்\n965. * உலகப் புகழ் பெற்ற திலாடியோ தேசிய பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் - பரத்பூர்\n966. * ஆசியாவிலேயே மிகப்பெரிய கோட்டை - சித்தவுட் கோட்டை\n967. * `சிவப்பு நகரம்' என்று அழைக்கப்படும் நகரம் - ஜெய்ப்பூர்\n968. * அபு மலையின் நினைவுச்சின்னம் - அச்சல்கார் கோட்டை\n969. * காஷ்மீர் வரலாற்றைக் குறிக்கும் நூல் - ராஜதரங்கினி\n970. கண்மை பூசும் வழக்கத்தை முதன் முதலில் எகிப்தியர்கள்தான் ஏற்படுத்தினர்.\n971. சூரிய ஒளியில் கண் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் தோன்றியதுதான் கண் மை பூசும் வழக்கம்\n972. தேநீரைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்தான் என்றாலும் முதன் முதலில் அன்றாட வழக்கிற்குக் கொண்டு வந்து பயன்படுத்திய பெருமை இந்தியர்களுக்கும் ஜப்பானியர்களுக்கும்தான்\n973. பறக்கும் பலூனைக் கொண்டு முதன் முதலில் வான்படையை உருவாக்கிய பெருமை பிரான்ஸ் நாட்டைத்தான் சேரும்.\n974. உலகில் முதன் முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழக அருங்காட்சியகம் என்ற பெருமையை ஆக்ஸ்ஃபோர்ட் ஆஷ்மோலியன் அருங்காட்சியகம் பெறுகிறது. 1683-ம் ஆண்டு இந்த மியூசியம் தொடங்கப்பட்டது.\n975. இரும்பு மற்றும் எலும்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட குண்டூசிகளை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் சுமேரியர்கள்.\n976. கலங்கரை விளக்கம் முதன் முதலில் கி.மு. 500-ல் எகிப்தியர்களால் அமைக்கப்பட்டது.\n977. முதன் முதலில் பச்சை சிவப்பு விளக்குகளைக் கொண்டு டிராஃபிக் சிக்னல் 1868-ம் ஆண்டு லண்டனில் ஏற்படுத்தப்பட்டது.\n978. இந்தியாவின் முதல் தொலைபேசித் தொடர்பகம் 1851-ம் ஆண்டு கல்கத்தாவில் நிறுவப்பட்டது.\n979. டாங்கு என்றழைக்கப்படும் போர் ஊர்தி முதன் முதலில் இங்கிலாந்தில் 1916-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.\n980. முகச்சவரம் செய்து கொள்ளும் முறையை முதன் முதலில் ஏற்படுத்தியவர் மாவீரன் அலெக்ஸாண்டர்.\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இ���்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadakam.wordpress.com/2008/04/", "date_download": "2018-07-20T18:26:19Z", "digest": "sha1:3CEAWDNCIILVPDQ4XALS24BFXMI6DKOX", "length": 14786, "nlines": 127, "source_domain": "kadakam.wordpress.com", "title": "ஏப்ரல் | 2008 | Kadakam :: கடகம்", "raw_content": "\nடிஜிட்டல் கேமரா மூலம் சுடப்பட்ட ஒளி��்படங்களை ஒரே சொடுக்கில் உங்கள் கணிணியின் வால்பேப்பராக்க இன்றைய கணிணிகள் வசதிகொண்டுள்ளன.எந்த படத்தையும் வலது சொடுக்கினால் “Set as Desktop Background” வசதி அப்படத்தை உங்கள் கணிணியின் பிண்ணணி (Wallpaper) படமாக்கும்.\nஆனால் உங்களின் கெனான் ஒளிப்படக்கருவி மின்னி மின்னி உள்வாங்கிய உங்கள் குழந்தையின் புன்னகை படங்களை உங்களின் ஸ்கிரீன்சேவராய் உங்கள் கணிணியில் ஓட விடுவது எப்படி\nகூகிள் வழங்கும் இலவச மென்பொருளான பிக்காசா உங்களிடம் இருந்தால் அது இதுமாதிரி தெரிவுசெய்யப்பட்ட படங்களை உங்கள் கணிணியில் ஸ்கிரீன்சேவராய் ஓட விட வசதியளிக்கின்றது. ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமாய் வசதி வாய்ப்புகளோடு .scr வடிவில் உங்கள் குடும்ப படங்களை ஸ்கிரீன்சேவராக்க இதோ ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் PhotoMeister. இதனைபயன் படுத்தி நீங்கள் உருவாக்கும் Screensaver-க்கு பலவித எஃபெக்ட்கள் கொடுக்கலாம், போட்டோ தலைப்புகள் போட்டுக்கொள்ளலாம், பிண்ணணியில் இசையை ஓட விடலாம், இப்படி பல கிமிக்ஸ்கள் செய்யலாம். கணிணியும் உங்கள் குதுகல குடும்பத்தை எதிரொளித்துக்கொண்டே இருக்கும்.\nLeave a Comment »\t| கணினி\t| நிரந்தர பந்தம்\nசீனாவில் உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மையம்\nதகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதித் துறையில் இந்தியாவிற்கு சவாலாகும் மாபெரும் இலக்குடன் சீனா களமிறங்கியுள்ளது.\nஅந்த நாட்டின் வடகிழக்கு மாகாணமான லயோனிங்கில் உள்ள டாலியான் என்ற கடற்கரை நகரில் உலகின் மிகப்பெரிய மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப மையம் ஒன்றின் கட்டுமானப் பணியை சீனா துவக்கியுள்ளது.\nஇது சீனாவின் வெறும் சிலிகான் பள்ளத்தாக்கு மட்டுமல்ல. முதல் தர பணிச் சூழலுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப நகரம் என்று டாலியான் நகர மேயர் பெருமையுடன் கூறுகிறார். இந்த மையம் 40 கி.மீ பரப்பளவில் கட்டப்படுவதுதான் இதன் சிறப்பம்சம்.\nலியான் டியான்டி தகவல் தொழில்நுட்ப மையத்தை உருவாக்க 15 பில்லியன் யுவான்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீடுகளை சீன மற்றும் ஹாங்காங் நிறுவனங்கள் சேர்ந்து செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த மையத்தை உருவாக்குவதன் மூலம் 2012 ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் ஒட்டு மொத்த மென்பொருள் ஏற்றுமதியை 3.5 பில்லியன் டாலர்களாக உயர்த்த திட்டமிட்டு வருகிறது. இது தற்போது செய்யப���படும் ஏற்றுமதியைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாகும்.\nமென்பொருள் மையமாக உருவாக்கப்படவுள்ள இந்த துணை நகரத்தில் உண்மையில் அலுவலக கட்டிடங்கள், குடியிருப்பு வசதிகள், கல்வி மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவையும் இடம்பெறும் என்று இந்த கட்டுமானப் பணிக்கு முதலீடு செய்து வரும் ஹாங்காங் நிறுவனமான ஷூய் ஒன் குழுமத் தலைவர் வின்சென்ட் லோ தெரிவித்தார்.\nதரைத் தளப் பரப்பளவு மட்டும் 4 மில்லியன் சதுர மீட்டர்கள் கொண்ட இந்த கட்டுமானப்பணி முடிய 7 முதல் 10 ஆண்டுகள் தேவைப்படும் என்று தெரிகிறது.\nமுதல் கட்ட நடவடிக்கைகள் ஜப்பான் மற்றும் கொரிய நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையவுள்ளது. ஆனால் முக்கிய இலக்கு ஐ.பி.எம் மற்றும் ஆரக்கிள் ஆகிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தேவைகளை மேம்படுத்துவதாய் இருக்கும் என்று தெரிகிறது.\nவடகிழக்கு ஆசியாவிலேயே முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஏற்றுமதி மையமாக இந்த டாலியான் மையம் திகழும் என்று சீன தகவல் தொழில் நுட்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஉலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான இன்டெல், டாலியான் நகரில் 2.5 பில்லியன் டாலர்கள் செலவில் வேஃபர் ஃபேப்ரிகேஷன் மையம் (Wafer Fabrications Facility) ஒன்றை கட்டுவதற்கான பணியை ஏற்கனவே துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாலியானில் சத்யம் நிறுவனத்திற்கு ஏற்கனவே மையம் உள்ளது. தற்போது ஹெச்.சி.எல். நிறுவனம் ஒரு மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது.\nமென்பொருள் ஏற்றுமதித் துறையில் இந்தியாவின் சவாலை சமாளிக்க சீனா வரிந்து கட்டி களமிறங்கியுள்ளது. இந்தியாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டியதுதான்\nLeave a Comment »\t| கணினி\t| குறிச்சொற்கள்: பிரிவுகள்\t| நிரந்தர பந்தம்\nஉலகின் மிக மெல்லிய லேப் டாப்.\nஉலகின் மிக மெல்லிய மடிக்கணினியை ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் அறிமுகப்படுத்தியது. இந்த மடிக்கணினியின் அதிகபட்ச தடிமன் 1.93 செண்டி மீட்டர்கள் எனவும், மிக மெல்லிய பாகம் 0.41 செண்டி மீட்டர் அளவு எனவும் இதை அறிமுகம் செய்து வைத்த ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nமிக மெல்லியதாக இருந்தாலும் மிகவும் சக்தி வாய்ந்த கணினியாய் இது செயல்படும் என்கின்றனர். இதில் குறுந்தகடுகளைப் பயன்படுத்தும் வசதி இல்லை. எ���ினும் பிற கணினியில் உள்ள குறுந்தகடு செயலிகளை கம்பியில்லா தொடர்பின் மூலம் இயக்கும் ஆற்றல் இந்த கணினிக்கு உள்ளதாம்.\nஇந்த மடிக்கணினியின் மொத்த எடையே 1.36 கிலோ கிராம் என்பது குறிப்பிடத் தக்கது. தற்போது $1800 என இதன் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலை அதிகம் என நினைப்பவர்கள் ஓரிரு ஆண்டுகள் பொறுத்திருக்க வேண்டியது தான்.\nLeave a Comment »\t| கணினி\t| நிரந்தர பந்தம்\nகாதல் மொழி - யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இசைக்காணொளி\nகாதல் மொழி – யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இசைக்காணொளி\nஇதுவரை வருகை தந்தவர்களின் எண்ணிக்கை,உங்களுடன்\nபிழையே செய்ததில்லை என்று சொல்பவன் புதிதாக எதையும் முயற்சித்தவனில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/interesting-thing-happens-every-minute-019957.html", "date_download": "2018-07-20T17:53:58Z", "digest": "sha1:DTPOFML57WI5HGZOQXVNI4WJYAARZNII", "length": 22046, "nlines": 170, "source_domain": "tamil.boldsky.com", "title": "ஒரு நிமிஷம் நேரமிருந்தா இதப் படிச்சு பாருங்க! | Interesting Thing Happens In Every Minute - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒரு நிமிஷம் நேரமிருந்தா இதப் படிச்சு பாருங்க\nஒரு நிமிஷம் நேரமிருந்தா இதப் படிச்சு பாருங்க\nஒரு நிமிடத்தில் என்ன செய்திட முடியும் என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தான் அதிகம், பெரிதாக என்ன நடந்து விடப் போகிறது என்ற எண்ணமும் நம் மனதில் இருக்கும். ஆனால் நமக்கே தெரியாமல் ஒவ்வொரு நிமிடமும் இந்த உலகத்தில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது தெரியுமா\n60 விநாடிகளில் அப்படியென்ன அற்புதங்களை செய்து விட முடியும் என்று யோசிக்கிறீர்களா தொடர்ந்து படியுங்கள். இனி ஒவ்வொரு நிமிடத்தையும் கடக்கும் போது இவற்றில் ஏதாவது ஒன்று தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் என்று நினைவில் கொண்டு தொடருங்கள்.\nநம்மைச் சுற்றி இந்த உலகில் என்ன நடக்கிறது நாம் சற்றும் எதிர்ப்பார்க்காத, கவனிக்க மறந்த சில விஷயங்களின் தொகுப்பு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசரியாக கணக்கிட்டால் ஒரு நாளைக்கு பகல் வேலைகளில் மட்டும் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் விமானங்கள் பறக்கின்றன. அதன் படி அதில் பயணிக்கும் மக்களை வைத்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் வரை விமானத்தில் பறக்கிறார்கள்.\nஒவ்வொரு நிமிடத்திற்கும��� அறுபத்தைந்தாயிரம் பேரல் எண்ணெய் வரை பயன்படுத்தப்படுகிறது. இது ஒலிம்பிக்கில் பயன்படுத்தப்படுகிற நீச்சல் குளத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீருக்கு ஒப்பானது.\nஅண்டார்டிகாவில் உள்ள ஐஸ் மலை உருகி நீராகிறது கிட்டதட்ட ஒவ்வொரு நிமிடத்திற்கும் 3 லட்சம் டன் ஐஸ் வரை கரைகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு கரைந்ததை விட மூன்று மடங்கு வேகமாக தற்போது ஐஸ் கரைகிறதாம்.\nஇதற்கு முழு காரணம் சுற்றுப்புற சீர்கேட்டினால் புவி அதிகமாக வெப்பமடைந்திருப்பது தான்.\nஒரு நிமிடத்தில் 4500 பர்கர் விற்கப்படுகிறதாம்.... ஆச்சரியப்படாதீர்கள் இது ஒரு நிறுவனத்திடம் மட்டும் பெறப்பட்ட தகவல், பர்கர் தயாரிக்கும் நிறுவனங்களை எல்லாம் கணக்கிட்டால் பத்தாயிரத்தை தாண்டும்.\nஒலா,உபர் என கார் புக்கிங் வசதி கிடைத்ததிலிருந்து எல்லாரும் தங்களது போனிலேயே புக்கிங் செய்து கொண்டு சௌகரியமாக பயணிக்கிறார்கள். ஆட்டோவிலும், பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருப்பதும் தவிர்க்கப்பட்டிருக்கிறது. மக்கள் மத்தியில் இது அமோக வரவேற்பினை பெற்றிருக்கிறது.\nஒரு நிமிடத்தில் மட்டும் கிட்டதட்ட 1389 கார் புக் செய்யப்படுகிறதாம்.\nமனிதன் ஒரு நிமிடத்தில் 900 வார்த்தைகளை படிக்கும் ஆற்றல் இருக்கிறது, ஆனால் அதனை தொடர்ந்து பயன்படுத்தாமல் மழுங்கடிக்கப்பட்டால் 900 வார்த்தைகள் என்ற அளவு படிப்படியாக குறையும். கவனச் சிதறல் அதிகம் ஏற்படும்.\nஒவ்வொரு நிமிடத்திற்கும் 113 குழந்தைகள் இந்த உலகத்தில் பிறக்கிறார்கள். இவர்களின் சரி பாதி பேர் வறுமையால் போதிய ஊட்டச்சத்து கிடைக்காமல் அவதியுறுகிறார்கள்.\nகுழந்தை பிறப்பை மட்டும் தெரிந்து கொண்டால் எப்படி திருமணக் கதையையும் தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு நிமிடத்திற்கும் உலகில் 116 ஜோடிகளுக்கு திருமணம் நடக்கிறது. அதே நேரத்தில் 58 ஜோடிகள் விவாகரத்து பெறுகிறார்கள்.\nமது குடிப்பது தவறானது என்று சொல்லப்பட்ட காலம் போய், ஐ எம் ஷோசியல் டிரிங்கர் என்று நாகரிகமாக சொல்லிக் கொள்வது அதிகரித்திருக்கிறது, இவர்களாகவே வாரம் ஒரு முறை குடித்தால் தவறில்லை, எப்போதாவது குடித்தால் தப்பில்லை என்று தங்களுக்குள்ளேயே சமாதனம் சொல்லிக் கொண்டு மது குடிப்பவர்கள் அதிகரித்து விட்டார்கள்.\nஒரு நிமிடத்தில் 12,054 கலூன் மது குடிக்கப்படுகிறதாம்.\nஇணையத்தில் குறிப்பாக யூடியூபில் ஏராளமான வீடியோக்களை ரசித்திருப்போம், நாம் தேடும் எல்லா விஷயங்களுக்குமான வீடியோ பதிவு இடம்பெற்றிருக்கும். பலரும் தங்களுக்கு என்று சேனல் ஒன்றினை உருவாக்கி சம்பாதிக்கவும் செய்கிறார்கள்.\nஒரு நிமிடத்தில் கிட்டத்தட்ட 400 மணி நேர வீடியோ யுடியூபில் பதிவேற்றப்படுகிறது.\nஎதைப் பற்றிய தகவலை தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இப்போது ஆசிரியர்களை தேடியோ அல்லது அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களையோ தேடி அலைவதில்லை, நம்முடைய முதல் சாய்ஸ் இணையம் தான்.\nபல தரப்பட்ட விஷயங்களை வைத்திருக்கும் விக்கிபீடியாவில் ஒரு நிமிடத்திற்கு ஏழு புதிய கட்டுரைகள் சேர்க்கப்படுகின்றன .\nநவீனமும், பயன்பாடுகளும் அதிகரித்து விட்டால் அதன் கழிவுகளும் பெருகும் தானே..... இதோ ஒவ்வொரு நிமித்திற்கும் நம் பூமியில் எவ்வளவு குப்பைகளை உருவாக்குகிறோம் தெரியுமா கிட்டதட்ட இரண்டாயிரத்து ஐநூறு டன்.\nஆம், 2500 டன் குப்பை ஒரு நிமிடத்தில் என்றால்.... ஒரு நாளைக்கு கணக்கு போட்டுப் பாருங்கள், அதோடு இவற்றை முறையாக அழிக்கிறோமா, மக்காத குப்பை தொடர்ந்து இப்படி சேகரிக்கப்படுவதால் என்ன நடக்கும் என்பதையும் சிந்தியுங்கள்.\nபலரது பொழுது போக்கே பாட்டு கேட்பது தான், ஹெட் போனை மாட்டிக் கொண்டு காலம் போவது தெரியாமல் கிடப்பார்கள். தங்களுக்கு பிடித்த பாடல், ஆல்பம் ஏதாவது ரிலீஸ் ஆகிவிட்டால் போட்டி போட்டுக் கொண்டு டவுன்லோடு செய்திடுவார்கள்.\nஇது பிடித்த ஆல்பம் வெளியாகும் போது மட்டுமல்ல ஒவ்வொரு நிமிடத்திற்கும் கிட்டத்தட்ட பதினைந்தாயிரம் பாடல்கள் வரை ஐடியூன்ஸில் டவுன்லோடு செய்யப்படுகிறது.\nஅழியும் நிலையில் இருப்பதால் பாதுகாப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிற விலங்கினங்களை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் விலங்குகள் மட்டுமல்ல செடிகளும் அழிகிறது.\nஒரு நிமிடத்தில் 0.15 சதவீதம் அழிகிறதாம்.\nஇது ஒன்றும் பெரிய அளவு இல்லையே என்று நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு கணக்கிட்டு பார்த்தால் சற்றே அதிர்ந்திடுவார்கள். ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 200 வகையான செடிகள் அல்லது விலங்கு,பறவை மற்றும் பூச்சியினங்கள் அழிந்து வருகிறது.\nபெரும்பாலான மக்கள் நவீனத்திற்கு மாறிவிட்டிருக்கிறார்கள். கிராமம் நகரம் என்ற வித்யாசம் இல்லாமல் அனைத்து த��� மக்கள் தற்போது ஸ்மார்ட் போன் பயன்படுத்த துவங்கிவிட்டார்கள். மக்களின் தேவையறிந்து நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு புதிய போன்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.\nஒவ்வொரு நிமிடத்திற்கும் 2,709 ஸ்மார்ட் போன் வரை விற்கப்படுகிறதாம்.\nபலரது ஆபத்பாந்தவனகாக காக்கும் இடத்தில் தற்போது கூகுளை வைத்திருக்கிறார்கள். நாம் பெற நினைக்கிற எந்த வகை தகவலாக இருந்தாலும் கூகுளில் தேடி பெற முடியும். கணினியை வைத்து தான் பலரது பிழைப்பே ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படியிருக்க ஒரு நிமிடத்தில் கூகுளில் எவ்வளவு பேர் தகவல்களை தேடுகிறார்கள் தெரியுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகால்விரலில் மெட்டி அணிவதற்கு உண்மையான காரணம் தெரியுமா\nகால்விரலில் மெட்டி அணிவதற்கு உண்மையான காரணம் தெரியுமா\nரஷ்ய புதுமண தம்பதிகளின் எடக்குமடக்கான விவகாரமான புகைப்படங்கள்\n675 குழந்தைகளை நரபலி கொடுத்த போலி சமயகுரு\nதிருப்பதி போனா வாழ்க்கையில திருப்பம் வரும்னு சொல்றாங்களே... அதுக்கு காரணம் என்னன்னு தெரியுமா\nசெல்வந்தர்களையும் ஆங்கிலேய அரசையும் தனியொருவனாய் மிரட்டிய நபர்\nபணக்கார வீட்டு பிள்ளைகளின் சில தெனாவெட்டு ஸ்நாப்சாட் ஸ்க்ரீன் ஷாட்டுகள்\nசாமிக்கு ஏன் தேங்காய் உடைக்கிறோம்னு தெரியுமா... உண்மை தெரிஞ்சா மிரண்டு போயிடுவீங்க...\nமனித தலையை வேட்டையாடும் பழங்குடியின மக்கள்\nதங்கும் விடுதிகளில் நடக்கும் அக்கிரமம் - பணியாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்\nஆஞ்சநேயரோ பிரம்மச்சாரி... ஆனா அவருக்கு ரகசியமா ஒரு மகன் இருக்கார்... அந்த சுவாரஸ்ய கதை தெரியுமா உங்க\nஅரசியலில் உலகளவு தடம் பதித்த இன்றைய பெண் தலைவர்கள்\nஇந்து மதத்தில் மட்டும் ஏன் சிவப்பு நிறத்துக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது... அதுல அப்படியென்ன ரகசி\nபரு வந்து இப்படி ஆயிடுதா புதினாவ இந்த பொருளோட கலந்து தேய்ங்க... எப்பேர்பட்ட பருவும் காணாம போயிடும்\nவிநாயகருக்கு இரண்டு மகன்கள் இருப்பது தெரியுமா\nதங்கும் விடுதிகளில் நடக்கும் அக்கிரமம் - பணியாளர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gaming/harry-potter-coming-to-playstation-3.html", "date_download": "2018-07-20T18:21:43Z", "digest": "sha1:J5HQ5VLCHPYR2CLLSQ2VAIB5SSKNC45J", "length": 7864, "nlines": 138, "source_domain": "tamil.gizbot.com", "title": "Harry Potter coming to PlayStation 3 | இனி சோனி ப்ளே ஸ்டேஷன் 3ல் ஹாரிபாட்டர் வீடியோ கேம்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇனி சோனி ப்ளே ஸ்டேஷன் 3ல் ஹாரிபாட்டர் வீடியோ கேம்\nஇனி சோனி ப்ளே ஸ்டேஷன் 3ல் ஹாரிபாட்டர் வீடியோ கேம்\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nடிரெயிலருக்கு பதில் முழு திரைப்படத்தையும் வெளியிட்ட சோனி நிறுவனம்.\nவிரைவில்: 5.9-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்இசெட்3 பிரீமியம்.\n19எம்பி + 12 எம்பி ரியர்; 13 எம்பி செல்பீ; மெர்சலாக்கும் எக்ஸ்பீரீயா XZ3.\nஹாரிபாட்டர் விளையாட்டுகள் உலக அளவில் மிகவும் பிரபலமானவை. அதுபோல் சோனியின் ப்ளே ஸ்டேசனும் மிகவும் பிரபலமான ஒன்று. இப்போது ஹாரிபாட்டரின் விளையாட்டுகளும் சோனியின் ப்ளே ஸ்டேசன் 3யும் இணைய இருக்கின்றன. ப்ளே ஸ்டேசன் 3யில் ஹாரிபாட்டர் விளையாட்டுகள் வரவிருக்கின்றன.\nஹாரிபாட்டரின் ஆசிரியரான ஜேகே ராலிங்கோடு இணைந்து சோனி கார்ப்பரேசன் ஒரு புதிய விளையாட்டை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த புதிய விளையாட்டிற்கு ஒன்டர்புக் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.\nஇந்த ஒன்டர்புக் சோனி ப்ளேஸ்டேசன் 3யில் மாயஜாலம் காட்டவிருக்கிறது. மேலும் இந்த விளையாட்டு ஒரு வழிகாட்டி புத்தகத்துடன் வருகின்றது. அந்த புத்தகத்தின் வாழிகாட்டுதலின்படி விளையாட்டைக் கற்று சூப்பராக இந்த புதிய விளையாட்டை விளையாடலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஅமேசான் ப்ரைம் டே : ஆச்சர்யமூட்டும் விலையில் ஜியோஃபை டாங்கிள்.\nஸ்மார்ட்போன் நேவிகேஷனை துல்லியமாக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/china-fears-that-pokemon-go-may-aid-locating-military-bases-011676.html", "date_download": "2018-07-20T18:20:56Z", "digest": "sha1:3DYAKX47X7GFMNXS5SWUYXK5ZRPPWCKJ", "length": 14062, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "China, Fears That Pokemon Go May Aid Locating Military Bases - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமரணப் பீதியில் சீனா, காரணம் ஆண்ட்ராய்டு கேம்.\nமரணப் ப��தியில் சீனா, காரணம் ஆண்ட்ராய்டு கேம்.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nநிலவின் இருண்ட பகுதிகளை ஆய்வு செய்ய விண்ணில் பறந்தது சீனாவின் செயற்கைக்கோள்.\nரிலையன்ஸ் ஜியோ சிம்-க்கு சப்போர்ட் செய்யும் 10 சைனா போன்கள்\nகின்னஸ் விசித்திரம் : சீனாவின் அசாத்திய சாதனை\nதடுக்கவே முடியாத உலகின் அதிவேக ஏவுகணையை சோதனை செய்து சீனா வெற்றி.\nமீண்டும் சீனாவில் தோன்றிய மிதக்கும் நகரம்.\nஅமெரிக்கா எச்சரிக்கை, அலறும் ரஷ்யா, சீனா.\nவெளியான சில நாட்களில் உலகம் முழுக்க அதிரடி ஹிட்டடித்த போக்கிமான் கோ, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாத நாடுகளிலும் அதிகம் விளையாடப்பட்டு வருகின்றது. நம்ம ஊர்களில் பலர் கோவில் உட்படப் பல்வேறு இடங்களில் போக்கிமான் வேட்டையில் ஈடுபட்டு வருவதை அவர்கள் பதிவு செய்யும் ட்வீட் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.\nஉலகம் முழுக்கப் பிரபலமாகி வரும் போக்கிமான் கோ அதிகாரப்பூர்வமாகச் சீனாவில் இன்னும் வெளியிடப்படவில்லை. வெளியாகாத போக்கிமான் கோ கேம் குறித்துச் சீனா பயம் கொள்வதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. சாதாரண ஆண்ட்ராய்டு கேம் குறித்துச் சீனா ஏன் அச்சம் கொள்ள வேண்டும் என்பதற்கான உண்மை பின்னணி தான் இந்தத் தொகுப்பு..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபோக்கிமான் கோ ஆக்மென்ட்டட் ரியால்டு கேம் விளையாட்டில் பயனர்கள் நிஜ வாழ்க்கையில் நடந்து சென்று ஸ்மார்ட்போன் திரையில் தெரியும் விர்ச்சுவல் கார்டூன் கதாப்பாத்திரங்களைக் கண்டறிய வேண்டும்.\nஅமெரிக்காவில் போக்கிமான் கோ விளையாடுவதால் பல்வேறு திருட்டு சம்பவங்களும் கார் விபத்துகளும் அதிகரித்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅமெரிக்க அதிகார சபை உறுப்பினர் ஒருவர் போக்கிமான் கோ ஆப் டெவலப்பர்களை விளையாட்டின் தரவு தனியுரிமை பாதுகாப்பு குறித்து விளக்கமளிக்கக் கோரியுள்ளார்.\nஉலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் மற்றும் ஆன்லைன் கேமிங் சந்தையாக விளங்கும் சீனாவில் போக்கிமான் கோ இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை, இருந்தும் இந்தக் கேம் ஜப்பான் மற்றும் அமெரிக்காவின் சதி திட்டமாக இருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.\nசீனாவின் ரகசிய ராணுவ தளங்களை அறிந்து கொள்ள அமெரிக்கா மற்றும் ஜப்பா��் விரித்திருக்கும் வலை தான் போக்கிமான் கோ, யாரும் இந்தக் கேமினை விளையாடாதீர்கள் எனச் சீன சமூகவலைத்தளம் வெய்போவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜப்பானின் நின்டென்டோ கோ லிமிடெட் நிறுவனம் போக்கிமான் உரிமையை வைத்திருக்கின்றது. மேலும் அமெரிக்காவின் கூகுள் இணைந்து சீனாவின் ரகசிய ராணுவ தளங்களை அறிந்து கொள்ள வாய்ப்பிருக்கின்றது என இது குறித்து வெளியான சதியாலோசனை கோட்பாட்டில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கேம் கூகுள் மேப்ஸ் சேவையை அதிகம் பயன்படுத்துகின்றது.\nதேடிக் கண்டுபிடிக்கப்பட வேண்டிய போக்கிமான் கதாப்பாத்திரங்களை நின்டென்டோ மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களிலும், மக்கள் செல்ல அனுமதி இல்லாத ராணுவ தளங்களில் வைக்கப்பட்டிருக்கலாம் என இந்தக் கோட்பாடு தெரிவிக்கின்றது.\nஇவ்வாறு நடக்கும் பட்சத்தில், தவிர்க்க முடியாத காலங்களில் போர் நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் ஜப்பான் மற்றும் அமெரிக்கா சீனாவை எளிதாகத் தாக்கி அழிக்க இந்தக் கேம் வழி செய்யலாம் என வெய்போ தளத்தில் வெளிவரும் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தக் கேமினை விளையாட எனக்கு நேரம் கிடைக்கவில்லை, இதனால் இது குறித்து வெளியான பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எனக்கு எதுவும் தெரியாது எனச் சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் லீ கங் தெரிவித்துள்ளார்.\nபோக்கிமான் கோ சீனாவில் வெளியிடப்படுவது குறித்து நின்டென்டோ நிறுவனம் சார்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஸ்மார்ட்போன் நேவிகேஷனை துல்லியமாக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/coolest-home-theaters-ever-009638.html", "date_download": "2018-07-20T18:22:09Z", "digest": "sha1:3GNLLRJPRXD4WKEET7LAFJEOGDM3JG3N", "length": 10507, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "Coolest Home Theaters Ever - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஷங்கர், ராஜமவுலி படங்களை 'இப்படி தான்' பார்க்கணும்..\nஷங்கர், ராஜமவுலி படங்களை 'இப்படி தான்' பார்க்கணும்..\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇந்தியாவில் மி பாக்கெட் ஸ்பீக்கர் 2 (விலை மற்றும் அம்சங்கள்).\nஅமேசான் டிவி சேவையை பாதிக்கும் முனைப்பின்கீழ் ஆக்ட் டிவி+ அறிமுகம்.\nஜியோ டிடிஎச் சேவை பற்றி முக்கிய அறிவிப்பு; வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.\nஉலகின் மிகச்சிறிய கம்ப்யூட்டரின் விலை என்ன தெரியுமா\nவெறும் ரூ.15,500/-க்கு உலகின் மிகச்சிறிய விண்டோஸ் பிசி; இப்போது இந்தியாவில்.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்யமுடியம்: பிபிசி பகீர்.\nபுது படத்தை திருட்டு 'விசிடி'ல பாக்குறது எவ்ளோ பெரிய தப்போ.. அதே போலதான் 'பழைய நல்ல' படங்களை, மொக்கை டிவில போட்டு பாக்குறதும் ஒரு வகையில பெரிய தப்பு தான். அதுவும் முக்கியமாக, பிரம்மாண்டமான சினிமாக்களை தரும் ஷங்கர், மணிரத்னம், ராஜமவுலி போன்றவர்களின் படங்களை பார்ப்பது தெய்வ குற்றம் போல...\nகத்துக்குட்டிகள் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள்..\nபிரம்மாண்ட சினிமாக்களை பிரம்மாண்டமாகத்தான் பார்க்கணும். அதுக்காக சொந்தமா ஒரு தியேட்டர் வாங்கியா படங்களை பார்க்க முடியும் என்ற கேள்விக்கு \"அட. நல்ல யோசனையா இருக்கே... வாங்கினா என்ன\"னு சொன்னால் முதல்ல கோப படுவீங்க, அப்புறம் பின்னாடி வர்ற ஸ்லைடர்களில் இடம்பெறும் 'ஹோம் தியேட்டர்'களை பார்த்த பின் 'கூல்' ஆகிடுவீங்க வாங்க..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஓல்ட் பூல் ஹோம் தியேட்டர் :\nகிங் காங் ஹோம் தியேட்டர் :\nஇண்டியானா ஜோன்ஸ் ஹோம் தியேட்டர் :\nசாகச படங்கள் பார்க்க இதுதான் சூப்பர் செட்..\nப்ராபஸ் ஹோம் தியேட்டர் :\nஎல்லா வசதியும் இருக்குனு சொல்லுவாங்களே.. அது இது தான் போல..\nஇன்ஃப்லேடட் ஹை எண்ட் ஹோம் தியேட்டர் :\n16X14 அடி ஸ்க்ரீன், குட்டி தியேட்டர் என்றே சொல்லலாம்..\nடெர்மினேட்டர் ஹோம் தியேட்டர் :\nதுப்பாக்கி மாதிரி ஒரு ரிமோட் இருந்தா இன்னும் சூப்பரா இருக்கும்..\nரேடியோ சிட்டி மியூசிக் ஹால் ஹோம் தியேட்டர் :\nபாரீஸ் ஹோம் தியேட்டர் :\nஇது வீடின் ஒரு அறையா இல்லை, நிஜமான பாரீஸ் தானா..\nரோட்டேட்டிங் ஹோம் தியேட்டர் :\n180 டிகிரி கோணம் வரைஇதன் இருக்கைகள் சுழலுமாம்..\nபைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் ஹோம் தியேட்டர் :\nஇந்த செட்-அப் செய்ய, 2.5 மில்லியன் டாலர் செலவாகுமாம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஅமேசான் ப்ரைம் டே : ஆச்சர்யமூட்டும் விலையில் ஜியோஃபை டாங்கிள்.\nஸ்மார்ட்போன் நேவிகேஷனை துல்லியமாக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/14123446/1156967/Chennai-Thirumangalam-asst-commissioner-office-Vigilance.vpf", "date_download": "2018-07-20T17:58:57Z", "digest": "sha1:33RTMP4KRZLLYGFFFA4TRRTEXU4PI2EK", "length": 20589, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னை திருமங்கலம் உதவி கமி‌ஷனர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை || Chennai Thirumangalam asst commissioner office Vigilance department", "raw_content": "\nசென்னை 20-07-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசென்னை திருமங்கலம் உதவி கமி‌ஷனர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனை\nமாற்றம்: ஏப்ரல் 14, 2018 14:14\nசென்னை திருமங்கலம் உதவி கமி‌ஷனர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனையில் ரூ.5 லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #Vigilancedepartment\nசென்னை திருமங்கலம் உதவி கமி‌ஷனர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனையில் ரூ.5 லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. #Vigilancedepartment\nசென்னை திருமங்கலம் சரக போலீஸ் உதவி கமி‌ஷனராக இருப்பவர் கமீல்பாட்சா.\nதிருமங்கலத்தில் தற்போது புதிய காவல் நிலையம் கட்டப்பட்டு வருவதால் ஜெ.ஜெ.நகர் கிழக்கில் உள்ள காவல் நிலையத்தின் ஒரு பகுதியில் திருமங்கலம் உதவி கமி‌ஷனர் அலுவலகம் உள்ளது. நேற்று இரவு கமீல் பாட்சா அங்கு பணியில் இருந்தார்.\nதிருமங்கலம் உதவி கமி‌ஷனர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாகவும், அங்கு லஞ்சப் பணம் வைக்கப்பட்டு இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த அலுவலகத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணித்தபடி இருந்தனர்.\nநேற்று இரவு அந்த அலுவலகத்துக்கு கட்டிட ஒப்பந்தகாரர் செல்வம் என்பவர் வந்தார். இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. அங்கு அதிரடி சோதனை நடத்த முடிவு செய்தனர்.\nநேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத் துறை துணை போலீஸ் சூப்பிரண்டு லவகுமார் தலைமையில் போலீஸ் படை (சி.சி.-2 அணி) ஒன்று திருமங்கலம் உதவி கமி‌ஷனர் அலுவலகத்துக்குள் நுழைந்தது. அவர்கள் அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினார்கள்.\nஅப்போது உதவி கமி‌ஷனர் கமீல்பாட்சாவின் மேஜையில் ரூ.2.50 லட்சம் ரொக்கப் பணம் இருந்தது. அதை லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஅந்த பணம் எப்படி வந்தது என்று உதவி கமி‌ஷனர் கமீல்பாட்சாவிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதற்கு உதவி கமி‌ஷனரால் சரியான பதில் சொல்ல முடியவில்லை. முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.\nஅவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது அந்த பணத்தை தனது நண்பர் செல்வம் தந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்த செல்வத்திடம் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தினார்கள். அவர் ரூ.2.58 லட்சம் வைத்திருந்தார்.\nஅந்த பணத்தையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைப்பற்றினார்கள். அவரிடம் விசாரித்தபோது அவராலும் சரியான தகவலை தெரிவிக்க இயலவில்லை.\nகொடுங்கையூரைச் சேர்ந்த செல்வம் கட்டிட ஒப்பந்தக்காரர் ஆவார். நிலப் பிரச்சினை தொடர்பாக அவர் திருமங்கலம் உதவி போலீஸ் கமி‌ஷனரை சந்தித்து பேசியதாக தெரிய வந்தது. அப்போதுதான் லஞ்சப் பணம் கைமாறியதாக கூறப்படுகிறது.\nரூ.5.08 லட்சம் கைப்பற்றியது பற்றி ஜெ.ஜெ.நகர் போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், “நில பிரச்சினையை தீர்த்து வைக்க இந்தப் பணம் கை மாறியது. மொத்தம் ரூ.8 லட்சம் பேரம் பேசப்பட்டுள்ளது. முதல் தவணை கொடுக்கும்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்” என்றார்.\nஇந்த லஞ்சப் பணம் கைமாறியதில் ஜெ.ஜெ.நகர் கிழக்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜனுக்கும் தொடர்பு இருப்பதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தெரிய வந்தது. இவர் உதவி ஆணையாளர் கமீல் பாட்சாவின் சிறப்பு படை பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். அவரிடமும் போலீசார் விசாரித்தனர்.\nஉதவி போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்துக்கு உள்ளேயே லஞ்சப்பணம் கைமாறியதால் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினார்கள். நேற்று இரவு 10.30 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை விசாரணை நடந்தது.\nஉதவி போலீஸ் கமி‌ஷனர் கமீல்பாட்சா அந்த பணம் தனது நண்பருக்குரியது என்று தொடர்ந்து கூறியதால் அதற்கு கணக்கு காட்டும்படி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ���த்தரவிட்டனர். 5 மணிக்கு பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.\nரூ.5 லட்சம் பணத்துக்கு இன்று மதியத்திற்குள் கணக்கு காட்ட வேண்டும் என்று உதவி போலீஸ் கமி‌ஷனர் காமீல்பாட்சாவுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அவர் கணக்கு காட்டாத பட்சத்தில் அவரை கைது செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nசென்னையில் உதவி போலீஸ் கமி‌ஷனர் ஒருவரே லஞ்சம் வாங்கியதாக சிக்கி இருப்பது காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nலஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டுக்குள்ளாகி இருக்கும் உதவி போலீஸ் கமி‌ஷனர் கமீல்பாட்சா சென்னையில் நீண்ட நாட்களாக பணிபுரிந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. வேப்பேரி, கோயம்பேடு காவல் நிலையங்களில் அவர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்துள்ளார்.\nஐ.பி.எல். சூதாட்ட வழக்கு சென்னையில் கண்டுபிடிக்கப்பட்டபோது இவர் தான் அந்த விசாரணையை மேற்கொண்டார். #Vigilancedepartment\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமக்களவையில் மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி\nமக்களவையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு தொடங்கியது\nஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களை ஏற்க காங்கிரஸ் மறுத்தது - பிரதமர் மோடி\nஆந்திர மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதில் இருந்து மத்திய அரசு ஒருபோதும் பின்வாங்காது - பிரதமர் மோடி\nஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களை ஏற்க காங்கிரஸ் மறுத்தது - பிரதமர் மோடி\n2009- 2014 வரை வங்கிகளில் இருந்து பல ஆயிரம் கோடியை காங்கிரஸ் கொள்ளையடித்துவிட்டது- பிரதமர் மோடி\nயூரியா பற்றாக்குறை என்பதே கிடையாது, பயிர் காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம்- மோடி\nநம்பிக்கையில்லா தீர்மானம் - பா.ஜ.க அரசு வெற்றி\nநம்பிக்கையில்லா தீர்மானம் - எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதிலடி\nபிரான்ஸ் அதிபர் என் முன்னால் தான் கூறினார் - ரபேல் விவகாரத்தில் ராகுல் திட்டவட்டம்\nமூட்டைப்பூச்சி தொல்லையால் அவதிப்படும் ஏர் இந்தியா பயணிகள்\nதமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது - பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பி பேச்சு\nலஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய உதவி கமி‌ஷனர் கமீல் பாஷா மீது 3 பிரிவுகளில் வ���க்கு பதிவு\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nமக்களவையில் ருசிகரம் - கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nநீங்கள் என்னை பப்பு என அழைக்கலாம் நான் கோபப்படமாட்டேன் - ராகுல் காந்தி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nவிஜய் சேதுபதி கருத்துக்கு எதிர்ப்பு - பசுமைத் தாயகம் அறிக்கை\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\n7 மாதமாக கோமாவில் இருந்த தனது தாயை குணப்படுத்திய பிறந்த பச்சிளம் குழந்தை\nடோனி பற்றிய வதந்திக்கு விளக்கம் அளித்த ரவி சாஸ்திரி\nஇந்தியாவை கதிகலங்க வைத்த பகர் சமான் இரட்டை சதம் அடித்து சாதனை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00095.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t16590-topic", "date_download": "2018-07-20T18:40:48Z", "digest": "sha1:FSTQZVS77SORJ23YM2DPLL72KVHEVR5T", "length": 27667, "nlines": 135, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n�� மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nசென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி\nநாகை மாவட்டம், சீர்காழி சட்டநாதபுரத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் உதவியாளராக பணியாற்றினார். அவருடைய மனைவி மரகதம், கிராம சுகாதார ஊழியராக பணியாற்றினார். அவர்களுடைய மகள், 12 வயது (2002-ம் ஆண்டில்) சர்மிளா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).\nமகன், மணிகண்டன் (10). ராமலிங்கத்தின் அண்ணன் மகள், சங்கீதா (12). கடந்த 3.10.02 அன்று சங்கீதா தனது சித்தப்பா ராமலிங்கத்தின் வீட்டுக்கு வந்திருந்தார். மறுநாள் சர்மிளா, மணிகண்டன், சங்கீதா ஆகியோரை வீட்டில் விட்டுவிட்டு, ராமலிங்கமும், மரகதமும் வெளியே சென்றுவிட்டனர்.\nஅவர்கள் வெளியே சென்ற சிறிது நேரத்தில், கொத்தனார் வேலை செய்து வந்த ஸ்டீபன் குமார் என்ற `லெப்டு' குமார் (34) அந்த வீட்டுக்கு வந்து அழைப்பு மணி அடித்தார். கொத்தனார் தொழிலுக்கான சாமான்கள் அந்த வீட்டுக்குள் இருப்பதாகவும், அவற்றை எடுத்துச் செல்வதற்காக கதவை திறந்துவிடும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.\nஅவருக்கு கதவை திறந்துவிட மறுத்த மணிகண்டன், தங்களுடைய பெற்றோர் வந்த பிறகு வரும்படி கூறி விட்டான். ஆனால் மணிகண்டனின் அக்காள் சர்மிளா, \"நமது வீட்டின் முதல் தளத்தில் கட்டுமானம் நடந்தபோது கொத்தனாராக இருந்தவர் குமார். எனவே அவருக்காக கதவைத் திறந்துவிடலாம்'' என்று கூறி, கதவை திறந்துவிட்டாள்.\nகுமார் உள்ளே வந்ததும், மணிகண்டனையும், சங்கீதாவையும் அங்கிருந்த பூஜை அறைக்கு அரிவாள் முனையில் கொண்டு சென்றார். அவர்களை சேலையை வைத்து ஜன்னலோடு சேர்த்து கட்டினார். பின்னர் படுக்கை அறைக்கு குமார் வந்தார். பயந்து போன சர்மிளா, அங்கு ஒரு மூலையில் மறைந்திருந்தாள். வீட்டில் இருந்த டி.வி.யை குமார் சத்தமாக வைத்தார்.\nபின��னர் சிறுமி சர்மிளாவின் கையையும், காலையும் கட்டிப்போட்டு அவளை குமார் பலவந்தப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். அப்போது சேலையின் கட்டில் இருந்து விடுவித்துக்கொண்டு மணிகண்டன் வெளியே வந்தான். படுக்கை அறையில் தனது அக்காள் சர்மிளா பலாத்காரம் செய்யப்படுவதைக் கண்டு அலறினான்.\nபின்னர் போன் செய்து பெற்றோருக்கு தகவல் சொல்ல முயற்சித்தான். இதைக் கண்ட குமார், அறையை விட்டு வெளியே வந்து, மணிகண்டனை கழிவறைக்கு இழுத்துச் சென்றார். அங்கு மணிகண்டனை அரிவாளால் கழுத்தை அறுத்து குமார் கொலை செய்தார். சேலையால் கட்டப்பட்டிருந்த சங்கீதாவும் கட்டை அவிழ்த்துக் கொண்டு வெளியே வந்தாள்.\nமணிகண்டன் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்படுவதைக் கண்டு சங்கீதா அலறினாள். உடனே சங்கீதாவையும் அரிவாளால் கழுத்தில் தாக்கினார். இதனால் படுகாயம் அடைந்த சங்கீதா அங்கேயே விழுந்துவிட்டாள். பின்னர் மீண்டும் படுக்கை அறைக்கு குமார் சென்றார். அங்கு துணிகளை உடுத்திக்கொண்டபடி சர்மிளா நின்றுகொண்டிருந்தாள்.\nஅவளை கழுத்தில் வெட்டி, அவளிடம் இருந்த நகைகளை கொள்ளை அடித்தார். பின்னர் பீரோவில் இருந்த பணம், நகைகளை எடுத்துக்கொண்டு குமார் தப்பி ஓடிவிட்டார். காயத்தோடு கிடந்த சர்மிளாவும் சங்கீதாவும் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தனர்.\nஅந்த நேரத்தில் ஸ்கூட்டரில் கண்ணன் மற்றும் ராஜா ஆகியோர் அந்த பகுதிக்கு வந்தனர். அவர்கள் 2 சிறுமிகளையும் காப்பாற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டனர். வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பல ஆண்டுகளாக குற்றவாளி பிடிபடவில்லை.\nஎனவே சென்னை ஐகோர்ட்டில் ராமலிங்கம் மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கு, புதுக்கோட்டை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரணை மேற்கொண்டு, குமாரை சீர்காழி பஸ் நிலையத்தில் கடந்த 2008-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந் தேதி கைது செய்தனர்.\nஅவர் மீது தொடரப்பட்ட வழக்கை நாகப்பட்டினம் செசன்சு கோர்ட்டு விசாரித்து, கொத்தனார் குமாருக்கு தூக்கு தண்டனை விதித்தது. கடந்த 8.12.08 அன்று இந்த தீர்ப்பு கூறப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் குமார் மேல்முறையீடு தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சி.நாகப்பன், சத்தியநாராயணன் ஆகியோர் விசாரித்தனர். குமாருக்கு செசன்சு கோர்ட்டு விதித்த தூக்கு தண்டனையை உறுதி செய்து நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள். தீர்ப்பில் நீதிபதிகள் கூறி இருப்பதாவது:-\nஇந்திய தண்டனைச் சட்டம் 449 (அத்துமீறி நுழைதல்), 342 (சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்), கற்பழித்தல், கொலை, கொலை முயற்சி, தாக்கி கொள்ளையடிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் குமாருக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. காயம்பட்ட சிறுமிகள் 2 பேரும் பேசமுடியாமல் போனதால், எழுத்துமூலம் புகார் கொடுத்துள்ளனர். கொலை செய்ததும் குமார் அங்கிருந்து சென்னைக்கு வந்து இருக்கிறார்.\nசென்னை எழும்பூரில் உள்ள ஒரு தியேட்டர் முன்பு குமார் விழுந்து கிடந்ததாகவும், அவரைப் பற்றி விசாரித்தபோது, தான் ஒரு அனாதை என்று கூறியதாகவும், அமைந்தகரை தேவன் என்பவர் சாட்சி அளித்தார். குமாருக்கு கிரானைட் தொழிற்சாலை ஒன்றில் தேவன் வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார். பின்னர் 2007-ம் ஆண்டு ஜெசுராஜ் என்பவரின் மகள் சுசிலாவை குமார் திருமணம் செய்திருக்கிறார்.\nஅவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பின்னர் மனைவியை விட்டு விட்டு குமார் சேலத்துக்கு ஓடிவிட்டார். இதன் பிறகுதான் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் குமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த செசன்சு கோர்ட்டு, குமார் மீது சாட்டப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டதாக கூறி தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பல ஆண்டுகளாக குமார் தலைமறைவாக இருக்கிறார்.\nகுமார் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் அளித்த சாட்சியம், குற்றச்சாட்டுகளுடன் ஒத்துப்போகிறது. ஒன்றும் அறியாத பள்ளிச் சிறுமியை கற்பழித்த கொடூர செயலில் குமார் ஈடுபட்டுள்ளார். அவர் இந்த செயலுக்கு வருந்தவில்லை.\nமனித குலத்தினால் செய்யப்படும் அரிதிலும் அரிதான, மற்றவர்களின் மனச்சாட்சியை உலுக்கும் இதுபோன்ற கொடூர குற்றச் செயலில் ஈடுபடுகிறவர்களுக்கு, அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இவரைப் போன���றவர்களை எல்லாம் சீர்திருத்தவே முடியாது. சமுதாயத்தில் மனித குலத்தோடு வாழ அவர் தகுதியற்றவர்.\nமறுவாழ்வு பெற்று சமுதாயத்தில் வாழத் தகுந்தவராக குமாரை கருத முடியாது. எனவே அவருக்கு விதிக்கப்பட்ட மரண (தூக்கு) தண்டனையை உறுதி செய்து உத்தரவிடுகிறோம்.\nஇவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி\nமறுவாழ்வு பெற்று சமுதாயத்தில் வாழத் தகுந்தவராக குமாரை கருத முடியாது. எனவே அவருக்கு விதிக்கப்பட்ட மரண (தூக்கு) தண்டனையை உறுதி செய்து உத்தரவிடுகிறோம்.\nRe: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி\nபகிர்வுக்கு நன்றி பாஸ் :+: :\nRe: சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு; கொத்தனாருக்கு தூக்கு தண்டனை உறுதி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-20T18:29:45Z", "digest": "sha1:VBROHU4T6MLESMRBQZGQGC3DGGMMCTJ7", "length": 32147, "nlines": 166, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nவியாழன், மே 05, 2011\nசெம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்\nசெம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கலும் அதன் பகுப்புகளும்\nசெம்மொழி இலக்கியங்கள் என்ற ஒரு தொகுப்பு தற்போது தமிழ் இலக்கியப் பரப்பிற்குக��� கிடைத்துள்ளது. இதன் முலம் தமிழ் செம்மொழி இலக்கியத் தகுதியைப் பெற்றிருக்கிறது. இந்தத் தகுதிக்கு மேலும் வளம் சேர்க்கச் செம்மொழி இலக்கியங்களில் உள்ளக் கருத்துக்களைக் களஞ்சியங்களாக்கிப் பலரும் எளிதில் பயன் கொள்ளச் செய்ய வேண்டும். இந்த நோக்கத்தினை எட்டுவதற்குரிய சில வழிமுறைகளை இக்கட்டுரைச் சுருக்கம் எடுத்துரைக்கின்றது.\nசெம்மொழி இலக்கியங்களைப் பற்பல குழுவினர் வலையேற்றம் செய்துள்ளனர். இவற்றுள் சிறந்ததைத் தேர்வு செய்து கொண்டுச் செம்மொழிக் கணினிக் களஞ்சியம் உருவாக்கல் என்பது அடிப்படைத் தேவையாகும். அக்களஞ்சியம் பின்வரும் நிலையில் பல்வேறு பகுப்புகளைக் கொண்டதாக அமைந்தால் பெரும்பயன் நல்கும்.\nசெம்மொழி இலக்கியங்களில் உள்ள சொற்களைப் பகுப்பாய்வு செய்கின்ற முயற்சியை முதலில் தொடங்க வேண்டும். பெயர்ச் சொற்கள், வினைச்சொற்கள், உரிச் சொற்கள், இடைச் சொற்கள் முதலான நிலைகளில் முதலில் பகுப்பாய்வு செய்து இந்தச் சொற்களை வகைமை செய்து கொள்ள வேண்டும்.\nகுறிப்பாக வினைச் சொற்களை முற்று, எச்சம், குறிப்பு, தெரிநிலை போன்ற துணைநிலைகளிலும் பகுப்பாய்வு செய்து கொள்ள வேண்டும். இதுபோன்று பெயர்ச் சொற்களையும் காரண, இடுகுறி, விரவு, அஃறிணை, உயர்திணை போன்ற வகைகளிலும் பிரித்துக் கொள்ளவேண்டும். இடைச்சொற்கள், உரிச்சொற்கள் போன்றவற்றையும் அவற்றின் துணைவகைகளுடன் பிரித்து அமைத்துக் கொள்ள வேண்டும். தற்போது நிறைவான செம்மொழி இலக்கிய இலக்கணச் சொற்பட்டியல் கிடைத்துவிடும்.\nசெம்மொழிக் களத்தில் உள்ள ஒரே இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். (இறையனார் களவியல் அகப் பொருள் பற்றிய செய்திகளை மட்டும் கொண்டது) இதனுடன் மேற்கண்ட சொற் களஞ்சியத்தை ஒப்பிட்டு ஆராய வேண்டும். அப்படி ஆராய்கின்றனபோது இந்த இலக்கியங்களின் காலமும், இந்த இலக்கியத்திற்கான இலக்கணத்தின் காலமும் ஒத்துப்போகும் சூழல் ஏற்படும். அப்படி ஏற்படுகையில் செம்மொழி நூல்களின் காலத்தையும், இலக்கண வரம்புகளின் காலத்தையும் தெளிவு படுத்திட முடியும்.\nஇந்தச் சொற்பகுதிகளை வைத்துக் கொண்டு இந்தச் சொற்களின் வளர்ச்சி, தேய்வு நிலை போன்றனவற்றை இதற்குப் பின்னுள்ள இலக்கண இலக்கிய நூல்களில் கண்டு கொள்ளவும் முடியும். சொற்களின் கட்டுமானம், சொற்றொடர்களின் அமைப்பு முறை ம��தலான கொண்டு செம்மொழி இலக்கியங்களின் காலத்தினை உணர்ந்து கொள்ளமுடியும்.\nசெம்மொழி இலக்கியங்களில் உள்ள மொழியியல் செய்திகளையும் தொகுத்துக் களஞ்சியமாக்க இயலும். செம்மொழி இலக்கியத்தின் சிறப்புக்களுள் ஒன்று அதன் மொழிக் கொள்கை என்பதாகும். அந்த மொழிக் கொள்கை உருவாக்க, உறுதிப்படுத்த இந்தக் களஞ்சியம் உதவும்.\nசெம்மொழி நூல்களைப் படைத்த ஆசிரியர்கள் பற்றியதானக் குறிப்புகளைத் தரும் ஆசிரியர் பெயர்க் களஞ்சியத்தையும் உருவாக்கிட வேண்டும். இதன் வழி செம்மொழிப்படைப்பாளர்களை இனம் காண முடியும்.\nசெம்மொழி இலக்கியங்கள் தோன்றிய ஊர்ப் பெயர்கள் தொகுக்கப்பட வேண்டும். இதனோடு புலவர்களின் ஊர்கள், அரசர்களின் ஊர்கள் போன்றனவும் வெளிப்படுத்தப்படலாம். இவ்வாறு வெளிப்படுத்துகையில் அவற்றை இக்காலநிலையில் நிலவியல் கண்ணோட்டத்துடன் இணைய அளவில் வெளிப்படுத்த இயலும். இதன் காரணமாக தமிழர்கள் பரவி இருந்த பகுதிகளை அறிந்து கொள்ள இயலும்.\nமேலும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஊர்ப்பெயர்களையும் வகைமை செய்ய வேண்டும். இவற்றையும் வரைபட அளவில் தரவேண்டும். இதன் காரணமாக தமிழர்களின் முந்தைய நிலப்பரப்பு பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள இயலும்.\nமுடிந்தால் ஊர்களின் பண்டைக் காலப் பெயர் தற்போது எவ்வாறு மருவியுள்ளது என்பதையும் கண்டறிந்து வெளிப்படுத்தலாம். தற்போதும் அதே ஊர்ப் பெயரைச் சொல்லி அழைக்க அது உதவும்.\nசெம்மொழி இலக்கியங்களில் உள்ள உயிரினங்கள், தாவரங்கள் ஆகியவற்றைப் பற்றிய செய்திகளைப் படங்களுடன் அறிவியல் தகவல்களுடன் வெளிப்படுத்தும் களஞ்சியங்களை உருவாக்க வேண்டும்.\nசெம்மொழி இலக்கியங்களில் காணலாகும் அறிவியல் செய்திகள் அதாவது நிலவியல் செய்திகள், வானியல் செய்திகள், பேரிடர் மேலாண்மைச் செய்திகள், இயந்திரவியல் செய்திகள், வேதியியல் செய்திகள், தகவல் தொடர்பு செய்திகள் போன்றவற்றையும் களஞ்சியங்களாக்கித் தரலாம்.\nசெம்மொழி இலக்கியங்களில் காணப்படும் புகழ் மிக்கத் தொடர்களைத் தொகுத்து ஒரு களஞ்சியம் உருவாக்கப்பட வேண்டும். இவற்றை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்து வெளியிடலாம்.\nசெம்மொழி இலக்கியங்களில் உவமை அணி போன்ற பல அணிகள் பயின்று வந்துள்ளன. இவற்றில் பயின்று வந்துள்ள அணிகளைத் தொகுத்து வழங்கும் ஒரு களஞ்சி��த்தையும் துணைக் களஞ்சியமாக உருவாக்கிக் கொள்ள முடியும்.\nசெம்மொழிகளில் பயன்படுத்தப்படும் யாப்பு பற்றிய புள்ளி விவரங்களை அறிய யாப்புக் களஞ்சியம் அவசியமான தேவையாகும். தொல்காப்பியச் செய்யுளியல் நெறிப்படி செம்மொழி இலக்கியங்கள் படைக்கப் பெற்றிருக்கிறதா அல்லது ஏதேனும் மாற்றம் பெற்றுற்ளதா என்பதையும் இதன் ஊடாகவே அறிந்து கொள்ள முடியும்.\nதொல்காப்பியம் காட்டும் அகம், புறம் பற்றியதான பாடுபொருள் இலக்கணங்கள் எவ்வாறு செம்மொழி இலக்கியங்களில் அமைந்துள்ளன என்று கண்டு தெளியும்போது இவற்றின் காலத்தினை அறிந்து கொள்வதில் தெளிவு பிறக்கும். எனவே பாடுபொருள்கள் பற்றிய களஞ்சியங்களும் உருவாக்கப்பட வேண்டும்.\nசெம்மொழி இலக்கியங்களில் திணை, துறைப் பகுப்பு முறை என்ற முறை பயன்படுத்தப்பெற்றுள்ளது. இந்தப் பகுப்பிலும் தொகுப்புனை உருவாக்க வேண்டும். குறிஞ்சி நிலப் பாடல்கள் அனைத்தும் ஒரு பிரிவாக அமைப்பது போன்றதான களஞ்சியங்களை உருவாக்கிட வேண்டும்.\nஅறநூல்கள் பெரும் அளவில் செம்மொழி இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவற்றில் இருந்து உலகப் பொதுமையை வலியுறுத்தும் நல்ல அறக் கருத்துக்கள் தொகுக்கப் பெற்று களஞ்சியமாகத் தரப்பெறலாம். இவற்றையும் ஆங்கில மொழியில் பெயர்த்து வெளியிடலாம்.\nஇசை, நாடகக் குறிப்புகளுக்கான களஞ்சியம்\nசெம்மொழி இலக்கியங்கள் வழித் தெரியவரும் இசைக்கருவிகள், பண், இசை நுணுக்கங்கள் போன்றவற்றைத் தொகுத்து ஒரு களஞ்சியமாக்கலாம். இவற்றுள் உள்ள நாடகச் செய்திகள் அனைத்தையும் ஒரு களஞ்சியமாக்கலாம்.\nஇலக்கியத்திற்கு உணர்ச்சி முக்கியமான பண்பாகும். இந்த முக்கியமான மெய்ப்பாட்டு பண்புகள் செம்மொழி இலக்கியங்களில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக் கொண்டு வந்து ஒரு தொகுப்பாக்கித் தருதல் மிக்கத் தேவையுடையதாகும்.\nகுறிக்கத்தக்கத் தமிழ்ப்பண்பாடுகள் செம்மொழி இலக்கியங்களில் காணக் கிடைக்கின்றன. இவற்றைத் தொகுத்துத் தக்க புகைப்படங்களுடன் தருவதாக இந்தப் பண்பாட்டுக் களஞ்சியம் அமையலாம்.\nதமிழர் நாகரீகம் பற்றிய பல செய்திகள் செம்மொழி இலக்கியங்களில் புதைந்து கிடக்கின்றன. இவற்றை இக்களஞ்சியம் வெளிக் கொணரல் வேண்டும்.\nதமிழர் தம் பழக்க வழக்கங்கள் போன்றனவற்றைத் தொகுக்க இக்களஞ்சியம் உதவும். குழந்தை பிறந்ததும் செய்யும் சில வழிமுறைகள், இறந்தார்க்குச் செய்யும் வழிமுறைகள் முதலான பல பழக்க வழக்கச் செய்திகள் செம்மொழி இலக்கியங்களில் புதைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிப்படுத்த இந்த இழை உதவும்.\nஇந்த இணைப்பில் தமிழக வரலாற்றைப் பற்றிய செம்மொழி இலக்கியப் பதிவுகள் இணைக்கப் பெற்றிருக்கும். இவற்றைத் தக்கச் சான்றுகளுடன் நிறுவும்படியான படங்கள், வரைபடங்கள், புகைப்படங்கள் முதலியன கொண்டு மேலும் சீர்மைப்படுத்தலாம்.\nசெம்மொழி இலக்கியங்களில் பல இனக்குழுக்களின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்ள முடிகின்றது. அவற்றைத் தொகுத்துத் தருவது இக்களஞ்சியமாக இருக்கலாம்.\nசெம்மொழி இலக்கியங்கள் பற்றி இதுவரை நடந்துள்ள ஆய்வுகள், வெளிவந்துள்ள பதிப்புகள், விளக்கப்படுத்தியுள்ள உரைகள், முனைவர் பட்ட ஆய்வுகள், எம். பில் பட்ட ஆய்வுகள் முதலியன தொகுத்து இவ்விணைப்பாக வழங்கப் பெறலாம்.\nஇதுவரை வெளிவந்துள்ள செம்மொழி இலக்கிய மொழிபெயர்ப்புகள் பற்றிய தகவல்கள் மற்றும் அவற்றின் பகுதிகள் அனைத்தும் இப்பகுதியில் கிடைக்கும்படி அமைத்தால் உலகம் யாவையும் செம்மொழித் தமிழ் இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்ளளும்.\nதமிழ்ச் செம்மொழியாவதற்கு உழைத்த பெருமக்கள் பற்றிய செய்திகள் இவற்றில் கிடைக்கச் செய்யலாம்.\nஇவ்வாறு பற்பல நிலைகளில் இந்தக் களஞ்சியப் பணிகள் செய்யப் பெறலாம். இவற்றுக்குத் தக்கத் தமிழ் ஆய்வாளர்களும், தமிழறிஞர்களும் தங்கள் உழைப்பினை நல்க வேண்டும். குறிப்பாக திருப்பச் செய்தல், செய்ததையே செய்தல் என்பதைக் குறைக்க இந்தக் களஞ்சியம் உதவும். மேலும் இந்தக் களஞ்சியத்தை வளப்படுத்த அசைபடங்கள், புகைப்படங்கள், காணொலிகள், பேச்சொலிகள் போன்றன இணைக்கப்படலாம். இதன் வழி ஒப்பற்ற பணித்திட்டம் ஒன்றைச் செயல்படுத்திய பெருமை உலகத்தமிழருக்குக் கிடைக்கும்.\nபதிவிட்டது Palaniappan M நேரம் 12:02 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா- முத்துவிழா அழைப்பிதழ்\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nசிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும்\nமனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nசமயம் என்பது ஓர் அமைப்பு, நிறுவனம். இது அமைப்பாகவும் நிறுவனமாகவும் வளர்வதற்கு முன்னால் தனிமனிதனின் விழைவாக இருந்திருக்க வேண்டும். தனிமன...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\nபெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாச...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/10/blog-post_9317.html", "date_download": "2018-07-20T18:05:39Z", "digest": "sha1:ZQFBDXV3EKHSJMTV6ZJ5KVQOPHUQPENX", "length": 14690, "nlines": 161, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: பெண்களும் விளம்பரங்களும்!", "raw_content": "\nநுகத்தடியில் அழுந்தி கிடக்கும் பெண்மை\nஆணாதிக்கத்தின் வெற்றியே பெண்களை தனது ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்ததுதான்.. நடைமுறையில் பெண்ணின் மீது திணிக்கப்படும் ஆணாதிக்க சிந்தனை தான் விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களிலும் பிரதிபலிக்கிறது.\nஇப்போது ஒரு விளம்பரம் நம் கண்ணில் பட்டுக்கொண்டு இருக்கின்றது. திரும்பிய இடங்களிளெல்லாம் விளம்பர பேனர்களாகவும் காட்சியளிக்கின்றது. அது \"எப்போதும் சளைக்காதவர்களுக்கு\" அதில் ஒரு கிழவன் ஓரக்கண்ணால் ஒரு இளம்பெண்ணை நோட்டம் விட்டுக்கொண்டு இருக்கின்றான்\nகீழே போட்டிருக்கின்றார்கள் \"சில எஞ்சின்கள் எப்போதும் சளைப்பதில்லை எப்போது சளைக்காதவர்களுக்கு ''ELF OIL'' விளம்பரம் முடிகின்றது. சாதரன ஆயில் விளம்பரத்துக்கு இவ்வளவு மோசமான உவமை காட்டப்பட்டு இருக்கின்றது.\nஇந்த விளம்பரம் ஒரு மிக மிக சாதாரண விஷயமாகிவிட்டது.சாலையில் வரும் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட யாவரிடமுமே எந்த கோபத்தையுமே சொல்லிக் கொள்ளும்படி ஏற்படுத்தவில்லை.\nசில ஆண்டுகளுக்கு முன் ஒரு விளம்பரம் மழை வந்து கொண்டிருக்கிறது ஒரு பெண் குடையில் இருக்க மற்றொருவனோ குடைக்கக காத்து பின்னர் பிஸ்கெட்டை காட்டுகிறான் உடனே அப்பெண் அவனோடு சிரித்துக்கொண்டு ஒன்று சேர்வதை போல் முடிகிறது,\nஆணின் பெருமையானது பெண்களை கவர்வதாகவே காட்டப்படுகின்றது. பெண்ணின் பெருமையானது ஆண்களை கவர்வதற்காகவே என்று காட்டப்படுகின்றது. பேர் அண்டு லவ்லி விளம்பரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் ஒரே பல்லவி தான் நீ கருப்பாய் இருக்கிறாய் தன்னம்பிக்கை கிடையாது, மற்றவர்களால் ரசிக்கப்படமாட்டாய் எனவே நீ சிவப்பாவது கண்டிப்பாய் நாட்டுக்கு ஆண்களுக்கு தேவை.\nஒரு எஞ்சினின் தரத்தை நிரூபிக்க, ஒரு வண்டியின் தரத்தை நிரூபிக்க பெண்ணின் உடல் தேவைப்படுகின்றது, பலவிளம்பரங்களின் தன்மையே ஆண்மையை பறைசாற்றுவதாகவே அமைந்திருக்கின்றன. சமயல் எண்ணை முதல் பெனாயில் வரை பெண் தான் விளம்பர மாடல்.பிஸ்கெட் தந்தால் போதும் வண்டியின் அழகை பார்த்தால் போது ஒரு பெண் தன்னையே தந்து விடுவாள் அவளுக்கு தேவை எல்லாம் ஒரு ஆண் தன் ஆண்மையை எப்படியாவது நிரூபிக்க வேண்டும். உன் வாய் நாறாமல் வாசமடித்தால் பெண் போலீசு கூட உன் வலையில் தான்...\nசமூகத்தில் நடப்பதே ஊடகங்களிலும் தொடர்கின்றது. பெண்ணடிமைத்தனத்தை பேசும் பத்திரிக்கையின் ஒரு பக்கம் மறுபக்கமே ஆபாசபடங்களை போட்டு தனது பெண்ணுரிமை பேணும் விதத்தை சொல்கிறது, கேரள அமைச்சர் ஒருவர் நடிகையிடம் தொந்தரவு செய்ததை சமீபத்தில் கண்டோம்.\nசில மாதத்துக்கு முன் குஜராத்தில் தாழ்த்தப்பட்ட மாணவியை ஆசிரியர்கள் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கிய செய்தி சில மாதங்களுக்கு முன் வந்தது. காதலிக்க மறுத்த மாணவியின் மீது ஆசி ஊற்றிய மாணவன், காதலிக்க மறுத்த் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த கொடூரன், ஏன் கயர் லாஞ்சி உள்ளிட்ட சாதி வெறித்தாக்குதலில் கூட பெண்கள் தான் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்பட்டனர்.\nஎப்படி இந்த சுமூகத்தில் \"பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது\" போன்றவை ஜனனாயகமாக காட்டப்பட்டதோ அப்படித்தான் ஆணுக்கு பெண் அடிமையாய் இருப்பது நியதியாக்கப்படுகின்றது. ஒரு பேருந்து முழுக்க செல்லும் பெண்களை கூட சாலையில் உள்ள மூவர் கத்தி சத்தமாக கிண்டலடிக்கமுடியும். ஆனால் அது எப்போதும் விமர்சனத்துக்கு உள்ளாகாது.\nதாழ்த்தப்பட்ட பெண்களை கும்பலாக மற்ற ஆண்கள் கொடுமைகள் செய்யும் போது பெண்களை அமைதியாய் இருக்க வைத்தது எது சாதிவெறியை தாண்டி பெண்ணடிமைத்தனம் நீடிக்கிறது. அது தான் சினிமாவில் பெண்கள் ஆபாசப்���டுத்தப்படும் போதும் ஊடகங்களில் மோசமான விளம்பரத்தையும் கண்டு அமைதியாயிருக்கிறது இருக்க வைக்கிறது.\nஆணாதிக்கத்தின் வெற்றியே பெண்களை தனது ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்ததுதான். இப்படித்தான் தன் ஆண்மையின் பலத்தினை அக்கிழவன் பெண்ணிடம் காட்ட விரும்புவதே அந்த ஆயிலின் த்குதியாக மாற்றப்பட்டது. நடைமுறையில் பெண்ணின் மீது திணிக்கப்படும் ஆணாதிக்க சிந்தனை தான் விளம்பரங்கள் மற்றும் ஊடகங்களிலும் பிரதிபலிக்கிறது.\nஎல்ப் ஆயிலின் விளம்பரம் தான் முதல் பெண்ணடிமைத்தனமான விளம்பரம் எனில் தானே எதிர்ப்புகள் புதியதாய் கிளம்புவதற்கு, பல்லாண்டுகளாக பெண் நுகர்பொருளாக நீடிப்பது இன்று வரை தொடர்கின்றது. இன்று வரை, ஆணாதிக்கம் வரைமுறையின்றி பெண்கள் மேல் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டுகிறது. பெண்ணியம் பேசும் பலரும் அழகியலின் ரசவாதத்துக்குள் புகுந்து அதில் மறைந்தே போய்விட்டனர். அரசின் ஆதரவு ஆணாதிக்கத்துக்கு நீடிக்கும் வரை பெண்ணடிமைத்தனம் ஓயப்போவதில்லை.\nஅரசின் ஆதரவினை எதிர்க்காது சமுதாயத்தை தலைகீழாக புரட்டிப்போடாது சிலரைப்போல் குடும்பக்கதையையும் பக்கத்து வீட்டுகதையையும் பேசி கொண்டிருப்பதால் ஒரு பயனும் ஏற்படப்போவதில்லை. பெண்கள் அரசியல் ரீதியிலான ஐக்கியம் சாத்தியமாகும் வரை, பெண்கள் இப்போது சொல்லப்படும் பெண்மையாய் நீடிக்கும் வரை ஆணாதிக்கத்தின் நுகத்தடி பெண்ணினத்தை அழுத்திக்கொண்டே இருக்கும்.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/04/10/%E0%AE%87%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%88_-__%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_/1370464", "date_download": "2018-07-20T17:57:32Z", "digest": "sha1:ZMQZH5AALBWK6G42SBDGYGJYEHIIMR64", "length": 10189, "nlines": 128, "source_domain": "ta.radiovaticana.va", "title": "இமயமாகும் இளமை - போதுமான அளவு பெறுவாயாக... - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ முதல் நிமிடம்\nஇமயமாகும் இளமை - போதுமான அளவு பெறுவாயாக...\nவிமான நிலையத்தில் பிரியாவிடை பகரும் உறவினர்கள் - EPA\nவெளிநாட்டிற்குச் செல்லும் இளம்பெண் ஒருவரை வழியனுப்ப அவரது தந்தை வந்திருந்தார். இருவரும் ஒருவர் ஒருவரை அணைத்து, பிரியாவிடை சொன்ன வேளையில், \"போதுமான அளவு வாழ்த்துகிறேன்\" (I wish you enough) என்று தந்தை சொன்னார். அருகிலிருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த மற்றொருவர், இளம்பெண் சென்றபின், அந்த தந்தையிடம் அவர் கூறிய இறுதி வாழ்த்தின் பொருள் என்ன என்று கேட்டார்.\nதந்தை அவரிடம், “இது எங்கள் குடும்ப பாரம்பரியம். தலைமுறை, தலைமுறையாக எங்கள் குடும்பத்தில் ஒருவர், ஒருவருக்கு பிரியாவிடை அளிக்கும்போது, 'போதுமான அளவு வாழ்த்துகிறேன்' என்று கூறி ஆசி வழங்குவோம். அதன் பொருள் இதுதான்:\nமேகம் சூழ்ந்து, உனது நாள், சாம்பல் நிறமாக மாறும்போது, உன் மனதை ஒளிமயமாக வைத்திருக்க, போதுமான அளவு சூரிய ஒளி உனக்குள் வீச வாழ்த்துகிறேன்.\nசூரியனை நீ இன்னும் அதிகமாக வியந்து போற்றுவதற்குப் போதுமான அளவு, மழை பொழிய வாழ்த்துகிறேன்.\nஉன் உள்ளத்தைத் துடிப்புடன் வைத்திருக்கப் போதுமான அளவு, மகிழ்வு, உனக்குக் கிடைக்க வாழ்த்துகிறேன்.\nவாழ்வில் வரும் சிறு, சிறு மகிழ்வுகளும் பெரிதாகத் தெரியும்படி, போதுமான வேதனை உன்னை வந்தடைய வாழ்த்துகிறேன்.\nஉன் தேவைகளை நிறைவு செய்யுமளவு, போதுமான வெற்றிகள் உனக்குக் கிடைக்க வாழ்த்துகிறேன்.\nஉன்னிடம் உள்ளவற்றை இன்னும் அதிகமாய் பாராட்டுவதற்குப் போதுமான அளவு, உனக்கு இழப்புக்கள் உருவாக வாழ்த்துகிறேன்.\nஉன் இறுதி பிரியாவிடைக்கு நீ தகுந்த முறையில் தயாரிக்கப் போதுமான அளவு, நண்பர்கள் உனக்குக் கிடைக்க வாழ்த்துகிறேன்.”\nஇளையோர், தங்கள் வாழ்வில் போதுமான நலன்களை, போதுமான அளவு பெற்று நிறைவடைய வாழ்த்துகிறோம்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nஇமயமாகும் இளமை.....: சோதனைக்கு நடுவிலும் சாதிக்கும் மாணவன்\nஇமயமாகும் இளமை - இந்திய வரலாற்றில் தடம் பதித்த இளம்பெண்\nஇமயமாகும் இளமை – உலகின் இளம் கோடீஸ்வரர்க்கு வயது 21\nஇமயமாகும் இளமை : பல்கலைக்கழக மாணவர்களின் உலக சாதனை\nஇமயமாகும் இளமை.........: இந்தியாவின் இளம் புத்தக ஆசிரியர்\nஇமயமாகும் இளமை - 'எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்'\nஇமயமாகும் இளமை – 21 வயது மாணவிக்கு அமெரிக்க தோழமை விருது\nஇமயமாகும் இளமை - 'வாட்ஸப்' வலையிலிருந்து விடுதலை\nஇமயமாகும் இளமை …............, : எளிமையின் நாயகன் கலாம்\nஇமயமாகும் இளமை : பசுமை விழிப்புணர்வு முயற்சி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/10/2011-2014.html", "date_download": "2018-07-20T18:07:32Z", "digest": "sha1:4EKBDLB5FQGNAZDVK52674IRT3L3PJKI", "length": 20295, "nlines": 221, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014; நல்ல நேரம் சதீஷ்குமார்\nசனி பெயர்ச்சி 15.11.2011 அன்று செவ்வாய் கிழமை காலை 10.12 மணிக்கு உண்டாகிறது..இது முழுமையான பெயர்ச்சி நாள் ஆகும்.ஏற்கனவே நான் குறித்திருந்த நாள் 1.11.2011 சனி நகர துவங்கும் நாள் அதாவது சனி வளையம் ஆகும்.\nசனி ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசிகளையும் ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும்.அந்த 30 ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும் சரி;வீட்டிலும் ,நாட்டிலும் அரசியல்,ஆன்மீகம்,சமுதாயம்,தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு;அதனால்தான் முப்பது வருடத்துக்கு மேல் வாழ்ந்தவனும் இல்லை.முப்பது வருடத்துக்கு மேல் வீழ்ந்தவனும் இல்லை என்பார்கள்.உதாரணம் எம்.ஜி.ஆர்,ரஜினி..இவர்கள் 30 வயது வரை வறுமையில் உணவுக்கே வழியில்லா நிலையில் வாழ்ந்தவர்கள்.ரஜினி கண்டக்டராக இருந்தாலும் சினிமாவில் நடிப்பதற்காக சென்னையில் கஷ்டப்பட்டவர்தானே,அதுபோல..30 வயதுவரை சொகுசாக வாழ்ந்துவிட்டு வாழ்ந்து கெட்ட குடும்பமாய் கஷ்டப்பட்டவ்ர்களும் உண்டு.\nஅவரவர் ராசிக்கு (சந்திரன் நிற்கும் இடம் ராசி) 12ல் சனி வரும்காலம் ஏழரை சன�� காலம் ஆகும்.சந்திரனுக்கு எட்டில் சனி வரும் காலம் அஷ்டம சனி ஆகும்.இவை இரண்டும் மனிதனுக்கு அதிக கஷ்டம்,துன்பம்,மந்தம் தரும் என்பதால் ஏழரை சனி என்றாலே எல்லோருக்கும் பயம் வந்துவிடும்.ஜோதிடம் பார்க்க போனால் உனக்கு ஏழரை அதான் இப்படி கஷ்டப்படுற என சொல்லிவிட்டார்கள் என்பர்.\nதனுசு ராசிக்கு இந்த சனி பெயர்ச்சி என்ன செய்யும்.. என பார்ப்போம்..மற்ற ராசிக்கான பலன்கள் ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.அதை படிக்காதவர்கள் நமது நல்ல நேரம் ப்ளாக்கில் தேடி படிக்கலாம்.\nதனுசு என்றால் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பைப்போல் எதிலும் வேகமானவர்கள்னு அர்த்தம்.தன ஸ்தானாதிபதி சனி லாபஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார்.எனவே தன லாபங்களுக்கு குறைவிருக்காது.11 ஆம் இடத்தில் சனி இருக்கும் வரை நீங்க யோககாரர்தான்.\n.இது மிக யோகமான காலமாகும்.தொழிலில் நல்ல முன்னேற்றம்,அதிக வருமானம்,குடும்பத்தில் மகிழ்ச்சி,என கலக்க போறீங்க.இதுவரை இருந்து வந்த கஷ்ட பலன்கள் மாறி ஏற்றமான காலமாக இது அமையும்.வராத பணம் திரும்ப கிடைக்கும்.பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.திருமண முயற்சிகள் கைகூடும்.பூர்வீக சொத்துகளினால் லாபம் உண்டாகும்.உங்களுக்கு இதுவரை இருந்து வந்த பண பிரச்சினைகளும் தீரும்.\n11ல் சனி மூத்த சகோதரர்களுக்கு பாதிப்பையும் கொடுக்கும்.நிலம்,வீடு வாங்கும் யோகமும் உண்டாகும்.\nஉங்கள் ராசிக்கு யோகம் தரும் பரிகாரம்;ஏழைகளுக்கு ஆடை தானம் செய்வது.\nவங்கித்துறை,கல்விதுறை,ஆன்மீக துறை,நிதி துறையில் இருக்கும் இந்த ராசியினருக்கு வரும் நவம்பர் 1 முதல் தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் உண்டாகும்.மதிப்பு மரியாதை புகழ் உண்டாகும்.எதிர்கால வாழ்விற்காக நிரந்தர சேமிப்பு உண்டாகும்.இழந்த பொருள் திரும்ப கிடைக்கும்.குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்த இது நல்ல நேரம்.ராசியில் இருந்து சனி 1,5,8 ஆமிடங்களை பார்ப்பதால் பூர்வபுண்ணியத்தால் உங்கள் தடைகள் எல்லாம் விலகி நீங்கள் உயர்ந்த நிலையை அடைய இருக்கிரீர்கள்.உங்கள் மனதில் உள்ள பெரிய திட்டங்களை நிறைவேற்றும் காலம் இது.\nஇக்கலாங்களில் நீங்கள் கவனமுடன் செயல்படுங்கள்.தொழிலில் திடீர் சிக்கல்கள் உண்டாகும் காலம் இது.பொறுமையுடன் செயல்பட வேண்டும்.\nசனி பெயர்ச்சிக்குப் பிறகு நல்லா இருக்கான்னு பார்ப்போம்.\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;சனி பெயர்ச்சி ராசிபலன்\nஉங்கள் ராசிப்படி வீடு அமையும் யோகம் # வீமகவி ஜோதிட...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 தனுசு\nரஜினி ரகசியமாக வழிபட்ட சித்தர் கோவில்\nஎன் வாழ்வில் எனக்கு பலித்த ஜோதிடம்\nஏழாம் அறிவு;மழை பற்றிய சகுனங்கள்\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;பெண் தொடர்பு ஜாதகம்\nரஜினி உள்ளாட்சி தேர்தலில் ஓட்டு போடாதது ஏன்..\nஜோதிடம்; ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சேட்...\nஜாதகத்தில் ராகு அமர்ந்த ராசி பலன்களும்,செய்யும் சே...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 ;விருச்சிகம் fu...\nபுனர்பூசம் நட்சத்திரம் பத்தி தெரிஞ்சிக்குங்க\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ராகுவால் உண்டாகும் பெரும் அ...\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012;துலாம் ராசி lipra a...\nதமிழ்மணம் கட்டண சேவை -எனது சந்தேகங்கள்\nதமிழ் வலைப்பதிவர்கள் தமிழ்மணத்தின் அடிமையா\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 கன்னி\nஜெயலலிதா ��ெற்றி பெற நம்பும் குரு வக்ரம்\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;சிம்மம் leo\n2012 ஆங்கில புத்தாண்டு பலன்கள்;கடகம் Cancer Horosc...\nஜோசியம்;முக்கிய கிரக சேர்க்கை பலன்கள் பாகம் 2\nதயாநிதி,கலாநிதியும் -சனி பகவானின் லீலைகளும்\nஜோசியம்;பெண் குழந்தை பிறக்கும் ஜாதகம்\nஜோதிடம்;புதுமையான குறிப்புகள் astrology tips\nமுரண் ; பார்க்க வேண்டிய சினிமா\n2012 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் -மிதுனம் gemini...\nதீபாவளி பரிசளிப்போம்; ஆதரவற்ற குழந்தைகளுக்கு\nபுலிப்பாணி ஜோதிடம் 300;ஒழுக்கமில்லாத பெண்ணின் ஜாதக...\nஒரே நொடியில் திருமண நட்சத்திர பொருத்தம்\nதிருமண நட்சத்திர பொருத்தம்;ஆண் நட்சத்திரத்துக்கு ப...\n2012-ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் ;ரிசபம் taurus...\nசிறை கைதியின் ஜாதகம் astrology\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்...\nகுழந்தைகளுக்கான அதிர்ஷ்ட பெயர்கள் baby names\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மீனம்\nஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள் 2012 ; மேசம் new ye...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ;நன்கு படித்தவர் ஜாதகம்\nராசிக்கல் மோதிரம் lucky stone\nவசிய மலர்களும், தீப வழிபாடும்\nராகு, கேதுவின் ரகசிய சிறப்புப் பரிகாரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;கும்பம்\nஆங்கில புத்தாண்டு பலன்கள் 2012\nஏர்செல்-ஏர்டெல்- ஈரோடு,கரூர் ரீடீலர்கள் கொள்ளை\nபுலிப்பாணி ஜோதிடம் 300 ; செல்வந்தன் ஜாதகம்\nரஜினியின் ராணா வும்,ரஜினி ஜாதகமும்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012 ;மேசம்\nஉங்கள் ஜாதகப்படி வணங்க வேண்டிய தெய்வம்\nவாஸ்து சாஸ்திரம்- புதுமையான பரிகாரம்\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/oct/03/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2783723.html", "date_download": "2018-07-20T18:36:19Z", "digest": "sha1:Y6SHDNGBGKRKOQREYOH2XDZOLMTYMV4T", "length": 5332, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னை தனியார் உணவு விடுதியில் தீ விபத்து- Dinamani", "raw_content": "\nசென்னை தனியார் உணவு விடுதியில் தீ விபத்து\nசென்னை தியாகராய நகர் பாண்டிபஜார் பகுதியில் தனியார் உணவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது\nஇது��ுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். தீ விபத்தினால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து தகவல் ஏதும் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா நிறைவு\nடிஎன்பிஎல் முதல் நாள் போட்டி\nமதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு\nசீனா ரசாயன ஆலை தீ விபத்தில் 19 பேர் பலி\nஅம்மா உணவகம் போல அண்ணா கேன்டீன்\n'கடைக்குட்டி சிங்கம்' சில நிமிட காட்சிகள்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezilnila.mahen.ca/archives/785", "date_download": "2018-07-20T18:14:34Z", "digest": "sha1:WBX36PNZV4SXNBC7KBGBRNOCSZX2XUJR", "length": 16039, "nlines": 56, "source_domain": "ezilnila.mahen.ca", "title": "திரு. உமர் அவர்களின் கருத்து | எழில்நிலா", "raw_content": "\nதிரு. உமர் அவர்களின் கருத்து\nயுனிகோடு – என் பார்வையில்\nயுனிகோடு பற்றி பேசுபவர்களை மூன்று விதமாகப் பிரிக்கலாம்.\nஇன்றைய பாவனையில் இருக்கும் யுனிகோடை எந்தவகையில் சேர்ப்பது\nஅது பற்றி அலசப்படுவது சரியான வகையில் அதைப் புரிந்து கொள்ள உதவியிருக்கிறதா இவைகளைப் பற்றி என் கருத்துக்களைச் சொல்வதற்கு முன் யுனிகோடு என்ற ஒன்று ஏன் தேவை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nமுதலில் தமிழில் கணினிப் பயன்பாட்டையும் அதில் எழுதப்படும் ஆக்கங்களைப் பற்றியும் ஒரு சிந்தனை வேண்டும். சமீப காலங்களில் நிறையவே தமிழில் ஆக்கங்கள் எழுதப்பட்டிருக்கின்றன; எழுதப் பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை உலகலாவிய அளவில் பரிமாறப் பட்டுக் கொண்டிருந்தாலும் ஒரு குழுவுக்குள் ஏற்படுத்திக் கொண்ட வரைமுறையின்படியே (என்கோடிங்) அமந்திருப்பதால அதை ‘உலகலாவியது’ என்று கூற இயலாது. பல மொழிகள் முன்பே இம்மாதிரியான முறைப் படுத்தப்பட்டு உலகலவில் பதிவு செய்யப்பட்ட வரைமுறைகளைக் (code pages) கொண்டுள்ளன. ஆனால் உலகலாவிய மொழிகளுக்கெல்லாம் ஒரே விதமான தரத்தைக் கொண்டுவந்துவிட்டால் இதுவரை பட்டியலில் சேராத புதியனவாக இருந்தாலும் அல்லது பழையனவாக இருந்தாலும் எக்காலத்திலும் எப்பக��தியிலும் எல்லோராலும் கையாளப்படும் அல்லவா. இன்றைய உலகம் தகவல் அமைப்புக்களால் பிணைக்கபட்டிருப்பதால் இம்மதிரியான உலகம் முழுமைக்குமான ஒரு தரம் தேவையாய் இருக்கிறது. இதைத் தருவதுதான் யுனிகோடு.\nஆக, யுனிகோடு என்ற ஒன்று வேண்டும் என்பது தெரிகிறது. ஆனால் அதற்கு ஆதரவும் இருக்கிறது; எதிர்ப்பும் இருக்கிறது. இதற்கு ஆதரவு காட்டுவோர் சில அடிப்படைகளை வைத்து விவாதிக்கின்றனர்:\nஉலகலாவிய குறியீடு- தரப்படுத்தப்படாத குறியீடுகளில் ஆக்கங்களை எழுதிக் குவித்து ஆங்காங்கே தேங்கி நிற்பதில் எந்த இலாபமும் இல்லை. மேலும் வேண்டும்போது தேடியெடுக்கும் ஒரு தகுமான பொறியும் இல்லை. இதற்கிடையில் பல்வேறு குறியீடுகளை அவரவர் விருப்பத்திற்குச் செய்து, செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஓர் அரிய வாய்ப்பையே சிதைத்துவிடுகின்றனர். ஆக நாம் முன்னேறிச் செல்ல யுனிகோடு ஒன்றுதான் வழி.\nஇனி, யுனிகோடு வேண்டாம் என்று சொல்வோரை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சில காரணங்களுக்காக வேண்டாம் என்று சொல்பவர். இரண்டு “அது புதியதாகவுள்ளதே, சில நேரம் வேண்டாத சிக்கல் நேருவதுபோல் தோன்றுகிறதே; இப்போதிருப்பதில் என்ன குறை” என்று வினவி, அதைத் தொட மனமில்லாமலே தூர நிற்பவர்.\nநம்மிடையே உள்ள பெரிய குறை, உண்மையை நோக்குவதைவிட கட்சி சார்ந்து கொள்வது. எனவேதான் யுனிகோடே வேண்டும் என்று ஒரு குழுவும், ஒரேடியாக வேண்டாம் என்ற ஒருபுறமும் கோஷம் எழுப்புகின்றன.\nஉலகலாவிய தரத்தில் தமிழுக்கும் இடம்வேண்டும் என்பதில் எத்தரப்பாருக்கும் இரண்டாம் கருத்தில்லை. ஆனால் அது எப்படி செயலபடுத்தபட்டது என்பதில்தான் கருத்து வேறுபாடு. இந்திய மொழிகளை யுனிகோடில் சேர்க்க முனைந்தபோது “இந்திய மொழிகள்” என்ற ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டதுதான் இந்த சிக்கலுக்கெல்லாம் மூல காரணம். ஒவ்வொரு இந்திய மொழியும் அதிலும் குறிப்பாக தமிழ், எழுதுவதிலும் கையாளப்படுவதிலும் தனக்கே உரிய சில பண்புகளைக் கொண்டுள்ளது. இப்படி இந்தியாவில் பேசப்படும் மொழிகளை “இந்திய மொழி” என்ற ஓர் அலகுக்குள் அடக்கி, அதன் சிறப்புதனமை சிதைந்துவிடக் காரணமாகிவிட்டதே என்பதுதான் அங்கலாய்ப்பு. இவ்வாறு இந்திய மொழிகளை யுனிகோடிற்குக் கொண்டுவரும்போது அது தொடர்பானர்வர்கள் சரியான பங்களிப்பைச் செய்யவில்லை ���ன்பதுதான் குற்றச்சாட்டு. மேலும் தமிழுக்காகத் தரப்பட்ட இடம். உயிரெழுத்துக்களுக்கும் உயிர்மெய்யெழுத்துக்களும் தவிர வெறு சில பொந்துகள் – இவைதான் ஒதுக்கப்பட்ட இடங்கள். அடிப்படையில் தமிழ் எழுத இவை போதுமென்றாலும் எல்லா எழுத்துக்களையும் யுனிகோடில் உள்ளடக்குவதால் எந்தப் பிழையும் இல்லை என்பதல்லாமல் அது நன்மை பயப்பதாகவே அமையும். குறிப்பாக மெய்யெழுத்துக்களுக்கு (எ.கா: க்) இரண்டு இடங்கள் பிடிகின்றனவே அது ஒன்றாகிவிடும். மேலும் தேடுபொறி அமைப்பை எளிதாக்கும். எடுத்துக் காட்டாக “பல” என்பதைத் தேடினால் “பல்” என்பது சேர்ந்தே வரும். காரணம் “பல்” என்பது “ப+ல+[புள்ளி]” கொண்டதாகும் இந்த அமைப்பில் முதல் இரண்டு எழுத்துக்களும் சேர்ந்து “பல” என்று ஆகிவிடுவதால் தேடும்போது “பல” என்பதோடு “பல்” உம் சேர்ந்து வரும். “ல்” என்பது ஓர் எழுத்தாக அமையுமானால் “ல” உம் “ல்” உம் வேறுபடுத்திக் காணப்படும். அது மட்டுமல்ல வரிசைப் படுத்துவதிலும் மேலதிகமான சிக்கல் இருக்காது.\nஆனால் மேற்சொல்லப்பட்ட வலுவான காரணங்களில்லாமல் வெறுனனே “யுனிகோடா… தூ..தூ..” என்பவர்களை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன். இடம் அதிகமாகப் பிடிக்கும் என்பது ஒரு காரனமாக இருந்தாலும் இன்றைய நிலையில் இடம் என்பது ஒரு பொருட்டல்ல.\nஇவ்வளவு இடர்பாடுகளை வைத்துக்கொண்டு யுனிகோடிற்குப் போக வேண்டுமா ஆமாம்; போகத்தான் வேண்டும். காரணம் இந்த உண்மைகள் இப்போது வெளியில் பேசப் படுவது வெகு காலம் தாழ்த்தித்தான். இந்த ஆய்வுகள் முன்னரே நடக்கப் பெற்று தீர்வு கண்டிருக்க வேண்டும். இப்போது எல்லா செயலிகளும் யுனிகோடை அடிப்படையாக வைத்துதுத்தான் வருகின்றன. புதுச் செயலிகளை உருவாக்குவோருக்கு பன்மொழி பயன்பாடிற்கு அவர்களின் செயலிகளைத் தருவது எளிதாகிறது. இப்போது நாம் இதில் இடம்பிடிக்க வில்லையானால் நாம் வெகு தூரத்தில் பின்னிற்கு நிற்போம். இனி யுன்கோடில் பெரிய திருத்தம் வராது என முடிவாகிவிட்டது. ஒருவேளை அப்படியரு மாற்றம் நாம் முன்னெ சொன்னபடி வருவதானால் அது வருடங்கள் பிடிக்கும். நாம் பின்னே நிற்கப்போவது நிச்சயம். ஆகையால் சில சிக்கல்களை எதிர்கொண்டு யுனிகோடைப் பயன்படுத்தி ஆகவேண்டியிருக்கிறது. கடினமாக இருந்தாலும் நம் கணிஞர்கள் சிக்கலுக்குத் தீர்வு காணாமல் இருக்க மாட���டார்கள்.\nநாம் குடியிருக்கப் போகும் வீடு, நாம் விரும்பியாவாறு இல்லாதிருக்கலாம். ஒருசில ஓட்டை உடைசல்களுடன் இருப்பதால் எனக்கு வீடே வேண்டாமென்று இருப்பது எப்படிச் சரியாகும்\nரசித்த சில கவிதைகள் (13)\nகவிதைகள் – நளினி (6)\nசிறுகதைகள் – நளினி (12)\nஇந்த வலைத்தளம் பலவிதமான தகவல்களை அடக்கிய ஒரு பதிவுத்தளம். இங்கு பதியப்பட்டிருக்கும் ஆக்கங்கள் அனைத்தும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் கருத்துக்களே தவிர எழில்நிலாவின் கருத்துக்கள் அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/textbooks", "date_download": "2018-07-20T18:40:28Z", "digest": "sha1:BXFQIJPVP6WADU5X4CEZCMTGPOEANALG", "length": 4898, "nlines": 120, "source_domain": "ikman.lk", "title": "களுத்துறை யில் இலங்கையில் கல்விப் புத்தகங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகாட்டும் 1-11 of 11 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/puttalam/auto-services", "date_download": "2018-07-20T18:40:40Z", "digest": "sha1:ZF6I4ASQ7KXHDKRHKAOEES2WEXNUWRH3", "length": 5539, "nlines": 117, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய வாகனம் சார் சேவைகள் புத்தளம் இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nதேவை - வாங்குவதற்கு 4\nகாட்டும் 1-12 of 12 விளம்பரங்கள்\nபுத்தளம் உள் வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்புத்தளம், வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்புத்தளம், வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்புத்தளம், வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்புத்தளம், வாகனம் சார் சேவைகள்\nபுத்தளம், வாகனம் சார் சேவைகள்\nபுத்தளம், வாகனம் சார் சேவைகள்\nபுத்தளம், வாகனம் சார் சேவைகள்\nபுத்தளம், வாகனம் சார் சேவைகள்\nபுத்தளம், வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்புத்தளம், வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்புத்தளம், வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்புத்தளம், வாகனம் சார் சேவைகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உ���்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/minister-sushma-swaraj-has-sought-report-from-indian-embassy-300741.html", "date_download": "2018-07-20T18:40:27Z", "digest": "sha1:BDZFPFMWYPCVXYST5EQPCH2TOQ6N7ZMY", "length": 10654, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவில் சீக்கிய சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம்.. இந்திய தூதரகத்திடம் அறிக்கை கேட்ட சுஷ்மா! | Minister Sushma Swaraj has sought report from Indian Embassy on sikh student attack incident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அமெரிக்காவில் சீக்கிய சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம்.. இந்திய தூதரகத்திடம் அறிக்கை கேட்ட சுஷ்மா\nஅமெரிக்காவில் சீக்கிய சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம்.. இந்திய தூதரகத்திடம் அறிக்கை கேட்ட சுஷ்மா\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\nஉங்கள் டுவீட்டுகள் தாளமுடியாத வலியை தருகின்றன- சுஷ்மா ஸ்வராஜின் கணவர் உருக்கம்\nபாஸ்போர்ட் பெற பெண்கள் திருமண சான்றிதழ் அளிக்க வேண்டியதில்லை.. புதிய முறைக்கு வரவேற்பு\nஇனி எங்கிருந்தும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்.. புதிய வசதியுடன் வரும் ''பாஸ்போர்ட் சேவா'' ஆப்\nடெல்லி : அமெரிக்காவில் சீக்கிய பள்ளிச் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் அறிக்கை அளிக்க அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உத்தரவிட்டுள்ளார்.\nவாஷிங்டன் மாகணத்தில் உள்ள கெண்ட் நகரத்தில் உள்ள பள்ளியில் கடந்த 26ம் தேதி, சீக்கிய சிறுவன் ஒருவன் சக மாணவர்களால் தாக்கப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்தனர்.\n14 வயதான அந்த சிறுவன், சக மாணவர்களால் பள்ளி வளாகத்திற்கு அருகிலேயே தாக்கப்பட்டு இருக்கிறார். இந்த சம்பவம் குறித்து அந்த சிறுவனின் தந்தை கூறும் போது,இது மிகவும் மோசமான ஒரு சம்பவம். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் தான் தாக்குதல் நடத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇதுகுறித்து பள்ளி நிர்வாகிகள் கூறும்போது, அமெரிக்காவில் எங்குமே இனவெறி பாகுபாடு இல்லை. மாணவர்களுக்���ுள் ஏற்பட்ட சிறு சண்டையே இதற்கு காரணம் என்று அவர்கள் தெரிவித்தனர்.\nஆனால், அந்த பள்ளி மாணவன் தன்னைத் தாக்கியவர்களை இதுவரை பள்ளியிலேயே பார்த்தது இல்லை என்று போலீஸிடம் தெரிவித்து உள்ளார். இதனால் போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.\nஇதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தருமாறு இந்திய தூதரக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsushma swaraj embassy report america racism sikh சீக்கியர் சுஷ்மா ஸ்வராஜ் தூதரகம் அமெரிக்கா இனவெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00096.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2008/07/null.html", "date_download": "2018-07-20T18:23:38Z", "digest": "sha1:LFCWWVPHB2CIVLAF46O5ZJDZ6W7FYEJL", "length": 45557, "nlines": 296, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: ரீ-ரீமேக் : பாசக் கயிறு : NULLல மாமனார்", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nரீ-ரீமேக் : பாசக் கயிறு : NULLல மாமனார்\nவெட்டிப்பயலின் ஒரிஜினல் பதிவு இங்கே. அதை ரீமேக் பண்ண கேஆரெஸ் பதிவு இங்கே. நம்ம டாக்டர் விஜய் எப்பவுமே செய்யற மாதிரி, ரீமேக்குக்கே ரீமேக்தான் இந்த பதிவு.\nஅவங்க ரெண்டு பேரும் - பொண்ணு எப்படி இருக்கணும்னு பையனும் - பையன் எப்படி இருக்கணும்னு பொண்ணும் - கண்டிஷன் போடறாமாதிரி பதிவு போட்டிருந்தாங்க.\nஆனா, இந்த பதிவு கொஞ்சம் வித்தியாசமானது (எல்லா திரைப்பட விளம்பரங்களிலும் இயக்குனர், நடிகர்கள் அவங்க படத்தை பத்தி இப்படித்தான் சொல்வாங்க). நீங்களே படிச்சி பாருங்க.\nமொத்தம் ரெண்டே பாத்திரங்கள். நம்ம ஹீரோ சுரேஷ். அவரு நாரதர் நாயுடுவை பாக்க போறாரு.\nநான் நல்லா இருக்கேன் நாயுடு சார். நீங்க எப்படி இருக்கீங்க\nபகவான் புண்ணியத்துலே நல்லா இருக்கேன்பா. அப்புறம் உனக்கு வயசாயிண்டே போறது. காலாகாலத்துலே கல்யாணம் பண்ணிக்கற உத்தேசமே இல்லையா உனக்கு வயசாயிண்டே போறது. காலாகாலத்துலே கல்யாணம் பண்ணிக்கற உத்தேசமே இல்லையா நேரா 60-ஆம் கல்யாணம் பண்ணிக்கப்போறியா\nஅட, அது விஷயமாத்தான் சார் உங்களை பாக்க வந்தேன். நீங்களே ஆரம்பிச்சிட்டீங்க.\nஎன் வேலையே அதுதானேப்பா. நல்ல தமிழ்க் கலாச்சாரத்தோட ஒரு நல்ல பொண்ணு பாத்துடலாமா\nச��ர். இருங்க. எனக்கு பொண்ணு, இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பே இல்லை.\nஏம்பா, அப்போ ஒரு கிழவியா இருந்தாகூட ஓகேவா\nஅதில்லை சார். எந்த பொண்ணு வந்தா என்ன. எப்படியும் கல்யாணத்துக்கப்புறம் என்கூட சண்டைதான் போடப்போறா. என் அம்மாவுக்கும், அவளுக்கும் நடுவிலே மாட்டிண்டு முழிக்கபோறது நாந்தான். அப்புறம் நல்ல பொண்ணு என்ன, கெட்ட பொண்ணு என்ன. யாராயிருந்தாலும் எனக்கு ஓகேதான்.\nஅப்புறம் என்னப்பா, என் வேலை ரொம்ப சுலபமா போச்சு. டக்குன்னு யாராவது ஒரு பொண்ணை பார்த்து கட்டிவெச்சிடறேன்.\nஇருங்க சார். பொண்ணுதான் எப்படி இருந்தாலும் ஓகேன்னு சொன்னேன். ஆனா 'மாமனார்' எப்படி இருக்கணும்னு நான் இன்னும் சொல்லவேயில்லையே.\n மாமனார் எப்படி இருக்கணும்னு சொல்லப்போறியா. ஏம்பா, நீ பொண்டாட்டியோட குடும்பம் நடத்தப்போறீயா இல்லே மாமனாரோடவா\nஇத கேளுங்க சார். எங்க தல ரஜினியே சொல்லியிருக்காரே 'உன் அப்பா ஏழையாக இருந்தால், அது உன் விதி. உன் மாமனார் ஏழையாக இருந்தால் அது உன் மடத்தனம்'னு.\nஇரு இரு. ஏம்பா, எதை எடுத்தாலும், ரஜினி சொன்னாரு, ரஜினி சொன்னாருன்னா, அப்ப மத்தவங்கல்லாம் சும்மா 'ரிப்பீட்டே', 'ரிப்பீட்டே'ன்னு சொல்லிட்டிருந்தாங்களா. அதை உங்க ரஜினி சொல்லலே. அதுக்கு முன்னாலேயே யாரோ சொல்லிட்டாங்க.\nசரி விடுங்க சார். யார் சொன்னா என்ன, என்ன சொன்னாங்கன்னு பாருங்க. அதனால, நான் என் வரப்போற மாமனார் எப்படியிருக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்.\n இந்த வேலைக்கு வந்துட்டேன். நீ என்னென்ன சொல்றியோ கேட்டுத்தானே ஆகணும். சொல்லுப்பா, எப்படி இருக்கணும் உன் வரப்போற மாமனார். ஏதாவது கண்டிஷன்ஸ் வெச்சிருக்கியா\nகண்டிஷன் நெ.1: இப்போ நான் தனியார் மென்பொருள் நிறுவனத்திலே வேலை பண்றேன்.\nஅதனாலே, அரசாங்கத்திலே பணியாற்றவரோட பொண்ணா பாத்துடலாமா\nஅதுதான் கிடையாது. எனக்கு மாமனாரா வரப்போறவரும் தனியார் நிறுவனத்திலேதான் வேலை பாக்கணும். ஏன்னா, இந்த அரசாங்க வேலையிலே இருக்கறவர்னா, அடிக்கடி வீட்டுக்கு வந்து, இந்த கருணாநிதி சரியில்ல, ஜெயலலிதா சரியில்லே, ஸ்ட்ரைக் பண்னா கைது பண்ணிடுறாங்க - அப்படி இப்படின்னு புலம்பிக்கிட்டே இருப்பாரு.\nநாம் அதைத்தானே தினமும் தமிழ்மணத்திலே பாத்துக்கிட்டிருக்கோம். அங்கேயாவது 'சூப்பர்', 'அவ்வ்வ்' இப்படி எதையாவது சொல்லிட்டு போயிடலாம். வீட்டிலே வந்து மாமனார் அறுக்க ஆரம்பிச்சிட்டார்னா, எங்கேந்து எஸ்கேப் ஆகறது.\nஏம்பா, அவங்க கஷ்டம் அவங்களுக்கு. சரி விடு. உனக்கு அரசாங்க மாமனார் வேண்டாம். அடுத்தது\nகண்டிஷன் நெ.2: தனியார் நிறுவனத்திலே வேலை பாக்கற என் மாமனார், அடுத்த ஒரு வருடத்திலே ரிடையர் ஆகணும் அல்லது வாலண்டரி டிடையர் ஆகிறா மாதிரி இருக்கணும்.\nஅட. இது எதுக்குப்பா. ஒரு வருஷத்துக்கு அப்புறமும் வேலை பாத்துக்கிட்டுருந்தா அது நல்லதுதானே\nஅதுதான் இல்லை. அடுத்த ஒரு வருஷத்திலே எனக்கு வேலை உயர்வு வந்துடும். அதுக்கப்புறம் நான் ரொம்ப பிஸியாயிடுவேன். அப்போ பொறக்க போற என் குழந்தையை யார் பாத்துக்கறது. குழந்தையை தினமும் கார்த்தாலே நடைப்பயிற்சிக்கும், மாலையிலே பூங்காவுக்கும் யார் கூட்டிப்போறது. அதுக்கெல்லாம் மாமனார்தான் கரெக்ட்.\nஓ. குழந்தையை பாத்துக்கறதுக்கு இப்பவே ஆள் புடிக்கறே. ரொம்ப நல்லதுப்பா. மேலே சொல்லு.\nஇதுலே இன்னும் விஷயம் இருக்கு. அப்படி அவர் ரிடையரோ அல்லது வாலண்டரி ரிடையரோ ஆயிட்டார்னா, அப்போ அவருக்கு நிறைய பணம் கிடைக்குமில்லே, அதிலே எனக்கு ஒரு 'ப்ரேஸ்லெட்'டாவது கிடைக்காதா. அதுக்காகத்தான் அப்படி சொன்னேன்.\nஅப்போ உனக்கு ஒரு சின்ன 'ப்ரேஸ்லெட்' போடணும்றதுக்காக உன் மாமனார் வாலண்டரி ரிடையர்மென்ட் வாங்கணும்றே. இப்போதான், மக்கள் எல்லாருக்கும் 'பிரேஸ்லெட்' எப்படி கிடைக்குதுன்னு புரியுது. நீ சொல்லுப்பா. உனக்கென்ன, என் நேரம்தான் இப்போ சரியில்லே.\nகண்டிஷன் 3: வீட்டிலே இருக்கும்போது மட்டும்தான் அவர் என்னை, 'மாப்ளே', 'மாப்ளே'ன்னு கூப்பிடலாம். நான் தெருவிலே தனியா நடந்து போகும்போது பாத்தார்னா, மாப்ளேன்னு கூப்பிடக்கூடாது.\nஇது என்னப்பா அநியாயமா இருக்கு நீ எங்கே இருந்தா என்ன, அவர் உனக்கு எப்பவுமே மாமனார்தானே. மாப்ளேன்னு கூப்பிடாதேன்னா, அவர் என்னன்னு கூப்பிடுவார் நீ எங்கே இருந்தா என்ன, அவர் உனக்கு எப்பவுமே மாமனார்தானே. மாப்ளேன்னு கூப்பிடாதேன்னா, அவர் என்னன்னு கூப்பிடுவார்\nவீட்லே தங்கமணிங்க தொல்லை தாங்கமுடியலன்னுதான் இப்போ எல்லா ரங்கமணிகளும் 'வாக்கிங்' போறேன்னு ' நிறம்' பார்க்க புறப்படறாங்க. அந்த சமயத்திலே ' நந்தி' மாதிரி வந்து 'மாப்ளே'ன்னு கத்தி காரியத்தையே கெடுத்தார்னா, யாருக்குதான் கோபம் வராது சொல்லுங்க.\nரொம்ப சரியா சொன்னேப்பா. ரோட்லே எங்கே பாத்தாலும், விரோதியை பாக்கறாமாதிரி டக்குன்னு தலையை திருப்பிக்கிட்டு போகச்சொல்லிடறேன். ஓகேவா. எனக்கு தலையே சுத்தறா மாதிரி இருக்கு. அவர் உன்னை எப்படி கூப்பிடணும்னு சொல்லிட்டே. நீ அவரை கூப்பிடறதுன்னு ஏதாவது கண்டிஷன் வெச்சிருக்கியா\nஇருக்கே. அடுத்த கண்டிஷனே அதுதான். கண்டிஷன் நெ.4: என்னை 'மாமா'ன்னோ, 'சார்'ன்னோ கூப்பிடச் சொல்லி யாரும் வற்புறுத்தக்கூடாது. நான் மாமனாரை 'அப்பா'ன்னுதான் கூப்பிடுவேன்.\nஅடடா.. அடடா. அப்படியே புல்லரிக்குதுப்பா. இதுதான் உன்கிட்டே எனக்கு பிடிச்ச விஷயம். எல்லார்கிட்டேயும் ரொம்ப பாசமா இருப்பே. என்னதான் வெளி நாட்டுக்குப் போனாலும், நம்ம கலாச்சாரத்தையும், மனுசங்களையும் மதிக்கிற நல்ல உள்ளம் உனக்கு இருக்கு. நீ ரொம்ப நாள் நல்லா இருப்பேப்பா. நான் மனசார வாழ்த்தறேன்.\nஇருங்க சார். பாசம் கீசம் எல்லாம் ஒண்ணுமில்லே. அப்பான்னு கூப்பிட்டா என்ன அர்த்தம், அவருக்கப்புறம் அவரோட சொத்து எல்லாமே எனக்குத்தான் வரணும்னு அர்த்தம். புரிஞ்சுதா...\nஇதைக்கேட்டு நாயுடு மயக்கம் போட்டு விழுகிறார்.\nஎன்னாங்க, ஒரேடியா விஜயோட போட்டி போடறீங்க, அவருக்கு போட்டியா அரசியல் கட்சி தொடங்கி, 2016 இல் மு(த்)தல் அமைச்சர் ஆக ஏதாவது ப்ளான் வெச்சிருக்கீங்களா:):):)\n//பாசம் கீசம் எல்லாம் ஒண்ணுமில்லே. அப்பான்னு கூப்பிட்டா என்ன அர்த்தம், அவருக்கப்புறம் அவரோட சொத்து எல்லாமே எனக்குத்தான் வரணும்னு அர்த்தம்//\nஎன்னாங்க, ஒரேடியா விஜயோட போட்டி போடறீங்க,அவருக்கு போட்டியா அரசியல் கட்சி தொடங்கி, 2016 இல்\nமு(த்)தல் அமைச்சர் ஆக ஏதாவது ப்ளான் வெச்சிருக்கீங்களா:):):)\n//பாசம் கீசம் எல்லாம் ஒண்ணுமில்லே. அப்பான்னு கூப்பிட்டா என்ன அர்த்தம், அவருக்கப்புறம் அவரோட சொத்து எல்லாமே எனக்குத்தான் வரணும்னு அர்த்தம்//\nஉங்க கைல இருக்கற ப்ரேஸ்லேட் சூப்பர் :-))\n//வீட்லே தங்கமணிங்க தொல்லை தாங்கமுடியலன்னுதான் இப்போ எல்லா ரங்கமணிகளும் 'வாக்கிங்' போறேன்னு ' நிறம்' பார்க்க புறப்படறாங்க. அந்த சமயத்திலே ' நந்தி' மாதிரி வந்து 'மாப்ளே'ன்னு கத்தி காரியத்தையே கெடுத்தார்னா, யாருக்குதான் கோபம் வராது சொல்லுங்க.//\n//வீட்லே தங்கமணிங்க தொல்லை தாங்கமுடியலன்னுதான் இப்போ எல்லா ரங்கமணிகளும் 'வாக்கிங்' போறேன்னு ' நிறம்' பார்க்க புறப்படறாங்க. அந்த சமயத்திலே ' நந்தி' மாதிரி வந்து 'மாப்ளே'ன்னு கத்தி காரியத்தையே கெடுத்தார்னா, யாருக்குதான் கோபம் வராது சொல்லுங்க//\nவாங்க புதுகைத் தென்றல் -> பதிவை படிச்சீங்களா, இல்லையா\nவாங்க ராப் -> முதல் வாக்கியத்தையும், கடைசி வாக்கியத்தையும் மேற்கோள் காட்டிட்டீங்க. நடுவிலே படிச்சீங்களா, இல்லையா\nவாங்க வெட்டி -> அவ்வ்வ். அதை நேத்திக்கே கழட்டி வெச்சிட்டேனே...\nநன்றிங்க ஆயில்யன் , பிரேம்ஜி -> நிஜம்தானே... :-)))\n//அங்கேயாவது 'சூப்பர்', 'அவ்வ்வ்' இப்படி எதையாவது சொல்லிட்டு போயிடலாம். வீட்டிலே வந்து மாமனார் அறுக்க ஆரம்பிச்சிட்டார்னா, எங்கேந்து எஸ்கேப் ஆகறது.//\n//கண்டிஷன் 3: வீட்டிலே இருக்கும்போது மட்டும்தான் அவர் என்னை, 'மாப்ளே', 'மாப்ளே'ன்னு கூப்பிடலாம். நான் தெருவிலே தனியா நடந்து போகும்போது பாத்தார்னா, மாப்ளேன்னு கூப்பிடக்கூடாது.//\nஇந்த கண்டிஷன்தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...\n//பாசம் கீசம் எல்லாம் ஒண்ணுமில்லே. அப்பான்னு கூப்பிட்டா என்ன அர்த்தம், அவருக்கப்புறம் அவரோட சொத்து எல்லாமே எனக்குத்தான் வரணும்னு அர்த்தம். புரிஞ்சுதா... //\n//எங்க தல ரஜினியே சொல்லியிருக்காரே 'உன் அப்பா ஏழையாக இருந்தால், அது உன் விதி. உன் மாமனார் ஏழையாக இருந்தால் அது உன் மடத்தனம்'னு.\n//ஆனா, இந்த பதிவு கொஞ்சம் வித்தியாசமானது (எல்லா திரைப்பட விளம்பரங்களிலும் இயக்குனர், நடிகர்கள் அவங்க படத்தை பத்தி இப்படித்தான் சொல்வாங்க). நீங்களே படிச்சி பாருங்க.மொத்தம் ரெண்டே பாத்திரங்கள். நம்ம ஹீரோ சுரேஷ். அவரு நாரதர் நாயுடுவை பாக்க போறாரு.\n நான் நல்லா இருக்கேன் நாயுடு சார். நீங்க எப்படி இருக்கீங்கபகவான் புண்ணியத்துலே நல்லா இருக்கேன்பா. அப்புறம்பகவான் புண்ணியத்துலே நல்லா இருக்கேன்பா. அப்புறம் உனக்கு வயசாயிண்டே போறது. காலாகாலத்துலே கல்யாணம் பண்ணிக்கற உத்தேசமே இல்லையா உனக்கு வயசாயிண்டே போறது. காலாகாலத்துலே கல்யாணம் பண்ணிக்கற உத்தேசமே இல்லையா நேரா 60-ஆம் கல்யாணம் பண்ணிக்கப்போறியா நேரா 60-ஆம் கல்யாணம் பண்ணிக்கப்போறியாஅட, அது விஷயமாத்தான் சார் உங்களை பாக்க வந்தேன். நீங்களே ஆரம்பிச்சிட்டீங்க.என் வேலையே அதுதானேப்பா. நல்ல தமிழ்க் கலாச்சாரத்தோட ஒரு நல்ல பொண்ணு பாத்துடலாமாஅட, அது விஷயமாத்தான் சார் உங்களை பாக்க வந்தேன். நீங்களே ஆரம்பிச்சிட்டீங்க.என் வேலையே அதுதா���ேப்பா. நல்ல தமிழ்க் கலாச்சாரத்தோட ஒரு நல்ல பொண்ணு பாத்துடலாமா சார். இருங்க. எனக்கு பொண்ணு, இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பே இல்லை. ஏம்பா, அப்போ ஒரு கிழவியா இருந்தாகூட ஓகேவா சார். இருங்க. எனக்கு பொண்ணு, இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பே இல்லை. ஏம்பா, அப்போ ஒரு கிழவியா இருந்தாகூட ஓகேவா அதில்லை சார். எந்த பொண்ணு வந்தா என்ன. எப்படியும் கல்யாணத்துக்கப்புறம் என்கூட சண்டைதான் போடப்போறா. என் அம்மாவுக்கும், அவளுக்கும் நடுவிலே மாட்டிண்டு முழிக்கபோறது நாந்தான். அப்புறம் நல்ல பொண்ணு என்ன, கெட்ட பொண்ணு என்ன. யாராயிருந்தாலும் எனக்கு ஓகேதான். அப்புறம் என்னப்பா, என் வேலை ரொம்ப சுலபமா போச்சு. டக்குன்னு யாராவது ஒரு பொண்ணை பார்த்து கட்டிவெச்சிடறேன். இருங்க சார். பொண்ணுதான் எப்படி இருந்தாலும் ஓகேன்னு சொன்னேன். ஆனா 'மாமனார்' எப்படி இருக்கணும்னு நான் இன்னும் சொல்லவேயில்லையே. என்னது அதில்லை சார். எந்த பொண்ணு வந்தா என்ன. எப்படியும் கல்யாணத்துக்கப்புறம் என்கூட சண்டைதான் போடப்போறா. என் அம்மாவுக்கும், அவளுக்கும் நடுவிலே மாட்டிண்டு முழிக்கபோறது நாந்தான். அப்புறம் நல்ல பொண்ணு என்ன, கெட்ட பொண்ணு என்ன. யாராயிருந்தாலும் எனக்கு ஓகேதான். அப்புறம் என்னப்பா, என் வேலை ரொம்ப சுலபமா போச்சு. டக்குன்னு யாராவது ஒரு பொண்ணை பார்த்து கட்டிவெச்சிடறேன். இருங்க சார். பொண்ணுதான் எப்படி இருந்தாலும் ஓகேன்னு சொன்னேன். ஆனா 'மாமனார்' எப்படி இருக்கணும்னு நான் இன்னும் சொல்லவேயில்லையே. என்னது மாமனார் எப்படி இருக்கணும்னு சொல்லப்போறியா. ஏம்பா, நீ பொண்டாட்டியோட குடும்பம் நடத்தப்போறீயா இல்லே மாமனாரோடவா மாமனார் எப்படி இருக்கணும்னு சொல்லப்போறியா. ஏம்பா, நீ பொண்டாட்டியோட குடும்பம் நடத்தப்போறீயா இல்லே மாமனாரோடவாஇத கேளுங்க சார். எங்க தல ரஜினியே சொல்லியிருக்காரே 'உன் அப்பா ஏழையாக இருந்தால், அது உன் விதி. உன் மாமனார் ஏழையாக இருந்தால் அது உன் மடத்தனம்'னு. இரு இரு. ஏம்பா, எதை எடுத்தாலும், ரஜினி சொன்னாரு, ரஜினி சொன்னாருன்னா, அப்ப மத்தவங்கல்லாம் சும்மா 'ரிப்பீட்டே', 'ரிப்பீட்டே'ன்னு சொல்லிட்டிருந்தாங்களா. அதை உங்க ரஜினி சொல்லலே. அதுக்கு முன்னாலேயே யாரோ சொல்லிட்டாங்க.சரி விடுங்க சார். யார் சொன்னா என்ன, என்ன சொன்னாங்கன்னு பாருங்க. அதனால, நான் என் வரப்போற மாமனார் எப்படியிருக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்.எனக்கு வேறே வழிஇத கேளுங்க சார். எங்க தல ரஜினியே சொல்லியிருக்காரே 'உன் அப்பா ஏழையாக இருந்தால், அது உன் விதி. உன் மாமனார் ஏழையாக இருந்தால் அது உன் மடத்தனம்'னு. இரு இரு. ஏம்பா, எதை எடுத்தாலும், ரஜினி சொன்னாரு, ரஜினி சொன்னாருன்னா, அப்ப மத்தவங்கல்லாம் சும்மா 'ரிப்பீட்டே', 'ரிப்பீட்டே'ன்னு சொல்லிட்டிருந்தாங்களா. அதை உங்க ரஜினி சொல்லலே. அதுக்கு முன்னாலேயே யாரோ சொல்லிட்டாங்க.சரி விடுங்க சார். யார் சொன்னா என்ன, என்ன சொன்னாங்கன்னு பாருங்க. அதனால, நான் என் வரப்போற மாமனார் எப்படியிருக்கணும்னு முடிவே பண்ணிட்டேன்.எனக்கு வேறே வழி இந்த வேலைக்கு வந்துட்டேன். நீ என்னென்ன சொல்றியோ கேட்டுத்தானே ஆகணும். சொல்லுப்பா, எப்படி இருக்கணும் உன் வரப்போற மாமனார். ஏதாவது கண்டிஷன்ஸ் வெச்சிருக்கியா இந்த வேலைக்கு வந்துட்டேன். நீ என்னென்ன சொல்றியோ கேட்டுத்தானே ஆகணும். சொல்லுப்பா, எப்படி இருக்கணும் உன் வரப்போற மாமனார். ஏதாவது கண்டிஷன்ஸ் வெச்சிருக்கியாசொல்றேன் கேளுங்க. கண்டிஷன் நெ.1: இப்போ நான் தனியார் மென்பொருள் நிறுவனத்திலே வேலை பண்றேன். அதனாலே, அரசாங்கத்திலே பணியாற்றவரோட பொண்ணா பாத்துடலாமா\nஅதுதான் கிடையாது. எனக்கு மாமனாரா வரப்போறவரும் தனியார் நிறுவனத்திலேதான் வேலை பாக்கணும். ஏன்னா, இந்த அரசாங்க வேலையிலே இருக்கறவர்னா, அடிக்கடி வீட்டுக்கு வந்து, இந்த கருணாநிதி சரியில்ல, ஜெயலலிதா சரியில்லே, ஸ்ட்ரைக் பண்னா கைது பண்ணிடுறாங்க - அப்படி இப்படின்னு புலம்பிக்கிட்டே இருப்பாரு.\nநாம் அதைத்தானே தினமும் தமிழ்மணத்திலே பாத்துக்கிட்டிருக்கோம். அங்கேயாவது 'சூப்பர்', 'அவ்வ்வ்' இப்படி எதையாவது சொல்லிட்டு போயிடலாம். வீட்டிலே வந்து மாமனார் அறுக்க ஆரம்பிச்சிட்டார்னா, எங்கேந்து எஸ்கேப் ஆகறது.\nஏம்பா, அவங்க கஷ்டம் அவங்களுக்கு. சரி விடு. உனக்கு அரசாங்க மாமனார் வேண்டாம். அடுத்தது\nகண்டிஷன் நெ.2: தனியார் நிறுவனத்திலே வேலை பாக்கற என் மாமனார், அடுத்த ஒரு வருடத்திலே ரிடையர் ஆகணும் அல்லது வாலண்டரி டிடையர் ஆகிறா மாதிரி இருக்கணும்.\nஅட. இது எதுக்குப்பா. ஒரு வருஷத்துக்கு அப்புறமும் வேலை பாத்துக்கிட்டுருந்தா அது நல்லதுதானே\nஅதுதான் இல்லை. அடுத்த ஒரு வருஷத்திலே எனக்கு வேலை உயர்வு வந்துடும். அதுக்கப்புறம் நான் ரொம்ப பிஸியாயிடுவேன். அப்போ பொறக்க போற என் குழந்தையை யார் பாத்துக்கறது. குழந்தையை தினமும் கார்த்தாலே நடைப்பயிற்சிக்கும், மாலையிலே பூங்காவுக்கும் யார் கூட்டிப்போறது. அதுக்கெல்லாம் மாமனார்தான் கரெக்ட்.\nஓ. குழந்தையை பாத்துக்கறதுக்கு இப்பவே ஆள் புடிக்கறே. ரொம்ப நல்லதுப்பா. மேலே சொல்லு.\nஇதுலே இன்னும் விஷயம் இருக்கு. அப்படி அவர் ரிடையரோ அல்லது வாலண்டரி ரிடையரோ ஆயிட்டார்னா, அப்போ அவருக்கு நிறைய பணம் கிடைக்குமில்லே, அதிலே எனக்கு ஒரு 'ப்ரேஸ்லெட்'டாவது கிடைக்காதா. அதுக்காகத்தான் அப்படி சொன்னேன்.\nஅப்போ உனக்கு ஒரு சின்ன 'ப்ரேஸ்லெட்' போடணும்றதுக்காக உன் மாமனார் வாலண்டரி ரிடையர்மென்ட் வாங்கணும்றே. இப்போதான், மக்கள் எல்லாருக்கும் 'பிரேஸ்லெட்' எப்படி கிடைக்குதுன்னு புரியுது. நீ சொல்லுப்பா. உனக்கென்ன, என் நேரம்தான் இப்போ சரியில்லே.\nகண்டிஷன் 3: வீட்டிலே இருக்கும்போது மட்டும்தான் அவர் என்னை, 'மாப்ளே', 'மாப்ளே'ன்னு கூப்பிடலாம். நான் தெருவிலே தனியா நடந்து போகும்போது பாத்தார்னா, மாப்ளேன்னு கூப்பிடக்கூடாது.\nஇது என்னப்பா அநியாயமா இருக்கு நீ எங்கே இருந்தா என்ன, அவர் உனக்கு எப்பவுமே மாமனார்தானே. மாப்ளேன்னு கூப்பிடாதேன்னா, அவர் என்னன்னு கூப்பிடுவார் நீ எங்கே இருந்தா என்ன, அவர் உனக்கு எப்பவுமே மாமனார்தானே. மாப்ளேன்னு கூப்பிடாதேன்னா, அவர் என்னன்னு கூப்பிடுவார்\nவீட்லே தங்கமணிங்க தொல்லை தாங்கமுடியலன்னுதான் இப்போ எல்லா ரங்கமணிகளும் 'வாக்கிங்' போறேன்னு ' நிறம்' பார்க்க புறப்படறாங்க. அந்த சமயத்திலே ' நந்தி' மாதிரி வந்து 'மாப்ளே'ன்னு கத்தி காரியத்தையே கெடுத்தார்னா, யாருக்குதான் கோபம் வராது சொல்லுங்க.ரொம்ப சரியா சொன்னேப்பா. ரோட்லே எங்கே பாத்தாலும், விரோதியை பாக்கறாமாதிரி டக்குன்னு தலையை திருப்பிக்கிட்டு போகச்சொல்லிடறேன். ஓகேவா. எனக்கு தலையே சுத்தறா மாதிரி இருக்கு. அவர் உன்னை எப்படி கூப்பிடணும்னு சொல்லிட்டே. நீ அவரை கூப்பிடறதுன்னு ஏதாவது கண்டிஷன் வெச்சிருக்கியாஇருக்கே. அடுத்த கண்டிஷனே அதுதான். கண்டிஷன் நெ.4: என்னை 'மாமா'ன்னோ, 'சார்'ன்னோ கூப்பிடச் சொல்லி யாரும் வற்புறுத்தக்கூடாது. நான் மாமனாரை 'அப்பா'ன்னுதான் கூப்பிடுவேன���//\nஇப்ப நம்பறீங்களா நான் முழுசா படிச்சேன்னு:):):)\n//அப்பா ஏழையாக இருந்தால், அது உன் விதி. உன் மாமனார் ஏழையாக இருந்தால் அது உன் மடத்தனம்//\nநீ ச்சின்னப் பையன் இல்ல\nஇதே ஒரு தொடர் விளையாட்டு கணக்கா ஆயிருச்சே\nநீங்க யாருக்கும் அடுத்தாப்புல சங்கிலி போடலீங்களா அண்ணாச்சி\n(இதுக்கு ரெண்டு பொருள் உண்டு என்பதை மட்டும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் :-)\nமாமனாரை ஒன்னுமில்லாம ஆக்கறதுக்குத் தான் C++ படிக்கறோம், சாப்ட்வேர் படிக்கறோம் என்று சொல்லாமல் சொல்லிய துட்டுமணி நீ தானாப்பா (கிட்டுமணிக்கு ரைமிங்க்கா துட்டுமணி-ஓக்கேவா\nதலைப்பிலேயே உள்குத்து வைத்த மொத பதிவர் என்று பதிவுலக வரலாற்றில் உன் பெயர் பொறிக்கப்படுவதாகுக\nவாங்க இவன், இராம் -> நன்றி..\nவாங்க வழிப்போக்கன் -> அதுதான் பதிவுலேயே சொல்லிட்டேனே. ரஜினி சொல்லலேன்னு.... அவ்வ்வ்...\nஓ ராப் -> நம்பிட்டேன்... நம்பிட்டேன்...\nவாங்க கேஆரெஸ்: நான் துட்டுமணி இல்லீங்கோ... மக்குமணிதாங்கோ.... அவ்வ்வ்... நன்றி...\nஆஹா இது என்ன மாமனாரை காலி பண்ற பதிவாட்டம் இருக்கு\n//அதிலே எனக்கு ஒரு 'ப்ரேஸ்லெட்'டாவது கிடைக்காதா//\nஇப்ப உங்க கைல ப்ரேஸ்லெட் இருக்கா இல்லையா\n//வீட்லே தங்கமணிங்க தொல்லை தாங்கமுடியலன்னுதான் இப்போ எல்லா ரங்கமணிகளும் 'வாக்கிங்' போறேன்னு ' நிறம்' பார்க்க புறப்படறாங்க//\nஇதில இருந்து ஒண்ணு புரியுது. உங்க தங்கமணி தமிழ்மணம் படிக்கறது இல்லை. இல்லைன்னா இவ்ளோ தைரியமா எந்த ரங்கமணியாலயாவது எழுத முடியுமா\nமுக்கியமான கண்டிஷன விட்டுட்டீங்களே. அவருக்கு ஒரே பொண்ணுதான் இருக்கணும். (பின்ன சொத்துல பங்கு கேட்டா என்ன பண்றது)\nசிறில் அலெக்ஸின் போட்டிக்காக இரண்டாவது கதையை பதிவிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும்போது படித்துப் பார்க்கவும். நன்றி.\nவாங்க ரம்யா -> ரசிச்சீங்களா... நன்றி...\nவாங்க வெண்பூ -> இல்லீங்கோ.. என் கையில் ப்ரேஸ்லெட் இல்லீங்கோ (கழட்டி வெச்சிட்டேன்\nகண்டிப்பா படிக்கிறேங்க. நேத்திக்கு நாள் முழுக்க தமிழ்மணமே பாக்கலீங்க... ரொம்ப பிஸியா போச்சு\nரொம்ப விபரமான மாப்பிள்ளைத்தான் :))\nகேள்வி - பதில் : Part 4\nகிறுக்கியது யார் - அரைபக்கக் கதை\nசென்னை இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறது\nடாக்டருக்கு கதை சொல்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்\nநண்பனைக் கழற்றிவிட 10 மொக்கை காரணங்கள்\nஒரு பதிவரின் பதிவு வரலாறு\nஇதுக்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும்\nஜோசியர் ஒருவர் மென்பொருள் நிபுணரானால்\nத்ரிஷா & சிம்பு நாட்டு மக்களுக்காக என்னென்ன செய்யல...\nகிபி 2030 - நங்கநல்லூர் - மேடவாக்கம் மேம்பாலம்\n'சூடான' கேள்வி-பதில் : Part 3\nதமிழ் படங்களை யாருக்கெல்லாம் போட்டுக் காட்டலாம்\nஇலக்கணம் மாறுதோ, இலக்கியம் ஆனதோ\nரீ-ரீமேக் : பாசக் கயிறு : NULLல மாமனார்\nஉணவகக் கதைகள் - 1\nதசாவதாரம் Vs மெட்டி ஒலி By கஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/india/04/161745", "date_download": "2018-07-20T18:37:52Z", "digest": "sha1:GBOSVHHRSB426FZFMOJE6IZPIDBYL5X6", "length": 6642, "nlines": 67, "source_domain": "canadamirror.com", "title": "பாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமி!! புனிதம் கெட்டுவிட்டதாக தலைமுடி வெட்டப்பட்ட கொடூரம் - Canadamirror", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய வீதிகளில் பயணிக்க புதிய அனுமதிப்பத்திரம்\nகனடாவில் லட்சம் உழைக்கும் தமிழன் வேலையை துாக்கி எறிந்து விட்டு என்ன செய்கிறார் தெரியுமா\nசாதனை படைத்த கார்கள்: நீங்கள் இதில் பயணம் செய்தது உண்டா\n30 வருடங்களாக தூங்காமல் வாழும் விசித்திர நபர்\nஅமெரிக்காவில் நடந்த பரிபாதமான சம்பவம்\nஒரு வேளை உணவிற்கு 7 லட்சம் கொடுத்தவர் யார் தெரியுமா\nரஷ்யாவிற்கு மிக முக்கியமான எதிரி நான்தான்\nஅவசரகாலநிலை நீக்கம் இந்த தகவலை வித்தயாசமாக கொண்டாடிய துருக்கியின் முக்கிய நபர் அது யார்\nஇருமுக்கிய நாடுகளுக்கு இடையில் இருந்த விரிசல் இன்று சுமுகமாக முடிந்தது அந்த இரு நாடு எது அந்த இரு நாடு எது\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுத்தீவு 8ம் வட்டாரம்\nபாலியல் தொல்லைக்கு ஆளான சிறுமி புனிதம் கெட்டுவிட்டதாக தலைமுடி வெட்டப்பட்ட கொடூரம்\nசத்தீஸ்கரில் சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளானதில் புனிதம் கெட்டுவிட்டதாக கூறி பஞ்சாயத்தில் சிறுமியின் முடி வெட்டப்பட்டது. கவர்தா மாவட்டத்தில் வேலைக்கு சென்ற சிறுமிக்கு அர்ஜூன் யாதவ் என்ற இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு பஞ்சாயத்து கூட்டப்பட்டது. இதனையடுத்து அந்த நபருக்கு ரூ.5000 அபராதம் விதித்து சிறுமியின் தலைமுடி வெட்ட பஞ்சாயத்து உத்தரவிட்டது.\nஇதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை என்றாலும், வறுப்புறுத்தலின் பேரில் தலைமுடி வெட்டப்பட்டது. இதனையறிந்த போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அர்ஜீன் யாதவை கைது செய்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/othercountries/03/176398", "date_download": "2018-07-20T18:38:38Z", "digest": "sha1:ZFDZ2OIEQB6P5N5VPPVLCKUHAWBVKIYN", "length": 9235, "nlines": 76, "source_domain": "canadamirror.com", "title": "சுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் நாடு - Canadamirror", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய வீதிகளில் பயணிக்க புதிய அனுமதிப்பத்திரம்\nகனடாவில் லட்சம் உழைக்கும் தமிழன் வேலையை துாக்கி எறிந்து விட்டு என்ன செய்கிறார் தெரியுமா\nசாதனை படைத்த கார்கள்: நீங்கள் இதில் பயணம் செய்தது உண்டா\n30 வருடங்களாக தூங்காமல் வாழும் விசித்திர நபர்\nஅமெரிக்காவில் நடந்த பரிபாதமான சம்பவம்\nஒரு வேளை உணவிற்கு 7 லட்சம் கொடுத்தவர் யார் தெரியுமா\nரஷ்யாவிற்கு மிக முக்கியமான எதிரி நான்தான்\nஅவசரகாலநிலை நீக்கம் இந்த தகவலை வித்தயாசமாக கொண்டாடிய துருக்கியின் முக்கிய நபர் அது யார்\nஇருமுக்கிய நாடுகளுக்கு இடையில் இருந்த விரிசல் இன்று சுமுகமாக முடிந்தது அந்த இரு நாடு எது அந்த இரு நாடு எது\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுத்தீவு 8ம் வட்டாரம்\nசுற்றுலாப்பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் நாடு\nஎகிப்தில் போலி விசா தொடர்பாக பல சுற்றுலாப்பயணிகள் சிக்குவதால் குறிப்பிட்ட இணையதளத்தில் விசா பெற்றுக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசுற்றுலாப்���யணிகளின் சொர்க்கமாக அமைந்துள்ளது எகிப்து நாடு. இங்குள்ள பிரமிடுகள் மற்றும் பழங்கால கட்டிடங்களை காண பயணிகள் ஆண்டு முழுவதும் குவிந்து வருகின்றனர்.\nஆனால் தற்போது போலி விசா தொடர்பில் பல புகார்கள் எழுந்துள்ளதை அடுத்து எகிப்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஅதில், குறிப்பிட்ட அமெரிக்க நிறுவனத்தின் இணையதளம் வாயிலாக பெறப்படும் விசாவானது போலி எனவும், அதில் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஇரு மடங்கு கட்டணத்தில் விற்கப்படும் குறித்த நிறுவன விசாவானது எகிப்திய அரசின் அனுமதி பெறாதது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.\nசுற்றுலாப்பயணிகள் எகிப்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்தாலே உரிய விசா பெற்றுக் கொள்ளலாம் எனவும்,\nபோலி விசாவிற்காக அதிகம் கட்டணம் செலுத்தி ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஎகிப்திய விசாவுக்கான கட்டணமானது வெறும் 18 பவுண்ட்ஸ் எனவும், எகிப்திய விமான நிலையங்களிலேயே பிரத்யேக அலுவலகங்களில் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.\nபிரித்தானியா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் 41 நாடுகள் எகிப்தின் eVisa-கு தகுதி உள்ளவர்கள் எனவும்,\nஇணையம் வாயிலாக மனு அளிக்கப்பட்ட பின்னர் உரிய நடைமுறைக்கு பின்னர் விசா இணையம் வாயிலாகவே வழங்கப்படும் எனவும் எகிப்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமட்டுமின்றி Sharm el Sheikh, Dahab, Nuweiba மற்றும் Taba பகுதிகளுக்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு 15 நாட்கள் வரை இலவச அனுமதி வழங்கி வருகிறது எகிப்திய அரசாங்கம்.\n15 நாட்களுக்கு மேல் தங்கும் பிரித்தானியர்கள் மட்டுமே விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். உலகின் 177 நாடுகளில் பிரித்தானியர்கள் விசா இன்றி பயணப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t31060-topic", "date_download": "2018-07-20T18:09:19Z", "digest": "sha1:4VIIRPXN6YQ36Y6VURF7XFDJWIATKVRB", "length": 13219, "nlines": 186, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சுறா... அப்படியே ஷாக்காயிட்டேன்!- தமன்னா", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசுறாவின் தோல்வி தமன்னாவை பெரிதும் பாதித்துள்ளது. விஜய்யுடன் முதல் முறையாக ஜோடி போட்டு தமன்னா நடித்த படம் சுறா.\nசூப்பர் ஸ்டார் நடிகர்கள் வரிசையில், விஜய் இருக்கிறார் என்பதால் அவருக்கு ஜோடியாக தான் நடித்த இந்தப் படம் தனது கேரிய���ை உச்சத்துக்குக் கொண்டு செல்லும் என்று தமன்னா எதிர்ப்பார்த்தார்.\nஆனால், பாக்ஸ் ஆபீஸில் அதலபாதாளத்தில் விழுந்தது சுறா. அது மட்டுமல்ல, விஜய்யின் கேரியரையும் படுவீழ்ச்சி காணச் செய்தது. விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் என சகல தரப்பினரையும் நஷ்டத்துக்குள்ளாக்கியது இந்தப் படம்.\nஇந்தப் படத்தின் தோல்வி குறித்து இப்படிக் கூறுகிறார் தமன்னா:\n\"சுறா பெரிய லெவலுக்குப் போகும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எனக்குப் பெரிய ஷாக் கொடுத்து விட்டது இந்தப் படம். ஆர்யா, படிக்காதவன், கண்டேன் காதலை மற்றும் பையா என தொடர் வெற்றிப் படங்களாக அமைந்த எனது கேரியரில் சுறாதான் பெரிய தோல்விப் படம்.\nஒரு படத்தின் வெற்றியைக் கணிப்பது எத்தனை கஷ்டமான காரியம் என்பதை சுறா புரிய வைத்துள்ளது. ரசிகர்களைத் திருப்திப்படுத்தாவிட்டால், யார் நடித்தாலும் படம் ஓடாது என்பதைப் புரிந்து கொள்ள இது ஒரு சந்தர்ப்பம்.\nஇப்போது நான் பெரிதும் நம்புவது தில்லாலங்கிடி படத்தைத்தான். இந்தப் படம் ஏற்கெனவே தெலுங்கில் பெற்ற வெற்றிதான் அந்த நம்பிக்கைக்குக் காரணம்\" என்கிறார்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/04/blog-post.html", "date_download": "2018-07-20T18:05:25Z", "digest": "sha1:3NUUWATAYHX7Y35SZYEFHDH7FGQJZZGH", "length": 50948, "nlines": 296, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: இனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி!", "raw_content": "\nஇனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி\nஇரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் பல இயங்கி வந்துள்ளன. வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப்படுகின்றது என்று சொல்வார்கள். அதே மாதிரி, இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணைகளும் வென்றவர்களால் மட்டுமே நடத்தப் படுகின்றன. எங்கேயும், எப்போதும், தோற்றவர்கள் மட்டுமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிக்கப் பட்டுள்ளனர். வென்றவர்கள் நீதிபதி ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு தீர்ப்புக் கூறி உள்ளனர்.\nஉள்நாட்டுப் போர்களில் வென்ற பிரிவினர், போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் சம்பந்தமாக எந்தவிதமான தண்டனையையும் அனுபவிப்பதில்லை. உலகம் முழுவதும் இதுவே பொதுவான நடைமுறையாக இருந்து வந்துள்ளது. பத்து வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், நீதியானது அல்ல. கம்போடியா, ருவாண்டா, சியாரா லியோன், யூகோஸ்லேவியா ஆகிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றங்கள், வென்றவர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டுள்ளன.\nஇந்த உண்மையை, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்ற வழக்குகளில் பங்கெடுத்த Geert Jan Knoops என்ற வழக்கறிஞர் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார். சர்வதேச நீதிமன்றத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் அந்த நூலில் எழுதப்பட்டுள்ள தகவல்கள், தமிழர்களுக்கும் பிரயோசனப் படும். அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.\nஇலங்கையில் நடந்த ஈழப்போரின் இறுதியில் இனப்படுகொலை நடந்துள்ளது என்றும், அதனை சர்வதேச சமூகம் விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்கும் என்றும் பல தமிழர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, மேற்கத்திய ஆதரவு வலதுசாரித் தமிழ் தேசியவாதிகள் அதனை ஒரு அரசியல் பிரச்சாரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். போர்க்குற்றங்கள் என்ற சொற்பதத்தை பாவிப்பதைக் கூட அவர்கள் விரும்புவதில்லை.\n\" என்று, உலகத் தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக ஒரே குரலில் உரத்துச் சொன்னால் போதும். சர்வதேச சமூகம் செவி கொடுக்கும். யூகோஸ்லேவியா, ருவாண்டா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளை விசாரிப்பதற்காக, விசேட சர்வதேச நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டன. அதே மாதிரி, இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை விசாரிப்பதற்கும், எதிர்காலத்தில் ஒரு சர்வதேச நீதிமன்றம் அமைக்கப் படும் என்று உறுதியாக நம்புகின்றனர். இவ்வாறு நம்புவோர் மத்தியில், மெத்தப் படித்த அறிவுஜீவிகளும், சட்டத் துறை நிபுணர்களும் அடங்குவார்கள்.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான நவீன உலகம், முன்னரை விட நாகரிகமடைந்து விட்டதாகவும், மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகளை பாதுகாப்பதில் குறிப்பிடத் தக்க வெற்றி பெற்றுள்ளதாகவும் பலர் நம்புகின்றனர். ஆனால், உண்மை நிலைமையோ, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக உள்ளது. அண்மைக் ���ால உலக வரலாற்றில், சிறிதும் பெரிதுமாக முப்பதுக்கும் மேற்பட்ட போர்கள் நடந்துள்ளன, சில இப்போதும் தொடர்கின்றன.\nயுத்தத்தில் ஈடுபடும் அரச படைகளோ, அல்லது ஆயுதக் குழுக்களோ மனித உரிமைகளை மதிப்பதில்லை. உலகில் எந்தவொரு இராணுவமும், ஆயுதக் குழுவும் ஐ.நா. போர் விதிகளை மதித்து யுத்தம் செய்ததாக சரித்திரமே கிடையாது. ஆகவே, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நீதிமன்றம், சர்வதேச சட்டங்கள் இவற்றை சரியாக நடைமுறை படுத்தி விட்டால் போதும், உலகம் முழுவதும் பாதுகாப்பானதாக மாறிவிடும் என்று நம்புவதற்கு இடமில்லை. இன்றைய உலகில், அது ஒரு கற்பனாவாதமாகவே இருக்கும்.\nஉலகில் சர்வதேச சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா அதாவது ஒரு நாட்டிற்குள் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகும் சட்டம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். அதே மாதிரி, உலகம் முழுவதும் எல்லா நாடுகளையும் கட்டுப்படுத்தும் பொதுவான சட்டம் இருக்கிறதா அதாவது ஒரு நாட்டிற்குள் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகும் சட்டம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். அதே மாதிரி, உலகம் முழுவதும் எல்லா நாடுகளையும் கட்டுப்படுத்தும் பொதுவான சட்டம் இருக்கிறதா சட்ட வல்லுனர்கள் மத்தியில் அது தொடர்பாக மிகுந்த குழப்பம் நிலவுகின்றது. ஏனென்றால், புரிந்துணர்வின் அடிப்படையில் நாடுகள் தமக்குள் சில உடன்படிக்கைகளை செய்துள்ளன. பெரும்பாலான தருணங்களில், அதையே நாம் சர்வதேச சட்டம் என்று புரிந்து கொள்கிறோம்.\nசூடான் நாட்டு ஜனாதிபதி பஷீர், டாபூர் இனப்படுகொலை குற்றச்சாட்டில் தேடப்படுகிறார் என்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்தது. அந்த உத்தரவானது, ஆரம்பித்த நாளில் இருந்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் குறிப்பிடத் தக்க சாதனையாக கருதப் பட்டது. ஆனால், அதில் ஏற்பட்ட சிக்கல்களை பலர் அவதானிக்கவில்லை.\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான ஒப்பந்தத்தில் சூடான் கைச்சாத்திடவில்லை. அந்த வகையில், பஷீரை கைது செய்ய வேண்டுமென்றால், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஒத்துழைப்பு அவசியம். இதிலே வேடிக்கை என்னவென்றால், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும், மூன்று வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா கூட, அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.\nபஷீருக்கு எதிரான பிடிவிறாந்து அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக கொடுக்கப் பட்டது என்பது இரகசியம் அல்ல. இந்த விடயத்தில் அமெரிக்காவின் அரசியல் இலாபம் இருப்பதை உணர்ந்து கொண்ட ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள் ஒத்துழைக்க மறுத்தன. ஏற்கனவே, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றங்கள், ஆப்பிரிக்கர்களை மட்டுமே தண்டிப்பதில் குறியாக இருப்பதாக பலத்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், பஷீரை கைது செய்யும் பொறுப்பை, சூடான் அரசிடம் ஒப்படைக்குமாறு, ஆப்பிரிக்க ஒன்றியம் சர்வதேச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.\nஇதற்கிடையே, அமெரிக்காவின் \"பஷீர் எதிர்ப்புக் கொள்கை\" ஒரு முடிவுக்கு வந்தது. அதாவது, எண்ணை வளம் நிறைந்த தெற்கு சூடானை பிரிப்பதே, அமெரிக்காவின் நோக்கமாக இருந்துள்ளது. டாபூர் இனப்படுகொலை விவகாரம், பஷீருக்கு அழுத்தம் கொடுக்கவே பயன்பட்டது. தற்போது, தெற்கு சூடான் தனி நாடாகி விட்டதால், பஷீரை கைது செய்வதற்கான பிடிவிறாந்து கிடப்பில் போடப் பட்டு விட்டது.\nஇனப்படுகொலைகளை விசாரிக்கும் சர்வதேச விசேட நீதிமன்றங்கள், மேற்கத்திய நாடுகளின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே நிறுவப் படுகின்றன. அதனால், நீதிமன்றங்கள் அரசியல் மன்றங்களாகி விடுகின்றன. அங்கே நீதிக்குப் பதிலாக, அரசியல் கருத்துக்களே தீர்ப்புக்களாக கூறப் படுகின்றன. போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணை நீதிமன்றம் ஒவ்வொன்றையும் விரிவாக ஆராய்ந்தால், இந்த உண்மை புலப்படும்.\nகம்போடியாவில் நடந்த இனப்படுகொலையை விசாரிப்பதற்கு, கம்போடிய விசேட நீதிமன்றம் அமைக்கப் பட்டது. 15000 பேர் கொன்று குவிக்கப் பட்ட, சித்திரவதைக் கூடம் ஒன்றிற்கு பொறுப்பாக இருந்த ஒருவருக்கு, இருபது வருட தண்டனை வழங்கப் பட்டது. பலியானவர்களின் குடும்பத்தினர் திருப்தியடையா விட்டாலும், அது அன்று பெரிதாக சிலாகித்துப் பேசப் பட்டது. ஆனால், பல முக்கிய புள்ளிகள் தண்டனையில் இருந்து தப்பி விட்டனர்.\nகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைக்கு, இறுதியில் நீதி வழங்கப் பட்டு விட்டது என்று பலர் கூறலாம். ஆனால், இதிலே ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்கத் தவறி விடுகிறோம். கம்போடியாவில் நடந்த உள்நாட்டுப் போரில் தோல்வியடைந்த பொல்பொட் ஆதரவு கமர் ரூஜ் இயக்கத்தவர் மட்டுமே தண்டிக்கப் பட்டனர். அவர்களுடன் கூடவிருந்த, இனப்படுகொலையில் பங்கெடுத்த ஒரு பிரிவினர், இன்றைய கம்போடிய அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். அந்தப் பிரிவினரை, சிலர் எதிரிக்கு காட்டிக் கொடுத்த துரோகக் கும்பல் என்று தூற்றலாம். ஆனால், சர்வதேச சமூகம் அத்தகைய துரோகக் கும்பல்களுடன் ஒத்துழைப்பதில் திருப்தி அடைகின்றது.\nகமர் ரூஜில் இருந்து பிரிந்து சென்ற ஹூன் சென் தலைமையிலான குழுவினர், வியட்நாம் படைகளுடன் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றினார்கள். அவர்களின் ஆட்சியதிகாரம் இன்று வரை நிலைத்திருக்கிறது. ஒரு நாள், தங்களையும் இனப்படுகொலை குற்றச்சாட்டில் தண்டிப்பார்கள் என்று, கம்போடியாவின் இன்றைய ஆட்சியாளர்கள் அஞ்சுவார்களா அதற்கான சாத்தியமே கிடையாது. ஏனென்றால், இன்றைய ஆட்சியாளர்கள் தான் கம்போடிய சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு துணை நின்றுள்ளனர். அதாவது, இது தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி.\nசியாரா லியோன் போர்க்குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், லிபியாவின் ஆதரவைப் பெற்ற சாங்கோவின் படையினரை மட்டுமே தண்டித்தது. ஏனென்றால் அவர்கள் தான் சியாரா லியோன் போரில் தோல்வி அடைந்தவர்கள். அவர்களுக்கு உதவியாக இருந்த அயல் நாட்டு லைபீரியாவின் ஜனாதிபதியாக இருந்த சார்ல்ஸ் டெயிலர் பதவியில் இருந்து அகற்றப் பட்டார். பின்னர் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப் பட்டார்.\nசியாரா லியோன் போர்க்குற்ற விசாரணையின் முடிவில், டெயிலர் இறுதி வாக்குமூலம் கொடுக்கும் நேரம், நீதிபதிகள் அதை பதிவு செய்ய மறுத்தனர். அதற்கு காரணம், விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரகத்தின் இரகசிய ஆவணங்களை, டெயிலர் தனது வாக்குமூலத்தில் மேற்கோள் காட்டி இருந்தார். \"டெயிலர் விடுதலை செய்யப் பட்டால், புதியதொரு போர் வெடிக்கும்\" என்று அமெரிக்க தூதரகம் எச்சரித்திருந்தது. விசாரணை முழுமையடையாமலே, நீதிபதிகள் தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிப்பதைக் கண்ட டெயிலர் வெளிநடப்புச் செய்தார்.\nருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை உலகம் முழுவதையும் உலுக்கியது. அந்த நாட்டில் இனப்படுகொலை தொடங்குவதற்கு முன்பே, அங்கே ஒரு ஐ.நா. சமாதானப் படை நிலை கொண்டிருந்தது. \"இன்னும் இரண்டாயிரம் போர்வீரர்களை உடனடியாக அனுப்பினால், பேரழிவு ஏற்படுவதில் இருந்து தடுத்து நிறுத்த முடியும்\" என்று, சமாதானப் படை தளபதி Romeo Dallaire கேட்டிருந்தார். ஐ.நா. தலைமையகம் அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. மேலதிக நிதி கொடுப்பதற்கு அமெரிக்கா மறுத்து விட்டது. அதனால், ஏற்கனவே ருவாண்டாவில் இருந்த அமைதிப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப் பட்டது. அதற்குப் பிறகு தான், அந்த நாட்டில் பல இலட்சம் மக்கள் இனப்படுகொலைக்கு பலியானார்கள்.\n2004 ம் ஆண்டு, அன்றைய ஐ.நா. செயலதிபர் கோபி அனன், ருவாண்டாவில் நடந்த தவறுக்காக வருத்தம் தெரிவித்தார். இனிமேல், \"அது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாக\" கூறினார். \"உலகில் எந்த நாட்டில் இனப்படுகொலை நடந்தாலும், ஐ.நா. அங்கே உடனடியாக தலையிடும்\" என்று உறுதி மொழி அளித்தார். \"குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு\", என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. 2009 ம் ஆண்டு, ஈழத்தில் இனப்படுகொலை நடந்த நேரம், ஐ.நா.வின் உறுதிமொழி காற்றோடு பறக்க விடப் பட்டது.\n\"எது எப்படி இருந்தாலும், ருவாண்டா இனப்படுகொலை விடயத்தில், இறுதியில் நீதி நிலைநாட்டப் பட்டு விட்டது தானே\" என்று சிலர் கேட்கலாம். அதுவும், தோற்றவர்களை தண்டிக்கும், வென்றவர்களின் நீதி தான். ருவாண்டாவில் முன்பிருந்த ஹூட்டு இனத்தவரின் அரசை தூக்கியெறிந்து விட்டு, அந்த இடத்தில் துட்சி இனத்தவரின் அரசு அமைந்துள்ளது. அங்கு நடந்த உள்நாட்டுப் போரில், முன்பு ஆட்சியதிகாரத்தை வைத்திருந்த ஹூட்டு இராணுவம் தோல்வியடைந்தது. துட்சிகளின் கிளர்ச்சிப் படை வென்றது.\nருவாண்டா இனப்படுகொலையினை விசாரிக்கும், சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டவர்களில் பெரும்பாலானோர், போரில் தோற்ற ஹூட்டு இனத்தை சேர்ந்த குற்றவாளிகள் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய துட்சி இன குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப் பட்டனர். (அவர்களும் முக்கியமான புள்ளிகள் அல்ல.) அது ஒரு சர்வதேச நீதிமன்றத்தின் நடுநிலைமை நாடகம். கடந்த இருபதாண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருக்கும், துட்சி அரசு அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. இன்றைய ருவாண்டா அரசாங்கத்தில் பதவி வகிக்கும் சிலர், ருவாண்டா ஜனாதிபதி போல் ககாமே உட்பட, நடந்த போரில் இனப்படுகொலை தொடர்பான குற்றங்களை புரிந்திருந்தாலும், அவர்கள் யாரும் தண்டிக்கப் படவில்லை. இனிமேலும் தண்டிக்கப் படுவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.\n\"யூகோஸ்லேவியா ���ீதிமன்றம் வித்தியாசமானது, அது போரில் வென்றவர்களை தானே தண்டித்தது\" என்று யாராவது வாதாடலாம். யூகோஸ்லேவிய குடியரசுகளில் நடந்த போர்களில், ஆரம்பம் முதலே அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் தலையிட்டு வந்தன. அனைத்துப் போர்களிலும் செர்பிய பெரும்பான்மை இனம் வென்று கொண்டிருந்ததாக, மேற்கத்திய ஊடகங்கள் எம்மை நம்ப வைத்தன. ஒரு கட்டம் வரையில் மட்டுமே அந்தக் கருதுகோள் சரியாகும்.\nஇறுதியாக நடந்த கொசோவோ போரிலும், நேட்டோ படைகள் விமானக் குண்டுகள் போட்டு தான் போரை முடித்து வைத்தன. நேட்டோ நாடுகள் தான், செர்பியரின் மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தன. சேர்பியப் படைகள் கொசோவோவை விட்டு பின்வாங்கிச் சென்றன. நேட்டோ படைகளும், அல்பேனிய கிளர்ச்சிக் குழுவும், வெற்றி வீரர்களாக கொசோவோவுக்குள் பிரவேசித்தனர்.\nஆகவே, யூகோஸ்லேவியப் போர்கள் அனைத்திலும் தோற்றவர்கள்: செர்பியர்கள். வென்றவர்கள்: மேற்கத்திய நேட்டோ நாடுகள். போரில் வென்ற நேட்டோ நாடுகள் தான், யூகோஸ்லேவியாவுக்கான சர்வதேச நீதிமன்றத்தை உருவாக்கினார்கள். அவர்களே அதற்கு நிதி வழங்கினார்கள். அந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப் பட்டவர்கள் எல்லோரும் செர்பிய குற்றவாளிகள் தான். கண்துடைப்புக்காக, விரல் விட்டு எண்ணக் கூடிய குரோவாசிய குற்றவாளிகளும் தண்டிக்கப் பட்டனர். யூகோஸ்லேவியாவுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் அரசியல் முலாம் பூசப் பட்டிருந்தன. வேண்டுமென்றே ஊடகங்களின் கவனத்தை கவரும் வகையில் வழக்குகள் நடத்தப் பட்டன.\nயூகோஸ்லேவியாவுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது. அரசதரப்பு சட்டத்தரணிகள் சாட்சிகளை மிரட்டி சாட்சியம் பெற்றனர். அவர்கள் விரும்பியவாறு சாட்சி சொல்ல வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்டனர், மிரட்டப் பட்டனர், அல்லது சலுகைகள் தருவதாக ஆசை காட்டினார்கள். ஒரு சாட்சிக்கு, அமெரிக்காவில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக கூறியிருந்தனர்.\nயூகோஸ்லேவியா நீதிமன்றம் மூலம் உலகப் புகழ் பெற்ற, அரச தரப்பு சட்டத்தரணி கார்லா டெல் போந்தே, இன்னும் இரண்டு பேர் மீது, சாட்சிகளை மிரட்டியதாக குற்றஞ் சாட்டப் பட்டது. இறுதியாக, சர்வதேச நீதிமன்றம் அரச தரப்பு சட்டத்தரணிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஒவ்வொரு உலக நாட்டிலும் நடந்த, போர்க்குற்றங்கள், இனப் படுகொலைகள், சர்வதேச நீதிமன்றத்தினால் ஒழுங்காக விசாரிக்கப் பட்டு, நீதி வழங்கப் பட்டால், உலகம் திருந்தி விடும் என்று நினைப்பது வெகுளித்தனமானது. உலக நாடுகளின் பிரச்சினைகளும், சட்டங்களும் அந்தளவு இலகுவானது அல்ல. மேலும், அரசியல் தலையீடு இன்றி, நீதித்துறை செயற்பட முடியாத நிலைமை உள்ளது.\nகடந்த கால வரலாறு முழுவதும், சர்வதேச நீதியானது, \"வென்றவர்களின் நீதியாக\" இருந்து வந்ததை, கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இனி வருங்காலத்திலும், போர்க்குற்றம், இனப்படுகொலை பற்றி விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றம், வென்றவர்களுக்கு சாதகமாகவும், தோற்றவர்களுக்கு பாதகமாகவும் தான் நடந்து கொள்ளப் போகின்றது.\nஈழப் போரின் இறுதியில், வென்றவர்கள் அமைக்கப் போகும் சர்வதேச நீதிமன்றம், எவ்வாறு தோற்றுப் போன தமிழர்களுக்கு ஆதரவாக நீதி வழங்கப் போகிறது தமிழ் மக்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ளாத வரையில், தொடர்ந்தும் இலவு காத்த கிளியாக ஏமாற்றப் படுவார்கள் என்பது மட்டும் உறுதி.\n(பிற்குறிப்பு: Geert Jan Knoops, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய வழக்கறிஞர். அவர் எழுதிய \"Bluf Poker, De Duistere Wereld van het Internationaal Recht\" என்ற நூல், இந்தக் கட்டுரை எழுதுவதற்கு பெரிதும் உதவியுள்ளது. அவருக்கு எனது நன்றிகள்.)\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்:\n1.ஐ.நா. அமெரிக்க தீர்மானம், யாருக்குக் கிடைத்த வெற்றி\n2.யூகோஸ்லேவியா படுகொலைகள், மேற்குலகின் பொம்மலாட்டம்\n3.போர்க்குற்றவாளிகளை காப்பாற்றும் \"சர்வதேச சமூகம்\" பற்றிய திரைப்படம்\n5.மக்கள் நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படும்\n6. ஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா\n7. ஐ.நா. அமைதிப் படையின் அட்டூழியங்கள்\nLabels: இனப்படுகொலை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், போர்க்குற்றங்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ���னால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஆறுமுக நாவலர் என்ற அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவர்\nயார் இந்த ஆறுமுக நாவலர் ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா ஆங்கிலேயர் காலத்து அரச ஒத்தோடி அல்லது ஒட்டுக்குழு தலைவரா //ப‌ள்ளு, பறை, பெண்கள் மூன்றும் அடிவாங்கப் ப...\nமெட்ரோ திரைப்படம்: திருடத் தூண்டும் முதலாளிய நுகர்வு வெறி\nமுதலாளித்துவ நுகர்வு வெறிக் கலாச்சாரம் தமிழ் சமூகத்தை எந்தளவு மோசமாக சீரழித்துள்ளது என்பதை அறிந்து கொள்வதற்கு மெட்ரோ என்ற தமிழ்த் திரை...\nவிஜயகலாவின் \"குற்றங்கள் நடக்காத புலிகளின் காலம்\" ஒருபோதும் இருக்கவில்லை\nகுற்றச்செயல்கள் அதிகரிப்பதனால் வேதனைக்குள்ளாகியிருக்கும் யாழ்ப்பாண மக்கள் “விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்...\nNGO - முதலாளித்துவ நலன்களுக்கான கார்ப்பரேட் கூலிப் படை\nபுலிகளின் இராணுவ வெற்றிகளுக்கு காரணமான கம்யூனிச போரியல் உத்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கம் உருவான எழுபதுகளின் பிற்பகுதியில், தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு சிறிய நாடான இலங்கையில் அமெரிக்...\nஇரும்புத்திரை பட விமர்சனம் - இது தான் முதலாளித்துவம் மக்களே\nமுதலாளித்துவ சமூகத்தில் விளையும் தீமைகளை காட்டும் இரும்புத்திரை திரைப்படம் பார்க்கக் கிடைத்தது. இதற்கு முன்னர் வந்த மெட்ரோ திரைப்படம் ...\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nசஹாரா பாலைவனத்தில் தனி நாடு கோரும் விடுதலைப் படை\nஉலகில் இன்னொரு தனி நாடு கோரும் விடுதலைப் போராட்டம், உலகின் கண்களில் இருந்து மறைக்கப் படுகின்றது. சர்வதேச ஊடகங்கள் கண்டும் காணாதது போல நடந்து...\n\"கோழி மேய்த்தாலும் சீமையிலே மேய்க்க வேண்டும்.\" பாட்டி காலத்து பழமொழியில் வரும் \"சீமை\" என்பது இங்கிலாந்தைக் குறிக்கும், எ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nசைவ- வேளாள அடிப்படைவாதி நாவலரை கௌரவிக்கும் சிங்களப...\nகிரேக்க மத்திய வங்கி குண்டுவெடிப்பு : க��்யூனிச இயக...\nஆப்கான் அகதிகள் - ஈரானில் இன்னலுறும் தீண்டத்தகாதவர...\nநெதர்லாந்தில் ஓர் \"இனவாதக் கிராமம்\"\nநொறுங்கிக் கொண்டிருக்கும் மேற்குலகத் திமிர்\nஉக்ரைன் போர் ஆரம்பமாகி விட்டது\nஉக்ரைன் இனப் பிரச்சினைக்கு சமஷ்டித் தீர்வை எதிர்க்...\nலெனினின் புரட்சிக்கு ஜெர்மனி நிதி வழங்கியதா\nநெதர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரிய ஜெர்மன் கம்யூனி...\nஇனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்ற...\nஈழ இனப்படுகொலைக்காக கம்யூனிசத்தை கழுவேற்றும் நாஸி ...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksrcasw.blogspot.com/2018/03/blog-post_30.html", "date_download": "2018-07-20T18:29:23Z", "digest": "sha1:CQVUEY5MLXB2DAKJFIRU4X2EJSILT2DJ", "length": 21070, "nlines": 215, "source_domain": "ksrcasw.blogspot.com", "title": "கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி: கனவுக்கு உயிர் கொடுப்பேன். ..", "raw_content": "கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா\nகனவுக்கு உயிர் கொடுப்பேன். ..\nபாட்டி தாத்தா சொன்ன கதைகள்..\nபள்ளிக்கு போக மறுத்த நாட்கள்..\nகுச்சிமிட்டாய்க்கும் பஞ்சுமிட்டாய்க்கும் அழுந்த நாட்கள்..\nகோயில் கடைகளில் அடம்பிடித்து வாங்கிய பொருட்கள்.\nஅப்பாகிட்ட அடி வாங்கின நாட்கள்..\nஅம்மா சமைக்கும் போது ருசித்த நாட்கள்..\nஊர் பெருசுங்க பேசும் வதந்திகள்..\nபேருந்தில் பயணச்சீட்டு வாங்காமல் சென்ற நாட்கள்..\nநாட்குறிப்பேட்டில் மட்டும் புதைந்து போன விவரம் அறியா காதல் கதைகள்..\nபம்பு செட்டில் நீராடிய நாட்கள்..\nபட்டம் செய்து தர சொல்லி போட்டி போட்டு விளையாடிய நாட்கள்..\nடாம் & ஜெர்ரி பாப்பாய் பார்த்து பொழுது போக்கிய நாட்கள்..பள்ளியில் சென்ற சுற்றுலா பயணங்கள் ..\nஅப்பா சட்டையில் காசு திருடி உண்டியலில் சேர்த்தது..\nநண்பர்களுடன் வீதியில் போட்ட ஆட்டம் பாட்டங்கள்..\nபிறந்தநாள் என்றால் புது ஆடையில் ஒரு நாள் கூத்து..\nஒரு ரூபாய்க்கு வாடகை சைக்கிள் வாங்கி ஊரை சுற்றிய நேரங்கள்..பள்ளி தோழனின் மரணம்...\nஅப்துல் கலாம் வருகையை எதிர்பார்த்து ரோட்டில் காத்திருந்த நேரம்..\nவானில் போகும் வான ஊர்திக்கு கை வீசி டாட்டா காட்டிய நேரங்கள்..\nஅன்றைய இரயில் நிலையம் இன்றைய விமானம் நிலையம் போன்ற பிரமிப்பு..\nவிருந்தினர் வருகையால் வீட்டில் சமைக்கும் கறிச்சோறு..\nஅம்மை போட்டால் பள்ளிக்கு விடுமுறை..\nமழை வந்தால் பேப்பரில் விட்ட டைடானிக் கப்பல்..\nகண்களை மூடியே பார்த்த பேய் படங்கள்..\nஇரவு நேரங்களில் பாத்ரூம் போக பயந்து படுகையை நனைத்த நாட்கள். .\nபள்ளி ஆண்டுவிழாவில் ஆடிய முதல் நடனம் அரங்கேற்றிய நாடகம்..\nடிவி பார்க்கையில் இதுக்கு பின்னால் மனிதர்கள் உள்ளனரா என்று பார்த்த நாட்கள்..\nசிந்துபாத் கதைகள்... சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றங்களே ஞாயிறு தோறும் வீட்டில் பார்க்கப்படும்...\nடாப் டென் சினிமா.. டாப் டென் பாடல்கள்..\nஆண் (ம) பெண் நண்பர்களுடன் சேர்ந்து சென்ற திரையரங்குகள்..\nவிடுமுறைக்கு ஊருக்கு சென்றால் திரும்ப வரவே பிடிக்காத நாட்கள்..\nபட்டாசு வெடிக்கையில் ஓட்டையான புது துணி..\nபொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகும் நேரங்கள். .\nபெரியவள் ஆனதும் பூப்பு நன்னீராட்டு விழா அத்தை மடியில் கொண்டாடிய நேரங்கள். .\nவீட்டில் பாம்பு வந்ததும் பக்கத்து வீட்டு அண்ணாவை அழைத்து வந்து பாம்பை அடித்த நாட்கள்..\nஎதற்கு நடுகிறோம் எ��்று தெரியாமல் நட்ட மரங்கள். .\nடியுசன் டீச்சர் அடித்து சொல்லிக் கொடுத்த பாடங்கள்..\nஅரசியல் பேச்சு பேசிய டீக்கடை அண்ணாக்கள்..\nஓட்டுக்கு பிரியாணி காசு வாங்கி ஓட்டு போட போனவர்கள்..\nகணக்கு வாத்தியாரை பார்த்தாலே கால் நடுங்கும்..\nஆலமரத்தில் ஆடிய ஊஞ்சல். .\nபுளிக்கொட்டையில் ஆடிய பல்லாங்குழி.. ஐந்தாங்கல் பாம்பு கரம் தாயம் ஆடியது..\nமாமா கூட வண்டியில் போன பயணங்கள். .\nகுமரியை நடுங்க வைத்த சுனாமி. .\nசுதந்திர தின விழாவில் மிட்டாய் வாங்கவே சென்ற நாட்கள்..வாட்ச் கட்டிய முதல் நாள் மணி பார்க்க கூட தெரியாத நாட்கள். .\nஇப்படி ஓடிக் கொண்டு விளையாடிய நாட்களில் திடீர் திருப்பங்கள் நண்பர்களை பிரிந்து சென்று கல்லூரியில் சேர்ந்த நாட்கள்..\nநிமிர்ந்து பார்க்கையில் ஒரு தனி மனிதியாக இனி எதிர்காலத்தின் கனவுகளோடு நான்..\nதிரும்பி பார்த்தேன் அத்தனையும் கனவு போல வந்து சென்றன..\nமுகமூடியை அணிந்த மனிதர்கள். .\nஊழல் இலஞ்சம் உள்ள அரசு மற்றும் அரசியல்..\nபணத்தை தேடி ஓடும் ஒரு கூட்டம். .\nபடிப்பை விற்கும் ஒரு கூட்டம்..\nவேலை வாய்ப்பு தேடும் ஒரு கூட்டம். .\nஉணவு தேடும் ஒரு கூட்டம். .\nஇப்படி பல கூட்டங்களுக்கு நடுவில் கல்லூரி படிப்பின் இறுதியில் நான். வாழ்க்கையின் உண்மையான காரணம் தேடும் நோக்கில் நான் ..கண்ணில் தைரியத்துடன் மனதில் நம்பிக்கையுடன் அடுத்த கட்டத்துக்கு பயணிக்க உள்ளேன்...\nஒன்றுமட்டும் என் நெஞ்சில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது...\nஅறுபது வரிகளில் நாம் இழந்ததும், நாம் எதிர்கொண்டதும், எதிர்க்கப்போவதும்....\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..\nஅனைத்தின் நடுவின் நாங்களும் ஆனால் என்ன கடைசி வருட கல்லூரி யை எடுத்துட்டு வேலையும், வீடும் என்று ஓடிக் கொண்டிருக்கும் நாங்கள் ...ரொம்ப நல்லாருக்கு வைசாலி...\nஅடுத்து என்ன செய்வதாக இருக்கிறீர்கள் மேற்படிப்பு எதுவாகஇருந்தாலும் உங்கள் மகிழ்ச்சி அதில் நிலைக்கட்டும்...வாழ்த்துகள்\nதங்களின் வருகைக்கு நன்றி சகோ..\nஅடுத்து நான் சிவில் சர்வீஸ் தேர்வில் கவனம் செலுத்த திட்டமிட்டு உள்ளேன் சகோ.. அதற்கு இடையில் ஒரு பெரிய திட்டம் ஒன்று உள்ளது.. அதனையும் செய்ய உள்ளேன்..\nதங்களின் வாழ்த்துதலுக்கு மகிழ்ச்சியும் நன்றியும் சகோ..\nஉங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.....\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துதலுக்கும் மகிழ்ச்சியும் நன்றியும் ஐயா..\nஅற்புதமான கவிதை. சிறந்த கவிதைக்கு வாழ்த்துகள்.\nதங்களின் வருகைக்கு நன்றி ஐயா.\nசிறு துளி பெறுவெள்ளம் போல சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும் சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும் \nஅறுவகைப் பெயர்கள் பெயர்ச்சொல் ஒன்றின் பெயரைக் குறிப்பது பெயர்ச்சொல் ஆகும். பெயர்ச்சொல் ஆறு வகைப்படும்....\nபுத்தகங்கள் “இறவாத புகழுடைய புது நூல்கள் தழிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”...\n300-வது இடுகை (1) 500 வது பதிவு (1) அ.கோகிலா (47) அ.யுவராணி (1) அருணா (2) அழகான பூக்கள் (1) அழைப்பிதழ் (2) அறிவியல்துறை (6) அறிவுக் களம் (2) ஆங்கிலத் துறை (19) ஆங்கிலத்துறை (150) ஆடுகளம் (2) ஆண்டுவிழா (1) ஆய்வுக்கோவை (2) இணைய முகவாிகள் (10) இணையதள தொழில்நுட்பம் (17) இயற்பியல் துறை (5) இரா.தேவயானி (1) இலக்கணப் பகுதி (3) இளம் செஞ்சிலுவைச் சங்கம் (1) இஸ்லாமும் அறிவியலும் (1) உலக மகளிர் தினம். (1) உலகை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் (1) எம்.கோமதி (6) எம்.கோமதி. (7) எஸ்.பவித்ரா (1) கணிதத்துறை (29) கணித்தமிழ்ப் பேரவை (2) கணித்தமிழ்ப் பேரவை உறுப்பினா்கள் பட்டியல் -1 (1) கணித்தமிழ்ப் பேரவை தொடக்கவிழா (1) கணினி அறிவியல் (2) கணினி பயன்பாட்டியல் (1) கணினிப் பயன்பாட்டியல் (2) கவிதை (1) கவிதை முதலாம் ஆண்டு மாணவிகளுக்காக... (1) கவிதைத் தொகுப்பு (26) கவிதைத் தொகுப்புகள் (55) காணொளி (4) கு.நந்தினி (44) கு.நந்தினி. (1) குறுஞ்செய்தி (1) குறுந்தொகை (5) கோ.தாரணி (1) கோமதி (2) ச.லாவண்யா (17) சமூகம் (1) சா.சரண்யா (18) சாந்தினி (14) சிந்தனை மன்றம் (1) சிந்தனைகள் (9) சிந்திப்போம்... (22) சிறுகதை (29) சிறுகதை - ம.சுஹாசினி (1) சுகன்யா (18) சுகன்யாபழனிசாமி (1) சுதா (5) செ.வைசாலி (169) செ.வைசாலி. (35) செஞ்சுருள்ச் சங்கம் (1) த.தேவிசாந்தி (5) தமிழர் திருநாள் விழா (4) தமிழ் இலக்கிய வரலாறு (12) தமிழ் சொற்கள் (1) தமிழ்த்துறை (59) திருக்குறள் பலூன் (1) திருப்புமுனை (1) திறமை (1) தின தந்தி (1) தினகரன் (1) தெரிந்ததும் தெரியாததும் (155) நா.ராஜலட்சுமி (13) நாட்டுநலப்பணித் திட்டம் (2) நீலகேசி (1) நூல் விமர்சனம் (3) படித்ததில் பிடித்தது (39) படித்ததில் பிடித்தது. (4) பயிலரங்கம் (1) பர்ஜனா (5) பழமொழிகள் (1) பறவைகள் அ.யுவராணி (1) பறைசாற்று (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (3) பூக்களின் பயன் அ.யுவராணி (1) ப���வின் நன்மை அ.யுவராணி கணினி பயன்பாட்டியல் (1) பெ.அய்யனார் உதவிப் பேராசிரியர் (1) பெயர்காரணம் (1) ம.சுஹாசினி (9) மாணவர் சேர்க்கை (1) மு. நித்யா (7) மு.நூர்ஜஹான் (1) முல்லைப் பாட்டு (1) முனைவா். இரா.குணசீலன் (22) மெல்லினம் (2) மோகனப்பிரியா (13) யுவராணி (2) ரா.கிருத்திகா (1) ரா.நந்தினி (2) ரா.ரேவதி (2) ரேவதி (1) வ.கீா்த்தனா (7) வ.கீா்த்தனா. (6) வணிகவியல் துறை (27) வரலாறு (1) வலைப்பதிவருடன் பேட்டி (3) வாசகா் வட்டம் (2) வாழ்க தமிழ் அ.யுவராணி (1) வானில் ஒரு அதிசியம் (1) விழிப்புணா்வு (1) வினா - விடை (1) வே.இராதிகா (1) வேதியியல் துறை (16) வேலைவாய்ப்பு (10) வைதேகி (1) வைதேகி வணிகவியல் கணினி பயன்பாடு (3) ஜனனிஜெயச்சந்திரன் (53) ஜோதிலட்சுமி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhimegam.blogspot.com/2010/09/blog-post_9439.html", "date_download": "2018-07-20T18:34:22Z", "digest": "sha1:5QKG5TBWI4V7EXKAYQFMDEBKCLCVWOFL", "length": 10775, "nlines": 155, "source_domain": "mazhimegam.blogspot.com", "title": "மழை மேகம்: குடைமிளகாய் பொரியல்", "raw_content": "\nமனதைத் தொட்ட விஷயங்கள் தூறலாகவும் தொடர்மழையாகவும்...\nகுடைமிளகாயைப் பலவிதங்களில் சமையலில் பயன்படுத்துவோம். ஆனால் இந்த வகை பொரியல் மிக எளிதானதும், மிகச் சுவையானதும் கூட... சாம்பார், தயிர் சாதத்துக்கு அட்டகாசமா மேட்ச் ஆகும் பாருங்க...\nபச்சை குடைமிளகாய் - 1/2 கிலோ\nதேங்காய்த் துருவல் - 1 கப்\nஇஞ்சி - சிறிய துண்டு\nசீரகம் - 1/2 தேக்கரண்டி\nவத்தல் தூள் - 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nகறிவேப்பிலை - 1 இணுக்கு\nகுடைமிளகாயைக் கழுவி, காம்பு மற்றும் விதைப்பகுதியை நீக்கிவிட்டு, மிகச்சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.\nதேங்காயுடன், சீரகம் இஞ்சியைச் சேர்த்து, தண்ணீர்விடாமல் மிக்ஸியில் ஒரு சுற்றுச் சுற்றி எடுத்துக்கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்து,கறிவேப்பிலை இட்டுத் தாளித்து அதில் நறுக்கிய குடைமிளகாயைப் போட்டு உப்புச் சேர்த்து வதக்கவும். மூடிவைக்க வேண்டியதில்லை. மிக விரைவில் வதங்கிவிடும். வதங்கி வரும்போது, மஞ்சள் பொடி, வத்தல் பொடி சேர்த்துக் கிளறிவிடவும்.\nஇறுதியில், அரைத்த தேங்காய் கலவையைக் கொட்டி, மசாலா வாசனை போகும் வரை நன்றாக வதக்கி இறக்கிவிடவும்.\nசூப்பரான குடைமிளகாய் பொரியல் ரெடி. இதை உதிர வடித்த சாதத்துடன் கலந்து\nகாப்ஸிகம் ரைஸ் என்று பிள்ளைகளுக்கு லஞ்ச்பாக்ஸிற்கும் தயார் செய்து அனுப்பலாம்.\nபுதுசா இருக்கு; செஞ்சதுக்கப்புறம் உள்ள படத்தையும் போட்டிருக்கலாம்\nஅடுத்த குறிப்புக்கு எடுத்துப் போட்டுருவோம்.\nஇன்று உங்களது சுட்டி வலைச்சரத்தில்….. வந்து படியுங்களேன்…\nஅன்பு சுந்தரா,அருமையான குறிப்பு. செய்து பார்க்கிறேன்.\nபத்து வருடத்திற்கு முன்னாலிருந்த தமிழகத்து மக்களின் வாழ்க்கை நிலையையும் இப்போதிருக்கிற வாழ்க்கைநிலையையும் வருடத்திற்கொருமுறை வந்து பார்க்கிற...\nசமீபத்தில், அலர்ஜி சம்பந்தமாக மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, இங்கே Dermabrasion செய்யப்படும் என்று ஆங்கிலத்தில் எழ...\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டி வி எஸ் 50 யை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, பக்கவாட்டிலிருந்த பலகைக் கதவைத் திற...\n\"பரிட்சை பக்கத்துல வந்திருச்சு...ஆனா, இவன் என்னடான்னா, படிப்புன்னா என்ன வெலன்னு கேக்குறான். அவங்கப்பாவோ முன்னெல்லாம் எங்கிட்ட ரொம்ப அன்...\nஇப்படியும் ஒரு கொடுமை நடக்குமா\nஇரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இதுதான் முக்கி...\nஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :- வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத...\nஅமெரிக்கத் தபால்தலையில் இந்தியக் கடவுள்கள்\nதீப்பெட்டிப் பட்டும், திருமதி ஒபாமாவும்\nபுதிர் எண் - 11 கண்ணால் பேசும் பெண் இவர் யார்\nபுதிர் எண் - 10 இவர் யார்\nபுதிர் எண் - 9 இந்தக் கண்ணுக்குரியவரைக் கண்டுபிடி...\nஆங்கிலக்காற்றில் அணையலாமா தமிழ் ஜோதி\nபடப்புதிர் எண் - 8 இங்கே எட்டிப் பார்க்கிற இவர் ய...\nபடப்புதிர் - 7 இந்தப் பிரபலம் யார்\nபடப்புதிர் எண் - 6\nபடப்புதிர் எண் - 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhimegam.blogspot.com/2010/12/blog-post_7.html", "date_download": "2018-07-20T18:11:27Z", "digest": "sha1:AFQKFGNHWSVL5GNELRLIJFG2U6UWAVJQ", "length": 16202, "nlines": 172, "source_domain": "mazhimegam.blogspot.com", "title": "மழை மேகம்: உள்வீட்டுச் சண்டை!", "raw_content": "\nமனதைத் தொட்ட விஷயங்கள் தூறலாகவும் தொடர்மழையாகவும்...\nஏண்டா, வாணி வீட்டுக்குப் போனியா வாசல்பக்கத்திலிருந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பா, பார்வையை உயர்த்திக்கேட்டார்.\nஆஹா, மாட்டிக்கிட்டமோன்னு, மனசு படபடத்தது அகிலுக்கு.\nஇல்லப்பா...வந்��ுப்பா...விளையாடும்போது, பந்துபோயி அவங்க பால்கனியில விழுந்துருச்சு. அதான், கொண்டுவந்து குடுங்கன்னு கேக்கப்போனேன்.\nஅப்போ, பந்தை வாங்கிட்டுப் பேசாம வந்துட்டே...அப்டித்தானே சந்தேகக் கண்களோடு கொக்கிபோட்டான் சண்முகம், அகிலின் அப்பா.\nநானாப் பேசலப்பா...வாணியக்காதான் வந்து பேசிச்சு. அரைப்பரிச்சை எப்படான்னு அவங்கம்மாவுக்குக் கேக்காம மெதுவாக் கேட்டுச்சு...நான் அடுத்த வாரம்னேன். அதுக்கு, பரிட்சைக்குப் படிக்காம பந்து விளையாடுறியாடா நீன்னு கேட்டுட்டு, காதைப் பிடிச்சுத் திருகிட்டே சிரிச்சுச்சு. அதுக்குக்கூட நான் பதிலே சொல்லலப்பா...அப்பாவியாய்ச் சொன்னான் அகில்.\nஅப்புறம், இந்தப் பச்ச மாங்காகூட, நானாக் கேக்கல. அக்காவாத்தான் ரெண்டு துண்டு குடுத்துச்சு. உச்சுக் கொட்டிக்கொண்டே சொன்னான் அகில்.\nஅதற்குள், காப்பியுடன் அங்கே வந்தாள் அகிலின் அம்மா.\nபுள்ளைகிட்ட என்ன புலன் விசாரணை நடக்குது என்று சந்தேகமாய்ப் பார்க்க, ஒண்ணுமில்ல புனிதா, அரைப் பரிச்சை லீவுக்கு அம்மாச்சி வீட்டுக்குப் போகலாமான்னு கேட்டான்...அப்பாவுக்கு, ஆஃபீஸ்ல வேலையிருக்கு. நீயும் அம்மாவும் போயிட்டுவாங்கன்னு சொன்னேன்...என்று சண்முகம் சொல்ல, காப்பாற்றிய அப்பா முகத்தையும், காப்பி ஆற்றிக்கொண்டிருந்த அம்மாவின் முகத்தையும் மாறிமாறிப்பார்த்தபடி, அங்கிருந்து மெதுவாய் நகர ஆரம்பித்தான் அகில். மகனின் கைகளைப் பிடித்து இழுத்துத் தன் மடியில் உட்காரவைத்துக்கொண்டான் சண்முகம்.\nஎப்பத்தான் உங்களுக்கு வேலையில்லாம இருந்திச்சு என்னவோ பண்ணுங்க\" என்று சலித்தபடி, உள்ளே போனாள் புனிதா. கேட்காத தூரத்துக்கு அவள் போய்விட்டதை உறுதிசெய்துகொண்டவனாய், மகனிடம் விட்டதைத் தொடர்ந்தான் சண்முகம். அக்காவைத் தவிர,வேற யாரையும் பாக்கலயாடா நீ என்னவோ பண்ணுங்க\" என்று சலித்தபடி, உள்ளே போனாள் புனிதா. கேட்காத தூரத்துக்கு அவள் போய்விட்டதை உறுதிசெய்துகொண்டவனாய், மகனிடம் விட்டதைத் தொடர்ந்தான் சண்முகம். அக்காவைத் தவிர,வேற யாரையும் பாக்கலயாடா நீ மகனின் கண்களை ஊடுருவினான் அவன்.\n உள்பக்கம் பார்த்துவிட்டு, மெதுவாகக் கேட்டான் சண்முகம்.\nஎன் கன்னத்தைத் தொட்டு முத்தம் கொடுத்துட்டு, கண்ணத் தொடைச்சிக்கிட்டாங்கப்பா. அப்புறம், உங்க அப்பன் எப்பிடியிருக்கான்னு எங்கிட்�� மெள்ளமா கேட்டாங்கப்பா... என்றான் அகில்.\nகண்கள் நிறைந்தது சண்முகத்துக்கு. வேறெங்கோ பார்த்தபடி சில நிமிஷங்கள் சண்முகம் பேசாமல் உட்கார்ந்திருக்கவே, அப்பா நான் போகவாப்பா\nஇருப்பா, என்று மகனை இருத்திய சண்முகம், \"தம்பி, இன்னும் ஒருதடவை அங்க பந்துபோய் விழுந்திச்சுன்னா, எங்க அப்பாவுக்கு, எப்பவும் அவங்க அம்மா நெனைப்பாவே இருக்காம்னு ஆச்சிகிட்ட சொல்லுப்பா... என்றபடி, வந்த கண்ணீரை மகனிடமிருந்து மறைக்க முயற்சித்தான் அவன்.\nஅப்பாவின் கவலைக்கு முழுசாக அர்த்தம் புரியலேன்னாலும், ஆச்சியைப் பார்த்தால் அது தீருமென்று விளங்கியது அகிலுக்கு. தன் கையிலிருந்த பந்தை அங்கிருந்தபடியே ஓங்கிஅடித்தான் அவன். தடுப்புச்சுவரைத் தாண்டிப்போய், அடுத்த வீட்டுத் தாழ்வாரத்தில் விழுந்தது அது.\n வெளியே வந்து குரல் கொடுத்தாங்க ஆச்சி.\nஅப்பாவைத் தூக்கிவிடச்சொல்லி, அந்தப்பக்கம் எட்டிப்பார்த்தபடி, 'நாந்தான் ஆச்சி' என்றான் அகில். அந்தப் பக்கமிருந்து பந்தும் பார்வையும் இந்தப்பக்கம் வந்துவிழ, பாசத்தைப் பரிமாறிக்கொண்டன பார்வைகள்.\nஅப்பாவின் முகத்தைத் திரும்பிப்பார்த்துச் சிரித்தான் அகில். பரிசாக, மகனின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டான் சண்முகம்.\nபாசம் ததும்பி, மனதை தொட்டது.\nஉள் வீட்டுச் சண்டை சீக்கிரமா ஒண்ணுமில்லாது போய் ஒண்ணா சேரட்டும் எல்லோரும்..:)\nஒரு அழகான குறும்படம் பார்த்த திருப்தி வருகிறது சகோ.\nமுதல் வருகைக்கு வரவேற்பும் நன்றிகளும்\n@ பாரதி, சித்ரா, கார்த்திக்\nஉள் வீட்டுச் சண்டை சீக்கிரமா ஒண்ணுமில்லாது போய் ஒண்ணா சேரட்டும் எல்லோரும்..:)\nஒரு அழகான குறும்படம் பார்த்த திருப்தி வருகிறது சகோ.\nநீர் அடிச்சு நீர் விலகாது.. சீக்கிரமே சண்டை தீரட்டும்\nபத்து வருடத்திற்கு முன்னாலிருந்த தமிழகத்து மக்களின் வாழ்க்கை நிலையையும் இப்போதிருக்கிற வாழ்க்கைநிலையையும் வருடத்திற்கொருமுறை வந்து பார்க்கிற...\nசமீபத்தில், அலர்ஜி சம்பந்தமாக மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, இங்கே Dermabrasion செய்யப்படும் என்று ஆங்கிலத்தில் எழ...\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டி வி எஸ் 50 யை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, பக்கவாட்டிலிருந்த பலகைக் கதவைத் திற...\n\"பரிட்சை பக்கத்துல வந்திருச்சு...ஆனா, இவன் என்னடான���னா, படிப்புன்னா என்ன வெலன்னு கேக்குறான். அவங்கப்பாவோ முன்னெல்லாம் எங்கிட்ட ரொம்ப அன்...\nஇப்படியும் ஒரு கொடுமை நடக்குமா\nஇரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இதுதான் முக்கி...\nஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :- வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத...\nஅறை எண் ஐம்பத்தாறும் அக்காவின் பாசமும்\nஇது, ரகசியமாய்ச் செய்யவேண்டிய விஷயம்\nகணவன் மனைவிக்குள்ள இதெல்லாம் சகஜம்ப்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/ndlf-it-wing-neduvasal-farmers-discussion/", "date_download": "2018-07-20T18:17:26Z", "digest": "sha1:VD53I2UKFNNVBHBU5CZRTGBEROTN5KW6", "length": 28615, "nlines": 112, "source_domain": "new-democrats.com", "title": "நெடுவாசல், விவசாயம், ஐ.டி பிரச்சனைகள் - ஐ.டி சங்கக் கூட்ட விவாதங்கள் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nமக்கள் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க மறுக்கும் எம்.எல்.ஏ-க்கள்\nஐ.டி ஊழியர்கள் என்ன கிள்ளுக்கீரையா\nநெடுவாசல், விவசாயம், ஐ.டி பிரச்சனைகள் – ஐ.டி சங்கக் கூட்ட விவாதங்கள்\nFiled under அரசியல், இந்தியா, நிகழ்வுகள், பணியிட உரிமைகள், பு.ஜ.தொ.மு-ஐ.டி, வேலைவாய்ப்பு\nபுதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர் பிரிவின் விவாதக் கூட்டம் மார்ச் 19, 2017 அன்று திருவான்மியூரில் நடந்தது. சங்க அமைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம் வந்திருந்த அனைவரையும் வரவேற்று கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார். பல்வேறு ஐ.டி நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 25 பேர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nசங்க அமைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம் கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்தினார் (கோப்புப் படம்)\nமுதலில் அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம், எச்1பி கட்டுப்பாடுகள் இவற்றை ஒட்டி ஐ.டி துறையில் வேலை வாய்ப்பிலும், பணி நிலைமைகளிலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. வர்த்தக பாதுகாப்பு வாதம், ஆட்டமேஷன், புதிய தொழில்நுட்பங்கள் இவற்றால் இந்திய ஐ.டி துறைக்கு சவால்கள் ஏற்பட்டிருக்கின்றன என்பது கண்கூடாக தெரியும் ஒரு விஷயம். அவற்றை இந்தத் துறை எப்படி எதிர்கொள்கிறது அவற்றின் சுமை யார் மீது சுமத்தப்ப��ுகிறது அவற்றின் சுமை யார் மீது சுமத்தப்படுகிறது இது தொடர்பாக ஐ.டி அலுவலகங்களில் எப்படிப்பட்ட சூழல் நிலவுகிறது என்பது பற்றி கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.\n‘புதிய தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்டேட் செய்து கொள்ள வேண்டும். சில ஆண்டுகளில் வேறு தொழிலுக்கு போவதற்கு நம்மை தயாரித்துக் கொள்ள வேண்டும்’ என்று தனித்தனியாக தீர்வு காணும்படியே நாம் சிந்திக்க பழக்கப்பட்டுள்ளோம்.\nஆனால், ஐ.டி நிறுவனங்கள் தமது லாபவீதத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக ஊழியர்கள் மீது சுமையை ஏற்றுவது, வேலையை விட்டு அனுப்புவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அவற்றை கூட்டாக எதிர்கொள்வதை தடுக்க ஊழியர்களை தனித்தனியாக பிரித்து ஊதிய உயர்வு கொடுப்பது, திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுவது போன்ற நடைமுறைகளை பின்பற்றுகின்றன.\nமருத்துவத் துறை, சட்டத் துறை, போக்குவரத்துத் துறை என பிற துறைகளிலும் தொழில்நுட்ப மாற்றங்கள் இருந்தாலும் அதை காரணம் காட்டி ஆட்குறைப்பு செய்வதில்லை. அந்த துறை ஊழியர்களைப் போன்று தொழிற்சங்கத்தில் இணைந்து கூட்டாக நிர்வாகத்தை எதிர்கொள்வதுதான் இதற்கு தீர்வு என்று பேசப்பட்டது.\nநெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் பற்றியும் அதே போன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் மீத்தேன் எடுகுக்ம திட்டத்துக்கு எதிராக வேலை செய்த அவரது அனுபவத்தைப் பற்றியும் பு.ஜ.தொ.மு-வைச் சேர்ந்த பிரேம் குமார் உரையாற்றினார்.\nநெடுவாசல் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக.. (கோப்புப் படம்)\nநெடுவாசல் பிரச்சனை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே தஞ்சை டெல்டாவில் ஆரம்பித்து விட்டது. அது தொடர்பாக நம்மாழ்வார் அமைப்பும், பு.ஜ.தொ.மு சார்பிலும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.\nஓ.என்.ஜி.சி மேற்கொண்ட சோதனை பணிகள், அவர்கள் கொட்டிய எண்ணெய் கழிவுகள், அதனால் ஏற்பட்ட நிலம், நீர் பாதிப்புகள், எண்ணெய் சகதியில் தவறி விழுந்து இறந்த விலங்குகள், தவறி விழுந்தவர் ஒருவருக்கு இடுப்புக்குக் கீழ் வெந்து போனது போன்ற விபரங்கள் பரவலாக அறியப்படாத ஒன்று. தஞ்சை மாவட்டத்தில் எண்ணெய் குழாய், இயற்கை வாயு குழாய் கசிந்து தீவிபத்து ஏற்பட்டு ஒரு இளைஞர் உயிரிழந்தது, 2014-ம் ஆண்டில் ஆந்திராவில் நகரம் பகுதி��ில் மீத்தேன் வாயு கசிந்து 2 கிராமங்கள் முழுவதும் எரிந்து, 14 பேர் கொல்லப்பட்டது போன்ற செய்திகளை ஊடகங்கள் பெருமளவில் இருட்டடிப்பு செய்து விடுகின்றன.\nமக்களிடம் ஆலோசனை கேட்பது என்ற நடைமுறையை கண்துடைப்பாக, தினசரியில் ஒரு மூலையில் சிறு செய்தியாக அறிவிப்பு வெளியிடுவது என்ற அளவில் நடக்கிறது. அது போன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்டு கேட்டால், ‘நாங்கள் மீத்தேன் எடுக்கவில்லை ஹைட்ரோகார்பன் எடுக்கிறோம் என்கிறார்கள். இயற்கை எரிவாயு என்கிறார்கள். உண்மையில் இயற்கை எரிவாயு என்பது 95% மீத்தேன். எஞ்சியது ஈத்தேன், புரோப்பேன். அவற்றை எரிய விட்டு விடுகிறார்கள். உண்மைக்கு புறம்பாக சொல்லி மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள்\nஓ.என்.ஜி.சி நிலம் வாங்கி அதில் கரும்பு பயிரிட்டு வந்திருக்கிறது. கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துக்கு அதை கையகப்படுத்திக் கொடுத்து திடீரென்று ஒரு நாள் போர் போட்டு விட்டார்கள்.\nஇந்தப் பிரச்சனை தொடர்பாக 100 கிராமங்களில் கிராமக் கமிட்டிகள் அமைத்து கிராம சபைகளில் இந்தத் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் போட திட்டமிடப்பட்டது. அப்படி தீர்மானம் போட்டால் கிராம சபையை கலைத்து விடுவேன் என்று ஆட்சியர் மிரட்டியிருக்கிறார். இதிலிருந்தே ஆட்சியர் யார் பக்கம் என்று தெரிந்து விட்டது.\nதீபாம்பாள்புரம் என்ற ஊரில் ஆழ்துளைகுழாய் இறக்கியிருப்பதாக மக்கள் முறையிட்ட போது, “மனு கொடுப்பது, நீதிமன்றத்துக்கு போவது எல்லாம் எதற்கு நேரடியாக சென்று பிடுங்கி போட்டு விடுங்கள்” என்று நம்மாழ்வார் வழி காட்டியிருக்கிறார்.\nஆட்சியர், நீதிமன்றம், கார்ப்பரேட்டுகள் யாரையும் நம்பி பயனில்லை. கிராமக் கமிட்டிகள் தாமே தமது நிலத்தையும், நீரையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தத் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. கறிக்குழம்பு செய்யும் போது நாய் வீட்டைச் சுற்றிச் சுற்றி வருவது போல தஞ்சை டெல்டாவிலிருந்து இயற்கை எரிவாயு, நிலக்கரி, எடுப்பதற்காக அரசும் கார்ப்பரேட்டுகளும் திட்டமிட்டு முயற்சிக்கின்றனர். இப்போது புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் திட்டத்தை செயல்படுத்தியிருக்கின்றனர். அதை எதிர்த்து மக்கள் போராடுகி��்றனர். இங்கு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இத்தகைய திட்டங்களை எதிர்த்து மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. போராட்டங்கள் ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன என்பதுதான் உண்மை.\nஇதை போலவே நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தின் விரிவாக்கமும் மக்களை பாதிக்கின்றது என்று சுட்டிக்காட்டப்பட்டது. திறந்த நிலை சுரங்கத்தின் மூலம் கரி எடுக்கிறார்கள். விளைநிலங்கள் பாதிக்கப்படுகின்றன, சுற்றுச் சூழல் பாதிக்கப்படுகிறது. இப்போது திட்டத்தை விரிவுபடுத்துகின்றனர், இது தொடர்பான விவாதங்கள் நடக்கவில்லை.\nஐ.டி ஊழியர்களிடம் நெடுவாசல் பிரச்சனை தொடர்பாக ஒன்றாக கூடி பேசலாம் என்று சொன்னால் கூட பயப்படுகிறார்கள் என்று சில உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர்.\nஅரசியல் பேசுவது அடிப்படை பேச்சுரிமை. சாப்பிட்ட உணவகம் பற்றி பேசுகிறோம், கிரிக்கெட் பேசுகிறோம், சினிமா பேசுகிறோம். ஆனால், மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை பற்றி பேசுவதற்கு ஏன் பயப்பட வேண்டும்.\nநெடுவாசல் மக்களுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்- போலீசின் இரட்டை முகம்\nதொழிற்சங்கமாக நிறுவனத்தை எதிர்கொள்வதே பணியிடத்தில் இத்தகைய ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான ஒரே வழி.\nஇது போன்ற பிரச்சனைகளின் போது ஐ.டி ஊழியர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு மெப்ஸ் வளாகத்தில் பு.ஜ.தொமு சங்கத்தைச் சேர்ந்த ஐ.டி ஊழியர்கள் நடத்திய போராட்டத்தைப் பற்றி கற்பக விநாயகம் விளக்கினார். அதில் போலீஸ் எவ்வளவு தந்திரமாகவும், ஜனநாயக விரோதமாகவும் நடந்தது. “ஆர்ப்பாட்டம் நடக்கும் போது அனுமதி கேட்டிருந்தால் கொடுத்திருப்போமே” என்று ஏமாற்றி விட்டு பின்னர் போய் அனுமதி கேட்கும் போது “மெப்ஸ் அருகில் யாருக்குமே அனுமதி கொடுப்பதில்லை, கலெக்டர் எங்களுக்கு மெமோ கொடுத்து விடுவார்” என்றது, “மாற்று இடமாக தாம்பரம் சண்முகம் சாலையில் நடத்திக் கொள்ளுங்கள்” என்றது, அது தொடர்பாக எழுதிக் கொடுத்தால் “அதை எழும்பூர் கமிஷனர் அலுவலகத்தில் கொடுங்கள்” என்று சொன்னது என்று இழுத்தடித்தது பற்றி சொன்னார்.\nபோராட்டத்தில் கலந்து கொண்டால் நிறுவனத்தில் பிரச்சனைகள் ஏற்படுமா என்று விவாதிக்கப்பட்டது. வேலையை விட்டு நீக்குவது, பழிவாங்குவது போன்ற நடவடிக்கைகளை எண்ணி அஞ்சத் தேவையில்லை. எதேச்சதிகாரமாக ஒருவரை வேலையை விட்டு அனுப்பி விட முடியாது, சட்டரீதியான பாதுகாப்புகள் உள்ளன என்று கற்பக வினாயகம் விளக்கினார்.\nstanding order என்ற பெயரில் நிறுவன விதிகள் உருவாக்கப்பட வேண்டும். அதை மீறியதாக நிறுவனம் குற்றம் சாட்டினால் அது தொடர்பான எச்சரிக்கை கடிதம், குழு விசாரணை, ஊழியரின் கருத்து இவற்றின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்க முடியும். அத்தகைய நடவடிக்கையையும் தொழிலாளர் துறைக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும் என்ற வேலை நீக்க நடைமுறையை விளக்கினார். எச்.சி.எல் ஊழியர் 2 ஆண்டு சட்ட போராட்டத்துக்குப் பிறகு வேலையை திரும்பப் பெற்று 2 ஆண்டுகளுக்கான ஊதியம், பதவி உயர்வுகள், சம்பள உயர்வுகளும் வழங்கப்பட்டதையும் குறிப்பிட்டார்.\n25 ஆண்டுகளாக உரிமைகள் கிடையாது, சட்டங்கள் பொருந்தாது, தனித்தனியாக யோசிக்க வேண்டும் என்று அடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஐ.டி ஊழியர்கள் பு.ஜ.தொ.முவின் முயற்சியின் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக தொழிற்சங்கமாக அணிதிரள ஆரம்பித்திருக்கிறார்கள். அனைத்து ஐ.டி ஊழியரகளும் சங்கமாக இணைந்து தாம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதுதான் தீர்வு.\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nகடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்\n“வங்கிகளை நீரவ் மோடி, மல்லையா கையில் ஒப்படையுங்கள்”\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nஉலகளாவிய சூதாட்டத்தில் பகடைகளாக மக்கள் வாழ்க்கை\nஆயத்த ஆடைத் தொழிலாளர்கள்: வண்ணமிழக்கும் வாழ்க்கை கந்தல் துணியாகும் அவலம்\nமூலதனத்தால் சின்னாபின்னமாக்கப்படும் உலகை மாற்றி அமைக்க – “மூலதனம்”\nஆயத்த ஆடை மற்றும் நெசவுத் தொழில் துயரம்: கம்பீர சட்டைகளுக்குள்ளே ஒளிந்திருக்கும் அவலம்\nமாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகள் - \"ஏதோ தீவிரவாதிகள்ன்னுல நினச்சேன்\"\nசங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018\nடெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா\nவெரிசான் ஊழியர்களுக்கு பவுன்சர்கள், விவசாயிகளுக்கு போலீஸ் படை\nஉலகவங்கியிடம் விற்கப்பட்டதா கோவை மாநகராட்சி\nசேலம் – சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை தாக்கும் இன்னும் 8 பசுமைவழி திட்டங்கள்\nCategories Select Category அமைப்பு (217) போராட்டம் (213) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (116) இடம் (455) இந்தியா (255) உலகம் (78) சென்னை (76) தமிழ்நாடு (95) பிரிவு (480) அரசியல் (192) கருத்துப் படம் (11) க���ாச்சாரம் (111) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (301) உழைப்பு சுரண்டல் (8) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (42) பணியிட உரிமைகள் (86) பணியிட மரணம் (2) முதலாளிகள் (39) மோசடிகள் (15) யூனியன் (61) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (474) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (73) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (84) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (101) தகவல் (49) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (49) நேர்முகம் (5) பத்திரிகை (66) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (7) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nகாக்னிசன்ட் (CTS) கட்டாயப் பணி நீக்கத்தைத் தடுப்போம்\nநண்பர்களே, நமது சக ஊழியர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்வதை எதிர்த்து சங்கமாக திரண்டு குரல் எழுப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. இன்று அவர்களுக்கு நடப்பது நாளை நமக்கும்...\nமே 5 : காரல் மார்க்ஸ் 200-வது பிறந்த நாள் நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/09/blog-post_8557.html", "date_download": "2018-07-20T18:25:32Z", "digest": "sha1:B2X5JNHH5HOZ6KWE4JGTPAWYCGDXJWTT", "length": 5398, "nlines": 60, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: துபாய் சர்வதேச குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவருக்கு முதல் பரிசு", "raw_content": "\nதுபாய் சர்வதேச குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்திய மாணவருக்கு முதல் பரிசு\nநேரம் பிற்பகல் 2:36 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nதுபாய்: பதிமூன்றாவது சர்வதேச புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியாவுக்கு முதலிடம்.\nஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள ராசல்கைமாவில் அல்ஜவ்தா செகண்டரி ஸ்கூலில் 12-வது வகுப்பு பயிலும் ஹைதராபாத்தைச்சார்ந்த மாணவர் இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதுதான் 84 நாடுகளைச்சார்ந்த போட்டியாளர்களை முந்தி முதலிடம் பெற்றவர்.\nஇவர் கேரள மாநிலம் கோழிக்கோட்டிலுள்ள காரந்தூர் மர்க்கஸ் ஹிப்ழுல் குர்ஆன் கல்லூரியிலிருந்து முழுக்குர்ஆனையும் மனப்பாடமாக்கி ஹாபிழ் பட்டம்பெற்றவர்.\nமு���ல் பரிசாக 2.5 லட்சம் திர்ஹம் வழங்கப்பட்டது. துபாய் புனித குர்ஆன் கிராஅத் போட்டியில் இந்தியர் ஒருவர் முதலிடம் பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. பரிசினை ஷேஹ் ஹம்தான் பின் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் வழங்கினார். இப்ராஹீமின் தந்தை ராசல்கைமா அஹ்மத் பின் ஃபவ்ல் மஸ்ஜிதில் 20 வருடமாக இமாமாக வேலைபார்த்து வருகிறார்.\nகடந்த 3 ஆண்டுகளாக துபாய் புனித குர்ஆன் மனனப்போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்குக்கொள்வது கோழிக்கோடு மர்க்கஸைச்சார்ந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்ராஹீம் ஹாபிழ் அஹ்மதை நாமும் வாழ்த்துவோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2013/03/blog-post_9715.html", "date_download": "2018-07-20T17:52:13Z", "digest": "sha1:LXIVE7LMUXG5DMQ2RPRKPYDO477TXHSZ", "length": 16907, "nlines": 169, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: சர்வதேச கிறாஅத் போட்டியில் முதலிடம் வென்ற ஹஸ்னா கூலாலி", "raw_content": "\nசர்வதேச கிறாஅத் போட்டியில் முதலிடம் வென்ற ஹஸ்னா கூலாலி\n“குர்ஆன் கல்வியில் எனது ஆர்வத்தை தூண்டியது. பட்டத்தைப்பெற வேண்டும் என்ற ஆசையை வளர்த்தது. அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டவர்க்கு வெற்றி நிச்சயம். எனது அநுபவத்தில் நான் சொல்லுவேன், குர்ஆன் மனனமிடும் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது, நினைவாற்றலை வலுப்படுத்துகின்றது”\nஹஸ்னா கூலாலி – கடந்த 2012 ஜுலை 15 ஆம் திகதி மலேசியாவில் நடைபெற்ற 54 வது சர்வதேச கிறாஅத் போட்டியில் பெண்கள் பிரிவில் 94% புள்ளி பெற்று முதலிடம் வென்றார்.\nவெற்றி பெற்றமைக்கான விருது, பங்கேற்றலுக்கான சான்றிதழுடன் 40,000 மலேசிய ரிங்கிட் பணப் பரிசையும் மலேசிய மகாராணி பெட்ரதல்ஹா அல் இஸ்ரா கைகளினால் பெற்றுக்கொண்டார். மேலும், சர்வதேச கிறாஅத் போட்டி வரலாற்றில், சர்வதேச கிராஅத் போட்டியில் வெற்றியீட்டிய முதலாவது மொரொக்கோ தேசத்தவர் மற்றும் முதலாவது அரேபிய பெண் என்ற பெருமையையும் ஹஸ்னா கூலாலி தமதாக்கிக்கொள்கின்றார்.\n1993 ஆம் வரு��ம் சாலா என்ற நகரில் பிறந்த ஹஸ்னா கூலாலி, தற்போது ரபாத் நகரில் அமைந்துள்ள மன்னர் 5 ஆம் முஹம்மத் அல் ஸுவய்சீ பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கற்கைத் துறையில் 3 ஆம் வருடம் பயிலும் 19 வயது மாணவியாவார். தஃவாத் துறையில் கால்பதிக்க வேண்டும் என்பது இவரின் எதிர்கால இலட்சியம்.\n• மலேசியாவில் பெற்ற வெற்றியைப் பற்றி குறிப்பிடுங்கள்:\n நாட்டுக்கு (மொரொக்கோ) வெளியில் பெற்ற முதலாவது வெற்றி, அல்ஹம்துலில்லாஹ். இது அல்லாஹ்வின் அருள். இதன் உறுதியையும் உளத் தூய்மையையும் அவனிடம் வேண்டுகின்றேன்.\n• வெற்றியாளராக உங்கள் பெயர் அறிவிக்கப்பட்டதும் உங்கள் மனநிலை எப்படி இருந்தது:\nஹஸ்னா – பூரித்துப்போனேன்… மலேசியாவின் மன்னருக்கும் மகா ராணிக்கும் முன்னிலையில் எனது பெயர் கூறப்பட்டவுடன் எனது நாட்டுக்கும் அறிவூட்டியவர்களுக்கும் நன்றி கூறினேன். நாட்டின் கொடியை முத்தமிட்டேன்.\n• உங்கள் வெற்றியை உள்நாட்டில் எவ்வாறு மதிப்பீடு செய்தார்கள்:\nஹஸ்னா – தொலைக்காட்சியில் என்னை நேர்கண்டார்கள், மக்களுக்கு என்னை அறிமுகப்படுத்தினார்கள். நான் கல்வி பயிலும் பல்கலைக்கழகத்தில் மன்னர் 6 ஆம் முஹம்மத் வழங்கிய சிறப்பு அன்பளிப்பு வைபவ ரீதியாக கையளிக்கப்பட்டது.\n• குர்ஆனை மனனமிடவும் தஜ்வீத் கலையைக் கற்கவும் எப்பொழுது ஆரம்பித்தீர்கள்\nஹஸ்னா – எனது அறிவுப் பயணத்தை சிறிய வயதில் ஆரம்பிக்கவில்லை. அப்போது எனக்கு 12 வயதிருக்கும். தொலைக்காட்சியில் விவரணமொன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். எனது தந்தை தொலைக்காட்சியை அணைத்துவிட்டு சீடீ ஒன்றை போட்டார். தந்தையின் செயல் எனக்குக் கோபத்தைத் ஊட்டியது. நான் அங்கிருந்து எழுந்தேன். அது கிறாஅத் ஓதல் அடங்கிய சீடீ. நான் அந்த கிறாஅத்தில் இலயித்தேன். அதில் கிறாஅத் ஓதிய ஷேக் என் மனதில் ஆழப்பதிந்தார். உண்மையில் அப்போது எனக்கு தஜ்வீத் என்ற சொல்கூட தெரியாது. எனது தந்தையிடம் இந்த ஓதல் பற்றி வினவினேன். அவர் சீடீயின் உதவியுடன் கற்றுத் தந்தார். பிறகு தஜ்வீத் கலையைக் கற்க ஆரம்பித்தேன். எனது 16 ஆம் வயதில் குர்ஆனை மனனமிட ஆரம்பித்தேன். 18 ஆம் வயதில் குர்ஆனை முழுமையாக மனனமிட்டு முடித்தேன்.\n• பல்கலைக்கழக பாடங்களுக்கு மத்தியில் குர்ஆனை மனனமிடுவதை எவ்வாறு சமநிலை படுத்திக்கொண்டீர்கள்\nஹஸ்னா – “குர்ஆன் கல்வியி��் எனது ஆர்வத்தை தூண்டியது. பட்டத்தைப்பெற வேண்டும் என்ற ஆசையை வளர்த்தது. அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப்பிடித்துக் கொண்டவர்க்கு வெற்றி நிச்சயம். எனது அநுபவத்தில் நான் சொல்லுவேன், குர்ஆன் மனனமிடும் சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது, நினைவாற்றலை வலுப்படுத்துகின்றது”.\n• குர்ஆனை மனனமிட எவ்வளவு நேரம் எடுப்பீர்கள்\nஹஸ்னா – எனது நாள் சுபுஹுக்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்னிருந்து ஆரம்பமாகும். மனனமிட்ட பகுதியை சுபுஹுத் தொழுகையில் மீட்டுவேன். மனனமிட்ட பகுதி மனதில் பதிந்துவிட்டதா என உறுதி செய்துகொள்வேன். வார இறுதியில் வாரம் முழுவதும் மனனமிட்டதை மீட்டுவேன். இவ்வாறு சுயமாக மனனத்தை மதிப்பீடு செய்துகொள்வேன். இந்த ஒழுங்கில் குர்ஆனை முழுமையாக மனனமிட்டு முடித்தேன். மீண்டும் சொல்வேன், இது அல்லாஹ்வின் அருள்\n• எந்த ஷேக் (காரி)யுடைய கிராஅத் உங்களில் பாதிப்பை ஏற்படுத்தியது\nஹஸ்னா – மொரொக்கோவைச் சேர்ந்த ஷேக் அப்துர் ரஹ்மான் பின்மூஸா ஓதும் விதம் எனது உள்ளத்திற்கு மிகவும் நெருக்கமானது. ரமழானில் ஷேக் உமர் கஸாபிரி அவர்களின் பின்னால் நின்று தராவீஹ் தொழுவது விருப்பமானது. எனது ஆசான் ஷேக் கந்தாவியின் கிராஅத்தை விரும்பி கேட்பேன்.\n• சர்வதேச வெற்றியுடன் நாடு திரும்பும் போது உங்களுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு எவ்வாறிருந்தது\nஹஸ்னா – உண்மையில் எவரும் வரவில்லை. எனது குடும்பத்தவரும் உறவினர்களும் இல்லையென்றால் தனிமையில்தான் வீடு போய் சேர வேண்டியிருந்திருக்கும். அதை நான் அலட்டிக்கொள்ளவில்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி போட்டிக்குச் சென்றேன். எனது நாட்டின் பெயரை உயர்த்த வேண்டும் என்று விரும்பினேன். எனது பெயர் பெரிசுபடுத்தப்படுவதை நான் எதிர்பார்ப்பதில்லை. அல்லாஹ்வின் நற்கூலிதான் பெரியது, அல்ஹம்துலில்லாஹ்.\nஹஸ்னா கூலாலி, சராசரி மொரொக்கோ மக்களைப் போல் நற்பு மனங்கொண்டவர். அவர் தன்னை ஊக்கப்படுத்தியவர்களை மறக்கவில்லை, “நாம், மொரொக்கோவாசிகள் என்ற வகையில் குர்ஆனின் தேசத்தினர் என்ற அடையாளம் குறித்து பெருமைப்பட வேண்டும். மேலும், எனக்கு ஒத்துழைப்பு நல்கிய சமூக வலைத் தளங்களுக்கும் குறிப்பாக பேஸ்புக் நண்பர்களுக்கும் எனது விசேட நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்”\nநாம், ஹஸ்னா கூலாலி பெற்ற வெற்றிக்கும் அவரது முன்மாதிரிகளுக்கும் வாழ்த்துக்களையும் பிரார்த்தனையையும் எத்திவைப்போம்\nஹஸ்னா கூலாலி விருது பெறும் காட்சிகளுடன் கிராஅத் ஓதுவதை கீழ்தரும் லிங்கில் பார்வையிடலாம்: http://puttalamonline.com/videoshare/inner.php\nஉபயம்: ஹெச்பிரச் ‘Hespress’ இலத்திரணியல் சஞ்சிகை (அரபு) மொரொக்கோ வழங்கிய செவ்வியல்\nதமிழில்: மர்சூக் ஹலீம் – விரிவுரையாளர், காஸிமிய்யா அரபுக் கல்லூரி, புத்தளம்.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?p=10946", "date_download": "2018-07-20T18:17:34Z", "digest": "sha1:TYF23I2VWYOHZVAZNZO47VISAU7DWN3T", "length": 19303, "nlines": 179, "source_domain": "silapathikaram.com", "title": "வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12) | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\n← வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1) →\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 12)\nஆரிய அரசரை அருஞ்சிறை நீக்கிப் 195\nபேரிசை வஞ்சி மூதூர்ப் புறத்துத்\nதாழ்நீர் வேலித் தண்மலர்ப் பூம்பொழில்\nவேளா விக்கோ மாளிகை காட்டி\nநன்பெரு வேள்வி முடித்ததற் பின்னாள்\nதம்பெரு நெடுநகர்ச் சார்வதுஞ் சொல்லியம் 200\nமன்னவர்க் கேற்பன செய்க நீயென\nவில்லவன் கோதையை விருப்புடன் ஏவிச்\nசிறையோர் கோட்டஞ் சீமின் யாங்கணும்\nகறைகெழு நல்லூர்க் கறைவீடு செய்ம்மென\nஅழும்பில் வேளோடு ஆயக் கணக்கரை 205\nமுழங்குநீர் வேலி மூதூர் ஏவி\nஆரிய அரசர்களைத் தன்னுடைய அரிய சிறையில் இருந்து சேரன் செங்குட்டுவன் விடுதலை செய்தார்.பெரும் புகழ் பெற்ற பழைய நகரான வஞ்சி நகரின் வெளியே,ஆழ்ந்த நீரை வேலியாக உடைய குளிர்ந்த பொலிவுடைய பூஞ்சோலையில் உள்ள ‘வேளாவிக்கோ’ என்னும் மாளிகையில் அவர்கள் தங்குமாறு கைக் காட்டினார்.\n‘நல்ல பெரிய யாகத்தை முடித்த அடுத்த நாள்,அவர்கள் தங்கள் பெரிய நீண்ட நகரத்திற்குச் செல்லலாம்’ என்று கூறி,’அந்த அரசர்களுக்குத் தேவையானவற்றை நீ செய்’,என்று வில்லவன் கோதையிடம் மகிழ்ச்சியோடு கட்டளையிட்டார்.\n‘சிறைக் கோட்டத்தைத் திறந்து விடுநம் நாட்டிற்கு இறைப்பொருள் கொடுக்காமல் இருக்கின்ற கறைப்பட்ட மக்களை,அவர்களின் கறையைப் பொறுத்து,அந்த இறையைச் செலுத்துவதில் இருந்து விடுதலை செய்யுங்கள்நம் நாட்டிற்கு இறைப்பொருள் கொடுக்காமல் இருக்கின்ற கறைப்பட்ட மக்களை,அவர்களின் கறையைப் பொறுத்து,அந்த இறையைச் செலுத்துவதில் இருந்து விடுதலை செய்யுங்கள்’,என்று ஆணையிட்டு,தன் ஆயக்கணக்கரை,முழங்கும் நீரை வேலியாக உடைய சிற்றரசர்களின் பழமையான ஊர்கள் எங்கும் செல்லக் கட்டளையிட்டார்.\nஅருந்திற லரசர் முறைசெயி னல்லது\nபெரும்பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப்\nபண்டையோர் உரைத்த தண்டமிழ் நல்லுரை\nபார்தொழு தேத்தும் பத்தினி யாகலின்\nஆர்புனை சென்னி யரசற் களித்துச்\nசெங்கோல் வளைய வுயிர்வா ழாமை\nதென்புலங் காவல் மன்னவற் களித்து\nவஞ்சினம் வாய்த்தபி னல்லதை யாவதும்\nவெஞ்சினம் விளியார் வேந்த ரென்பதை\nவடதிசை மருங்கின் மன்னவ ரறியக்\nகுடதிசை வாழுங் கொற்றவற் களித்து\n‘அரிய வலிமை உடைய மன்னர் தனக்கு உரிய நெறிமுறையைச் செய்யவில்லை என்றால்,பெரும் புகழ் உடைய பெண்களுக்குக் கற்பு நெறி சிறப்பாக அமையாது’,என்பது பழங்காலத்துப் பெரியவர்கள் கூறிய இதமான தமிழின் நல்ல உரை.இந்த உலக மக்கள் வணங்கிப் போற்றுகின்ற பத்தினி என்பதால்,ஆத்தி மலரை தன் தலையில் சூடிய சோழ மன்னன் அதை அறியுமாறு செய்தவள்.\n‘செங்கோல் வளைந்தால்,உயிர் வாழாமல் இருப்பதே சிறந்தது’,என்பதைத் தென்நாட்டைக் காவல் காக்கும் பாண்டியன் மூலம் உலகிற்குச் சொன்னவள்.\n‘மன்னர்கள் தாங்கள் சூளுரைத்தது நிறைவேறும் முன்னர்,தங்கள் கொடிய கோபத்தை விட மாட்டார்கள்’,என்பதை வடநாட்டு மன்னர்களுக்கு உணர்த்தும் பணியை மேற்கு திசை நாட்டில் வாழ்கின்ற மன்னனான சேரன் செங்குட்டுவனுக்கு அளித்தவள்.\nதண்டமிழ்-குளிர்ச்சி தரும் தமிழ் (தண்-குளிர்ச்சி)\nமதுரை மூதூர் மாநகர் கேடுறக்\nகொதியழற் சீற்றம் கொங்கையின் விளைத்து\nநன்னா டணைந்து நளிர்சினை வேங்கைப்\nபொன்னணி புதுநிழல் பொருந்திய நங்கையை\nஅறக்களத் தந்தணர் ஆசான் பெருங்கணி\nசிறப்புடைக் கம்மியர் தம்மொடுஞ் சென்று\nமேலோர் விழையும் நூனெறி மாக்கள்\nபால்பெற வகுத்த பத்தினிக் கோட்டத்து\nஇமையவர் உறையும் இமையச் செவ்வரைச்\nசிமையச் சென்னித் தெய்வம் பரசிக்\nகை��ினை முற்றிய தெய்வப் படிமத்து\nவித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து\nமுற்றிழை நன்கலம் முழுவதும் பூட்டிப்\nபூப்பலி செய்து காப்பக்கடை நிறுத்தி\nவேள்வியும் விழாவும் நாடொறும் வகுத்துக்\nகடவுள் மங்கலம் செய்கென ஏவினன்\nவடதிசை வணக்கிய மன்னவ ரேறென்.\n“மதுரை என்னும் பழம் பெரும் ஊர் அழியுமாறு,தன் கோபத்தைக் கொதிக்கும் நெருப்பாகத் தன் மார்பில் தோன்ற வைத்து,நமது நல்ல நாட்டை அடைந்து,குளிர்ச்சி தரும் அடர்ந்த கிளைகள் உடைய வேங்கை மரத்தின் பொன் போன்ற அழகு உடைய புதிய நிழலில் தங்கியவள்.\nஅவளுக்கு அறக்களத்தில் பணி செய்யும் பிராமணர்,ஆசான்,தலைமை ஜோதிடர்,சிறப்புடைய சிற்பிகளோடு சென்று,தேவர்கள் விரும்பும் நூல் நெறிகள் உணர்ந்த மக்களால்,கூறுபாடுகள் எல்லாம் அமையும்படி வகுக்கப் பட்டது இந்தப் பத்தினிக் கோயில்.\nவானவர்கள் இருக்கும் இமய மலைக்குச் சென்று,மலை உச்சியில் இருக்கும் தெய்வத்தை வணங்கிக் கொண்டு வந்த கல்லை,கைதேர்ந்தவர்கள் அவளின் தெய்வச் சிலையாக வடித்திருக்கிறார்கள்.\nவித்தைகளைக் கற்றுத் தேர்ந்தவர்கள் செய்த அழகுடைய திருத்தமாகச் செய்யப்பட்ட நல்ல நகைள் முழுதையும் சிலையாக இருக்கும் அவளுக்கு அணிவியுங்கள்.\nஅவளுக்கு மலர்களை பலியாகத் தூவுங்கள்.காவல் தெய்வங்களை கடை வாசலில் நிறுத்தி,யாகமும்,விழாவும் நாள்தோறும் ஒழுங்காக நடைபெறுமாறு செய்து,பத்தினி கடவுள் சிலையில் வீற்றிருக்கும்படி பிரதிட்டை செய்யுங்கள்” என்று கட்டளையிட்டார் வட நாட்டு மன்னர்களை வணங்கச் செய்த மன்னரான சேரன் செங்குட்டுவன்.\nவித்தகர்-பல வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தவன்\nமுற்றிழை-முற்றிய(திருத்தமான) வேலைப்பாடு அமைந்த நகைகள் (இழை-அணி,நகை)\nகாப்புக் கடை நிறுத்தல்-வாசலில் திசைத் தெய்வங்களைக் காவலாக நிறுத்தி வைப்பது\nThis entry was posted in சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம் and tagged அணைந்து, அந்தணர், ஆயக்கணக்கர், இசை, இழை, கணி, கண்ணகி கோயில், கம்மியர், கறைகெழு, காப்புக் கடை நிறுத்தல், குடதிசை, கைவினை, கொற்றவர், சினை, சிமைய, சிமையம், சிலப்பதிகாரம், சீமின், சென்னி, செய்ம், தண், தண்டமிழ், தாழ், தாழ்நீர், திறல், நன்பெரு, நளிர், நளிர்சினை, படிமம், பரசி, பால், புறத்து, பூப்பலி, பெருங்கணி, பேர், பொழில், மலர், முற்றிழை, மூதூர், மேலோர், வித்தகர், விளியார், விழை��ும், வெஞ்சினம், வேள்வி. Bookmark the permalink.\n← வஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1) →\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjamhifs.blogspot.com/2009/09/blog-post_8412.html", "date_download": "2018-07-20T18:28:01Z", "digest": "sha1:LZ2RFQW7Q6KED2MSQI6CI2EHOAHX7UJB", "length": 20463, "nlines": 97, "source_domain": "tamilnenjamhifs.blogspot.com", "title": ":: t i G e r ::: அரசியல்", "raw_content": "\n\"இது ஒரு டைரி குறிப்பு\" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619\n\"இது ஒரு டைரி குறிப்பு\" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619\nஉயரே - மலைகளின் மீது நாள் முழுதும் மழை பொழிந்து கொண்டிருந்தது. மழையென்றால் தூவானமோ, இதமும் மிருதுவுமான மழையோ அல்ல. வெள்ளம் பிரவகித்து ஓட - சாலைகளைக் கழுவிச் செல்கிற, மண்ணரித்து ஓடுவதால் மலைச்சரிவின் மரங்களை வேருடன் பெயர்க்கிற, நிலச் சரிவுகளை உண்டாக்குகிற, திடிரெண்டு 'கிறீச்'சிட்டு நுரைபுரண்டோடி சில மணி நேரங்களில் மெளனமாகிப் போகிற நீரோடைகளை உண்டாக்குகிற - 'சோ'வெனக் கொட்டுகிற அடைமழை. ஒரு சிறு பையன் - மேனி முழுவதும் ஈரத்தில் அமிழ்ந்து போகிற அளவிற்கு நனைந்த பின்னும் - மழைநீர் தேங்கி ஓடுகிற ஒரு சிறு குட்டையில் விளையாடிக் கொண்டிருந்தார். அவர் - தன் தாயின் உரத்த மற்றும் கோபம் மிகுந்த கட்டளைகளுக்குச் சற்றும் செவி சாய்க்கவில்லை. அந்த மண் ரோடிலே நாங்கள் மேலேறி கொண்டிருந்தபோது, ஒரு பசு கீழிறங்கிக் கொண்டிருந்தது. மேகங்கள் மடை திறந்து கொட்டி, நிலத்தை நீரால் மூடுவது போலிருந்தது. நாங்கள் முற்றிலும் நனைந்து போயிருந்தோம். ஆதலால், எங்கள் ஆடைகளின் பெரும்பகுதியைக் கழற்றி விட்டோம். வெற்று மேனிக்கு மழை பரவசமாக இருந்தது. இன்னும் உயரே, மலை உச்சிக்கருகில் அந்த வீடு இருந்தது; நகரம் கீழே விழுந்து கிடந்தது. மேற்திசையிலிருந்து வீசிய பலத்த காற்று, மேலும் கருமையையும், வெகுண்ட மேகங்களையும் கொணர்ந்தது.\nஅறையினுள்ளே தீ எரிந்து கொண்டிருந்தது. நிறைய பேர் விவாதிப்பதற்காகக் காத்திருந்தார்கள். ஜன்னல்களின் மீது அறைந்து மோதிய பின் விழுந்த மழை நீர், நிலத்தில் ஒரு பெரிய குழியை உண்டாக்கியிருந்தது. புகைபோக்கியின் வழியாகக் கூட கீழே விழுந்த மழைநீர் - தீயை அங்குமிங்கும் அலைக்கழித்து, தெறித்து தெறித்து எரிய வைத்தது.\nஅவர் ஒரு புகழ்பெற்ற அரசியல்வாதி; சொல்வதைச் செய்பவர்; மிகவும் நேர்மையானவர்; பழுத்த தேசபக்தர். குறுகிய மனப்பான்மையோ சுயநலமோ இல்லாத அவரின் குறிக்கோள்கள் அவருக்காக அல்ல - அவரின் கொள்கைகளுக்காகவும், மக்களுக்காகவுமே. அவர் கேட்போரை மயக்குகிற வெறும் வார்த்தைச் சித்தரோ, வாக்கு வங்கியோ அல்ல. அவருடைய இலட்சியங்களுக்காக அவர் துன்புற்றிருக்கிறார்; ஆனால், அரிதான வகையில், அவர் மனத்திலே கசப்போ வஞ்சமோ இல்லை. பார்ப்பதற்கு ஓர் அரசியல்வாதி என்பதை விட, அவர் ஓர் அறிஞராக அதிகம் தெரிந்தார். ஆனால், அரசியல் அவர் உயிர்மூச்சாக இருந்தது. அவர் கட்சி - அவர் கட்டளைக்கு ஒருவிதமான பயத்துடன் கீழ்படிந்தது. அவர் கனவுகள் காண்பவர். ஆனால், அரசியலுக்காக அவர் அவற்றையெல்லாம் ஒதுக்கி விட்டார். புகழ்பெற்ற பொருளாதார நிபுணரான அவர் நண்பரும் அவருடன் இருந்தார். அரசாங்கத்தின் கணக்கற்ற வருமானத்தைப் பகிர்ந்தளிப்பது, செலவளிப்பது குறித்து அந்த நண்பர் சிக்கலானக் கோட்பாடுகளையும், விவரங்களையும் கொண்டிருந்தார். அவர் இடதுசாரி மற்றும் வலதுசாரிப் பொருளாதார சிந்தனைகளுடன் பரிச்சயம் கொண்டவராகக் காட்சியளித்த போதிலும், மனிதகுலத்தின் பொருளாதார விடுதலைக்கு அவருக்கென்று சொந்தக் கோட்பாடுகள் இருந்தன. அவர் 'திறனறிந்து சொல்லுக சொல்லை' என்பது போல சரளமாகவும், தயக்கமின்றியும், தெளிவாகவும் பேசினார். இருவரும், கேட்பார்ப் பிணிக்கும் தகையவராய், கேளாரும் வேட்ப மொழிந்து - பெருங்கூட்டத்தை வசீகரப்படுத்தினர்.\nசெய்தித்தாள்களிலும், பத்திரிகைகளிலும் - அரசியலுக்கும், அரசியல்வாதிகளின் பேச்சிற்கும், அவர்களின் செயல்களுக்கும் - கொடுக்கப்படுகிற இடத்தை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா நிச்சயமாக, மற்ற செய்திகளும் இடம் பெறுகின்றன. ஆனால், அரசியல் தொடர்புடைய செய்திகளே ��திக்கம் செலுத்துகின்றன. பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கை எல்லா முக்கியத்துவமும் பெற்றதாக மாறிவிட்டது. புறவயமான வெளிச் சூழ்நிலைகள் - வசதி, பணம், பதவி மற்றும் அதிகாரம் ஆகியவை - நம்மை ஆள்வதாகவும், நம் இருத்தலை நிர்ணயிப்பனவாகவும் மாறிவிட்டன. புறவயமான வெளிக் காட்சிகள் - பட்டங்கள், பிரத்யேக ஆடைகள், மரியாதைகள், கொடிகள் ஆகியவை - மேலும் மேலும் முக்கியத்துவம் பெற்றவையாக மாறி, வாழ்வின் மொத்த இயக்கம் (TOTAL PROCESS OF LIFE) மறக்கப்பட்டு அல்லது வேண்டுமென்றே வேண்டாமென்று தள்ளி வைக்கப்பட்டு விட்டது. சமூக அல்லது அரசியல் செயல்பாடுகளில் ஒருவர் விழுவதும் அல்லது ஒருவரை தள்ளுவதும் வாழ்க்கையை அதன் மொத்தத்தில் முழுமையாகப் புரிந்து கொள்வதைவிடவும் மிகவும் சுலபமானது. ஒழுங்குபடுத்தப்பட்ட எண்ணத்துடன் - அரசியல் அல்லது மதரீதியான செயல்பாடுகளுடன் இணைந்திருத்தல் - அற்பமும் இழிவும் நிறைந்த தினசரி வாழ்விலிருந்து ஒரு மரியாதைக்குரிய தப்பித்தல் அளிக்கிறது. சிறிய இதயத்துடன் நீங்கள் பெரிய விஷயங்களைப் பற்றியும், பிரசித்திப் பெற்ற தலைவர்களைப் பற்றியும் பேசலாம். நீங்கள் உங்களின் ஆழமற்றத்தன்மையை, உலக வாழ்க்கை குறித்த எதுகை-மோனைகளுடன் மறைத்துக் கொள்ளலாம். உங்களின் அமைதியற்ற மனம் - சந்தோஷத்துடனும் உலகம் தருகிற உற்சாகத்துடனும் நிலை கொண்டு - புதிய அல்லது பழைய மத சாஸ்திரங்களின் கொள்கைகளைப் பரப்பலாம்.\nஅரசியல் என்பது விளைவுகளின் சமரசம் ஆகும். நம்மில் பெரும்பாலோர் விளைவுகள் குறித்து கவலை கொண்டிருக்கிறோம். புறமானது ஆதிக்கம் செலுத்தக் கூடிய முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. விளைவுகளைச் சாதுரியமாகக் கையாளுவதன் மூலம் (BY MANIPULATING EFFECTS), சட்டத்தையும் அமைதியையும் கொணர நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அது அவ்வளவு எளிமையான விஷயம் அல்ல. வாழ்க்கை என்பது ஒரு முழுமையான இயக்கம் - அகமும் அதேபோல் புறமும். புறம் நிச்சயம் அகத்தைப் பாதிக்கிறது. ஆனால், அகமானது எப்போதும் புறத்தைப் புறந்தள்ளி மேற்செல்கிறது. நீங்கள் யார் என்பதை, நீங்கள் புறத்தின் வழி வெளிக் கொணர்கிறீர்கள். புறத்தையும் அகத்தையும் தனித்தனியே பிரித்து சீலிடப்பட்ட அறைகளுக்குள் அடைத்துவிட முடியாது. ஏனெனில், அவையிரண்டும் எப்போதும் நிலையாக ஒன்றுடன் ஒன்று உறவாடி வருபவை. ஆனால், அகவயமான தாகங்கள், ஒளிந்துள்ள நோக்கங்கள், தேடல்கள் - எப்போதும் மற்றவற்றைவிடவும் மிகவும் வலிமையானவை. வாழ்க்கையானது அரசியல் அல்லது பொருளாதாரச் செயல்களைச் சார்ந்து அமைவதில்லை. மரமானது இலையும் கிளையும் மட்டுமே அல்ல என்பது போல், வாழ்க்கை என்பது வெறும் புறவயமான வெளிக்காட்சி அல்ல. வாழ்க்கை என்பது ஒரு முழுமையான இயக்கம் - அதன் அழகானது அதன் ஒருமைப்பாட்டில் (INTEGRATION) கண்டடையப்பட வேண்டும். இந்த ஒருமைப்பாடு அரசியல் மற்றும் பொருளாதார சமரசங்கள் என்னும் மேலோட்டமான நிலையிலே நிகழ்வதில்லை. அது காரணங்களுக்கும், விளைவுகளுக்கும் அப்பால் காணப்பட வேண்டும்.\nநாம் காரணங்களுடனும், விளைவுகளுடனும் விளையாடுகிற காரணத்தால் - நாம் அவற்றை ஒருபோதும் தாண்டிச் செல்வதில்லை - வாய் வார்த்தைகளில் தவிர; அதனால், நமது வாழ்க்கை ஒன்றுமற்ற வெறுமையாய், முக்கியத்துவம் ஏதுமற்றதாய் இருக்கிறது. இந்தக் காரணத்தினாலேயே, நாம் அரசியல் உத்வேகங்களுக்கும், மதரீதியான உணர்வுகளுக்கும் அடிமைகளாக மாறிப்போய் இருக்கிறோம். நம்மை உண்டாக்குகிற பல்வேறு இயக்கங்களின் பரிபூரண ஒருமைப்பாட்டில்தான் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. இந்த ஒருமைப்பாடு எந்தக் கொள்கையின் மூலமாகவோ, அரசியல் அல்லது மதரீதியான என்று எந்த ஒரு தலைமையைப் பின்பற்றுவதன் மூலமாகவோ வருவதில்லை. அது பரந்த மற்றும் ஆழமான விழிப்புணர்வு நிலையின் மூலமே வருகிறது. இந்த விழிப்புணர்வு நிலை - மனத்தின் மேலோட்டமான மறுமொழிகளில் மயங்கி நின்று விடாமல், அதன் ஆழமானப் படலங்களுக்கிடையே நிச்சயம் ஊடுருவி உள்செல்ல வேண்டும்.\nதலைப்பு : கட்டுரைகள், சுயமுன்னேற்றம், ஜே. கிருஷ்ணமூர்த்தி\nபிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (OBSESSION)\nஅடிப்படை முதலுதவிக் குறிப்புகள் - Basic First Aid ...\nதனிப்பட்ட சுகாதாரம் - Personal Hygiene\nநல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்த...\nசிந்திக்க சில நிமிடங்கள் (29)\nமகாகவி பாரதி கவிதைகள் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/node/52693", "date_download": "2018-07-20T18:26:52Z", "digest": "sha1:Z5QKKXMN3ZB7X5NSBZY6WO4EI4VNFMQL", "length": 6631, "nlines": 85, "source_domain": "www.army.lk", "title": "படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபாடு | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nபடையினர் மீட்புப் பணிகளில் ஈடுபாடு\nஇயற்கை அனர்த்தம் காரணமாக திடீர் என மேற்கு மாகானத்தில் கடந்த வெள்ளிக் கிழமை (12) மாலை வேளை ஏற்பட்ட சூராவெளி காரணமாக மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nஅந்த வகையில் கம்பஹா மாவட்டத்தின் திவுலபிட்டிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட கடுகெந்த மற்றும் டிக்லந்தை பிரதேசங்களின கிட்டத் தட்ட 50 இராணுவப் படையினர் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒருங்கிணைப்போடு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக படையினர் இவ்வாறான மீட்டுப் பணிகளுக்கான முழு ஒத்துழைப்பையும் கம்பஹா மாவட்டத்திற்கு வழங்கி வைத்தனர்.\nஅத்துடன் படையினர் வீதிகளை சுத்திகரித்து கடும் காற்றினால் வீழ்ந்துள்ள மரங்களை அகற்றும் பணிகளில் மும்முரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-news.in/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-07-20T18:28:12Z", "digest": "sha1:5KHAIHW7HF3TPKRBM7UEZXXAPCVL3QA5", "length": 22112, "nlines": 194, "source_domain": "www.tamil-news.in", "title": "வலியால் துடித்த தன் காதலிக்காக வெட்கத்தை விட்டு காதலன் செய்த செயல்! திகைப்பூட்டும் தகவல்! - Tamil News", "raw_content": "\nவலியால் துடித்த தன் காதலிக்காக வெட்கத்தை விட்டு காதலன் செய்த செயல்\nவலியால் துடித்த தன் காதலிக்காக வெட்கத்தை விட்டு காதலன் செய்த செயல்\nவலி இருந்தாலும் கூட ஹீல்ஸ் அணிவதுதான் பெண்களின் தனிப்பட்ட விருப்பம், ஆனால் ஹீல்ஸ் காலணிகளை பயன்படுத்துவதுதான் பயங்கரமான கால் வலி ஏற்படும் என்று அது எந்த அளவுக்கு வலிகும் என்று ஹீல்ஸ் அணியும் பெண்களுக்கு மட்டும் தான் தெரியும்.\nஹீல்ஸ் காலணிகள் அணிவது தவறு இல்லை, ஆனால் அதனால் ஏற்படும் பக்க விளைவுகளை பற்றி பார்ப்போம்,\nசீனாவில் ஒரு காதலன் தன் காதலிக்கு ஹீல்ஸ் அனிந்ததல் ஏற்பட்ட வலிக்கு தன்னுடைய காலணிகளை கொடுத்து நிவாரணம் அளித்த சம்பவத்தால் ஒரே நாளில் உலகெங்கும் பிரபலம் ஆகி உள்ளார்.\nதெற்கு சீனாவில் ஷாப்பிங்கா என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள கிஷின்கோ மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்து உள்ளது, கிஷின்கோ மருத்துவமனையில்\nஐந்தாம் மாடியில் உள்ள வெளி நோயாளி பிரிவுக்கு இந்த காதல் ஜோடி வந்து இருந்தார்கள், அப்போது திடீரென காதலி அலறி கொண்டு தரையில் விழுந்தார், அப்போது அவர் கால் வலி தீவிரம் அடைந்துள்ளது என தெரியவந்துள்ளது, அப்போது தான் தன் காலணியை கழற்றி அவர் காதலிக்கு கொடுத்து, தன் காதலியின் ஹீல்ஸ் காலணிகளை அணிந்து கொண்டார் காதலன். அவர் காதலன் வெட்கத்தை விட்டு செய்த செயல் ஆகும்.\nTamil News-ல் இணைந்ததற்கு நன்றி,நம்முடைய இணையதளம் பிடித்து இருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள்,”பிடிக்கவில்லை நீங்கள் இதை மாற்றி கொள்ள வேண்டும்” என ஏதாவது கூற விரும்பினால் tamilnews2012@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்,Facebook-ல் தொடர்பு கொண்டு தங்கள் கருத்தை பகிரலாம்.\nTags: வலியால் துடித்த தன் காதலிக்காக வெக்கத்தை விட்டு காதலன் செய்த செயலை பாருங்கள்\nசொந்த மகளையே திருமணம் செய்யும் அப்பாக்கள் இந்த கொடுமையை நீங்களே பாருங்கள்\nஉடைகள் அணிந்து கொள்ளாமல் வண்ணம் பூசிக்கொண்டுச் சென்ற வித்தியாசமான பெண்..\nமுட்டையிடும் சிறுவன்,இது வரை ஈட்டு தள்ளிய முட்டைகள் இருபது….\nNext story வெங்காயத்தில் இத்தனை நன்மைகளா வெங்காயத்தை அப்படியே சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nPrevious story நான் எப்பவுமே சாதாரண வீரர் தான் எனக்கு கேப்டன் பதவியில் விருப்பம் இல்லை தோனி அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.thiyaa.com/2010/09/blog-post_22.html", "date_download": "2018-07-20T17:45:32Z", "digest": "sha1:75D2TWIS5DPCOQSM7HE672B6WXATDZBW", "length": 42230, "nlines": 575, "source_domain": "www.thiyaa.com", "title": "தியாவின் பேனா : இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்", "raw_content": "\nதியாவின் பேனா முனையிலிருந்து உதிரும் உதிர்வுகள்...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... (மழைச்சாரல் - நிகே-)\nகாண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையில் தனது 31 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nகாண்டீபன் அக்ஷிகா 01-10-2010 அன்று சென்னையில் தனது 3 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.\nஇரவு மட்டும் நீள்வது ஏனோ\nஇரட்டிப்பு மகிழ்ச்சி என் வீட்டில்...\nஇனிதே வாழ்த்துகிறேன். இரா. காண்டீபன் ( கணவன் - அப்பா )\nநேரம் செப்டம்பர் 22, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நல்வாழ்த்துகள், பிறந்தநாள், வாழ்த்துகள்\nநிலாமதி 22 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 10:55\nபிரமாதம் நான் தான் முதலாவதாய்........ அம்மாக்கும் மகளுக்கும் எனது வாழ்த்துக்கள். என் ஈழத்தவர் என்பதாலோ என்னவோ என் மனம் உங்களை நோக்கி ஈர்க்கிறது. உங்கள் மகிழ்வில் நானும் பங்கு கொள்கிறேன். என் பங்கு கேக்கையும் சேர்த்து சாபிடுங்கள்.\nசே.குமார் 22 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 11:53\nபிறந்த நாள் கவிதை அருமை...\nஉங்கள் மனைவிக்கும், அன்பு செல்லத்துக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஎல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nசுசி 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 1:14\nஸ்ரீராம். 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 6:10\nஇருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nசுந்தரா 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:19\nஇருவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஎன்றென்றும் இன்பமாயிருக்க இறையருள் புரியட்டும்\nதியாவின் பேனா 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:22\nபிரமாதம் நான் தான் முதலாவதாய்........ அம்மாக்கும் மகளுக்கும் எனது வாழ்த்துக்கள். என் ஈழத்தவர் என்பதாலோ என்னவோ என் மனம் உங்களை நோக்கி ஈர்க்கிறது. உங்கள் மகிழ்வில் நானும் பங்கு கொள்கிறேன். என் பங்கு கேக்கையும் சேர்த்து சாபிடுங்கள்.\nசரி நீங்கள் சொன்னபடி செய்கிறோம்.\nதியாவின் பேனா 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:24\nபிறந்த நாள் கவிதை அருமை...\nஉங்கள் மனைவிக்கும், அன்பு செல்லத்துக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஎல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.\nஉங்களின் வாழ்த்துக்கும் பிரார்த்தனைக்கும் என் மனமார்ந்த நன்றி\nதியாவின் பேனா 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:25\nநன்றி சுசி மூவருக்கும் சொல்லிவிட்டீர்கள்\nதியாவின் பேனா 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:27\nஇர��வருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nதியாவின் பேனா 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:34\nஇருவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஎன்றென்றும் இன்பமாயிருக்க இறையருள் புரியட்டும்\nஉங்கள் வாழ்த்துக்கும் வழிபாட்டுக்கும் நன்றி சுந்தரா\nஸாதிகா 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 9:49\nஇருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅரவியன் 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:26\nதியா உங்கள் கவி எல்லாம் சூப்பர் உங்கள் மகள் உங்களை எழுத விடுகிறார்களா \nபொம்மை மாதிரி உங்கள் மகள் இருக்கிறார் ...\nதியாவின் பேனா 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:49\nஇருவருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதியாவின் பேனா 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:50\nதியா உங்கள் கவி எல்லாம் சூப்பர் உங்கள் மகள் உங்களை எழுத விடுகிறார்களா \nபொம்மை மாதிரி உங்கள் மகள் இருக்கிறார் ...\nநன்றி அரவியன் அவள் எழுத விடுவாள்.\nநிலா மகள் 22 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:52\nதங்கள் இனியர் இருவருக்கும் எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்து எல்லாம் வல்ல இறையருளால் நலமும் வளமும் நிலைபெற்று வாழ்க\nஹேமா 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:26\nதியா....சுகம்தானே.நிறைய நாளா உங்கட பக்கம் வரேல்ல.இண்டைக்கு நல்ல நாளில வந்திருக்கிறன்.\nநல்ல வடிவா இருக்கிறா சின்னத் தியாக்குட்டி.\nஉங்கள் துணைக்கும் மகளுக்கும் எப்பவும் சந்தோஷமா சுகமா இருக்கவேணும் எண்டு சொல்லி அன்பு வாழ்த்துகள்.\nஎஸ்.கே 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:23\nPriya 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 3:44\nஇருவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமாதேவி 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 4:50\nராவணன் 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:48\nஎங்கேயோ கேட்ட பெயர்போல் உள்ளது.\nவானம்பாடிகள் 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 7:52\nதியாவின் பேனா 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:50\nதங்கள் இனியர் இருவருக்கும் எங்கள் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்து எல்லாம் வல்ல இறையருளால் நலமும் வளமும் நிலைபெற்று வாழ்க\nநன்றி நிலாமகள் உங்கள் நல்லாசிக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nதியாவின் பேனா 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:53\nதியா....சுகம்தானே.நிறைய நாளா உங்கட பக்கம் வரேல்ல.இண்டைக்கு நல்ல நாளில வந்திருக்கிறன்.\nநல்ல வடிவா இருக்கிறா சின்னத் தியாக்கு��்டி.\nஉங்கள் துணைக்கும் மகளுக்கும் எப்பவும் சந்தோஷமா சுகமா இருக்கவேணும் எண்டு சொல்லி அன்பு வாழ்த்துகள்.\nஉங்கள் வரவு நல்லதாக அமைந்துள்ளது.\nதியாவின் பேனா 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:55\nதியாவின் பேனா 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:56\nஇருவருக்கும் என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஉங்களின் வாழ்த்துக்கு நன்றி பிரியா\nதியாவின் பேனா 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:58\nபுது புடவை (உடுப்பு) எடுத்தாச்சு\nமற்ற ஏற்ப்பாடு எல்லாம் ரெடி.\nதியாவின் பேனா 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:00\nஎங்கேயோ கேட்ட பெயர்போல் உள்ளது.\nதியாவின் பேனா 23 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:01\nஉங்களின் ஆசிக்கும் வாழ்த்துக்கும் நன்றி வானம்பாடிகள்\nவிஜய் 23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:58\nஇருவருக்கும் மனதார்ந்த வாழ்த்துக்கள் நண்பா\nபெயரில்லா 23 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:58\nஎன்னோட வாழ்த்துக்களையும் மறக்காம சொல்லிடுங்க..\nஇளங்கோ 24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:01\nபெயரில்லா 24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 12:18\nஜிஜி 24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 1:21\nஇருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nதியாவின் பேனா 24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:10\nஇருவருக்கும் மனதார்ந்த வாழ்த்துக்கள் நண்பா\nஉங்களின் வாழ்த்துக்கு நன்றி விஜய்\nதியாவின் பேனா 24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:11\nஎன்னோட வாழ்த்துக்களையும் மறக்காம சொல்லிடுங்க..\nதியாவின் பேனா 24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:12\nதியாவின் பேனா 24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:13\nதியாவின் பேனா 24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:13\nஇருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஉங்களின் இனிமையான வாழ்த்துக்கு நன்றி ஜி ஜி\nமோகன்ஜி 24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 6:46\nஅன்பு காண்டீபன், உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக் கவிதையே உங்கள் மென்மையான உள்ளத்திற்கு கட்டியம் கூறுகிறது. என் தங்கைக்கும்,சின்னக்குட்டி\nஅக்ஷிக்காவுக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஎன் பிறந்த நாளுக்கும் கவிதை கொடுப்பீர்களா நண்பரே\nஅப்பாவி தங்கமணி 24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:09\nஜோதிஜி 24 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 9:11\nஉங்கள் மனைவிக்கும், அன்பு செல்லத்துக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஹேமா 24 செப்டம்பர், 2010 ’அன்��ு’ முற்பகல் 11:49\nதியா....உங்கள் பரிந்துரைக்கு அன்போடு வார்த்தைகள் கடந்து காற்றுவழி நன்றி சொல்கிறேன் நிறைவான சந்தோஷத்தோடு \nஎன்னை இணைத்துக்கொண்டவர்களுக்கும் என் அன்பையும் நன்றியையும் சொல்லிவிடுங்கள் தியா\nஜெய்லானி 24 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:13\nசௌந்தர் 25 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:54\nகவிதை அருமை பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஸ்ரீ 25 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 8:22\nஅலைகள் பாலா 25 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 1:21\nதியாவின் பேனா 25 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:46\nஅன்பு காண்டீபன், உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக் கவிதையே உங்கள் மென்மையான உள்ளத்திற்கு கட்டியம் கூறுகிறது. என் தங்கைக்கும்,சின்னக்குட்டி\nஅக்ஷிக்காவுக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஎன் பிறந்த நாளுக்கும் கவிதை கொடுப்பீர்களா நண்பரே\nவணக்கம் மோகன்ஜி நீங்கள் சொன்ன கருத்து எனக்கு நிறைவைத் தருகிறது.\nகண்டிப்பாக கவிதை தருவேன் எப்ப என்று சொல்லுங்கள்\nதியாவின் பேனா 25 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:47\nதியாவின் பேனா 25 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:48\nஉங்கள் மனைவிக்கும், அன்பு செல்லத்துக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nஉங்கள் வாழ்த்துக்கு நன்றி அவர்கள் இருவரிடமும் சொல்லிவிட்டேன் சந்தோசப் பட்டார்கள்\nதியாவின் பேனா 25 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:54\nதியா....உங்கள் பரிந்துரைக்கு அன்போடு வார்த்தைகள் கடந்து காற்றுவழி நன்றி சொல்கிறேன் நிறைவான சந்தோஷத்தோடு \nஎன்னை இணைத்துக்கொண்டவர்களுக்கும் என் அன்பையும் நன்றியையும் சொல்லிவிடுங்கள் தியா\nநான்ல தளம் நல்ல பிடிச்ச கவிதைகள் அதுதான் .........\nதியாவின் பேனா 25 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:55\nதியாவின் பேனா 25 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:56\nகவிதை அருமை பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதியாவின் பேனா 25 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:58\nதியாவின் பேனா 25 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 7:58\nவாழ்த்துக்கு நன்றி அலைகள் பாலா\nasiya omar 26 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:58\nஅருமையான அசத்தலான கவிதை,உங்கள் இதயத்தின் முழு அன்பையும் கொட்டி எழுதிய கவிதையை மிகவும் ரசித்தேன்.வாழ்க பல்லாண்டு,வாழ்க வளமுடன் நீவீர் குடும்பத்துடன்.\nAnanthi 27 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:23\nஇருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்க���்.. :-))\nஅழகான கவிதையாய் உங்கள் வாழ்த்துக்கள்.. அருமை :-)\nபெயரில்லா 27 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:56\nவரிகள் அனைத்தும் மனதை அள்ளுகின்றன.\nதியாவின் பேனா 28 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:33\nஅருமையான அசத்தலான கவிதை,உங்கள் இதயத்தின் முழு அன்பையும் கொட்டி எழுதிய கவிதையை மிகவும் ரசித்தேன்.வாழ்க பல்லாண்டு,வாழ்க வளமுடன் நீவீர் குடும்பத்துடன்.\nகவிதைக்கு பாராட்டும் பிறந்தநாளுக்கு வாழ்த்தும் சொன்ன உங்களுக்கு நன்றி asiya omar\nதியாவின் பேனா 28 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:34\nஇருவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :-))\nஅழகான கவிதையாய் உங்கள் வாழ்த்துக்கள்.. அருமை :-)\nதியாவின் பேனா 28 செப்டம்பர், 2010 ’அன்று’ முற்பகல் 2:35\nவரிகள் அனைத்தும் மனதை அள்ளுகின்றன.\nகவிதைக்கும் பிறந்தநாளுக்கும் வாழ்த்துரைத்தமைக்கு நன்றி\nமனோ சாமிநாதன் 28 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:54\nஎன்றென்றும் நலமுடனும் மகிழ்வுடனும் வளமுடனும் தங்கள் மனைவியும் குழந்தையும் சிரித்திருக்க என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்\nதியாவின் பேனா 28 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:04\nஎன்றென்றும் நலமுடனும் மகிழ்வுடனும் வளமுடனும் தங்கள் மனைவியும் குழந்தையும் சிரித்திருக்க என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்\nKousalya 30 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:41\nமுதலில் என் மேல் எனக்கு கோபம் வருகிறது சகோ. இத்தனை நாளாய் உங்கள் தளத்தை நான் எப்படி மிஸ் பண்ணினேன் என்று.... என்ன அருமையான கவிதைகள்...இதுதாங்க கவிதை...\nஉங்களின் அழகான அருமையான குடும்பத்திற்கு மகிழ்கிறேன் சகோ. என்ன ஒரு ஒற்றுமை ஒரே நாளில் இருவருக்கும் பிறந்த நாள்...\nமூவரையும் சேர்த்தே வாழ்த்துகிறேன்......மகிழ்ச்சியும், அன்பும் இந்த நாளை விடவும் இன்னும் அதிகமாக கரைபுரண்டு ஓட வேண்டும் உங்கள் இல்லத்தில் என்று மனமார மன நிறைவுடன் வாழ்த்துகிறேன்.\nvinu 2 அக்டோபர், 2010 ’அன்று’ முற்பகல் 12:41\nRUMAN 9 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:29\nஇதைப் படித்த பின் உங்களின் உள்ளத்தில் ஊறும் ஊற்றுக்களை எழுத்துக்களாக இங்கே ஊற்றுங்கள் .....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅன்னை மண்ணே. அன்னை மண்ணே சோகம் தீர்ப்பாயா எம் சோகம் தீர்ப்பாயா சோகம் தீர்ப்பாயா எம் சோகம் தீர்ப்பாயா கண்ணில் சிந்தும் பூக்கள் தூவி பாதம் பணி��ின்றோம் – உன் பாதம் பணிகின்றோம் ...\nஇங்கும் சென்று வாழ்த்துங்கள் ...... ( மழைச்சாரல் - நிகே-) இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் காண்டீபன் சாந்திநிகேதா 01-10-2010 அன்று சென்னையி...\n5.2. ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி\nஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சி பற்றிச் சிந்திக்கும் போது அடிப்படையில், அவற்றுக்கிடையில் நான்கு போக்குகளை இனங்காண முடிகின்றது. அவையாவன, 1.ம...\n3.1. போத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்கள்\nபோத்துக்கேயர்-ஒல்லாந்தர் கால இலக்கியங்களினை நுணுகி ஆராய்கின்ற போது அவற்றுக்கிடையே சில ஒற்றுமைகள் இருப்பதை அவதானிக்க முடிகின்றது. போத்துக்கேய...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்த இடுகையை முடிந்தவரை நீங்களும் இடுங்கள்\nwww.thiyaa.com. ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadakam.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-07-20T18:22:29Z", "digest": "sha1:NHAUN6VUSC5QNLEUEPNWHSLJCQ332SXO", "length": 7116, "nlines": 153, "source_domain": "kadakam.wordpress.com", "title": "இசை | Kadakam :: கடகம்", "raw_content": "\nகாதல் மொழி – யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இசைக்காணொளி\nகாதலர் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த\nஇளம் கலைஞர்களின் படைப்பாக காதல் மொழி எனும் பாடல் வெளிவந்துள்ளது.\nLeave a Comment »\t| இசை, கணினி, சிந்திக்கச் சில, தொழில்நுட்பம், New MP3 Songs, TV Shows\t| நிரந்தர பந்தம்\nLeave a Comment »\t| இசை, சிந்திக்கச் சில, தொழில்நுட்பம், TV Shows\t| குறிச்சொற்கள்: TV Shows, Vijay tv\t| நிரந்தர பந்தம்\nEndhiran Audio Launch எந்திரன் ஆடியோ ரிலீஸ்\nLeave a Comment »\t| இசை\t| நிரந்தர பந்தம்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் அனைத்து நிகழ்ச்சிகளையும் உடனுக்குடன் www.ttvplus.com இணைய தளத்தின் வாயிலாக பார்வையிட முடியும்.\nநீங்கள் இப்போது இசை என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nகாதல் மொழி - யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இசைக்காணொளி\nகாதல் மொழி – யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு இசைக்காணொளி\nஇதுவரை வருகை தந்தவர்களின் எண்ணிக்கை,உங்களுடன்\nபிழையே செய்ததில்லை என்று சொல்பவன் புதிதாக எதையும் முயற்சித்தவனில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/simran-070423.html", "date_download": "2018-07-20T18:33:12Z", "digest": "sha1:ZJWUB4PDMS55CKW77COZI6DIUXGHTEGM", "length": 12133, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அண்ணி ஆனார் சிம்ரன்! | Simran starts her second innings with Bagyaraj - Tamil Filmibeat", "raw_content": "\n» அண்ணி ஆனார் சிம்ரன்\nமுன்னாள் க��வுக் கன்னி, பிடியிடை அழகி சிம்ரன் தமிழில் இரண்டாவது ரவுண்டுக்கு ரெடியாகி விட்டார். ஆனால் இம்முறை அவர் ஜோடி போடப் போவது முன்னாள் ஹீரோவான பாக்யராஜுடன்.\nகொஞ்ச காலம் முன்பு வரை தமிழ் ரசிகர்களை தனது துடி இடையாலும், மின்னல் நடனத்தாலும், பின்னும் நடிப்பாலும் கிறங்கடித்தவர் சிம்ரன். திடீரென கல்யாணம் செய்து கொண்டு டெல்லிக்குப் போய் செட்டிலான பின்னர் சிம்ரனை கிட்டத்தட்ட ரசிகர்கள் மறந்து விட்டு திரிஷா, ஆசின், நயனதாரா என செட்டிலாகி விட்டனர்.\nகல்யாணம் செய்து, சூட்டோடு சூடாக குழந்தையையும் பெற்றுக் கொண்ட சிம்ரன் மீண்டும் சினிமாவில் நுழைய முயற்சித்தார். அத்தோடு தனது கணவருக்கும் வாய்ப்பு கேட்டார். இதனால் தயாரிப்பாளர்கள் பின் வாங்கினர்.\nஇடையில், அரசியல் பக்கமும் தனது பார்வையைத் திருப்பினார். அதுவும் கை கொடுக்கவில்லை. இதனால் ஊரைப் பார்த்துத் திரும்பி விட்டார் சிம்ரன். இருந்தாலும் விளம்பரங்கள் மூலம் தமிழ் மக்களை சந்தித்துக் கொண்டுதான் இருந்தார்.\nஇந்த நிலையில் சிம்ரனுக்கு தமிழ் வாய்ப்பு வந்துள்ளது. பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த கவி காளிதாஸ் (உன்னைக் கொடு என்னைத் தருவேன் படத்தை இயக்கியவர்) ஜித்தன் ரமேஷை வைத்து புதுப் படம் இயக்கவுள்ளார்.\nஇதில்தான் சிம்ரன் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இதில் பாக்யராஜின் ஜோடியாக நடிக்கவுள்ளார் சிம்ரன். இதில் பாக்யராஜுக்கும், சிம்ரனுக்கும் முக்கிய வேடங்களாம். படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.\nஇதுகுறித்து கவி காளிதாஸிடம் கேட்டபோது, ரமேஷின் அண்ணனாக நடிக்கிறார் பாக்யராஜ். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்ரன் இதில் பாக்யராஜின் ஜோடியாக நடிக்கிறார் (அதாவது ரமேஷின் அண்ணியாக\nஅண்ணி வேடம் என்றாலும் கூட ஹீரோயினுக்கு சற்றும் குறைச்சல் இல்லாமல் சிம்ரனுக்கும் கேரக்டர் வைத்துள்ளேன்.\nஎனக்காக படத்தின் திரைக்கதையை எழுத பாக்யராஜ் சார் ஒத்துக் கொண்டுள்ளார். இதனால் இப்போதே படம் பாதி வெற்றி பெற்று விட்டது எனலாம் என்றார்.\nஇந்தப் படம் தவிர தெலுங்கிலும் ஒரு படத்தை சிம்ரன் ஒத்துக் கொண்டுள்ளார். அதில் இளம் ஹீரோ மகேஷ் பாபுவின் பாட்டியாக நடிக்கிறாராம்.\nஅண்ணி, பாட்டி, அடுத்து அம்மாவா\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஈழத் தமிழர்கள் எதிர்��்பு எதிரொலி... விக்ரம் படத்திலிருந்து ஆசின் தூக்கப்பட்டார்\nஆசின் அன்பாக பழக கூடியவர், கூறுகிறார் டோணி\nபி.ஏ. வீடு வாங்க பணம் கொடுத்த உதவிய ஆசின்\nதமிழகத்தில் சல்மான் கான் படங்களை வாங்க ஆளில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: அண்ணி ஆசின் கவி காளிதால் ஜித்தன் ரமேஷ் திரிஷா தெலுங்கு நயனதாரா பாக்யராஜ் பாட்டி மகேஷ் பாபு bhakyaraj director சிம்ரன் kavi kalidos magesh babu reentry simran sisterinlaw telugu\nமகத்தையே அழ வச்சுட்டாங்க: யாருய்யா அந்த ஆளு\nமீண்டும் விஜய்யை இயக்கும் அட்லி: என்ன கதை சார்\nசினேகன் சொன்னதை கேட்டு பிக் பாஸ் பார்த்தவர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nபிக் பாஸ் வீட்டில் தூய தமிழில் பேசுபவர்களின் பட்ட பெயர் வைரமுத்து-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00097.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhimegam.blogspot.com/2014/03/blog-post_8.html", "date_download": "2018-07-20T18:02:52Z", "digest": "sha1:JH6D52CPV47I6BVUAM6G47RUQJGUWES6", "length": 13561, "nlines": 150, "source_domain": "mazhimegam.blogspot.com", "title": "மழை மேகம்: பெண்ணாகிய பெருமானும் பாரதியின் கண்ணம்மாவும்!", "raw_content": "\nமனதைத் தொட்ட விஷயங்கள் தூறலாகவும் தொடர்மழையாகவும்...\nபெண்ணாகிய பெருமானும் பாரதியின் கண்ணம்மாவும்\nஇலக்கியத்திலும் சரி, இறைவழிபாட்டிலும் சரி, நம் நாட்டில் பெண்மைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு மிகப் பெருமையுடையது.\nமுறமெடுத்துப் புலிவிரட்டியதும், தந்தையுடன்கூட என் சின்னஞ்சிறு புதல்வனும் போரில்வீரமரணமுற்றான். இதுவல்லவோ எமக்குக் கிடைத்த வெற்றி என்று போர்க்களத்திலே பூரித்ததும் எம் தமிழ்குடிப் பெண்டிர்தான்.\n\"எந்தையொடு கிடந்தோரெம் புன்றலைப் புதல்வர்\nஇன்ன விறலு முளகொ னமக்கென\nமூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக்\nகூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை\"\nஅத்தகைய பெண்களின் வீரத்தைக் கண்டு கூற்றுவனும் நாணினானென்று புறநானூறு பாராட்டும்.\nஇறைவழிபாட்டில், அன்னை பராசக்தியே அகிலமனைத்துக்கும் காரணியென்று அவளை வழிபடுதலும், அவள் அம்சமான சக்தியாகவே பெண்ணைப் போற்றுதலும் பரவலாகக் காணப்படுகிற பழக்கம்.\nஅன்பே சிவமாகி ஆட்கொள்ளுகிற சிவபெருமானும் தன் இடப்பாகத்தை இறைவிக்குக் கொடுத்தவன். அவனை,\n\"ஒருமை பெண்மையுடையன் சடையன் விடையூரும் மிவனென்ன\nஅருமையாக வுரைசெய்ய வமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்\"\nஎன்று திருநாவுக்கரசரும் போற்றிப் பாடியிருக்க,\nஅப்பேற்பட்ட இறைவனின் இயக்கத்திற்கும்கூட, இறைவியின் துணை அவசியம் என்று ஆதிசங்கரர் அவரது சௌந்தர்யலஹரியில் அழகாகச் சொல்லியிருக்கிறார். அவரது சௌந்தர்யலஹரிப் பாடலொன்றின் தமிழாக்கத்தில்,\n\"திங்களைச் சடையில் தரித்திடும் சிவன்பால்\nதேவி நீ அன்புடன் ஒன்றித்\nதங்கிடி லன்றி இயங்கிடும் திறமும்\nபங்கயச் செல்வி, புண்ணிய மிலார்\nநின் பாதமே தொழுவதும் எளிதோ\nமனித உடலின் இடப்பாகம் இதயத்தைக் கொண்டது. உடலின் அத்தனை பகுதிக்கும் ரத்தத்தையும் பிராணவாயுவையும் செலுத்தி மனிதனைச் சக்தியுடன் நடமாட வைப்பது இதயத்தின் வேலை. அத்தகைய இடப்பக்கத்தைத் தனக்களித்த இறைவனையும் இயங்கவைப்பது இறைவியின் வேலையென்று புகழ்கிறார் ஆதிசங்கரர்.\nஅத்துடன், பெண்ணைப் பராசக்தியாகப் போற்றிப் பெருமைப் படுத்தியதில் நம் எட்டையபுரத்து கவிஞன் இன்னும் சிறந்தவன்.\nதன்னுடைய புதுமைப்பெண் என்ற பாடலில்,\n“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்\nஅறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்\nபூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்\nபோந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்”\nஎன்று, இப்பூவுலகில் பெண்களாகப் பிறப்போரெல்லாம் அன்னை சிவசக்தியே என்று அடித்துச் சொல்லுகிறார் அழகாக.\nஅத்தகைய பெண்மைக்கு இன்னும் சிறப்புச்செய்யும் விதமாக,\n\"வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;\nதாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்\n\"மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்\nகுடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று\nஎன்றும் கண்ணம்மா எனும் தன் கனவுப்பெண்ணிடம் தான் சரணடைந்ததாகப் போற்றிப் பாடுகிறார் பாரதி.\nஇப்படிப்பட்ட பெண்மை, தாயாய், தாதியாய், தங்கையாய், தமக்கையாய், தாரமாய், தோழியாய் எத்தனையோ வடிவில் ஒவ்வொருவர் வாழ்வையும் அன்றாடம் புதுப்பிக்கிறது, புத்தொளி ஊட்டுகிறது. அத்தகைய மாண்புடைய பெண்டிர்\nஅனைவருக்கும் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்\nLabels: ஆதிசங்கரர், சக்தி, சௌந்தர்யலஹரி, பராசக்தி, பாரதி, புறநானூறு, பெண்\nபெண்மையை அருமையாய் போற்றியுள்ளீர்கள் ,பெண்ணுக்கு இடம் தந்து வளம் பெறுவோம் \nதிண்டுக்கல் தனபாலன் March 8, 2014 at 5:57 PM\nஇன்றைக்கு பல பகிர்வுகள் பல வெளியாகி உள்ளன... உங்களின் பகிர்வு சிறப்பு... பாராட்டுக்கள்...\nசர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள் - என்றும்...\nபாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் தனபாலன் சார்\nபத்து வருடத்திற்கு முன்னாலிருந்த தமிழகத்து மக்களின் வாழ்க்கை நிலையையும் இப்போதிருக்கிற வாழ்க்கைநிலையையும் வருடத்திற்கொருமுறை வந்து பார்க்கிற...\nசமீபத்தில், அலர்ஜி சம்பந்தமாக மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, இங்கே Dermabrasion செய்யப்படும் என்று ஆங்கிலத்தில் எழ...\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டி வி எஸ் 50 யை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, பக்கவாட்டிலிருந்த பலகைக் கதவைத் திற...\n\"பரிட்சை பக்கத்துல வந்திருச்சு...ஆனா, இவன் என்னடான்னா, படிப்புன்னா என்ன வெலன்னு கேக்குறான். அவங்கப்பாவோ முன்னெல்லாம் எங்கிட்ட ரொம்ப அன்...\nஇப்படியும் ஒரு கொடுமை நடக்குமா\nஇரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இதுதான் முக்கி...\nஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :- வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத...\nஅடுப்படியில ஃபிரிட்ஜும் அரைச்சுவச்ச மாவும் இருக்கா...\nபெண்ணாகிய பெருமானும் பாரதியின் கண்ணம்மாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/25/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5-789090.html", "date_download": "2018-07-20T18:11:34Z", "digest": "sha1:DEW4MHCXFOGWTFDB5S5QBB2AMKD4WST4", "length": 6946, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளியில் உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nபள்ளியில் உயர் கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி\nசெங்கம் மகரிஷி மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு மகரிஷி பள்ளி குழுமத் தலைவர் சி.மனோகரன் தலைமை வகித்தார். செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நிறுவனர் புவனேஸ்வரி, நிர்வாக இயக்குநர் கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதலைமை ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செங்கம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் ஆர்.மதியழகன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.\nஅதைத் தொடர்ந்து சிறப்பு பயிற்சியாளர் விக்டர் கலந்துகொண்டு மாணவர்கள் பொதுத் தேர்வின்போது படிக்கும் முறைகள், 12-ம் வகுப்புக்குமேல் என்ன படிக்கலாம் என்பது குறித்து விளக்கிப் பேசினார்.\nமேலும் பெற்றோர்களின் சந்தேகங்களுக்கு பயிற்சியாளர் விக்டர் பதில்கள் அளித்தார்.\nஇதில் செங்கம் வட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மற்றும் அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121744/news/121744.html", "date_download": "2018-07-20T18:05:18Z", "digest": "sha1:KJNXIIE6VMTHIB2DEHX7ERIXSQW7R5XD", "length": 6194, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "வானவில் எப்படி தோன்றுகிறது? அதன் ரகசியம் தெரியுமா? : நிதர்சனம்", "raw_content": "\nநீங்கள் வண்ண வண்ண நிறங்களில் மனதை மயக்கும் வானவில்லை பார்த்திருக்கிறீர்கள் தானேமழை வந்த பிறகு வானவில் தோன்றும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் வானவில் தோன்ற மழை மட்டுமே காரணம் இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.\nபனிமூட்டம், காற்றில் மிதக்கும் கண்ணுக்குப் புலப்படாத சின்னச் சின்ன தூசு, காற்றில் நிறைந்திருக்கும் நீர்த்துளிகள் என்பன வானவில் தோன்ற மிக முக்கிய காரணம் ஆகும்.\nஅத்துடன் நமது கண்களுக்கு தெரிவது போன்று வானவில் அரை வட்டமாக இருக்காது, முழு வட்ட வடிவில் தான் தோன்றும். கானல் நீர் போல ஒளிச்சிதறல் மற்றும் எதிரொலித்தல் மூலம் நம் கண்களுக்குத் தெரிகிற ஒரு பிம்மம் மட்டுமே வானவில்.\nவானத்தில் உள்ள நீர்த்துளிகளில் (அதுதான் மழையாகப் பொழிகிறது) சூரிய ஒளி ஊடுருவி, அது சிதறலடைந்து,\nநீர்த்துளிகளின் பின்புறமாக எதிரொலிப்பதால் உருவாகும் நிகழ்வே வானவில். ஒரு குறிப்பிட்ட கோணத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே வானவில், நம் கண்களுக்குத் தெரியும்.\nவானவில்லில் நீலம், கருநீலம், ஊதா, பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு என ஏழு நிறங்கள் இருக்கும். ஆங்கிலத்தில் VIBGYOR என்று கூறுவர்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173301/news/173301.html", "date_download": "2018-07-20T18:08:56Z", "digest": "sha1:236LKDOX5GV3COCCV5EI6K262OLGDTKO", "length": 6918, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழரின் கலாச்சாரத்தில் மயங்கிய ஜப்பான் காதல் ஜோடி: வியக்க வைத்த திருமணம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nதமிழரின் கலாச்சாரத்தில் மயங்கிய ஜப்பான் காதல் ஜோடி: வியக்க வைத்த திருமணம்..\nதமிழர் கலாச்சாரத்தால் கவரப்பட்ட ஜப்பானைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி இந்து முறைப்படி மதுரையில் திருமணம் செய்துகொண்டனர்.ஜப்பான் – டோக்கியோவைச் சேர்ந்தவர் யூடோ நினாகா என்பவர் அங்குள்ள கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்.\nஅதே பகுதியைச் சேர்ந்த தனியார் விமான போக்குவரத்து நிறுவனத்தில் பணிபுரிகிற சிகாரு ஒபாதா என்பவரை கடந்த ஏப்ரலில் ஜப்பானில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர்.யூடோ நினாகா மற்றும் சிகாரு ஒபாதா இருவரும் தமிழ் மொழியை தடையின்றி அழகாக பேசுவார்கள்.\nஇந்த நிலையில் தமிழர்களின் நடவடிக்கையால் ஈர்க்கப்பட்ட சிகாரு – யூடோ தம்பதி தமிழர் கலாச்சார பின்னணியில் இந்து முறைப்படி மதுரையில் திருமணம் செய்யத் திட்டமிட்டனர்.இதையடுத்து மதுரை ரயில் நிலையம் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு, ஜப்பான் ஜோடி மற்றும் அவர்களது உறவினர்கள் மதுரை வில்லாபுரம் வந்தார்கள்.\nஇதில், அனைவரும் தமிழர் கலாச்சாரப்படி வேஷ்டி, சேலை அணிந்திருந்தனர். தமிழ், ஜப்பான் மொழிகளில் திருமண அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டிருந்தது.\nமுகூர்த்த நேரத்துக்கு முன் மணமக்கள் அருகேயுள்ள கோயிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.\nமணமகனுக்கு பட்டு வேஷ்டி, சட்டை, மணமகளுக்கு பட்டுச்சேலை அணிவித்திருந்தனர். தமிழர் சடங்கு முறைகள் நடைபெற்ற பின் மணமகன் யூடோ, மணமகள் சிகாருவின் கழுத்தில் தாலி கட்டியுள்ளார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/174973/news/174973.html", "date_download": "2018-07-20T18:15:35Z", "digest": "sha1:7ROCLHW6ECMTEVVJOG6GZK3ZT2EKTESB", "length": 13827, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "அழகே…என் ஆரோக்கியமே…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇப்பொழுதெல்லாம் பருவ வயதில் மட்டுமல்ல, பருவம் கடந்தும் வருகிறது பருக்கள். ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல், பருவ வயது வந்துவிட்டாலே அனைவருக்குமான பொதுவான பிரச்னையாகிவிட்டது. இதனால் இளைஞர்களின் முகத்தையும் மனதையும் வாடச் செய்துவிடுகின்றன இந்த பருக்கள். இந்த பருவிலிருந்து நம் சருமத்தைக் காத்துக் கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்வதற்கு முன், அதைப்பற்றிய சில விஷயங்களை புரிந்து கொள்வோம்.\nநம் சருமத்தின் எண்ணெய் பசைக்கு காரணம் சீபம் என்ற திரவம். செபேசியஸ் சுரப்பியிலிருந்து வரும் திரவம். நம் சருமத்தைப் பாதுகாப்பது அதன் வேலை என்றாலும், சீபத்தில் உள்ள எண்ணெயின் தன்மை மாறி, லினோலியிக் (Linoleic) அமிலத்தின் அளவு குறைந்தால் பரு உண்டாகும்.இது தவிர, Propionibacterium என்ற பாக்டீரியாவும் பரு உருவாக காரணமாகிறது. P.acnes, p.granutosum மற்றும் p.avielum என்ற மூன்று வகை பாக்டீரியாக்கள் உள்ளது. இவற்றில் சில வகை என்ஸைம்களைச் சுரந்து நம் சருமத்தின் உள்ளே ஒரு போராட்டம் நடக்க காரணமாகிறது.\nநம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியானது இந்த பாக்டீரியாவை எதிர்த்து போராடும். இந்த போராட்டம் யாருடைய உடலில் அதிகமாக நடக்கிறதோ, அவர்களுக்கு பரு மிகவும் சிவந்து, தடித்து காணப்படும். இந்த போராட்டத்தை inflammatory response என்று சொல்வோம். இது யாருக்கெல்லாம் அதிகமாக உள்ளதோ அவர்களுக்கெல்லாம் பரு மறையும்போது அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு மாறாத தழும்பை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடும். கார்போஹைட்ரேட் உணவுகள், சர்க்கரை போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்கிறவர்களுக்கு பருக்கள் பிரச்னை அதிகமாகிறது.\nஇவர்களுக்கு செபேசியஸ் சுரப்பியில் எண்ணெய் அதிகம் சுரந்து பரு எளிதாக உருவாகிறது. அதனால் இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு பால் மற்றும் பால் சேர்த்த உணவுப் பொருட்களாலும் பரு வருகிறது என்பதால், பால் உணவுகளைத் தவிர்த்துவிடுவதும் நல்லது. பரு தற்போது நாகரிகத்தின் வளர்ச்சியால் உண்டாகும் நோய்கள் சிலவற்றின் காரணமாகவும் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. உதாரணமாக, உடற்பருமன், டைப்-2 நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்றவற்றாலும் மேற்கத்திய உணவுப் பழக்கங்களால் உண்டாகும் பிரச்னைகளோடு ஒன்றாகவும் பரு கருதப்படுகிறது.\nஆண்களிடம் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாக சுரந்தாலும் பரு ஏற்படுகிறது. பெண்களுக்கும் சிறிதளவு இந்த ஹார்மோன் சுரக்கும். அந்த சிறிதளவுதான் நம்முடைய தலைமுடி, அக்குள் மற்றும் பிறப்புறுப்புகள் அருகில் உள்ள முடி கொஞ்சம் தடிமனாக உடம்பில் உள்ள முடிகளிலிருந்து மாறுபட்டு இருப்பதற்கு காரணம். ஆனால், பாலிசிஸ்டிக் ஓவரீஸ் இருப்பவர்களுக்கு இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும். அதனால் அவர்களுக்கு முகத்தில் அதிகமாக பரு, மீசை முளைத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.\nஆன்ட்ரோஜனின் அளவு அதிகமானால் தலைமுடி வளர்வதற்கு பதிலாக அதிகமாக கொட்டவும் ஆரம்பித்து விடும். ஆன்ட்ரோஜன் அதிகம் சுரப்பதால் உருவாகும் பருக்கள் தாடை பகுதியில் அதிகம் காணப்படுகிறது.பெண்கள் பருவம் அடையும் தருணங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் பரு சீக்கிரமாகவே வந்து விடு��ிறது. ஆண்களுக்கு ஏற்படும் பருக்கள் அவர்களின் முகத்தில் தழும்பை ஏற்படுத்திவிடுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு வருவதற்கு முன்பு உடம்பில் நீரின் தன்மை அதிகரிக்கும்போதெல்லாம் பருக்கள் உற்பத்தியாகின்றன.\nஆனால், கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் மாதவிலக்கு வருவதற்கு முன்பு ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அதிகமாக பரு வருவதை கவனிக்கலாம். ஆகையால், மாதவிலக்கு வரும் 1 வாரம், 10 நாட்களுக்கு முன்பே கவனமாக செயல்பட்டு, அந்த குறிப்பிட்ட இடங்களில் பருக்களை தடுக்கும் மருந்தை தடவினால் அது பெரிதாவதை தடுக்கலாம். அதேபோல், முன்பெல்லாம் பருவுக்கு வைத்தியம் தேவையில்லை என்ற எண்ணம் இருந்து வந்தது. ஆனால் முகப்பொலிவுக்கு முக்கியத்துவம் தரும் இந்நாட்களில், பருவை ஆரம்ப நிலையிலேயே கவனித்து மருத்துவம் செய்தால் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகளிலிருந்து தப்பிக்கலாம்.\nசில வகை க்ரீம்களை உபயோகித்தால் பருக்கள் வரலாம். எண்ணெய் அதிகம் சுரக்கும் சருமம் உடையவர்கள் எந்த க்ரீமாக இருந்தாலும் அது ஜெல் பேஸ்டு (Based) க்ரீம்களாக இருந்தால் மட்டும் உபயோகிக்க வேண்டும். அதில் Non-comedogenic என்று எழுதப்பட்டுள்ளதா என்று பரிசோதித்தபின்\nமிகுந்த இனிப்பு பண்டங்களை தவிர்த்து தண்ணீர், காய்கறி, பழங்களை உணவில் நன்றாக சேர்த்து மனதை கவலையின்றி வைத்து கொண்டாலே பாதி பிரச்னையை சமாளித்து விடலாம். அதையும் தாண்டி பரு ஏற்பட்டால் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால், பருவினால் மனதிலும், உடலிலும் ஏற்படும் தழும்புகளை தவிர்க்கலாம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2010/02/blog-post_25.html", "date_download": "2018-07-20T18:29:54Z", "digest": "sha1:N6TBNZXERGV4L4MJCVSAKW2LTGTTGKV5", "length": 42163, "nlines": 408, "source_domain": "engalblog.blogspot.com", "title": "இது கதையா - பகுதி மூன்று | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஇது கதையா - பகுதி மூன்று\nமுன் கதைச் சுருக்கம் : கனவும் விழிப்பும் ... பகுதி ஒன்று. பெப்ரவரி பதின்மூன்று பதிவு.\n\" நீ தினமும் என்னையும், நான் தினமும் உன்னையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். நீ கேட்டதால் சொல்கிறேன், நாளைக் காலையில் நீ எழுந்த பிறகு நீ சந்திக்கின்ற உன் சொந்த பந்தம் இல்லாத நான்காவது உயிரினம் நாந்தான் - அந்த நான்காவது உயிரினத்தை ஞாபகத்தில் என்றும் வைத்திரு. மீண்டும் சந்தர்ப்பம் நேர்ந்தால் நாம் இந்தக் கனவுலகில் சந்திப்போம்.\" விழித்துக் கொண்டேன். வியப்புடன் யோசித்தேன்.\nபகுதி இரண்டு : பெப்ரவரி பதினேழு பதிவு.\nஒன்று : கார் துடைப்பவர்.\nமூன்று : ஜாகிங் செல்லும் பெண்ணுருவம்.\nஇது கதையா - பகுதி மூன்று:\nநிஜமாகவே என்னால் நம்பமுடியவில்லை. கடவுள் என்று நான் நம்பிய கனவு உருவம் நிச்சயமாக என்னை வைத்துக்கொண்டு காமெடி கீமெடி பண்ணுவதற்குத்தான் முனைப்பாக இருப்பது போலத் தோன்றியது. வேறு என்ன நான்காவது உயிரினமாக எதிர்ப் பக்கத்தில் கட்டப்படும் வீட்டினுடைய வாட்ச்மேனை என் கண்ணெதிரே காட்டினால் - நான் என்ன சொல்வது\nகடவுளை மீண்டும் கனவிலே கண்டால் - அவரிடம் கண்டிப்பாகச் சொல்லி விடவேண்டும். கடவுளே இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை என்று.\nகொஞ்சம் நிதானமாக யோசித்தேன். ஆமாம், இவருக்கு என்ன குறை இவர் ஏன் கடவுளாக இருக்க முடியாது\nஇந்த வாட்ச்மேன் அதிகாலையில் நான் எழுவதற்கு முன்பே எழுந்துவிடுகிறார். எப்பொழுதுமே கடமையில் கண்ணாக இருக்கிறார். மனைவி குழந்தைகள் என்று யாரும் இவருக்கு இருப்பதாகத் தெரியவில்லை. சிரிப்பது இல்லை, அழுவதும் இல்லை. எப்பொழுதும் தீவிரமாக எதையாவது யோசனை செய்துகொண்டே இருக்கிறார். எனக்குப் பிடிக்காத ஒரே விஷயம் - அடிக்கடி பீடி புகைக்கிறார். மற்றபடி - மீதி எல்லாமே தெய்வீக குணங்கள்தானே டீ வி இல் கூட ஏதேதோ சாமியார்கள் - பீடி புகைப்பவர்கள், சாராயம் குடிப்பவர்கள் எல்லோரையும் காட்டினார்களே\nஅவரைப் பார்த்து லேசாக புன்முறுவல் பூத்தேன். அவர் என்னை லட்சியம் செய்யவில்லை. சரிதான் - GOD = LOVE. LOVE = BLIND, So, GOD = BLIND போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன். ஆனாலும் அப்படியே விட்டுவிட மனது இல்லை. எனவே அவரை நோக்கி இரண்டடி எடுத்துவைத்து (நீங்க கடவுளை நோக்கி ஓரடி எடுத்து வ��த்தால் அவர் உங்களை நோக்கி மூன்றடி எடுத்து வைப்பார் என்று எங்கேயோ படித்திருக்கிறேனே) \"ஹல்லோ\" என்றேன். அவர் என்னை நிதானமாக தலை முதல் கால் வரை, மறுபடியும் கால் முதல் தலை வரை பார்த்தார். அவர் பார்வையில், 'அடாடா இவர் நேற்று வரை நல்லாத்தானே இருந்தார்' என்ற ஒரு குழப்பம் நிதரிசனமாகத் தெரிந்தது. பிறகு எனக்குத் தெரியாத இந்த மாநில மொழியில் ஏதோ முனகியது போல இருந்தது.\nசரி சரி - இன்று இரவு கனவு லோகத்திற்கு மம்தா பானர்ஜி ஏதாவது பகவான் எக்ஸ்பிரஸ் விட்டிருக்கிறாரா என்று பார்த்து, அதில் டிக்கட்டில்லாமல் பயணித்து, கடவுளை சந்தித்து, இந்தக் குழப்பத்திற்கு விடை தெரிந்து கொள்ளவேண்டும்.\nஉங்கள் கனவு பெரிய பட்ஜெட்டாக தெரிகிறதேபார்த்து ரயில் பயணம்...கனவில் இல்லாத பாக்கெட்டில் கை வைத்து விட போகிறார்கள். நல்லா எழுதிறீங்க\nஇதே அர்த்தத்தோடு நானும் ஒரு கவிதை எப்போதோ போட்டிருந்தேன்.உண்மையான வாக்கியம்தான் இது \nகனவு உலகத்துக்கு டிக்கட் இல்லாம போகலாமா ஸ்ரீராம்\nஹா ஹா ஹா..இது உண்மை...\nகனவுகள் எப்போதுமே வித்தவுட் தான்\nகைதட்டிப் பெரிசா விசிலடித்து உற்சாகப் படுத்துகிறமாதிரிக் கனவு கண்டுகொண்டே, கதையை அல்லது கனவைத் தொடரவும்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஇது கதையா - பகுதி மூன்று\nசுட்ட பழங்கள் - சுவையானவை\nஎஸ் எம் எஸ் ஆபத்துக்கள்.\nபாடல் என்பது எது வரை..\nஇது கதையா - பகுதி இரண்டு.\nகனவின் மாயா லோகத்திலே ... \n1950களில் சமையலறையும் சமையல் அடுப்பும்\nஎங்களுக்கு கேட்க மட்டும்தான் தெரியும்...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெ��ிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம் - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu...\nபறவையின் கீதம் - 34 - ஒரு கிறிஸ்துவ பண்டிதர் பைபிளில் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மை என்று சாதித்துக்கொண்டு இருந்தார். ஒரு விஞ்ஞானி குறுக்கே மறித்து சொன்னார். பைபிள் உல...\nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண��டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்ட���ரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* ��ந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்��...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2018-07-20T18:11:06Z", "digest": "sha1:4LV2Z24PACM5BELKM7QWBEP6IGAO7JKI", "length": 4071, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தேசிய | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதம���ழ் தேசிய யின் அர்த்தம்\n(பெயரடையாக வரும்போது) ஒரு நாட்டை அடையாளப்படுத்தும் விதமாகவோ பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாகவோ அமைந்த.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2", "date_download": "2018-07-20T18:10:19Z", "digest": "sha1:AV6UC3OK4COC4GGWF44HFZWWNOSMJCDT", "length": 4005, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பரிசல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பரிசல் யின் அர்த்தம்\nமூங்கில், பிரம்பு போன்றவற்றால் பெரிதாகக் கூடைபோலப் பின்னப்பட்டு, துடுப்பை அல்லது நீளமான கழியைக் கொண்டு செலுத்தி ஆற்றைக் கடப்பதற்குப் பயன்படும் சாதனம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2018-07-20T18:10:42Z", "digest": "sha1:YUK6PT5ZLTLKQXMWRUYDLRXPTE4TBVHY", "length": 3984, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வளம்பண்ணு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமி��் வளம்பண்ணு யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு (ஒருவரை) கவர்தல்.\n‘அடிக்கடி அவள் வீட்டுக்குச் சென்று, அவளை வளம்பண்ணிவிட்டான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/surprise-announcement-for-suriyas-birthday.html", "date_download": "2018-07-20T18:15:58Z", "digest": "sha1:DEGUO2Q3QMNMGYHZPNDU4XS6ZW3AYVG6", "length": 4747, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Surprise Announcement for Suriya's birthday | தமிழ் News", "raw_content": "\nபிறந்தநாளில் ரசிகர்களுக்கு 'சர்ப்ரைஸ்' கொடுக்கும் சூர்யா\nசூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி இருவரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதால், படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்தநிலையில், படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஜூலை 23-ம் தேதியன்று ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருப்பதாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருப்பதால், சூர்யாவின் பிறந்தநாளான 23-ம் தேதியன்று 'என்ஜிகே' படத்தின் டீசரை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n'கடைக்குட்டி சிங்கத்துக்காக' களத்தில் இறங்கிய துரைசிங்கம்\nசூர்யாவின் 'சொடக்கு மேல' பாடலுக்கு நடனமாடிய பிரபலம்... வைரல் வீடியோ\n'சாத்தான் வேதம் ஓதுவது போன்றது'.. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கொந்தளித்த சூர்யா\nசூர்யா-கே.வி.ஆனந்த் படத்தின் 'ஹீரோயின்' இவர்தான்\nஇந்தியாவுக்கு பின்னடைவு:இங்கிலாந்து தொடரில் இருந்து பும்ரா-சுந்தர் நீக்கம்\nபிக்பாஸ் வீட்டை விட்டு 'வெளியேறிய' முதல் போட்டியாளர் இவர்தான்\nசூர்யா-செல்வராகவனின் 'என்.ஜி.கே'-வுக்கு விளக்கம் இதுதான்\n'தானா சேர்ந்த கூட்டம்' இயக்குநருக்கு நன்றி: சூர்யா\nசூர்யாவுக்காக 3 நாட்கள் 'கஷ்டப்பட்ட' யுவன்... காரணம் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2018/02/10-maths-slow-learners-materials.html", "date_download": "2018-07-20T18:33:08Z", "digest": "sha1:HRUDGDX6GI4CNZ7KUW3E42QWYNQZA4BL", "length": 6380, "nlines": 138, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "10 maths slow learners materials - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nபத்தாம் வகுப்பு படிக்கும் மெல்ல கற்போர்க்கு உதவும் பயனுள்ள கணக்குகள் இங்கே கொடுக்கப் பட்டுள்��து.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/114797-dmk-has-been-demanding-the-withdrawal-of-the-bus-fare.html", "date_download": "2018-07-20T18:36:06Z", "digest": "sha1:UI6L3CLC2QVRAX2Z6OI4GY76C6RCVIDW", "length": 19637, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "ஏற்றும்போது நூறுன்னு உயர்த்துறாங்க; குறைக்கும்போது ஒரு ரூபாயா?- மறியலில் கொந்தளித்த தி.மு.க-வினர் | DMK has been demanding the withdrawal of the bus fare", "raw_content": "\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் - திருத்துறைப்பூண்டி அதிசயம் கோவை அரசு மருத்துவமனை உத்தரவால் அதிர்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..\n`ஏபிஎஸ் உடன் ரூ.2.98 லட்சத்துக்கு நின்ஜா 300’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம்’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம் - தூத்துக்குடியில் உப்பு, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்\nமதுரையில் மாமூல் வசூலிக்க சண்டையிட்ட போலீஸ் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்\nஏற்றும்போது நூறுன்னு உயர்த்துறாங்க; குறைக்கும்போது ஒரு ரூபாயா- மறியலில் கொந்தளித்த தி.மு.க-வினர்\nபேருந்துக் கட்டணம் உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி தி.மு.க சாலை மறியல்,\nபுதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் முன்பாக தி.மு.க எம்.எல்.ஏ பெரியண்ணன் அரசு தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅரசுப் பேருந்துக் கட்டண உயர்வை முழுமையாக ரத்துசெய்ய வலியுறுத்தி இன்று மாநிலம் தழுவிய சாலை மறியல் போராட்டத்தை தி.மு.க-வும் அதன் தோழமைக் கட்சிகளும் தற்போது நடத்திவருகின்றனர். அந்தவகையில், புதுக்கோட்டை நகரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தின் முன்பாக இன்று காலை 9 மணிக்கு மறியல் போராட்டம் தொடங்கியது.\nதி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்தின் முகப்பில் அமர்ந்து, அரசுக்கு எதிராகவும் மக்களை பெரிதும் வதைக்கும் பேருந்துக் கட்டண உயர்வை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பினார்கள். இதனால், பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்களும் வேலைக்குச் செல்லும் பொதுமக்களும் அழைக்காமலேயே இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினார்கள். இதைப்பார்த்த தி.மு.க-வினரும் அதன் தோழமைக் கட்சியினரும் உற்சாகமடைந்துவிட்டார்கள். பொதுமக்களில் சிலர், பெரியண்ணன் அரசுவிடம்.. ``விலையை ஏற்றும்போது ஐம்பது, நூறுன்னு உயர்த்துறாங்க. குறைக்கும்போது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்னு குறைக்குறாங்க. இது ஏதோ கண்துடைப்பு விலைக் குறைப்பு மாதிரி இருக்குங்கய்யா\" என்று முறையிட்டார்கள். எம்.எல்.ஏ.வும் \"கவலைப்படாதீங்க. உயர்த்தப்பட்ட பஸ் கட்டணத்தை முழுமையாக வாபஸ் வாங்கணும்னுதான் இந்தப் போராட்டத்தையே தி.மு.க நடத்துது. கண்டிப்பா நல்லது நடக்கும்\" என்று கூறிக்கொண்டிருந்தார். அவர் பேசும்போது, \" தி.மு.க தலைமையிலான இந்த சாலை மறியல் போராட்டத்தில் பொதுமக்கள���ம் தாமாகவே முன்வந்து கலந்துகொள்கிறார்கள்.\nஇந்தச் செயலே, மக்கள் விரோத நடவடிக்கையாக இந்தப் பஸ் கட்டணம் உயர்வு இருக்கிறது என்பதை சொல்லாமலேயே எல்லோருக்கும் உணர்த்தியிருக்கிறது. அரசும் இதை உணர்ந்து கட்டண உயர்வை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும்\" என்று வலியுறுத்தினார்.\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nஏற்றும்போது நூறுன்னு உயர்த்துறாங்க; குறைக்கும்போது ஒரு ரூபாயா- மறியலில் கொந்தளித்த தி.மு.க-வினர்\n5 ஏக்கர் நிலத்துக்கு வெறும் ரூ.4 லட்சம் இழப்பீடு - அலைகழிக்கப்பட்டதால் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயி\nசிறு கிராமங்களிலும் வந்துவிட்ட ரத்ததான முகாம்\nசென்னை விமானநிலையத்தில் இளைஞர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00098.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t28194-3", "date_download": "2018-07-20T18:23:32Z", "digest": "sha1:ENISZAGWWBF22OI76ADKS2UUOGZ2JOOT", "length": 15219, "nlines": 104, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "எழுபதாவது நாளாக 3ம் கட்ட போராட்டம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nஎழுபதாவது நாளாக 3ம் கட்ட போராட்டம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஎழுபதாவது நாளாக 3ம் கட்ட போராட்டம்\nகூடங்குளம் பக்தி கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் இளம் பெண்கள் நேற்று முன்தினம் பேரணியாக அணுமின் நிலையத்தை நோக்கிச் சென்றார்கள்.\nநெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு உள்ள அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தற்போது 3வது கட்ட தொடர் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.\nநாள்தோறும் வெவ்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் கூடங்குளம் அருகே இடிந்தகரை கிராமத்தில் உள்ள தேவாலய வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் 70 வது நாளாக 3 வது கட்ட போராட்டம் நடந்தது.\nகூடங்குளம் அணு உலைக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடத்திய பின்னரும் மத்திய அரசு பாராமுகம் காட்டி வருவதாகவும், எனவே தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கூறி நேற்று முன்தினம் கூடங்குளத்தில் பேரணி நடந்தது.\nகூடங்குளம், வைராவி கிணறு விஜயாபதி இடிந்தகரை கூட்டப்புளி, உவரி, கூத்தங்குளி, பெருமணல், ஆவுடையாள்புரம் உள்பட பல்வேறு கடற்கரையோர கிராமங்களை சேர்ந்த பெண்கள், மாணவிகள், இளைஞர்கள் பேரணியில் கலந்துகொண்டனர்.\nபலர் கறுப்புக் கொடிகளை ஏந்தி வந்தனர், ‘அணு உலை வேண்டாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சிலர் வைத்து இருந்தனர். அணு உலையை மூட வலியுறுத்திய��ம், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும், அணு உலை மூலம் வருங்கால சந்ததியினரை அழித்து விடாதீர்கள் என்றும் கோஷமிட்டனர். இப்பேரணியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.\nபின்னர் பேரணியில் பங்கேற்றவர்களில் பலர் இடிந்தகரை கிராமத்துக்கு சென்றனர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் சுனாமி பேரலையால் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் ���விதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lollu-sabha.blogspot.com/2006/12/www_22.html", "date_download": "2018-07-20T18:28:13Z", "digest": "sha1:QGJZK7YO64KVV6MN2JIES3QO5OHB7MPM", "length": 8071, "nlines": 194, "source_domain": "lollu-sabha.blogspot.com", "title": "LolluSabha Comedies", "raw_content": "\nசந்தானம், சொட்டை மனோகர் கலக்கும் வருஷம் தகராறு (16)\nகலக்க போவது யாரு, ஜோடி நம்பர் 1, மேடை நிகழ்ச்சிகள்\nஅ ஆ - அன்பே ஆருயிரே S10\nகூர்க்கா மயில்சாமி - ஆறுச்சாமி\nஎன் தங்கை கல்யாணி S10\nஅ...ஆ... அட்டு பிகரு ஆயா மூஞ்சி\nசாதம் புதிது - இப்ப தான் எறக்குனது\nகசந்த மாளிகை - வசந்த மாளிகை\nலூசு வம்சம் - சூரிய வம்சம்\nரகளை ராஜா - இம்சை அரசன்\nகாக்க காக்க - The Foolish\nஆனியன் இல்லை - அன்னியன்\nதில் - இருந்தா பாருங்க\nஉலை கொதிக்குதே - அலைபாயுதே\nஎங்க ஏரியா பாட்டுக்காரன் - ராமராஜன்\nநமீதாபச்சன்ஸ் கோன் பநாக பிச்சாதிபதி\nகோலி சோடா உங்கள் சாய்ஸ்\nமருவாத நம்பர் 1 - முதல் மரியாதை\nலெமன் ரைஸ் - யாருமே கேக்காத பாடல்\nகிழட்டு (கிழக்கு) சீமையிலே -\nஅமுக்கி வாசி - சிவகாசி\nwww.lollusabha.tk சந்தானம், சொட்டை மனோகர் கலக்கும...\nசந்தானம், சொட்டை மனோகர் கலக்கும் வருஷம் தகராறு Var...\nwww.lollusabha.tk இந்த பதிவு புதிது அல்ல. புதியது...\nவிசித்திர நட்சத்திர கிரிக்கெட் M.R. ராதா, எம்.ஜி.ஆ...\nஓணா (தீனா) லொல்லுசபா நகைச்சுவை கலக்கல் காமெடி அஜித...\nபுதன்ஸ் தூரப்பார்வை - நகைச்சுவை கலக்கல் - லொல்லுசப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2009/03/blog-post_16.html", "date_download": "2018-07-20T18:31:44Z", "digest": "sha1:24X7TN7DDYZUHIOWAFR3PWUBEX453GPH", "length": 26378, "nlines": 128, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: எங்கள் கல்லூரி வாழ்வின் பதினெட்டாம் ஆண்டுக் கொண்டாட்டம்.", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nதிங்கள், மார்ச் 16, 2009\nஎங்கள் கல்லூரி வாழ்வின் பதினெட்டாம் ஆண்டுக் கொண்டாட்டம்.\nஏறக்குறைய பதினெட்டு ஆண்டுகள் கழித்து நாங்கள் சந்தித்துக் கொள்ள ஒரு வாய்ப்பு வந்தது. சிவன் ராத்திரி அன்று தமிழகத்தில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் போன்றோர் விழா கொண்டாடுவதற்காக ஒருநாள் விடுமுறையை எடுத்துக் கொள்ளலாம் என்ற சட்டம் எங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியது. எல்லோரும் ஏறக்குறைய ஆசிரியர் வேலையில்தான் இருக்கிறோம் என்பதால் அந்த நாளே நாங்கள் சந்திக்கும் நாளாக அமைந்தது.\n1988 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரை நாங்கள் ஒன்றாய் ஒரு கல்லூரியில் ஒரு வகுப்பில் படித்தவர்கள். கல்லூரி என்றால் நாங்கள் படிக்கும்போது ஒன்றும் பெரிய கட்டிடமாக அது இருக்காது. நான்கு அறைகள், அதுபோக ஒரு நூலகம், இரு சிறு அறைகள். அவற்றில் அலுவலர்கள், முதல்வர் போன்றோர் இருந்தனர். இவ்வளவே எங்கள் கல்லூரியின் அக்கால வசதி.\nஇருந்தபோதிலும் அந்தக் கல்லூரியிலும் அமைதியாக, உள்ளன்போடு நாங்கள் பழகிப் படித்தோம் என்பதை இந்தப் பதினெட்டு ஆண்டுகள் கழித்துச் சந்தித்த சந்திப்பு காட்டியது.\nஆண்கள், பெண்களாக மொத்தம் நாற்பது பேர் நாங்கள் படித்திருப்போம். அந்த நாற்பதில் ஏறக்குறைய இருபத்தைந்து பேர்களுக்கு அரசாங்க அளவில் வேலைகள் கிடைத்திருக்கின்றன. மான அடிப்படையிலும், மன அடிப்படையிலும், பண அடிப்படையிலும் இப்பணிகள் கிடைத்திருக்கின்றன. இது ஓரளவிற்கு நிறைவைத் தந்தது. என்றாலும் வேலை கிடைக்காமல் இருக்கும் நண்பர்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுள் உறுத்தியது.\nஇன்னமும் நாங்கள் படித்த கல்லூரி, படிப்பு பற்றிச் சொல்லாமல் இருப்பது நியாயமில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைக் கோடியில் உள்ள மேலைச்சிவபுரி கணேசர் செந்தமிழ்க்கல்லூரியில்தான் நாங்கள் தமிழ்ப் பட்டப்படிப்பைப் படித்தோம். அதன்பின் பல்வேறு கல்லூரிகளில் படித்து இருந்தாலும் இதுவே எங்களின் தாய்ப்படிப்பாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். தற்போது இக்கல்லூரியின் பெயரும் கணேசர் கலை அறிவியல் கல்லூரி என மாறிவிட்டது. ஓரளவிற்குக் கட்டிடங்களும் பெருகிவிட்டன.\nகலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி இவற்றில் உள்ள மாணவர்களுக்கும் எங்களுக்கும் பெருத்த வேறுபாடு அப்போது இருந்தது. அப்போதே இது எங்களுக்குத் தெரிந்தும் இருந்தது. தமிழ் படிக்கிற மாணவர்கள் மரபோடு இருக்கவேண்டும் என்ற பின்னணிக்கு இக்கல்லூரிச் சூழலும் காரணமாகி விட்டது. கிராமப்புறமும் எங்களை திசை திருப்பாமல் இருந்திருக்கிறது.\nஆனால் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பின் இந்தக் கல்லூரிக்கு வந்த எங்களுக்குப் புதிய அனுபவங்கள் பல. பேருந்தினில் இருந்து முன்னரே இறங்கி அந்த ஊரின் பிரதான கடைவீதியில் கால்பதித்து நாங்கள் டீ குடித்த, கடன் சொன்ன கடைகள் இருக்கின்றனவா என்று பார்த்துக் கொண்டோம். இருந்தன. அவற்றிலும் நாங்கள் படித்த போது இருந்த ஆட்களே வயதாகிப் போயிருந்தார்கள். அவர்களை எங்களுக்குத் தெரிந்தது. எங்களை அவர்களுக்குத் தெரிய நியாயமில்லை.\nமெல்ல நடந்து கல்லூரி வாசலை அடைந்து எங்கள் உறவை கல்லூரியில் உள்ள பழைய அலுவலர்கள், ஆசிரியர்கள், நண்பர்களுடன் புதுப்பித்துக் கொண்டோம். புதியவர்களுடன் பழகிக் கொண்டோம். \"ஏன் வந்தீர்கள் '' என்று கேட்காதவர்கள் பாக்கி இல்லை. \"ஒன்றாய்ச் சேர வந்தோம் '' என்ற எங்களின் பதில் அவர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. ஆனாலும் இந்தச் சந்திப்பிற்குள் ஏதோ அரசியல் இருப்பதாய் அவர்களுக்குப் பட்டது.\nமாரியப்பன் இவர்தான் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர். வள்ளியப்பன், சுப்பையா இவர்கள் இந்தக் கூட்டத்தின் உள்ளூர் அமைப்பாளர்கள். மற்றபடி படித்தவுடனே வேலைக்குப்போன சுந்தரவடிவேல் பதினாறு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று எங்களுக்கு எல்லாம் சீனியராகிவிட்டிருந்தார். இவரே எல்லாரையும்விட மிக சந்தோசத்தில் இருந்தவர். அடுத்த�� எங்களை நினைவுபடுத்தி கவிதை எழுதிவந்த பெருமாள், படிப்புத் திறனும் பண்பும் கொண்ட சேவியர், நெடிய உயரமுடைய செல்வ குமார், எங்களில் சிவப்பு நிறத்தை அதிகம் கொண்ட கூடலூர் சரவணன், கரிகாலன் போன்றோர் சந்திக்கக் கூட்டம் சிறப்பானது.\nசெல்போன்களில் புகைப்படங்களைப் பதிந்து கொண்டோம். என்னோடு வந்தவர்கள் அனைவரும் ஏறக்குறைய கல்லூரி ஹாஸ்டலில் இருந்தவர்கள். அவர்கள் அனைவரும் அங்குச் செல்ல வேண்டும் என்று சொன்னபோது அங்கு போக அனுமதி பெறவேண்டி இருந்தது. ஏனெனில் அது இப்போது மகளிர் தங்கும் விடுதியாக மாற்றப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு ஹாஸ்டலே இல்லை. அப்படித் தங்கிப் படிக்கும் மாணவர்கள் யாரும் இங்கு இப்போது வருவதில்லை என்ற செய்தி வியப்பாக இருந்தது. அந்த ஹாஸ்டலில் நண்பர்கள் சென்று அவரவர்கள் எப்படி எப்படி உடகார்ந்து இருப்பார்கள், படுத்துக் கிடப்பார்கள், இயற்கையோடு எப்படி ஒன்றாகிக் கிடப்பார்கள் என்பதை எல்லாம் அவர்கள் நடித்துக் காட்டினார்கள். அவர்களின் அக்கால உடுப்பான ஒரு சிறு துண்டு, வெற்றுடம்பு என்ற எளிமைத் தோற்றம் இந்தக் காட்சிகளைச் சொல்லிச் சொல்லி அவர்கள் மகிழ்ந்தார்கள்.\nஅந்த ஹாஸ்டலில் சமைத்த சமையல்காரர் தற்போது காலமாகிவிட்ட செய்தியை நண்பர்கள் துன்பத்துடன் பகிர்ந்து கொண்டனர். அதுபோல எம் நண்பர்களில் ஒருவனான சின்ன மெய்யப்பன் இறந்து போன செய்தியும் வருத்தத்தைத் தந்தது.\nமெல்லக் கழன்று சுற்றுப் புறத்தை நோக்கினோம். சில வீடுகள் புதிதாக இருந்தன.நாங்கள் படித்த போது கன்றாக இருந்த ஆலமரம் விழுது விட்டிருந்தது. பக்கத்தில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று உருவாகி இருந்தது. கல்லூரிக்கு எதிராக இருந்த வேப்பமரங்கள் அந்த காலத்தில் மாணவிகளைப் பார்க்கும் மைதானம். அந்த இடத்தில் சற்று உட்கார்ந்து பழைய ஞாபகங்களில் நண்பர்கள் வளைய வந்தனர்.\nஇருப்பினும் மாணவர்கள் ஹாஸ்டல் மாணவர்கள் கைவிட்டுப்போனதில் நண்பர்களுக்கு எல்லாம் வருத்தம். அதுபோல எங்களுடன் படித்த தோழிகள் இந்தச் சந்திப்பிற்கு ஒருவர் கூட வராதது பெருத்த வருத்தத்தை அளித்தது உண்மைதான். வருந்தி வருந்தி அழைத்தும் கூட அவர்களில் ஒருவர் கூட வராதது பெரிய இழப்பாய் எல்லோருக்கும் பட்டது. அடுத்த முறை சந்திக்க வைப்போம் என வள்ளியப்பன் உறுதி கொண்டார். அவரே மாணவிகளிடம் அக்காலத்தில் மிக சகசமாய்ப் பழகியவர்.\nஅதுபோல இந்தக் கூட்டத்தில் மிக மிக கலகலப்பைத் தந்த செய்தி \"கல்லூரியில் படிக்கும்போது ஒழுக்கமாய் இருந்தவனெல்லாம் இப்ப மாறிட்டான். அப்ப மாறி இருந்தவனெல்லாம் ஒழுங்காயிட்டான்.'' என்ற விமர்சனம்தான். இதுதான் மிகப் பெரிய வாழ்க்கைத் தத்துவம்.\nஇந்தக் கூட்டம் முடிந்து நான் புதுக்கோட்டைக்கு வந்த பிறகு காவல் துறையில் பணியாற்றும் குமார சங்கர் கேட்ட \" ஏண்டா என்னை விட்டுட்டு கூடிட்டிங்களே'' என்ற கேள்வி மனதிற்குள் ஏதோ செய்தது.\nஅந்தக் கல்லூரிக்கு வயது நூறாகி விட்டதாம். நூற்றாண்டு விழாவினை நன்றாகக் கொண்டாட ஏற்பாடு நடைபெற்று வருகிறது. எங்களின் பதினெட்டு ஆண்டு வாழ்க்கைப் பயணத்தில் இந்தச் சந்திப்பு நாள் திருப்தியை அளித்ததில் ஆச்சர்யமில்லை.\nபதிவிட்டது Palaniappan M நேரம் 9:45 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவ��ைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா- முத்துவிழா அழைப்பிதழ்\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nசிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும்\nமனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nசமயம் என்பது ஓர் அமைப்பு, நிறுவனம். இது அமைப்பாகவும் நிறுவனமாகவும் வளர்வதற்கு முன்னால் தனிமனிதனின் விழைவாக இருந்திருக்க வேண்டும். தனிமன...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\nபெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாச...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mag.puthiyathalaimurai.com/penn-article/readmore/thanga-valayame-january-01-2018", "date_download": "2018-07-20T18:22:02Z", "digest": "sha1:HBK7VCGM6RFIUQL6BA34OSVQBVGE6A3B", "length": 18956, "nlines": 157, "source_domain": "mag.puthiyathalaimurai.com", "title": "[Close X]", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இரு���்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nகருப்புதான் என் ப்ளஸ் பாயிண்ட்\nகருப்பு நிறத்தழகியாக ஜொலிக்கிறார் செம்மலர் அன்னம். ‘அம்மணி’, ‘மகளிர் மட்டும்’, ‘குரங்கு பொம்மை’, ‘அறம்’ ஆகிய படங்களில் துணை நடிகையாக கவனம் ஈர்த்த செம்மலர், சமீபத்தில் தமிழ் ஸ்டுடியோவின் 2018-ஆம் ஆண்டுக்கான\n“தாயாக இருப்பது வாழ்க்கையின் புனிதமான விஷயம்\nபேகம், கிளாமர் ராயல்டி, பேபோ என கரீனா கபூருக்கு பல சிறப்புப் பெயர்கள் உண்டு. வெற்றியின் கனியைச் சுவைக்கும் கரீனா, பாலிவுட் படவுலகில் புகழின்\nபாலிவுட் படவுலகில் க்ரோர்பதி நடிகைகளில் ஒருவர் இந்த கபூர் குடும்பத்துக் கிளி. தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்பட பல\nஒரு போர்க்களுமும் இரு பூக்களும்\nஇரண்டு குட்டீஸ்களின் சண்டைக்குத் தீர்வுகள் குழந்தைகளை சமாளிப்பதுதான் ஒவ்வொரு பெற்றோருக்கும் பெரிய டாஸ்க். இது ஆபீஸில் பாஸ் கொடுக்கும் டாஸ்க்கெல்லாம் எம்மாத்திரம் என்று நினைக்குமளவுக்கு இருக்கும்.\nஇன்றைய சூழலில் பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அலசுகிறார்கள்\nஆரவாரம் இல்லை, ஆடம்பரம் இல்லை. ஆனந்தமும், ஆசிர்வாதமும் மழைபோல் பொழிய, எளிமையாக நடந்தது, நடிகை பாவனா - நவீன் காதல் திருமணம்.\nமழைக்காலமாக இருந்தாலும் சரி, கோடைகாலமாக இருந்தாலும் சரி, விடுமுறை நாட்களில் ஷவரில் குளிப்பதற்கு பலரும் விரும்புவர். வெளியூர் பயணம் அதுவும் ஹோட்டலில் தங்கினால் முதலில் விரும்புவது ஷவர் குளியலைத்தான்\nஎந்த எண்ணெய் என்ன பலன்\nபழங்காலத்தில் இருந்தே வாசனை திரவியங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தோலால் நேரடியாக கிரகிக்கப்படுவதால் நறுமண எண்ணெயானது உடலுக்கு பலவிதங்களில் நன்மை அளிக்கிறது.\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது ஏன் அயன்புரம், சத்தியநாராயணன் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக அளவில் நீரிழிதல்\nஒரு பாஸுக்கும் லீடருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அடுத்த தலைமைப் பொறுப்புக்கு செல்வதற்கான தகுதிகளோடு நீங்கள் இருந்தால் பாஸாக இருப்பீர்களா\nசர்க்கரை நிலவே அக்கறை காட்டு\nபெண்ணுக்கு சுதந்திரம் தேவை என்று சொன்னாலே அதை யாரோ ஒருவரிடம் கேட்டுப் பெற வேண்டியது என்ற பொருள்படுகிறது. பெண் சுதந்திரம் என்பது ஒரு செயல்பாடு\nஎன்னை விட்டு ஓடிப் போக முடியுமா இனி முடியுமா என்று என்னதான் வெளிப்படையாக வீர வசனம் பேசினாலும் மனதுக்குள் கணவன்\nசிறுவயதில் அடிக்கடி உடல்நலக்குறைவு, பள்ளிக்கூடத்திற்கு கூட சரியாக செல்ல முடியாத நிலை, சரியாக படிக்க முடியாமல்\nஒரு போர்க்களுமும் இரு பூக்களும்\nஇரண்டு குட்டீஸ்களின் சண்டைக்குத் தீர்வுகள் குழந்தைகளை சமாளிப்பதுதான் ஒவ்வொரு பெற்றோருக்கும் பெரிய டாஸ்க். இது ஆபீஸில் பாஸ் கொடுக்கும் டாஸ்க்கெல்லாம் எம்மாத்திரம் என்று நினைக்குமளவுக்கு இருக்கும்.\nஇன்றைய சூழலில் பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அலசுகிறார்கள்\nஆரவாரம் இல்லை, ஆடம்பரம் இல்லை. ஆனந்தமும், ஆசிர்வாதமும் மழைபோல் பொழிய, எளிமையாக நடந்தது, நடிகை பாவனா - நவீன் காதல் திருமணம்.\n‘சுத்தம் சோறு போடும்’ என்று சொன்னால் சுகாதாரம் குழம்பு ஊற்றுமா என்று கிண்டலாக சொல்வதுண்டு.\nபலவகை சோப்பு பளபளக்கும் பிசினஸ்\nகுழந்தைகளுக்கான குளியல் சோப்புகள் என்றாலே பாதுகாப்பு கருதி பெரிய நிறுவனங்களின் தயாரிப்புகளையே வாங்குவோம்.\nபெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்லதைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.\nகொஞ்சம் நேரம் வெளியேதான் வாங்க\nபள்ளி விடுமுறை என்றாலே பிள்ளைகளுக்கு கொள்ளை ஆனந்தம்தான். விடுமுறையில் குழந்தைகள் விரும்பிய இடங்களுக்குக் கூட்டிச் செல்வது, புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவது என அவர்���ளை\n‘பெண்’ படைக்கும் புதிய சகாப்தம்\n‘அச்சம் தவிர்’ பெண்களின் ஆளுமையை மேம்படுத்தும் புத்துணர்வூட்டும் நிகழ்ச்சி ‘புதுமைப்பெண்ணே வா, புதுசரித்திரம் படைக்க’ என்ற முழக்கத்துடன் ‘புதிய தலைமுறை பெண்’ மாத இதழின் சார்பாக\nஉதட்டில் இருக்கிறது உறவின் உன்னதம்\nஒவ்வொருவருக்கும் உருவம் மாறுபடுவதுபோல விருப்பங்களும், தேவைகளும் மாறுபடும். ஒருவருக்கு பணம் அதிகத் தேவையாக இருக்கலாம். ஒருவருக்கு குழந்தை மகிழ்ச்சி தருவதாக இருக்கலாம்.\nகாதலைப் பொறுத்தவரை மனதில் சிலிர்ப்பையும் செயலில் உற்சாகத்தையும் மட்டும் தருவதில்லை. அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலையும்\nகாதல் அழகானது, ஆரோக்கியமானது, ரகசியங்கள் நிரம்பியது, ஈர்ப்பு மிக்கது, உற்சாகமூட்டுவது, ஊக்கப்படுத்துவது, எண்ணங்களைப் புதுப்பிப்பது\nபெண்கள் சொல்லமாட்டார்கள் ஆண்களே உணர்ந்துகொள்ளுங்கள்\nஎல்லா நேரங்களிலும் பெண்கள் உங்களின் ஒவ்வொரு செயலுக்காகவும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.\nஒரு பாஸுக்கும் லீடருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அடுத்த தலைமைப் பொறுப்புக்கு செல்வதற்கான தகுதிகளோடு நீங்கள் இருந்தால் பாஸாக இருப்பீர்களா\nசர்க்கரை நிலவே அக்கறை காட்டு\nபெண்ணுக்கு சுதந்திரம் தேவை என்று சொன்னாலே அதை யாரோ ஒருவரிடம் கேட்டுப் பெற வேண்டியது என்ற பொருள்படுகிறது. பெண் சுதந்திரம் என்பது ஒரு செயல்பாடு\nஎன்னை விட்டு ஓடிப் போக முடியுமா இனி முடியுமா என்று என்னதான் வெளிப்படையாக வீர வசனம் பேசினாலும் மனதுக்குள் கணவன்\nஅசராதே மனமே உனக்குள் இருக்கு அசர வைக்கும் திறமை\nதாழ்வு மனப்பான்மையை தவிர்ப்பது எப்படி மற்றவர்களைவிட தன்னை தாழ்த்தி நினைத்து தாழ்வு மனப்பான்மை\nகருப்புதான் என் ப்ளஸ் பாயிண்ட்\nகருப்பு நிறத்தழகியாக ஜொலிக்கிறார் செம்மலர் அன்னம். ‘அம்மணி’, ‘மகளிர் மட்டும்’, ‘குரங்கு பொம்மை’, ‘அறம்’ ஆகிய படங்களில் துணை நடிகையாக கவனம் ஈர்த்த செம்மலர், சமீபத்தில் தமிழ் ஸ்டுடியோவின் 2018-ஆம் ஆண்டுக்கான\n“தாயாக இருப்பது வாழ்க்கையின் புனிதமான விஷயம்\nபேகம், கிளாமர் ராயல்டி, பேபோ என கரீனா கபூருக்கு பல சிறப்புப் பெயர்கள் உண்டு. வெற்றியின் கனியைச் சுவைக்கும் கரீனா, பாலிவுட் ��டவுலகில் புகழின்\nபாலிவுட் படவுலகில் க்ரோர்பதி நடிகைகளில் ஒருவர் இந்த கபூர் குடும்பத்துக் கிளி. தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்பட பல\nஅஞ்சலி இப்போ அப்படி இல்ல\nஅஞ்சலி சினிமாவில் அரிதாரம் பூச ஆரம்பித்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mag.puthiyathalaimurai.com/previous-editions/2015", "date_download": "2018-07-20T17:49:40Z", "digest": "sha1:VBLNKB5QLKSSGHKL5NDVRF4ZCG4R362C", "length": 17143, "nlines": 227, "source_domain": "mag.puthiyathalaimurai.com", "title": "[Close X]", "raw_content": "\n22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்\nபுதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்\nபுதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது\nகுமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை\nதமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை\nடீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்\nபிறமொழி பேசுவோர் தமிழகத்தை ஆட்சி செய்ததற்கும் தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் ஆட்சி செய்ததற்கும் என்ன வித்தியாசம்\nஆப்பிள் ‘ஆப்’பில் அசத்திய ராஜா\nஉலகளவில் சாஃப்ட்வேர் துறையில் முக்கிய விருதாக கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் சிறந்த செயலி வடிவமைப்பாளர் விருதை வென்று சாதனை நிகழ்த்தி இருக்கிறார் ராஜா விஜயரங்கம். ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இவ்விருதை உலகளவில் தொழில்நுட்ப வல்லுநர்கள்\nதொழில் வளர்ச்சியில் தமிழகம் சிறக்கிறதா\nஇரு அதிர்ச்சி தகவல்கள். இந்தியாவில் தொழில் துவங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 15-ஆவது இடத்தில் உள்ளதாக, உலக வங்கி மற்றும் தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்புத் துறை இணைந்து வெளியிட்ட ஆய்வு முடிவு\nதனியார் கையில் டிஎன்ப்பிஎஸ்சி தேர்வுகள் அரசுப் பணி கனவுடன் இருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குவது தமிழ்நாட�� அரசுப் பணியாளர் தேர்வாணையம்.\nபாஜகவின் தலைவர் அமித் ஷா ஒரு நாள் பயணமாக கடந்த 9-ஆம் தேதி தமிழகம் வந்தார். கட்சியின் மாநில பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடி, பின்னர் சென்னையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பேசினார்.\nதமிழகம் உயர்கல்வியில் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தின் இந்த சாதனையில் கல்விக் கடனுக்கு முக்கியப் பங்குண்டு. கல்விக் கடன் மூலமாகவே தமிழகத்தில் பல மாணவர்கள் இன்று பட்டதாரிகளாகியுள்ளனர்.\nநிலத்தடி நீரும் சிறுநீரக நோயும்\nஇந்தியாவில் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் கடுமையான யுரேனியக் கலப்பு இருப்பதாக அமெரிக்காவின் டுயூக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆய்வுகள் மூலமாக கண்டறிந்துள்ளனர்.\n கர்நாடக மாநிலத்தின் கல்வி நாயகனாகி இருக்கிறார் ஆசிரியர் ராஜாராமன். கர்நாடாகாவிலுள்ள பாராலி கிராமம் அடர்ந்த காட்டின் நடுவிலுள்ளது.\nசிரிக்கும் புத்தர், டோரா புஜ்ஜி, சின்சான், பீம், மில்லியான்ஸ், விழுப்புரத்தின் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான மல்லர் கம்பம் என பல வண்ணச் சித்திரங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அந்த சுவர், அவசர வேலையாக அரக்கப்பரக்க ஓடுபவர்களையும்கூட\nபுன்னகை பாதி புதையல் பாதி\nமனிதர்களில் ஆண், பெண், உயரம், குள்ளம், கருப்பு, சிவப்பு, நல்லவர், கெட்டவர், ஏழை, பணக்காரன் என எத்தனையோ வேறுபாடுகள் இருந்தாலும், காலத்தை மட்டும் எந்த வேறுபாடுமின்றி இயற்கை அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கிறது.\nஜாதிய கொடுமைகள் ஒழிய வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். எத்தகைய உறுதிப்பாட்டோடு இருந்தார் என்பதற்கு அவருடைய எழுத்துக்களே சாட்சி.\nபுன்னகை பாதி புதையல் பாதி\nவாழ்க்கை என்பதே விசித்திரமான ஒன்றுதான். யாராலும் அதை அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில், ஒரு மனிதனை அவன் கற்றுக்கொள்ளும் அனுபவங்கள்தான் முழுமையடையச் செய்கிறது.\n‘வழக்குகள் மூலம் என்னை முடக்க முடியாது\nதமிழக மக்களின் உரிமைகளுக்காக போர்க்குரல் கொடுப்பவர், முதல் ஆளாக களத்தில் நிற்பவர். தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 20 நாட்களாக நாகர்கோவிலில் தங்கி தினமும் கையெழுத்திட்டு வந்தவர்\nபால்நிலாவில் நூலெடுத்து நெய்ததுபோன்ற ஆடை உடுத்துவதுதான் கவிப்பேரரசு வைரமுத்���ுவின் வழக்கம். கவிஞரின் பெயரைச் சொன்னாலே கவிதைக்காக காத்திருக்கும் வெள்ளைக் காகிதம்போன்ற\nமக்கள் கேள்விகள் பிரபலங்கள் பதில்கள்\nபாக்கெட் நாவல், பல்சுவை நாவல், க்ரைம் நாவல், குடும்ப நாவல்களுக்கு எல்லாம் வாசகர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறதா\nஉலகமே உலகக் கோப்பை கால்பந்து திருவிழாவில், இந்தியா வெறும் பார்வையாளராகத்தானே இருக்கிறது என்ற கவலையுடன் இருந்த இந்தியா விளையாட்டு ரசிகர்களுக்கு, ஆச்சர்யமான ஆறுதலை கொடுத்துள்ளார் ஹிமாதாஸ்\nஉலகமே கொண்டாடிய ஒரு மாதக் கால்பந்து திருவிழா முடிந்துவிட்டது. பிரேசில், போர்ச்சுக்கல், அர்ஜெண்டினா, ஜெர்மனி என எதிர்பார்க்கப்பட்ட அணிகள் எல்லாம் ஏமாற்றம் அளிக்க, இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது\nநம்ம ஊரு நம்ம கெத்துன்னு தொடங்கிவிட்டது டி.என்.பி.எல். திருவிழா. கடந்த 11-ஆம் தேதி திருநெல்வேலியில் தொடங்கிய தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது சீசன், ஆகஸ்ட் 12-ஆம் தேதி நிறைவடையும்\nதமிழகம் கொஞ்சும் மலையாள நெஞ்சம்\nமலையாளிகளின் மரியாதைக்குரிய மம்முக்கா மம்முட்டி. இக்கா என்றால் இஸ்லாத்தில் அண்ணன் என்று அர்த்தம். பிறந்தது 1951 செப்டம்பர் 7. முதலில் பெற்றோர் வைத்த பெயர் முகமது குட்டி. அதுதான் பின்னாளில் மம்முட்டி ஆனது.\nபள்ளிக்கூடம் போகாத சிரிப்பு பல்கலைக்கழகம்\nவடிவேலு திரையில் வந்தாலே உதடுகள் வெடிக்கும்..... சிரித்துச் சிரித்து வெடிச் சிரிப்பு, வசீகரிக்கும் உடல்மொழி இரண்டும் ஒருசேரப் பெற்ற ஒப்பற்ற கலைஞன்.\nஎனர்ஜி ரஜினி டார்ஜிலிங்கில் லேண்ட் ஆகி இருக்கிறார் ரஜினிகாந்த். தியானத்திற்காக அல்ல, கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்திற்காக. குளுகுளு லொகேஷனலில் சூடு பறக்கும் சண்டைக் காட்சியில் டிஷ்யூம் போட்டு வருகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/11/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE.html", "date_download": "2018-07-20T18:16:38Z", "digest": "sha1:VSYSEOFGZIPFIKJYS53AAYFAWRADCRDM", "length": 7033, "nlines": 112, "source_domain": "newuthayan.com", "title": "மீண்டும் மீண்டும் ரசிகர்களிடம் அசிங்கப்படும் ஜுலி- இப்படி ஒரு கேவலம் தேவையா? - Uthayan Daily News", "raw_content": "\nமீண்டும் மீண்டும் ரசிகர்களிடம் அசிங்கப்படும் ஜுலி- இப்படி ஒரு கேவலம் தேவையா\nபதிவேற்றிய காலம்: Jul 10, 2018\nபிக்பாஸ் முதல் சீசன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வெறுப்புக்கு ஆளானவர் ஜுலி. அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் தான் செய்த தவறை உணர்ந்து அமைதியாக இருக்காமல் எதையாவது செய்து ரசிகர்களிடம் திட்டுவாங்கினார்.\nஅவரை சில பிரபலங்களும் கொஞ்ச நாள் அமைதியாக இருங்கள் மக்கள் உங்கள் தவறை மறந்து ஏற்றுக் கொள்வார்கள் என்று எல்லாம் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.\nஅண்மையில் ஜுலி தனது பிறந்தநாளை அந்தமானில் காதலருடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலானது.\nயோகி பாபுவின் கன்னத்தைக் கிள்ளும் விஜய்- சர்கார்…\nசஞ்சு இமாலய – ரூபா 380 கோடிகள் வரை வசூல்\nஇப்போது என்னவென்றால் BMW காரில் நீண்ட பயணம் என்று ஒரு புகைப்படம் போட்டார். அதைப்பார்த்த ரசிகர்கள் 0 வேகத்தில் உங்களால் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்று காமெடியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.\nஇலங்கையில் தூக்குத் தண்டனை- அரச தலைவர் ஆலோசனை- போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு மட்டும்\n120 ரூபா பிஸ்கற்றை- திருடிய பெண்ணுக்கு- 1,500 ரூபா தண்டம்- ஒரு வருடம் கடூழிய சிறை\nயோகி பாபுவின் கன்னத்தைக் கிள்ளும் விஜய்- சர்கார் படக்காட்சி\nசஞ்சு இமாலய – ரூபா 380 கோடிகள் வரை வசூல்\nசூப்பர் சிங்கர்- செந்தில் கணேஷ் முதல் வெற்றியாளர்\nரஜினி படத்தில் -நஸ்ரியாவின் கணவர்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக- மேல் நீதிமன்றம் இடைக்கால தடை\nகிளிநொச்சியில் மீண்டும் சோகம் – தந்தையில் இறுதிச் சடங்கில் ஒரு மணி நேரம் தனயன்- அரசியல் கைதி…\nபுலி­க­ளுக்கு நிக­ராக -மாற்று இயக்­கங்­க­ளுக்கு மரி­யாதை வழங்க எதிர்ப்பு\nயோகி பாபுவின் கன்னத்தைக் கிள்ளும் விஜய்- சர்கார் படக்காட்சி\nசஞ்சு இமாலய – ரூபா 380 கோடிகள் வரை வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2013/01/blog-post_6367.html", "date_download": "2018-07-20T18:21:08Z", "digest": "sha1:CKMO6UI72UDXVZVZAWHGHV3FY4SSBPNA", "length": 28099, "nlines": 172, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: தாஜ்மஹால் காதலின் சின்னமா.....?", "raw_content": "\nஇன்றைக்கு தாஜ்மஹால் எல்லோருக்கும் காதலின் சின்னமாகத்தான் தெரிகிறது. அதுவும் உண்மையாக இருக்கலாம்.ஆனால் தாஜ்மஹால் பற��றிய வரலாற்றுத் தகவல்களை நாம் அறிந்துவைத்திருப்பது என்பது மிக மிக குறைவாகவே இருக்கிறது.\nஇந்த வரலாற்று தகவல்களை நோக்கும் போது தாஜ்மஹால் காதலின் சின்னமாக இருப்பதற்கு தகுதியானதா.. என எம் உள்ளத்தினில் வினா எழுப்பத் தோன்றுகிறது.\nஆகவே தான் தாஜ்மாஹால் தொடர்பாக நான் ரசித்த ஒரு சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.\nமுதலில் இந்த தகவலை எனக்கு தந்துதவிய நண்பன் K R VIJAYAN அவர்களுக்கும் . அதே போன்று இந்த தகவலுக்கு சொந்தக்காரராக விளங்கும் RAMAKIRISHNAN (TAFAREG) அவர்களுக்கும் இவ்விடத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nமொகலாய வரலாற்றில் அதிகம் பேசப்பட்ட பெண் மும்தாஜ். உலகெங்கும் தாஜ்மகாலின் வழியாக நினைவுகொள்ளப்படுகிறார். ஆனால், பேசப்படப்படாமல் போன முக்கியமான இரண்டு பெண்கள் இருக்கின்றனர். ஒருவர்... ஷாஜகானின் மூத்த மகளும், திருமணம் செய்துகொள்ளாமல் அரசாட்சியில் மன்னருக்குத் துணை நின்றவளும், மிகச் சிறந்த படிப்பாளியும், சூபி ஞான நெறியைப் பின்பற்றியவளுமான ஜஹானாரா பேகம். இன்னொருவர்... ஒளரங்கசீப்பின் மகளும் மெய்யியல் கவிஞருமான ஜெப்உன்நிசா. இந்த இரண்டு பெண்களும் சரித்திர வானில் தனித்து ஒளிரும் இரட்டை நட்சத்திரங்கள்.\nஇன்று, தாஜ்மகாலைப் பார்க்கப் போகிறவர்களில் அதிகமானவர்களுக்கு மும்தாஜின் இயற்பெயர் அர்சுமந்த் பானு பேகம், அவள் 13 குழந்தைகளின் தாய், தனது 14-வது பிரசவத்தில் இறந்து போனாள் என்பது தெரியும் 14 பிள்ளைகளைப் பெற்ற மும்தாஜின் நினைவாக, தாஜ்மகால் கட்டப்பட்டு இருக்கிறது என்றால், அதைத் தாய்மையின் சின்னம் என்றோ, சிறந்த மனைவியின் நினைவுச் சின்னம் என்றுதானே நியாயமாக அழைக்க வேண்டும்\nஜஹானாரா பேகம், குரால்னிசா, தாரா ஷகோ, முகமது சுல்தான்ஷா, ரோஷனாரா, ஒளரங்கசீப், உமித்பக்ஷி, சுரையா பானு, சுல்தான் முராத், கௌஹரா எனும் மும்தாஜின் பிள்ளைகள் பெயர்கள்கூட தாஜ்மகாலுக்குள் போகிறவர்களுக்குத் தெரியாது என்பதுதானே நிஜம்.\nகாதலின் சின்னமாக திகலும் தாஜ்மஹாலை ஷாஜகான் தன் மூன்றாவது மனைவியான மும்தாஜுக்கே கட்டினார் என்பது எம்மில் பலருக்குத் தெரியாது. 1612-ம் ஆண்டு மே 10-ம் தேதி இவர்களது திருமணம் நடந்தது. அப்போது, மும்தாஜுக்கு வயது 19. மும்தாஜ் இறந்துபோனது 1631 ஜுன் 17-ம் தேதி. அப்போது அவளுக்கு வயது 38. அதாவது, 19 வருஷ இல்லறத்தில் 14 குழந்தைகளைப் பெற்றிருக்கிறாள். தொடர் பிரசவங்களால் உடல்நலிவுற்றுத்தான் இறந்துபோனாள்.\nபிரசவ வலியில் அவள் விட்ட கண்ணீரும் வேதனைக் குரலும் தாஜ்மகாலுக்குள் கேட்கக்கூடுமா என்ன தனி மனிதர்களின் துயரமும் வலியும் காலத்தின் முன்பு பெரிதாகக் கருதப்படுவதே இல்லை. காலம் எல்லாவற்றையும் உருமாற்றிவிடுகிறது. அவளது மரணத்தின்போது ஜஹானாராவுக்கு வயது 17. மனைவியை இழந்து துக்கத்தில் வாடிய தந்தைக்கு உறுதுணையாக இருந்தாள் ஜஹானாரா. தனிமையிலும் வேதனையிலும் ஷாஜகான் வாடிய காரணத்தால், அரசு நிர்வாகம் செயலற்றுப் போயிருந்தது. அதைச் சரிசெய்யத் தானே அரசு ஆணைகளை பிறப்பிக்கவும், அரசரின் ஆலோசனையின் பெயரில்முக்கிய முடிவுகளை எடுக்கவும் துரிதமாகச் செயல்பட்டாள் ஜஹானாரா.\nநாட்டின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை ஜஹானாராவுக்கு வழங்கினார் ஷாஜஹான். அது அவரது மற்ற இரண்டு மனைவிகளுக்கும், ஜஹானாராவின் சொந்த சகோதரிகளுக்கும்கூடப் பொறாமையை ஏற்படுத்தியது.\nதந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அவள் திருமணம் செய்துகொள்ளவில்லை. அதுவும், ஒளரங்கசீப்பால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட தந்தைக்குத் தன்னைத் தவிர வேறு துணை இல்லை என்பதால், தன் வாழ்நாளை அப்பாவின் நலனுக்காகவே செலவழித்திருக்கிறாள்.\nமும்தாஜ் இறந்த பிறகு ஜஹானாராவுக்கு ஒரு முக்கியக் கடமை இருந்தது. தனது சகோதரன் தாரா ஷகோவுக்கு நதிரா பானுவோடு நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நடத்தியாக வேண்டும். அது, அம்மாவின் இறுதி ஆசை. எனவே, அதைச் செயல்படுத்த தீவிரமாக முயன்றாள்.\nதாராவுக்கும் அவளுக்குமான சகோதர பாசம் அளப்பறியது. அவள், தாரா ஆட்சிக்கு வர வேண்டும் என்று விரும்பினாள். அது, ஒளரங்கசீப்புக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. அவளை, தனது நாட்குறிப்பில் 'வெள்ளைப் பாம்பு’ என்று குறிப்பிடுகிறார் ஒளரங்கசீப். அந்தக் கோபம் ஜஹானாராவைவிட மூன்று வயது இளைய அவளது தங்கை ரோஷனாவுக்கும் இருந்தது. அவள் நேரடியாக ஜஹானாராவிடமே தனது வெறுப்பைக் காட்டினாள். ஒளரங்கசீப்போடு சேர்ந்துகொண்டு ஜஹானாராவின் பதவியைப் பறிக்கச் சதி வலைகளைப் பின்னினாள்.\nஆனால் மன்னரின் விருப்பத்துக்குரிய மகள் என்பதால், ஜஹானாராவின் அதிகாரத்தை எவராலும் பறிக்க முடியவில்லை. ஷாஜஹான் காலகட்டத்த��ல் அரசின் ஆண்டு வருவாய் 60 லட்ச ரூபாய். ஆனால், செலவோ ஒரு கோடிக்கும் மேல் ஆகவே, அந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்காக ஷாஜஹான் நிறையத் திட்டங்களைத் தீட்டி நாட்டின் வருவாயை ஒன்றரைக் கோடியாக உயர்த்திக் காட்டினார். செலவினத்தை மிகவும் குறைத்தார். இந்தச் செயல்பாடு காரணமாக அரண்மனையிலேயே அவருக்குக் கடுமையான எதிர்ப்பு உருவாகியிருந்தது. அதைச் சமாளிப்பதுதான் ஜஹானாராவின் முக்கியப் பணியாக இருந்தது.\nஇன்னொரு பக்கம், ஷாஜகானுக்குப் பிறகு அரியணைக்கு யார் வருவது என்பதில் தாராவுக்கும் ஒளரங்கசீப்புக்கும் கடுமையான பகை வளர்ந்திருந்தது. தாரா பலவீனமானவன். அவனால் ஆட்சி செய்ய முடியாது என்று ஒளரங்கசீப் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, தனக்கான ஆட்களைத் திரட்டி ஆட்சியைப் பிடிக்கும் ஏற்பாட்டில் இருந்தான். ஆனால், தாராவுக்கே பதவி கிடைக்க வேண்டும் என்று ஜஹானாரா உறுதியாக இருந்தாள். பதவிச் சண்டை குடும்பத்தில் கடும் பூசல்களை உருவாக்கியது.\nதாரா, லாகூரின் புகழ்பெற்ற சூபி ஞானியான மையன்மிரின் சீடன். இந்து மதத்துக்கும் இஸ்லாத்துக்கும் இடையே இணக்கத்தை உருவாக்க, இஸ்லாமிய அறிஞர்கள் படிப்பதற்காக உபநிஷத்துகளை, பாரசீக மொழியில் தாரா மொழி பெயர்த்து இருக்கிறார். அவரது சிறந்த நூலான மஜ்மஉல்பஹ்ரெயின் எனும் இரண்டு பெருங்கடல்களின் சங்கமம், சூஃபியிசத்துக்கும் இந்து மதக் கோட்பாடுகளுக்குமான பொதுத் தன்மையைப் பேசுகிறது.\nஸர்மத் என்ற ஞானியையும் பின்பற்றினார் தாரா. ஸர்மத் பிறப்பால் ஒரு யூதர். ஆனால், இஸ்லாம் மதத்தைத் தழுவியவர். அத்துடன் ராம லட்சுமணர்களின் பக்தர். அவரது சீடனாகத் தாரா இருப்பதை ஒளரங்கசீப் ஏற்றுக்கொள்ளவில்லை. அதை மத விரோதச் செயல் என்று கண்டித்தார். இந்தச் சகோதரச் சண்டைக்கு நடுவில் ஜஹானாரா மாட்டிக்கொண்டு தவித்தாள்.\nஇப்போது உள்ள 'பழைய தில்லி’ அன்று ஷாஜகானாபாத் என அழைக்கப்பட்டது. அந்த நகரை வடிவமைக்கும்போது ஜஹானாரா ஐந்து முக்கிய இடங்களை தானே முன்னின்று வடிவமைத்துத் தந்தார். அப்படி உருவாக்கப்பட்டதுதான் சாந்தினி சௌக்.\n1644 மார்ச் 29-ம் தேதி தாராவின் திருமண ஏற்பாடுகளை செய்துகொண்டு இருந்தபோது ஜஹானாராவின் மெல்லிய பட்டு மேலாடையில் தீப்பற்றி அவளது தாடையிலும் பின் கழுத்திலும் தீக்காயங்கள் ஏற்பட்டன. அவளது அழகா��� முகம் சிதைந்துபோனதை ஷாஜகானால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சிகிச்சை செய்யப் பல நாட்டு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். ஆனாலும், இளவரசியின் சிதைந்த முகத்தை முன்பு போல பொலிவுறச் செய்ய முடியவில்லை.\nநான்கு மாதங்கள் தொடர் சிகிச்சை நடந்தது. இந்த நாட்களில், தனது மகள் நலம்பெற வேண்டும் என்பதற்காக தினமும் 1,000 வெள்ளி நாணயங்களை ஏழைகளுக்கு தானம் அளித்ததோடு, துறவிகளையும் ஞானிகளையும் வரவழைத்து பிரார்த்தனையும் செய்துவந்தார் ஷாஜகான். பல நாட்கள், மகளின் அருகில் அமர்ந்து வேதனையோடு கண்ணீர்விட்டார் என்று சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.\nஎட்டு மாதத் தொடர் சிகிச்சை நடந்தது. ஈரானிய மருத்துவரின் முயற்சியால் அவள் குணம் அடைந்தாள் என்றும், ஆங்கில மருத்துவர் ஒருவரின் உதவியால் ஜஹானாரா நலமடைந்தாள் என்றும் இரண்டு விதத் தகவல்கள் கூறப்படுகின்றன. இரண்டையுமே உறுதி செய்யும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. அவள் நலமடைந்த சந்தோஷத்தில், 80,000 ரூபாய் தானத்துக்காகச் செலவிடப்பட்டது என்றும், மாமன்னர் தன் மகளுக்கு 139 அரிய வகை முத்துக்களையும் அரிய வைரம் ஒன்றையும் பரிசளித்தார் எனவும் கூறப்படுகிறது. இந்தத் தகவல்களோடு சூரத் துறைமுகத்தின் வரி வசூல் முழுவதும் அவளது வருவாயின் கீழ் கொண்டு வரப்பட்டது என்றொரு துணைத் தகவலும் காணப் படுகிறது.\nஒரே விதியால் எழுதப்பட்ட இருவர் வாழ்க்கை\nஇதைத்தான் பெர்னர் போன்ற ஆய்வாளர்கள் வேறு விதமாகக் குறிப்பிடுகிறார்கள். அதாவது, தன் மகளைக் குணப்படுத்திய ஆங்கிலேய மருத்துவருக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக, சூரத் துறைமுகத்தில் வரி இல்லாமல் பொருட்களை வணிகம் செய்துகொள்ளலாம் என்று ஆங்கிலேயர்களுக்கு அனுமதி அளித்தார் மன்னர் ஷாஜஹான். அப்படித்தான் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் தனது வணிகத்தை ஸ்தாபிக்கத் தொடங்கியது என்கிறார்கள்.\nஜஹானாரா, தனது தாய் இறந்த பிறகு, அவளது சொத்தில் பாதியை உரிமையாகப் பெற்றிருந்தாள். அந்தப் பணத்தை, டச்சு வணிகர்களுடன் சேர்ந்து கப்பல் வணிகம் செய்தாள் என்றும் மகாஜன் வித்யாதரின் குறிப்பு கூறுகிறது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், ஆங்கிலேயருக்கு அவள் வணிகம் செய்ய உதவி இருக்கக்கூடும். மன்னரோடு மாளிகையில் வாழாமல் தனியே தனக்கென ஓர் அரண்மனை அமைத்துக்கொண்டு வாழ்ந்தவர் ஜஹானாரா. தனிமையில் வாழ்ந்த அழகியான ஜஹானாராவை, யூசுப் என்ற கவிஞன் காதலித்தான். அவளும் அவன் மீது மிகுந்த காதலுடன் இருந்தாள். தந்தையைக் கவனித்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்த காரணத்தால், அந்தக் காதல் முறிந்துபோனது என்றொரு கதையும் வரலாற்றில் உலவுகிறது.\n1658-ம் ஆண்டில் ஷாஜகான் உடல் நலமற்றுப்போனார். பதவியைக் கைப்பற்ற நான்கு புதல்வர்கள் இடையே கடும் போராட்டம் ஏற்பட்டது. 1659-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி ஒளரங்கசீப்பின் ஆட்கள், தலை வேறு உடல் வேறாக தாராவை வெட்டிக் கொன்றார்கள். வயோதிகத்தைக் காரணம் காட்டி ஷாஜகானைச் சிறையில் அடைத்தான் ஒளரங்கசீப்.\nதனிமையும் நோயுமாக தனது வயோதிகக் காலத்தைக் கழித்த ஷாஜகானுக்கு இருந்த ஒரே ஆறுதல் மகள் மட்டுமே. அவள், ஷாஜகானின் இறுதி நாள் வரை உடனிருந்து பராமரித்து வந்தாள். அப்பாவின் மரணத்துக்குப் பிறகு அவள் தனித்துவிடப்பட்டாள். ஒளரங்கசீப்பால் துரத்தப்பட்ட அப்பாவின் மற்ற மனைவிகளையும் அரண்மனைப் பெண்களையும் தனது பொறுப்பில் கவனித்தாள். ஒளரங்கசீப் அவள் மீது இரக்கம்கொண்டு மீண்டும் அவளுக்கு அரண் மனையின் உயரிய பதவியான முதல் பெண்மணி என்ற அந்தஸ்தை அளித்தார். அதைப் பெரிதாகக் கருதாமல் 16 ஆண்டுகள் அப்பாவின் நினைவில் வாழ்ந்த ஜஹானாரா, 1681-ம் ஆண்டு இறந்துபோனார்.\nஅவளுக்கு, நிஜாமுதீன் தர்காவில் கல்லறை அமைக்கப் பட்டது. 'என்னுடைய கல்லறையை அலங்காரமாக மூட வேண்டாம். அங்கே பசும்புற்கள் முளைத்து என்னை மூடட்டும்’ என்ற அவளது இறுதி வார்த் தைகள் அங்கே பொறிக்கப்பட்டுள்ளன.\nஜஹானாரா எழுதிய பெர்ஷியக் கவிதை களின் தொகுப்பு ஒன்று ஆன்ட்ரியா புடென்ஷோன் என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டு, 300 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளியிடப்பட்டு உள்ளது.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/84-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/256-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-fry-veg-fry-rice.html", "date_download": "2018-07-20T18:33:22Z", "digest": "sha1:3GYRXS6LGQJ6BGCQG4V2TQVH4YBSRACP", "length": 7640, "nlines": 216, "source_domain": "sunsamayal.com", "title": "ஃப்ரை வெஜ் ப்ரைட் ரைஸ் / Fry Veg Fry Rice - Sun Samayal", "raw_content": "\nஃப்ரை வெஜ் ப்ரைட் ரைஸ் / Fry Veg Fry Rice\nPosted in சாதம் வகைகள்\nபாசுமதி அரிசி : 1 கப்\nமுட்டை கோஸ் : 1/4 கிலோ (பொடியதாக நறுக்கவும்)\nகாரட் : 1 (பொடியதாக நறுக்கவும்)\nவெங்காயத் தாள் : 5 (பொடியதாக நறுக்கவும்)\nகுடை மிளகாய் : 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்)\nவெங்காயம் : 1 சிறியது ( நீளவாக்கில் நறுக்கியது)\nபீன்ஸ் : 10 (பொடியதாக நறுக்கியது)\nமிளகு தூள் : சிறிதளவு\nசோயா சாஸ் : 2 தே. கரண்டி\nஅஜினமோட்டோ : 1 1/2 தே. கரண்டி\nஉப்பு : தேவையான அளவு\nஎண்ணெய் : 1/4 கப்\n*பாசுமதி அரிசியை நன்கு களைந்து ஒரு தே. கரண்டி எண்ணையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.\n*வெந்த பின் வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற விடவும்.உதிரி உதிரியாக இருக்க வேண்டும். முக்கால் பாகம் வெந்தால் போதும்.(முதல் நாளே செய்து ப்ரிட்ஜிலும் வைத்து விடலாம்)\n*முட்டையில் 2 தே.கரண்டி எண்ணை, உப்பு, மிளகு தூள் சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும்.\n*கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணை விட்டு வெங்காயம்,முட்டைகோஸ், கேரட், வெங்காயத்தாள்,குடைமிளகாய்,பீன்ஸ் ஆகியவற்றை போட்டு வதக்கி மூடி வைக்கவும். (தண்ணீர் விடக்கூடாது).\n*சிறிது நேரத்திற்கு பின் சோயா சாஸ், அஜினமோட்டோ, உப்பு இவற்றை சேர்த்து கிளறி உடன் சாதத்தையும் போட்டு கிளற மூடி வைக்கவும்.\n*.சிறிது நேரத்திற்கு பின் பொரித்த முட்டையை போட்டு கிளரி விடவும்.\n*சுவையான ஃப்ரை வெஜ் ப்ரைட் ரைஸ் ரெடி\nநெய் சாதம் / G...\nசோயா சாதம் / S...\nகோழி கறி சாதம் ...\nகேரட் சாலட் / C...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ungalsudhar.blogspot.com/2017/06/rhetoric-of-solivagant.html", "date_download": "2018-07-20T18:27:12Z", "digest": "sha1:ZAPTJ35GOJPLLA3XEYXMSNJB2NU7ARPB", "length": 30936, "nlines": 229, "source_domain": "ungalsudhar.blogspot.com", "title": "நானும் என் உலகும்...!!: உறவு, பிரிவு மற்றும் பல - Rhetoric of a Solivagant", "raw_content": "\nஎனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA... எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.\nஞாயிறு, 4 ஜூன், 2017\nஎன் உலகத்து நிகழ்வுகள் குறித்தான விவரனைகளோடும் அயற்சியோடும் நான் எழுதத்தொடங்கிய.. எழுதுகிற கடிதங்கள் இப்படி தொடர்கதையாகுமென ஒருபோதும் நினைத்ததில்லை பார்ட்னர். மனிதக்கூட்டத்தோடிருக்கையில் தனிமையையும் தனிமையில் இருக்கையில் மனிதர்களையும் தேடுகிற வித்தியாசப் பிறவியாய் மாறி வருகிறேன். புத்தகங்களுள் உறைந்துலாவல் வேறு மாதிரியான தற்காலிக தப்பித்தல். அவ்வப்போது அவ்வுலகிலும் திரிந்து திரும்புகிறேன். இலக்கில்லாத பயணியாயினும் திரும்பி வர வீடில்லாது போனால் அத்தனையும் அற்றுப்போகுமல்லவா. அது போல, எத்தனை முகங்கள் கண்டு, எத்தனை குரல்கள் கேட்டு, எத்தனை சிரிப்புகளைக் கடந்து வந்தாலும் திரும்பி வந்து தஞ்சமடைந்து இளைப்பாற எனக்கென ஒரு மனம் காத்திருக்காத இரவுகள் மிக நீளமானவை பார்ட்னர்.\nமனங்களின் அருகாமையை விரும்புகிற மனது மனிதர்களை விட்டு விலகி நடக்கின்றது. திடீரென எனக்காய் யாரேனுமோ அல்லது யாருக்கேனும் நானோ ஒரு பாட்டுப் பாடினால் நன்றாயிருக்குமெனத் தோன்றுகிற பின்னிரவுகளின் போதேல்லாம் உன் இன்மையை உணர்கிறேன் பார்ட்னர். அன்பைச் சொல்ல ஆயிரம் வழிகளுண்டு. இந்தப் பாழும் பிரிவை வெற்று வார்த்தைகளன்றி வேறு எப்படித்தான் சொல்லித் தொலைவதாம். கண்டு கேட்டுணர்ந்த கதைகளை உரையாடல்களின் பொழுது கொட்டித்தீர்த்துவிடும் பொருட்டு, மனதுள் சூல் கொண்ட வார்த்தைகள் சூழ்ந்தழுத்திச் சுழல்கின்றன.\nபிரிவுகளைக் குறித்து எழுதுகிற பெருங்கவிகளைப் பற்றி நான் கொண்டிருக்கிற அதீத மனச்சித்திரங்களைப் போலவே நானும் மனந்திரிந்து கொண்டிருக்கின்றேனோ என்கிற கேள்வி அடிக்கடி எழுகின்றது பார்ட்னர். முழுவதுமாய் பிறழ்ந்துவிடாத ஆனால் இரட்டை நிலையைக் கொண்டிருக்கிற ஒரு மனநிலை எனக்கு.ஆனாலும் உறங்கி விழிக்கிற ஒவ்வொரு நாளும் எதிர்படுகிற அத்தனை மனங்களையும் புன்னகையோடும் ஆரவாரத்தோடுமே எதிர்கொள்கிறேன். ஒவ்வொரு நொடியையும் கொண்டாடிக் கடக்கிறேன்.நெடியதொரு தேடலுக்கிடையேயான கொண்டாட்டங்களா அல்லது மிக நீண்ட காத்திருத்தலுக்கு முன்பான கொண்டாட்டங்களாவெனத் தெரியாமலேயே, தெரிந்துகொள்ள விரும்பாமலேயே அனுபவித்துக் கடந்துகொண்டிருக்கின்றேன்.\nசமீபத்திய தனிப் பயணம் நீண்ட நாட்களுக்குப் பிறகான பெரும் ஆறுதல். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு வாழ்வு குறித்த பெரும் கவலைகளோடும் , அதீத உயிர்பயத்தின் காரணமாகவும், ஒவ்வொரு கொண்டையூசி வளைவிலும் காலூன்றி மெல்ல முன்நகர்ந்து மேலேறிய மலைப்பாதைகளில், எவ்வித அச்சமோ கவலையோ இன்றி மலைப்பாதையின் ஒவ்வொரு வளைவிலும் இரும்புக்குதிரையின் குளம்புகள் உரச உரச காடதிரச் சிரித்தபடி மேலேறினேன். காடும் , இரவும், குளிரும் இன்ஜின் உறுமலும், வெப்பமும் பின் நானும் ஒரு புள்ளியில் கலந்துவிட்ட இரவது. வாழ்க்கையையும் இப்படியே ஒரு மலைப்பாதையில் மேற்கொள்ளப்படும் திட்டமிடப்படாத இரவுப்பயணம் போலவே எதிர்கொள்ள விரும்புகின்றேன்.\nஉயிரறுக்கிற பிரிவுகளின் மீது தீராக் கோபம் உண்டெனக்கு. ஆனாலும் பிரிவுகளைப் போல் மகத்தானவை வேறேதும் இல்லையென்பேன் பார்ட்னர். ஒவ்வொரு பிரிவும் ஒரு மரணம். ஒவ்வொரு முதல் சந்திப்பும் ஒரு மறுபிறப்பு. உறவுக்கும் பிரிவுக்கும் இடையே ஊடாடி மாண்டு மீள்கிற அற்பனுக்கு, வாழ்நாளைக்கும் நினைத்து அசைபோடவும், பொருத்தமில்லாத தருணங்களில் தனக்குத்தானே ஒற்றைச் சிரிப்பு சிரித்துக் கொள்ளவும், வார்த்தை தீரக் கடிதமெழுதவும், சுற்றம் முற்றும் மறக்கவும், தீராக் காதலை எதிர்கொள்ளவும், இன்னும் யாருக்கும் வாய்க்காத ஏதேதோ விஷயங்களைக் கைக்கொள்ளவும், கதைகளையும், கனவுகளையும் வாரி வழங்கிவிட்டுச் செல்வதே அந்த உறவுக்கும் பிரிவுக்குமிடையேயான சுழற்சி தான் இல்லையா ஆதலால் பிரிவுகள் எப்போதும் மகத்தானவை பார்ட்னர்.\nநாட்கணக்காய் நான் எழுதிக்கொண்டேயிருக்க, நீண்டுகொண்டே செல்கிற இந்தக் கடிதம் போல, இரவுகளுக்கும் பகலுக்குமான தூரம் நீண்டபடியே செல்கிறது. பகல் ஒன்றேதான். மாறுவதும் நீண்டு தேய்வதும் இந்த பாழும் இரவுகள் தான் பார்ட்னர். பல்லாண்டுகளாய் பற்றித் திரிந்த உறவுக் கயிற்றின் கடைசி ஒற்றை இழையும் இப்போது அறுந்துவிட்டதாய் உணர்கிறேன். உறவுகள் குறித்தான கேள்விகளுக்கு எப்போதுமே தீர்க்கமாய் ஒரு முடிவுக்கு வந்தவனில்லை நான். முடிவான முடிவை வார்த்தைகளில் சொல்ல யத்தனித்து இறுதியில் மென்று விழுங்கி, ஏதும் சொல்லாமல் காலமெனும் பெருந்திரையின் பின்னே ஓடியொளிந்து கொள்கிற அற்பன். எப்போது திரும்பினாலும் விட்ட இடத்திலேயே நின்று, தொடங்கித் துரத்துகின்றன கேள்விகள். தப்பியோடலும் வீடுதிரும்பலுமாய் நிகழ்கிற இந்த காலச்சுழல் எப்போதுதான் முற்றுப்பெறுமோ தெரியாது பார்ட்னர். எல்லோருடைய கதைகளுக்கும் கனவுகளுக்கும் எப்போதுமே செவிமடுத்துக் காத்துக் கொண்டிருக்கிறவனுடைய கதைகளை யார்தான் கேட்கப் போகிறார்கள் \nகேட்க யாருமில்லாமல் போனால் அர்த்தமற்றுப் போகிற உரையாடல்களைப் போலல்லாது ,ஒரு கடிதம் எக்காலத்திலும், யாருக்கும், எப்போதும், பொருள்படக்கூடியதாய் இருக்கும் என்பதனாலேயே நிறைய கடிதங்கள் எழுத விரும்புகிறேன் பார்ட்னர். சமீபத்தில் ஓர் உறக்கமற்ற இரவினை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொண்டுவிட்ட பாடலின் வரிகளை உன்னோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் பார்ட்னர்.\nநூர்ஜஹான் பாடிய ஃபைஸ் அஹமதின் கவிதை வரிகளை, உலகம் முழுவதும் விலகிச்செல்கிற அத்தனை இதயங்களுக்காகவும் சமர்ப்பித்தபடி என் தேடலையும் பயணத்தையும் தொடர்கிறேன் பார்ட்னர்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabels: உறவு , கடிதம் , பார்ட்னர் , பிரிவு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபெருங்காதல் தேவதைக்கு - Koi No Yokan\nஇசைசூழ் தனிமை - #5 - பிரிவெனும் தீபம் ஒன்று\n24 மணிநேரமும் இங்க திரிவேன்\nஇந்த தளத்தில் அதிகம் பேர் வாசித்தவை\nதேவதைமொழிச் சாபம் - Soliloquy\nஉரையாடல்களுக்கு உடனிருக்காமல் நினைவுகளை மட்டும் துணையிருத்தி பறந்து போதல் தேவதைமொழிச் சாபம்...\nஇந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன \nகாலம் : 5054A.D மனித இனம் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ரொம்பவே முன்னேறிவிட்டது . ஒளி வேகத்தில் பயணம் செய்யக்கூடிய வாகன...\nhttp://hdwpics.com/ முகம் தெரியாதவரின் மரணங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொண்டவனில்லை ஆணோ பெண்ணோ வயோதிகரோ குழந்தையோ வளரிளம்பருவமோ யாரா...\nபுல்லட் டைரி - காந்தளூர் புல்லட்குமாரன் - 2\nஇந்த காந்தளூர் என்கிற ஊர் தமிழ் வாசகர்கள் எல்லாருக்கும் நிச்சயம் பரிச்சயமானதாகத்தான் இருக்கும். சுஜாதா எழுதுன வரலாற்று நாவலான ‘காந்...\nகம்பனும் காதலும் – கண்ணும் கண்ணும் நோக்கியா\nரெண்டு வாரத்துக்கு முன்னாடி கம்பராமாயண அமர்வுல என்னுடைய முறைக்காக பாடல்களை படிச்சுட்டு இருந்தேன். விசுவாமித்திரர் இராமன் இலக்குவனோடு மித...\nபுல்லட் டைரி - அடைமழை... ஆகும்பே... ஆபத்து - 3.1\nஆகும்பே ரைடுக்கு அப்புறம் ப்லாக்ல புல்லட் டைரிஸ் பத��தி பெருசா எதுவும் எழுதமுடியல. கொல்லிமலை, நெல்லையம்பதி, கூர்க்னு மூனு ட்ரிப் போய்ட்டு வந...\nஇசை சூழ் தனிமை - Playlist#2\nஇதுக்கு முந்தைய மூனு பாடல்கள் பத்தின போஸ்ட் இங்கே : இசை சூழ் தனிமை Playlist#1 ரொம்ப நாள் முன்னாடி எழுத ஆரம்பிச்ச ப்ளேலிஸ்ட் போஸ்ட்ட த...\nவட்டியும் முதலும் - ராஜு முருகன்\nஇது ஒன்றும் தமிழ் வெகுஜன வாசகர்களுக்கு பரிச்சயமில்லாத பெயரல்ல. ஆனந்தவிகடனில் கிட்டத்தட்ட நூறு அத்தியாயங்களுக்கு தொடராக வெளிவந்து ...\nஐ.டி - வேலையுள்ள பட்டதாரி\nஇன்னைக்குக் காலைல சன் டிவில ஒரு அறிவுஜீவி சூரிய வணக்கத்துல பேசுனதைக் கேட்டேன்.வழக்கம் போல “வருஷத்துக்கு 5 லட்சம் இஞ்சினியர்கள் படிப்ப...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகீ த ப் ப் ரி ய ன்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nராஜா தாத்தா - ஆனந்தவிகடன் 22.10.2006\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nமன்மதன் அம்பு - திரை விமர்சனம்.\nInception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க...\nசினிமா - கனவில் உறையும் உலகம்..\n10 காண்பி எல்லாம் காண்பி\nதீம் படங்களை வழங்கியவர்: sololos. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/general/p152.html", "date_download": "2018-07-20T18:02:41Z", "digest": "sha1:4HLDBZNKVN4AM2DQGPX2DI66WEIWLPQA", "length": 48757, "nlines": 263, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay General - கட்டுரை - பொதுக்கட்டுரைகள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 4\nஉலக மொழிகளிலே ‘உயர்திணை’போல் சொல்லுமுண்டோ\nமாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி (த), புதுக்கோட்டை.\nதமிழர் வாழ்வியல் திணை வாழ்வியல்; திணை என்பது நிலம் மனிதர், ஒழுக்கம் ஆகிய முப்பட்டகச் சொற்பொருள் விரிவு கொண்டது.\nஒழுக்கம் -\tஅகத்திணை, புறத்திணை\nஎனவே, ���ிலம் சார்ந்த மனிதரது ஒழுக்கத்தைத் திணை என்றனர் தமிழர். திணை என்ற ஒற்றைச்சொல் முப்பட்டகச் சொற்பொருள் விரிவு கொண்டதாக விளங்குகிறது. இந்த அடிப்படையில்தான் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற வாழ்வியல் இயங்குதளங்களும் மூன்று பரிமாணங்களைக் கொண்டதாக இயங்குகின்றன.\nதமிழர் வாழ்வியலை அகம், புறம் என இருவகையாகப் பகுத்து அவ்வவற்றுக்குரிய வரையறைகளை வகுத்து ஒருசீராய்த் தொகுத்து அகவாழ்வியல், புற வாழ்வியல் எனக் கட்டமைத்துள்ளனர். அவ்வவற்றுக்குரிய வரையறைகளின்படி ஒழுகுதலை ‘ஒழுக்கநெறி’ என்றனர். இதனடிப்படையில், அகவாழ்வியல் ஒழுக்கநெறி, புறவாழ்க்கை ஒழுக்கநெறி எனப் பின்பற்றி வந்துள்ளனர். இத்தகைய வாழ்வியல் கோட்பாட்டு வரையறைகள் சங்க இலக்கியங்களிலிருந்தும் தொல்காப்பியத்திலிருந்தும் தமிழறிஞர்களால் உருவாக்கப்பட்டன. எனவே, வாழ்வியலிலிருந்து இலக்கியமும் இலக்கியத்திலிருந்து வாழ்வியல் ஒழுக்கநெறியும் (அறநெறி) உருப்பெற்றுள்ளன எனலாம். இந்த நோக்கு நிலையிலிருந்து, தமிழர் வாழ்வியலின் செம்மாந்த ஒழுக்கநெறிப் பின்னணியை ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தும் ஒளிர்மிகு உயர்கலைச் சொல்தான் “திணை”.\nதமிழர் வாழ்வியல் அகமும் புறமும்\nஉலகத்தின் பிற உயிர்களிலிருந்தும் மனிதனைத் தனித்துவப்படுத்துவது அவனது படைப்பாற்றலேயாகும். பிற உயிர்கள் எல்லாம் இருக்கிற உலகில் கிடைக்கிற உணவில் உயிர் வாழ்ந்து விட்டுப் போகின்றன. சில தகவமைப்புகளை மட்டுமே உருவாக்கிக் கொள்கின்றன. ஆனால், மனிதனோ, உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படைத் தேவைகளுக்கும் அப்பாற்பட்டு இந்த உலகை இயற்கை நிலையிலிருந்து தன் படைப்பாற்றலால் அன்றாடம் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறான். இதை விட எல்லாம் ஒரே ஒரு செம்மாந்த பண்பை மனிதன் மட்டுமே உருவாக்கிக் கொண்டுள்ளான். அந்தப் பண்புதான் அகம் என்ற அறநெறி. இரு அகங்களின் ஈர்ப்புக் கலப்பால் ஓர் அகத்திற்குள் இரு அகங்கள் மட்டுமே உணர்ந்து பகிரும் பண்பை மனிதன் மட்டுமே உருவாக்கிக் கொண்டுள்ளான். இரு உள்ளங்களால் மட்டுமே உணரும் தன்மையது ‘அகம்’. மனிதகுலம் எல்லோரும் அறியும் தன்மையது ‘புறம்’. இத்தகைய வாழ்வியல் நெறியை உலகில் உள்ள எல்லா நாட்டு மானிடரும் வரையறுத்துக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆனால், இந்த வரைய��ையை முதன்முதலில், பதிவு ஆவணமாகக் கொண்டுள்ள ஒரே இனம் தமிழினம் என்பதை அறிஞர்கள் பல்லாற்றானும் நிறுவியுள்ளனர்.\nதமிழர் வாழ்வியல் அடிப்படைகள் - அகம், புறம்\nஅநேகமாக, ஒற்றைச் சொல்லால் நிலம், மக்கள், வாழ்வியல் என்ற மூன்றையும் குறிக்கும். ஒரே மொழி தமிழ்மொழியே ஆதல் கூடும். ’திணை’ என அழைக்கப்படும் அச்சொல்லுக்குள்தான் எத்துணை நுட்பம் செறிந்து ஒளிர்கிறது பாருங்கள்\n‘திணை’ என்ற சொல்லுக்கு ‘ஒழுக்கம்’ என்றும் ஒரு பொருள் உண்டு. ‘பொருள்’ சொல்லுக்கு ‘வாழ்க்கை’ என்றும் பொருள் உண்டு. பொருள்களில் ஆனது வாழ்க்கை; ஒழுக்கத்தால் ஆனது வாழ்க்கை என்னும் பொருளியைபு - தருக்க இயைபு கொண்ட சொல் ‘திணை’\nநிலமும் பொழுதும் முதற்பொருள். ‘நிலம்’ என்பது உற்பத்திக் களம்; ‘பொழுது’ என்பது உற்பத்திக் காலம். அதாவது உற்பத்திக்கான பணியைத் தொடங்கும் காலம் ‘சிறுபொழுது’; உற்பத்தியை வளர்த்து அறுவடை செய்யும் காலம் ‘பெரும்பொழுது’ என்ற வகையில் தமிழர்களால் பகுக்கப்பட்டுள்ளது.\nகுறிஞ்சித்திணைக்குரிய சிறுபொழுதான ‘யாமம்’ அந்நிலத்தில் வேட்டைப்பணியைத் தொடங்கும் காலமாகும். பெரும்பொழுதுகளான ‘கூதிர், முன்பனிக்காலங்கள்’, வேட்டையாடுதல், தினை விதைத்தல், தேனடுத்தல், கிழங்கு அகழ்தல் போன்ற தொழில்களுக்குரிய காலங்களாகும்.\nமுல்லைத் திணைக்குரிய சிறுபொழுதான மாலை, அந்நிலத்துத் தொழிலான ஆநிரை மேய்த்துத் திரும்பும் காலமாகும். பெரும்பொழுதான ‘கார்காலம்’ ஆநிரை மேய்க்கச் செல்ல இயலாத சூழலால் வீட்டிலிருக்கும் காலமாகும். சாமை, வரகு விதைத்தல் உள்ளிட்ட பயிர்செய்தலுக்கு உகந்த காலமாகவும் கார்காலம் விளங்குகிறது.\nமருதத்திணைக்குரிய சிறுபொழுதான ‘வைகறை’, அந்நிலத்துத் தொழிலான வேளாண்மைப் பணியைத் தொடங்கும் காலமாகும். பெரும்பொழுதுகளான ‘கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்’ ஆகிய ஆறு காலங்களும் வேளாண்மையை வளர்ப்பதிலிருந்து அறுவடை செய்யும் காலம் வரையிலான பரந்த காலப்பகுதியாகும். அந்தக் காலத்தில் முப்போகம், நாற்போகம் என விளைந்ததால் மருதத்திணைக்குரிய பெரும்பொழுதுக்காலம் என்பது ஆண்டின் முழுமையும் நிறைந்திருந்திக்கிறது எனலாம்.\nநெய்தல் திணைக்குரிய சிறுபொழுதான ‘எற்பாடு’, அந்நிலத்துத் தொழிலான மீன்பிடிப் பணியைத் தொடங்கும் காலமாகும். பெரும்பொழுதுகளான ‘கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்’ ஆகிய ஆறு காலங்களும் மீன்பிடித் தொழிலைத் தொடர்ந்து மேற்கொள்ளும் காலங்களாகும். உப்பெடுத்தல், மீனுணக்கல் போன்ற தொழில்களையும் இப் பெரும்பொழுதுக்-காலங்களுக்குள்ளேயே செய்தாக வேண்டிய சூழல் நெய்தல் திணையில் உள்ளது.\nபாலைத்திணைக்குரிய சிறுபொழுதுதான ‘நண்பகல்’, அந்நிலத்துத் தொழிலான ஆறலைத்தலுக்குரிய காலமாகும். பெரும்பொழுதுகளான பின்பனி, இளவேனில், முதுவேனில் ஆகியனவும் ஆறலைத்தலுக்குரிய காலங்களேயாகும் (தொல். பொருள். அகத். 949 - 958).\nநிலம் உற்பவிக்கும் அகமும் புறமும் - திணைவாழ்வியல்\nதமிழரின் திணைவாழ்வியலானது முதற்பொருள்கள் விளைவிக்கும் கருப்பொருள்கள்; கருப்பொருள்களால் விளைவிக்கப்படும் உரிப்பொருள்கள் என மூன்றாலும் கட்டமைக்கப்பட்டுள்ளது.\nவேட்டையாடும் ஆடவரும் தினைப்புனம் காக்கும் மகளிரும் இயற்கையால் ‘புணர்தல்’ - குறிஞ்சித் திணை வாழ்வியல். இங்கு முதற்பொருளான மலைச் சூழலும் (நிலம்) வேட்டையாடவும் தினைப்புனம் காக்கவும் வரும் காலச் சூழலும் இணைந்து கருப்பொருளால் ‘புணர்தலை’ உரித்தாக்கும்.\nஆநிரை மேய்க்கும் ஆடவர் வருகைக்காக இல்லிலிருந்து ஆப்பொருள்கள் விற்கும் ஆய்ச்சியர் காத்து ‘இருத்தல்’ - முல்லைத்திணை வாழ்வியல். இங்கு முதற்பொருளான காட்டுச்சூழலும் ஆடவர் ஆநிரை மேய்க்கச் செல்வதால் அவரவர் வரும்வரை ஆய்ச்சியர் காத்திருக்கும் நீண்ட காலஅளவும் இணைந்து கருப்பொருள்களால் ‘இருத்தலை’ உரித்தாக்கும்.\nஉழவுத் தொழில் செய்யும் ஆடவரும் மகளிரும் ஒருசேர இல்லத்திலும் வயலிலும் எல்லா நேரமும் இணைந்தே இருப்பதால் வரும் இயற்கையால் எழும் சலிப்புணர்வும் உற்பத்தி மிகுதியால் வரும் பரத்தமைத் தொடர்பும் விளைவிக்கும் உளவியல் உணர்வான ‘ஊடல்’ - மருதத்திணை வாழ்வியல். இங்கு முதற்பொருளான விளைநிலச்சூழலும் விளைபொருள் உற்பத்திக்கான வேளாண்தொழில் காலமும் இணைந்து கருப்பொருள்களால் ‘ஊடலை’ உரித்தாக்கும்.\nகடலுக்குள் மீன்பிடிக்கவும் முத்தெடுக்கவும் செல்லும் ஆடவரை மீன் உணக்கவும் முத்துக்கோர்க்கவும் கடற்கரைக் குடியிருப்பிலிருக்கும் பரத்தியர் மீண்டும் உயிரோடு சந்திக்க இயலுமோ என வேதனையுடன் காத்திருக்கும் உளவியல் உணர்வான ‘இரங்க��்’ - நெய்தல் திணை வாழ்வியல். இங்கு முதற்பொருளான கடற்சூழலும் மீன்பிடிக்கச் சென்றுதிரும்பும் காலச்சூழலும் இணைந்து கருப்பொருள்களால் ‘இரங்கலை’ உரித்தாக்கும்.\n‘அகனைந்திணை’ என அழைக்கப்பெறும் இவை மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான தொழிலுறவை அடிப்படையாகக் கொண்டவை; மனித வாழ்வியல் தேவைகளை நிறைவுசெய்யும் உற்பத்தியோடு தொடர்புடையவை. ஆனால், புறத்திணையோ பெரும்பாலும் உற்பத்தியையும் உற்பத்திக்கான ஐந்திணை நிலங்களையும் ஆளுகை செய்வதோடு தொடர்புடையவை. அதாவது, உற்பத்திப்பொருள் நுகர்வில் இசைவும் முரணும் தோன்றும் களங்களாக அல்லது இசைவாலும் முரணாலும் தோன்றும் களங்களாகப் புறத்திணைகள் இயல்கின்றன.\tபுறத்திணைகளின் துறைசார் தொன்மைப் போக்குகளைக் கூர்ந்து நோக்கினால் அவற்றுக்குள் போரின் பரிணாம வளர்ச்சிக் கூறுகளைக் கண்டறியலாம். ஆநிரை கவர்தலும் மீட்டலும் ‘வெட்சி’. இது போருக்குச் சீண்டுதலாகும். ஒரு நாட்டின் செல்வமான மாடுகளைக் கவர்தல் என்பது ஒருவிதமான பொருளாதார இடைஞ்சலாகும். இடைஞ்சல் செய்யவும் இடைஞ்சலைத் தடுக்கவும் போரிடுதல் ‘வஞ்சி’. ஊருக்குள் தெருவுக்குள் எனப் போரிட்டு முன்னேறி அரண்மனைக் கோட்டையைக் கைப்பற்றவும் காப்பாற்றவும் போரிடுதல் ‘உழிஞை’. அரண்மனை புகுந்த எதிர்நாட்டரசனொடு அந்நாட்டரசன் போரிடுதல் ‘தும்பை’. அரசரும் படையும் வென்றால் அது ‘வாகை’ இத்தகைய நான்குகட்டப் போரில் உயிர்நீத்தால் ‘காஞ்சி’ (நிலையாமை). வென்ற ஆண்மகனின் வீரப்போர்ப் புகழ் பாடினால் ‘பாடாண்’. (தொல். பொருள். புறத். 1002 - 1028).\nஅகத்திணை + புறத்திணை = உயர்திணை\nதிணைகளின் முதற்பொருள்களான நிலம், பொழுது ஆகியவற்றால் விளையும் கருப்பொருள்களை நுகர்வதன் அடிப்படையில் உரிப்பொருள்கள் அமைகின்றன. நுகர்வில் இசைவு ஏற்பட்டால் அது அகத்திணை வாழ்வியலைக் கட்டமைக்கிறது. நுகர்வில் முரண் ஏற்பட்டால் அது புறத்திணை வாழ்வியலை விளைவிக்கிறது.\nதிணைமக்களின் தொழில்கள் கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டவை. கருப்பொருள்களில் ஒன்றுதான் தொழில் எனக் குறிப்பிடப் பெற்றிருந்தாலும்,\n“தெய்வம் உணாவே மாமரம் புள்பறை\nசெய்தி யாழின் பகுதியொடு தொகைஇ\nஅவ்வகை பிறவும் கருவென மொழிப” (தொல்.பொருள்.964)\nஎன்பதில், எல்லாக் கருப்பொருள்களையும் தொடர்ச்சியாக வரிசைப்படுத்தி தெய்வம், உணவு, மா (விலங்கு), மரம், புள் (பறவை), பறை என வரிசைப்படுத்தி இவற்றிற்கு இயைபுடைய தொழில் என்பதால் தொழிலை (செய்தி) இறுதியாய் வைத்தார் எனப் பொருள்கொள்ள இடமிருக்கிறது. எனவே, வாழ்வியலைத் தகவமைக்கும் தொழில் தொழிற்படும் பொருள்களே கருப்பொருள்களாகும் என்பது தெளிவாகும்.\nஉயிருள்ளன : மா, மரம், புள்\nஉயிரல்லன : தெய்வம், உணவு\nஉருவாக்கப்படுவன : உணவு, பறை, யாழ்\nஎன்ற வகைப்படும் பகுப்பின்படி, எல்லாக் கருப்பொருள்களோடும் தொழில் இயைபுப்படுகிறது. மானுட வாழ்க்கையை வடிவமைக்கும் கடமை தொழிலுக்குரியது. இந்த அடிப்படையில்தான், கருப்பொருள்களுக்குள் தொழிற்படும் தொழிலின் அடிப்படையில் உரிப்பொருள் விளைகிறது.\nகுறிஞ்சியில் வேட்டையாடுதல், தேனெடுத்தல், தினை விதைத்தல், கிழங்கு அகழ்தல் ஆகியன தொழில்கள். இவற்றிலிருந்து நுகர்வுக்கு மேலான பொருள்சேர்க்கை - மிகுபொருள் சேர்க்கை இல்லை. இத்தொழில்கள் யாவும் ஆணும் பெண்ணும் இணைந்தும் வேலைப்பிரிவினை செய்தும் மேற்கொள்வன. எனவே, குறிஞ்சியின் திணைப் பின்னணி ‘புணர்தல்’ உரிப்பொருளுக்கு உரியதாகிறது.\nமுல்லையில் ஆநிரை மேய்த்தல், சாமை - வரகு விதைத்தல் ஆகியன தொழில்கள். இத்தொழில்களிலிருந்தும் மிகுபொருள் சேர்க்கை இல்லை. எனவே, முல்லைத் திணைப்பின்னணி ‘இருத்தல்’ எனும் உருப்பொருளுக்கு உரியதாகிறது.\nநெய்தலின் மீன்பிடித்தல், உப்பு எடுத்தல், மீன் உணக்கல் ஆகியன தொழில்கள். இத்தொழில்களிலிருந்தும் மிகுபொருள் சேர்க்கை இல்லை. எனவே, நெய்தல் திணைப்பின்னணி ‘இரங்கல்’ எனும் உரிப்பொருளுக்கு உரியதாகிறது.\nமருதத்தின் நெல்விளைத்தல், இதர தானியங்கள் விளைத்தல் ஆகியன தொழில்கள். இத்தொழில்களிலிருந்து நுகர்வுக்கு மேலான பொருள்சேர்க்கை மிகுகிறது. மிகுபொருள் சேர்க்கை எனும் உபரி உற்பத்தி, பரத்தமை ஒழுக்கத்தை விளைவிக்கிறது. எனவே, மருதத்திணையின் பின்னணி ‘ஊடல்’ எனும் உரிப்பொருளுக்கு உரியதாகிறது.\nபிற திணைகளில் தொழிலடிப்படையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்ட வாழ்வியல் தேவைகளை இவற்றுக்குட்பட்டுத் தலைவனும் தலைவியும் ஈடுசெய்து கொண்டு வாழ்ந்துவருகின்றனர். எனவே, பிற திணைகளில் ஓரிடத்திலேனும் பரத்தையர் ஒழுக்கம் எனும் பதிவுச் சுவடே இல்லை.\nபிற திணைகளில் துளியும் இல்லாத பரத்தையர் மருதத்திணையில் மட்டும் நிறைந்திருப்பதன் பொருளாயதப் பின்னணியை அறிஞர் பலர் விரிவாக ஆராய்ந்துள்ளனர். இவ்வாறிருக்க, மருதத்திணைக்குரிய உரிப்பொருளாக ஊடலை முன்வைத்தது ஏன் ஊடலைப் பின்பற்றுமாறு மருதநிலப் பெண்ணுக்கு அறிவுறுத்தியது ஏன் ஊடலைப் பின்பற்றுமாறு மருதநிலப் பெண்ணுக்கு அறிவுறுத்தியது ஏன்... பரத்தையர் ஒழுக்கத்துக்குச் சமூக ஏற்புநிலை கொடுத்தது ஏன்... பரத்தையர் ஒழுக்கத்துக்குச் சமூக ஏற்புநிலை கொடுத்தது ஏன் என்றவாறு வினாக்கள் பல முளைக்கின்றன. இவற்றுக்கெல்லாம் ஒரே பதில்தான். பிற திணைகளில் உடைமையும் ஆணாதிக்கமும் இல்லை. மருதத் திணையில் நிலவுடைமையும் ஆணாதிக்கமும் தந்தைவழிச் சமூகக் கட்டமைப்பும் கெட்டிபட்டுப் போயிருக்கிறது என்பதுதான் பதில்.\nஇவ்வாறெல்லாம் இருந்தபோதிலும், அக்காலப் புலவர் சான்றோர் வரையறுத்த அகத்தணை ஒழுக்கத்தின் அடிப்படையிலும் புறத்திணை ஒழுக்கத்தின் அடிப்படையிலும் வாழ்பவனே ‘உயர்திணை’ என்பதே தமிழர் வாழ்வியல்.\nஎனப் பிரிந்து பொருள்தரும். எனவே, தானும் உயர்ந்து தன் சமூகத்தையும் உயர்த்தும் பண்பு கொண்டவன் எவனோ அவ்னெல்லாம் ‘உயர்திணை’. இத்தகைய பண்பு, இல்லாததெல்லாம் அஃறிணை (அல்திணை). ஆக, ‘உயர் ஒழுக்கம்’ நிரம்பியவனே ‘உயர்திணை’. இங்கு ‘உயர் ஒழுக்கம்’ என்பதும் வினைத்தொகைச் சொல் என்பது கூர்ந்து அறியத்தக்கது. அநேகமாக, உலகின் வேறெந்த மொழியிலும் இத்தகைய ‘பண்பாட்டுச் செம்மைநிறை கலைச்சொல்’ மூலம் மனிதனை சுட்டும் பாங்கு இருத்தல் ஐயமே. இந்த வகையில், உயர்திணை எனும் கலைச்சொல்லைப் பெற்ற உயர்பண்பாட்டு மரபு தமிழர் வாழ்வியலுக்குரியது எனில் அது மிகையில்லை.\nஇந்தக் கட்டுரையின் கருத்தை நிறுவ உலகச் செம்மொழிகள் சிலவற்றில் மனிதனைக் குறிப்பிடும் சொற்களைத் தொகுத்துப் பார்க்கலாம்...\n1. கிரேக்க மொழியில் Andhras என்ற சொல் Man என்ற பொருளுடையதாக உள்ளது.\n2. இலத்தீன் மொழியில் Homine என்ற சொல் Human என்ற ஆங்கிலச் சொல்லின் மூலச் சொல்லாக விளங்குகிறது.\n3. ஹீப்ரு மொழியில் உள்ள சொல் ஆங்கிலத்தில் Humanity என்ற பொருளுடைய சொல்லாக இருந்துள்ளது.\n4. அரபி மொழியில் Rajul - Man என்ற சொல் ஆங்கிலத்தில் Creature என்ற பொருளுடைய சொல்லாக விளங்குகிறது.\n5. சீன மொழியில் L_ren - Personality என்ற பொருளுடைய சொல் வழக்கில் உள்ளது.\n6. சமஸ்க்ருத மொழியில் Manyate -To think என்ற பொருளுட���ய சொல்லாக உள்ளது.\nமேலே சொற்பொருள் காணப்பட்டுள்ள ஆறு செம்மொழிகளிலும் பழந்தமிழில் குறிப்பிடப்பட்டுள்ள \"உயர்திணை\" என்ற சொல்லுக்கு நிகரான சொல்லாக ஒன்றுகூட இல்லை. அரபி, சீனம், சம்ஸ்க்ருதம் ஆகிய மூன்று மொழிகளில் மட்டும் 'படைப்பாளுமை உடையவன்' என்ற பொருள் உள்ளது. பிற மூன்று மொழிகளில் 'மனிதன்' என்ற சொல்லுக்கு இணையான பொருள் உள்ளது. பொதுப் பொருளில் 'மனிதன்' என்ற சொல்லுக்கு இணையான சொற்களாகவே உள்ளன.எனினும், பழந் தமிழ்ச் சொல்லான \"உயர்திணை\" என்ற சொல்லின் உறைபொருளான-மானுட வாழ்வியலை மலர்த்தும் இருநிலைப் பட்டகப் பொருள் தருவதாக எந்த மொழியிலும் சொல் இல்லை என்பது உறுதியாகிறது .அதாவது, அக(த்திணை) வாழ்விலும் புற(த்திணை) வாழ்விலும் தானும் உயர்ந்து பிறரையும்/சமூகத்தையும் உயர்த்துபவன் எவனோ அவனெல்லாம் \"உயர்திணை\" என்ற சிறப்புப் பொருள் கொண்ட ஒரே மொழி தமிழ்மொழி என்னும் இந்தக் கட்டுரையின் கருத்து உறுதியாகிறது.\nஇப்பொழுது உரக்கச் சொல்லலாம் / கேட்கலாம் :\n\"உலக மொழிகளிலே 'உயர்திணை'போல் சொல்லுமுண்டோ ...\nகட்டுரை - பொதுக்கட்டுரைகள் | முனைவர் சு. மாதவன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் மு���்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/teachers-result.html", "date_download": "2018-07-20T17:56:31Z", "digest": "sha1:K7RRWBUCSPUQXFTV6EVKE6KYTYYWQPCO", "length": 15382, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பெறுபேறுகள் எதிர்வரும் முதலாம் திகதி வெளியாகவுள்ளன? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் ���ற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பெறுபேறுகள் எதிர்வரும் முதலாம் திகதி வெளியாகவுள்ளன\nby விவசாயி செய்திகள் 12:44:00 - 0\n2016 மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பரீட்சைப் பெறுபேறுகள் கார்த்திகை மாதம் முதலாம் திகதி அன்றைய தினம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுளது. இப்படியாகப் பல தடவைகள் கூறப்பட்டு வாந்தி பரப்பப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nநாட்டிலுள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் இரண்டாண்டு முழு நேர ஆசிரிய பயிற்சிகளை முடித்து இறுதிப் பரீட்சையை கடந்த 2016 மார்ச் மாதம் எழுதிவிட்டு வெளியேறிய ஆசிரியர்களது பரீட்சைப் பெறுபேறுகளை நீண்ட காலமாகிவிட்ட போதிலும் கல்வி அமைச்சின் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வெளியிடாமல் ஏனோதானோ என்ற அசமந்தப் போக்கில் இருப்பதாகக் குறை கூறப்பட்டு வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.\nகடந்த காலங்களிலும் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சைப் பெறுபேறுகளை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் வெளியிடாமல் இழுத்தடித்து காலங்கடத்தி தாமதித்தே வெளியிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதரம்-5 புலமைப் பரிசில் பரீட்சை, க.கொ.த. சாதாரண தரப் பரீட்சை, க.பொ.த உயர் தரப் பரீட்சை, கல்வியற் கல்லூரி இறுதியாண்டுப் பரீட்சைகள் போன்றவற்றை வெளியிடுவதற்காக கல்வி அமைச்சும் இலங்கைப் பரீட்சைத் தினைக்களமும் குறிப்பிட்ட கால எல்லை அட்டவணையைக் கொண்டு உரிய காலத்தில் பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுகின்ற போதிலும் இலங்கையில் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளின் இறுப் பரீட்சைப் பெறுபேறுகளை எப்போது வெளியிடுவது என்ற கால எல்லை எதனையும் கொண்டிருக்காமல் வருடக் கணக்கில் இழுத்தடிக்கப்பட்டு பரீட்சை எழுதிய ஆசிரியர்கள் தமது பெறுபேறுகளை வெளியிடுமாறு கோரி ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் ஈடுபட்டதன் பின்னரே வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகது.\nகடந்த 2016 மார்ச் மாதம் இலங்கையிலுள்ள அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகளில் நடைபெற்று பல தடவைகள் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன என வதந்திகள் பரப்பப்பட்டு பரீட்சை எழுதி பெறுபேறுகளுக்காகக் காத்திருக்கும் ஆசிரியர்களை ஏமாற்றமடைய வைத்த மேற்படி பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் முதலாம் திகதி வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதுகும் வதந்தியா அல்லது அன்றைய தினம் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகுமா என்பதும் கூறமுடியாத சந்தேகமாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/products/black-polka-dots-long-cardigan", "date_download": "2018-07-20T17:57:08Z", "digest": "sha1:QU4ZIF2NMLZSMRGN265JS7ALGDWBTB4H", "length": 13955, "nlines": 249, "source_domain": "ta.buddhatrends.com", "title": "பிளாக் போல்கா புள்ளிகள் நீண்ட கார்டிகன் | புத்தர் போக்குகள் - புத்தட்ரண்ட்ஸ்", "raw_content": "\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஅடிப்படை பிளாக் போலக்கா டாட் கார்டிகன்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஒரு அளவு / பிளாக்\nஸ்லீவ் நீளம்: முக்கால் பங்கு\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்து���ன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nஎஸ் **** ஒரு எம்.\nஅற்புதமான தரம். இலவச கப்பல் விற்பனை மிகவும் கவனத்துடன் இருந்தது. இலவச கப்பல் விவரம் மற்றும் ரேபிடோ\nஎம் *** ஆர் ஆர்\nநல்ல தரமான மற்றும் அழகான.\nநல்ல ஜாக்கெட், கார்டிகன், நல்ல தரம், உடம்பு உடம்புக்கு மிகவும் இனிமையானது. அளவு பரிமாண அட்டவணைக்கு ஒத்துள்ளது. சுமார் XX மற்றும் XX மற்றும் செய்தபின் அமர்ந்து. விநியோகம் வேகமாக, விற்பனையாளருக்கு நன்றி\nஎல் *** ஒரு டி.\n அனைத்து seams பிளாட், நூல்கள் வெளியே ஒட்டிக்கொள்கின்றன இல்லை. நான் என் அம்மாவை எடுத்துக் கொண்டேன். கொள்கை, மகிழ்ச்சி, ஆனால் குழப்பி கருப்பு நிறம். புகைப்படத்தில் அழகான அடர் நீலம் இந்த பொருத்தமற்ற நட்சத்திரம் வாடகைக்கு. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சில காரணங்களுக்காக புறநகர்ப் பகுதிகளை விநியோகித்தல் (17.04 உத்தரவு, வழங்கப்பட்டது 25.05.\nதயாரிப்பு விவரிக்கப்பட்ட sewn தரம் பொருந்தும். நான் விற்பனையாளரை பரிந்துரைக்கிறேன்.\nஇரண்டாவது முறை நான் தரம் விலை வாங்க நல்ல ஒவ்வொரு முறையும் ஒரு பரிசு நன்றி \nமின் *** ஒரு பி\nநல்ல குட்ப்டென், நீங்கள் கவர்வை விட உங்கள் \"oversayz\" வேண்டும் போது. நான் இந்த கடையில் மிகுந்த ஆடை அணிகலன்களை வாங்கினேன். இந்த கார்டிகன் தான். 48-50 அளவு, மாடல் அளவு 40 மற்றும் அத்தை-க்ளாட்வொஸ்ஸிஸ் என எனக்கு சற்று துணிகளை நினைவூட்டியது. நான் மகிழ்ச்சியுடன் மிகவும் நடைமுறைக்கேற்றேன். நன்றி\nஎஸ் ****** ஒரு ஜி.\nகார்டிகன் சூப்பர் அளவு m (ரஷ்யா 46) செய்தபின் துணி ஒரு அடர்த்தியான ஜெர்சி, ஈஸ்டேனுடன் ஒரு சிறிய, ஒரு சிறிய prezentik விற்பனையாளர் இருந்து மாஸ்கோ வேண்டும், தரமான, மிகவும் விரைவான பிரசவம் செய்யப்பட்டது) போன்ற) உட்கார்ந்து செய்தார்.)). கார்டிகன் சரியாகவே நன்றி சொல்ல வேண்டும்\nநல்ல ஜாக்கெட், படம் போல. மட்டுமே மோசமாக சுருக்கமாக வந்தது))\nஒரு *** ஒரு பி\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasu.in/2018/06/20/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%87-20/", "date_download": "2018-07-20T18:26:07Z", "digest": "sha1:UICL6YE75SHOS2XYPMOIE7IMCPJCVDS6", "length": 44925, "nlines": 73, "source_domain": "venmurasu.in", "title": "நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 20 |", "raw_content": "\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 20\nபிரேமை “நம் மைந்தன் பெருவீரன். காட்டெருதுகளை தோளில் தூக்கி வருபவன். ஒருமுறை சேற்றில் சிக்கிய பொதிவண்டியையே தூக்கி அப்பாலிட்டான். எங்கள் குடியின் பேருடலன். உங்கள் பால்ஹிக மூதாதையை ஒருநாள் அவன் தூக்கி மண்ணில் அறைவான்” என்றாள். பூரிசிரவஸ் “நன்று, நான் விழைந்த வடிவம்” என்றான். கால்கள்மேல் தோல்போர்வையை இழுத்துப்போர்த்திக்கொண்டு அவன் அமர்ந்திருந்தான். பிரேமை சிறுமணையை அவன்முன் இட அதன்மேல் சைலஜை ஊன்துண்டு இட்டு கொதிக்கவைத்த சோளக்கஞ்சியை மரக்கோப்பையில் கொண்டு வந்து வைத்தாள். மரக்குடைவுக் கரண்டியால் அவன் அதை அள்ளி உறிஞ்சினான். இனிப்பாக இருந்தது. தலைதூக்கி “இது வெல்லமிட்ட ஊன் கஞ்சியா\nமுகம்மலர “ஆம், இந்த மலைப்பகுதியில் இப்போது இதுதான் விரும்பப்படும் உணவு” என்றாள் சைலஜை. “முன்பு இன்கஞ்சி இருந்ததில்லையா” என்றான். “இங்கே இனிப்பே இருந்ததில்லை என இப்போது தேனும் வெல்லமும் வந்தபின்னரே தெரிகிறது. நாங்கள் சோளத்தின் மெல்லிய சுவையையே இனிப்பு என்று எண்ணிக்கொண்டிருந்தோம்” என்று பிரேமை சொன்னாள். பூரிசிரவஸ் அதன் வெம்மையை உடலெங்கும் உணர்ந்தான். “நன்று” என தலையசைத்தான். அவன் குடிப்பதை அவள் நோக்கி அமர்ந்திருந்தாள். சைலஜையும் அருகே நிற்க அவள் “போடி” என்றாள். அவள் சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள்.\n“ஊரில் உங்களுக்கு எத்தனை மனைவியர் எவ்வளவு குழந்தைகள்” என்று அவள் கேட்டாள். “நான்கு மனைவியர், ஏழு மைந்தர்கள். நான் என் குலத்தில் ஒவ்வொரு குடிக்கும் ஒரு பெண்ணென கொள்ளவேண்டியிருந்தது” என்றான் பூரிசிரவஸ். “ஆம், அங்கு அதுதான் வழக்கமென்றார்கள். அந்த மைந்தர்கள் எப்படிப்பட்டவர்கள் என் மைந்தனுடன் நிகர்நிற்க முடியுமா என் மைந்தனுடன் நிகர்நிற்க முடியுமா” என்றாள். “ஏழு மைந்தரையும் உனது மைந்தன் ஒற்றைக்கையால் அள்ளித்தூக்கிவிட முடியும்” என்று பூரிசிரவஸ் சொன்னான். “என் கனவுகள் இங்கு ஒரு மைந்தனாயின. என் அச்சங்களும் தயக்கங்களும் விழைவுகளும் அங்கு ஏழு மைந்தராயின” என்றான்.\n“இப்படித்தான் நூல்களில் உள்ள வரிகளை சொல்கி���ீர்கள்” என்று சொன்ன பிரேமை “நான் சொன்ன எதுவும் என் அன்னைக்கோ தங்கைக்கோ இதுவரை புரிந்ததில்லை. இப்போது உங்கள் பேச்சைக் கேட்டால் திகைப்பார்கள்” என்றாள். “தங்கைக்கு குழந்தைகள் இல்லையா” என்றான் பூரிசிரவஸ். “அவளுக்கு மூன்று மைந்தர்கள். அவர்கள் தந்தையின் ஊருக்கு வேட்டைபயிலும்பொருட்டு சென்றுள்ளனர்” என்றாள் பிரேமையின் அன்னை. பூரிசிரவஸ் அந்த உலகியல் உரையாடலினூடாக அக்குடிக்குள் தன்னை முற்றாக பொருத்திக்கொண்டான். அன்னை “பேசிக்கொண்டிருங்கள்” என்று சொல்லி அறைக்குள் சென்றாள்.\n“நான் நீர் எடுத்து வைக்கிறேன். இவர் நீராடி ஆடை மாற்ற வேண்டுமல்லவா” என்றாள் சைலஜை உள்ளிருந்து. “சொன்னால்தான் செய்வாயா” என்றாள் சைலஜை உள்ளிருந்து. “சொன்னால்தான் செய்வாயா” என்றாள் பிரேமை. பூரிசிரவஸ் தனியாக அவளுடன் அமர்ந்தபோது நெஞ்சு மீண்டும் படபடக்கத் தொடங்கியதை உணர்ந்தான். அவள் தோள்களையும் கழுத்தையுமே அவன் விழிகள் பார்த்தன. எத்தனை அணுக்கமானது. ஒவ்வொரு மயிர்க்காலும் நினைவில் நிற்குமளவுக்கு அவன் அறிந்தது. அப்பொழுதும் அதே பெருங்காமம் அவள்மேல் எழுவதை உணர்ந்தான். ஆணென்று நின்று தான் விரும்பிய ஒரே பெண். அரசனென்றும் தொல்குடியினனென்றும் விழைந்ததும் அடைந்ததுமான பெண்டிர் பிறிதொருவருக்குரியவர்கள். எனக்குரியவள் இவள் மட்டுமே.\nஅவன் விழிகளைப் பார்த்து அவள் விழிகள் மாறுபட்டன. “இங்கு எவ்வளவு நாள் இருப்பீர்கள்” என்றாள். “சிலநாட்கள்… நான் செல்லவேண்டும்” என்றான். அவள் மெல்ல கிளுகிளுத்துச் சிரித்தபடி “நான் நாம் தனித்திருந்ததை நினைத்துக்கொண்டே இருப்பேன். பிறகு எனக்கு ஐயம் வந்தது. அவ்வாறு தனித்திருந்ததை நினைத்தால் குழந்தை பிறந்துவிடுமா என்று. ஏனெனில் நிறைய முறை கனவுகளில் நாம் ஒன்றாக இருந்திருக்கிறோம். ஆகவே குலப்பூசகனிடம் சென்று கேட்டேன். கனவில் நிகழ்வதனால் எவரும் கருவுறுவதுமில்லை, குழந்தை பிறப்பதுமில்லை என்று அவர் சொன்னார். நினைப்பதனால் நினைப்பிலேயே குழந்தை பிறக்குமல்லவா என்று நான் கேட்டேன். ஆமாம், அந்தக் குழந்தை பிறர் விழிக்குத் தெரியாமல் உன்னுடன் இருந்துகொண்டே இருக்கும் என்றார்.”\nஒழுக்கென பெருகிய சொற்கள் அவளை கொண்டுசென்றன. அவன் தொடையைத் தட்டி அழைத்து அழைத்து சொல்லிக்கொண்டே சென்றாள். “கனவில் பிறந்த குழந்தை கனவில் வாழும் என்றார். எனக்கு கனவில் இன்னொரு மைந்தன் இருக்கிறான். அவன் மிகச் சிறியவன். பெரியவனை என்னால் இப்போதெல்லாம் அணுகவே முடியவில்லை. சிறியவன் மேலும் அன்பானவன். உங்களைப்போலவே மென்மையாகவும் ஏதும் புரியாமலும் பேசுபவன். எனக்கு அவனைத்தான் மேலும் பிடித்திருக்கிறது” என்றாள். “இன்னும் நிறைய குழந்தைகள் வேண்டும்… ஏராளமான குழந்தைகள்.” பூரிசிரவஸ் “எவ்வளவு குழந்தைகள்” என்று கேட்டான். “நூறு” என்று அவள் சொன்னாள். பத்து விரல்களைக் காட்டி “நூறு குழந்தைகள். நான் தனியாக படுத்திருக்கும்போது என்னைச் சுற்றி சிறுகுருவிகள்போல ஒலியெழுப்பி அவர்கள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். நூறு குழந்தைகள்” என்றபின் அவனை நோக்கி குனிந்து குரலைத் தாழ்த்தி “அவ்வளவு முறை நாம் ஒன்றாக இருந்திருக்கிறோம் தெரியுமா” என்று கேட்டான். “நூறு” என்று அவள் சொன்னாள். பத்து விரல்களைக் காட்டி “நூறு குழந்தைகள். நான் தனியாக படுத்திருக்கும்போது என்னைச் சுற்றி சிறுகுருவிகள்போல ஒலியெழுப்பி அவர்கள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். நூறு குழந்தைகள்” என்றபின் அவனை நோக்கி குனிந்து குரலைத் தாழ்த்தி “அவ்வளவு முறை நாம் ஒன்றாக இருந்திருக்கிறோம் தெரியுமா\nஅவன் அவளிடம் தன் உணர்வுகளை சொல்ல விரும்பினான். நீயே என் ஒரே பெண் என்று. வெறும் ஆணாக இருப்பதை அஞ்சியே உன்னை தவிர்த்தேன் என்று. ஆனால் அவன் என்ன சொன்னாலும் அவள் புரிந்துகொள்ளப் போவதில்லை என்று தெரிந்தது. ஒன்றுமட்டும் சொல்லாமலிருக்க இயலாதென்று தெரிந்தமையால் அவன் அவள் கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டு “நான் மெய்யாகவே ஒன்று சொன்னால் நீ அதை நம்பவேண்டும்” என்றான். “என்ன” என்று அவள் கேட்டாள். ஆனால் அவள் தான் மேலும் சொல்லவிருக்கும் சொற்களால் கண்கள் மின்ன புன்னகை கொண்டிருந்தாள். “இப்புவியில் நான் அணுக்கமாக உணர்ந்த பிறிதொரு உயிர் நீ மட்டுமே. அன்பென்றும் காதலென்றும் நான் அறிந்தது உன்னிடம் மட்டுமே. பிறிதெவருக்கும் நான் கணவனோ காதலனோ அல்ல” என்றான். அவள் விழி கனிந்து “அது எனக்குத் தெரியும்” என்றாள். “எப்படி தெரியும்” என்று அவள் கேட்டாள். ஆனால் அவள் தான் மேலும் சொல்லவிருக்கும் சொற்களால் கண்கள் மின்ன புன்னகை கொண்டிருந்தாள். “இப்புவியில் நான் அணுக்கமாக உணர��ந்த பிறிதொரு உயிர் நீ மட்டுமே. அன்பென்றும் காதலென்றும் நான் அறிந்தது உன்னிடம் மட்டுமே. பிறிதெவருக்கும் நான் கணவனோ காதலனோ அல்ல” என்றான். அவள் விழி கனிந்து “அது எனக்குத் தெரியும்” என்றாள். “எப்படி தெரியும்” என்று அவன் கேட்டான். “எப்படியோ தெரியும்” என்று சொல்லி “நீங்கள் எவ்வளவு நாள் இங்கிருப்பீர்கள்” என்று அவன் கேட்டான். “எப்படியோ தெரியும்” என்று சொல்லி “நீங்கள் எவ்வளவு நாள் இங்கிருப்பீர்கள்” என்று கேட்டாள். முன்னரே சொன்னது அவள் உள்ளத்தை சென்றடைந்திருக்கவில்லை. “சில நாட்கள். நான் உடனே திரும்பவேண்டும். அரசுப் பணிகள் உள்ளன” என்றான். அதுவும் அவள் உள்ளத்தை சென்றடையவில்லை.\nவெளியே புரவிக்குளம்படி கேட்டது. “வந்துவிட்டான்” என்றபடி அவள் எழுந்து வெளியே ஓடினாள். அவன் “யார்” என்றபடி அவள் எழுந்து வெளியே ஓடினாள். அவன் “யார்” என்று கேட்டான். ஆனால் நெஞ்சு படபடக்கத் தொடங்கியது. “நம் மைந்தன்” என்றபடி அவள் வெளியே சென்றாள். பூரிசிரவஸ் மெத்தையில் அமர்ந்திருப்பதா எழுந்து நிற்பதா என்று தெரியாமல் தவித்தான். பின்னர் தன்னை அடக்கிக்கொண்டு அசையாது அமர்ந்திருந்தான். புரவியிலிருந்து மைந்தன் இறங்குவதும் அவள் மலைமொழியில் அவனுடன் உரக்கப் பேசுவதும் அவன் குறுமுழவின் கார்வைகொண்ட குரலில் அவளுக்கு மறுமொழி உரைப்பதும் கேட்டது. அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. அவள் மேலும் மேலும் உரக்க நகைப்பதும் கொந்தளிப்பும் கொப்பளிப்புமாக பேசுவதும்தான் புரிந்தது. உள்ளே வந்து அவன் என்ன கேட்கப்போகிறான் என்று அவன் எண்ணினான். உடனே அதை எண்ணுவதில் பொருளே இல்லை, எதுவானாலும் அத்தருணத்திற்கு முற்றாக தன்னை அளித்துக்கொள்வதே செய்யக்கூடுவது என்று தோன்றியது.\nமைந்தன் தன் நெடிய உடலைக் குனித்து இரண்டாக மடிந்தவன்போல சிறிய வாயிலினூடாக உள்ளே வந்தான். பூரிசிரவஸ் அவனுடைய கால்களைத்தான் பார்த்தான். ஃபூர்ஜ மரத்தின் அடிக்கட்டைபோல் உறுதியாக மண்ணில் பதிந்தவை. பெருநரம்புகள் புடைத்து ஆற்றலின் வடிவென்றானவை. விழிதூக்கி வான்தொடுவதுபோல் நின்றிருந்த மைந்தனை பார்த்தான். இரண்டு பெரிய கைகளும் சற்றே தூக்கியவைபோல் நின்றன. எவ்வளவு பெரிய விரல்கள் என்று சிறுவனைப்போல அவன் உள்ளம் வியந்தது. தோளில் கிடந்த கன்னங்கரிய நேர்குழல். சிறிய விழிகள். கீறப்பட்டவை போன்ற உதடுகள். விரிந்த தாடை. சுண்ணக்கல்லின் நிறம். முகத்தில் மீசை அரும்பியிருக்கவில்லை. புகைபோல மென்மயிர் படிந்திருந்தது. அவன் தன் உள்ளம் அச்சத்தில் துடித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தான். சினம்கொண்டு எழுந்து அவன் தன் நெஞ்சில் மிதித்தால் அக்கணமே குலைவெடித்து குருதிபீறிட அங்கே விழுந்து உயிர்துறக்கவேண்டியதுதான். எண்ணும் மறுசொல் எழவும் பொழுதிருக்காது.\nஅவன் முன்னால் வந்து குனிந்து பூரிசிரவஸின் கால்களைத்தொட்டு தலைமேல் சூடி “வணங்குகிறேன், தந்தையே” என்றான். பூரிசிரவஸ் தன் நடுங்கும் கைகளை அவன் தோளில் வைத்தான். மனித உடலை தொட்டதுபோல் தோன்றவில்லை. எருதின் புள்ளிருக்கையை தொட்டது போலிருந்தது. மானுடத் தசைகளுக்கு இத்தனை இறுக்கம் இருக்க இயலுமா என்ன இளைய பாண்டவர் பீமனையோ அஸ்தினபுரியின் அரசர் துரியோதனனையோ அங்க நாட்டரசர் கர்ணனையோ ஒரே வீச்சில் அடித்து மண்ணில் வீழ்த்திவிட இவனால் முடியும். ஒருவேளை இப்புவியில் இன்று வாழ்வதிலேயே மாபெரும் மல்லன். மலையிறங்கி வந்தால் அனைத்து அவைகளிலும் அரசர்கள் எழுந்து பணியும் பேருருவன். பூரிசிரவஸ் கண்கள் நிறைந்து கன்னத்தில் வழிந்த விழிநீருடன் நடுங்கும் உதடுகளைக் கடித்தபடி நோக்கிக்கொண்டிருந்தான்.\n“வாழ்த்துங்கள், தந்தையே” என்று அவன் சொன்னான். பூரிசிரவஸ் அவன் தலையில் கைவைத்து “என் வாழ்த்துக்கள் எப்போதும் உனக்குண்டு, மைந்தா. நினைவிலேயே உன்னை ஒவ்வொரு நாளும் வாழ்த்தியிருக்கிறேன்” என்றான். “ஆம், நான் அதை அறிவேன். என் கனவுகளில் நீங்கள் வந்து விளையாடியதுண்டு. இதே வடிவையே நான் பார்த்திருக்கிறேன்” என்றான் யாமா. பூரிசிரவஸ் “எப்படி” என்றான். “அன்னை கீழிருந்து வந்த சிலரை சுட்டிக்காட்டி இவர்போல் காது, இவர்போல் மூக்கு என்று சொல்வாள். இணைத்து நான் உருவாக்கிய அதே முகம் தாங்கள் கொண்டிருப்பது” என்றான். அவனிடம் நெகிழ்வோ துயரோ வெளிப்படவில்லை. நேரடியான உவகை மட்டுமே இருந்தது. அது அவன் முகத்தில், தோள்களில் எங்கும் வெளிப்பட்டது.\nபூரிசிரவஸ் “அது நானேதான். நான் உன்னிடம் வந்துகொண்டே இருந்திருக்கிறேன்” என்றான். அவன் திரும்பி பிரேமையிடம் “தந்தை வந்திருக்கிறார் என்று இவ்வூருக்கு தெரியுமா” என்று கேட்டான். அப்பால் நின்றிருந்த பிரே���ை “தெரியாது. முதுபால்ஹிகர் வீட்டுக்குச் சென்றுவிட்டு இங்கு வந்திருக்கிறார். அவர்கள் எவரிடமும் சொல்லமாட்டார்கள்” என்றாள். “நான் சொல்கிறேன். தந்தை வரப்போகிறார் என்று சொல்லும்போது இங்குள்ளவர்கள் சிரிப்பதுண்டு. இப்போது சிரிக்கட்டும்” என்றபின் எதிர்பாராத கணத்தில் அவன் பூரிசிரவஸை இரு கைகளாலும் தூக்கிக்கொண்டான். “என்ன செய்கிறாய்” என்று கேட்டான். அப்பால் நின்றிருந்த பிரேமை “தெரியாது. முதுபால்ஹிகர் வீட்டுக்குச் சென்றுவிட்டு இங்கு வந்திருக்கிறார். அவர்கள் எவரிடமும் சொல்லமாட்டார்கள்” என்றாள். “நான் சொல்கிறேன். தந்தை வரப்போகிறார் என்று சொல்லும்போது இங்குள்ளவர்கள் சிரிப்பதுண்டு. இப்போது சிரிக்கட்டும்” என்றபின் எதிர்பாராத கணத்தில் அவன் பூரிசிரவஸை இரு கைகளாலும் தூக்கிக்கொண்டான். “என்ன செய்கிறாய் என்ன செய்கிறாய்” என்று கூவி பூரிசிரவஸ் அவன் தோளில் அறைந்தான். ஆனால் சிறு பாவையென அவனை வெளியே கொண்டுசென்று தலைக்குமேல் தூக்கிச் சுழற்றியபடி உரத்த குரலில் “எல்லோரும் கேளுங்கள் தந்தை வந்திருக்கிறார்” என்று அவன் கூவினான். பூரிசிரவஸ் நகைத்தபடி “என்ன செய்கிறாய் அறிவிலி… விடு. விடு என்னை” என்று அவன் கையிலிருந்து கைகால்களை உதைத்து கூச்சலிட்டான்.\nமலையேறியதிலிருந்தே உடல் குளிருக்கு எதிராக இழுத்துக் கட்டப்பட்ட நாண்போல் நின்றிருந்ததை சிறிய குளியலறைக்குள் கொதிக்கும் வெந்நீரால் உடலை கழுவிக்கொள்ளத் தொடங்கியபோதுதான் உணர்ந்தான். முதலில் தசைகள் அதிர்ந்து உடல் மெய்ப்பு கொண்டது. பின்பு இறுகியிருந்த குருதி உருகியதுபோல் உடலெங்கும் வெம்மை பரவியது. சில கணங்களுக்குள் மென்மையான கள்மயக்குபோல் ஒரு உவகை நிலை அவன் உடலில் பரவியது. சிறிதாக நீரை அள்ளி உடலில் விட்டுக்கொண்டே இருந்தான். குளியலறைக்கு வெளியே நின்று யாமா “மேலும் நீர் கொண்டுவந்திருக்கிறேன்” என்றான். “போதும்” என்று பூரிசிரவஸ் சொல்வதற்குள் அவனே கதவைத் திறந்து உள்ளே வந்து நீரை மரத்தொட்டியில் ஊற்றினான்.\nபூரிசிரவஸ் ஆடையின்றி நீராடிக்கொண்டிருந்ததனால் திடுக்கிட்டு பின்னால் திரும்பிக்கொண்டான். ஆனால் யாமா எத்தயக்கமும் இல்லாமல் நின்று “மறுபடியும் நீரை கொதிக்கவைத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்கள் கண்கள் எரியத் தொடங்கும்வ��ை குளிக்கலாம்” என்றான். பூரிசிரவஸ் “சரி” என்றான். அவன் இயல்பாக அவனுக்கு முன்னால் வந்து இன்னொரு கொப்பரையை எடுத்து “இதைக்கொண்டு நீரை அள்ளி ஊற்றுங்கள். ஒவ்வொரு குடுவை நீரும் உடல்முழுக்க படவேண்டும். உடலில் ஒரு பகுதி குளிர்ந்தும் இன்னொரு பகுதி வெம்மைகொண்டும் இருக்கக்கூடாது” என்றான். தன் ஆடையின்மையை அவன் பார்த்துவிட்டது அவனை விதிர்க்கச் செய்தது. ஆனால் யாமா அதை பொருட்டாக எண்ணவில்லை. “தசைகளை உருக்கி திரும்பவும் அமைப்பது மிக நன்று. நான் மாதமொருமுறை நீராடுவேன்” என்றான்.\nபூரிசிரவஸ் சில கணங்களுக்குப்பின் அவனை நோக்கி நன்றாகவே திரும்பி “ஆம், இனிது” என்றான். யாமா “உங்களுக்கு உடல் தேய்த்துவிடவேண்டுமென்றால் நான் அதை திறம்பட செய்யமுடியும். இங்கு தேவதாரு மரப்பட்டையிலிருந்து எடுத்த நார்ச்சுருள்கள் உள்ளன. நானே என் கையால் உரித்து உலரவைத்தவை. குளித்துமுடித்தபின் உடல் நறுமணம் கொண்டிருக்கும்” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான். மைந்தன் வெளியே சென்று மரப்பட்டைச் சுருளைக் கொண்டுவந்து அவன் உடலை மென்மையாக உரசி தேய்த்துவிட்டான். அவன் கைகள் தன் உடலில் படும்போதெல்லாம் பூரிசிரவஸ் புரவி சிலிர்ப்பதுபோல் மெய்ப்பு கொண்டான். பின்னர் அவனே கொதிக்கும் நீரை அள்ளி பூரிசிரவஸின் உடலில்விட்டு நீராட்டினான்.\nகண்கள் எரிந்து வாய்க்குள்ளும் மெல்லிய எரிச்சல் தொடங்கும் வரை பூரிசிரவஸ் நீராடிக்கொண்டிருந்தான். பின்னர் குளியலறையிலேயே தலையையும் உடலையும் நன்கு துவட்டி அங்கேயே ஆடை அணிந்து வெளியே வந்தான். கொல்லும் பசி எழுந்து அவன் உடலை பதற வைத்தது. “உணவு ஒருங்கிவிட்டது” என்று பிரேமை சொன்னாள். கம்பளி மெத்தைமேல் அவன் அமர சிறுமேடை ஒன்றை அவன் முன்னால் போட்டு அதில் மரக்கிண்ணத்தில் ஊன் சாறு கொண்டுவந்து வைத்தாள். கொதித்து குமிழியிட்டுக்கொண்டிருந்தது அது. மரக்கரண்டியால் அதை அள்ளி மெல்ல அவன் உண்டான். அன்றைய உணவு அது என்றுதான் அவன் எண்ணினான். உணவுக்கு முந்தைய தொடக்கம் மட்டும்தான் என்பது அவன் பாதி அருந்திக்கொண்டிருக்கும்போதே பெரிய மரத்தாலங்களில் சுடப்பட்ட ஊனுடனும் கிழங்குகளுடனும் ஆவிபறக்க வேகவைக்கப்பட்ட அப்பங்களுடனும் பிரேமையும் மைந்தனும் வரும்போதுதான் தெரிந்தது. “எவருக்கு இத்தனை உணவு” என்று அவன் திகைப��புடன் கேட்டான். “தங்களுக்குத்தான், தந்தையே” என்றான் யாமா. “நான் இந்த ஊன்சாறையே உணவென அருந்துபவன்” என்றான் பூரிசிரவஸ். “இவ்வளவா” என்று அவன் திகைப்புடன் கேட்டான். “தங்களுக்குத்தான், தந்தையே” என்றான் யாமா. “நான் இந்த ஊன்சாறையே உணவென அருந்துபவன்” என்றான் பூரிசிரவஸ். “இவ்வளவா இதை உண்டால் உங்களால் இங்கு ஒருபாறையைக்கூட ஏறிக்கடக்க முடியாது” என்றான் யாமா.\nயாமாவும் பிரேமையும் அவனுக்கு இருபுறங்களிலுமாக அமர்ந்து அள்ளி அள்ளி உணவை வைத்தனர். அன்று உண்டதுபோல் வாழ்நாளில் அவன் எப்போதும் உண்டதில்லையென்றாலும் “இவ்வளவு குறைவாக உண்டால் நீங்கள் விரைவிலேயே இறந்துவிடுவீர்கள்” என்றான் மைந்தன். “குறைவாக உண்பதே உயிர்வாழ்வதற்குத் தேவை என்று எங்கள் ஊரில் சொல்கிறார்கள்” என்றான் பூரிசிரவஸ். “நாங்கள் மிகுதியாக உண்கிறோம். நாங்கள் நெடுங்காலம் உயிர் வாழவில்லையா” என்று யாமா கேட்டான். “இது வேறு உலகம்” என்று பூரிசிரவஸ் புன்னகைத்தான்.\nஉண்டு முடித்து மைந்தனின் கைபற்றி எழுந்தபோது அவன் கையை விட்டால் எங்காவது விழுந்துவிடுவோம் என்று தோன்றியது. விழுந்த இடத்தில் மண் குழிந்து பள்ளம் உருவாகுமென்று எண்ணியபோது புன்னகை வந்தது. துயில் கொள்ளவேண்டும் என்று அவன் சொன்னான். “ஆம், உணவுக்குப்பின் துயில்வது நல்லது. உடலுக்குள் வாழும் மலைத்தெய்வங்கள் நம் கைகளிலிருந்தும் கால்களிலிருந்தும் கிளம்பிச்சென்று அவ்வுணவை தாங்கள் உண்கின்றன” என்று யாமா சொன்னான்.\nவெளியே குளிர்காற்று வீசத்தொடங்கியிருந்தது. சாளரங்கள் அனைத்திலும் சீழ்க்கை ஒலி கேட்டது. பூரிசிரவஸ் தரையிலிட்ட கம்பளி மெத்தையில் படுத்தான். அவனுக்குமேல் கம்பளிப் போர்வையை போர்த்தி அதற்குமேல் மென்மயிர் படர்ந்த தோல் போர்வையை போர்த்தி “துயில்க, தந்தையே” என்றான் யாமா. அவன் அப்போதுதான் புரவியிலிருந்து எடுத்த தனது பொதியை கொண்டுவரவில்லை என்று நினைவுகூர்ந்தான். “எனது பரிசுப்பொதி மூத்த பால்ஹிகர் இல்லத்தில் உள்ளது. அதை எடுத்துவரச் சொல்லவேண்டும். அதிலிருப்பவை உனக்கும் உன் அன்னையருக்கும் உரியவை” என்று அவன் சொன்னான். “நான் எடுத்துக்கொள்கிறேன்” என்றான் மைந்தன். மேலும் பேச முடியாத அளவுக்கு அவன் நா தளர்ந்தது. தாடை வலுவிழந்து கீழே விழுந்து தன் மூச்சொலியை தானே கேட���டு, மயங்கும் எண்ணங்களில் எங்கோ சென்றுகொண்டிருந்தான்.\nஅவன் மைந்தனையே நோக்கிக்கொண்டிருந்தான். யாமா அவனருகே அமர்ந்தான். அவன் கைநீட்டி மைந்தனின் கால்களை தொட்டான். “என்றாவது என்மேல் சினம் கொண்டிருக்கிறாயா” என்றான். “சினமா” என்று யாமா கேட்டான். அவனுடைய தெளிந்த விழிகளை பூரிசிரவஸ் நோக்கிக்கொண்டிருந்தான். ஐந்து அகவை நிறைந்த சிறுவனுக்குரியவை அவை என்று எண்ணினான். அவன் கண்கள் மெல்ல சரிந்தன. அஸ்தினபுரியின் ஓசைகள் வழக்கம்போல அவனை சூழ்ந்துகொண்டன. அவையில் சகுனி பேசிக்கொண்டிருந்தார். அவன் ஒரு காவல்மாடத்தின் உச்சியில் நின்று படைகள் இடம்மாறுவதை நோக்கிக்கொண்டிருந்தான். முரசுகள் ஒலித்துக்கொண்டே இருந்தன. ஆற்றங்கரையில் ஒருவன் புரவியை நிறுத்திவிட்டு அவனை நோக்கி வந்தான். “இந்த ஆற்றை நாம் கடக்கமுடியுமா” என்றான். “ஆம், நாமிருவரும் சேர்ந்து கடப்போம்” என்றான் பூரிசிரவஸ்.\nதிடுக்கிட்டு அவன் விழித்துக்கொண்டான். கைகால்கள் இழுத்துக்கொள்வதுபோல நடுங்கின. எழுந்து திரும்பிய யாமா திகைத்து “என்ன ஏன் நடுங்குறீர்கள், தந்தையே” என்றான். “ஒரு கனவு” என்றான் பூரிசிரவஸ். “என்ன கனவு” என்று அவன் கேட்டான். “வழக்கமானதுதான்… இவ்வாறு பலமுறை நான் இரவுகளில் விழித்துக்கொள்வேன்” என்றான் பூரிசிரவஸ். “என்ன கனவு” என்று அவன் கேட்டான். “வழக்கமானதுதான்… இவ்வாறு பலமுறை நான் இரவுகளில் விழித்துக்கொள்வேன்” என்றான் பூரிசிரவஸ். “என்ன கனவு” என்று அவன் மீண்டும் கேட்டான். “என் கைகள் வெட்டப்படுவதுபோல. நெடுநாட்களாகவே அக்கனவு என்னை துரத்துகிறது” என்றான் பூரிசிரவஸ். “நீ செல். நான் துயில்கொள்கிறேன்.” யாமா அமர்ந்து அவன் தலையை எடுத்து தன் தொடைமேல் வைத்துக்கொண்டான். “துயில்க, தந்தையே… இனி அக்கனவு வராது” என்றான். பெருமரம் ஒன்றின் வேர்ப்புடைப்பில் தலைவைத்தது போலிருந்தது.\nமெய்யாகவே தன்னுள் எப்போதும் இருந்துகொண்டிருந்த பதைப்பு ஒன்று அகல்வதை பூரிசிரவஸ் உணர்ந்தான். அது வெறும் தோன்றலா ஆனால் அத்தருணத்தில் மிகவும் எளிதாக மாறிவிட்டிருந்தது உள்ளம். பனியில் நடந்து இளஞ்சூடான இல்லத்திற்குள் நுழைந்துவிட்டதுபோல. எங்கோ பனிக்காற்றின் ஓசை கேட்டது. கூரை படபடத்து அமைந்தது. அவன் இமைகள் சரிந்தன. சிறுமைந்தனாக மாறிவிட்டிருந்தான். மிகப் பெரிய வெண்ணிறமான மரத்தின் அடியில் சோமதத்தரின் மடிமேல் அவன் படுத்திருந்தான். வாயில் பீதர்நாட்டு இனிப்பொன்றை மென்றுகொண்டிருந்தான். காட்டின் ஓசைகள் சூழ்ந்திருந்தன. அவன் துயில்கொண்டதும் கண்கள் மேலும் காட்சிகொண்டன. அந்த வெண்மரம் படமெடுத்து நின்ற மாபெரும் நாகம் என தெரிந்தது. அசையாது குடைபிடித்து அது நின்றிருந்தது.\n← நூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 19\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 21 →\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 50\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 49\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 48\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 47\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 46\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 45\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 44\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 43\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 42\nநூல் பதினெட்டு – செந்நா வேங்கை – 41\n« மே ஜூலை »\nஉங்கள் மின்னஞ்சல் இங்கே கொடுத்து அதன் வழி பதிவுகளைப் பெறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00099.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holyqurantamil.blogspot.com/2009/11/chapter-025.html", "date_download": "2018-07-20T18:00:52Z", "digest": "sha1:JNKNOIPCQK32K5LVHUUA24SGTKB34BYE", "length": 45482, "nlines": 210, "source_domain": "holyqurantamil.blogspot.com", "title": "திருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil: Chapter 025 - ஸூரத்துல் ஃபுர்ஃகான்", "raw_content": "\nதிருக்-குர்ஆன் தமிழாக்கம் - Quran in Tamil இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும், இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்-குர்ஆன் 2:2)\nChapter 025 - ஸூரத்துல் ஃபுர்ஃகான்\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகின்றேன்)\n25:1. உலகத்தார் யாவரையும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக (சத்தியத்தையும், அசத்தியத்தையும் தெளிவாகப்) பிரித்தறிவிக்கும் இவ்வேதத்தைத் தன் அடியார் மீது இறக்கியவன் மிக்க பாக்கியமுடையவன்.\n25:2. (அந்த நாயன்) எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை; அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை; அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்.\n25:3. (எனினும் முஷ்ரிக்குகள்) அவனையன்றி (வேறு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் - அவர்கள் எந்தப் பொருளையும் படைக்கமாட்டார்கள்; (ஏனெனில்) அவர்களே ��டைக்கப்பட்டவர்கள். இன்னும் அவர்கள்; தங்களுக்கு நன்மை யெ;து கொள்ளவோ தீமையை தடுத்துக் கொள்ளவோ சக்திபெற மாட்டார்கள்; மேலும் அவர்கள் உயிர்ப்பிக்கவோ, மறிக்கச் செய்யவோ, மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பவோ, இயலாதவர்களாகவும் இருக்கின்றனர்.\n25:4. ''இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை; இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார்; இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்\"\" என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்; ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்கNளு ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.\n25:5. இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; ''இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே; அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் - ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.\"\"\n) ''வானங்களிலும், பூமியிலுமுள்ள இரகசியங்களை அறிந்தவன் எவனோ அவனே அதை இறக்கி வைத்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்வோனாகவும் இருக்கின்றான்\"\" என்று கூறுவீராக\n25:7. மேலும் அவர்கள் கூறுகிறார்கள்; ''இந்த ரஸ_லுக்கு என்ன இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்படடிருக்க வேண்டாமா\n25:8. ''அல்லது இவருக்கு ஒரு புதையல் அளிக்கப்பட்டிருக்க வேண்டாமா அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா அல்லது அதிலிருந்து உண்பதற்கு (ஒரு பழத்)தோட்டம் உண்டாயிருக்க வேண்டாமா\"\" (என்றும் கூறுகின்றனர்;) அன்றியும், இந்த அநியாயக் காரர்கள்; (முஃமின்களை நோக்கி) ''சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையேயன்றி, வேறெவரையும் நீங்கள் பின்பற்றவில்லை\"\" என்றும் கூறுகிறார்கள்.\n) உமக்காக அவர்கள் எத்தகைய உவமானங்களை எடுத்துக் கூறுகிறார்கள் என்பதை நீர் பாரும் அவர்கள் வழி கெட்டுப் போய்விட்டார்கள் - ஆகவே அவர்கள் (நேரான) மார்க்கத்தைக் காண சக்தி பெறமாட்டார்கள்.\n) இந்நிராகரிப்போர் சொல்வதைவிட) மேலான சவன(த் தோட்ட)ங்களை அவன் நாடினால் உமக்காக உண்டாக்குவானே (அந்த நாயன்) பாக்கயம் மிக்கவன்; அவற்றின் கீழே ஆறகள் சதா ஓடிக்கொண்டிருக்கும் - இன்னும் உமக்காக (அங்கு) மாளிகைகளையும் அவன் உண்டாக்குவான்.\n25:11. எனினும் அவர்கள் (இறுதி விசாரணக்) காலத்தையே பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; ஆனால் நாம் அந்தக்காலத்தைப் பொய்ப்பிக்க முற்படுபவனுக்கு (நரக) நெருப்பைச் சித்தம் செய்திருக்கிறோம்.\n25:12. (அந்நரகம்) இவர்களை வெகு தொலைவில் காணும்போதே அதற்கே உரித்தான கொந்தளிப்பையும், பேரிரைச்சலையும் அவர்கள் கேட்பார்கள்.\n25:13. மேலும் அ(ந்நரகத்)தின் ஒரு நெருக்கமான் இடத்தில் அவர்கள் (சங்கிலியால்) கட்டி எறியப்பட்டால், (அவ்வேதனையை தாங்கமாட்டாமல், அதைவிட) அழிவே மேல் என அங்கே வேண்டியழைப்பார்கள்.\n25:14.''இந்த நாளில் நீங்கள் ஓர் அழிவை அழைக்காதீர்கள்; இன்னும் பல அழிவுகளை வேண்டியழையுங்கள்\"\" (என்று அவர்களிடம் கூறப்படும்).\n25:15. அ(த்தகைய நரகமான)து நல்லதா அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சவர்க்கம் நல்லதா அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சவர்க்கம் நல்லதா அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்\"\" என்று (அவர்களிம் நபியே அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்\"\" என்று (அவர்களிம் நபியே\n25:16. ''அதில் அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்; (அதில்) அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள் - இதுவெ உமது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்.\"\"\n25:17. அவர்களையும் அல்லாஹ்வையன்றி அவர்கள் வணங்கி கொண்டிருந்தவற்றையும் அவன் ஒன்று சேர்க்கும் நாளில்; (அத்தெய்வங்களை நோக்கி) ''என்னுடைய இந்த அடியார்களை நீங்கள் வழி கெடுத்தீர்களா அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா அல்லது அவர்கள் தாமாகவே வழி கெட்டுப் போனார்களா\"\" என்று (இறைவன்) கேட்பான்.\n25:18. (அதற்கு) அவர்கள் ''இறைவா நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாது காவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே நீ தூயவன். உன்னையன்றி நாங்கள் பாது காவலர்களை ஏற்படுத்திக் கொள்ள எங்களுக்குத் தேவையில்லையே எனினும் நீ இவர்களையும் இவர்களுடைய மூதாதையர்களையும் சகம் அனுபவிக்கச் செய்தாய்; அவர்களோ உன் நினைப்பை மறந்தார்கள்; மேலும் அழிந்து போகும் கூட்டத்தாரானார்கள்\"\" என்று கூறுவர்.\n25:19. நீங்கள் சொல்லியதையெல்லாம் திடனாக இவர்கள் பொய்யாக்கிவிட்டனர்; ஆகவே (இப்போது வேதனையைத்) தடுத்துக் கொளளவோ, உதவி பெற்றுக் கொள்ளவோ நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள்; மேலும் உங்களில் எவன் அநியாயம் செய்து கொண்டிருந்தானோ, அவனை நாம் பெரியதொரு வேதனையைச் சவைக்கச்செய்வோம்\"\" (என்று இறைவன் கூறுவான்).\n) இன்னும் உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவருந்துபவர்களாகவும், கடை வீதிகளில் நடமாடுபவர்களாகவும்தாம் இருந்தார்கள்; மேலும், நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக்கி இருக்கிறோம் - ஆகவே நீங்கள் பொளுமையுடன் இருப்பீர்களா உம்முடைய இறைவன் (யாவற்றையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.\n25:21. மேலும் (மறுமையில்) நம் சந்திப்பை நம்பாது இருக்கிறார்களே அவர்கள்; ''எங்களிடம் ஏன் மலக்குகள் அனுப்பப்படவில்லை அல்லது ஏன் நாம் நம்முடைய இறைவனைக் காண முடியவில்லை அல்லது ஏன் நாம் நம்முடைய இறைவனைக் காண முடியவில்லை\"\" என்று கூறிகிறார்கள். திடமாக அவர்கள் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்கள்; மேலும், மிகவும் வரம்பு கடந்து சென்று விட்டனர்.\n25:22. அவர்கள் மலக்குகளைக் காணும் நாளில், அக்குற்றவாளிகளுக்கு நற்செய்தி எதுவும் அன்றைய தினம் இராது; (நற்பாக்கியம்) முற்றாக (உங்களுக்கு) தடுக்கப்பட்டு விட்டது என்று அந்த மலக்குகள் கூறுவார்கள்.\n25:23. இன்னும்; நாம் அவர்கள் (இம்மையில்) செய்த செயல்களின் பக்கம் முன்னோக்கி அவற்றை (நன்மை எதுவும் இல்லாது) பரத்தப் பட்ட புழுதியாக ஆக்கிவிடுவோம்.\n25:24. அந்நாளில் சவர்க்க வாசிகள் தங்குமிடத்தால் மேலானவர்களாககவும், சகமனுபவிக்கும் இடத்தால் அழகானவர்களாகவும் இருப்பார்கள்.\n25:25. இன்னும் வானம் மேகத்தால் பிளந்து போகும் நாளில்; மலக்குகள் (அணியணியாய் கீழே) இறக்கப்படுவார்கள்.\n25:26. அந்நாளில் உண்மையான ஆட்சி அர்ரஹ்மானுக்குத்தான்; மேலும் காஃபிர்களுகு;கு கடுமையன நாளாகவும் இருக்கும்.\n25:27. அந்நாளில் அநியாயக்காரன் தன்னிருகைகளையும் கடித்துக்கொண்டு; ''அத்தூதருடன் நானும் - (நேரான) வழியை எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா\n25:28. ''எனக்கு வந்த கேடே (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்�� வேண்டாமா (என்னை வழி கெடுத்த) ஒருவனை நண்பனாக ஆக்கிக் கொள்ளாது இருந்திருக்க வேண்டாமா\n25:29. ''நிச்சயமாக, என்னிடம் நல்லுபதேசம் வந்த பின்னரும் அதிலிருந்து அவன் என்னை வழி கெடுத்தானே மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான மேலும் ஷைத்தான் மனிதனுக்கு மிகவும் சதி செய்பவனாக இருக்கிறான\n25:30. ''என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்\"\" என்று (நம்) தூதர் கூறுவார்.\n25:31. மேலும், இவ்வாறே நாம் ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளிலிருந்து பகைவரை உண்டாக்கினோம்; இன்னும், உம்முடைய இறைவன் (உமக்கு) நேர்வழி காட்டியாகவும் உதவிபுரிபவனாகவும் இருக்கப் போதுமானவன்.\n25:32. இன்னும்; ''இவருக்கு இந்த குர்ஆன் (மொத்தமாக) ஏன் ஒரே தடவையில் முழுதும் இறக்கப்படவில்லை\"\" என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள்; இதைக் கொண்டு உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காக இதனை படிப்படியாக நாம் இறக்கினோம்.\n25:33. அவர்கள் உம்மிடம் எவ்விதமான உவமானத்தைக் கொண்டு வந்தாலும், (அதை விடவும்) உண்மையானதும், அழகானதுமான ஒரு விளக்கத்தை நாம் உமக்குக் கொடுக்காமல் இல்லை.\n25:34.எவர்கள் நரகத்திற்குத் தங்கள் முகம் குப்புற (இழுத்துச் செல்லப் பெற்று) ஒன்று சேர்க்கப் படுவார்களோ, அவர்கள் தங்குமிடத்தால் மிகவும் கெட்டவர்கள்; பாதையால் பெரிதும் வழி கெட்டவர்கள்.\n25:35. மேலும் நிச்சயமாக நாம் மூஸாவுக்கு (தவ்றாத்) வேதத்தைக் கொடுத்தோம் - இன்னும் அவருடன் அவருடை.ய சகோதரர் ஹாரூனை உதவியாளராகவும் ஏற்படுத்தினோம்.\n25:36. ஆகவே நாம், ''நீங்கள் இருவரும் நம் அத்தாட்சிகளைப் பொய்ப்பித்தார்களே அக்கூட்டத்தாரிடம் செல்லுங்கள்\"\" என்று கூறினோம். பின்னர், அ(வ்வாறு பொய்ப்பித்த)வர்களை முற்றும் அழித்தோம்.\n25:37. இன்னும்; நூஹின் சமூத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது, நாம் அவர்களை மூழ்கடித்தோம்; அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; மேலும் அநியாயக் காரர்களுக்கு நோவினை செய்யும் வேதனையை நாம் சித்தப்படுத்தி இருக்கிறோம்.\n25:38. இன்னும் 'ஆது\" 'ஸமூது\" (கூட்டத்தாரையும்), ரஸ் (கிணறு) வாசிகளையும், இவர்களுகு;கிடையில் இன்னும் அநேக தலைமுறையினரையும் (நாம் தண்டித்தோம்).\n25:39. அவர்கள் ஒவ்வொருவருக்கும் நாம் தெளிவான சான்றுகளை ��ெளிவுபடுத்தினோம். மேலும் (அவர்கள் அவைகளை நிராகரித்ததினால்) அவர்கள் அனைவரையும் முற்றாக அழித்தோம்.\n25:40.இன்னும்; நிச்சயமாக இ(ந்நிராகரிப்ப)வர்கள் ஒரு தீமையான (கல்) மாரி பொழிவிக்கப்பட்ட ஊருக்குச் சென்றிருக்கிறார்கள் - அதனையும் இவர்கள் பார்க்கவில்லையா எனினும் (மரணத்திற்குப் பின் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவரை இவர்கள் நம்பவேயில்லை.\n25:41. ''இவரைத்தானா அல்லாஹ் தூதராக அனுப்பியிருக்கிறான்\"\" (என்று கூறி) உம்மை அவர்கள் காணும் பொழுது உம்மைக் கேலிக் குரியவராக அவர்கள் கருதுகின்றனர்.\n25:42.''நாம் (நம் தெய்வங்களின் மீது) உறுதியாக இல்லாதிருந்தால், நம்முடைய தெயவங்களை விட்டும் கிருப்பி நம்மை இவர் வழி கெடுத்தேயிருப்பார்\"\" (என்றும் அவர்கள் கூறுகின்றனர்; (மறுமையின்) வேதனையை அவர்கள் காணும்பொழுது, பாதையால் மிக வழிகெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்.\n25:43.தன் (இழிவான) இச்சையையே தன் தெய்வமாக எடுத்துக் கொண்டவனை (நபியே) நீர் பார்த்தீரா அ(த்தகைய)வனுக்கு நீர் பாதுகாவலராக இருப்பீரா\n25:44.அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் (உம் உபதேசத்தைக்) கேட்கிறார்கள்; அல்லது அறிந்துணர்கிறார்கள் என்று நீர் நினைக்கின்றீரா அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்களேயன்றி வேறில்லை; (அவற்றை விடவும்) அவர்கள், மிகவும் வழி கெட்டவர்கள்.\n) உம்முடைய இறைவன் நிழலை எப்படி நீட்டுகின்றான் என்பதை நீர் பார்க்கவில்லையா மேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்ய முடியும். (நபியே மேலும் அவன் நாடினால் அதனை (ஒரே நிலையில்) அசைவற்றிருக்கச் செய்ய முடியும். (நபியே) பின்னர் சூரியனை - நாம்தாம் நிழலுக்கு ஆதாரமாக ஆக்கினோம்.\n25:46.பிறகு, நாம் அதனைச் சிறுகச் சிறுக (குறைத்து) நம்மிடம் கைப்பற்றிக் கொள்கிறோம்.\n25:47. அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்.\n25:48.இன்னும், அவன்தான் தன்னுடைய கிருபை (மழை)க்கு முன்னே காற்றுகளை நன்மாராயமாக அனுப்பி வைக்கின்றான்; மேலும், (நபியே) நாமே வானத்திலிருந்து தூய்மையான நீரையும் இறக்கி வைக்கிறோம்.\n25:49.இறந்து போன பூமிக்கு அதனால் உயிர் அளிக்கிறோம்; நாம் படைத்துள்ளவற்றிலிருந்து கால் நடைகளுக்கும், ஏராளமான மன���தர்களுக்கும் அதை பருகும்படிச் செய்கிறோம்.\n25:50.அவர்கள் படிப்பினை பெறுவதற்காக அவர்களுக்கு இதனை (குர்ஆனை) நாம் தெளிவு படுத்துகிறோம். மனிதர்களில் பெரும்பாலோர் நிராகரிப்போராகவே இருக்கின்றனர்.\n25:51. மேலும், நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும், அச்சமூட்டி எச்சரிக்கும் ஒருவரை நாம் அனுப்பியிருப்போம்.\n) நீர் இந்த காஃபிர்களுக்கு வழிபடாதீர்; இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பெரும் போராட்டத்தை மேற்கொள்வீராக.\n25:53. அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சவையுமுள்ளது; மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.\n25:54.இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.\n25:55. இவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு நன்மை செய்யவோ, தீமையை செய்யவோ இயலாதவற்றை வணங்குகின்றனர்; நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக (தீய சக்திகளுக்கு) உதவி செய்பவனாகவே இருக்கிறான்.\n) நாம் உம்மை நன்மாராயங் கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அல்லாமல் அனுப்பவில்லை.\n25:57. ''அதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை - விருப்பமுள்ளவர் தம் இறைவனிடத்து(ச் செல்ல) நேர் வழியை ஏற்படுத்திக் கொள்ளட்டும் என்பதைத் தவிர\"\" என்று (நபியே\n25:58. எனவே மரிக்கமாட்டானே அந்த நித்திய ஜீவ(னாகிய அல்லாஹ்வி)ன் மீதே முற்றிலும் நம்பிக்கை வைப்பீராக. இன்னும் அவன் புகழைக் கொண்டு (அவனைத்) துதி செய்து கொண்டிருப்பீராக் இன்னும் அவன் தன் அடியார்களின் பாவங்களை அறிந்தவனாக இருப்பதே போதுமானதாகும்.\n25:59. அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கிடையிலுள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்; (அவன் தான் அருள் மிக்க) அர்ரஹ்மான்; ஆகவே, அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக.\n25:60.'இன்னும் அர்ரஹ்மானுக்கு நீங்கள் ஸஜ்தா செய்யுங்கள்\" என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் ''அர்ரஹ்மான் என்பவன் யார் நீர் கட்டளையிடக் கூடியவனுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா நீர் கட்டளையிடக் கூடியவனுக்கு நாங்கள் ஸஜ்தா செய்வோமா\"\" என்று கேட்கிறார்கள்; இன்னும், இத�� அவர்களுக்கு வெறுப்பையே அதிகப்படுத்திவிட்டது.\n25:61. வான (மண்டல)த்தில் கோளங்கள் சழன்று வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.\n25:62. இன்னும் சிந்திக்க விரும்புபவருக்கு, அல்லது நன்றி செலுத்த விரும்புபவருக்கு அவன்தான் இரவையும், பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்.\n25:63. இன்னும் அர்ரஹ்மானுடைய அடியார்கள் (யாரென்றால்) அவர்கள்தாம் பூமியில் பணிவுடன் நடப்பவர்கள்; மூடர்கள் அவர்களுடன் பேசி(வாதா)ட முற்பட்டால் ''ஸலாம்\"\" (சாந்தியுண்டாகட்டும் என்று) சொல்லி (விலகிப் போய்) விடுவார்கள்.\n25:64.இன்னும், அவர்கள் தங்கள் இறைவனை ஸஜ்தா செய்தவர்களாகவும், நின்றவர்களாகவும் வழிபாடு செய்து இரவிலிருப்பார்களே அவர்கள்.\n எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் திருப்புவாயாக் நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்\"\" என்று கூறுவார்கள்.\n25:66. நிச்சயமாக அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் மிகக் கெட்ட இடமாகும்.\n25:67. இன்னும், அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள்.\n25:68. அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்; இன்னும், அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள், விபசாரமும் செய்ய மாட்டார்கள் - ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய நேரிடும்.\n25:69. கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும் அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.\n25:70.ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.\n25:71. இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார்.\n25:72. அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்; மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள்.\n25:73. இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.)\n25:74மேலும் அவர்கள்; ''எங்கள் இறைவா எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக\n25:75. பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்களுக்கு(ச் சவனபதியிலி) உன்னதமான மாளிகை நற்கூலியாக அளிக்கப்படும்; வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் எதிர்கொண்டழைக்கப் படுவார்கள்.\n25:76. அதில் அவர்கள் என்றென்றும் தங்கிவிடுவார்கள்; அது வாழ்வதற்கும் வசிப்பதற்கும் அழகிய இடமாகும்.\n) சொல்வீராக் ''உங்களுடைய பிரார்த்தனை இல்லாவிட்டால், என்னுடைய இறைவன் உங்களைப் பொருட்படுத்தி இருக்க மாட்டான்; ஆனால் நீங்களோ (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனவே, அதன் வேதனை பின்னர் உங்களைக் கண்டிப்பாகப் பிடித்தே தீரும்.\"\"\n002 - சூரத்துல் பகரா\n003 - சூரத்துல் ஆல இம்ரான்\n004 - சூரத்துன் னிஸா\n005 - சூரத்துல் மாயிதா\n006 - சூரத்துல் அன்ஆம்\n007 - சூரத்துல் அஃராஃப்\n008 - சூரத்துல் அன்ஃபால்\n009 - சூரத்துத் தவ்பா\n010 - ஸூரத்துத யூனுஸ்\n011 - சூரத்துல் ஹூது\n012 - சூரத்துல் யூஸூஃப்\n013 - ஸூரத்துத் ரஃது\n014 - ஸூரத்துத் இப்ராஹீம்\n015 - ஸூரத்துல் ஹிஜ்ர்\n016 - ஸூரத்துந் நஹ்ல்\n017 - பனீ இஸ்ராயீல்\n018 - ஸூரத்துல் கஹ்ஃபு\n019 - ஸூரத்து மர்யம்\n020 - ஸூரத்துத் தாஹா\n021 - ஸூரத்துல் அன்பியா\n022 - ஸூரத்துல் ஹஜ்\n023 - ஸூரத்துல் முஃமினூன்\n024 - ஸூரத்துந் நூர்\n025 - ஸூரத்துல் ஃபுர்ஃகான்\n026 - ஸூரத்துஷ் ஷுஹரா\n027 - ஸூரத்துந் நம்லி\n028 - ஸூரத்துல் கஸஸ்\n029 - ஸூரத்துல் அன்கபூத்\n030 - ஸூரத்துர் ரூம்\n031 - ஸூரத்து லுக்மான்\n032 - ஸூரத்துஸ் ஸஜ்தா\n033 - ஸூரத்துல் அஹ்ஜாப்\n034 - ஸூரத்துஸ் ஸபா\n035 - ஸூரத்து ஃபாத்திர்\n036 - ஸூரத்து யாஸீன்\n037 - ஸூரத்து ஸாஃப்ஃபாத்\n038 - ஸூரத்து ஸாத்\n039 - ஸூரத்துஜ் ஜுமர்\n040 - சூரத்துல் முஃமின்\n041 - ஸூரத்து ஹாமீம் ஸஜ்தா\n042 - ஸூரத்துஷ் ஷுறா\n043 - ஸூ���த்துஜ் ஜுக்ருஃப்\n044 - ஸூரத்துத் துகான்\n045 - ஸூரத்துல் ஜாஸியா\n046 - ஸூரத்துல் அஹ்காஃப்\n047 - ஸூரத்து முஹம்மது(ஸல்)\n048 - ஸூரத்துல் ஃபத்ஹ்\n049 - ஸூரத்துல் ஹுஜுராத்\n050 - ஸூரத்து ஃகாஃப்\n051 - ஸூரத்து(த்) தாரியாத்\n052 - ஸூரத்துத் தூர்\n053 - ஸூரத்துந் நஜ்ம்\n054 - ஸூரத்துல் கமர்\n055 - ஸூரத்துர் ரஹ்மான்\n056 - ஸூரத்துல் வாகிஆ\n057 - ஸூரத்துல் ஹதீத்\n058 - ஸூரத்துல் முஜாதலா\n059 - ஸூரத்துல் ஹஷ்ர்\n060 - ஸூரத்துல் மும்தஹினா\n061 - ஸூரத்துஸ் ஸஃப்ஃபு\n062 - ஸூரத்துல் ஜுமுஆ\n063 - ஸூரத்துல் முனாஃபிஃகூன்\n064 - ஸூரத்துத் தகாபுன்\n065 - ஸூரத்துத் தலாஃக்\n066 - ஸூரத்துத் தஹ்ரீம்\n067 - ஸூரத்துல் முல்க்\n068 - ஸூரத்துல் கலம்\n069 - ஸூரத்துல் ஹாஃக்ஃகா\n070 - ஸூரத்துல் மஆரிஜ்\n071 - ஸூரத்து நூஹ்\n072 - ஸூரத்துல் ஜின்னு\n073 - ஸூரத்துல் முஸ்ஸம்மில்\n074 - ஸூரத்துல் முத்தஸ்ஸிர்\n075 - ஸூரத்துல் கியாமா\n076 - ஸூரத்துத் தஹ்ர்\n077 - ஸூரத்துல் முர்ஸலாத்\n078 - ஸூரத்துந் நபா\n079 - ஸூரத்துந் நாஜிஆத்\n080 - ஸூரத்து அபஸ\n081 - ஸூரத்துத் தக்வீர்\n082 - ஸூரத்துல் இன்ஃபிதார்\n083 - ஸூரத்துல் முதஃப்ஃபிஃபீன்\n084 - ஸூரத்துல் இன்ஷிகாக்\n085 - ஸூரத்துல் புரூஜ்\n086 - ஸூரத்துத் தாரிஃக்\n087 - ஸூரத்துல் அஃலா\n088 - ஸூரத்துல் காஷியா\n089 - ஸூரத்துல் ஃபஜ்ரி\n090 - ஸூரத்துல் பலத்\n091 - ஸூரத்துஷ் ஷம்ஸ்\n092 - ஸூரத்துல் லைல்\n093 - ஸூரத்துள் ளுஹா\n094 - ஸூரத்து அலம் நஷ்ரஹ்\n095 - ஸூரத்துத் தீன்\n096 - ஸூரத்துல் அலஃக்\n097 - ஸூரத்துல் கத்ரி\n098 - ஸூரத்துல் பய்யினா\n099 - ஸூரத்துஜ் ஜில்ஜால்\n100 - ஸூரத்துல் ஆதியாத்தி\n101 - ஸூரத்து அல்காரிஆ\n102 - ஸூரத்துத் தகாஸூர்\n103 - ஸூரத்துல் அஸ்ரி\n104 - ஸூரத்துல் ஹூமஜா\n105 - ஸூரத்துல் ஃபீல்\n106 - ஸூரத்து குறைஷின்\n107 - ஸூரத்துல் மாஊன்\n108 - ஸூரத்துல் கவ்ஸர்\n109 - ஸூரத்துல் காஃபிரூன்\n110 - ஸூரத்துந் நஸ்ர்\n111 - ஸூரத்துல் லஹப்\n112 - ஸூரத்துல் இஃக்லாஸ்\n113 - ஸூரத்துல் ஃபலக்\n114 - ஸூரத்துந் நாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdusskadlsk.blogspot.com/2013/02/blog-post_884.html", "date_download": "2018-07-20T18:12:25Z", "digest": "sha1:5HQQU4IGXKGZ4PEW5VJJ5SOJKWCZLVKU", "length": 11227, "nlines": 152, "source_domain": "mdusskadlsk.blogspot.com", "title": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்: ஐ லவ் யூ சொல்ற அளவுக்கு", "raw_content": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் - தமிழ் நகைச்சுவை\nஐ லவ் யூ சொல்ற அளவுக்கு\nகாதலன்: இப்படி பயந்து, பயந்து எத்தனை நாளைக்குத்தான் வாழறது...\nகாதலி: இன்னும் ரெ���்டு மாசத்திற்குத்தான்...\nகாதலி: எனக்குக் கல்யாணம் ஆகிவிடும்\nஒருத்தி: காதல் பாதை கரடு முரடு ஆனதுங்கிறதை நான் நம்பலைடி...\nஒருத்தி: என் காதலர் என்னை நல்ல பாதைலே கூப்பிட்டு வந்திட்டார்...\nஒருவர்: என் பொண்ணு தபால் மூலம் இங்கிலீஷ் கத்துக்கிட்டு இருக்கா...\nமற்றவர்: இதுவரை என்ன கத்துருக்கா...\nஒருவர்: ஐ லவ் யூ சொல்ற அளவுக்குக் கத்துருக்கா...\nஒருத்தி: என்னடி லவ் வெட்டர் எழுதி, அட்ரஸ் எழுதாத கவர் ஒன்னு கூட வைத்து அனுப்பி இருக்கிறாரே...\nமற்றவள்: நான் இந்தக் காதலை ஏற்றுக் கொள்ளாவிட்டால் என்னுடைய தோழி யாருக்காவது அனுப்பச் சொல்லி இருக்கிறார்.\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுழங்கால் வலி-பிரண்டையால் குணமாகும் - *\"முழங்கால் வலி அதிகமாக இருக்குது\"* [image: Photo] *கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவார...\n - பரசுவுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது. அந்தப் பையனுக்கு பத்து வயசுதான் இருக்கும். அவன் அளவுக்குப் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான சட்டை. பொத்தான் இல்லாம...\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் : - *பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\n21. \" இந்த நாய் மட்டும் இல்லேன்னா இந்நேரம் ஆஸ்பத்திரியில் இருந்திருப்பேன் \" \" என்ன சொல்றே \" \" என்ன சொல்றே \" \" என் மனை...\nமனைவியின் நச்சரிப்பு தாங்காமல் கணவன் அவளை ஜெருசலேமிற்கு சுற்றுலா அழைத்து செல்கிறான். அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக அவன் மனைவி மா...\nடீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கணவன். டீச்சர்: இல்லப்...\nமிகவும் வலு விழந்து இருக்கின்றான் \nஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். ஆசிரி...\nமாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு\nமச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீதாண்டா காரணம்......... நானா ....எப்படிடா\nமனம் விட்டு சிரியுங்க😆 வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍 ஹலோ யார் பேசுறது பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்... நான் மட்ட...\nஏன் திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றவில்லை\nசுரேஸ் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு வாழ்க்கையை வெறுத்து, இரு சக்கரவாகனம் ஒன்றில் அலுவலகத்திற்க்கு சென்று கொண்டு இருந்தார். வழியில் ச...\nமனைவி: நேத்து மவுன விரதம் இருந்தீங்களே.எதுக்கு கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்… கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்…\nமனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா“ கணவன் – “அழகா லட்சணமா ஒ...\nஅவள் வாய் பேச மாட்டாளாம்.\nஐ லவ் யூ சொல்ற அளவுக்கு\nநின்று கொண்டே சாப்பிட்டு விடுவேன்.\nவேற கல்யாணம் பண்ணப் போறா சார்...\nஇரண்டு லட்சம் ரூபாய்க்கு ஏலத்திற்கு எடுத்திருக்கேங...\nபொண்ணு சிரிச்சா கன்னத்துல குழி விழும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2012/11/blog-post_30.html", "date_download": "2018-07-20T17:52:46Z", "digest": "sha1:CLHIBF4IBQJELM2FNST3JN6YZXNOY66D", "length": 6600, "nlines": 155, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: வரலாற்றில் இன்று", "raw_content": "\n1700: 8500 பேர் கொண்ட சுவீடன் படைகள் பாரிய ரஷ்ய படையை எஸ்டோனியாவின் நார்வா நகரில் தோற்டித்தன.\n1782: அமெரிக்க புரட்சி யுத்தத்தில் அமெரிக்க, பிரித்தானிய பிரதிநிதிகள் பாரிஸில் முன்னோடி சமாதான ஆவணத்தில் கையெழுத்திட்டனர்.\n1872: உலகின் முதலாவது சர்வதேச கால்பந்தாட்டப் போட்டி ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது.\n1908: அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் சுரங்கமொன்றல் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தால் 154 பேர் பலி.\n1934: நீராவி ரயிலொன்று முதல் தடவையாக உத்தியோகபூர்வமாக 100 மைல் வேகத்தை அடைந்தது.\n1954: அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் எரிகல்லொன்று வீடொன்றின் கூரைவழியாக வீழ்ந்து, உறங்கிக்கொண்டிருந்த பெண்ணொருவரை தாக்கியது. விண்ணிலிருந்து விழுந்த பொருளொன்றினால் மனிதர்களுக்கு காயம் ஏற்பட்டதாக பதிவுசெய்யப்பட்ட ஒரேயொரு சம்பவம் இது.\n1966: பிரிட்டனிடமிருந்து பார்படோஸ் சுதந்திரம் பெற்றது.\n1967: பிரிட்டனிடமிருந்து தெற்கு யேமன் குடியரசு சுதந்திரம் பெற்றது.\n1967: பாகிஸ்தான் மக்கள் கட்சி ஸுல்பிகார் அலி பூட்டோவினால் உருவாக்கப்பட்டது.\n1995: குவைத் மீதான குவைத் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட 'பாலைவனப் புயல்' யுத்தம் உத்தியோகபூர்வமாக முடிவுற்றது.\n1999: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் பூகோள மயமாக்கலுக்கு எதிரானோரின் ஆர்ப்பாட்டம் காரணமாக, உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டு ஆரம்ப வைபவம் இரத்துச்செய்யப்பட்டது.\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/84-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/568-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-raw-rice-kalkandu-rice.html", "date_download": "2018-07-20T18:22:58Z", "digest": "sha1:4HHPK4M22STK64XBEZAWCJWCKPNSDA3A", "length": 2959, "nlines": 58, "source_domain": "sunsamayal.com", "title": "பச்சரிசி கல்கண்டு சாதம் / RAW RICE KALKANDU RICE - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nபச்சரிசி கல்கண்டு சாதம் / RAW RICE KALKANDU RICE\nPosted in சாதம் வகைகள்\nபச்சரிசி - 1 கப்\nபால் - 1 லிட்டர்\nநெய் - அரை கப்\nஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன\nகல்கண்டு - 2 கப்.\nஅரிசியை பாலுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் குழைய வேக வைக்கவும். வெந்ததும் கல்கண்டை பொடித்து சாதத்தோடு சேர்த்துக் கிளறுங்கள். கல்கண்டு கரைந்ததும் சாதத்தோடு நன்றாக கலந்து இறக்குங்கள்.\nநெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து சாதத்தோடு நன்றாக கலந்து ஏலக்காய் பொடியையும், மீதமுள்ள நெய்யையும் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.\nகல்கண்டு சாதம் புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த சாதமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamil.cineicon.in/category/news/page/266/", "date_download": "2018-07-20T18:25:42Z", "digest": "sha1:C3AXCI2GZKAFPFU2Q6BTKM54OUFAIJJK", "length": 11008, "nlines": 107, "source_domain": "tamil.cineicon.in", "title": "News | Cineicon Tamil - Part 266", "raw_content": "\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nஇரும்பு திரை கதாப்பாத்திரம் அனைவருக்கும் நெருக்���மானது – விஷால்\nஇயக்குனர் மகிழ்திருமேனி உதவியாளர் கிருஷ்ண பாண்டி இயக்கும் படம் எம்பிரான்\nவித்தியாசமான வேடத்தில் ஜாக்கி ஷெராப் நடிக்கும் படம் “பாண்டி முனி“\nஅங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “\nதன் கதாபாத்திரம் ஆத்மார்த்தமாக முழுமையடைந்ததை உணர்ந்த ரெஜினா கஸாண்ட்ரா\nஇப்போது வரும் படங்கள் ரசிகனுக்கு புரிவதே இல்லை : சங்கிலி முருகன் தாக்கு\nஎன் பெயரை கெடுக்க வேண்டும் என்று இவ்வாறு செய்கிறார்கள் – நிவேதா பெத்துராஜ்\n“யாளி“ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை “அக்ஷயா“\nஇப்ப காட்டாம எப்ப காட்ட முடியும் – முன்னணி நடிகையின் தில்லான பேச்சு\nபொதுவாகவே பொது நிகழ்சிகளில் கவர்ச்சி ஆடை அணியும் நடிகைகளில் நமிதா பிரபலம். நமிதாவுக்கு அடுத்ததென்றால் நம்ம டாப்ஸி என்ற கதை உள்ளது. சமீபத்தில் ஹைதராபாதில் கூட இப்பிடித் தான் ஒரு உடையில் சென்றாராம் டாப்ஸி. இது குறித்து அவர் கூறிய...\nஇளையராஜாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய லண்டன் மக்கள்\nஎதிர்பார்த்த அளவுக்கு டிக்கெட்டுகள் விற்பனையாகாததால் லண்டனின் நடைபெற இருந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி ரத்தாகப் போவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. 80-களில் தமிழ்சினிமாவை தனது இனிய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இசைஞ...\nதிருமணத்துக்கு முன்பே ஹன்சிகாவுக்கு குழந்தை\nமுன்பை விட அதிக உற்சாகத்துடன் காணப்படுகிறார் ஹன்சிகா. ஆமாம் அவர் தான் தமிழ்சினிமாவில் இப்போதைக்கு அதிர்ஷ்ட தேவதையாம். அதற்கு காரணம் இந்த வருடம் அவர் ஹீரோயினாக நடித்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம் 2′ ஆகிய படங்கள் அடுத்த...\nகன்னட வில்லன் கஸ்டடியில் ‘ஸ்வீட்கடை’ நடிகை\nமோனாலிசா போல புன்னகையிலும் ஒரு சோகத்தை மறைத்துவைத்திருக்கும் முகம் அவருடையது. சில ஹிட் படங்களை குடுத்திருந்தாலும் பெரிய ரவுண்ட் வரமுடியாமல் அறிமுகப்படுத்திய டைரக்டருடேனேயே மணமாகி, கசந்து, பிரிந்துவிட்டார். டைரக்டர் வேறு ஒரு பெண...\nபெண்ணுக்கு லிப் டு லிப் அடித்து பரபரப்பு கிளப்பிய நடிகை\nபார்ட்டியில் சக பெண்ணுக்கு பிரபல நடிகை ரியா சென் லிப் டு லிப் கிஸ் அடித்த போட்டோ வெளியாகியதால் பரபரப்பு கிளம்பியுள்ளது. நடிகை ரியா சென் தமிழில் தாஜ்மகால் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். பாலிவுட்ட���ல் தாராள கவர்ச்சி காட்டி நடித...\n‘ப்ளீஸ் சிம்புவை மேரேஜ் பண்ணாதீங்க…’ : ஹன்சிகாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்\nசிம்பு-ஹன்சிகா காதலுக்கு அவர்கள் இருவரது வீட்டில் பச்சைக்கொடி காட்டிவிட்டாலும் ஹன்சிகாவின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு தங்கள் காதலை மறைக்கிறேன் பேர்வழி சிம்புவும், ஹன்சிகாவும் ஆளாளுக்கு உ...\nஐந்து ஐந்து ஐந்து – ஒரு அலசல்\n555 என்ற இலக்கம் கொண்ட டாலர் ஒன்று படத்தில் வருகிறது. இல்லையெனில் படத்தின் தலைப்பிற்கு காரணம் கண்டுபிடிக்க சிரமமாக இருந்திருக்கும். விபத்தில் இறந்த காதலி லியனாவையே நினைத்துக் கொண்டிருக்கிறான் அரவிந்த். காதலி என்று யாருமில்லை, த...\nஅய்யய்யோ, நான் அரசுக்கு எதிரா பேசவே இல்ல\n‘ஒரு படத்திற்கு (தலைவா) தடை விதிப்பதில் காட்டும் முயற்சியை நாட்டின் வளர்ச்சிக்கு காட்டினால் நாடு நன்றாக இருக்கும்’ என்று இரு தினங்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்த தனுஷ், இப்போது நான் அரசுக்கு எதிராக பேசவே இல்லை ...\nதலைகீழா நின்னாலும் ‘தலைவா’ படத்துக்கு வரிச்சலுகை கிடையாது : தமிழக அரசு ‘தடாலடி’ அறிவிப்பு\nதலைவா படத்துக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக அரசின் வரிச்சலுகை கிடையாது என்று அரசின் சார்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய், அமலாபால் நடித்துள்ள ‘தலைவா’ திரைப்படம் தமிழகத்தில் இன்றாவது ரிலீஸாகும் என எதிர்பார்க...\nபடப்பிடிப்பில் விபத்து விஜய்வசந்த் கால் முறிந்தது\nரெஜினா தெளிவான, திட்டமிட்டு உழைக்கும் ஒரு நடிகை – கௌதம் கார்த்திக்\nஇது நல்லவன், கெட்டவன் பற்றிய படம் – சசிகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_5870.html", "date_download": "2018-07-20T18:25:42Z", "digest": "sha1:OTGUSJUU5TYT2KOL3IYHCQMCJSEWWUKL", "length": 39114, "nlines": 477, "source_domain": "tamilpadaipugal.blogspot.com", "title": "வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள் - Healthy Tips \"Onion\" ~ Tamil Stories Blogspot | Health Tips | Historical Stories | Tamil Story Blog", "raw_content": "\nவெங்காயத்தின் மருத்துவக் குணங்கள் - Healthy Tips \"Onion\"\nவெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகைகளோ, காரப் பலகார வகைகளோ செய்வதைப் பற்றி யோசிக்கவே முடியாது.\nகுழம்புக்கு, மற்ற பலகாரங்களுக்கு மணமூட்டுவதற்காகவும், தாளிக்க வேண்டுமானாலும் வெங்காயத்தின் உதவிதான் தேவை.\nசிலவகை உணவுக்கு ருசி சேர்ப்பத�� வெங்காயம்தான்.\nவெங்காய சாம்பாரின் ருசியறியாத மக்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியுமா வெங்காய காரக் குழம்பின் சுவைக்கு நிகர் ஏது\nவெங்காய வடை, வெங்காய தோசை, வெங்காய ரவா தோசை, வெங்காய சட்டினி, தயிர்ப் பச்சடி என பட்டியல் போடத் தொடங்கினால் அந்தப் பட்டியலே ஒரு முழு நூலாகிவிடும்.\nவெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக மட்டுமின்றி, அற்புதமான மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு பண்டமாகவும் இருக்கிறது என்ற உண்மையை மிகவும் தொன்மைக் காலத்திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் உள்ளன. வெங்காயத்தின் தாயகம் தமிழகமோ அல்லது பாரத நாட்டின் பிற மாநிலங்களோ அல்ல. எகிப்து நாடு.\nஉலகிலேயே முதன் முதலாக எகிப்து நாட்டு மக்கள்தான் வெங்காயத்தைச் சரியாகவும், அதிகமாகவும் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள்.\nஎகிப்திய மக்கள் அந்நாளில் வெங்காயத்தை தெய்வீக அம்சம் பொருந்தியதாகக் கருதி வந்துள்ளனர். பக்தி பூர்வமாகச் செய்யப்படும் பெரிய பூஜைகளின்போது வெங்காயமும், வெள்ளைப் பூண்டும் பூசனைக்குரிய மூர்த்திகள் போன்ற மதிப்புடன் மரியாதையுடன் பூஜையில் இடம் பெறுவது வழக்கமாம்.\nபண்டைய எகிப்திய நீதிமன்றங்களில் வழக்குகள் விசாரிக்கப்படும்போது வாதியும், பிரதிவாதியும் வெங்காயத்தின் மீது சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொள்ளுமாறு கோரப்பட்டனராம். அத்தனை உயர்ந்த இடம் அதற்குத் தரப்பட்டிருந்தது.\nவெங்காயத்தில் வைட்டமின் ‘சி’ சத்து மிகவும் அதிகமாக உண்டு. குறிப்பாக பச்சை வெங்காயத்தில் இந்தச் சத்து அதிகமாக உண்டு.\nபெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும். பச்சை வெங்காயத்திலுள்ள கந்தக சத்து சிலருக்கு ஒத்து வராது. அப்படிப்பட்டவர்கள் பிஞ்சு வெங்காயமாகப் பார்த்துச் சாப்பிடலாம். முற்றின வெங்காயமாக இருந்தால் வேக வைத்துச் சாப்பிடலாம்.\nவெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது. அதனால் உடல் தேஜஸ் ஏற்பட்டு அழகாகிறது. உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்���ும்போது அந்த உணவு வெகு எளிதில் ஜீரணமாக வெங்காயம் உதவுகிறது.\nபல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் உஷ்ணத்தைச் சமனப்படுத்துகிறது. நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு உண்டு.\nசாதாரணமாக தலைவலிக்கு வெங்காயத்தை நசுக்கி முகர்ந்தால் உடன் குணம் தெரியும்.\nவெங்காயத்தைப் பாதியாக நறுக்கி தேள், குளவி போன்ற விச ஜந்துக்கள் கடித்த இடத்தில் அழுந்தத் தேய்த்தால் வலி குறையும்.\nபொதுவான இருமலுக்கு வெங்காயச் சாற்றை மோருடன் கலந்து குடிக்க குணமாகும். முதுமைப் பருவத்தில் தோன்றுகிற கடுமையான இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிட குணம் தெரியும்.\nமூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது.\nஆகவே தினமும் வெங்காயத்தை ‘சூப்’பாகச் செய்து அடிக்கடி சாப்பிடலாம். இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை வெங்காய சூப் சாப்பிடுவது மிகவும் நல்லது. வெங்காயத்தை வேக வைத்து தேன், கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம்.\nபற்களில் குறிப்பாக ஈறு பகுதிகளில் வீக்கம் கண்டு சீழ் வடிவதுண்டு. அப்போது வலியும் எரிச்சலும் கடுமையாக இருக்கும். அந்தக் குறைபாட்டை அகற்ற பதமான சுடுநீரில் தாராளமாக வெங்காயச் சாற்றைக் கலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.\nபிறகு வெங்காயச் சாற்றை கொஞ்சம் பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட பற்களில் நன்றாகத் தடவி விட வேண்டும்.\nபல்வேறு காரணங்களால் பெண்களுக்கு ஏற்படுகின்ற வெள்ளை ஒழுக்கிற்கு, வெள்ளைப் பூண்டை தோல் நீக்கி 100 கிராம் அளவு சேகரித்து சாறு எடுத்து பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்கு கொடுக்க குணம் தெரியும்.\nஉடல் அயர்வும் வலியும் நீங்க\nஅரைக் கீரையுடன் பூண்டும், மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து இரவு நேரத்தில் சாப்பிட உடலில் தோன்றும் அயர்வும், வலியும் நீங்கி உடல் இலேசாகவும் சுகமாகவும் ஆகிவிடும்.\nகுழந்தைகளில் குடலில் புழுக்கள் உற்பத்தியானால் எப்போது வயிறு மந்தம், பசியற்ற நிலை, வந்து எவ்வளவு உணவு உட்கொண்டாலும், குழந்தைகள் நாளுக்கு நாள் பலவீனமடையும். இதற்கு தோல் நீக்கப்பட்ட வெள்ளைப் பூண்டுடன் குப்பை மேனி இலையைச் சேர்த்து நசுக்கி சாறு எடுத்து அதைச் சாற��றை குழந்தைகளுக்கு கொடுக்க மலப் புழுக்கள் வெளிவந்துவிடும்.\nகுழந்தைப் பேறுக்குப் பிறகு சில தாய்மார்களுக்கு போதிய அளவு பால் சுரக்காமல் இருந்து விடுவதுண்டு\nபசுவின் பாலில் இரண்டொரு வெள்ளைப் பூண்டு பற்களைப் போட்டு காய்ச்சி பூண்டை சாப்பிட்டு பாலை குடித்து விட வேண்டும்.\nPosted in: health tips,Onion,மருத்துவக்குறிப்புகள்,மருத்துவம்,வெங்காயத்தின் பயன்கள்\nமாதுளையின் மகத்துவம் - Tamil Health Tips\nமன அழுத்தம் வராமல் தடுக்க... Avoid Stress\nதெனாலிராமன் கதைகள் - அரசவை விகடகவியாக்குதல் - Tenali Raman Stories\nபஞ்சதந்திர கதை \"மித்திரபேதம்\" - \"ஆப்பு\" அசைத்து இறந்த குரங்கின் கதை\nபிசிராந்தையார் நட்பு - Tamil Friendship Stories\n'தனியே தனந்தனியே'...உள்ளாட்சித் தேர்தலில் '8 பிளஸ்' முனைப் போட்டி\nவெந்தயத்தின் மருத்துவக்குணம் - Health Tips\nஎன் இனிய தமிழ் மக்களே என எத்தனை காலம்தான் ஏமாற்றுவேன்...\nஎல்-நினோ (El-Nino) மற்றும் லா-நினா (La-Nina) என்றால்…. காணொளி இணைப்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்) - Health Tips in Tamil\nஇந்திய கருப்பு பணம் (2)\nஇலங்கை போர்குற்ற விசாரணை (1)\nஇளைஞர் காங்கிரஸ் யூவராஜா (1)\nஉலகத் தமிழர் பேரமைப்பு (1)\nஉலகிலேயே மிக உயரமான கட்டிடம் (1)\nகவிஞர் ஜான் மில்டன் (1)\nகும்பகோணம் தீ விபத்து (1)\nசமச்சீர் கல்வித் திட்டம் (2)\nசனி கிரகத்தின் துணைக்கோள் (1)\nதமிழ் சினிமா செய்திகள் (7)\nபாபு தினம் ஒரு துளி (1)\nபூமி உருவானது எப்படி (1)\nவேலாயுதம் ஆடியோ ரிலீஸ் (1)\nதமிழ் இனத்தை அழித்த குற்றத்துக்கு துணை போனது இந்தி...\nபஞ்சதந்திரக் கதைகள் - காக்கை, பாம்பைக் கொன்ற கதை\n திமுக தலைவர்கள் அடுத்தடுத்து க...\nதெனாலிராமன் கதைகள் - கூன் வண்ணான்\nஇன்று திமுகவின் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம்...\nபஞ்சதந்திர கதை \"மித்திரபேதம்\" - \"ஆப்பு\" அசைத்து இற...\nதெனாலிராமன் கதைகள் - கிடைத்ததில் சம பங்கு\nபழம்பெரும் நடிகர் திரு ரவிச்சந்திரன் காலமானார்\nஇலங்கை போர்க் குற்றம்: நாடாளுமன்றம் முன் வைகோ ஆர்...\nவிண்வெளி ஓட சகாப்தம் முடிந்தது - வீரமங்கை கல்பனா ச...\nஅகத்திக்கீரை - மருத்துவப் பயன்கள்\nதெனாலிராமன் கதைகள் - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை...\nபஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை - பாகம் 2\nசமச்சீர் கல்வி... உடனே அமல்படுத்த உச்சநீதிமன்றம் உ...\nதேமுதிக சட்டமன்ற உறுப்பினர்களின் மின்னஞ்சல் முகவரி...\nதெனாலிராமன் கதைகள் - நீர் இறைத்த திருடர்கள்\nஉலகி���் மிக பெரிய யுரேனிய சுரங்கம் ஆந்திராவில் கண்ட...\nபஞ்சதந்திரக் கதைகள் - கதை பிறந்த கதை\nமுருங்கைக் கீரையின், முருங்கை மரத்தின் மருத்துவப் ...\nதெனாலிராமன் கதைகள் - பிறந்த நாள் பரிசு\nஇந்திய வரலாறு - ஒரு குறிப்பு\nசிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர்.,: சொல்கிறார் டி.ஆர...\nஇறு‌தி‌ப்போ‌ரி‌ல் மனித உரிமை மீறல் புகார்களை இல‌‌...\nஇந்தோனேஷியாவில் மவுண்ட் லோகன் எரிமலை வெடிப்பு\nதெனாலிராமன் கதைகள் - தெனாலிராமனின் மறுபிறவி\n பூமியை தவிர வேறு எந்த கிரகத்திலாவது...\nதெனாலிராமன் கதைகள் - ராஜகுருவை பழிக்குப் பழி வாங்க...\n நிலா மற்றும் பூமி உருவானது எப்படி\nதெனாலிராமன் கதைகள் - அரசவை விகடகவியாக்குதல் - Tena...\nவெங்காயத்தின் மருத்துவக் குணங்கள் - Healthy Tips \"...\nஉள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி - யூவராஜாவிடம் ...\nதயாநிதி மாறனுக்கு அடுத்து லல்லு பிரசாத் யாதவ்\nதினம் ஒரு துளி - 08/07/2011\nமூட்டு வலி (மூட்டு தேய்மானம்) - Health Tips in Tam...\nஇந்திய கடலில் ஆதிக்கம் செலுத்த இலங்கைக்கு கரிசனம் ...\nஇன்றொரு தகவல்: சூரியகுடும்பத்தில் மிக உயரமான மலை எ...\n ராஜகுருவின் நட்பு ஏற்படுதல் - ...\nமுள்ளிவாய்க்கால் ஈகிகள் முற்றம் - பேருதவி கோரும் உ...\nபுதுமைப்பித்தனின் சிறுகதை - பால்வண்ணம் பிள்ளை\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஇன்றொரு தகவல்: உலகிலே மிக உயரமான கட்டிடம் எது\n - காளி மகாதேவியின் அருள் கிடைத...\nHeadlines Today தொலைகாட்சி - காணதவறாதீர்கள்\nஇன்றொரு தகவல்: youtube.com இணையதளத்தில் அதிகம்பேர்...\nபெண்ணியம் - ஒரு சிறு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123635/news/123635.html", "date_download": "2018-07-20T17:58:52Z", "digest": "sha1:Y5GFJWW22BWRS2C6PPELV4S2MPY4CBCE", "length": 8453, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "உலக அளவில் உயரமான ஆண்கள் பட்டியலில் நெதர்லாந்து முதலிடம் – பெண்களில் லாத்வியா முதலிடம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஉலக அளவில் உயரமான ஆண்கள் பட்டியலில் நெதர்லாந்து முதலிடம் – பெண்களில் லாத்வியா முதலிடம்…\nஉலக அளவில் மிக உயரமான ஆண்கள் பட்டியலில் நெதர்லாந்தும், பெண்களில் லாத்வியாவும் முதல் இடத்தை பிடித்தன.\nலண்டன் இம்பீரியில் கல்லூரியை சேர்ந்த விஞ்ஞானிகள் உலகில் உயரமான மற்றும் குள்ளமான ஆண், பெண் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் சத்துணவு, சுற்றுச்சூழல், மரபணு தன்மைகள் முக்கிய பங்கு வகித்தன.\nகுழந்தைகள் மற்றும் ‘டீன்’ வயதினர்கள் சிறந்த சத்துணவுடனும், நல்ல சுற்றுச்சூழலிலும் வளரும் போது அவர்கள் மிகவும் உயரமானவர்களாக வளர்கின்றனர். மேலும் கர்ப்பகாலத்தில் நல்ல ஆரோக்கியமான சத்துள்ள, திடமான உணவு கிடைக்கும் கருக்குழந்தைகள் பிறந்து பெரியவர்கள் ஆனதும் மிக உயரமானவர்களாகின்றனர்.\nஅந்த வகையில் நெதர்லாந்தை சேர்ந்த ஆண்கள் உலகிலேயே மிக உயரமானவர்களாக உள்ளனர். அவர்கள் சராசரியாக 183 செ.மீட்டர் உயரம் அதாவது 6 அடி உயரம் கொண்டவர்களாக உள்ளனர்.\nபெண்களில் லாத்வியா நாட்டினர் மிக உயரமானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் 170 செ.மீட்டர் அதாவது 5 அடி 7 அங்குலம் வரை வளர்ந்துள்ளனர்.\nகடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கர்கள் அதிக உயரம் உள்ளவர்களாக ஆண்கள் 3-வது இடத்திலும், பெண்கள் 4-வது இடத்திலும் இருந்தனர். 2014-ம் ஆண்டில் ஆண்கள் 37-வது இடத்திலும், பெண்கள் 42-வது இடத்திலும் உள்ளனர்.\nஸ்பெயின், இத்தாலி, லத்தீன் அமெரிக்க நாடுகள் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளிலும் ஆண் மற்றும் பெண்கள் உயரமானவர்களாக உள்ளனர். அதே நேரத்தில் சகாரா ஆப்பிரிக்கா, வடக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மக்களின் உயரம் 30 மற்றும் 40 ஆண்டுகளில் குறைந்துள்ளது என்றும் ஆய்வு தெரிவித்துள்ளது.\nஉயரம் அதிகமானவர்கள் அதிக நாட்கள் உயிர்வாழ்கின்றனர். சிறப்பாக கல்வி கற்று அதிக பணம் சம்பாதிக்கின்றனர். அதே நேரத்தில் சில உடல்நலக் குறைபாடுகள் இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/09/today-rasipalan-2992017.html", "date_download": "2018-07-20T18:16:47Z", "digest": "sha1:KSB3S67CYHMEAUM7O3JS4Z6MJ62VWWVO", "length": 19041, "nlines": 445, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 29.9.2017 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஉங்களின் பலம் பலவீனத்தை உணர்ந்து அதற்கேற்ப புதுத் திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உங்களைப் பற்றிய இமேஜ் ஒருபடி உயரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nஇன்றும் சந்திராஷ்டமம் தொடர்வதால் சின்ன சின்ன பிரச்னைகளைப் பெரிதாக்கிக் கொள்ள வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். கணவன-மனைவிக்குள் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாகப் பழகுங்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nகுடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சிப் பெறுவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் தொடர்புக் கிட்டும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nவாழ்க்கையில் வெற்றி பெற கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போக வேண்டும் என்ற உண்மையை உணர்வீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\nகுடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயற்சி செய்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகளின் குறைகளை சுட்டிக் காட்டுவீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு\nமுக்கிய பிரமுகர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பால்ய நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். விருந்தினர் வருகை உண்ட��. வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் நிம்மதி உண்டாகும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்\nகுடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். தன்னிச்சையாக செயல்படத் தொடங்குவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். உத்யோத்தில் புது முயற்சிகள் பலிதமாகும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா\nஇங்கிதமாகவும், இதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மதிக்கத் தொடங்குவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஆதரவுப் பெருகும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்\nஇன்றும் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனக்குழப்பங்களும், தடுமாற்றங்களும் கொஞ்சம் இருந்துக் கொண்டேயிருக்கும். சிக்கலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும். தண்ணீர் அதிகமாக அருந்துங்கள். வியாபாரத்தில் புது முதலீடுகள் வேண்டாமே. உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nகுடும்பத்தினருடன் பிணக்குகள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகமாகும். வியாபாரத்தில் போட்டிகளால் லாபம் குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nகணவன் - மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். உங்களால் மற்றவர்களால் ஆதாயமடைவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் சிலர் புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nபழைய நல்ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களால் பலனடைவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை வட்டியுடன் திரும்பித் தருவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/187870?ref=archive-feed", "date_download": "2018-07-20T18:39:10Z", "digest": "sha1:SBOHVUIPKS5YX3XMPLVNCQGGGM7JZCXP", "length": 7246, "nlines": 140, "source_domain": "www.tamilwin.com", "title": "பாதசாரிக்கடவையில் சென்றவரை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி: வவுனியாவில் சம்பவம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபாதசாரிக்கடவையில் சென்றவரை மோதித்தள்ளிய முச்சக்கரவண்டி: வவுனியாவில் சம்பவம்\nவவுனியா கண்டி வீதியில் பாதசாரிக் கடவையைக் கடக்க முற்பட்ட ஒருவர் மீது முச்சக்கரவண்டி மோதியதால் அவர் படுகாயமடைந்துள்ளார்.\nஇந்த சம்பவம் இன்று காலை 9.30மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nவிபத்தில் படுகாயமடைந்த நபர் வவனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை, முச்சக்கரவண்டியின் சாரதியும் அவரின் மனைவி மற்றும் ஒரு வயதுடைய மகள் ஆகியோர் பயணித்துள்ளனர்.\nமேலும், சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uthayasoorian.com/2018/02/2018.html", "date_download": "2018-07-20T18:27:11Z", "digest": "sha1:T7NK7BWGCCEBMTXZCGHIBWPHPVR5R4VH", "length": 2328, "nlines": 45, "source_domain": "www.uthayasoorian.com", "title": "சிட்னி உதயசூரியனின் 2018ம் ஆண்டுக்கான உதவிகள் ஆரம்பம். - Uthayasoorian", "raw_content": "\nHome / உதய சூரியன் மாணவர் உதவி மையம் / சிட்னி உதயசூரியனின் 2018ம் ஆண்டுக்கான உதவிகள் ஆரம்பம்.\nசிட்னி உதயசூரியனின் 2018ம் ஆண்டுக்கான உதவிகள் ஆரம்பம்.\non February 17, 2018 in உதய சூரியன் மாணவர் உதவி மையம்\nTags # உதய சூரியன் மாணவர் உதவி மையம்\nதமிழ் பேசும் மக்களுக்கு இணையவழி சேவை.\"கல்விக்கு கை கொடுப்போம்\".\nஉதய சூரியன் மாணவர் உதவி மையம்\nLabels: உதய சூரியன் மாணவர் உதவி மையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://captaintiger.wordpress.com/2011/01/22/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-07-20T17:50:48Z", "digest": "sha1:CQRTQFUXHHS4DTTAKA7QKPBBJSASWFEN", "length": 17972, "nlines": 143, "source_domain": "captaintiger.wordpress.com", "title": "மந்திரப் புன்னகை … | கேப்டன் டைகர்", "raw_content": "\nபஞ்ச் லைன் எதுவும் இல்லை ….\nபுதன் கிழமை, காலை 6 மணி. “பூமிக்கு வெளிச்சமெல்லாம் நீ கண் திறப்பதனால், பூவுக்கு பனித்துளிகள் நீ முகம் கழுவுவதால்”, என்னும் டிஷ்யூம் படத்தின் பாடல் அலாரமாக ஒளித்துக் கொண்டிருந்தது சீனுவின் மொபைலில். “டே மூனாவது தடவயா அலாரம் அடிக்குது டா” என்று அவன் தூங்கிக் கொண்டிருக்கும் ரூமுக்கு வந்து சொன்னாள், ஐய்ந்தரை மணிக்கே எழுந்து விடும் பழக்கம் கொண்ட அவன் அம்மா.\nஅன்று சீனுவுக்கு காம்ப்-ஆஃப். ஒரு வழியாக 6.20 க்கு எழுந்தான். சீனுவிடம் ஒரு பழக்கம், லீவு நாட்களிலும் ஆறரை மணிக்குள் எழுந்து விடுவான். எழுந்து பல் விளக்கி, சுக்கு காபி குடித்து, ரெண்டுக்குப் போய் விட்டு பின் குளித்து விட்டு காலை டிபன் சாப்பிட்டு முடித்தவுடன் மணி எட்டேமுக்கால் ஆகி இருக்கும். தினத்தந்தி படித்து முடித்து விட்டு, டீ.வி பார்க்க ஆரம்பித்தான். சீனுவின் அப்பாவுக்கு தோசை ஊற்றி விட்டு அவன் அம்மாவும் அவன் அமர்ந்திருந்த சோபாவுக்குப் பக்கத்தில் அமர்ந்து தினத்தந்தி படிக்க ஆரம்பித்தாள். ஏதோ ஒரு விளம்பரத்தைப் பார்த்து விட்டு சட்டென சீனுவிடம் திரும்பி, “டே மேட்ரிமோனியல்ல இருந்து போன் பண்ணாங்க டா, நெறய வரன் வந்திருக்காம் உனக்கு ஏத்த மாதிரி. உன் போட்டோவ அப்லோட் பண்ண சொல்றாங்க. நீ இன்னும் ப்ரீ யூசரா தான் இருக்கியாம். அதனால பணம் கட்ட சொல்றாங்க, கொஞ்சம் என்னன�� பாரேன்” என்று சொன்னாள்.\nடீ.வியை ஆப் செய்துவிட்டு எழுந்து போய் கம்ப்யூட்டரையும், மோடத்தையும் ஆன் செய்தான். மேட்ரிமோனியல் வெப் சைட்டைப் பார்க்க ஆரம்பித்தான். கொஞ்ச நேரம் கழித்து அலுத்துக் கொண்டான். “அம்மா இவங்க சர்வீஸ் சரி இல்லமா, எனக்கு எந்த பொண்ணையும் பிடிக்கல. இந்த லட்சணத்துல பணம் கட்டணுமாம் பணம்” என்றான். இப்போது சீனுவைப் பற்றி சொல்ல வேண்டும். வயது 28 ஆகிறது. ஒரு சாப்ட்வேர் கம்பனியில் வேலை பார்க்கிறான். பார்க்க ஆள் ஒன்றும் சினிமா ஹீரோ மாதிரி இருக்க மாட்டான். ஆனால் நம்மில் ஒருவனைப் போல் இருப்பான். கம்ப்யூட்டரை ஷட்டவுன் செய்து விட்டு, “அம்மா நான் ஒரு செக்க பேங்க்ல டெப்பாசிட் பண்ணனும், போய்ட்டு வர்ரேன்” என்று சொல்லி கிளம்ப ஆயத்தமானான். வாசல் வரை வந்து அவன் அம்மா வழி அனுப்ப பைக்கில் புறப்பட்டான்.\nஐ.சி.எப் வழியாக அண்ணா நகரில் உள்ள அந்த பிரைவேட் பேங்கை அவன் அடைந்த போது மணி பத்தரை ஆகியிருந்தது. அவ்வளவாகக் கூட்டம் இல்லை. சல்லானை ஒரு வழியாகக் கண்டுபிடித்து, அதை நிரப்பி விட்டு அங்கு இருந்த செக்யூரிட்டியிடம், “இத எங்க கொடுக்கனும்” என்று கேட்டான். அவர் “அங்க போப்பா” என்று அவனுக்கு எதிர்ப்புறம் போகச் சொன்னார். அந்த இடத்தில் ஒரு பெண் உட்கார்ந்திருந்தாள். இதற்க்கு முன்பு பல முறை இந்த பேங்குக்கு வந்திருக்கிறான். அந்தப் பெண்ணையும் பார்த்திருக்கிறான், ஆனால் அவளிடம் சென்று செக் கொடுக்கும் வேலை இது வரை இருந்ததில்லை. இப்போது தான் முதல் முறையாக அவளிடம் போகிறான்.\nஅந்தப் பெண் அவளுக்கு முன் அமர்ந்திருந்த இரண்டு வயதானவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள். சீனு அருகில் சென்று செக்குடன் நின்று கொண்டிருந்தான். அந்த நேரத்தில் வயதானவர்கள் இருவரும் கிளம்ப எத்தனிக்க, அவள் சீனுவிடம் செக்கை கொடுக்கச் சொன்னாள், சைகையிலே. சீட்டு காலியானவுடன் அந்தப் பெண்ணுக்கு எதிரில் அமர்ந்தான். அவள் செக்கைப் பார்த்து கம்ப்யூட்டரில் ஏதோ என்ட்ரி செய்து கொண்டிருக்கும் போது சீனு கேட்டான், “ஏங்க, நீங்க தமிழ் மேட்ரிமோனியல்ல ரிஜிஸ்டர் பண்ணிருக்கீங்களா”. சீனு சொன்னதை சரியாகக் கேட்காத தொனியில், அவள் “வாட்”. சீனு சொன்னதை சரியாகக் கேட்காத தொனியில், அவள் “வாட்” என்றவாறே அவனைப் பார்த்தாள். சீன��� அவளைப் பார்த்து, ஒரு புன்னகையோடே, “நீங்க தமிழ் மேட்ரிமோனியல்ல ரிஜிஸ்டர் பண்ணிருக்கீங்களா, உங்க ப்ரொபைல் அதுல இருக்கா” என்றவாறே அவனைப் பார்த்தாள். சீனு அவளைப் பார்த்து, ஒரு புன்னகையோடே, “நீங்க தமிழ் மேட்ரிமோனியல்ல ரிஜிஸ்டர் பண்ணிருக்கீங்களா, உங்க ப்ரொபைல் அதுல இருக்கா”, இந்த முறை தெளிவாகக் கேட்டான். அவள் சற்றே அதிர்ச்சியுடன் முகத்தைப் பொறுமையாகக் கீழிறக்கினாள். இரண்டொரு நொடிகள் கழித்து அவன் கேட்டது புரிந்தது போல் கொஞ்சம் வெட்கத்துடனும், மைக்ரோஸ்கோபிக் புன்னகையுடனும் சீனுவை நிமிர்ந்து பார்த்தாள்.\nமொக்கைகள் கதை, மந்திரப் புன்னகை, kathai, short stories\n← ஆண் பாவம்\tகாய்ச்சல் … →\nOne response to “மந்திரப் புன்னகை …”\nநண்பேன்டா – 2 …\nவகையறா … Select Category சத்குரு ஜக்கி வாசுதேவ் (5) மொக்கைகள் (17) வகையில்லாதவை (4)\nஈஷா கல்வி உதவி …\nதமிழ் காமிக்ஸ் உலகம் …\nஇங்க உங்க மெயில் id கொடுத்தீங்கன்னா, என்னோட புது மொக்கைகள் பத்தின அறிவுப்பு உங்கள தேடி வரும் ...\nவகை மேகம் . . .\nசத்குரு ஜக்கி வாசுதேவ் மொக்கைகள் வகையில்லாதவை\nயாரும் நான் எழுதுறத காப்பி அடிக்க போறது இல்ல...இருந்தாலும் ஒரு கெத்துக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kotticodu.blogspot.com/2009/04/blog-post_2224.html", "date_download": "2018-07-20T18:36:11Z", "digest": "sha1:YTSTFN7L5BOO3OURL4QNXZTTTCCW5QGV", "length": 5290, "nlines": 73, "source_domain": "kotticodu.blogspot.com", "title": "இலவச இணையதள முகவரி பெறுவது எப்படி ~ என் பக்கங்கள்", "raw_content": "\nஇலவச இணையதள முகவரி பெறுவது எப்படி\nஇலவச இணையதள முகவரி பெற கீழ்க்கண்ட இணைப்பில் செல்லுங்கள்\nஉங்களை பதிவு செய்து கொள்ளுங்கள் இலவச இணையதள முகவரியை பெற்று கொள்ளுங்கள்\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்\nதமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்\nஉங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....\n\"இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.\" - வே.பிரபாகரன்\nதிமுக எதிர்கட்சியாக இருக்க பத்து தகுதிகள்\nபேய், பிசாசு உடம்பினுள் புகுவது எப்படி\nகேடி பிரதர்ஸ் மற்றும் ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா\nசெயல் ஜோக்ஸ் வெளி நடப்பு\nதூக்கத்தில் பேசுபவரா நீங்கள் கட்டாயம் படியுங்கள்\nபெருகும் சாதி கட்சிகள் - நாளைய தமிழகம் ......\nசெயல் சிரிப்புகள் - தபால்ல அனுப்பி இருக்கலாமே\nஅரசியல் (94) அவமானம் (6) அனுபவம் (8) இந்தியா (43) இலங்கை (43) இனபடுகொலை (25) உலகம் (4) கலைஞர் (20) கன்னியா குமரி (1) காங்கிரஸ் (5) காதல் (4) காமெடி (4) சமூகம் (15) தமிழகம் (72) தன்னம்பிக்கை (4) தியாகி முத்துக்குமார் (4) தொழில் நுட்பம் (4) பிரபாகரன் (11) பிளாகர் டெம்பிளேட் (3) பேய் (2) மதிமுக (22) மாணவர்கள் (4) மூட நம்பிக்கை (1) மொக்கை (8) வரலாறு (2) விகடன் (1) விஜயகாந்த் (2) வீடியோ (10) வைகோ (27) ஜெயலலிதா (6)\nSuresh Kumar ( என் பக்கங்கள் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2013/01/pongal-tamilar-function.html", "date_download": "2018-07-20T18:09:54Z", "digest": "sha1:3MYVAV3E7DXLM2EYAGE3O2P4FIZKCWIE", "length": 12289, "nlines": 105, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "தமிழனின் பெருமை கூறும் பொங்கல் பண்டிகை ~ தொழிற்களம்", "raw_content": "\nதமிழனின் பெருமை கூறும் பொங்கல் பண்டிகை\nநமது தமிழர் பண்பாட்டின் பெருமைகளை பண்டிகைகள் சொல்கின்றன. நாம் கொண்டாடி வரும் ஒவ்வொரு தமிழர் விழாவிற்கும் ஒரு குறிப்பிட்ட காரணத்தை குறித்து நம் முன்னோர்கள் கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.\nவிழாவின் மகிமையையும், தமிழரின் பெருமையையும் நமது தலைமுறைகளில் மறந்து விட்டோம்.\nநாம் கொண்டாடி வரும் விழாக்கள், ஒன்றிலிருந்து மற்றொரு விழாவுக்கு தொடர்ந்து ஒரு நூலிழை ஒட்டிக்கொண்டு இருக்கும்படி நம் முன்னோர்கள் ஒவ்வொரு விழாவையும் உருவாக்கி இருந்திருக்கிறார்கள்.\nவிநாயகர் சதூர்த்தி விழா, கார்த்திகை திருநாள், பொங்கல் என்று ஒவ்வொரு விழாவும் மற்றொன்றோடு தொடர்பு கொண்டுள்ளது.\nஉங்களுக்கு தெரியும், நம் முன்னோர்களின் உணவு முறைகள், பழக்க வழக்கங்கள், தொழில்கள் என்று,,,\nஅந்த வகையில் களிமண்ணை கொண்டே பெரும்பாலும் பாத்திரங்கள் மற்றும் பண்டங்கள் செய்துவந்திருக்கின்றனர்.\nஒரு மண்ணை பதம் பார்ப்பதற்கு முதலில் கைப்பிடி அளவு மண்ணை அள்ளி கஈயில் இருக பிசைந்து பார்ப்பார்கள். அந்த மண் இருகி பிடித்தமாக இருந்தால் அந்த மண்ணின் தன்மை சரியாக இருக்கிறது என்று கணித்துவிடுவார்கள்.\nஎனவே தான் எந்த ஒரு பண்டிகையின் போதும் முதலில் விவசாயத்திற்கும், மண்ணிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கைப்பிடி மண்ணை இருக்கி பிள்ளையாராக பிடித்து வைத்தார்கள்.\nஒரு வீடு கட்டும் போது முதலில் கட்டப்பட இருக்கும் நிலத்தின் மண்ணை இப்படி பிள்ளையாராக பிசைந்து முன்னுரிமை கொடுத்திருந்திருக்கிறார்கள்.\nஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனித்துவம் நமது தமிழ் மாதங்களில் உண்டல்லவா\n- கைப்பிடி மண்ணை பிசைந்து பக்குவம் பார்த்து விதைக்கும் காலத்தை தீர்மானிக்க இந்த மாதத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்\nசரியான பதமுள்ள மண்ணை கொஞ்சமாக பக்குவ்வப்படுத்தி சிறிய விளக்குகள் செய்து பார்த்து சரியான தட்பவெப்ப நிலையை உணர்ந்திருக்கிறார்கள். இதன் மூலம் வரப்போகும் சீதோசன நிலை மாற்றத்திற்கு ஏற்ற முன் நடவடிக்கைகளை செய்திருக்கிறார்கள்\nசிறிய விளக்கு இப்போழுது பெரிய பானையாக செய்யப்பட்டிருந்தால். விளைச்சலும் அந்த அளவிற்கு மண்ணில் வந்திருக்கும். இதை குறித்து வணிகமும், வாழ்வும் அமைந்திருக்கிறது. இப்படி ஆறு மாதங்களின் உழைப்பை கெளரப்படுத்தி அதற்காக உழைத்த உழவு, மாடுகள் போன்றவற்றையும் சேர்த்தே நமது முன்னோர்கள் விழாவை உருவாக்கி கொண்டாடி வந்திருக்கிறார்கள்.\nஇன்றைக்கு இத்தகைய விழாக்கள் எல்லாம் தொலைக்காட்சிகளிலும், தியேட்டர்களிலும் மட்டுமே கொண்டாடும் அளவிற்கு நம் தலைமுறைக்கு வாய்ப்புகள் மாறிவிட்டன.\nஇயற்கையோடு வாழ்ந்து வளம் பெற முடியாமல், இயந்திரங்களை உற்பத்தி செய்து நமது தலைமுறைகள் எங்கே போய் சந்தோசங்களை தேடப் போகிறோம்\nஇந்த பொங்கல் திருநாளை உறவுகளோடு இனிதே கொண்டாடி நம் முன்னோர்களை நினைவு கூறுவோம்.\nதொழிற்களத்தின் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்\nPosted in: தமிழர் திருநாள்,பொங்கல்,மாட்டு பொங்கல்\nஇனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி என��்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://unmayapoyya.blogspot.com/2012/08/blog-post_14.html", "date_download": "2018-07-20T17:50:12Z", "digest": "sha1:NVPEBZAPPEA6J345PXZJ2J3DLWROF3BD", "length": 22392, "nlines": 410, "source_domain": "unmayapoyya.blogspot.com", "title": "உண்மையா பொய்யா?: ஒலிம்பிக்கில் இந்தியா முதலிடம்...", "raw_content": "\nமாற்றுக் கோணக் கேள்விகள் - சில சமயங்களில் \"கேனக் - கோணல்\" கேள்விகளும்\nகேட்பதற்கு பிதற்றல் போல இருந்தாலும் இது உண்மைதான். மொத்தம் எழுபத்தி ஒன்பது நாடுகள் பதக்கங்கள் வாங்கியிருக்கின்றன... அதில் எல்லா பட்டியல்களிலும், அமேரிக்கா தான் முதலிடம் பெற்றிருப்பதாகச் சொல்லுகின்றன அப்புறம் எப்படி இந்தியா என்று நீங்கள் யோசிப்பீர்கள். நான் சொல்லுவது உண்மைதான்.\nஎல்லாரும் சொல்லும் பட்டியலில் இந்தியா ஐம்பத்தி ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தங்கம் பெறாதவர்கள் பட்டியல் என்று ஒன்று உண்டு...\nஇந்தப் பட்டியலில் இந்தியாதான் முதலிடம். அதாவது இரண்டு வெள்ளி மற்றும் நன்கு வெண்கலம் பெற்று மொத்தம் ஆறு பதக்கங்கள் பெற்று தங்கப் பதக்கங்கள் பெறாதவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.\nஎன்னதான் இந்திய அரசு பற்றிய விமர்சனத்தை முன்வைத்தாலும், இந்தியா முதலிடம் என்று சொல்லும் போது அந்த நாட்டின் குடிமகன் என்ற முறையி பெருமையாகத்தானே இருக்கிறது. அதற்காகத்தான் இந்த மாத்தி யோசி..... உங்களுக்கும் பெருமையா இருக்கா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இந்தியா, ஒலிம்பிக், சிறுதுளி, பகடி, வாழ்த்துகள்\nசெவ்வாய், ஆகஸ்ட் 14, 2012 4:19:00 பிற்பகல்\nநண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…[பதிலளி]\nசெவ்வாய், ஆகஸ்ட் 14, 2012 5:08:00 பிற்பகல்\nஎல்லாரும் சொல்லும் பட்டியலில் இந்தியா ஐம்பத்தி ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. தங்கம் பெறாதவர்கள் பட்டியல் என்று ஒன்று உண்டு...\nஇந்தப் பட்டியலில் இந்தியாதான் முதலிடம்.\n:):):)....வெல்லும் காலம் வரும் என வா���்த்துவோம் .\nபுதன், ஆகஸ்ட் 15, 2012 12:17:00 முற்பகல்\nபுதன், ஆகஸ்ட் 15, 2012 12:28:00 முற்பகல்\nநன்றி... வருகைக்கு .. உங்களோடு சேர்ந்து நானும் சிரிக்கிறேன்.\nபுதன், ஆகஸ்ட் 15, 2012 12:29:00 முற்பகல்\nநிச்சயமாக ... நம்பிக்கை இல்லை என்றால் வாழ்க்கை இல்லை.\nபுதன், ஆகஸ்ட் 15, 2012 12:30:00 முற்பகல்\nபுதன், ஆகஸ்ட் 29, 2012 7:18:00 பிற்பகல்\nபுதன், ஆகஸ்ட் 29, 2012 7:20:00 பிற்பகல்\nஞாயிறு, மே 12, 2013 8:28:00 பிற்பகல்\nபதிவுகள் விவாதத்தின் தொடக்கமே. பின்னூட்டங்களே விவாதங்களை முன்னெடுத்துச் செல்லும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாயன் காலண்டர், மாய உலகம், மணல் வீடு\nமாயன் காலண்டர் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி உலகம் அழிந்து விடும் என்று சொல்லியிருக்கிறது. மாயன் காலண்டறென்ன மாயன...\nநேற்று செய்தித் தாள்கள் டெல்லியில் மிகக் கடுமையான புகை மண்டலம் மாசுவால் சூழ்ந்துள்ளது என்று பறை சாற்றின. பள்ளிகளுக்கு விடுமுறையாம். யாரு...\nஇணையம் இல்லா உலகம் இணையற்ற உலகம்\nஎல்லா நாடுகளும் நகரங்களும், ஒன்றோடு ஒன்று பிண்ணி இணையத்தால் பிணைக்கப்பட்டு இருப்பது உண்மையென்றாலும் கூட, எல்லா நாடுகளிலும், ஏதாவது கிராமம் ...\nசூப்பர் சிங்கர் பார்க்காதவர்கள் இறுதிப் பகுதியை மட்டும் படிக்கவும். ஏர்டெல் சூப்பர் சிங்கர் முடிந்து விட்டது. அதைப் பற்றியெல்லாம் எழுத வேண்ட...\n\"மூணு படம் நாலு விஷயம்\"\nஜெர்மன் சமாச்சாரம் என்றால் நம்பி வாங்கலாம் என்று எல்லாரும் நினைப்பது உண்டு. இன்றைக்கும் ஜெர்மன் குவாலிடி பற்றி நிறைய தம்பட்டம் உண்டு. ஆனா...\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" - அரசு மரியாதை செய்யுங்கள்\n\"முடிந்தால் என்னைக் கைது செய்யுங்கள்\" என்று ஒவ்வொருவரும் கிளம்பினால் தனது சரிந்த செல்வாக்கை மீண்டும் உயர்த்திக் கொள்ளலாம் என்...\nஐரோப்பிய யூனியன் - ஒரே எழுத்துரு - ஒரே மொழி\nஐரோப்பிய யூனியன் உருவானதற்குப் பிறகு அவர்களுக்கான பொது மொழி என்ன என்பதில் மிகப் பெரிய சிக்கல். அந்த சிக்கல் இன்னும் முடிந்த பாடில்லை. ஏன...\n... நட்பன்று ... முகநூல் நட்பே நட்பு\nசுதந்திர இந்தியா - காணொளி\nடெசோ +ஈழம் + கருத்து சுதந்திரம்\nஒலிம்பிக் - ஐந்து வளையங்கள்\nஒரே நாளில் ரூபாயின் மதிப்பை உயர்த்த\nஒசாமா பின் லேடன் (1)\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nபிரபா ஒயின்ஷாப் – 16072018\nபணி ஓய்வு: கிளைச் சிறையிலிருந்து திறந்த வெளிச் சிறைக்கு….\nமோடி பிட்னஸ்... வைரலான சமூக வலைதள மீம்ஸ்..\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகாலா - சினிமா விமர்சனம்\nஸ்டெர்லைட்: திட்டமிட்ட படுகொலையும் ஆப்பரேஷன் இராவணனும்\n'மெகா ஸ்டார்' சிரஞ்சீவியின் டாப் 10 தெலுங்கு பாடல்கள்...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nகடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபணமதிப்பு நீக்கம் கொள்கை அல்ல கொள்ளை\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\n மெல்ல தமிழ் இனி வாழும்\nஉலக சமையல் 1 ~ பயையா...\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஉன் கிருபைச்சித்தம் என்று பெறுவேன்..\nஎனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3\nஉரிமை கேட்டுப் போராடுபவர்களின் குரல்\nதிசை திரும்புகிறதா இந்திய அணுகுமுறை\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00100.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://allaaahuakbar.blogspot.com/2010/06/19.html", "date_download": "2018-07-20T18:31:15Z", "digest": "sha1:DVO7SZSZJJSSWVQTFNNZ4XV5YGTSSBNA", "length": 8086, "nlines": 116, "source_domain": "allaaahuakbar.blogspot.com", "title": "அல்லாஹு அக்பர்: (20) இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு.", "raw_content": "\n(20) இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு.\nஇறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு.\nமூஸா நபி (அலை)அவர்களிடம் இறைவன் \"ஓ மூஸாவேநீர் எனக்காக என்னென்ன நற்கிரியைகள் செய்தீர்கள்நீர் எனக்காக என்னென்ன நற்கிரியைகள் செய்தீர்கள்\nஅதற்கு மூஸா(அலை) அவர்கள் \"இறைவாநான் உனக்காகவே நோன்பு நோற்றேன்.தொழுதேன்.திக்று செய்தேன்.தஸ்பீஹ் செய்கிறேன்.நீ எனக்களித்த கடமைகளை நிறைவேற்றினேன்\"என்றார்கள்.\nஅதற்கு இறைவன்\"ஓ..மூஸாவே...ஸிராத்துல் முஸ்தகீம் பாலத்தை விரைவில் கடந்து செல்வதற்காக தொழுதீர்.நரகைவிட்டு உம்மை பாதுகாத்துக்கொள்ள நோன்பு நோற்றீர்.உமக்கு சொர்க்கத்தில் பதவி உயர்த்தப்படுவதற்காக தஸ்பீஹ் செய்தீர். உமக்கிடப்பட்ட கடமைகள் நிறை வேற்ற வேண்டும் என்பதற்காக இவை அனைத்தையும் செய்தீர்.இவை யாவும் உமக்காக செய்து வந்த கடமைகள்.எனினும் எனக்காக ஏதேனும் நற்கரியைகள்செய்தீரா\nஅப்படிப்பட்ட இறைவனுக்கு ஆற்ற வேண்டிய ந��்கிரியைகள் எதுவென மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ் இடத்தில் கேட்டபொழுது இறைவன் ஆறு கடமைகளை இயம்பினான்.\nபசித்தோருக்கு உணவளித்து பசியை ஆற்றுவீராக\nதாகித்தோருக்கு நீரளித்து தாகத்தை நீக்குவீராக\nஉமது ஒவ்வொருபேச்சையும்,செயலையும் முகஸ்துதியைவிட்டும் பாதுகாத்துக்கொள்வீராக\n அபயம் தேடுவோருக்கு அபயம் அளிப்பீராக\nஇவ்வாறு இறைவன் இயம்பியதாக ரசூல் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.\nஇதை நினைத்துதான் அடிக்கடி பயம் வரும். நல்ல பதிவு..\n///இதை நினைத்துதான் அடிக்கடி பயம் வரும்./// உண்மைதான் சகோ ஜெய்லானி.\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..\nஅன்புடன் .> ஜெய்லானி <\n(20) இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் ஆறு.\n(19) நெஞ்சத்தில் மரித்துவிட்ட பத்துவித செயல்கள்:\n(18) பத்து வித குணங்கள்.\n(13) இஸ்லாம் இயம்பும் பொறுமையும் விருப்பங்களும்\n(12) ஸல் - ரலி - ரஹ் - அலை\n(3) இமாமுல் அஃலம் அபு ஹனீஃபா(ரஹ்)\nஅல் குர் ஆன் (2)\nஅறிவின் தலைவாசல் ஹஜரத் அலி (ரலி) (2)\nஇமாம் கஸ்ஸாலி (ரஹ்) (1)\nவரலாற்றில் ஒரு பொன்னேடு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/india/04/161749", "date_download": "2018-07-20T18:37:13Z", "digest": "sha1:HHWAPUNK676NRV5KTY6ECMBNDTV7HB2F", "length": 7227, "nlines": 70, "source_domain": "canadamirror.com", "title": "பூமிக்கடியில் 11.48 கோடி டன் தங்கம்! - Canadamirror", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய வீதிகளில் பயணிக்க புதிய அனுமதிப்பத்திரம்\nகனடாவில் லட்சம் உழைக்கும் தமிழன் வேலையை துாக்கி எறிந்து விட்டு என்ன செய்கிறார் தெரியுமா\nசாதனை படைத்த கார்கள்: நீங்கள் இதில் பயணம் செய்தது உண்டா\n30 வருடங்களாக தூங்காமல் வாழும் விசித்திர நபர்\nஅமெரிக்காவில் நடந்த பரிபாதமான சம்பவம்\nஒரு வேளை உணவிற்கு 7 லட்சம் கொடுத்தவர் யார் தெரியுமா\nரஷ்யாவிற்கு மிக முக்கியமான எதிரி நான்தான்\nஅவசரகாலநிலை நீக்கம் இந்த தகவலை வித்தயாசமாக கொண்டாடிய துருக்கியின் முக்கிய நபர் அது யார்\nஇருமுக்கிய நாடுகளுக்கு இடையில் இருந்த விரிசல் இன்று சுமுகமாக முடிந்தது அந்த இரு நாடு எது அந்த இரு நாடு எது\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெ���ர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுத்தீவு 8ம் வட்டாரம்\nபூமிக்கடியில் 11.48 கோடி டன் தங்கம்\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து துவ அமைப்புகள் மீண்டும் ரத யாத்திரை ஒன்றை இன்று தொடங்குகின்றன.\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள கர்சேவகபுரம் என்ற இடத்தில் தொடங்கும் ராம் ராஜ்ய ரத யாத்திரை மத்திய பிரதேசம், மகாராஷ்த்திரா, கர்நாடகா , கேரளா வழியாக ராமேஸ்வரத்தில் மார்ச் 25ம் நிறைவடைகிறது.\nஇரண்டு மாத ரத யாத்திரைக்காக மினி டிரக் ஒன்று அலங்கரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளது.ராம் ராஜ்ய ரத யாத்திரையை உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.\nபாபர் மசூதி வழக்கில் இறுதி விசாரணை தொடங்கும் நிலையில் ஆர்.எஸ்.எஸ் விஸ்வஹிந்து பரிஷத் அமைப்புகள் ரத யாத்திரையை தொடங்குகின்றன.\nமக்களின் ஆதரவை பாரதிய ஜனதா இழந்து விட்டதால் நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து மத ரீதியாக மக்கள் பிளவு படுத்துவதே ரத யாத்திரையின் நோக்கம் என்று எதிர்க்கட்சிகள் சாடுகின்றன.\nரத யாத்திரை என்பது மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadesavaanoli.blogspot.com/2009/10/blog-post_18.html", "date_download": "2018-07-20T18:03:19Z", "digest": "sha1:QW2IKPFP4LIWGLS7EJYIGARVAKBEPDXW", "length": 9843, "nlines": 256, "source_domain": "sarvadesavaanoli.blogspot.com", "title": "சர்வதேச வானொலி: விமானங்கள் பயன்படுத்தும் அலைவரிசை", "raw_content": "\nசர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.\nThe Worldwide Aeronautical Communication Frequency Directory எனும் நூலைப் பற்றி இந்த மாதம் காணலாம். ராபர்ட் ஈவம் அவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இந்த நூலைப் பற்றி அறிந்து கொள்வதற்கு முன் ஒரு சுவாரஸ்யமான விடயத்தினைத் தெரிந்து கொள்வோம். நம்மில் எத்தனைப் பேர் நமது வானொலிப் பெட்டியை உற்று கேட்டுள்ளீர்கள்\nஅறிவிப்பாளர்களின் குரல்கள���த் தவிர்த்து வரும் வேறு ஒலிகளை நம்மில் பெரும்பாலோர் கண்டுகொள்வதே இல்லை. அதற்கு காரணம் அவைப் பற்றி நமக்கு ஒன்றும் தெரிவதில்லை. அப்படி உங்கள் வானொலிப் பெட்டியில் கேட்கும் ஒவ்வொரு ஒலியும் ஒரு சில அர்த்தங்களுடன் பயனிக்கிறது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அவ்வாறு பயனிக்கும் ஒலிகளுக்கு என்ன அர்த்தம் இருக்க முடியும் என நீங்கள் எண்ணினால் உடனே நீங்கள் படிக்க வேண்டிய நூல் தான் The Worldwide Aeronautical Communication Frequency Directory.\nஉங்கள் வீட்டின் மேல் உள்ள வானத்தில் விமானங்கள் பறப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள், ஆனால் செயற்கைகோள்களைப் பார்த்து இருக்கிறீர்களா அதனால் என்ன, அவை அனுப்பும் ஒலிகளையாவது கேட்கலாமே.. அதற்கு பயன்படுவது தான் இந்த நூல். 2350 அலைஎண் விபரங்களுடன் வெளிவந்துள்ள இந்த நூலின் துணை கொண்டு அவற்றைக் கேட்கலாம். பயணிகள் விமானம் மற்றும் இராணுவ விமானங்கள் பயன்படுத்தும் அலைவரிசைகளையும் இதில் வழங்கியுள்ளது கூடுதல் சிறப்பு. ரூ. 1115க்கு விற்பனைக்கு வந்துள்ள இந்த நூலினைப் பெற தொடர்பு கொள்ளவும் sales@universal-radio.com எனும் மின் அஞ்சல் முகவரியை.\nபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி\nஹாம் வானொலி: ஓர் அறிமுகம்\nஇரண்டு புத்தகமும் சேர்த்து ரூ.200. தேவைக்கு தொடர்பு கொள்ளவும் ardicdxclub [at] yahoo [dot] co [dot] in\nஆண்டு சந்தா: ரூ. 60/- மட்டுமே\nமாதிரி இதழ்: ரூ. 10/- க்கான தபால் தலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்\nசர்வதேச வானொலி - அக்டோபர் & நவம்பர் 2009\nஇலங்கை வானொலியை டிஸ் ஆண்டனா துணைகொண்டேக் கேட்கலாம்...\nபி.பி.சி தமிழோசையில் சீன வானொலி தலைவர் கலையரசியின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000034959/santas-christmas-shop_online-game.html", "date_download": "2018-07-20T18:34:57Z", "digest": "sha1:DCL5CU2WVJZHVV2NXXEZDUEF4CU2T2B2", "length": 11320, "nlines": 163, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சாண்டா கிறிஸ்துமஸ் கடை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு சாண்டா கிறிஸ்துமஸ் கடை\nவிளையாட்டு விளையாட சாண்டா கிறிஸ்துமஸ் கடை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சாண்டா கிறிஸ்துமஸ் கடை\nசெயலில் தோழர்களே நாம் நம் புத்தாண்டு பயன்பாடு உங்களை வரவேற்கிறோம். இங்கே, சாண்டா உதவி, நீங்கள் ஒரு விடுமுறை வளிமண்டலத்தில், மற்றும் ஒரு நல்ல நேரம் அவரு முடியும். உண்மையில் நம் ஹீரோ தனது கடை அமைக்க, மற்றும் அவர் வாடிக்கையாளர்கள் வருகை சமாளிக்க முடியாது என்று ஆகிறது, எனவே அவர் விரைவில் மற்றும் திறமையாக வாடிக்கையாளர்களுக்கு சேவை ஒரு நல்ல உதவி தேவை. நாங்கள் உங்களுக்கு ஒரு இனிமையான தங்க விரும்புகிறேன் . விளையாட்டு விளையாட சாண்டா கிறிஸ்துமஸ் கடை ஆன்லைன்.\nவிளையாட்டு சாண்டா கிறிஸ்துமஸ் கடை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சாண்டா கிறிஸ்துமஸ் கடை சேர்க்கப்பட்டது: 25.02.2015\nவிளையாட்டு அளவு: 0.62 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.09 அவுட் 5 (11 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சாண்டா கிறிஸ்துமஸ் கடை போன்ற விளையாட்டுகள்\nசலவை அறையில் ஒரு நாள்\nகடற்பாசி பாப்: புத்தாண்டு சாதனை\nவிளையாட்டு சாண்டா கிறிஸ்துமஸ் கடை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சாண்டா கிறிஸ்துமஸ் கடை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சாண்டா கிறிஸ்துமஸ் கடை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சாண்டா கிறிஸ்துமஸ் கடை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சாண்டா கிறிஸ்துமஸ் கடை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nசலவை அறையில் ஒரு நாள்\nகடற்பாசி பாப்: புத்தாண்டு சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://today-world-news-update.blogspot.com/2009/07/blog-post_926.html", "date_download": "2018-07-20T18:12:43Z", "digest": "sha1:2MEPM73LXQDPH2UM3D663OZVLN2PK6YW", "length": 11204, "nlines": 125, "source_domain": "today-world-news-update.blogspot.com", "title": "நாளையுடன் முடிகிறது எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்", "raw_content": "\nநாளையுடன் முடிகிறது எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். (பல் மருத்துவம்) படிப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான முதல் கட்ட கவுன்சலிங் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 17) முடிவுக்கு வருகிறது.\nஇரண்டாம் கட்ட கவுன்சலிங் ஆகஸ்ட் 25-ம் தேதி தொடங்குகிறது. அதற்குள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியின் மாநில ஒதுக்கீடான 85 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதி கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசென்னை, செங்கல்பட்டு, திருச்சி, மதுரை உள்பட 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்கள், நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 283 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பி.டி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க கடந்த ஜூலை 6-ம் தேதி முதல் கவுன்சலிங் நடைபெற்று வருகிறது.\nசென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் கடந்த 8 தினங்களாக நடைபெற்ற கவுன்சலிங்கில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,398 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு, இதுவரை மொத்தம் 1,308 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nபொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடங்கள் அனைத்தும் நிரப்பப்பட்டுவிட்டன.\nதாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 44 இடங்கள், தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினருக்கு 33 இடங்கள், பழங்குடி வகுப்பினருக்கு 13 இடங்கள் என மொத்தம் 90 காலியிடங்கள் மட்டுமே உள்ளன.\nஇவற்றில் மாணவர்களைச் சேர்க்க தொடர்ந்து வியாழக்கிழமை (ஜூலை 16), வெள்ளிக்கிழமை (ஜூலை 17) கவுன்சலிங் நடைபெறுகிறது.\n55 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலி: மேல்மருவத்தூர் ஸ்ரீ ஆதிபராசக்தி (காலியிடம்: 19) கோவை பி.எஸ்.ஜி. (காலியிடம்: 18), ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஐ.ஆர்.டி. (காலியிடம்: 11), கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை (காலியிடம்: 7) ஆகிய நான்கு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 55 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.\nஇந்த சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மிகவும் பிற்படுத��தப்பட்ட வகுப்பினருக்கு 1 இடம், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 42 இடங்கள், தாழ்த்தப்பட்ட (அருந்ததியர்) வகுப்பினருக்கு 9 இடங்கள், பழங்குடி வகுப்பினருக்கு 3 இடங்கள் என மொத்தம் 55 இடங்கள் காலியாக உள்ளன\nவிண்டோஸ் XP -ல் பூட் பிளாப்பி\nமலையன் - -சினிமா விமர்சனம்\nகுழந்தைகளை வளர்க்க மைக்கேல் ஜாக்சன் தாய்க்கு கோர்ட...\n'மாப்பிள்ளை பெஞ்ச்' மாணவர் கதை\nசூரிய கிரகணத்தின்போது மேற்கொண்ட ஆய்வு அறிக்கை\nகாலம் கனியும் வரை காத்திருக்க வேண்டும்: நடிகர் விஜ...\nசர்க்கரை விலை உயரும் அபாயம்\nவலையமைப்பில் உரையாட விண்டோஸ் தரும் Net Meeting\nகிரெடிட் கார்டை பயன்படுத்த அடையாள அட்டை அவசியம்\nகணினியை எதற்கு Backup செய்ய வேண்டும்\nமூட்டு வலி தீர மூலிகை மருந்து\nபங்குச் சந்தையில் தொடரும் சரிவு\nமைக்கேல் ஜாக்சன் சாவுக்கு டாக்டரே காரணம்\nகல்லூரிகளில் மீண்டும் திடீர் சோதனை\nவன் தட்டுகளை நம்பிராமல் அனைவரும் இணைய இணைப்பை நம்ப...\nதிரை அசைவுகளைப் படம் பிடிக்கும் CamStudio\nபயனுள்ள ஒரு ரெஜிஸ்ட்ரி உதவிக் குறிப்பு\nநாளையுடன் முடிகிறது எம்.பி.பி.எஸ். கவுன்சலிங்\nரூ.50க்கு பதில் ரூ.1000 செலவு\nDevice Driver என்றால் என்ன\nஎம்.பி.பி.எஸ். படிப்பை விட்டு 11 பேர் பி.இ. சேர்ந்...\nபி.இ. கல்லூரிகளின் எண்ணிக்கை 400 ஆக உயர்வு\nபாரத ஸ்டேட் வங்கியின் \"மகா ஆனந்த்' காப்பீடு\nஆப்பிரிக்காவில் தடம் பதிக்க வி-கார்ட் திட்டம்\nஉங்கள் வழி, உங்கள் கையில்...\nபிரபு தேவா தேர்ந்தெடுத்த அடுத்த பிரபு தேவா\nஜூலை 6 முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். கவுன்சலிங்...\nதொலைவிலிருந்து கணினியை இயக்க Remote Assistance\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2013/08/blog-post_7425.html", "date_download": "2018-07-20T18:11:06Z", "digest": "sha1:TFWAKTI72HJYWXTBHOTU46BSDN6PSZQX", "length": 20221, "nlines": 300, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: காமிக்ஸ் உலகம்!", "raw_content": "\nகுழந்தைகள் உலகம் முற்றிலும் வேறு, அவர்களுக்கு பக்கம் பக்கமான போதனையோ, சலீப்பூட்டும் வசனங்களோ பிடிப்பதில்லை. ஒரு விசயத்தை படித்து தெரிந்து கொள்வதை விட பார்த்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாக இருக்கும், குழந்தை பருவத்தை தாண்டி வந்த நான் மட்டும் அதில் விதிவிலக்காக இருப்பேனா என்ன\nபாடபுத்தகம் தவிர்த்து நான் படித்த முதல் புத்தகம் காமிக்ஸ் தான், ஆறாவது படிக்கும் பொழுது காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறையில் கார் சர்வீஸ�� ஸ்டேஷனுக்கு வேலைக்கு போவேன், தினம் இரண்டு ரூபாய் பேட்டா, வாரம் இருபது ரூபாய் சம்பளம். சுயமாக சம்பாரிக்க ஆரம்பித்ததின் திமிர் என்னை வேறெதிலும் கவனம் செலுத்த வைக்க வில்லை, நான் எனது முதல் வருமானத்தில் வாங்கியது புத்தகங்களே ஆம் காமிக்ஸ் புத்தகங்கள் தான்.\nபடித்து கொண்டே அதனுடன் சினிமா பார்ப்பது போல் பயணிக்க உதவும் படம் அவ்வயது சிறார், சிறுமிகளுக்கு கிரியேட்டிவ் மைண்ட் வளர நிச்சயம் உதவியாக இருக்கும். தாமாக கற்பனை செய்து கொள்ள நாம் அவ்வயதில் நிறைய அனுபவங்களை பெற்றிருக்கவில்லை, அவ்வயதில் சரியானது காமிக்ஸ் புத்தகங்களே என்பது என் கருத்து, மேலும் படிக்கும் ஆர்வத்தை தூண்டக்கூடிய காமிக்ஸ் புத்தகம் தான் இன்று தலையணை அளவு உள்ள புத்தகங்களை பார்த்தும் கூட பயப்படாமல் இருக்க உதவுகிறது.\nமனப்பாட செய்யுளை மண்டையில் கொட்டி கொண்டே படித்தாலும் கூட இன்றைய சிறார், சிறுமிகளால் அதை மறுநாள் ஞாபகமாக சொல்ல முடிவதில்லை, அதே சிறார், சிறுமிகள் தொலைகாட்சியில் ஓடும் சினிமா பாடல்களை அதன் கூடவே சேர்ந்து பாடிக்கொண்டிருக்கிறார்கள், காரணம் என்ன என்று என்றேனும் யோசித்ததுண்டா நமது கல்விமுறை குழந்தைகள் கற்கும் முறைக்கு ஏற்றதாக இல்லை என்பதே சரியான காரணம். இன்று ஸ்மார்க் கிளாஸ் என்று வருட பள்ளி கட்டணத்தில் சேர்த்து வாங்கி கொண்டாலும் பல பள்ளிங்களில் அது வெளியே இருக்கும் போர்டு அளவு தான் இன்றளவும் இருக்கிறது.\nஇதற்காக நாம் தனிப்பள்ளியா தொடங்கி நடத்த முடியும், ஏன் நம் குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வத்தை நாமே தூண்டக்கூடாது குழந்தைகள் உலகத்தை அறிந்து கொள்ள எத்தனை பேர் அந்த உலகத்திற்குள் பயணிக்க தயார உள்ளீர்கள். ஈரோடு மக்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.\nநடந்து கொண்டிருக்கும் ஈரோடு புத்தக திருவிழாவில் ஸ்டால் எண் 78 முழுக்க முழுக்க காமிக்ஸ் புத்தகங்கள் மட்டுமே விற்கும் அரங்கு. ஒருமுறை கூட படிக்காதவர்களால் அதன் பெருமை புரியாது.\nஇந்த கதாபாத்திரங்கள் உருவாகி ஒரு நூற்றாண்டு ஆகியிருக்கலாம், ஆனாலும் இன்று படிக்கும் பொழுதும் சலிப்பூட்டாது கொண்டு செல்கிறது படக்கதை. புத்தக திருவிழாவின் சிறப்பு தள்ளுபடியாக 23 புத்தகங்கள் கொண்ட தொகுப்பு 200 ரூபாய்க்கு கிடைக்கிறது, புத்தகங்கள் பழையதாக இருக்கலாம், அந்த ��ால ஓட்டை காலணா இன்று நூறு ரூபாய் தெரியுமா\nநான் வாங்கிய காலத்தில் ராணி காமிக்ஸ் 2 ரூபாய்க்கு கிடைத்தது. லயன், முத்து காமிக்ஸ் ஐந்து ரூபாய்க்கும், சிறப்பு மலர் 20 ரூபாய் வரைக்கும் பெரிய கதைகளுடன் வரும், ஆனால் அப்பொழுது வந்ததெல்லாம் ப்ளாக் அண்ட் ஒயிட் புத்தகங்கள் இன்று புத்தகத்தின் விலை 50, 100 என்று இருந்தாலும் கண்ணை கவரும் வகையில் நல்ல படக்கதைகள் கலரில் வெளியிடப்படுகிறது. இதன் ஒரிஜினல் ஆங்கில வெர்ஷன் புத்தக விலையுடன் (10 டாலர் = 600 ரூபாய்) ஒப்பிடும் பொழுது நிச்சயம் இது பெரிய தொகையில்லை, நமது குழந்தைகளின் வாசிப்பு ஆர்வத்தை கூட்ட நாம் அதை கூட செலவு செய்ய தயராக இல்லை என்றால் எப்படி\nஈரோட்டில் இருக்கும் நண்பர்கள் புத்தகங்கள் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி\nலயன் காமிக்ஸ் - சிவகாசி:\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nபகுதிவாரியாக: ஈரோடு, காமிக்ஸ், நண்பர்கள், புத்தக திருவிழா, புத்தகம், போட்டோ\nநீங்க காமிக்ஸ் படிப்பீங்கன்னு தெரியாம போச்சே\nஉங்கள் பதிவில் லயன் காமிக்ஸ் அலுவலக முகவரியை கொடுத்தால் உங்களின் லட்சோப லட்ச ரத்தத்தின் ரத்தங்கள் தெரிந்து கொள்வார்கள் அல்லவா\nஇந்தாருங்கள் லயன் காமிக்ஸ் தொடர்பு விவரங்கள்:\nலயன் காமிக்ஸ் - சிவகாசி:\nஇதை ஸ்பைடர் என்று திருத்தி விடுங்களேன்\nகாமிக்ஸ்களின் சிறப்புகளைக் உரக்கக் கூறும் இந்த அவசியப் பதிவுக்கு நன்றிகள் பல\nஎடிட்டர் வருகைபுரியும் நாளைய தினத்தில்(11th) நீங்களும் வந்தால் மகிழ்வோம்\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...\nநல்லதொரு காமிக்ஸ் அறிமுகப் பதிவு\n//ஒருமுறை கூட படிக்காதவர்களால் அதன் பெருமை புரியாது.//\n//படிக்கும் ஆர்வத்தை தூண்டக்கூடிய காமிக்ஸ் புத்தகம் தான் இன்று தலையணை அளவு உள்ள புத்தகங்களை பார்த்தும் கூட பயப்படாமல் இருக்க உதவுகிறது.//\n:) தலையணை சைஸில் இவ்வருடம் ஒரு காமிக்ஸ் கூட வெளியானது - Never Before Special\nகாமிக்ஸை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே வெளியூர் நண்பர்கள் காமிக்ஸ் வாங்கவேண்டியது எனது முகவரியில் அல்ல நண்பரே விஸ்வா கூறியது போல சிவகாசி முகவரி, தயவு செய்து மாற்றிவிடுங்கள் :)\nசிவகாசி தொடர்பு எண்ணை பதிவில் சேர்ஹ்ட்துட்டேன் விஸ்வா\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ���ரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\nநான் ஏன் பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன்\nயாரிடம் இருந்து யாருக்கு சுதந்திரம் கிடைத்தது........\nகருவாடு சுட்டு சாப்பிட்ட இயேசு\nதலையில் கணம் கூடிய ஜெமோ\nவாமு.கோமுவின் இரு புத்தகங்கள் வெளியீடு\nடாடி, எனக்கு ஒரு டவுட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=4&dtnew=10-14-13", "date_download": "2018-07-20T18:43:12Z", "digest": "sha1:AQXYPED4DTAVSDUIEBTOJSHCWC634L5T", "length": 21651, "nlines": 252, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்( From அக்டோபர் 14,2013 To அக்டோபர் 20,2013 )\nஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ராகுல் ஜூலை 20,2018\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு ஜூலை 20,2018\nதமிழர்களுக்காக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததா : தமிழிசை ஜூலை 20,2018\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி ஜூலை 20,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : பொய் சொல்லப்போய்...\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய கம்ப்யூட்டர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 685 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: ஆடிப்பட்டத்தில் லாபம் கொழிக்கும் பயறு சாகுபடி\nநலம்: குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: எடை கூட்டும் பாக்டீரியா\n1. கூகுள் கடந்து வந்த 15 ஆண்டுகள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST\nபதினைந்து ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 27ல், மக்கள் தங்கள் இணைய உலாவில், கூகுள் தேடுதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். அப்போது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இல்லை; குரோம்புக் பயன்படுத்தி யாரும் வீடியோ பார்க்கவில்லை; கூகுள் கிளாஸ் அணிந்து பாட்டு ��ேட்கவில்லை; அல்லது ஹாட் பலூன் தரும் இணைய இணைப்பில் தேடலை மேற்கொள்ளவில்லை. சாதாரண தேடு தளம் தரும் நிறுவனமாக, 15 ஆண்டுகளுக்கு ..\n2. வி.எல்.சி. மீடியா பிளேயர் தரும் சில சிறப்பு வசதிகள்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST\nவீடியோ பைல்களை இயக்க, நம்மில் பலரும் வி.எல்.சி. மீடியா பிளேயர் புரோகிராமினையே பயன்படுத்தி வருகிறோம். ஆனால், வி.எல்.சி. மீடியா பிளேயர் புரோகிராம், வீடியோ பைல்களை மட்டும் இயக்கும் ஒரு புரோகிராம் அல்ல. இதற்கு மட்டுமே நீங்கள் வி.எல்.சி.மீடியா பிளேயரை இயக்குவதாக இருந்தால், அதன் திறனில் பத்தில் ஒரு பங்கினையே, நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள். நீங்கள் இதனை விண்டோஸ், மேக் ..\n3. அக்டோபர் 18ல் விண்டோஸ் 8.1\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST\nவரும் அக்டோபர் 18 ஆம் நாளன்று, மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் 8.1 பதிப்பினைப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெளியிடுகிறது. பலத்த வரவேற்பு கிடைக்கும் என, முதன் முதலான தொடு உணர்வு திரை இயக்கம் கொண்ட விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, மைக்ரோசாப்ட் வெளியிட்டது. ஆனால், பல புதிய மாற்றங்களுக்கு, மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. பழகிப்போன பயன்பாடுகளை மக்கள் தொடர்ந்து வேண்டும் ..\n4. உங்கள் முகத்தின் எண் என்ன\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST\nகம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில், பெரும்பாலானவர்கள், பேஸ்புக் சமூக இணைய தளத்தில் அக்கவுண்ட் ஒன்றை வைத்து, தங்கள் நண்பர்களுடன் உறவாடுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் தங்கள் புகைப்படம் அல்லது நம் சார்பாக ஏதேனும் ஒரு படத்தினை அமைத்துக் கொள்கின்றனர். தற்போது 120 கோடிக்கும் மேலானவர்கள் இதில் அக்கவுண்ட் அமைத்துச் செயல்பட்டு வருகின்றனர். பலர் இந்த தளம் செல்லும் ..\n5. எக்ஸ்புளோரரில் நாம் விரும்பும் போல்டர்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில், நாம் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறந்தவுடன், நாம் இருப்பது லைப்ரரீஸ் (Libraries) பிரிவில். இதில் பணியாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல ஏற்பாடாக இருக்கும். ஆனால், இது தேவையில்லை என்று எண்ணுபவர்கள், எக்ஸ்புளோரர் வேறு ஒரு போல்டரில் திறக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். குறிப்பிட்ட ஒரு போல்டரில் திறக்கப்பட , இதனை எப்படி செட் செய்திட வேண்டும் ..\n6. மைக்ரோசாப்ட் ஸ்டோர்கள் இணைப்ப��\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST\nமைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் போன் ஆகியவற்றினை சப்போர்ட் செய்திடும் வகையில், அதற்கான புரோகிராம்களைத் தர, இரண்டு தனித்தனி ஸ்டோர்களை, இணையத்தில் அமைத்து உதவி செய்து வருகிறது. இனி, இவற்றை ஒரே ஸ்டோராக அமைக்க முடிவெடுத்து, அதனை அறிவித்துள்ளது. எனவே, இந்த இரண்டின் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு வேண்டிய அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்ஸ் போன்றவற்றை, இந்த ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST\nபார்மட்டிங் ஷார்ட்கட்: எக்ஸெல் செல் ஒன்றில், அதன் தகவல்களைத் தனியே பார்மட்டிங் செய்கையில், ஒவ்வொன்றுக்கும் மெனுவிற்குச் செல்ல வேண் டாம். இந்த ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்துங்கள். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் Ctrl + Shift + அழுத்தினால் செல்லில் 50 என உள்ள எண்ணை 50.00 என மாற்றும். Ctrl + Shift + % என்ற கீ இணைப்பு .75 என்பதை 75% என மாற்றும். Ctrl + Shift + @ ..\n8. இந்த வார இணையதளம் - அந்தக் கடைசி துளி நீர்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST\nஇதனைத் தலைப்பாக்கி ஓர் இணைய தளம், நச்சென்று நாம் எப்படி தண்ணீரைக் காப்பாற்ற வேண்டும் என ஒரு சில படங்களில் அறிவுறுத்துகிறது. இந்த தளம் பிரிட்டன் நாட்டு மக்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இயங்கினாலும், நீர் ஆதாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வரும் இந்த உலகின் அனைத்து மக்களையும் பார்த்து நகைச்சுவை கலந்து, தகவல்களைத் தந்து எச்சரிக்கை செய்தியை வழங்குகிறது. இந்த ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST\nவேர்டின் முதல் டைரக்டரியை மாற்ற: வேர்ட் முதலில் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், அதில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்கள் சேவ் செய்திட, மை டாகுமெண்ட்ஸ் போல்டரை மாறா நிலையில் அமைத்துக் கொள்கிறது. ஆனால் நாம் வேறு ஒரு போல்டரில் இவற்றை சேவ் செய்திடத் திட்டமிட்டால், அதற்கும் வேர்ட் வழி தருகிறது.1. ஆபீஸ் பட்டனை அழுத்தவும். அதன் பின்னர் என்பதில் கிளிக் செய்திடவும். இது, Word Options டயலாக் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST\nவைரஸ் டோட்டல் தளத்தின் பயன்பாடு மிக்க உதவி செய்வதாய் உள்ளது. சந்தேகம் வரும்போதெல்லாம், பைலை அத்தளத்திற்கு அனுப்பி சோதனை செய்து கொள்கிறோம். தங்கள் தகவல் காலத்தே உதவி செய்வதாக உள்ளது.ஆர். கண்ணம்மாள், காரைக்குடி.இதுவரை வ���்த ஆங்கிலம் - தமிழ் மற்றும் தமிழ்- தமிழ் அகராதிகளில், களஞ்சியம் அகராதி பயன்பாட்டில் முதல் இடம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வகையில் ..\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 14,2013 IST\nகேள்வி: விண்டோஸ் எக்ஸ்பி ப்ரோ என் கம்ப்யூட்டரில் உள்ளது. விண்டோஸ் 7 ப்ரோ பதிக்க விரும்புகிறேன். என் கம்ப்யூட்டரை இது போல அப்கிரேட் செய்திட, விண் 7 ப்ரோவிற்கான ப்ராடக்ட் கீ தேவைப்படுமா ஆர்.நல்லதம்பி, சிவகாசி.பதில்: நேரடியாக விண்டோஸ் எக்ஸ்பி யிலிருந்து, விண்டோஸ் 7க்கு மாற முடியாது. அப்கிரேட் செய்வது சாத்தியமில்லை. தனியாகத்தான் இன்ஸ்டால் செய்திட வேண்டும். உங்கள் பெர்சனல் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00101.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/07/2.html", "date_download": "2018-07-20T17:54:10Z", "digest": "sha1:HD3R3XVWDK6HIASAEPSEE2MKG2IXNNWU", "length": 22562, "nlines": 310, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: மதுவால் என்ன ஏற்படுகிறது?-2", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\n என்ற நம் முதல் பதிவைப் படித்திருப்பீர்கள். படிக்காதவர்கள் படிக்கலாம் இங்கே மதுவால் என்ன ஏற்படுகிறது\nமுதல் பகுதியில் கிளர்ச்சிநிலையைப் பார்த்தோம். தற்போது தள்ளாட்டம் என்ற அடுத்த நிலைக்குப்போவோம்.\nஇரத்தத்தில் ஆல்கஹாலின் அளவு 150-250மிகி/ 100மிலி. என்ற அளவுக்கு வரும்போது தொடுஉணர்வுகள் குறைய ஆரம்பிக்கும். எழுத்து சரியாக வராது. மிகவும் திரமையுடன் செய்ய வேண்டிய வேலைகள் செய்யமுடியாது.\nஆகியவை மது அருந்தியவரிடம் காணப்படும்.\nநாடித்துடிப்பு அதிகமாகும். சுவை அறிதல், வாசனைகள் உணரமுடியாமை, காது கேட்கும் திறன் ஆகியவை குறையும்.\n2. உடல் வெப்பம் குறையும்.\n3.கருவிழி சுருங்கியிருக்கும். ஆனால் வெளிச்சத்தில் மெதுவாக சுருங்கி விரியும்.\nமதுஅருந்தியவர் சுயநிலைக்குத்திரும்பும்போது அவருக்கு தலைவலி, குமட்டல் ஆகியவை இருக்கும்.\n400 மிகி க்கு மேல் இரத்தத்தில் ஆல்கஹால் ஏறுமானால் இறப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இறப்பு பெரும்பாலும் நுறையீரல் தசைகள் செயலிழப்பதால் மூச்சு விடமுடியாமல் போவதால் ஏற்படுகிறது.\nஇருந்தால் இறப்புக்கான சதவீதம் அதிகரிக்கிறது.\nமேலே கூறியிருப்பவை தங்களின் சிந்தனையைத் தூண்டியதா இல்லையா\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 08:43\nஎன்ன சொன்னாலும் போங்க அது இல்லாமல் சனிக்கிழமை இரவு நகர மாட்டேங்குதே...\nஎனக்கு இந்த ஏரியாக்கும் சம்பந்தம் இல்ல, நெக்ஸ்ட் மீட்பண்ணுறேன்\nஆமாம்... பியர் மது வகையில் சேராதது தானே\nநல்ல தகவல் - பகிர்ந்தமைக்கு நன்றி\nஎதிர்க‌வுஜைக‌ளும் ஏற்ப‌டுகின்ற‌ன‌ என்று வால் வ‌ந்து பின்னூட்ட‌மிடுவாராக‌.\nஆமாம்... பியர் மது வகையில் சேராதது தானே\nபிய‌ரிலும் ஆல்க‌ஹால் இருப்ப‌தால் அதுவும் ம‌துவ‌கையில் சேரும்.\n//மேலே கூறியிருப்பவை தங்களின் சிந்தனையைத் தூண்டியதா இல்லையா\nஇரும்பு அடிக்கும் இடத்தில் ஈ க்கு என்ன வேலை\nஇப்படி அடிக்கடி .... பதிவை போட்டு ... பதிவர்களிடையே ...... பேதியை..... அட...ச்ச.... பீதியை கெலப்புவதால்.... நான் இந்த அவையிலிருந்து..... வெளி நடப்பு செய்கிறேன்......\nநல்ல தகவல் - பகிர்ந்தமைக்கு நன்றி\nமிக நல்ல தற்போதுள்ள சூழ்நிலையில் தேவையான இடுகை.\nநன்றி மருத்துவர் தேவா அவர்களே..\nமருத்துவக் கண்ணோட்டத்துடன் அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.\nமது பாவித்தலின் உளவியல் குறித்து பல ஆய்வுகள் சமீப காலமாக புத்தகமாக வெளிவந்துள்ளது.\nஆதிக்கருத்தான மது உடல் நலத்துக்கு கேடானது என்பது மட்டுமல்ல அது. அதற்குப் பின்னிருக்கும் மனோபாவம் குறித்தான கருத்துக்களை அவை கூறுகின்றன.\nநீங்கள் குறிப்பிடும் கிளர்ச்சி, தள்ளாட்டம் என்ற கருத்திலிருந்து முற்றிலுமாக நான் மாறுபடுகிறேன்.\nமது அருந்துவதை ஆதரித்து அல்ல எனது கருத்து. தற்போதைய சமுகத்தில் மதுவின் ஆதிக்கம் பெருகியது எங்ஙனம் என்பது பற்றி.\nபோதும் ..... இதோட நிறுத்திக்குவோம்.\nநான் குடிக்கிறத நிறுத்திக்கிறேன் :(\nபயனுள்ள பதிவு பயன்படுத்தில் கொண்டால் பயன் பெறலாம் நல்ல பலனும் பெறலாம்.....\nநாங்க இருக்கிற ஏரியா ரொம்பவே\nமதுவின் தீமைகளை உணர்த்தும் இன்னொரு இடுகை ஒன்றினை எனது பதிவிலும் இங்கு காணலாம்.\nஇதெல்லாம் படிக்கமட்டும் அப்படினு எல்லாத்தையும் தூக்கி குப்பையிலே போட்டுவிட்டு மது ஆர்டர் பண்ணும் காலம் இது தேவா\nஇன்ப வேளையாயினும் துன்ப வேளையாயினும் மது அருந்திதான் அப்பொழுதைக் கழிப்பது என்பது இப்போது சாதாரணமான ஒன்றாகிவிட்டது.\nநம்ம தமிழ் \"குடி\" மக்களுக்கு ஏற்ற விஷயம்\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nபாசக்காரப் பதிவர் சீனாவுக்கு பேத்தி பிறந்துள்ளது\nபாலிவுட் நடிகைகள்- ஒப்பனை இல்லாமலும் ஒப்பனையுடனும்...\nகாதலியுடன் முதல் சந்திப்பு வெற்றிபெற 16 வழிமுறைகள்...\n15 வயதுப் பெண்ணுக்கு ஆயுள் தண்டணை\nஒரு தமிழக கிராம தேரோட்டத் திருவிழா\n எடைகுறைந்து குறைத்து அழகிய உடல...\nகுழந்தைகளை போதைக்கு அடிமையாகாமல் காப்பது எப்படி\nவேட்டைக்காரன் விஜயின் புதிய பாடல்\nநான் ரஜினி கமலிடம் நிற்கமாட்டேன்\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம��� | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idlyvadai.blogspot.com/2009/04/blog-post_2914.html", "date_download": "2018-07-20T18:12:39Z", "digest": "sha1:E54LAL76OEFPCWI7FX3ZNXOY7FV2HUCU", "length": 54735, "nlines": 584, "source_domain": "idlyvadai.blogspot.com", "title": "IdlyVadai - இட்லிவடை: யோகாவின் மகிமை", "raw_content": "\nபாயும் வேகம் ஜெட் லீ தாண்டா\nபன்ச் வெச்சா இட்லி தாண்டா\nயோகா பற்றி பலர் ஆராய்ச்சி செய்துள்ளார்கள். இந்தியாவில் தோன்றிய யோகா, இன்று வெளிநாட்டில் மிக பிரபலம்.\nநான் அதிகாலையில் யோகா கற்றுக் கொள்கிறேன். எனக்கு கற்றுக் கொடுக்கும் தேசிக்காச்சாரியின் தகப்பனார், யோகா கற்றுக் கொண்டதால் 102 வயது வரை வாழ்ந்தார். அந்த வயது வரை வாழ நான் யோகா கற்கவில்லை. உங்களுக்கு உழைக்கவே யோகா கற்றுக் கொள்ளுகிறேன்.\nசற்று முன் கிடைத்த செய்தி: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 23ஆம் தேதி தமிழகத்தில் வேலைநிறுத்தம். அனைத்து கட்சிகளும் அமைதியான முறையில் ஈடுபட கலைஞர் வேண்டுகோள்.\nமேலும் யோகா பற்றி கீழே...\nபேச்சு வார்த்தை தான் வழி\nபகத்சிங்க் மாதிரி தான் பிரபாகரன்\nவிடுதலைப்புலிகளை நான் எதிர்க்கவும் இல்லை.\nஇலங்கை தமிழர்தான் தீர்மானிக்க வேண்டும்\nமத்திய அரசின் நிலையே எங்கள் நிலை\nமத்திய அரசு தலையிடாவிட்டால் எம்.பி.க்கள் ராஜினாமா\nஅமைதிக்கு வழி செய்ய மத்திய அரசுக்கு தெரியும்\nஎல்லோரும் பிரதமர்,சோனியாவிற்கு தந்தி அனுப்ப வேண்டும்\nதமிழர்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் இந்த அரசு தேவையா என்ற கேள்விக்கு விடை கண்டாக வேண்டும் - அறிக்கை\nஅனைத்து கட்சி கூட்டம், பேரணி\nஇலங்கை தூதரத்துக்கு முன்னாலே போராட்டம்\nபிரமாண்ட மனிதச் சங்கிலி போராட்டம் மற்றும் சட்டசபையில் கடைசி தீர்மானம்.\nஇறங்கல் கவிதை - கருணாநிதி உருக்கம்\nஇலங்கை தமிழர்களுக்காக என்ன செய்தேன் \nபிரபாகரன் பிடிபட்டால் அவரைக் கெளரவமாக நடத்த வேண்டும்\nபிரபாகரன் என் நல்ல நண்பர், அவர் தீவிரவாதி கிடையாது\nபிரபாகரன் தீவிரவாதி, அவரை மன்னிக்க முடியாது\nயோகாவில் பட நிலைகள் - Positions இருப்பது போல் கலைஞரும் இலங்கை தமிழர் பிரச்சனையில் பல நிலைகள் எடுத்துள்ளார். யோகா என்ன கற்று கொடுத்ததோ தெரியது ஆனால் பல நிலைகள் எப்படி எடுப்பது என்று அவருக்கு நன்றாக கற்றுக்கொடுத்துள்ளது.\nLabels: இட்லிவடை ஸ்பெஷல், நகைச்சுவை\nதேர்தல் வரும் சமயத்தில் இப்படி பந்த் நடத்தலாமா\nமக்களின் வரிப் பணம் ‘இலவசங்களாக' சென்றது மட்டும் அல்லாது மக்களின் பொது வாழ்கையையும் ஸ்தம்பிக்க வைக்க போகிறார். காலக் கொடுமை.\nநண்பர் பிரபாகரனை ஒரு எட்டு சென்று இலங்கையில் பார்த்து விட்டு வரலாமே.\nவிடுதலை புலி மற்றும் சிங்கள அரசிடமும் பேச்சு வார்த்தைக்கு உடன்பட வைத்து அமைதி கொணரலாமே..\nஅப்படி செய்தார் என்றால் உலகம் இருக்கும் வரை பெயர் நிலைக்கும்.\nதன் பயம் வேறு இருக்கும்.. ராஜீவ் காந்தி எப்படியோ தப்பிச்சிட்டார் சிங்கள சிப்பாயிடமிருந்து. இவரால் அது முடியாமல் போகலாம். அதனால் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே ‘மனித சங்கிலி', 'உண்ணாவிரதம்', ‘பந்த்' என்று ஏதையாவது சொல்லி நானும் இதெல்லாம் செஞ்சேன் என்று விரல் மடக்க பார்க்கிறார்.\nசமுதாய விழிப்புணர்ச்சி மிகுந்த தமிழகத்தில் இந்த கூத்தெல்லாம் நடக்குது. மக்களின் சகிப்புத்தன்மைக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.\nஎத்தனை செய்திகள் இந்த ஒரு போஸ்ட்ல (இத்தனைக்கும் பூராவும் படமாத்தான் இருக்கு)(இத்தனைக்கும் பூராவும் படமாத்தான் இருக்கு)\n(1) 102-க்கு பிளான் பண்ணறதுக்கு மட்டும் \"தேசிகாச்சாரி\" வேணும்\n(2) Only (தன் குடும்பத்து) மக்களுக்கான \"உழைப்பு\".\n(3) ராஜாவும் (சென்டர்) நானே, மந்திரியும் (ஸ்டேட்) நானே, தொண்டனும் (பந்த் நடத்தற அள்ளக்கையும்) நானே.\n(4) ஆதியும் (மொதல் போட்டோ)- அந்தமும் (கடைசி போட்டோ) ஒன்றே\nஇட்லி வடை, ஒங்க அட்ரஸ் குடுங்க. உங்ககிட்டே கொஞ்சம் training எடுத்துக்கணும். நாளைக்கே வரலாமா\nஒரு சின்ன \"suggestion\". மு,க. அறிக்கை விட்ட தேதியையும் பக்கத்துல குறிப்பிட்டா, இவ்வளவு \"ஆசனங்களையும்\" எத்தனை நாட்களில் கத்துண்டாருன்னு வரப் போற சந்ததியினர் நல்லாப் புரிஞ்சுப்பாங்க\n ஏனுங்கோ இட்லி வடை........ இதெல்லாம் நெம்ப டூ-மச்சா தெரியில....... யோகாவுளையும் அரசியல கொண்டுவந்த மொதோ ஆளு நீதான்......\nகருணாநிதி தன் திறமையை நிருபித்துள்ளார். அவர்தான் உண்மையான தமிழர் தலைவர். பிரபாகரனின் இறுதி நாட்கள் நெருங்கிவிட்டன. இனி இலங்கை புனரமைப்புக்கு இந்திய நாட்டுக்கு உள்ள கடமையை கருணாநிதி முன்னின்று செயல் படுத்த வழிவகை செய்யவேண்டும். இனிமேல் தான் நமது உண்மையான தமிழர் பாசத்தை காட்ட வேண்டும். அனைத்து தமிழர்களும் ஒன்றுபட வேண்டும். வ���ய்ச்சொல் வீரர்களும் கடு வெட்டி, மரம் வெட்டி, கள்ளதோணி , கருப்பு MGR மற்றும் இடது சாரி களும் கலைஞருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.\n//// இதுவரை நான் ஓட்டுப் போட்டதில்லை. இனிமேலும் போடுவதாக இல்லை. இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகள் யாவரும் (ஒன்றிரண்டு பேர் நீங்கலாக) திருடர்கள்; கொள்ளைக்காரர்கள்; பயங்கரவாதிகள்; கொலைகாரர்கள்; போலீஸை வேலைக்காரர்களாக வைத்திருக்கும் சமூக விரோதிகள். இவர்கள் செய்யாத அயோக்கியத்தனமே இந்த உலகத்தில் எதுவும் கிடையாது. கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, ஃபோர்ஜரி, தேசத்தையே காட்டிக் கொடுத்தல் போன்ற செயல்களே இவர்களின் மூலதனம். பணத்துக்கும் அதிகாரத்துக்கும் எதையும் செய்யத் துணிந்த இவர்கள் அனைவரும் (ஒன்றிரண்டு பேர் நீங்கலாக) தூக்கில் போடப்பட வேண்டியவர்கள்; அல்லது, நடுத்தெருவில் வைத்துக் கல்லால் அடித்துக் கொல்லப்பட வேண்டியவர்கள்.\nஇந்திய தேசத்தில் 75 விழுக்காடு மக்கள் தெருநாய்களைப் போல் வாழ்வதற்கு இந்திய அரசியல்வாதிகள் என்று அறியப்படும் இந்தக் கிரிமினல்களே காரணம். இந்த வகையில் நான் ஒரு நக்ஸலைட். அனார்க்கிஸ்ட்./////////\nயோவ் இட்லி. ஒரு உண்மையான, சமூக அக்கறை இருக்கற எழுத்தாளர கண்டுக்க மாட்டிங்களே\nஅவர்தான் உண்மையான தமிழர் தலைவர்//\nஉமா இன்னுமா நம்பிட்டு இருக்கீங்க\nகருணாநிதி தன் திறமையை நிருபித்துள்ளார். அவர்தான் உண்மையான தமிழர் தலைவர். பிரபாகரனின் இறுதி நாட்கள் நெருங்கிவிட்டன. இனி இலங்கை புனரமைப்புக்கு இந்திய நாட்டுக்கு உள்ள கடமையை கருணாநிதி முன்னின்று செயல் படுத்த வழிவகை செய்யவேண்டும். இனிமேல் தான் நமது உண்மையான தமிழர் பாசத்தை காட்ட வேண்டும். அனைத்து தமிழர்களும் ஒன்றுபட வேண்டும். வாய்ச்சொல் வீரர்களும் கடு வெட்டி, மரம் வெட்டி, கள்ளதோணி , கருப்பு MGR மற்றும் இடது சாரி களும் கலைஞருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்\nசூப்பர் அப்பு நீங்க கொடுக்க்கிற தமிழர் லிஸ்டைப் பார்த்த்தாலே தமிழன் தரம் தெரியுது பொறுக்கி, மொள்ளமரி, ரௌடி....\nதமிழன் தமிழன் என்று ஊரை எமாற்றுகிர்ற எவனுக்கும் ஒரு திருப்புகழை பார்த்து படிக்ககூட தெரியாது...அனே கமாக உங்களையும் சேர்த்த்தே ����\nசூப்பர் அப்பு நீங்க கொடுக்க்கிற தமிழர் லிஸ்டைப் பார்த்த்தாலே தமிழன் தரம் தெரியுது பொறுக்கி, மொள்ளமரி, ரௌடி....\nதமிழன் தமிழன் என்று ஊரை எமாற்றுகிர்ற எவனுக்கும் ஒரு திருப்புகழை பார்த்து படிக்ககூட தெரியாது...அனே கமாக உங்களையும் சேர்த்த்தே ����\nருணாநிதி தன் திறமையை நிருபித்துள்ளார். அவர்தான் உண்மையான தமிழர் தலைவர். பிரபாகரனின் இறுதி நாட்கள் நெருங்கிவிட்டன. இனி இலங்கை புனரமைப்புக்கு இந்திய நாட்டுக்கு உள்ள கடமையை கருணாநிதி முன்னின்று செயல் படுத்த வழிவகை செய்யவேண்டும். இனிமேல் தான் நமது உண்மையான தமிழர் பாசத்தை காட்ட வேண்டும். அனைத்து தமிழர்களும் ஒன்றுபட வேண்டும். வாய்ச்சொல் வீரர்களும் கடு வெட்டி, மரம் வெட்டி, கள்ளதோணி , கருப்பு MGR மற்றும் இடது சாரி களும் கலைஞருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.\nஇப்படி நம்ம யோகா ரகசியத்தை படம் வரைந்து பாகம் குறிச்சிட்டியே\n//(1) 102-க்கு பிளான் பண்ணறதுக்கு மட்டும் \"தேசிகாச்சாரி\" வேணும்\nஅண்ணன் சாக மாட்டான், திண்ணை காலி ஆகாது, இந்த வசனம் பேச வேண்டாமா\n//4) ஆதியும் (மொதல் போட்டோ)- அந்தமும் (கடைசி போட்டோ) ஒன்றே\nஒரு சின்ன \"suggestion\". மு,க. அறிக்கை விட்ட தேதியையும் பக்கத்துல குறிப்பிட்டா, இவ்வளவு \"ஆசனங்களையும்\" எத்தனை நாட்களில் கத்துண்டாருன்னு வரப் போற சந்ததியினர் நல்லாப் புரிஞ்சுப்பாங்க\nகேட்டா, ஒவ்வொருத்தர் கிட்ட, ஒவ்வொரு கணக்கு சொல்வாரு. கண்டுபிடிச்சு கேட்டா, லுல்லுல்லாயிக்கு சொன்னேன்னு சொல்லுவாரு. நாம, ஏதாவது கண்டுபிடிச்சு கேட்டாக்க, மஞ்சள் கவிதை எழுதுவாரு. இதெல்லாம் தேவையா\nஅவர்தான் உண்மையான தமிழர் தலைவர்//\nஉமா, நம்பிக்கைதான் வாழ்க்கை. ஆனாலும், இவ்ளோ நம்பிக்கை கூடாதுங்க.\nசமுதாய விழிப்புணர்ச்சி மிகுந்த தமிழகத்தில் இந்த கூத்தெல்லாம் நடக்குது. மக்களின் சகிப்புத்தன்மைக்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.//\nஎன்ன பண்ண முடியும். கையில இருக்கற அந்த வாக்கையாவது ஒழுங்காக யாராவது நல்லது பண்ணுவார்கள் என்று நினைக்கும் நபருக்கு போட்டால், இவர்களுக்கு இந்த தேர்தலில் மணி கட்டிய புண்ணியமாவது கிடைக்கும்.\nஜெயாவுடன் இருக்கும் வைகோ,ராமதாஸ்,நெடுமாறன் மற்றும் இடதுசாரிகள் இலங்கை , சேது சமுத்திர திட்டம் பற்றி கொண்டுள்ள கருத்து வேறுபாடுகள் பற்றி பத்திரிகைகள் ஒன்றும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nஆனால் கருணாநிதி கருத்து சொன்னால் சோனியா , பிரியங்கா, கபில்சிபல் முதலானோரை தேடிபிடித்து அவர்கள��� கருத்தை கேட்டு சிண்டு முடியும் பத்திரிகை மற்றும் மீடியாக்களே இலங்கை தமிழரின் எதிரிகள்.\nஅவர்களின் இரட்டை வேட பத்திரிகைகள் முகங்களை மக்கள் கண்டு உணர வேண்டும்.\nஅதே போல் ஜெயா நடத்திய உண்ணாவிரத நாடகத்தை கண்டுகொள்ளாத நீதிமன்றமும் , கருணாநிதி போராட்டம் நடத்தினால் குய்யோமுறையோ என்று புலம்புவது மிகவும் கண்டிக்கத்தக்கது.\nகாடு வெட்டி : காடு வெட்டி என்பது ஒரு ஊரின் பெயர். அந்த ஊரின் பெயரைக்கொண்ட தலைவர் அந்த கட்சியில் மிகவும் பிரபலம்.\nமரம் வெட்டி: இந்த பட்டப்பெயரை தெரியாதவேரே கடலூர் மாவட்டத்தில் இருக்க முடியாது. அவர்கள் கட்சி ஆரம்பித்த போது ஏதேனும் போராட்டம் என்றால் போக்குவரத்தை நிறுத்த சாலை ஓரத்து மரங்களை வெட்டி ரோடில் குறுக்கே போட்டு வைத்து விடுவார்கள். அது அவர்களின் ஸ்பெஷாளிட்டி .\nகள்ளத்தோணி : பாஸ்போர்ட் மற்றும் விசா இல்லாமல் , முறையான விமான டிக்கெட் இல்லாமல் கள்ளத்தோணியில் இலங்கை சென்று பிரபாகரனை காட்டில் சந்தித்து வந்தவர்.\nசோனியா நமஸ்காரம் செய்வதை விட்டுவிட்டீர்களே\nயோகா செய்தால் முதுகு நன்றாக வளையும்,உடலின் பாகங்களில் உள்ள\nஇறுக்கங்கள் குறையும்.கருணாநிதிக்கு மனதில் இறுக்கம் கூடி, நாக்கு நன்றாக வளைகிறது. கூழைக் கும்பிடு போட கைகளும் நன்றாக\nகருணாநிதி தன் திறமையை நிருபித்துள்ளார். அவர்தான் உண்மையான தமிழர் தலைவர்.///\nஉன் எழுத்தை பார்த்தப்ப நம்பறேன்\nஇந்தியா தமிழனாக இருந்தாலும் சரி\nஈழ தமிழனாக இருந்தாலும் சரி\nகுடை எடுத்துகிட்டு போங்க உமா\nஇதுவரை யாரும் இந்த வேலை நிறுத்தத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போகவில்லையா\nஎம்.பி ராஜினாமா கடிதம் மாதிரி\nTo-ல அவர் பேரே போட்டு\nஇதெல்லாம் \" \" என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி அமர்கிறேன்.\nஎம்.பி ராஜினாமா கடிதம் மாதிரி\nTo-ல அவர் பேரே போட்டு\nஇன்று பந்த் என்றால் சன் டிவியும் கலைஞர் டிவியும் ஒளீபரப்பை நிறுத்துமா\nஇன்று பந்த் என்றால் சன் டிவியும் கலைஞர் டிவியும் ஒளீபரப்பை நிறுத்துமா\nஒரே ஆச்சரியாக இருக்கு. எப்போதிலிருந்து அவர்கள் வேலைக்கு போக ஆரம்பித்தார்கள்.\nஅப்படியே ரூ.1/- குடுக்கறது....... நீங்க மட்டும் இல்ல ..... உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் ........ அப்புறம் போன் பண்ணுவோம்ல - \"தல\"\nபந்த் நேரத்துலே குடும்ப தொலைக்காட்சிகளை\nபந்த் நடத்துவதே அதில் வருமானம் பாக்கத்தான்..\nஇப்படி மாற்றி மாற்றி பேசுகிறாரே\nஎச்சரிக்கை: நான் ஒரு பார்ப்பான்\nஎந்தப் பார்ப்பான் குடித்து சாலையில் உருண்டு கிடக்கிறான் - சொல்லுங்கள் பார்க்கலாம். நம் குடிவாழ உயிர் கொடுத்துப் போரா டிய இயக்கம் என்ற முறையில் நம் குடிகள் குடியால் கொலை களத்திற்குச் செல்லுகிறதே என்ற வேதனையுடன் மது விலக்ககைக் கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறது. - நன்றி விடுதலை\nதமிழகத்தில், பா.ஜ.,வை அறிமுகப்படுத்தியதே, ஜெ.,தான். மோடியை பற்றி அவர் இதுவரை எதுவும் பேசவில்லை; அதனால், நாங்களும் பேசமாட்டோம். - செந்தில்\n( துக்ளக் கார்ட்டூன் )\nபுதிய டாப் - 10\nநண்பன் +- 3 இடியட்ஸ்\n7 ஆம் அறிவு 5.75\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nநம் நாடு - \"நாம்\" மாநாடு\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nவாலி(ப) சகாப்தம் - எ.அ.பாலா\nகுருபீடம் - வாசிப்பனுபவம் - சுபத்ரா ( பகுதி -2 )\nகல்விப் பூ காமராஜ் மலர்ந்த நாள்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nமுதலிரவுக் கதை - எழுதியவர் \nதற்காப்பு உணர்வோடு ஒரு தலையங்கம்.\nகேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க\nவார்த்தை பற்றி - ரா.கிரிதரன்\nதமிழகத்தில் 75% கோடீஸ்வர வேட்பாளர்கள்\nதேர்தல் 2009 - ராமநாதபுரம் யாருக்கு \nஇலங்கை தமிழ் அரசியல் தலைவர்களின் படுகொலை பட்டியல்\nஸ்விஸ் வங்கிக் கள்ளப் பணமும் காங்கிரஸ் கட்சியின் ம...\nகாங்கிரஸில் இடம் பிடிக்க என்ன செய்ய வேண்டும் \nஸ்விஸ் வங்கிக் கள்ளப் பணமும் காங்கிரஸ் கட்சியின் ம...\nஇலங்கை இனப் பிரச்னை - அடுத்த கட்டம் - பத்ரி\nவார்த்தைக்கு வார்த்தை - பி.கே.சிவகுமார்\nஸ்விஸ் வங்கிக் கள்ளப் பணமும் காங்கிரஸ் கட்சியின் ம...\nவார்த்தை ஒருவருடம் நிறைவு - ஹரன் பிரசன்னா\nமாற்றம்... ஏமாற்றம்... - தினமணி தலையங்கம்\nகருணாநிதி 'நண்பர்' பேச்சுக்கு சோனியா பதில் சொல்ல வ...\nஎன்டிடிவி திமுகவுக்கு எதிரான டிவி - கருணாநிதி\nதேர்தல் 2009 - திருநெல்வேலி(அல்வா) யாருக்கு \nசொல்வதை மறுப்போம்; மறுத்ததை சொல்வோம்\nநாளை கோபாலசாமி ஓய்வு பெறுகிறார்\nதேர்தல் 2009 - சேலம் யாருக்கு ( கார்த்திக் )\nஇயற்கை கூட்டணி என்றால் என்ன \nஎங்க ஊரில் வைகோ - சோம்பேரி\nஇட்லிவடை பதில்கள் - 18-04-2009\nநரேஷ் குப்தாவுக்கு மருத்துவ பரிசோதனை\nநமக்கும் உதாரணமான அமெரிக்க��் குடும்பம் \nதேர்தல் களம் - 2009 - வசந்த் ஆதிமூலம்\nதேர்தல் 2009 - தென் சென்னை யாருக்கு \nசித்திரைத் திங்கள் முதல் நாள் வாழ்த்துகள்\nதேர்தல் 2009 - கோவை யாருக்கு\nபத்ரி எங்கே இருந்தாலும் உடனே நடிகர் ராமராஜனை சந்தி...\nதேர்தல் 2009 - வடசென்னை யாருக்கு \nகடலூர் - வேட்பாளர் அறிமுகம்- 2 - அண்ணன் Vs தம்பி\nதிருப்பதி ஏழுமலையான் - தேர்தல் பார்வையாளர்\nதேர்தல் 2009 - மதுரை யாருக்கு \nமதிமுக போட்டியிடும் 4 இடங்கள்\nப.சிதம்பரம் மீது ஷூ வீச்சு\nவிஜயகாந்த் - கடவுள் : கூட்டணி சந்திப்பு\nபெரம்பலூர் தொகுதி யாருக்கு - சரவணன்\n3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் - அ...\nஏர்டெல் சூப்பர் சிங்கர் 2009\nஇந்த லிஸ்ட் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா\nபுது முகம் - ஒரு விளக்கம்\nதிமுக பட்டியலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு\nவிழுப்புரம் மக்களவை தொகுதி அலசல் - தாண்டவக்கோன்\nவடம் - வடாம் ஆகும் மர்மம்\nஜட்டிப் பையனின் வெட்டி வீரம்\nஅரசியல் (1027) செய்தி (459) சினிமா (381) நகைச்சுவை (329) கட்டுரை (296) செய்திகள் (251) செய்திவிமர்சனம் (221) பேட்டி (176) இட்லிவடை ஸ்பெஷல் (148) விளையாட்டு (148) செய்தி விமர்சனம் (130) பத்திரிக்கை (130) விமர்சனம் (130) அறிவிப்பு (127) விருந்தினர் (119) ஆன்மிகம் (110) பாடிகாட் முனீஸ்வரனுக்கு கடிதம் (109) தேர்தல்2009 (99) இன்பா (94) பத்திரிகை (89) அஞ்சலி (80) அறிக்கை (77) யதிராஜ சம்பத் குமார் (74) படம் (56) எ.அ.பாலா (52) சமுதாயம் (51) பேச்சு (51) புதிர் (45) வீடியோ (44) தேர்தல் 2011 (42) அனுபவம் (39) வாழ்த்து (37) போட்டி (35) தேர்தல் 2014 (34) வாக்கெடுப்பு (33) ஹரன்பிரசன்னா (31) கவிதை (30) ஆங்கிலம் (29) உதவி (28) டிவி (26) புத்தகம் (24) கார்டூன் (23) எழுத்தாளர்கள் (22) உள்ளாட்சித் தேர்தல் (21) அறிவியல் (20) தொடர் (20) ராசிபலன் (20) இட்லிவடை-பதில்கள் (18) புத்தக கண்காட்சி - 2008 (18) புத்தகவிமர்சனம் (18) இலக்கியம் (17) சினி்மா (16) சிறந்த கட்டுரை (16) மொக்கை (16) WC2011 (15) ஜெய் ஹனுமான் (15) புத்தககண்காட்சி-2011 (15) விளம்பரம் (15) இசை (14) பத்ரி (13) குழந்தை வளர்ப்பு (12) விடியோ (12) கருத்து (11) டாக்டர் பிரகாஷ் (11) லலிதா ராம் (11) கார்ட்டூன்ஸ் (10) சமூகம் (10) சுபத்ரா (10) செய்தி. (10) நச் பூமராங் (10) பிராமணன் (10) மருத்துவம் (10) இட்லிவடை 9-ஸ்பெஷல் (9) ஓசி விளம்பரம் (9) டைப்ரைட்டூன் (9) நோ கமெண்ட்ஸ் (9) பத்திரிக்கை விஷமம் (9) ப்ரியா கதிரவன் (9) ஆடியோ (8) பதிப்பகங்கள் (8) கூகிள் (7) சோ (7) பாரதி மணி (7) விஸ்வாமித்ரா (7) கடிதம் (6) கடுகு (6) கேள்வி பதில் (6) சங்கர் (6) சிறுகதை (6) பதிப்��கம் (6) போட்டுத்தாக்கு (6) முனி மலர் (6) மொழிபெயர்ப்பு (6) இட்லிவடை 10-ஸ்பெஷல் (5) சுமதி (5) ஜெயக்குமார் (5) தேர்தல் (5) நாடகம் (5) வர்த்தகம் (5) அநங்கன் (4) ஜெயஸ்ரீ (4) டாப் 10 (4) டிவி் (4) துக்ளக்-40 (4) துக்ளக்-42 (4) பார்ப்பனீயம் (4) புத்தககண்காட்சி-2010 (4) மிளகாய் பொடி (4) வலைப்பதிவு (4) ஒலிப்பதிவு (3) கதை (3) டாக்டர்.பிரகாஷ் (3) தீவிரவாதம் (3) தேர்தல் 2016 (3) நடிகர்கள் (3) நன்றி பதிவு (3) நிகழ்ச்சி தொகுப்பு (3) படங்கள் (3) புத்தகக்கண்காட்சி-2013 (3) பொருளாதாரம் (3) வாலி (3) விஜயகாந்த் (3) AA (2) FB (2) ஃபேஸ் புக் (2) உலகம் (2) காமெடி (2) சமையல் குறிப்பு (2) சர்ச்சை (2) ஞாநி (2) டமிலன் (2) துக்ளக் (2) துக்ளக்-41 (2) துக்ளக்-43 (2) பட்ஜெட் (2) பா.ரா (2) பாட்டு (2) பால் ஹனுமான் (2) பீட்டா (2) புத்தககண்காட்சி-2012 (2) பொது (2) வடை-வட்டம் (2) விலங்குகள் (2) வேதநாராயணன் (2) அன்னா (1) அருண் வைத்யநாதன் இட்லிவடை 9-ஸ்பெஷல் (1) இட்லிவடை (1) இணையம் (1) இரங்கல் (1) இரா.முருகன் (1) இலவசம் (1) உலகசெய்தி (1) எல்லே ராம் (1) எஸ்.வி.சேகர் (1) ஓவியம் (1) கிஅஅஅனானி (1) சங்கீதம் (1) சும்மா ஒரு சர்வே (1) சேது (1) தமிழ்ரோபோ (1) துக்ளக்-44 (1) தேர்தல் 2012 (1) நந்தி (1) நாட்டு நடப்பு (1) நேசமுடன் (1) பங்குசந்தை (1) பயணம் (1) புத்தக அலமாரி (1) புத்தக கண்காட்சி - 2014 (1) புத்தக கண்காட்சி - 2016 (1) புத்தககண்காட்சி-2007 (1) புத்தககண்காட்சி-2009 (1) புத்தககண்காட்சி-2015 (1) புத்தகக்கண்காட்சி-2014 (1) பெரியார் (1) மற்றவை (1) லக்கி (1) லாரன்ஸ் (1) வயது வந்தவர்களுக்கு (1) வரலாறு (1) வாசகர் கடிதம் (1) வாசகர் விருப்பம் (1) விழா (1) விவசாயம் (1) விவாதம் (1) ஸ்ரீகாந்த் (1) ஸ்ரீகாந்த் மீனாக்ஷி (1)\nஅறிவிப்பு ( கொஞ்சம் பழசு )\nஇட்லிவடை எந்த குழுமத்திலும், கருத்து களத்திலும் அங்கத்தினர் இல்லை. இருந்தால் அது நான் இல்லை :-) ( என் ஐடி: idlyvadai, idlyvadai2007 மட்டும் தான் ) மற்ற ஐடிக்கள் என்னுடையது அல்ல. அதே போல் எந்த பதிவிலும் கமெண்டும் போடுவதில்லை.\nபெயர் காரணம்: தமிழர்களை நம்பி வைத்த பெயர்.\nநிஜ காரணம்: ஹி ஹி. வேறு என்ன பயம் தான்\nபிறந்தது, வளர்ந்தது: பிறந்தவுடன் வெந்தேன் வளர்ந்தேன்.\nகாரணம்: ·பிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை\nநிரந்திர பொழுது போக்கு: அச்சு பிச்சு பதிவுகள்\nதற்போதைய பொழுதுபோக்கு: அரசியல் பதிவுகள்\nநிரந்திர நண்பர்கள்: சட்னி, சாம்பார்\nநிரந்திர கூட்டணி : ஓட்டை வடை\nபிடித்த புத்தகம்: சமைத்து பார் ( அல்லையன்ஸ் பதிப்பகம் )\nஅடிக்கடி செல்லும் ஸ்தலம்/தளம்: முருகன் இட்லிகடை\nமுணுமுணுக்கும் பாடல்: எல்லோரும் மாவாட்ட கத்துக்கிடணும்\nஆர்டர்களுக்கும் (ஆட்டோஅனுப்புவதற்கும்) : idlyvadai@gmail.com, idlyvadai2007@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuttikkunjan.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2018-07-20T18:06:59Z", "digest": "sha1:HC7XPYR2WQTURVAPA4445JG337JMW72J", "length": 8813, "nlines": 128, "source_domain": "kuttikkunjan.blogspot.com", "title": "குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும்: அடக்க முடியாத ஒன்று!", "raw_content": "\nஇளைஞர்களுக்காக ,இளைஞரால் நடத்தப்படும் இளைஞர் வலைப்பூ (a blog of the youth,by the youth,for the youth\nவிரைவாகச் சென்று கொண்டிருந்த பேருந்து அந்தப் பரபரப்பான சாலையோரம் ஒதுங்கி நின்றது.\nஅதிலிருந்து ஒரு பெண்ணும் சிறுவனும் வேகமாக இறங்கினர்.\nசாலையோரம் இருந்த மின் இணைப்புப் பெட்டியின் பின் பையனை அழைத்துச் சென்ற பெண் அவன் கால்சட்டையின் பற்பிணையைத் திறந்து விட்டாள்,\nசிறுவன் விரைவாகத் தன் வேலையை முடித்துக் கொண்டு திரும்பினான்.\nஅவன் முகத்தில் ஒரு நிம்மதி.\nஅவனை அழைத்துக் கொண்டு அந்தப் பெண் பேருந்தில் ஏறினாள்.\nஓட்டுநரின் பின் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள்.\nஓட்டுனர் முகத்தில் வாய் விரிந்த சிரிப்பு. மனிதாபிமானச் சிரிப்பு\nஇது சென்னை மாநகரில் நிகழ்ந்த சம்பவம்\nஇப்போது இந்தக் காட்சியைக் கத்தரிப்போம்,\nஒரு மகிழ்வுந்து விரைவாகச் சென்று கொண்டிருக்கிறது,\nஒரு பெரியவர் ஓட்டிக் கொண்டிருக்கிறார்.\nஇன்னும் எவ்வளவு தூரம்” என வினவுகிறான்.\nகொஞ்ச தூரமே என அவர் சொல்கிறார்.\nவண்டியில் இருக்கும் பெண்கள் கைபேசியில் ஏதோ பாட்டுப் போடுகின்றனர்;பையனைக் கிண்டல் செய்வது போல் உள்ளது.\nபையன் அவசரமாக இறங்கி அங்கு இருக்கும் கழிப்பறைக்குச் செல்கிறான்.\nஇது தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம்.\nபேருந்துச் சிறுவனைப் போல் இவனும் சாலை ஓரம் ஒதுங்கியிருந்தால் பிரச்சனையே இல்லையே\nLabels: இயற்கை, தொலைக்காட்சி, நிகழ்வுகள்\nதிண்டுக்கல் தனபாலன் March 24, 2014 at 5:14 PM\n கழிப்பறை வசதிகள் இல்லாத நாடு நமது நாடு\nநமது நாட்டில் அதிகம் தேவை இந்த வசதியும்... இருப்பவையும் சுத்தமில்லை\nஉங்களுக்கென்று செய்திகள் கிடைப்பதுதான் ஆச்சரியம்\nகடைசி வரியில் கேள்விக் குறி மிஸ்ஸிங் ஏன் \nபற்பிணை ... நல்ல வார்த்தை..\nபையனாவது பரவாயில்லை.. பெண்களுக்கு இந்த பிரச்சனை வரும்போது என்ன செய்வார்கள் பள்ளியில் எந்த பராமரிப்பும் இல்லாத கழிப்பறைகளின் காரணமாக காலை முதல் மாலை வரை அடக்கிக்கொண்டு பின் அதனாலேயே ப்ளாடரில் கல் போன்ற பாதிப்படைபவர்கள் எத்தனை பேர்\nஇதையெல்லாம் விட்டார்கள்.. மார்ஸுக்கு ராக்கெட் விடக் கிளம்பிவிட்டார்கள்\nஎல்லா மக்களுக்கும் எளிதில் கழிப்பறை வசதி செய்து கொடுக்க வக்கில்லாத அரசுகள்\nவருகையைப் பதிவு செய்யக் கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nகுழந்தை பிறக்க என்ன செய்ய வேண்டும்\n18+ அறிய வேண்டிய தகவல்கள்\nதாம்பத்திய உறவில் எது முக்கியம்\nமல்லிகா ஷெராவத்தின் பார்க்க வேண்டிய புகைப்படம்\nநித்யானந்தா பற்றிய அரிய தகவல்கள்\nதாய்க்குலத்துக்கு ஒரு விசேட பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2007/06/blog-post.html", "date_download": "2018-07-20T18:15:53Z", "digest": "sha1:QZI3E4Y67CGS42Q2D6ZQMW5PKB6OLUTF", "length": 13829, "nlines": 161, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: குரல்கள் மாறிப் போகின்றன", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nசெவ்வாய், ஜூன் 05, 2007\nஎனக் குரல்களில் பல மாற்றங்கள் உண்டு\nகரகரத்து விலைக்காக வேளைக்கொன்றாகப் பேசும் எதிராளியைச் சொறிந்துவிடும்\nபெண்குரல் ஆணுக்கு இருந்தாலும் குரல்பேதம் காட்டிக் கொடுத்துவிடும்\nஇவை எல்லாவற்றுக்கும் தனித் தனி முத்திரை உண்டு\nநூலிலை குரல் வித்தியாசம் கூட விபரீதத்தை உண்டாக்கிவிடலாம்\nஏமாந்து கள்வனின் குரல் அதுவாகலாம்\nஇது என வேறுகுரலுக்குப் பால்சுரக்கலாம்\nகாதலன் குரலில் கணவனைக் காணலாம்\nகுரல் பேதம் குறிப்பிடத் தக்கதே\nபதிவிட்டது Palaniappan M நேரம் 8:17 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா- முத்துவிழா அழைப்பிதழ்\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nசிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும்\nமனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nசமயம் என்பது ஓர் அமைப்பு, நிறுவனம். இது அமைப்பாகவும் நிறுவனமாகவும் வளர்வதற்கு முன்னால் தனிமனிதனின் விழைவாக இருந்திருக்க வேண்டும். தனிமன...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\nபெண்ணியத�� திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாச...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://traynews.com/ta/blog/bitcoin-hardfork/", "date_download": "2018-07-20T18:41:08Z", "digest": "sha1:MX6EWQ56WQYHPE5WDHLQ7JQTDPEPRGOR", "length": 34432, "nlines": 85, "source_domain": "traynews.com", "title": "விக்கிப்பீடியா Hardforks அது என்ன? - blockchain செய்திகள்", "raw_content": "\nசுரங்கங்கள் துறை பணிகள் 2018\nஜனவரி 11, 2018 நிர்வாகம்\nவிக்கிப்பீடியா Hardforks அது என்ன\nவிக்கிப்பீடியா நெட்வொர்க்கில் இந்த Cryptocurrency வருகையுடன் என்பதால் கிளைகளில் நிறைய சந்தித்துள்ளது 2008. இந்த கிளைகளில் போன்ற அளவீட்டுத்திறன் பிரச்சினைகளை தீர்க்க டெவலப்பர்கள் உதவ பார்ப்பதாக இருந்தோம், TPS இன் குறைந்த திறன் (விநாடிக்கு பரிவர்த்தனை), மட்டுப்படுத்தப்பட்ட தொகுதி அளவு, பொதுவாக விக்கிப்பீடியா நெட்வொர்க் சுமை வசதி. முயன்ற ஒரு ஓப்பன் சோர்ஸ் மென்பொருள் இருப்பது, நெட்வொர்க்கில் உள்ள யாதொரு பயனருக்கும் நகல் முடியும், மாற்ற, மற்றும் குறியீடு தங்கள் சொந்த விதிகளை அறிமுகப்படுத்த. இதனால், எந்த பயனர் கிளைகளில் கருதப்படுகின்றன என்று புதிய நெறிமுறைகள் மற்றும் சங்கிலிகள் உருவாக்கலாம், நெட்வொர்க் அதாவது மென்மையான அல்லது hardforks.\nSoftfork பழைய சங்கிலி முனையங்களுடனான தொடர்பு இருந்து ஒரு புதிய சங்கிலி முனையங்கள் தடுக்காது Blockchain நெறிமுறை மீளக்கூடிய மாற்றமாகும். சிறந்த softfork உதாரணமாக, வெவ்வேறு சாட்சி அல்லது SegWit உள்ளது. நெட்வொர்க் பயனர்கள் அவர்கள் குறைவான நினைவுத்திறனே இடத்தை ஆக்கிரமிக்க என்று தொகுதி பரிவர்த்தனைகள் அமைப்பு மேம்படுத்த பொருட்டு ஆகஸ்ட் இந்த softfork செயல்படுத்தப்பட்டது. விக்கிப்பீடியா நெட்வொர்க் வேலை மாற்றாமல் மேலும் தகவலுக்கு நடத்த தொகுதிகள் அனுமதி softfork.\nHardfork புதிய விதிகள் பழைய Blockchain நெறிமுறை இயைந்திரா போது உருவாகிறது என்று ஒரு புதிய பிணைய சங்கிலி. இந்த வழக்கில், புதிய மற்றும் பழைய நெட்வொர்க்குகள் முனையங்கள் முடியாது என்று “தொடர்பு,” hardfork ஒருமித்த பொறிமுறையை தன்னை மாற்றுவதன் குறிக்கிறது என்பதால். hardforks உதவியுடன், நெட்வொர்க்கில் உள்ள பயனரின் இரண்டாவது மற்றும் வரையறுக்கப்பட்ட தொகுதி அளவு ஒன்றுக்கு ஏழு பரிமாற்றங்கள் வரை செயல்படுத்த அனுமதிக்கிறது என்று குறைந்த நெட்வொர்க் அலைவரிசையை போன்ற விக்கிப்பீடியா வலையமைப்பின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்க முயற்சி என்று, பல படி, க்கும் அதிகமான எழுத்துக்களை வைத்திருக்க வேண்டும் 1 தரவு எம்பி. Hardforks பயனர்கள் புதிய Cryptocurrencies உருவாக்க அனுமதிக்க, Bitcoin என்பதற்கு மாற்றாக,.\nவிக்கிப்பீடியா எக்ஸ்டி முதல் விக்கிப்பீடியா நெட்வொர்க் hardfork உள்ளது, இது ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது 2015. hardfork, விக்கிப்பீடியா கோர் மூலக் குறியீட்டில் அடிப்படையாகக் கொண்ட, தொகுதி அளவு அதிகரிக்க வேண்டும் 8 எம்பி, அதன் மூலம் பிணைய அலைவரிசையை வரை அதிகரித்தல் 24 விநாடிக்கு பரிவர்த்தனைகள், ஆனால் Cryptocurrency சுரங்க சமுதாயத்தின் தேவையான ஆதரவு அடையவில்லை. விக்கிப்பீடியா எக்ஸ்டி செயல்படுத்த அதற்கு தேவைப்படுவதை 75% அனைத்து விக்கிப்பீடியா நெட்வொர்க் சுரங்கப் பணியாளர்கள் புதிய பிணைய நுழைய, ஆனால் ஒரே 12% அவர்களில் hardfork ஆதரவு. இது குறித்து, முக்கிய உருவாக்குநர்களில் மைக் ஹியன் அவரது Cryptocurrencies விற்றுவிட்டு உள்ள திட்டத்திலிருந்து விலகினார் 2016. அதன் விளைவாக, மட்டுமே 20 முனைகள் அசல் இருந்து வெளியேறினர் 4,000 அலகுகள், அந்த நேரத்தில் நெட்வொர்க் கிடைக்காது இது.\nவரம்பற்ற hardfork மே மாதம் தொகுதி அளவை மாற்ற தொடங்கப்பட்டது விக்கிப்பீடியா 2016, தொழிலாளர்கள் எதிர்கால நெட்வொர்க் தடை அளவு தேர்வு முன்மொழிந்தனர் போது. தொழிலாளர்கள் படி, தொகுதியின் அளவு விரிவடைந்து மட்டுமே வரிசையில் அகற்ற மாட்டேன் ஆனால் தொகுதி மொத்த கமிஷன் கட்டணம் அதிகரிப்பதன் மூலம் தங்கள் இலாபத்தை மேம்படுத்த. ஆனால் விமர்சகர்கள் hardforks, இவர்களில் பெரும்பாலான உருவாக்குனர்கள் இருந்தன, இந்த மூலோபாயம் சுரங்கப் பணியாளர்கள் பெரிய மையப்படுத்தப்பட்ட குளங்கள் நெட்வொர்க் வளர்ச்சி கையாள துவங்கலாம் என்று சாத்தியம் அதிகரிக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.\nஇது வரம்புக்குட்பட்ட வன்பொருள் திறனுடன் கூடிய தொழிலாளர்கள் நெட்வொர்க் வளர்ச்சியில் திறம்பட பங்கேற்க முடியும் என உறுதியளித்தது நீண்ட நாட்களாக முற்றிலும் முறியடிக்க வேண்டும��� என்பதாகும். இதனால், பிணைய பல குளங்களில் மையப்படுத்தப்பட்ட ஆகவிருந்த. நிபுணர்கள் மேலும் விக்கிப்பீடியா வரம்பற்ற மென்பொருள் பல பிழைகள் காணப்படுகின்றன, முதல் ஏப்ரல் மாதம் பின்னர் இந்த ஆண்டு மே மாதம் வீழ்ச்சிக்கு வழிவகுத்த 70% நெட்வொர்க்கில் முனையங்களின், அதன் மூலம் இந்த கிளைகளில் செய்ய க்ரிப்டோ சமூகத்தில் வைத்திருந்த நம்பிக்கையை தந்திரமாக.\nவிக்கிப்பீடியா கிளாசிக் திட்டம் விக்கிப்பீடியா நெட்வொர்க் அளவீட்டுத்திறன் பிரச்சினைகளை தொடங்கப்பட்டது, விக்கிப்பீடியா எக்ஸ்டி hardfork தீர்க்கப்பட பெற்றிராத. திட்டத்தின் இலக்கை தொகுதி அளவு அதிகரிக்க இருந்தது 2 எம்பி பின்னர் 4 எம்பி. ஆனால் இந்த hardfork க்ரிப்டோ சமூகத்தின் தேவையான ஆதரவு அடையவில்லை. மிகவும் விட தொடங்கி 2,000 முனைகள் திட்டம் பங்கேற்றனர்,” ஆனால் பல கைவிடப்பட்டது 100 மூலம் 2017. நவம்பர் மாதம் அது திட்டம் நிறுத்தப்படுவதாக என்று SegWit2X ரத்துசெய்யப்பட்டது மற்றும் திட்ட டெவலப்பர்கள் வெளிப்படையாக விக்கிப்பீடியா பண ஆதரித்திருந்தார் பின்னர் அறிவிக்கப்பட்டது, புதிய Cryptocurrency.\nவிக்கிப்பீடியா பண ஒருவேளை மிகவும் பிரபலமான மற்றும் வெற்றிகரமான விக்கிப்பீடியா நெட்வொர்க் hardfork உள்ளது. ஒரு கட்டாய hardfork நெறிமுறையின் ஒரு விளைவாக, விக்கிப்பீடியா பண தொகுதி தோன்றினார் 478,558 மீது 1 ஆகஸ்ட். போர்க் ஒரு பகுதியாக, அதிகரித்துள்ளது தொகுதி அளவு 1 க்கு எம்பி 8 எம்பி, இந்த, இதையொட்டி, பரிவர்த்தனைக் கட்டணம் நெட்வொர்க் தகுதியானது அதிகரித்துள்ளது மற்றும் குறைக்கப்பட்ட. hardfork பிறகு, விக்கிப்பீடியா வைத்திருப்பவர்கள் தங்கள் மின்-பணப்பைகள் இல் bitcoin பண சம அளவு இருந்தது. புதிய வலைப்பின்னல் இரண்டு blockchains ஒரே நேரத்தில் பரிவர்த்தனைகளில் இருந்து பாதுகாக்கிறது என்று ஒரு பொறிமுறையை வழங்கியுள்ளது. இன்று, 13 டிசம்பர், விக்கிப்பீடியா பண பரிமாற்றம் விகிதமாகும் $1,616.84 மற்றும் தற்போது cryptomarket முதலீட்டாளர்களாக மூன்றாவது வைக்கப்படுகிறது.\nவிக்கிப்பீடியா தங்கம் Cryptocurrency தொகுதி மீது hardfork விளைவாக அக்டோபர் 24 தோன்றினார் 491,407 ஹாங்காங்கில் சுரங்க நிறுவனத்துக்குப் மின்னல் ஒருங்கிணைந்த மின்சுற்று நடத்திய. திட்டத்தின் நோக்கம் அசல் முயன்ற விட அல்லாத தொழில்முறை சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஒரு கவ��்ச்சிகரமான நாணய ஆக உள்ளது. இது குறித்து, நெட்வொர்க் பயனர்களின் அதிக எண்ணிக்கையிலான விக்கிப்பீடியா தங்கம் மற்றும் Cryptocurrency தாரகமந்திரம் ஆராயவும் முடியும் “மீண்டும் பரவலாக்கப்பட்ட முயன்ற செய்ய.” மாறாக பழைய சான்று ஆஃப் வேலை நெறிமுறை hardfork முன்னெடுப்பாளர்கள் புதிய ஒன்று பயன்படுத்த, Equihash. இந்தப் படிமுறை சீரற்ற அணுகல் நினைவகம் அளவு இன்னும் தூண்டக்கூடியதாக உள்ளது (ரேம்) Cryptocurrency Zcash சுரங்கப் மற்றும் கூட பயன்படுத்தப்படுகிறது. இன்று, 13 டிசம்பர், விக்கிப்பீடியா தங்கப் பங்குச் விகிதமாகும் $276.88 மற்றும் சந்தை மூலதன விட $4.5 பில்லியன்.\nவிக்கிப்பீடியா டயமண்ட் hardfork உள்ளது, தடுக்கவோ நவம்பர் இறுதியில் நடந்தது 495,866. விக்கிப்பீடியா டயமண்ட் சுரங்கத் தொழிலாளர்கள் பணியை ஆதாரம் ஒரு புதிய படிமுறை தொகுதிகள் உருவாக்க (PoW). மேலும், இந்த Cryptocurrency பத்து மடங்கு மிகவும் முதல் ஒரு வேறுபடுகிறது மாசு அளவு மற்றும் தொகுதி அளவை அதிகரிக்க 8 எம்பி. டெவலப்பர்கள் இந்த hardfork இரகசிய பாதுகாப்பு இன்மை போன்ற பிரச்சினைகள் தீர்க்க கருதப்படுகிறது என்று நம்புகிறேன், மெதுவாக பரிவர்த்தனை உறுதிப்படுத்தல், மற்றும் புதிய பங்கேற்பாளர்கள் பிணைய நுழைய உயர் தொடக்கநிலை. விக்கிப்பீடியா டயமண்ட் சுரங்க நெட்வொர்க் உருவாக்க, மின் பணப்பை, முனைகள் குறியீடு, மற்றும் API, GitHub இல் திறந்த மூல குறியீடு சேர்க்க அத்துடன் ஆண்டு இறுதிக்குள் திட்டமிடப்பட்டுள்ளது.\nசூப்பர் விக்கிப்பீடியா, ஒரு புதிய Cryptocurrency, தோன்றினார் 12 டிசம்பர், தொகுதி மீது விக்கிப்பீடியா நெட்வொர்க்கில் பிரிவின் விளைவாக 498,888. சூப்பர் விக்கிப்பீடியா தாரகமந்திரம் “விக்கிப்பீடியா மீண்டும் சிறந்தவையாக மாற்ற.” அதற்கு பதிலாக பாரம்பரிய ICO இந்த மேடையில் முதலீடுகள் ஈர்ப்பதில் ஒரு புதிய முறையை பயன்படுத்துகிறது என்பதை குறிப்பிடத்தக்கது, ஆரம்ப ஃபோர்க் காணிக்கை என்று (IFO). hardfork அலகு வரை அதிகரிக்கலாம் வழங்குகிறது 8 எம்பி. நெட்வொர்க் ஒரு தொழில்நுட்பம் மின்னல் நெட்வொர்க் micropayments வரம்பற்ற நடத்தி அனுமதிக்கும் என்று பயன்படுத்துகிறது. மேலும், சூப்பர் விக்கிப்பீடியா நெட்வொர்க் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் இயங்கும். டெவலப்பர்கள் குறிப்பு, எனினும், போர்க் க்ரிப்டோ சமூகத்தில் ஆசைகள் நிறைவேற்றக் கருதியிருந்தார் உள்ளது மேலும் இந்தப் பிரச்சனை ஒரு பரிசோதனையை என்று.\nமின்னல் விக்கிப்பீடியா - நெட்வொர்க் பிரிவு இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது 23 டிசம்பர் தொகுதி மீது நடக்கும் 499,999. புதிய பிணைய டெவலப்பர்கள் முயன்ற மற்றும் ethereum சிறந்த குணங்கள் இணைக்க வேண்டும். இதனால், மின்னல் பிணைய தொழில்நுட்பம் மேலும் micropayments மற்றும் புதிய DPOS நிறைவேற்றுவதற்கான புதிய பிணைய பயன்படுத்தப்படும் (பிரதிநிதித்துவ பங்குகளை சான்று) பொறிமுறையை ஒருமித்த விண்ணப்பித்தார் வேண்டும். யூனிட் வரை அதிகரிக்க 2 எம்பி, பரிவர்த்தனை வேகம் அதிகரிக்கும் வலைப்பின்னலின் ஸ்மார்ட் ஒப்பந்தங்கள் ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இது. நெட்வொர்க் இது வரை எடுக்கும் புதிய தொகுதி உருவாக்கம் அதிகரித்த வேகம் வேண்டும் 3 விநாடிகள். hardfork SegWit ஆதரிக்கவில்லை போது, அது மீண்டும் பரிவர்த்தனைகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. எனினும், கவனிக்கத் தகுந்தவை என்று நெருங்கி வெளியீட்டு தேதி போதிலும், திட்டம் அமைக்க ஒரு வேலை வலைத்தளத்தில் இன்னமும் உள்ளது.\nநல்ல hardfork விக்கிப்பீடியா, சீன Cryptocurrency முதலீட்டாளர் சாண்ட்லர் குவோ முன்னெடுக்கப்பட்ட, தொகுதி மீது நடக்க வேண்டும் 501,225, மீது 25 டிசம்பர். தொழிலதிபர் முன் சுரங்க நிகழாதென்று என்று கூறினார், மாசு தொகுதி தொகையாக அதே வேளையில் 21 மில்லியன் கடவுள். பல பங்குச் சந்தைகளில் ஏற்கனவே அவர்கள் புதிய Cryptocurrency வேலை செய்யும் என்று உறுதிப்படுத்தியிருக்கின்றன, ஒன்றுக்கொன்ரு என்ற விகிதத்தில் வைத்திருப்பவர்கள் விக்கிப்பீடியா பரிசாக வேண்டிய.\nவிக்கிப்பீடியா பிளாட்டினம் ஒரு bitcoin பிணைய hardfork காட்சிக்கு வைக்கப்பட்டது, தொகுதி மீது நடக்கும் எனக் கூறப்பட்ட 498,577 மற்றும் ஒரு புதிய Cryptocurrency உருவாக்க. எனினும், Cointelegraph அறிக்கைகள் போன்ற, hardfork தென் கொரியாவில் இருந்து ஒரு இளம்பெண் உருவாக்கப்பட்ட ஒரு மோசடி ஆகும், மற்றும் நாணயம் என்பது விக்கிப்பீடியா பண குறியீடு ஒரு முழு நகல்.\nZenCash இணை நிறுவனர், ராப் Viglione கிளைகளில் Blockchain வளர்ச்சி போதுமான படி என்று நம்புகிறார்:\nஓப்பன் சோர்ஸ் சூழியலமைப்புக்கள் மாற்றமடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது, கூறும் போது உள்ள திட்டம் மேம்பாடுகளை அல்லது இதில் முழு குறியீடு அடிப்படையைக் இணக்கமற்ற திசையில் செல்கிறது கிள��களில் மூலம் தான். பரிணாமம் ஒரு அசுத்தமாக செயல்முறை ஆகும், அதனால் அது எப்போதுமே நன்கு வெளியே வரவில்லையென்றால், ஆனால் சில நேரங்களில் என்று பெரிய முன்னேற்றங்கள் ஒரே வழி.\nSweetbridge உள்ள Blockchain முன்னணி டெவலப்பர், பாப் Summerville அவர்கள் உறுப்பினர்கள் பிணைய உருவாக்க வேண்டும் எப்படி முடிவு செய்ய அனுமதிக்க ஏனெனில் கிளைகளில் நல்ல என்று நம்புகிறார்:\nபயம் எத்தனையோ ஆண்டுகளாக இருந்திருந்த, நிச்சயமற்ற, மற்றும் கடின கிளைகளில் ஆபத்து பற்றி விக்கிப்பீடியா சமூகத்தில் சந்தேகம். அது சத்தம் மிக இலவச சந்தைகள் மற்றும் பிரிந்து செல்வதற்கான உரிமை மீது கட்டாயப்படுத்தல் மற்றும் தணிக்கை விரும்பும் குழுக்கள் இருந்து வரும் இருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.\nஒரு போன்ற விஷயம் இல்லை 'கெட்ட போர்க்.' நீங்கள் ஒரு அணி அல்லது மற்ற உற்சாகப்படுத்தி இல்லை. பரிசோதனைகளுக்குப் போட்டி நல்ல. சந்தை தீர்மானிக்கட்டும் நீங்கள் மதிப்பு பார்க்க அங்கு பங்கேற்க.\nஇடிஹெச் / etc பிரிக்கப்படுவதன் என் மிகவும் மதிப்புமிக்க கற்றல் அனுபவம் சிறுபான்மை சங்கிலிகள் சாத்தியமான அளிக்கக்கூடியவை என்பதே. ஒரு க்ரிப்டோ சமூகத்தில் பொருத்தமற்ற வேறுபாடுகளை இருந்தால், பின்னர் நீங்கள் உங்கள் தனி வழிகளில் செல்ல முடியும், என்று தான் நன்றாக உள்ளது. நீங்கள் ஒரு விவாகரத்து பெற்று, இருவரும் உங்கள் வாழ்க்கையை கொண்டு செல்வதற்கும், மாறாக என்றென்றும் துயரத்தையும் ஒன்றாக வாழ்வதை விட, தொடர்ந்து வாதிட்டு. \"\nஆனால் LOOMIA இயக்குநர், சவுல் லெடரர் பார்வையில் முற்றிலும் எதிர் புள்ளி உள்ளது:\n\"விக்கிப்பீடியா பல்வேறு பதிப்புகள் சந்தை தெவிட்டுநிலையடைய பயனர்களைக் குழப்பமடைய மற்றும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உள்ளன என்ற வாதத்தை discredits Bitcoins-என்பதால் நீங்கள் எப்போதும் அது வலுவாக்க மற்றும் வழங்கல் இரட்டிப்பாகும்,\"லெடரர் குறிப்பிடுகிறார். \"என்ன ஆழமாக தொந்தரவாக தான் இந்த துணைநிறுவனங்களுள் தொகுதி அளவு வரம்பை எவ்வாறு கையாள முடியும் என்பதை Bitcoin சமூகத்தின் ஒப்புமையில் சிறு வீண் சண்டை இருந்து முளைத்தது என்று. மாறாக ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து இன், சமூகத்தில், டெவலப்பர்கள், மற்றும் குறியீடு வேறொன்றாக குழுக்களாக முறிவின் \"என்றார்.\nblockchain செய்திகள் 24 ஜனவரி 2018\nடெவலப்பர்கள் Blockchain Dogecoin முதல் ஹார்ட்கோர் அறிவித்தது\nஒரு மாநில படி ...\nமுந்தைய போஸ்ட்:blockchain செய்திகள் 11 ஜனவரி 2018\nஅடுத்த படம்:blockchain செய்திகள் 12 ஜனவரி 2018\nஜூலை 17, 2018 நிர்வாகம்\nUnboxed நெட்வொர்க் என்றால் என்ன\nஜூன் 19, 2018 நிர்வாகம்\nவேலை விக்கிப்பீடியா வெளியீடு: மூலம் பரவலாக்கப்பட்ட மின்னணு நாணய அமைப்பு\naltcoins முயன்ற தொகுதி சங்கிலி முதற் மேகம் சுரங்க இணை கருதப்படுகிறது coin Coinbase க்ரிப்டோ Cryptocurrencies Cryptocurrency ethereum பரிமாற்றம் hardfork ico Litecoin மா சுரங்கத் சுரங்க வலைப்பின்னல் புதிய செய்தி நடைமேடை நெறிமுறை சிற்றலை தொடர்ந்து தந்தி டோக்கன் டோக்கன்கள் வர்த்தக பணப்பை\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f32-forum", "date_download": "2018-07-20T18:18:26Z", "digest": "sha1:Q7BAA6S6CT2R3VETXRAVF2VVH4JXHK7L", "length": 19207, "nlines": 249, "source_domain": "usetamil.forumta.net", "title": "வித்யாசாகரின் பக்கங்கள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: வித்யாசாகரின் பக்கங்கள் :: வித்யாசாகரின் பக்கங்கள்\nபோதைச் சேற்றில் மனித நாற்றுகள்.. (கவிதை) வித்யாசாகர்\nஇனிய அன்பு வணக்கம் தோழர்களே..\nஎவரேனும் இப்படி காதலித்ததுண்டா (12)\nஎனது இறவாமை ரகசியம்.. (கவிதை) வித்யாசாகர்\nதீராத தீவிரவாதம்.. (கவிதை) வித்யாசாகர்\nசெவிலித் தாயிக்கு மனசு வானம் போல.. (கவிதை) வித்யாசாகர்\nமாற்றங்களின் வலிமையையும் மாறும் தெருக்களும்.. (கவிதை) வித்யாசாகர்\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரை - 11 - பொறாமை) வித்யாசாகர்\nஉழவன் கணக்கில் உயிர்தான் ஈவு.. (வித்யாசாகர்) கவி\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம்.. (நிமிடக் கட்டுரைகள் - 12 - ஆசை) வித்யாசாகர்\nஒரு கொடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும் - (வித்யாசாகர்)\nமேதின சாபமும்; தீக்குச்சி ஏற்றும் தீபங்களும் - (கவிதை) வித்யாசாகர்\nபேராண்மை, பிறன்மனை, ஊராண்மை, சீரினும்\nவீட்டில் எண்ணெயின்றி எரியும் விளக்கு; அம்மா\nஎனக்கான இடத்தில் நான் நானாக இருத்தல்.. (வித்யாசாகர்) கவிதை\nஉடல்நெய்யும் சாபக்காரி (வித்யாசாகர்) கவிதை\nஅந்த வெடி வெடிக்கையில் அந்த விதை முளைக்கிறது.. (சிறுகதை) வித்யாசாகர்\nகைம்பெண் அவளின் காலம்.. (கவிதை) வித்யாசாகர்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முக��ூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்��ர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123524/news/123524.html", "date_download": "2018-07-20T18:04:55Z", "digest": "sha1:H3NEP27UAJ7VS6VKP7P6LAWYFY3I7DUS", "length": 6041, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "பிரான்ஸ் தேவாலய தாக்குதல்: போதகர் கழுத்து வெட்டிக் கொலை..!! : நிதர்சனம்", "raw_content": "\nபிரான்ஸ் தேவாலய தாக்குதல்: போதகர் கழுத்து வெட்டிக் கொலை..\nபிரான்சில் தேவாலயத்துக்குள் புகுந்த ஆயுததாரிகள் இருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.\nஎனினும் அவர்கள் அங்கிருந்த போதகரின் கழுத்தை வெட்டிக்கொலை செய்துள்ளனர்.மேலும் இத்தாக்குதலில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் உயிருக்கு போராடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபிரான்சின் வடக்கில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் இருவர் பலரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசுமார் 6-7 பேர் வரை இவ்வாறு பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஒரு போதகர், இரண்டு சகோதரிகள் மற்றும் தேவாலயத்துக்கு வந்தவர்கள் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.அங்கு துப்பாக்கிச் சத்தங்கள் கேட்ட தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://islamhouse.com/ta/articles/885433/", "date_download": "2018-07-20T18:47:14Z", "digest": "sha1:KBNRNAQQHIKG6HVFPAFUCFBGE3WC5675", "length": 4236, "nlines": 73, "source_domain": "islamhouse.com", "title": "இஸ்லாத்தைப் பற்றி பத்து கட்டுக் கதைகள் - தமிழ் - ஆயிஷா ஸ்டேஸி", "raw_content": "\nஉறையாடும் மொழி : தமிழ்\nபொருளடக்கத்தின் மொழி : தமி���்\nஇஸ்லாத்தைப் பற்றி பத்து கட்டுக் கதைகள்\nஎழுத்தாளர் : ஆயிஷா ஸ்டேஸி\nமொழிபெயர்ப்பு: ஜாசிம் பின் தய்யான்\nமீளாய்வு செய்தல்: முஹம்மத் அமீன்\nசுமார் 1,500 வருடங்களுக்கு முன் ஆரம்பித்த ஏக இறை வணக்கம், எத்தனையோ தேசங்களை மாற்றி அமைத்தது. எனினும் இஸ்லாத்தைப் பற்றிய விபரங்களும், விளக்கங்களும் உலக மக்களுக்கு நிறையவே இருப்பினும், இஸ்லாத்தை பற்றிய புதிர்கள் இன்னும் எஞ்சியிருப்பதை காண்கிறோம். இன்னும் மக்கள் உள்ளத்தில் பிழையான கருத்துக்களையும், வேற்றுமையையும் உண்டு பண்ணும் பத்து புதிர்களையும், கட்டுக் கதைகளையும் சற்று பரீட்சித்துப் பார்ப்போம்.\nஇஸ்லாத்தைப் பற்றி பத்து கட்டுக் கதைகள்\nஇஸ்லாத்தைப் பற்றி பத்து கட்டுக் கதைகள்\nஇஸ்லாத்தைப் பற்றி 40 முக்கிய கேள்விகள்\nகோப்புகளை பதிவிறக்கம் செய்யும் மையம்\nஅல்லது மின்னஞ்சல் பட்டியலில் சேரவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/products/african-printed-v-neck-midi-dress", "date_download": "2018-07-20T18:20:19Z", "digest": "sha1:EHWMAAMO7WBA7ONB4FKLDGQJ3IX7AG76", "length": 9780, "nlines": 215, "source_domain": "ta.buddhatrends.com", "title": "African Printed V-neck Midi Dress - Buddhatrends", "raw_content": "\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஆப்பிரிக்க அச்சிடப்பட்ட V- கழுத்து மிடி பிடித்த\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஒரு தொப்பி மற்றும் ஒரு தாவணி ஜோடியாக போது சரியான, இந்த சாதாரண மற்றும் தளர்வான பொருத்தமான ஆடை வசதியாக நாள் முதல் இரவு நீங்கள் எடுக்கும்.\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00102.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/europe/01/182696", "date_download": "2018-07-20T18:33:20Z", "digest": "sha1:KK3XPJ4LRK6VBLCVPWAPZTPWIRUCQP5C", "length": 6413, "nlines": 71, "source_domain": "canadamirror.com", "title": "ஐரோப்பாவில் அசத்தும் இலங்கையின் இளம் பெண் - Canadamirror", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய வீதிகளில் பயணிக்க புதிய அனுமதிப்பத்திரம்\nகனடாவில் லட்சம் உழைக்கும் தமிழன் வேலையை துாக்கி எறிந்து விட்டு என்ன செய்கிறார் தெரியுமா\nசாதனை படைத்த கார்கள்: நீங்கள் இதில் பயணம் செய்தது உண்டா\n30 வருடங்களாக தூங்காமல் வாழும் விசித்திர நபர்\nஅமெரிக்காவில் நடந்த பரிபாதமான சம்பவம்\nஒரு வேளை உணவிற்கு 7 லட்சம் கொடுத்தவர் யார் தெரியுமா\nரஷ்யாவிற்கு மிக முக்கியமான எதிரி நான்தான்\nஅவசரகாலநிலை நீக்கம் இந்த தகவலை வித்தயாசமாக கொண்டாடிய துருக்கியின் முக்கிய நபர் அது யார்\nஇருமுக்கிய நாடுகளுக்கு இடையில் இருந்த விரிசல் இன்று சுமுகமாக முடிந்தது அந்த இரு நாடு எது அந்த இரு நாடு எது\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுத்தீவு 8ம் வட்டாரம்\nஐரோப்பாவில் அசத்தும் இலங்கையின் இளம் பெண்\nமிஸ் இத்தாலி இறுதிப் போட்டிக்கு இலங்கையை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தகுதி பெற்றுள்ளார்.\nஇத்தாலி பாதுவா நகரத்தில் வாழும் இலங்கை பெண் ஒருவரே இந்த போட்டியில் தெரிவாகியுள்ளார்.\nமிஸ் இத்தாலி போட்டிக்கு முன்னர் இடம்பெறும் மாகாண மட்ட போட்டியில் அவர் முதல் இடத்தை பிடித்துள்ளார்.\nஇத்தாலி நாட்டின் 28 பெண்களுடன் போட்டியிட்டு இந்த பட்டத்தை வென்றுள்ளார்.\nபாதுவா நகரில் தனது பெற்றோருடன் வாழும் செவ்மி தாரகா பெர்னாண்டோ என்ற இளம் பெண் ஒருவரே இவ்வாறு பட்டத்தை வென்றுள்ளார்.\nகடந்த 11ஆம் திகதி பாதுவா நகரின் கம்போஸம்பிரியோ பிரதேசத்தில் இந்த போட்டி இடம்பெற்றுள்ளது.\nஅதற்கமைய மிஸ் இத்தாலி போட்டிக்கு இலங்கை பெண் தகுதி பெற்றுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/category/videos-gallery/audio-launch/", "date_download": "2018-07-20T18:11:59Z", "digest": "sha1:XFV6PCKYJAC64YS7DVYNG2TAINA2BKEO", "length": 5308, "nlines": 135, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Audio Launch Archives - Cinema Parvai", "raw_content": "\nநெகிழ வைத்த “வினை அறியான்” நாயகி கமலி\nதந்தையின் கனவை நனவாக்கிய “போத” நாயகன் விக்கி\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nபுரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு\nஎனக்கு 22 வயது, தாய், ஆசிரியராக நடிப்பது சவாலாக இருக்கிறது – பைரவா அபர்ணா வினோத்\nயுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா துவக்கி வைத்த ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ..\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nநெகிழ வைத்த “வினை அறியான்” நாயகி கமலி\nதந்தையின் கனவை நனவாக்கிய “போத” நாயகன் விக்கி\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://gsambasivam.blogspot.com/2010/04/", "date_download": "2018-07-20T18:30:34Z", "digest": "sha1:EHOWSMHS6FWI75O3QNVGNL4ENQJTVP6E", "length": 15417, "nlines": 98, "source_domain": "gsambasivam.blogspot.com", "title": "பேசும் பொற்சித்திரமே: April 2010", "raw_content": "\nநான் வெளியிட்ட படத்துக்கு ராமலக்ஷ்மி மேக்கப் போட்டு எனக்கு அனுப்பி வச்சிருந்தார். அதை வெளியிட்டிருக்கேன். இரண்டுக்கும் உள்ள ஆறு வித்தியாசம் இப்போச் சொல்லியாகணுமாக்கும்\nஇதோ தெரியுதே, இதான் கொடைக்கானல் மலை. இரவிலே நல்ல மின்விளக்கு வெளிச்சங்களோட தெரியும். மலை அடிவாரத்திலே தான் எங்க ஊர் இருக்கு. பக்கத்திலே பெரியகுளத்திலே இருந்து நடந்தே மேலே ஏறலாம். அங்கே இருந்து கொஞ்ச தூரத்தில் தேவதானப்பட்டி காமாக்ஷி அம்மன் ரொம்ப பிரசித்தி. அங்கே கொடைக்கானல் மலையிலிருந்து கீழே வரும் மஞ்சளாறு தண்ணி ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும், தண்ணீரே குடிச்சாப்போதும்கற மாதிரி சுவையான சுவை. மஞ்சளாறு இறங்கி வர இடத்திலே தான் தேவதானப்பட்டி காமாக்ஷி அம்மன் கோயில், மூங்கிலணை காமாக்ஷினும் சொல்லுவாங்க. கதவுக்குத் தான் பூஜை, வழிபாடுகள், மாலை, மரியாதை, அர்ச்சனைகள், தீபாராதனை எல்லாம். மூலஸ்தானத்தை இது வரை திறந்து பார்த்தவங்க இல்லை. அங்கே கூரை மாத்தறதுக்குக் குறிப்பிட்ட நாயக்கர் வம்சத்தாரின் கனவில் அம்மன் வந்து சொன்னதும், கண்ணைக் கட்டிக்கொண்டு ஏணி வழியா மேலே ஏறிக் கூரை மாத்துவாங்க. எனக்குத் தெரிஞ்சு ஒரு முறை அப்படிக்கூரை மாத்தினாங்க. அப்புறமா மாத்தினதா நாங்க போனப்போ பூசாரிகள் சொன்னாங்க. இங்கே அர்ச்சனை, ஆராதனை வழிபாடுகள் செய்யறவங்க கர்நாடகாவின் போத்திகள் பரம்பரையைச் சேர்ந்தவங்கனு சொல்றாங்க. கோயிலைப் படம் எடுக்க முடியாது. அநுமதி இல்லை. அதோடு சுற்றுப் புறமும் எடுத்தது எங்கேனு தேடணும். கிடைச்சால் போடறேன்.\nஎன்னோட பெரியப்பா பையர் வீடு. கெமிகல் இஞ்சினியரிங் முடிச்சுட்டு,கிராமத்திலே விவசாயம் பண்ணிட்டு இருககார். என்னோட அப்பாவின் நிலங்களும், இவங்க அப்பா இருந்தவரைக்கும் அவர் தான் பார்த்துட்டு இருந்தார். பின்னால் என்னோட அப்பா விற்றுவிட்டார். இப்போ ஏதோ புஞ்சைக்காடு இருக்குனு சொல்றாங்க. அதை யாரோ குத்தகைக்கு எடுத்துட்டு ஒண்ணும் கொடுக்கிறதில்லைனும் கேள்வி. வீடு ஒண்ணு இருக்கு எதிர்ப்பக்கம். அதைப் படம் எடுத்தது, எங்கேனு காணோம், தேடிட்டு இருக்கேன். கறுபபா, இதோட பின்னூட்டத்தை யாருக்கானும் அனுப்பிட்டு என்னை எல்லாரும் திட்டப் போறாங்க\nபடாளம்மனின் சேனையின் ஒரு பகுதி\nஎன்னோட அப்பாவின் ஊரான மேல்மங்கலத்தில் வராஹ நதிக்கரையோரம் இருக்கும் படாளம்மன் கோயிலில் உள்ள கறுப்பண்ண சுவாமி. இவரைப் படம் எடுக்கணும்னு பையர் சொன்னதும் கொஞ்சம் பயம்ம்ம்ம்ம்மாவே இருந்தது எனக்கு. அப்புறமா பூசாரி கிட்டே கேட்டோம். தாராளமா எடுக்கலாம்,அப்படினு உத்தரவு கொடுத்தார். படாளம்மனை மட்டும் எடுக்க முடியலை. அவளோட தர்பாரில் இவர் முக்கிய சேனாதிபதி அபிஷேஹம் கிடையாது இவருக்கு. எங்க வீட்டுக் கல்யாணங்களில் முதல் பத்திரிகையை இவருக்குக் கொடுத்துடணும். இல்லாட்டிக் கோவிச்சுப்பார். அதுவும் பாக்கு, பழம் வைச்சுக் கொடுக்கணும். என் கல்யாணத்துக்கு அப்புறம் அண்ணா, தம்பி கல்யாணங்களிலே கொடுக்க முடியலைனு அம்மா கடைசி வரையிலே சொல்லிண்டே இருந்தா. இப்போ வருஷா வருஷம் போயிட்டு வராங்க அண்ணா, தம்பி குடும்பத்தோடு. எங்களுக்கு விசேஷப் பிரார்த்தனை இருந்ததால் நிறைவேற்றப் போனோம்.\nபடாளம்மன் கோயிலின் ஒரு பக்க நுழைவு வாயில். அந்தப் பக்கம் தெரியறது வராஹ நதி. நதியில் பூரண வெள்ளம் போனால் கோயிலுக்குள் நுழைஞ்சுடும். இத்தனைக்கும் கோயிலில் இருந்து நதிக்குப் போகும் படித்துறையில் இருபது படிகளுக்கும் மேல் இருக்கு. மேல்படி அரை அடி அகலமே. கொஞ்சம் கால் வழுக்கினால் கீழே வராஹ நதிக்கரையோரம், புறாவே உந்தன் நினைவில்னு பாடிட்டுப் போகணும் என்றாலும் அருமையான சுற்றுப்புறச் சூழ்நிலை. இன்னமும் மாடுகளுக்குப் புல் வளர்க்க கிராமத்தில் நிலம் பொதுவில் தனியா ஒதுக்கி இருக்காங்க. அந்தப் பாலைச் சாப்பிட்டுப் பாருங்க என்றாலும் அருமையான சுற்றுப்புறச் சூழ்நிலை. இன்னமும் மாடுகளுக்குப் புல் வளர்க்க கிராமத்தில் நிலம் பொதுவில் தனியா ஒதுக்கி இருக்காங்க. அந்தப் பாலைச் சாப்பிட்டுப் பாருங்க பசும்பால் தான் அந்தப் பக்கமெல்லாம். மாடெல்லாம் சின்னதாய் இருந்தாலும் அருமையான சுவையோடு கூடிய பாலை நிறையத் தரும்.\n2007-ம் வருஷம் டிசம்பரில் ஆறுபடை வீடுகளுக்குப் போனோம். அப்போ என்னோட அப்பாவின் பூர்வீக ஊரான மேல்மங்கலம் கிராமத்துக்கு ஒரு பிரார்த்தனை நிறைவேற்ற வேண்டிப் போனோம். அங்கே இருந்த படாளம்மன் கோயில் வராஹ நதிக்கரையோரம் உள்ளது. கோயிலின் ஒரு வாசல் வழியாக நதியில் இறங்கும்படி இருக்கும். நதியில் பூரண வெள்ளம் போனால் கோயிலுக்குள் வந்துடும். இது நாங்க முதல்லே போகறதுக்காகத் தொலைபேசியில் சொன்னப்போ கோயிலுக்குள்ளே வெள்ளம் இருக்கு வடியட்டும்னு சொன்னாங்க. வடிஞ்சு நாலு நாள் கழிச்சுப் போனோம். அப்போவும் நதியில் தண்ணீர் இருகரையும் தொட்டுக்கொண்டு போனது. இயற்கை என்னும் இளைய கன்னி கொஞ்சி விளையாடுவாள் அங்கே. மாடுகளுக்குப் பறிச்சுட்டுப் போற பசும்புல்லைப் பார்த்தாலே பாலின் சுவை நாக்கில் ஊறும். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம். கொடைக்கானல் சில கிலோமீட்டர்கள் தான்.\n இது வாழை மரத்தின் கன்று என நினைச்சு இலைகளை எல்லாம் வெட்டி விட்டதும் ஏற்கெனவே வந்த கண்ணாடி இலையில் இருந்த பூ. மினி வாழைப் பூ. மிக மிகச் சின்னது. ஒரு சாண் கூட இல்லை. கிட்ட வச்சுப் படம் எடுத்தேன். படம் எடுத்தும், காய்கள் வந்தும் ஒரு மாசத்துக்கு மேலே ஆச்சு. போட முடியலை. சின்னக் காய்கள். குழந்தையின் விரல்கள் போல. மரத்தின் இலைகளைச் சீய்த்து விட்டும், விடாமல் தன்னுள்ளே இருந்த ���ருவை வெளிக்கொணர்ந்து விட்டது.\nமிக மிகச் சிறிய இந்தப்பூவின் அளவையும், காய்களின் அளவையும் பார்க்கிறச்சே அவசரப் பட்டுத் தப்பாய் வெட்டிட்டாரோனு மனசு சங்கடப் பட்டது. இந்தப் பூவோ, காய்களோ பயன்படாது. இப்போ இந்த மரத்தையே வெட்டியாச்சு. இலைகளை வெட்டினதும் பூமியில் இருந்த இந்தக் கன்று அழுகிவிட்டதுனு நினைச்சு அடியோடு வெட்ட இருந்த வேளையில் பூவும், காயும் வந்து கொஞ்ச நாட்கள் உயிரோடு இருந்தது. :(\nபடாளம்மனின் சேனையின் ஒரு பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/news/4853", "date_download": "2018-07-20T18:41:22Z", "digest": "sha1:4YJBBNG545UYSVIROIKW6Y65QFNXS5KQ", "length": 8606, "nlines": 46, "source_domain": "puthiyavidiyal.com", "title": "இரண்டாவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nஇரண்டாவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.\nவெள்ளைக்கொடியுடன் இரணைதீவுக்கு சென்ற மக்கள், அங்கு இரண்டாவது நாளாகவும் தமது போராட்டத்��ை முன்னெடுத்து வருகின்றனர்.\nநேற்று (திங்கட்கிழமை) சுமார் 360 பேர் மீன்பிடி வள்ளங்களில் இரணைதீவுக்கு சென்றவர்களில், சுமார் 100இற்கும் மேற்பட்டோர் இரணைதீவில் அமைந்துள்ள இரணைமாதா தேவாலயத்தில் தஞ்சமடைந்தனர்.\nஇந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் குறித்த தேவாலயத்தில் தங்கியுள்ள மக்கள், தமக்கான உணவுகளை தயாரித்து உண்டு தங்களது போராட்டத்தினை அமைதியான முறையில் முன்னெடுத்துவருகின்றனர்.\nஇதேவேளை தாம் அங்கு செல்லும்போது கடற்படையினர் எதிர்ப்பு தெரிவிப்பர் என எண்ணியிருந்தபோதிலும், தமக்கு கடற்கடையினரால் எவ்வித எதிர்ப்புக்களும் காண்பிக்கப்படவில்லை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇரணைதீவில் தங்கியுள்ள மக்களின் குறைகளை கேட்டறிய இதுவரை அரசாங்க அதிபரோ, வேறு அதிகாரிகளோ நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇதேவேளை இரவு வேளையில் தங்கியிருந்தவர்களில் அதிகமானவர்கள் பெண்களாக உள்ளமையால் அவர்களிற்கான அடிப்படை தேவைகள் பல உள்ள நிலையில் அவர்கள் அங்கு தங்கியுள்ளனர்.\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு\nதேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/world-cinema/58856-love-in-the-time-of-cholera-movie-analysis.html", "date_download": "2018-07-20T18:30:25Z", "digest": "sha1:XVKHQYMQELHVHI4FY6K7PCHST326WR7U", "length": 23627, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "காதலும் காலரா நோயும் ஒன்றுதான் - லவ் இன் த டைம் ஆப் காலரா திரைஅலசல் | Love in the Time of Cholera Movie analysis", "raw_content": "\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் - திருத்துறைப்பூண்டி அதிசயம் கோவை அரசு மருத்துவமனை உத்தரவால் அதிர்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..\n`ஏபிஎஸ் உடன் ரூ.2.98 லட்சத்துக்கு நின்ஜா 300’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம்’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம் - தூத்துக்குடியில் உப்பு, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்\nமதுரையில் மாமூல் வசூலிக்க சண்டையிட்ட போலீஸ் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்\nகாதலும் காலரா நோயும் ஒன்றுதான் - லவ் இன் த டைம் ஆப் காலரா திரைஅலசல்\nநீங்கள் காதலிக்கும் பெண் உங்களின் காதலைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்வதற்காக எத்தனை ஆண்டுகள் காத்திருப்பீர்கள் .தான் காதலித்த பெண் தன்னைவிட்டுப் பிரிந்துசென்று வேறு ஒருவனை திருமணம் செய்துகொண்ட பிறகும் கூட அந்தப் பெண்ணின் வருகைக்காக ஐம்பது வருடங்களுக்கு மேல் காத்திருந்தவனின் கதை தான் லவ் இன் த டைம் ஆப் காலரா.\nஇலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் மார்குவசின் நாவலைத் தழுவி மைக் நியூவலால் இயக்கப்பட்டது இத்திரைப்படம். படத்தின் கதையைப் பார்ப்போம்.\nஒரு மத்தியானபொழுதில் மழை பெய்து கொண்டிருந்த வேளையில் பிளாரின்டினோ அரிசா என்ற இளைஞன் பெர்மினா என்ற பெண்ணை முதல் முறையாகச் சந்திக்கிறான்.அந்த முதல் பார்வையிலேயே அவள் மீது காதல் கொண்டு விடுகிறான் . பெர்மினாவை காதலிப்பது மட்டுமே தன் விதி என நினைக்கிறான்.\nஅரிசாவின் மனமோ காதலை வெளிப்படுத்தத் துடிக்கிறது ,பெர்மினாவோ அரிசாவை விட வசதியானவள் .அவளின் தந்தையோ தன் மகளின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிய கனவுக��ில் சஞ்சரித்துக் கொண்டிருப்பவர் .\nஅரிசா தனக்குள்ளே பேசிக்கொள்ளும் நிலைக்கு ஆளாகிறான். அவன் நிலையைப் புரிந்துகொண்ட அம்மாவின் ஆதரவோடு தன் காதலை கவிதைகளாக்கி பெர்மினாவிற்கு அனுப்புகிறான் .பெரிமினாவும் சம்மதம் தருகிறாள்.\nஅரிசாவின் ஏழ்மை காதலுக்கு முட்டுக்கட்டையாகிறது . காதல் விவகாரம் பெர்மினாவின் தந்தைக்கு தெரியவர அவளின் மனதை மாற்றி வேறு ஒரு ஊருக்கு அழைத்துச் சென்றுவிடுகிறார் .\nகாலரா பரவிக்கொண்டிருக்கும் காலம். அரிசா காதல் நோயினால் பீடிக்கப்படுகிறான் .பெர்மினாவின் நினைவுகள் அரிசாவை அலைக்கழிக்கிறது ,எதிர்பாராமல் விபத்து மாதிரி அரிசா விதவைப் பெண்ணுடன் உடலுறவு கொள்கிறான். காமம் அவனுக்குக் காதல் நோயிலிருந்து சில மணி நேரங்களாவது விடுதலை அளிக்கிறது .\nதந்தையின் அறிவுரை பெர்மினாவின் மனதிற்குள் அரிசாவின் மீது கொண்டிருந்த காதல் வெறும் மாயை என்று உணர்த்துகிறது. பெர்மினாவும் அரிசாவை மறந்து தந்தையின் வேண்டுகோளின் படி காலாரவை குணப்படுத்த வந்த ஒரு மருத்துவரை திருமணம் செய்துகொள்கிறாள்.காலம் உருண்டோடுகிறது.\nஅரிசா 600 க்கும் மேலான பெண்களுடன் காமத்தைப் பகிர்ந்து கொண்டாலும் அவனால் பெர்மினாவை மறக்க முடிவதில்லை. காலராவைப் போல காதலும் அரிசாவை வாட்டுகிறது அரிசா எதற்காகக் காத்திருந்தானோ அது நிறைவேறுகிறது .\nபெர்மினாவின் கணவன் இறந்துவிடுகிறான். இதை அறிந்த அரிசா பெர்மினாவை தேடிப்போகிறான். பெரிமினாவும் அரிசாவும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்குவதோடு படம் நிறைவடைகிறது.\nபெர்மினாவின் தந்தை ஏழையான அரிசாவை திருமணம் செய்தால் தன் மகளின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது என்று எண்ணி வசதியான மருத்துவருக்கு தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கிறார். பெர்மினாவும் அப்பாவின் விருப்பப்படியே திருமணம் செய்து கொண்டு ஐம்பது ஆண்டுகள் கணவனைப் பிரியாமல் வாழ்ந்தாலும் அவளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் சுவடுகளைக் காண இயலவில்லை .இன்னொன்று அவளின் கணவனும் அன்பாகத் தான் இருக்கிறான்.ஆனால் அரிசாவின் காதலுக்கு இணையாக அதைச் சொல்ல முடியாது .\nஒரு பெண்ணின் மீதான உணர்வுப்பூர்வமான காதலை, பிரிவை அதன் வலியைச் சொல்கின்ற இந்தப் படம் காலரா உடலைத் தாக்கி மனதைச் சோர��வடைய வைப்பதைப் போல காதலும் மனதைத் தாக்கி உடலைச் சோர்வடைய வைக்கின்ற ஒருவிதமான நோய் என்பதையும் இப்படம் நமக்கு உணர்த்துகிறது.\nலவ் இன் த டைம் ஆப் காலரா\n``உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள\n``கமல் சாருக்குக்கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n``5 வருஷம் கழிச்சு அமராவதில தண்ணீர்... ஆனா, சந்தோஷமில்ல’’ - சோகத்தில் கரூர் வி\n\"தமிழ்படம் 2 ஸ்பாட்ல சிவா நடிச்சதை பார்த்திருக்கணுமே..’’ - ஐஸ்வர்யா மேனன்\nநான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nகாதலும் காலரா நோயும் ஒன்றுதான் - லவ் இன் த டைம் ஆப் காலரா திரைஅலசல்\nஇறுதிச்சுற்று இரண்டாம் பாகம் எடுக்க இயக்குநருக்கு இஷ்டமில்லையாம். ஏன் - சுதா கொங்கரா பேட்டி\nவிஜய் துவண்டபோது கை கொடுத்த நடிகர்- எஸ்.ஏ.சி சொல்லும் புதிய தகவல்\nவேதாளம் படத்தை ரீமேக் செய்வதில் திடீர் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00103.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/09/blog-post_22.html", "date_download": "2018-07-20T18:10:49Z", "digest": "sha1:J7UP2RVWMPXY55ONDYGUFTUM2KA5IIYF", "length": 22778, "nlines": 260, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: குழந்தைகள்-கவனம்!!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nஎன்னால் என் குழந்தைகளை கவனிக்க இயலவில்லை. அவர்களுக்கு நேரமும் ஒதுக்கமுடியாத அளவுக்கு தற்போது வேலைப்பளு உள்ளது.\n நான் வார இறுதியில் அவர்களை அழைத்துக்கொண்டு ஷாப்பிங்க் போகிறேன். பிஸா, பர்கர், ஃப்ரென்ச் ஃப்ரை என்று அவர்களுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுக்கிறேன். நானும் பிள்ளைகளும் சந்தோசமாகத்தான் இருக்கிறோம்”.\nஇது பெரும்பாலும் தற்போது அனைத்துக் குடும்பங்க்ளிலும் காணும் நிலை. எண்ணிப் பார்த்தால் நம்மில் பலரும் இதைத்தான் செய்கிறோம்.\nநம்மில் பலராலும் குழந்தைகளுடன் நம் நேரத்தைச் செலவிட முடியாததை அவர்களுக்குப் பிடித்தமான சாக்கலேட்டுகள், கேக்குகள் சிப்ஸுகள் போன்றவற்றை வாங்கிக்கொடுத்து அவர்கள் மகிழ்வுடன் தின்பதைக் கண்டு மகிழ்கிறோம் என்று தோன்றுகிறது.\nபொருளாதார நெருக்கடி நேரத்தில் இருவரும் சம்பாதிக்க வேண்டிய கட்டாயம், நிறைய அலுவலக வேலைச்சுமைகள் ஆகியவை நம்மால் நம் குழந்தைகளின் உணவுப் பழக்கங்களை சீராக அமைக்க முடியாததற்கு முக்கியமான காரணங்களாக அமைகின்றன.\nபெருமான்மையான் குழந்தைகள் பிற குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடும் பழக்கத்தை விட்டு டி.வி யிலேயே நிறைய நேரத்தைச் செலவிடுவதும், நொறுக்குத்தீனி அதிகம் உண்பதையும் பார்க்கிறோம்.\nகருத்துக் கணிப்பின்படி 2004 ல் 16% ஆக இருந்த உடல் பருமனான இளைஞர்களின் விகிதம் 2006லேயே 28% ஆக உயர்ந்துள்ளது.\nதற்போது நாம் ஷாப்பிங் காம்ப்ளகஸ், ஏர்போர்ட் என்று எல்லா இடங்களிலும் குண்டான இளைஞர்கள், குழந்தைகளைக் காண்கிறோம். சற்று அந்தக் குழந்தைகளைப் பார்த்துப் பொறாமைப் பட்டு தன் குழந்தைகளைத் திட்டும் பெற்றோரும் உண்டு. சில குழந்தைகளின் பெற்றோர்களுக்குப் பிள்ளைகள் குண்டாகவில்லையே என்ற வருத்தம் உண்டு.\nகுழந்தைகள்,இளைஞர்கள் குண்டாகுதல், உடல் எடை கூடுதல் மிக அதிகமாக வளர்ந்த நாடுகளிலும், சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற ஆசிய நாடுகளிலும் கவலை கொள்ளத்தக்க அளவு அதிகமாகிக் கொண்டிருக்கிறது.\n1.ஆஸ்துமா- உடல் பருமனான குழந்தைகளுக்கு அதிகம் வருகிறது.\n3.இதய நோய்கள்- இது இளம் வயதிலேயே உருவாகும் வாய்ப்பு அதிகமாகிறது.\n4.இரத்தக் கொதிப்பு-இதுவும் குண்டான இலைஞர்களில் அதிகமாக உள்ளது.\n5.ஈரல் நோய்கள்- ஈரல் அழற்சி ஏற்படுதல் அதிகம்.\n6.மாதவிடாய்த் தொந்திரவுகள்-விரைவில் பூப்படைதல், பிற்காலத்தில் கர்ப்பப்பையில் ஃபைப்ராய்ட் கட்டிகள் வருதல், ஒழுங்கில்லாத மாதவிடாய்.\n7.தூக்கக் குறைபாடுகள்- தூக்க பாதிப்பு, தூங்கும் போது மூச்சு சரியாக விடமுடியாமை\nஇவ��யனைத்தும் நம் குழந்தைகளின் உடல் நலனைப் பாதித்து அவர்கள் வாழ்வையும் கெடுக்கின்றன.\nஆகையால் சீரான உணவுப் பழக்கத்தை குழந்தைகளுக்கு நடைமுறைப் படுத்துங்கள். இளம் வயதில் எதைச் சாப்பிடுகிறார்களோ அதுவே அவர்களுக்குப் பிடித்த உணவாக அமையும்\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 21:23\nகதிர் - ஈரோடு said...\nகதிர் - ஈரோடு said...\nவழக்கம் போல நல் அறிவுரைகளும் பயனுள்ள பதிவும்...\nஎனக்கு மிகவும் பயனுள்ள பதிவு\nடாக்டர் , ரெட்டை சுழிக்கும், பசங்க செய்யுற சேட்டைக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கா\nஎன் வீட்டுல மொத்தம் அஞ்சு,[பெரியவனுக்கு ரெண்டு, சின்னவனுக்கு மூணு.]\nநிறைய பெற்றோர் இப்படிதான் இருக்கிறார்கள்.. உடம்பையும், மனசையும் கெடுக்கிறார்கள். குண்டான குழந்தைகள் அதிகம் பேசாமல் ஒரு வித தயக்கத்துடனே இருக்கிறார்கள்.(காம்ப்ளெக்ஸ்). ஏன் குண்டாகிறார்கள் என்பதை கவனிப்பதே இல்லை. தைராய்ட் பிரச்சனை பற்றி தெரிவியுங்கள்..நன்றி..\n//பெருமான்மையான் குழந்தைகள் பிற குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடும் பழக்கத்தை விட்டு டி.வி யிலேயே நிறைய நேரத்தைச் செலவிடுவதும்,//\nநான் உங்களிடம் ஒரு ஆலோசனை கேட்டிருந்தேன்....\nயோசிக்க வேண்டிய விஷயம் தான்...\nநிறைய யோசிக்க வைக்கும் இடுக்கை.\nஇந்த காலத்து குழந்தைகள் இழந்தவை நிறைய ...\n இனிமேல் எங்க மம்மி ஷாப்பிங் கூட்டிகிட்டு போனா ... நோ பிஸா ... நோ ப்ரைடு ரைஸ்... சொல்லீடுறேன்.. மம்.. மம்.. மட்டும் சமத்தா சாப்பிட்டுகிறேன் ...\n//டாக்டர் , ரெட்டை சுழிக்கும், பசங்க செய்யுற சேட்டைக்கும் ஏதும் சம்பந்தம் இருக்கா\nரெட்டை வாலு என்று சொல்வதற்கும், நான் மட்டையாயி ரெண்டு ஆளா நிற்பதற்கும் எதாவது சம்பந்தம் இருக்கா\nசரியான தகவல், எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்\nவழக்கம் போல நல் அறிவுரைகளும் பயனுள்ள பதிவும்...\n இதில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் நீங்கள் சேர்த்துச் சொல்லியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. குழந்தைகளுக்கான உணவு நேரமும் முறையற்றதாக இருக்கிறது. காலையில் ஏழு மணிக்கே முன்பே ஓட ஆரம்பித்து இருக்கிறார்கள். பள்ளியின், ஸ்பெஷல் வகுப்புகளின் இடையில் அவர்களுக்கு உணவுக்கான நேரங்கள் வந்து போகின்றன.இதுவும் ஒரு முக்கிய காரணம். செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கு ஈயப்பட வேண்டும் என்பது\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்��ைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nகொஞ்சம் தேநீர்- அன்புக் காதலிக்கு\nகொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது\nபிரிட்னி, ஏஞ்ஜலினா ஜோலி, ஜெனிஃபர் லோபஸ் உடல் எடை க...\nசக்கரை நோய் Hb A1c - சில சந்தேகங்கள்\nமூன்று மாதத்தில் உடலில் எவ்வளவு சக்கரை இருந்தது -ஒ...\nகொஞ்சம் தேநீர்-நான் உன்னை விரும்புகிறேன்\nகாதலில் இருப்பதைக் கண்டு பிடிப்பது எப்படி\nஒரு இளைஞனுக்கு இப்படி நடக்கலாமா\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ��றுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2009/12/blog-post_16.html", "date_download": "2018-07-20T18:00:25Z", "digest": "sha1:EHHUWH4XXQQNW426RIMYS3P4INPR3ESB", "length": 8149, "nlines": 221, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: கககா கிக்கீகூகூ கெகெக்கே குகூகெகே கவுஜ!!!", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\nகககா கிக்கீகூகூ கெகெக்கே குகூகெகே கவுஜ\nவாஹ் வாஹ் , பஹுத் அச்சா பாய்..\nஎப்படி உங்களுக்கு மட்டும் இப்படி தோணுது \n கித்தனா அச்சா இடுகை சோட்டாலட்காஜி\nமதராசி .................. தோழா, கவுஜ சால பாக உந்தி.\nஅண்ணே.. பத்து பேரு ஓட்டு போட்டிருக்காங்க. அதுக்காகவாவது கொஞ்சம் பார்த்து பண்ணுங்க\nரத்தக் கண்ணீரே வந்துடும் போல இருக்கு ம்ம்ம்ம்ம்ம்முடியல\nஅலுவலகத்திலிருந்து மறுமொழியிட்டதால் ஆங்கிலத்தில் போடும்படியாகிவிட்டது.\nஈரோடு சங்கமம், டாக்டர் விஜய், FeTNA-2010 மற்றும் ச...\nகககா கிக்கீகூகூ கெகெக்கே குகூகெகே கவுஜ\nFeTNA-2010 : ஊர் கூடி இழுக்கும் பிரமாண்ட தேர்...\nகைப்பேசியில் கூப்பிடுபவர்களது மேட்டரை ‘கட்' செய்யு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/politics/01/174118", "date_download": "2018-07-20T18:38:06Z", "digest": "sha1:TNDA4OFHETWOTAXUE7XT3ITC5H5DPVRQ", "length": 5696, "nlines": 66, "source_domain": "canadamirror.com", "title": "உள்ளூராட்சி சபை தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் மகனும் வெற்றி! - Canadamirror", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய வீதிகளில் பயணிக்க புதிய அனுமதிப்பத்திரம்\nகனடாவில் லட்சம் உழைக்கும் தமிழன் வேலையை துாக்கி எறிந்து விட்டு என்ன செய்கிறார் தெரியுமா\nசாதனை படைத்த கார்கள்: நீங்கள் இதில் பயணம் செய்தது உண்டா\n30 வருடங்களாக தூங்காமல் வாழும் விசித்திர நபர்\nஅமெரிக்காவில் நடந்த பரிபாதமான சம்பவம்\nஒரு வேளை உணவிற்கு 7 லட்சம் கொடுத்தவர் யார் தெரியுமா\nரஷ்யாவிற்கு மிக முக்கியமான எதிரி நான்தான்\nஅவசரகாலநிலை நீக்கம் இந்த தகவலை வித்தயாசமாக கொண்டாடிய துருக்கியின் முக்கிய நபர் அது யார்\nஇருமுக்கிய நாடுகளுக்கு இடையில் இருந்த விரிசல் இன்று சுமுகமாக முடிந்தது அந்த இரு நாடு எது அந்த இரு நாடு எது\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அத���கரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுத்தீவு 8ம் வட்டாரம்\nஉள்ளூராட்சி சபை தேர்தலில் மாவை சேனாதிராஜாவின் மகனும் வெற்றி\nநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மகன், கலையமுதன் வெற்றி பெற்றுள்ளார்.\nவலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் வீமன்காமம் வட்டாரத்தில் தேர்தலில் களமிறங்கியிருந்தார். அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gsambasivam.blogspot.com/2011/04/", "date_download": "2018-07-20T18:28:14Z", "digest": "sha1:P2PZJ5HSC23ZCQXLTUJUFJQSTINTRVWU", "length": 7067, "nlines": 89, "source_domain": "gsambasivam.blogspot.com", "title": "பேசும் பொற்சித்திரமே: April 2011", "raw_content": "\nசென்ற வாரம் ஊருக்குப் போனப்போ மாரியம்மன் கோயிலில் தீமிதிக்கான அக்னிக் குண்டத்தை எழுப்பிக்கொண்டிருக்கும் ஊழியர்கள். அம்மன் புறப்பாடு ஆகி ஊர்வலம் வந்து பின்னர் கோயிலுக்கு எதிரே இருக்கும் வயல்வெளியில் ஒரு இடத்தில் பள்ளம் தோண்டி அதிலே நெருப்பைக் காலையிலேயே மூட்டி விடுகின்றனர். மேலேமேலே கட்டைகள் போடப்பட்டு வைக்கோலால் மூட்டம் மாதிரிப் போட்டு வைக்கின்றனர்.\nஇந்தத் தீமிதிக்கெனப் பிரார்த்தனை செய்து கொண்டவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். ஒரு மாதம் முன்னாலிருந்து விரதம் இருப்பார்கள். ஒருவேளை உணவு மட்டுமே உட்கொள்ளுவார்கள். ஒரு சிலர் கோயிலிலேயே தங்குவதும் உண்டு. தலையில் கரகம் வைத்துக்கொண்டோ அல்லது காவடி எடுத்தவண்ணமோ இறங்குவதாய் வேண்டிக்கொள்வதும் உண்டு. இங்கே காவடியின் ஒரு வகையைப் பார்க்கலாம்.\nஇங்கே இன்னொருத்தர் அலகு குத்திக்கொண்டு காவடி எடுத்து வருகிறார்.\nமுதலில் குண்டம் இறங்குவதற்கு உரிமை உள்ளவர் அந்த அந்தக் கோயிலின் பூசாரிகளே ஆவார்கள். ஒரு சில கோயில்களில் ஊர்ப் பெரியவர்கள் இறங்கலாம். என்றாலும் பூசாரியே முதலில் இறங்குகிறார். அக்னியில் இறங்கியதும், காலை உடனே தரையில் மண்ணிலோ, வைக்கக் கூடாது என்பதால்,\nஒரு பெரிய அண்டா நிறையப் பாலை வாங்கி, அதைத் தீமிதிக்குண்டத்தின் அருகே ஒரு பள்ளம் தோண்டி அதில் ஊற்றிவிடுகின்றனர். தீமிதிப்பவர்கள் அந்தப் பாலில் காலை நனைத்துக்கொண்டு பின்னரே மேலே ஏறுகின்றனர். இதோ இங்கே பள்ளத்தில் ஊற்றப்பட்ட பால்.\nஆனை, ஆனை, அழகர் ஆனை\nஆனைக்குட்டிக்கு மூணு வயசாம். ரொம்பவே விஷமம் பண்ணுது. சும்மாவே இருக்கிறதில்லை. தலையைத் தலையை ஆட்டிண்டு அதுபடுத்தற பாடு\nஆஹா, போளி, ஆஹா வடை\nஅடுப்பில் போளி வெந்து கொண்டிருக்கிறது.\nஅடுத்த போளி அடுப்புக்குப் போகத் தயாராக\nபோளி பண்ணி வைச்சாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச், சாப்பிட வரலாம். யாரு வரீங்க\n ஹாஹாஹா, நாம வடை தட்டினா நிச்சயமா ஆமை ஓடு போல கெட்டியா இருக்காது. நல்லா முறு முறுனு கடிக்கத் தோதா இருக்கும். வரலாம் வாங்க என்ன க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதெல்லாம் ஒண்ணும் காரம் இல்லை. து.பருப்புப் போட்டால் அடை, வடை , தோசை எதுவானாலும் நிறமும், கரகரப்பும் கொடுக்கும். இது சமையல் ரகசியம்ங்க. சொல்லிட்டேன், ரகசியமா வச்சுக்குங்க, ப்ளீஈஈஈஈஈஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்\nஆனை, ஆனை, அழகர் ஆனை\nஆஹா, போளி, ஆஹா வடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koluvithaluvi.blogspot.com/2007/04/mpva.html", "date_download": "2018-07-20T18:12:10Z", "digest": "sha1:EOURVSACACACZRHD5FZ5TBBQND6PYMRD", "length": 22335, "nlines": 226, "source_domain": "koluvithaluvi.blogspot.com", "title": "கொழுவி: மொக்கை பதிவுகள் விடுதலை அமைப்பு ( MPVA )", "raw_content": "\nகொழுவிக் கொண்டோடி பின் வந்து தழுவி..\nமொக்கை பதிவுகள் விடுதலை அமைப்பு ( MPVA )\nவழக்கமாய் தமிழமண அரசியற்சர்ச்சைகளினால் பல்வேறு குழுக்கள்,அணிகள், இயக்கங்கள், பேரவைகள், மன்றங்கள் மற்றும் தீவிரவாத ( ) இயக்கங்கள் தோன்றியுள்ள நிலையில் \"ஃபீரியாக கிடைத்தால் பினாயிலை கூட குடிக்கத்தயங்காத\" பால்வேறுபாடுகள் கடந்த கொலைவெறி பதிவர்களினால் பாதிக்கபட்ட இளைஞர்களினால் இவ்வியக்கம் துவங்கப்படுகிறது.\nபதிவுவெழுதி எழுத்தாளன் ஆகிறேன் பார்' என்று மொக்கை பதிவு போட்டு இருக்கும் கொஞ்ச நஞ்ச வாசகர்களையும் பதிவர்களையும் பீதியைக்கிளப்பி வரும் மொக்கை பதிவர்களிடம் இருந்து காப்பாற்றுவது.\nவாரம் ஒரு மொக்கை பதிவரை வலையுலகிற்கு அடையாளம் காட்டுவது\nபெண் பதிவர்களுக்கு 51.49% இடஓதுக்கீடு வழக்குவது.\nசிறுவர்களை சேர்ப்பதில்லை ( ஐ.நா வேண்டுகோளுக்கு இணங்கி)\nகருத்தாலோசகர் - \"மொக்கை புயல்\" பாலபாரதி ( இந்த அமைப்பு விளங்கினாப்பில போலத்தான் )\nதகுதி - மொக்கை என்று தனியே ஒரு இடுகையை ஓதுக்காமல் தனதெல்லாப்பதிவுகளையும் மொக்கையாகவே இடுவதால் இயற்கையாக இப்பதவி பெறுகிறார்\nதெற்காசிய பொறுப்பாளர் - \"தமிழ்மன குடிதா(டா)ங்கி\" வரவனையான் ( ஆகத்தகுதியான நபர் )\nதகுதி - சுமாரான ஒரு பதிவு போட்டுவிட்டு அதன் பின் 6 மாதம் மொக்கை பதிவுகளாக போடுவதால், பதிவுகள் மட்டுமல்ல இவருக்கு வரும் பின்னூட்டங்களும் மொக்கையாகவே இருப்பதாலும்\nஐரோப்பிய பொறுப்பாளர் - \" மொக்கை ஒலி\" சயந்தன் மாஸ்டர் ( முன்னாள் தென் துருவ வலைபதிவர் சங்க செயலாளர் )\nதகுதி - பல மொக்கை பதிவர் தோன்றுதற்கு உந்துசக்தியாய் இருக்கிற உதாரண புருஷர்\nஅமெரிக்க கண்ட பொறுப்பாளர் - \"அசின் புகழ்\" பின்நவீன போராளி. டி.சே.தமிழன்\nதகிதி - போடுவது மொக்கை பதிவு என்று \"அறியாமலே\" போடுவதால்\nநிதி பொறுப்பாளர் - \"மொக்கை மின்னல்\" பொட்\"டீ'க்கடை சத்தியா\nதகுதி - 15 நிமிடத்தில் 40 மொக்கை பின்னுட்டம் போடும் திறனாளர்\nதென்துருவ பிரிவு பொறுப்பாளர் - வசந்தன் அண்ணை\nதகுதி - பதவி இறக்கப்பட்ட தெந்துருவ வலைப்பதிவர் சங்க செயலர்\nகுரல்தரவல்ல அதிகாரி - \" மொக்கை ஒலிக்குயில்\" சினேகிதி\nதகுதி - தன் பதிவுகள் மொக்கை என்று தெரிந்தும் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தீ\nதொழில் நுட்பத்துறை பொறுப்பாளர் - பொன்ஸ்\nதகுதி - மொக்கை பதிவுகள் யாரிட்டாலும் தேடிப்போய் மொக்கை பின்னூட்டம் போடுவதால்\nவழங்கல் பிரிவு - \"மொக்கை நளபாகி\" தூயா\nதகுதி - புதிய மொக்கை சமையல் குறிப்புகளை வழங்கி மொக்கை இயக்கத்தை திக்குமுக்காட செய்வதால்\nடோண்டு - தமிழ் நாடு பின்னூட்ட சிறப்புத்தளபதி\nசெந்தழல் ரவி - தக்கான பீட பூமி கட்டளளத்தளபதி\nகானா பிரபா - கலைத்துறை சிறப்புத்தளபதி\nலக்கி - பின்னூட்ட கொமோண்டொ பிரிவு தளபதி\nசுகுணா திவாகர் - பின்நவீனத்துவ கொமோண்டோ பிரிவு சிறப்புதளபதி\nதமிழ்நதி - இலக்கிய அதிரடிப்படைப்பிரிவு சிறப்புத்தளபதி\nசின்னக்குட்டி - ஒளிக்கலை ஆவன கிட்டங்கி காப்புத்தளபதி\nலிவிங் ஸ்மைல் - மிரட்டல் பிரிவு சிறப்புதளபதி\nகண்மணி - 541 ஆம் பிரிவு சிறப்புதளபதி\nகற்பகம் - திராவிட பிரிவு சிறப்பு தளபதி\nமலைநாடன் - சர்வதேச மொக்கை பதிவுகள் கண்காணிப்பாளர்\nதலைவரும் உளவுப்பிரிவு தளபதியும் எந்த நேரத்திலும் அறிவிக்கபடலாம்.\nகொழுவியின் குறிப்பு: அண்ணை.. அமைப்புத் தொடங்கிறம். எங்களுக்கெண்டொரு இடம் கிடைக்குமட்டும் உங்கடை இடத்தை பாவிக்கட்டுமோ எண்டும் அமைப்பில பதவியொன்று தாறம் எண்டும் கேட்ட படியாலை நான் இடத்தைக் குடுத்தன். பிரசார மற்றும் வெளியீட்டுப் பிரிவு பொறுப்பாளர் பதவி என்று தான் சொன்னவை. ஆனா இங்கை வந்து பாத்தா எனக்கு ஒரு பதவியும் தரேல்லை.\nதம்பி மாரே.. எனக்கு நீங்க தாறா பதவி வேண்டாம். நான் வைக்கிறன் எனக்கு பதவி..\nகொழுவி: ஊடுருவி உள்நுழைந்து தாக்கும் தளபதி.. ( இதுக்கு உண்மையாவே நான் பொருத்தமானவன் தான் :))\nவி. ஜெ. சந்திரன் said...\n(இதுக்கு எதும் ஆக்க பூர்வமான விமர்சனம் வைக்கமுடியாதே ;))\nஇப்பிடி அமைப்புத் தொடங்கிற அறிவித்தலை விடுக்கிற இடுகையிலயாவது எழுத்துப்பிழைகள் இல்லாமல் எழுதலாமே\nநிறையப் பிழைகள் கிடக்கு. திருத்திவிடுங்கோ.\nஎன்ரை பேர் வரக்கூடாதே எண்டு வசந்தன்ரை ஊர் முருகமூர்த்தியானைக் கும்பிட்டும் பிரயோசனமில்லை. இப்பவே 'சொதி'க்கெல்லாம் பதிவு போடுறாங்கள். இனி என்னவெல்லாம் செய்வாங்களோ எண்டு ஒரே பதட்டமாக் கிடக்கு பாத்து பாத்து... அது சரி சோமியின்ரை பேரைக் காணேல்லை. அவருக்கு நாங்கள் எங்கடை வீட்டிலை ஒரு பெயர் வைச்சனாங்கள். சோகமா ஆயிட்டார் என்னண்டு கேளுங்கோ.(இதுவொரு மொக்கைப் பின்னூட்டம். யார் மனதையும் புண்படுத்துவதாக இருந்தால்... இருந்தாலென்ன\nஎன்ரை பேர் வரக்கூடாதே எண்டு வசந்தன்ரை ஊர் முருகமூர்த்தியானைக் கும்பிட்டும் பிரயோசனமில்லை. \\\\\n\\\\அவருக்கு நாங்கள் எங்கடை வீட்டிலை ஒரு பெயர் வைச்சனாங்கள்.\\\\\n♠ யெஸ்.பாலபாரதி ♠ said...\nநம்மிடம் கதைக்காமல் இப்படி ஒரு அமைப்பான்னு ரோசனையிலேயே உள்ளாற வந்தன்.\nஇயற்கையாகவே பதவி கிடைச்சுட்டதால அமைதியா போறேன்.\nகவிமட தலிவர் கவுஜர் ஆசிப் அண்னாச்சியையும், தம்பி ஆழியூரானையும் உட்டதுக்கு என் கண்டனங்கள்.\nபேசாம பாலபாரதிக்கு தலைவர் பதவியே கொடுத்திடலாம்ங்க...\n//இயற்கையாகவே பதவி கிடைச்சுட்டதால அமைதியா போறேன்.//\nமாம்ஸ், அநியாயத்துக்கு நல்லவனா இருகீகளே உங்கள ரவுண்டுகட்டி ஆப்படிக்கிறாங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறிங்களே\n//அவருக்கு நாங்கள் எங்கடை வீட்டிலை ஒரு பெயர் வைச்சனாங்கள். சோகமா ஆயிட்டார் என்னண்டு கேளுங்கோ//\nதமிழ்நதி , அந்த பெயர் உள்ளவர் \"வீட்டுக்கு போக��ம் வழி\" என்று நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலைய வாசலில் வழிகாட்டும் பலகை இருப்பது தெரியும்தானே\n :)))) சிரிச்சி சிரிச்சி கண்ல தண்ணி வந்திட்டது :)\nவிட்டுப் போன தளபதிகள் ஆசிப் அண்ணாச்சி, ஆழியூரான், சோமி, மதி, சென்ஷி, நாமக்கல்லார் சார்பாக கண்டனங்களை நானும் பதிஞ்சிக்கிறேன்.\nகொழுவி, உங்களின் \"சுக்கு பக்கு கூ\" ஒலிப்பதிவுக்குப் பின்னர், தலைவர் பதவிக்கு உங்களைத் தவிர வேறு யாருமே தகுதியற்றவர் என்று திடமாக நம்புகிறேன்.. என்ன சொல்கிறீர்கள்\nஒலிக்குயில் சிநேகிதியக்கா, சீக்கிரமா மறுபடி தமிழில் பின்னூட்டம் எழுதத் தொடங்குங்க.. ரொம்ப கஷ்டமா இருக்கு..\nஎன்னையையும் விட்டுப்புட்டீங்க. ஓ அந்த இலகா எனக்கா :-)). கொழுவி புரியுது உங்கள் மதிநுட்பம்\n//அது சரி சோமியின்ரை பேரைக் காணேல்லை//\nஇந்த அறிவிப்பை விட்டதே அவராத்தான் இருக்கும்.\nவழமையான கொழுவியின்ர ரச் இதில மிஸ்ஸிங்.\n//வசந்தன்ரை ஊர் முருகமூர்த்தியானைக் //\nஅப்ப உங்கட ஊர் முருகமூர்த்தியான் என்னாச்சு\n//வழமையான கொழுவியின்ர ரச் இதில மிஸ்ஸிங்.//\nகொழுவிக்கெண்டொரு ரச்சைக் கண்டுபிடித்தமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். அது உண்மைதனே.. எனக்குப் பதிவு தருவதாகச் சொல்லி அமைப்பிற்கு தளத்தில் இடம் கேட்டார்கள். அவ்வளவும் தான். ஆயினும் கடிவாளம் எனது கையிலும் உள்ளது.\nஇயக்கத்துக்காக எதையும் செய்வேன் என்று தலைவரின் தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன்\nஅது சரி \"மொக்கை\" என்றால் என்ன்\nஅஜுக்கு இன்னா அஜுக்கு தான்\nகுமுக்கு இன்னா குமுக்கு தான்-னு கேள்விப்பட்டதில்லையா\nமொக்கை என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனா கருத்துதான் தெரியவில்லை:-(\nஅப்படியே எனக்கு ஏதாவது போஸ்டிங் போட்டுக் கொடுத்தீங்கன்னா கழகக் கூட்டத்துக்கு ஆள் திரட்டுறதுல இருந்து சோடாபாட்டில், சைக்கிள்செயின், அரிவாள், கத்தி, கம்புன்னு அல்லாத்தையும் என் செலவுலேயே கொண்டாந்து கொடுத்திருவனே.. எதுனாச்சும் செய்யுங்கப்பா..\n//மொக்கை என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனா கருத்துதான் தெரியவில்லை:-( //\nஇங்கே தமக்கும் பதவிகள் தருமாறு கேட்டவர்களின் கோரிக்கைகள் மத்திய கமிட்டிக்கு அனுப்பப் பட்டுள்ளன. அவர்கள் கூடி முடிவெடுப்பார்கள். நான் எதுவும் செய்ய முடியாமல் இருப்பதற்கு வருந்துகிறேன். வேண்டுமானால் சிபாரிசு செய்யலாம்.\n//இயக்கத்துக்காக எதையும் செய்வேன் என்று தலைவரின் தலையில் அடித்து சத்தியம் செய்கிறேன்\nஅதனால்த்தானோ என்னமோ அப்பறமா தலைவர் எழும்பவேயில்ல..\nபெயரை \"மக்கள் ஜனநாயக மொக்கை பதிவுகள் விடுதலை அமைப்பு\" என்று பெயர் மாற்றினால் நல்லா இருக்கும்.\nதமிழக மீனவர்களை புலிகள் கடத்தினார்களா\nஇலங்கை விமானத்தைச் சுட்டு விழுத்தினர் புலிகள்\nஇலங்கை கிபிர் விமானம் மீது இரணைமடுவில் தாக்குதல்\nகிரிக்கெட் பார்ப்பதற்காக யுத்தநிறுத்தம் - புலிகள் ...\nபலாலியில் புலிகளின் விமானங்கள் இன்றும் மருந்தடித்த...\nபுலிகளின் படகுகள் மீன் பிடிக்கவா பயன்பட்டன..\nஇந்தத் தமிழ் எப்படிப் புரிகிறது\nஇந்தியா புலிகளுக்கு வழங்கியுள்ள ஆயுத விபரம்\nமொக்கை பதிவுகள் விடுதலை அமைப்பு ( MPVA )\nசுக்குப்பக்கு சுக்குப்பக்கு கூ கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lollu-sabha.blogspot.com/2007/03/ghost-house-starring-manohar.html", "date_download": "2018-07-20T18:39:38Z", "digest": "sha1:KH5UELQI4V7AFDFDQ44IV7CZMDSL3FEN", "length": 3874, "nlines": 63, "source_domain": "lollu-sabha.blogspot.com", "title": "LolluSabha Comedies", "raw_content": "\nமனோகர், சுவாமிநாதன், ஈஸ்டர், ஜீவா கலக்கும் பேய் வீடு\nமிகச்சிறந்த லொல்லுசபா நகைச்சுவை தொகுப்பு\nசந்தானம், மனோகர், சுவாமிநாதன், ஈஸ்டர் கலக்கும் ராப...\nwww.lollusabha.tk கலக்க போவது யாரு, ஜோடி நம்பர் ...\nசந்தானம், மனோகர், சுவாமிநாதன், ஈஸ்டர் கலக்கும் நிய...\nwww.lollusabha.tk கிரிக்கெட் நேர்முக வர்னணை Cric...\nமனோகர், சுவாமிநாதன், ஈஸ்டர், ஜீவா கலக்கும் பேய் வீ...\nwww.lollusabha.tk இந்த பதிவு புதிது அல்ல. புதியத...\nமனோகர், சுவாமிநாதன், ஈஸ்டர், ஜீவா கலக்கும் கலாட்டா...\nஜீவா, மனோகர், சுவாமிநாதன், ஈஸ்டர் கலக்கும் வஞ்சிக்...\nஜீவா, மனோகர், சுவாமிநாதன், ஈஸ்டர் கலக்கும் திருமலை...\nசுவாமிநாதன், மனோகர், ஈஸ்டர், சந்தானம் கலக்கும் தி...\nஈஸ்டர், சந்தானம், சௌந்தர்யா, மனோகர் கலக்கும் சங்கட...\nசந்தானம், சின்னி, சுவாமிநாதன், மனோகர், ஈஸ்டர், உதய...\nசந்தானம், சுவாமிநாதன், மனோகர், ஈஸ்டர் கலக்கும் 46 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/buy-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%C2%A0-KaalamEthir-Veliyedu", "date_download": "2018-07-20T18:42:29Z", "digest": "sha1:JLEBXXMDTLJBBEPSIJLRO67KONTZ25XL", "length": 11258, "nlines": 142, "source_domain": "nammabooks.com", "title": "காலம் - Kaalam", "raw_content": "\nஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குப் பிறகு தமது அறிவியல் ஆராய்ச்சி மூலமாக உலக மக்களின் அறிவியல் நோக்கில் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் வரிசையில் ஸ்டீஃபன் ஹாக்கிங் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறார். அறிவியலாளர் கார்ல் சகனின் முன்னுரையில் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைத் தாம் முதல் முறை பார்த்த விதத்தை சொல்லும் போது நமக்கு நெஞ்சு உருகிறது. ஹாக்கிங்கின் தன்னுரையில் தமக்கு கை,கால் செயல் இழந்தது மட்டுமன்றி பேச்சும் முடியாமல் போனதைப் படிக்கும் போது இந்த மனிதரின் விந்தைகளுக்கு ஒரு அளவே இல்லையா என்று தோன்றுகிறது. மனிதப் பிறப்பின் மகோன்னதத்தைப் பறைசாற்றும் காட்சி அதைப் படிக்கும் ஒவ்வொருவின் மனத்திரையிலும் உதிக்கும் என்று நான் உணர்கிறேன். இயற்பியல் கருத்துக்களை அவர் தமது புரிதலின் அடிப்படையில் விளக்கிச் சொல்லும்போது அங்கே மனித மூளையின் மகோன்னதம் தூக்கலாய்த் தெரிகிறது. அரிஸ்டாட்டில் முதற்கொண்டு ஐன்ஸ்டீன் வரை அண்டவெளியில் நமது பூமியின் இருப்பை, காலத்தோடு அது கை கோர்த்துக் கொண்டு செல்லும் நேர்த்தியை எவ்வாறு புரிந்து கொண்டிருந்தார்கள் என்பதைச் சொல்லி இனி முன்னோக்கியுள்ள காலத்தை தான் அர்த்தம் செய்து கொண்டிருக்கும் விதத்தைப் படிக்கும் போது விண்வெளியில் விரிந்த கண்களோடு ஆச்சர்யங்களைப் பார்த்தவாறு பறந்து செல்லுவதை போல ஒரு பிரமிப்பு ஏற்படுகிறது. ‘குவாண்டம் ஃபிசிக்ஸ்’ என்பது இருபதாம் நூற்றாண்டின் ஒரு இணையற்ற இயற்பியல் கோட்பாடு. அடிப்படைத் துகள்கள் எவ்வாறு பயணப்படுகின்றன என்பதை விளக்கும் இந்தக் கோட்பாட்டின் முக்கிய நாயகன் ‘குவாண்டம்’ என்ற சக்தித் துகள். இதனைத் தமிழில் ‘அக்குவம்’ என்றும், ‘அக்கு, அக்காக பிரித்தல்’ என்ற மூல அர்த்தத்தின் அடிப்படையில் செய்திருப்பதும் அருமையான சிந்தனை. இப்படியான முத்துக் குவியல்கள் இந்தப் புத்தகத்தில் ஏராளம். தமிழாக்கப் பட்ட ஆங்கில வார்த்தைகளையும் அங்கங்கே உடன் சேர்த்திருப்பதால் ஆங்கிலத்தில் மூலத்தைப் படித்தவர்கள் கூட தாய்த்தமிழில் படிக்கும் போது இதமாய்ப் புரிய உதவும். பல பக்கங்களில் எழுத்துக்கள் மூலம் சொல்ல முனையும் கருத்தை ஒரு அழகான அறிவார்ந்த படத்தின் மூலம் சுலபமாக சொல்லிவிடலாம். இதனை திரு.நலங்கிள்ளி பாரட்டத்தக்க விதத்தில் நிரூபித்து இருக்கிறார்.அவரது கற்பனா சக்தியோடு இயற்பியல் கோட்பாடுகளை அவர் புரிந்து கொண்டிருக்கும் நேர்த்தியும் இந்தப் படங்களில் தெரிகின்றன. ஓ���ியர் பாரிவேள் தமது திறமையை அபாரமாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். இந்த இருவரின் ஆக்கத்தில் உண்டாகியுள்ள தூரிகைகள் இயற்பியலின் முக்கியமான சில கோட்பாடுகள் பார்ப்பவர்களுக்கு உடனே புரிந்துவிடும் வண்ணம் அமைந்துள்ளன. குறிப்பாக எட்வின் ஹபிள் பூமி உருண்டையின் மேல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பெரிய தொலை நோக்கியினுள்ளே நோக்க, அவர் தலைக்குப் பின்னே மேலே அண்ட வெளிகள் பல வண்ணங்களில் மிளிருவதைப் பார்க்கும் போது ‘ஆகா, அற்புதம் ’ என்று பாராட்டத் தோன்றுகிறது. அறிவியலைப் புரிந்து கொண்டு அதை பற்றிப் பேச கற்பனா சக்தி அவசியம். புத்தகமும், புத்தகத்தின் படங்களும் இதை நிரூபிக்கின்றன. தமிழில் படிக்கத் தெரிந்த மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரு சேரப் படித்துணர வேண்டிய நூல். அறிவியலில் ஆவல் வளரவும், தேடலின் தீவிரம் கூடவும் இந்த நூல் உதவும். ‘தமிழுக்குப் புகழ் சேர்ப்போம்’ எனப் பல இடங்களில் கூறக் கேட்டிருக்கிறோம். இந்தப் புத்தகம் இதற்குக் கொஞ்சம் மேலே போய் தமிழ் மனங்களை உலகளாவிய அறிவியல் நோக்கிற்கு அழகாக கைப்பிடித்து அழைத்துச் செல்கிறது. நண்பர் நலங்கிள்ளியின் பணி தொடரவும் , புத்தகத்தை மாணவர்-ஆசிரியர், சிறுவர்-பெரியவர், ஆண்-பெண் என்ற அனைத்து மட்டத் தமிழர்களும் படித்துப் பயன் பெறவும் மனமார்ந்த வாழ்த்துக்கள். அறிவியலும், அன்பும், தமிழும் கலந்த வணக்கங்களுடன்,\nநெல்சன் மண்டேலா - Nelson Mandela\nபுல்வெளி தேசம் ஆஸ்திரேலியப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/08/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88.html", "date_download": "2018-07-20T18:04:54Z", "digest": "sha1:N3ZMXH2BEHRBJTWGKGBXGT3DUSA2PVH5", "length": 7244, "nlines": 111, "source_domain": "newuthayan.com", "title": "பெண்ணுக்கு ஆயுள் தண்டனை-சிறைக்குள் ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டு!! - Uthayan Daily News", "raw_content": "\nபெண்ணுக்கு ஆயுள் தண்டனை-சிறைக்குள் ஹெரோயின் கடத்திய குற்றச்சாட்டு\nபதிவேற்றிய காலம்: Jul 12, 2018\nடென்னிஸ் பந்து ஒன்றுக்குள் ஹெரோயின் 3.15 கிராமை வைத்து வெலிக்கடை சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு வீசிய குற்றத்துக்காக பெண்ணொர���வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஷம்பா ஜானகி ராஜரத்ன ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.\nபொரள்ள, சீவலி மாவத்தையை சேர்ந்த ஹிருனி அல்விஸ் எனும் 33 வயதுடைய பெண் ஒருவருக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\n2011 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் திகதி சிறைச்சாலைக்குள் உள்ள கைதி ஒருவருக்கு டென்னிஸ் பந்துக்குள் ஹெரோயின் 3.15 கிராமை வைத்து வீசியதற்காக சட்டமா அதிபரினால் பெண் மீது கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.\nகிளிநொச்சியில் மீண்டும் சோகம் – தந்தையில் இறுதிச்…\nதுரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்- சிதறியோடிய மாணவர்கள்,…\nஇன்றைய நாள் உங்களுக்கு எப்படி\nகாணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வு­க­ளுக்காக கொழும்­பில் இன்று போராட்­டம்\nகிளிநொச்சியில் மீண்டும் சோகம் – தந்தையில் இறுதிச் சடங்கில் ஒரு மணி நேரம் தனயன்-…\nதுரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்- சிதறியோடிய மாணவர்கள், ஆசிரியர்கள்\nதொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கையால் -வீட்டுத்திட்டங்கள் கை நழுவும் நிலமை-…\nயாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளை ஆராய – வருகின்றார் ஞானசார தேரர்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக- மேல் நீதிமன்றம் இடைக்கால தடை\nகிளிநொச்சியில் மீண்டும் சோகம் – தந்தையில் இறுதிச் சடங்கில் ஒரு மணி நேரம் தனயன்- அரசியல் கைதி…\nபுலி­க­ளுக்கு நிக­ராக -மாற்று இயக்­கங்­க­ளுக்கு மரி­யாதை வழங்க எதிர்ப்பு\nகிளிநொச்சியில் மீண்டும் சோகம் – தந்தையில் இறுதிச் சடங்கில் ஒரு மணி நேரம் தனயன்- அரசியல் கைதி சிவகுமார்\nதுரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்- சிதறியோடிய மாணவர்கள், ஆசிரியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/09/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-07-20T18:13:28Z", "digest": "sha1:CMTG7A6WFA2GEXZ7ITCLZYRTQVQS2SU6", "length": 11574, "nlines": 119, "source_domain": "newuthayan.com", "title": "பெண் இனத்தவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் வழங்குவோம் - Uthayan Daily News", "raw_content": "\nபெண் இனத்தவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் வழங்குவோம்\nபதிவேற்றிய காலம்: Jul 12, 2018\nமிக அண்­மை­யில், ஏறக்­கு­றைய ஆயி­ரம் பேர் வரை­யில் கலந்து கொண்ட திரு­மண வ���ழா­வொன்­றில் நானும் பங்கு கொள்ள நேர்ந்­தது. திரு­ம­ணச் சடங்­கு­கள் முறைப்­படி இடம்­பெற்­றன.\nஇனிதே திரு­ம­ணம் முடிந்­தது. விழா­வுக்கு இரு­மணி நேரம் பிந்தி வந்­த­தால், பின் வரி­சை­யில் இடம்­பி­டித்து அமர வேண்டி நேர்ந்த தரப்­பி­னர்­கள், மண­மக்­க­ளுக்கு அறு­க­ரிசி இடு­வ­தற்­காக முட்டி மோதி வரி­சை­யில் இருந்­த­வர்­க­ளெல்­லோ­ரை­யும் முந்­திச் சென்று முன்­பு­றத்­தில் நின்­றார்­கள்.\nஅந்த வரி­சை­யில் வௌிநாட்­ட­வர், இளஞ்­சோ­டி­கள், ஆண்­கள் எனப் பல­ரும் இடம்­பெற்­றி­ருந்­த­னர். திரு­ம­ணத்­துக்கு ஆரம்­பித்­தி­லேயே வந்து முன்­வ­ரி­சை­யில் இருந்­த­வர்­க­ளில் பெரும்­பா­லோர் பெண்­கள் என்­ப­த­னால் வரி­சை­யில், நீண்ட நேரம் நிற்க நேர்ந்­த­தால் முணு­மு­ணுத்­த­னர்.\nகட்டுப்பாடில்லாத் தீர்மானங்களால் சாதனை படைப்பு\nமாண­வர்­க­ளது கற்­றல் செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூறு…\n‘‘ஆண்­கள் போட்ட பின்­னர்­தான் பெண்­கள் அறு­க­ரிசி போட­வேண்­டும். அடக்­கம் உள்ள பெண்­கள் என்­றால் ஆறு­த­லாக பின்­வ­ரி­சை­யில் நின்று போட­வும்’’ என்று தூர நோக்­கில்­லாத சில பெண்­க­ளும், இளை­ஞர்­க­ளும், ஆணா­திக்க சிந்­தனை கொண்ட ஒரு சில­ரும் கூறி­னர்.\nதமி­ழர்­க­ளது பண்­டைக்­கால புராண இதி­கா­சங்­க­ளி­லும் கூட அவ்­வி­தம் ஆண்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கும் வழக்­கம் இடம்­பெற்­ற­தாக ஆதா­ர­மில்லை.\nஇவ்­வா­றி­ருக்க, பிள்ளை பரா­ம­ரிப்பு, வீட்டு நிர்­வா­கம், உணவு தயா­ரிப்பு, அலு­வ­ல­கம் எனப் பல பணி­க­ளைச் செய்­யும் பெண்­க­ளும், பிந்தி வீடு சென்­றால் என்ன நிலை வாச­லில் வைத்தே ஏன் வர இவ்­வ­ளவு தாம­தம் வாச­லில் வைத்தே ஏன் வர இவ்­வ­ளவு தாம­தம் எனக் கேட்­கும் ஆண்­கள் கூட, திரு­மண வைப­வத்­தில் மண­மக்­க­ளுக்கு அறு­க­ரிசி போட்டு ஆசீர்­வ­திக்க தமது மனை­வி­மா­ருக்கு அந்த வாய்ப்பை முத­லில் வழங்க மன­தொப்பி முன்­வ­ரு­வ­தில்லை. இந்த நிலை மாற­வேண்­டும்.\nவைப­வத்­துக்கு உரிய நேரம் வந்து, வரி­சை­யில் இருப்­பது எவ­ரென்­றா­லும் சரி மண­மக்­களை ஆசீர்­வ­திக்க எழுந்து சென்று அறு­க­ரிசி போட­லாம்.\nஇது­தான் தர்­மம். சபை­யில் பெண்­கள் எழுந்து முன்­னுக்கு அறு­க­ரிசி போடு­வது என நினைப்­ப­வர்­கள், மங்­க­ல­க­ர­மான நிகழ்­வு­க­ளில் கலந்து கொள்­வோரை மட்­டந்­தட்­டிப் பேசு­ப­வர்­கள், பார­பட்­ச­மான முறை­ய��ல் உப­ச­ரிப்­ப­வர்­கள் சமய நூல்­க­ளின்­படி, மன­தில் அழுக்­காறு, பொறாமை கொண்­ட­வர்­கள். அறு­க­ரிசி போடத் தகு­தி­யற்­ற­வர்­கள்.\nஆகவே நல்ல மணம் படைத்த மூத்­தோர், சன்­றோர், பெண்­கள், ஆண்­கள், தள்­ளாத வய­தி­னர் கூட வழங்­கும் வாழ்த்­தி­னால் மண­மக்­க­ளுக்கு உச்­சப் பயன் உண்டு.\nஎல்­லோ­ரை­யும் மதித்து, இனிய வார்த்தை கூறி, உப­ச­ரித்து நன்றி கூறி அனுப்­பு­வ­து­தான் மிகப்­பெ­ரிய திரு­மண விழா­வுக்­கான குறி­காட்டி ஆகும்.\nஎனவே ஆணா­திக்­கச் சிந்­த­னையை மனங்­க­ளி­லி­ருந்து அகற்றி, பெண் இனத்­த­வர்­களை மதிப்பு மரி­யா­தை­யு­டன் நடத்த மனங்­கொள்­வோம்.\n9.9 கிலோ ஹெரோயினுடன் மாட்டினர் இருவர் – சேருவிலவில் சம்பவம்\nஇந்­திய அய­லு­ற­வுத்­துறை செய­லர் -இலங்கை வருகை\nகட்டுப்பாடில்லாத் தீர்மானங்களால் சாதனை படைப்பு\nமாண­வர்­க­ளது கற்­றல் செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­து­வ­தைத்…\nதிறந்த பல்­க­லை­யில் உள்ள பரீட்­சை­நேர இடர்­பா­டு­கள்\nவடக்கு ஆளுநருக்கு எதிராக- மேல் நீதிமன்றம் இடைக்கால தடை\nகிளிநொச்சியில் மீண்டும் சோகம் – தந்தையில் இறுதிச் சடங்கில் ஒரு மணி நேரம் தனயன்- அரசியல் கைதி…\nபுலி­க­ளுக்கு நிக­ராக -மாற்று இயக்­கங்­க­ளுக்கு மரி­யாதை வழங்க எதிர்ப்பு\nகட்டுப்பாடில்லாத் தீர்மானங்களால் சாதனை படைப்பு\nமாண­வர்­க­ளது கற்­றல் செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­து­வ­தைத் தவிர்ப்­போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2013/03/blog-post_9488.html", "date_download": "2018-07-20T18:15:53Z", "digest": "sha1:DZ5BKN6NJYJTJB3LGRMR7YO6PAQB7XXK", "length": 12775, "nlines": 166, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: இஸ்லாம் – கேள்வி, பதில்கள் : அல்-குர்ஆன்", "raw_content": "\nஇஸ்லாம் – கேள்வி, பதில்கள் : அல்-குர்ஆன்\nQ66) எந்த ஏழு நபர்களுக்கு மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்\nA) 1) நீதமான ஆடசியாளர் 2) அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த வாலிபன் 3) யாருடைய உள்ளம் அல்லாஹ்வின் பள்ளியை நினைத்த வண்ணம் இருக்கிறதோ அவர் 4) அல்லாஹ்வுக்காகவே விருப்பம் கொண்டு, சந்தித்து, பிரிந்த இருவர் 5) அழகும் அந்தஸ்தும் உள்ள பெண் தன் விருப்பத்திற்கு இணங்குமாறு அழைத்த போது, நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவர் 6) வலக்கரம் என்ன கொடுத்தது என்று தன் இடக்கரம் அறியாத அளவுக்கு இரகசியமாக தர்மம் செய���தவர் 7) தனிமையில் அல்லாஹ்வின் அச்சத்தால் கண்ணீர் மல்க அல்லாஹ்வை நினைவு கூர்பவர். (புகாரி)\nQ67) நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்தைக் கூறுக.\nA) நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸலவாத்து ஒன்று தான்.\nஅல்லாஹ் நபி (ஸல்) அவாகள் மீது ஸலவாத் கூறுமாறு திருக்குர்ஆனில் வசனம் 33:56 ல் கட்டளையிட்ட போது, நபி தோழாகள் நபி (ஸல்) அவர்களிடம் எப்படி ஸலவாத் கூறவேணடும் என கேட்டபோது, பின் வரும் ஸலவாத்தை ஓதிக்காட்டினார்கள்.\nஅல்லாஹும்ம ஸல்லிஅலா முஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதுன் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலாமுஹம்மதின் வ-அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம, வ-அலா ஆலி இப்ராகீம இன்னக்க ஹமீதுன் மஜீத்\nQ68) அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறை கூறிய நயவஞ்சகன் யார்\nA) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு உபை ஸலூல் (புகாரி)\nQ69) ஆயிஷா (ரலி) அவாகள் மீது கூறப்பட்ட அவதூறு சம்பந்தமாக இறங்கிய குர்ஆன் வசனம் எது\nA) எவர்கள் பழி சுமத்தினார்களோ, நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு கூட்டத்தினரே ஆனால் அது உங்களுக்குத் தீங்கு என்று நீங்கள் எண்ண வேண்டாம். அது உங்களுக்கு நன்மையாகும். (பழி சுமத்தியவர்கள்) ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் சம்பாதித்த பாவம் (அதற்கொப்ப தண்டனை) இருக்கிறது; மேலும், அ(ப்பழி சுமத்திய)வர்களில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவனுக்குக் கடினமான வேதனையுண்டு. (அல்-குர்ஆன் 24:11)\nஎவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு. (அல்-குர்ஆன் 24:23)\nQ70) என்ன காரணங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள் என நபி (ஸல) அவர்கள் கூறினார்கள்\nA) ‘ஒரு பெண் நான்கு காரணங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். அவளின் செல்வத்திற்காக, அவளின் அந்தஸ்திற்காக, அவளின் அழகிற்காக, அவளின் மார்க்கத்திற்காக. நீ மார்க்கப் பற்றுள்ளவளைத் தேர்ந்தெடுத்து அவளை மணமுடித்துக் கொள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : முஸ்லிம்)\nQ71) குழந்தைகளின் எத்தனை வயதில் அவர்களை தொழுகைக்கு ஏவுமாறு நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தினார்கள்\nA) ‘உங்களின் குழந்தைகளுக்கு எழு வயது ஆகும் போது தொழும்படி கட்டளையிடுங்க���்: அவர்கள் பத்து வயது ஆகும் போது (தொழ மறுத்தால்) அவர்களை அடியுங்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்)\nQ72) “நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன” என்று நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் அந்த இரு சந்தோஷங்கள் யாவை\nA) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன. ஓன்று நோன்பு திறக்கும் போது. மற்றது தனது நாயனை (மறுமையில்) சந்திக்கும் போது ஏற்படுகின்ற சந்தோஷமாகும். (ஆதாரம் : திமிதி)\nQ73) ஹிஜ்ரி எத்தனையாவது ஆண்டில் ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டது\nA) ஹிஜ்ரி இரண்டாவது ஆண்டில் நோன்பு கடமையாக்கப்பட்டது.\nQ74) நெருப்பு விறகை அழித்து விடுவதைப் போல் எந்த செயல் நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினாகள்\nA) நெருப்பு விறகை அழித்து விடுவதைப் போல் பொறாமை நன்மையை அழித்து விடுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: அபூதாவுத்)\nQ75) மறுமை நாளில் முஃமினின் தராசில் எவற்றை விட வேறெதுவும் கணமானதாக இருக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்\nA) ‘மறுமையில் ஒரு அடியானின் தராசில் நற்குணங்களைத் தவிர வேறெதுவும் கணமானதாக இருக்காது. அசிங்கமான கெட்ட வார்த்தை பேசுபவனை அல்லாஹ் வெறுக்கிறான்’ (அறிவிப்பவர் : அபுதர்தா (ரலி), ஆதாரம் : திமிதி மற்றும் அஹ்மத்)\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadesavaanoli.blogspot.com/2009/12/blog-post_06.html", "date_download": "2018-07-20T18:06:27Z", "digest": "sha1:5ESFOTWPVR2K4EJKHVAWHECQWDSJNIE3", "length": 8293, "nlines": 255, "source_domain": "sarvadesavaanoli.blogspot.com", "title": "சர்வதேச வானொலி: சமுதாய வானொலி செய்தி", "raw_content": "\nசர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.\n குஜராத் பல்கலைக் கழகத்தில் உள்ள தொடர்பியல் துறையால் வளாக சமுதாய வானொலி யானது தொடங்கப் பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப உதவிகளை பி.இ.சி.ஐ.எல். நிறுவனத்தினர் செய்துள்ளனர்.\n ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் புதிய வளாக சமுதாய வானொலியை அமைக்க அரசு அனுமதி அளித்துள்ளது. “திபெத்திய குழந்தைகளின் கிராமியப் பள்ளி” இந்த வானொலியை இயக்க உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.\n “ஜகோ மும்பை” என்ற பெயரில் புதிய வளாக சமுதாய வானொலி Union Park Residents Association என்ற அமைப்பால் Khar Bandra, Mumbai பகுதியில் தெடங்கப் பட்டுள்ளது.\n தமிழகம், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கே.எஸ்.ஆர் கல்லூரியில் வளாக சமுதாய வானொலி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.\n ஹரியானாவில் உள்ள குர்கானில் இருந்து செயல்பட்டுவரும் The Restoring Force (TRF) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சமுதாய வானொலியை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி\nஹாம் வானொலி: ஓர் அறிமுகம்\nஇரண்டு புத்தகமும் சேர்த்து ரூ.200. தேவைக்கு தொடர்பு கொள்ளவும் ardicdxclub [at] yahoo [dot] co [dot] in\nஆண்டு சந்தா: ரூ. 60/- மட்டுமே\nமாதிரி இதழ்: ரூ. 10/- க்கான தபால் தலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்\nஅகில இந்திய வானொலியின் ராஜாராம் - சிறப்பு செவ்வி\nசெயிண்ட் ஹெலினா வானொலியில் ஒலித்த தமிழ்\nதனியார் பண்பலைகள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://subbuthatha72.blogspot.com/2013/10/", "date_download": "2018-07-20T18:31:38Z", "digest": "sha1:IJGX2UJL5OUHHD5RAMGRM4ZPD4IEPXCD", "length": 57026, "nlines": 350, "source_domain": "subbuthatha72.blogspot.com", "title": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: October 2013", "raw_content": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதீபாவளிக்கு உனக்கு என்ன வேண்டும் \nஇன்னிக்கு மேடம் ராம லக்ஷ்மி வலைக்கு சென்றேன். மிகவும் அசத்தலான போடோ ஒன்று. கல்கி தீபாவளி மலர் லே வந்திருக்கு.\nஎனக்கு இதெல்லாம் வேண்டாம் என்றது செல்லம்.\nஎனக்குப் புரிந்தது. இப்படி இருக்குமோ என்று யோசித்தேன். ஒரு add-on செய்தேன்.\nஅப்பறம் தான் பார்த்தேன். இது கர்ல் பாப்பா இல்லையா தப்பு தப்பு ..என்று கன்னத்தில் போட்டுக்கொண்டேன்.\nஅடுத்து ஆதி வெங்கட் வலையில் தீபாவளி பக்ஷணம் தன் செல்லத்துக்காக பண்ணி இருக்கிறாள்.\nசுப்பு தாத்தாவுக்கும் மீனாச்சி பாட்டிக்கும் முறுக்கும் தேன்குழல், காரசேவு ரொம்ப பிடிக்கும்.\nஅந்த செல்லமோ வேறு எதோ வேண்டும் என கேட்பது போல க்யூட் ஆக இருக்கிறது. அதுவும் ஒரு வேளை அப்பா டில்லியிலிருந்து ரசகுல்லா கொண்டு வருவார என்று அடம் பிடிக்கிறதோ \nஸ்ரவாணி வலை தளத்தில் திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் பின்னூட்டத்த�� அந்த குழந்த படித்து விட்டதோ இன்னிக்கு பாதாம் அல்வா அப்பறம் டைமண்ட் பிஸ்கட். சூப்பர். சீக்கிரம் எல்லோரும் அங்கே போங்க..தீர்ந்து விடப்போகிறது.\nவெங்கட் நாகராஜ் சார்...வரும்போது கண்டிப்பாக ரச குல்லா உங்க ராசாத்திக்காக வாங்கி வாருங்கள்.\nஅமெரிக்காவில் உள்ள என் பேரனிடம் உனக்கு தீபாவளிக்கு என்ன வெடி வாங்கபோறே..என்றேன்.\nநீயும் பாட்டியும் போடற சண்டையே பெரிய வெடியா இருக்கு.\nஅப்ப உனக்கு என்னதான் வேண்டும் ..\nBattlefield 4 அப்படின்னு ஒரு game வந்திருக்கு. 100 டாலர் தான். அது. அப்பா கிட்டே சொல்லி வாங்கி கொடு என்கிறான்.\nஅது என்ன என்று பார்த்தேன்.\n\"இப்ப எல்லாம் குழந்தைங்க நம்ப காலம் மாதிரி இல்ல .\nஅவகளுக்கு என்ன புடிக்கும் அப்படின்னு சொல்லவே முடியாது. \"\nநம்ம ஆடக் கத்துக்கொடுப்போம். அந்த செல்லங்கள் என்னமா ஆடும் \nஒரு சாம்பிளுக்கு இங்கே பாருங்க.\nநாட்டியத்தை கடைசி வரை முழுமையாக பார்க்கவும். கன்க்ராட்ஸ். இந்த செல்லத்தின் அப்பா அம்மா கொடுத்து வைத்தவர்கள் இல்லையா .\nஎங்கள் நண்பர்கள், உறவினர் எல்லோருக்கும் எங்களது\nஉளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.\nகொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் தமாஷ் பார்க்கலாமா\nஎல்லாமே சங்கீதம் தான் அப்படின்னு ஒரு சினிமா பாட்டு கேட்டு இருப்போம் இல்லையா.\nஅந்த எல்லாமே என்பது எதை குறிக்கிறது \nகர்நாடக சங்கீதமா, கிராமியப் பாடல்களா, ஐரோப்பிய இசையா, ஆப்ரிகன் ம்யூசிக்கா, ராப்பா, பாப் ஆ \nஅப்படின்னு ஒரு பக்கம் சுவையான விவாதம் இருக்கிறபோது,\nவாழ்க்கையிலே , நமது அன்றாட வாழ்க்கையிலே நடக்கிற ஓடுகிற, உட்கார்ந்திருக்கிற விஷயம் எல்லாமே சங்கீதம் தான் அப்படின்னு நினைக்கிறேன்.\nசங்கீதம் என்கிற சொல்லைப் பிரித்துப் பார்த்தா, சங் + கீதம் என்று பொருளாகும்.\nசங் என்ற சொல்லுக்கு சேர்ந்து என்று பொருள்.\nகீதம் என்ற சொல் பாட்டு\nஒருவரை ஒருவர் சேரும்போது வருவது சுகம். அது\nதருவதெல்லாம் இன்பமயம். மன்னவன் வந்தானடி என மனதில் எழும் மின்னல்களை தோழியிடம் சொல்லும் காட்சி\nஇன்பத்திலே தான் சுகம் உண்டு என்பதில்லை. நம்மை உற்றவர் சார்ந்தவர் துயர் உறும்போது அவர்தம் துயரிலே பங்கு கொண்டு அவருக்கு உறுதுணையாய் இருப்பதும் சுகம் தான். வாழ்வின் பொருள் அது தான்.\nஒரு இரண்டு நாட்கள் முன்பு, மதிய வேளையில், மயிலையில் மாட வீதியில் இருபக்கமும் வண்ண வண்ண பொம்மைகள் நவ ராத்திரி விழா முடிந்தபின்னும் நூற்றுக்கணக்கில் ஜொலித்துக்கொண்டு இருந்தன. காந்தி, நேரு, பாபா மட்டுமன்றி, வாமணர், நரசிம்மர்,பரசுராமர், இராமர், கிருஷ்ணர், பரசுராமர், உள்ளிட்ட தசாவதாரமும் எந்த திசையில் எந்த வீட்டிற்கு போக வேண்டும், இனி தாம் அவதாரம் செய்யப் போகிறோம் என்று காத்திருந்தன.\nகொலஸ்ட்ரால் பற்றி கவலையே படாத பானை வயிறு பாபுலர் செட்டியார் சின்னதாக பெரிதாக பல சைசுகளில் இருந்தார்.\nஒரு கணம் ஏதாவது வாங்கலாம் என்று நினைத்த நான் சரவணா பவன் போர்டு பார்த்த உடன் உள்ளே போய் சூடா ஒரு கப் காபி சாப்பிட்டுவிட்டு பிறகு யோசிப்போம் என்று ஹோட்டல் படிகள் ஏறி உள்ளே நுழைந்தேன்.\nமணி மூன்றை நெருங்கிய போதிலும் இன்னும் சாப்பாடு மேசைகளில் ஆங்காங்கே ஓரிருவர் இருந்தனர். இடது பக்கமாக டிபன் மேசைகள். மேசையின் ஒரு பக்கத்தில் இரண்டு பேர் என நாலு நபர் உட்காரும் அமைப்பு.\nஒன்றிண்டு மேசைகள் காலியாக இருந்தாலும், அதோ.. ஒரு வயதான தம்பதியர் ஒரு மேசையின் பக்கத்தில். என்னை வசீகரித்தனர். அவர்கள் எதிரே நானும் உட்கார்ந்தேன்.\nஎதிரே உட்கார்ந்து இருந்த வைஷ்ணவர். அதிக பட்சம் ஒரு அறுபது வயது இருக்கலாம். திவ்யமாய் நெத்தியில் தீர்க்கமாய் திருமண் . பக்கத்தில் அவர் பார்யாள். சாக்ஷாத் தாயாரைப் பார்ப்பது போல் அழகு, அமைதி, அடக்கம், அருள் அத்தனையும் ஒருமித்து அந்த அம்மா முகம்.\nஒரு விதமாக அந்த இருக்கையில் நான் செட்டில் ஆகும் நேரம்.\nஅதற்குள் எனக்கு என்ன வேண்டும் என்று ஆர்டர் எடுப்பவர் கேட்க ஒரு காபி கொடுங்கள், சக்கரை பாதி போடுங்கள் என்று சொன்னேன். அவர்களிடம் அந்த ஆர்டர் எடுப்பவர் எதுவும் கேட்கவில்லை. முன்னமேயே ஆர்டர் பண்ணி இருப்பார்கள் போலும்.\nஅப்பொழுது தான் கவனித்தேன். அந்த பெரியவரின் வலது கை நடுங்கி கொண்டு இருப்பதை பார்த்தேன். பார்க்கின்சன் சின்றோம் என்று உடனே புலப்பட்டது. மாமிக்கு நான் அவரை உற்று கவனிப்பது உறுத்தியது போலும் .\nசட் என்று அவர் வலது கையை பிடித்து ஒரு நிலைக்கு கொண்டு வந்தார்.\nசுப்பு தாத்தா சும்மா இருந்திருக்கலாம். ஏதோ அவர்கள் எனக்குத் தெரியாதவர்கள். நான் காபி சாப்பிட்டேனா, கிளம்பினேனா என்று என் காரியத்தைக் கவனித்து இருக்கலாம்.\nஎன்ன மாமி, மாமாவுக்கு பார்கின்சனா, டோபா சாப்பிடுகிறாரா என்றேன���. அப்பொழுது தான் அந்த மாமி என்னை ஒரு தீர்க்கமாக பார்த்தாள்.\nஎனது பார்வை மூலம் அவர்கள் என்ன புரிந்துகொண்டார்களோ, தெரியவில்லை. நல்ல வேளை. உங்களுக்கென்ன என்று பேச்சை முறிக்கவில்லை.\nம் என்று ஒரு எழுத்தில் மாமி பதில் சொல்ல, மாமா என்னைப் பார்த்தார். நான் அவரைப்பார்த்தேன்.\nஅவர் வலது கை கொஞ்சம் அதிகமாகவே நடுங்கியது. மாமி கைப்பையை திறந்து ஒரு டாப்லேட்டை எடுத்து அவர் வாயில் போட்டார். இத சாப்பிட்டு விடுங்கோ . கொஞ்சம் அஞ்சு நிமிஷம் கழிச்சு வடை வந்தப்பறம் கூட சாப்பிடலாம் என்கிறார்.\nதிஸ் இஸ் கில்லிங் மி என்று அவர் என்னிடம் அந்த நோயின் உபாதை பற்றி சொல்ல, நானோ, ப்ளீஸ் டோண்ட் ஒர்ரி. டென்சன் வில் அக்ரவேட் என்று எனக்குத் தெரிஞ்ச மெடிகல் ஞானத்தை வெளிப்படுத்த ...\n.. எனக்கும் கொஞ்சம் டெந்சன் ஆனது. எழுந்து அந்த சர்வர் வரும் திசையை பார்க்கிறேன்.\nஒரு பத்து வருசத்துக்கு முன்னாடி, எனக்கும் இது வரும்போல சில சிம்டம்ஸ் இருந்தது. டாக்டர் ஏ .வி. சீனிவாசனை விழ்ந்து அடிச்சுண்டு ஓடிப்பார்த்தது நினைவுக்கு வந்தது. இந்த பார்கின்சன் வருமோ என்பதற்கு ஒரு அஞ்சு அறிகுறிகள் . அதிலே மூன்றாவது இருந்தால் தான் பார்க்கின்சன். மத்ததெல்லாம் வெறும் ஆன்சைடி ப்ராப்ளம். என்று அவர் சொன்னதும் நினைவுக்கு வந்தது.\nம் என்றார் மாமா மாமியிடம். உருமினாரோ \nசர்வர் ஏன் டயமாக்கிரார் என்று அந்த ம் க்கு அர்த்தம்.\nஇப்போது வந்துடுவா. பொறுத்துக்கோங்க. என்றாள் மாமி.\nசர்வர் இப்போது வந்தார். மாமி முன்னால் சப்பாத்தி , மாமா முன்னால் ஒரு சாம்பார் வடை வைத்துவிட்டு போய் விட்டார்.\nமாமி சப்பாத்தியை பிட்டு சாப்பிட ஆரம்பிக்க, மாமா, தன் வலது கையில் ஸ்பூனால் வடையை பிட்டு எடுக்கப் பார்க்கிறார். சிறிய துண்டு வடை ஸ்பூனில் நில்லாது தட்டில் விழுகிறது. திரும்பவும் எடுக்க பார்க்கிறார். கை நடுக்கத்தில் வடை ஸ்பூனில் வர முடியவில்லை.\nயு கட் அனதர் ஸ்பூன். இன்னொரு ஸ்பூன் அந்த கையிலே வைத்து அதை தட்டில் அழுத்திக்கொண்டு , இந்த ஸ்பூ னால் எடுங்கள். என்றேன்.\nமாமி என்னைப் பார்த்து விட்டு, அங்கு வந்த சர்வரிடம் இன்னொரு ஸ்பூன் என்றார்.\nவந்த சர்வர் என்னிடம் காபியை வைத்துவிட்டு, ஸ்பூன் எடுக்க போனார்.\nயாரிடம் வைத்தியம் பார்க்கிறீர்கள் என்று நான் தொடர்ந்தேன்.\nயார் டாக்டர்... என்ன மருந���து...\nசொன்னார்கள். சரியான மருந்து தான். அவர்கள் சொன்ன மருத்துவரும் பிரபல நரம்பியல் நிபுணர் தான்.\nஇன்னொரு ஸ்பூன் வந்தது. ஒன்றை இடது கையில் வைத்து, அந்த கையால் வடையை எடுக்க முயற்சித்தார்.\nஇப்ப பரவா இல்லை. இருந்தாலும் அந்த துண்டு வடை வாயில் போவதற்கு அவர் பிரும்ம பிரயத்னம் செய்ய வேண்டி இருந்தது.\nஇந்த பக்கம் தான் இருக்கிறீர்களா... ஒரு சிநேக பாவத்துடன் வினவினேன்.\nஆமாம். இங்க அடுத்த வீதி தான்.\nவேற யாரும் துணைக்கு இல்லையா... நீங்களே இரண்டு பேரும் வந்து சாப்பிடுகிறீர்கள்\nஎல்லாம் இருக்கா. ஆனா வேணும்கறதை நேரத்துக்கு கொடுக்கணும் இல்லையா..\nபுரிந்தது. ஒரு கணம் மௌனித்தேன்.\nஇப்ப ஒரு வடை துண்டு அவர் கை நழுவி கீழே விழுந்தது. நல்ல வேளை . தட்டிலேயே விழுந்தது.\nநீங்க அந்த ஸ்பூனை எங்கிட்டே கொடுங்கோ, என்று சொல்லி கணவரிடமிருந்து அந்த ஸ்பூனை வாங்கினார்.\nஅடுத்தடுத்து ஒரு இரண்டு மூன்று வில்லைகளாக, அந்த வடையை சாம்பாரில் நனைத்து அவர் வாயில் ஊட்டினார் மனைவி.\nமாமா நான் என்ன சொல்லப்போகிறேன் என்று என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார் போல் தோன்றியது.\n\"மாமா. ஒண்ணும் பயப்படாதீங்க.. இது லைப் த்ரெட்டெனிங்க் கிடையாது. தொந்தரவு தான் ஜாஸ்தி. என்னோட மாமா ஒத்தர் , அவரே மைசூர்லே டாக்டர். அவருக்கே இது வந்து விட்டது. ஒரு இருபது வருஷம் அதோடயே தான் வாழ்ந்தார்.\" என்றேன்.\nஏன் இருக்கோம் அப்படின்னு தோணறது . இருந்தால் நன்னா இருக்கணும். இரண்டாம் தடவையா பேசினார் மாமா.\nமாமா, அப்படி நீங்க பேசக்கூடாது .நான் உங்களை விட பெரியவன் . ஒன்னு சொல்ரேன் கேளுங்கோ. நீங்க உங்களோட நினைப்ப கொஞ்சம் டிபரண்டா மாத்திக்கோங்க. இப்படி நினைச்சுப்பாருங்கோ.\" நான் புண்யம் பண்ணி இருக்கேன் . அதுனாலே தான் இந்த மாதிரி பார்யாள் கிடைச்சிருக்கா. ராமனுக்கு சீதா பிராட்டி மாதிரி . அவ இருக்கும்போது எனக்கென்ன கவலை ஐ ஆம் ஒ கே என்று ஆடோ சஜஷன் சொல்லிக்கொள்ளுங்கள். \"\nஎங்க டாக்டர் மாதிரி நீங்களும் பேசறீர்.. அவஸ்தைப் படறது பொறுக்கமுடியவில்லையே..ஸ்வாமி...\n\"தட் இஸ் ஹிஸ் கன்செர்ன் . நான் மேலே கையை உசத்தி காமிச்சேன்.\"எல்லாம் பெருமாள் பார்த்துப்பார். கவலைப் படாதீர்கள். .\"\nஉங்க ஆசிர்வாதத்திலே தான் அது நடக்கணும். ஆனா எனக்கு ஒரே கவலை தான்.. இப்ப அந்த அம்மா பேசினாள்.\nநான் அந்த அம்மா முகத்தை பார்த��தேன்.\nநீங்க சொல்ற பெருமாள் என்னை முன்னாடி கொண்டு போயிடக்கூடாது.\nஇவர் இருக்கற வரைக்குமாவது நான் இருக்கணும். நீங்க அந்த ஆசிர்வாதம் பண்ணுங்கோ என்றாள்.\nநம்ம தர்மத்திலே அது மாதிரி ஆசிர்வாதம் பண்ண முடியுமோ..யோசனை ஆயிடுத்து.\nஇரண்டு பேருமே நூறு வயசு இருப்பேள். பெருமாள் அனுக்ரஹம். என்றேன்.\nஎன்ஆசிர்வாதத்தை காதில் வாங்கிகொண்டாளா எனத் தெரியவில்லை. அந்த மாமி தொடர்ந்தாள்.\nஆத்திலே புள்ளை, மாட்டுப்பொண் எல்லாம் இருக்கா. வேலைக்கு போறா இரண்டு பேரும்.\nஇதே சப்பாத்தி, வடை எல்லாமே ஆத்திலேயும் பண்ண முடியும் . ஆனா நேரத்துக்கு கிடைக்கணும் ஏதாவது சாப்பிட்ட பின் தான் டாப்லட் . இந்த சிச்ரூஷை நான் தான் செய்யணும். இங்கே வந்தால் தான் அது முடியும். .\nசட சட அப்படி மாமி வார்த்தைகளை உதிர்த்தபோது அவர் கண்கள் பனித்தன. ஒரு க்ஷணத்தில் புடவைத் தலைப்பை எடுத்து கண்களைத் துடைத்துக்கொண்டார்.\nஅப்பாதுரை சார் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி எழுதிய கதை இங்கே கண் முன்னாடி வந்து நின்றது. அது டிபரண்ட் டைமன்சன்.\nஇன்னிக்கு கா லை லே சுந்தர்ஜி எழுதிய சுபாஷிதானிலே வால்மீகி எழுதிய இராமாயணம் அயோத்யா காண்டம் ஒரு ஸ்லோகம்.. அதைப் படிச்சேன்.\nஒரு ஸ்திரீக்கு கணவன் தான் எல்லாமே அப்படின்னு. அவனை உத்தேசித்துத் தான் எல்லாமே ..\nஅவர் மேற்கோள் காட்டிய ஸ்லோகமும் அர்த்தமும் இங்கே.\nஅந்த யுக தர்மம் வேற. இந்த யுகம் வேற தர்மம் வேற .யதார்த்தம் இன்னமும் வேற.\nஒரு மனைவிதான் தன் கணவனை ஆஸ்ரயிச்சு எப்போதும் இருந்தாகணும் என்று தான் இல்லை. ஒரு கணவனும் தன் இல்லாளின் உதவிகளை நம்பித்தான் இருக்கவேண்டிய நிர்ப்பந்தங்கள் பலர் வாழ்க்கையில் உண்டாகின்றன.\nஆனா மனித நேயம் ஒன்று தான். அது யுகங்களுக்கு அப்பாலும் சத்யம்.\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nசுகமோ சோகமோ, சேர்ந்து அனுபவிப்பது.\nஅந்த சோகத்தின் சுகத்தை அதை உணர்ந்தவர் மட்டுமே எழுதமுடியும்.\nசொன்னது கதை அல்ல. உண்மை சம்பவம்.\nபின் வரும் இது வேறல்ல.\nலதா மங்கேஷ்கர் பாடும் இந்த பாடலில் நடுவில் வரும் ஒரு சில வரிகள் படத்தில் வரும் இல்லாளின் மன நிலையை இந்த மண்ணின் பண்பினை பிரதி பலிக்கிறது.\nஉன்னைப் பிரிந்து எனக்கு ஒரு ச்வர்க்கமும் வேண்டாம்.\nஉனக்கு பதிலாக உலகின் எந்த செல்வமும் வேண்டாம்.\nஉன்னால் கிடைத்த இந்த உலகு.\nஇ��ில் கிடைக்கும் சுகம் எனக்கு சிருங்காரம் ஸ்வர்க்கம்.\nநவராத்திரி நவ ராத்திரி மட்டுமல்ல, நவ பகல்லேயும் சுப்பு தாத்தா பிஸி.\nபிஸி அப்படின்னா கன்னட பிஸி இல்லை. கன்னடத்துலே பிஸி அப்படின்னா சூடா என்று அர்த்தம்.\nபிஸி பேளா ஹூளீ.. சூடான சாம்பார் சாதம்.\nசுப்பு தாத்தா எதுலே பிஸி அப்படின்னா, எல்லா வலைகளிலும் பாடல்கள். எதைப் பாடறது, எதை விடறது\nஒரு பத்து வருசமா தமிழ் வலை உலகிலே நல்ல கவிதைகள், குறிப்பாக, மரபுக் கவிதைகள் அதுவும் பொருள் சார்ந்த கவிதைகள் தென்படும்போது பாடாமல் இருக்க முடியாது. இதுவரை சுமார் ஆயிரம் கவிதைகளுக்கு மேல் மெட்டு போட்டு எனது யூ ட்யூபில் இணைத்திருக்கிறேன் என்றால், அது எனது சாதனை இல்லை. இந்தக் கவிதைகளை எழுதி என்னைப் பாட வைத்த கவிஞர்களையே அந்த பெருமை சாரும். தமிழ் வலையில் இதுவரை எனக்கு ஞாபகம் உள்ளவரை ஒரு இருபது முதல் இருபத்தி ஐந்து வலைப்பதிவாளர்கள் கவிதைகளும் இதில் அடக்கம்.\nஅதற்காக, எங்கே பார்த்தாலும் என்ன புலவர் இராமானுசம் அல்லது கவிஞர் பாரதிதாசன் போல எல்லாரும் கவிதைகள் எழுத இயலுமா என்ன இல்லை. அந்த அழகான தமிழ்ச் சொற்களுக்கென்றே ஒரு சுரங்கம் வைத்திருக்கும் சிவ குமாரன் போல் எழுத இயலுமா என்ன \nஇன்று காலை வலைச்சரத்தில் நான் பாடி ஒரு வினாயகன் பாடல் அவர் வலையில் ஈர்க்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. நான் எதிர்பாராத ஒரு பாராட்டு. ஈர்ப்பதற்கு காரணம் அப்பாடலின் பொருட்செறிவு. கொஞ்சம் அந்த சிந்து பைரவி ராகம். அவ்வளவே.\nபாடல்கள், ஒரு சந்தம், எதுகை மோனை இவற்றிற்கு கட்டுப்பட்டு இருந்தால், மெட்டு போடுவது கொஞ்சம் சுலபம் தான். இருப்பினும் மரபு சாரா கவிதைகள் என்னவோ மனதை ஒரு பக்கம் இழுக்கத்தான் செய்கிறது. இந்தக் கவிதைகளை சும்மா வார்த்தை ஜாலம் என்று ஒதுக்கித் தள்ள இயலுமா என்ன சொல்ல வந்ததை ஒரு சுவையுடன் சொல் அலங்காரத்துடன் சொல்லும்\nஇக்கவிதைகளுக்கு பல உதாரணங்கள் சொல்ல இயலும் என்றாலும் மனதில் வருவது ரிஷபன் கவிதைகள், கிரேஸ், இளமதி, ஹேமா மற்றும் வேதா இளங்கா திலகம், ஒரு தடவை மகேந்திரன் என்று நினைக்கிறேன். அவரது கவிதைக்கு மெட்டு போட்டு விட்டு பாடிய பிறகு அதையே ஒரு வாரம் ஹம்மிங் செய்து கொண்டு இருந்தேன். தூத்துகுடியில் பிறந்து அமெரிக்காவில் ஏதோ ஒரு தொண்டு நிறுவனத்தில் பணி புரியும் திர��மதி காட்டாறு அன்பு அவர்கள் கவிதை நான் அதற்கு இட்ட மெட்டு அது தான் தனக்குப் பிடித்தது இன்று வரை என்று என் மனைவி சொல்கிறாள்.\nஇத்தனை கவிஞர்களில் ஓர் இருவரைத் தவிர வேறு எவர் முகமும் நான் அறியேன். நான் அறிவதெல்லாம் அவர் தம் கவிதைகள் தான். அவர் தம் தமிழ் உணர்வு தான்.\nஇவற்றையெல்லாம் விட ஒவ்வொரு செவ்வாய் கிழமை அன்றும் தொடர்ந்து கடந்த பத்து வருடங்களாக பக்தி பாடல்கள், கவிதைகள் எழுதும் கவி நயா அவர்கள் வலை என்னைப் பொருத்த அளவில் மதுரை மீனாட்சி கோவில் நடுவே அமைந்த பொற்றாமரை குளம் போல் . 1961 ம் வருடம் நான் வேலையில் சேர்ந்த போது மாலை வேளைகளை அந்தக் கோவில் தடாகப் படிகளிலே உட்கார்ந்து எனக்குத் தெரிந்த அம்மன் தோத்திரங்களை பாடி மகிழ்வேன். அப்போதெல்லாம் இப்போதைய கூட்டம் கிடையாது. தினமும் நான் பாடும்பொழுது என்னைச் சுற்றி ஒரு பத்து பேர் உட்கார்ந்திருப்பர். அதுவே எனக்கு அந்த இறைவி அருள் போல புல்லரிக்கச் செய்துவிடும்.\nகவி நயா அவர்கள் எழுதும் கவிதைகள் படிப்போர் நெஞ்சில் ஒரு ஆழ்ந்த ஆன்மீக உணர்வுகளை எதிரொலிக்கச் செய்வதில் சிறந்து விளங்குகின்றன என்றால் அது மிகையாகாது. இவரது ஒரு எழு நூறு பாடல்களுக்கு மேல் நான் மெட்டு இட்டிருப்பேன் என நினைக்கிறேன். ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு விதத்தில் ஒரு புதுமையை ஒரு ஆன்மீக கருத்தினை, உலகமெல்லாம் விரவிக்கிடக்கும் அவ்விறைவியின் சான்னித்தியத்தை வெளிப்படுத்துகின்றன.\nஒவ்வொரு நாளும் காலை எழுந்த உடன் கணினியைத் திறந்த உடனே நான் பார்ப்பது திருமதி ராஜேஸ்வரி அவர்கள் வலைதான். அதில் நான் கண்ணுறும் பல தோத்திரங்கள் நான் படித்தவை என்றாலும் அவைகள் என்னவோ என்னை உடனேயே அவற்றினைப் பாடிட என்னை உந்துகின்றன. அதுவும் அந்த இறைவன் கருணையே.இன்று கோவிந்தராஜ பெருமாள் தரிசனம்.சீக்கிரம் செல்லுங்கள்.\nஅண்மையில் திருமதி பார்வதி இராமச்சந்திரன் கவிதைகளை நவராத்திரி சமயத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இவருடைய இரு வலைகளுமே ஆலோசனை, தொகுப்பு என்ற பெயர் கொண்டவை. அவற்றினைப்பார்த்த உடனேயே பாடவேண்டும் என்ற ஒரு உந்துதல் ஏற்பட்டது. பாடிவிட்டேன்.\nமாரியம்மனைப் பற்றி ஒரு கிராமீய கவிதை நேற்று எழுதியிருக்கிறார்கள்.\nஅதை நான் பாட நீங்கள் கேளுங்கள்.\nஏதோ பாடுகிறேன். நான் ஒரு பாடகன் அல்ல. எனக்கு நிறைவாக ஸ்ருதியோ, லயமோ, தாளமோ தெரியாது என ஒப்புக்கொள்வதில் ஒரு தயக்கமும் இல்லை. இருந்தாலும் பாடுகிறேன்.\nஎன் பாட்டுக்களையும் யூ ட்யூபிலே இதுவரை ஒரு லட்சத்து அம்பதாயிரம் பேர் கண்டு இருக்கிறார்கள். அதை பெருமையை இந்த கவிதை எழுதியவர்களுக்கே நான் சமர்ப்பிக்கிறேன்.\nஇனிமேலும் இந்த 17 ஈ பஸ்ஸுக்காக காத்திருக்கமுடியாது என்று கால்கள் திட்ட வட்டமாக சொன்னபின்னே சுப்பு தாத்தா வட பழனி பஸ் ஸ்டான்ட் வாசலுக்கு வந்தார்.\nஅந்த ஷேர் டாக்ஸி வட பழனிலேந்து மௌன்ட் ரோடு வரைக்கும் போறானே... அவன் ஏன் வரக்காணோம்.\nஎன்று ஏதாவது ஒரு ஷேர் டாக்ஸி வராதா என்ற சபலம் வேற மனசை itching .\nஇத்தனைக்கும் மத்தியிலே அப்பப்ப ஆடோக்கள் பக்கத்தில் வந்து என் முகத்தை பார்த்து Red signal ஒரு நிமிஷம் நின்று விட்டு green signal ஏதோ க்ரீன் சிக்னல் கிடைத்து விட்டது போல சென்றன.\nபக்கத்தில் ஒரு போலீஸ் காரர் அவரிடம் கேட்டேன். இந்த ஷேர் கார் அதான் டாக்ஸி அண்ணா சாலைக்கு போகுமே.. ஏன் ஒண்ணு கூட வரலை \nஅவர் என்னைப்பார்க்கும் பார்வையிலேயே ஒரு பரிதாபம் இருந்தது. அவுக இப்ப எல்லாம் அந்த முருகன் கோவில் பஸ் ஸ்டாப் தான் ஸ்டார்ட் பண்றாக என்றார்.\nஎன்ன செய்வது என்று யோசிக்கு முன்னாலே இன்னொரு ஆடோ காரர் ... சார் ஏறுங்க ...\nஎங்கே என்று நான் கேட்க, அவர் எங்க வேணாலும் முருகன் போவான் ஸார். என்றார்.\nமுருகன் போவார் . ரைட் தான். ஆனா இந்த கிழவன் கூட வரணும்னா எத்தன கொடுக்கணும் \n அப்படின்னு ஆடோகாரர் கேட்குமுன்னே ...\nநான் சைல்டு ட்ரஸ்டு ஹாஸ்பிடல், நுங்கம்பாக்கம் வரைக்கும்.. என்று இழுத்தேன்.\nநீங்க கொடுக்கறத கொடுங்க ... எத்தன வழக்கமா கொடுப்பீக...\nநௌ பால் இஸ் இன் மை கோர்ட் என்று உணர்ந்து,\nசரிதான் என்று சொல்லி, உட்கார்ந்து ஒரு பத்து அடி தூரம் கூட செல்லவில்லை.\nஆடோ மீடர் இப்போது 26.2 என்று காட்டியது.\nஎன்னப்பா இது... இன்னும் பத்து மீட்டர் தாண்டல்ல.. அதுக்குள்ளே மினிமம் காலியாயிடுச்சே...\nஅது கிடக்கட்டும் சார். நீங்க. ஒரு நூறு ரூபா கொடுங்க...\nஎன்ற அந்த ஆடோ ட்ரைவர் முகத்தை அப்பொழுதுதான்\nஒரு தீர்க்க பார்வையாக பார்த்தேன். அம்பது வயசு தாண்டியவர் என்று அவர் முகம் சொல்லியது. நடு நெத்தியிலே ஒரு குங்குமப்பொட்டு . கழுத்திலே ஒரு உத்திராட்ச மாலை.\nஒரு பத்து செகன்டுக்குள்ளே மனசுக்குள்ளே போட்ட கணக்கில் 25 ப்ளஸ் 5 * 12 ... 85 வர்ரது. என்ன ஒரு பதினைஞ்சு கூட என்று சுதாரித்துக்கொண்டாலும்,\nஅது சரி, இந்த மீடர் கடைசிலே நூத்தைம்பது, அப்படின்ன்னு காட்ட்டிடுச்சுன்னா...\nசார்.. நான் தான் சொல்லிட்டேன் இல்லயா... அது நடுவிலே நிக்கறாங்களே... அவுங்களுக்காக போடரது.... நான்\nஒரு தரம் சொன்னா சொன்னது தான்\nஆமாம் சார். என் ஆடோ மீடர் அப்பப்பே ரிபேர் ஆகும்.. ஆனா முருகன் சொன்ன சொல்ல மாத்தினதா சரித்திரமே கிடையாது சார்....\nஅது சரி.. ஆனா.. இந்த மீட்டர் போட்டப்பறம் கூட ஏன் அத ஃபாலோ பண்ணாம, ஒரு ரேட் கேட்கறீக...\nசார்... ஒரு நாளைக்கு 500 ரூபா வூட்டுக்கு இத்தன நாள் கொண்டு போய் கொடுத்தேன்.... இந்த மீட்டர் போட்ட இந்த அஞ்சு நாளா எத்தனை தான் ஓட்டினாலும் ராவு பத்து மணிக்கு கூட முன்னூறு தான் தேறுது சார்.\nநேத்திக்கு 300 கொடுத்தப்போ என் ஊட்டுக்காரி, இந்தாபா, 500 இல்லாட்டி, வர்ராதே...இந்த அஞ்சையும் எங்கனாச்சும் அனுப்பிச்சுடு அப்படின்ன்னு சொல்றா.. நாலு பொட்ட புள்ளைங்க ஒரு பையன் அவளும் எப்படிங்க இந்த காலத்துலே சமாளிக்க முடியும் \nபொண்ணுக 10 படிக்குது மூத்தது. இரண்டாவதும் அடுத்ததும் 7 வது படிக்குது. பையன் நாலாவது படிக்கான். அவனுக்கு ட்யூசனுக்கே மாசம் 700 கட்ட வேண்டியிருக்கு.\nஎன்று ரோட்டிலிருந்த பார்வையை திரும்பி என்னைப் பார்க்கவும், பக்கத்தில் வந்த இன்னொரு ஆடோ க்ரீச் என்று பக்கத்தில் உரசவும் ...\nயோவ்...பாத்து ஓட்டுய்யா... என்றார் பக்கத்தில் வந்த ஆட்டோகாரர்.\nமுருகன் வண்டியை ஓரம் கட்டினார். .\nஎன்னவோ ப்ரேக் சரியில்ல போல,... நான் ஸ்லோ பண்ணி திருப்பினேன். அட்ஜஸ்ட் ஆவல்ல..\nமெகானிக் கிட்டே எடுத்துட்டு போனா அவன் ஆயிரம் கொடு என்பான். நானே ஏதோ அட்ஜஸ்ட் பண்ண்ணி ஓட்டிட்டு இருக்கேன்.\nஇரண்டு தரம் ட்ருருரு....ட்ரூரூ...ரூ....என்று கீதா சாம்பசிவம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்படிங்கற மாதிரி\nக்ள்ட்சையோ வேறு எதையோ 2. 3 தரம் இழுத்தார்.\nகடைசி பொண்ணு அங்கே தான் நிறுத்தினீங்க.. என்றேன்.\nநான் நிறுத்தலேங்க... பொண்டாட்டி, நிறுத்திட்டா.. உன்னோட வரும்படிக்கு இனி கட்டுபடியாவாது அப்படின்னு சொல்லிப்பிட்டா...\nஅது தான் உத்திராட்சமா என்றேன்..\nஹே...அது வேற கதைங்க.. நீங்க சொல்லுங்க... இந்த முன்னூரு ருபாய்லே என்ன்னையும் சேத்து ஆறு பேரு.சாப்பிடமுடியுமா சொல்லுங்க...\nவூட்டு வாடவையே 1500 தர்றோம்.\nஏங��க.. அம்மாவே எங்களுக்கெல்லாம் ஒரு வேலை போட்டு கொடுத்தா என்னாங்க.. \nஎல்லா ஆடோவையும் கவர்ன்மென்ட் எடுத்துக்கட்டும். நாங்க தினம் எட்டு மணி நேரம் ஓட்டறோம். எஙகளுக்கு மாசத்துக்கு சம்பளமா ஒரு பதினஞ்சு கொடுத்தா என்னங்க குறைஞ்சு போயிடும் \nசுப்பு தாத்தா வீடு தஞ்சையில்\nசுப்பு தாத்தா ரசிகர் மன்றம்\nலுக் இட்டவரை உள்ளளவும் நினை.\nMenaka Subburathinam | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nFollow by Emailசுப்பு தாத்தா போஸ்ட் எல்லாம் பார்க்கணுமா \nவெள்ளி வீடியோ 180720 : கன்னங் கருமுகில் குழல் குழல் குழல் என காதல் முகம் மதி நிழல் நிழல் நிழல் என ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nநீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல நேரம் இல்லையே\nஇன்னும் கேட்பதற்கு என்னிடம் என்ன ஓர் தகுதி இல்லையே \nவானை அளத்தல் அரிது யான் ஐ அழித்தலும் அரிது. இப் பானை உடையுமுன்னே யானை அறிந்திட அருள்வாய் \nதீபாவளிக்கு உனக்கு என்ன வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1897390", "date_download": "2018-07-20T18:40:59Z", "digest": "sha1:PIQZF2ZEPRVY5IXJ3ODWDPBAF6UUO3BA", "length": 19833, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "டில்லி தான் தலைநகரா? : சுப்ரீம் கோர்ட்டில் டில்லி அரசு வாதம்| Dinamalar", "raw_content": "\n : சுப்ரீம் கோர்ட்டில் டில்லி அரசு வாதம்\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 127\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம் 13\n'முத்தலாக்'கை எதிர்த்த பெண்ணுக்கு, 'பத்வா' 61\nபுதுடில்லி : டில்லியில் யாருக்கு அதிக அதிகாரம் உண்டு என்பது தொடர்பாக மத்திய அரசுக்கும், டில்லி அரசுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. டில்லியில் சில இடங்களை மாற்றி அமைப்பதற்கு அதிகாரம் கேட்டு டில்லி அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.\nஇந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்த போது டில்லி அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், நாட்டின் தலைநகரத்தை சட்டம் முடிவு செய்வதில்லை. நாளையே நாட்டின் தலைநகரை மத்திய அரசு வேறு ஏதாவது நகரத்திற்கு மாற்ற முடியும். ட���ல்லி தான் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டும் என எந்த அரசியலமைப்பு சட்டமும் கூறவில்லை. ஆங்கிலேயர்கள் தான் தங்களின் ஆட்சி காலத்தில் தலைநகரை கல்கட்டாவில் இருந்து டில்லிக்கு மாற்றினர் என நமக்கு தெரியும்.\nடில்லிக்கு மாநில அரசின் அதிகாரத்தை வழங்க வேண்டும் என நான் கூறவில்லை. அதே சமயம் நிர்வகிக்கும் அதிகாரம் மற்ற மாநிலங்களைப் போல் டில்லிக்கும் அளிக்கப்பட்டால் மட்டுமே டில்லியின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். கெஜ்ரிவால் தலைமையிலான அரசை சுமூகமாக செயல்பட, மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். அப்போது மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றார்.\nடில்லி தான் நாட்டின் தலைநகர் என எந்த சட்டமும் சொல்லவில்லை என்ற இந்திராவின் வாதத்தை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் ஏற்றுக் கொண்டுள்ளது.\nRelated Tags சுப்ரீம் கோர்ட் Supreme Court தலைநகர் டில்லி capital Delhi மத்திய அரசு central government நீதிபதி தீபக் மிஸ்ரா judge Deepak Mishra கெஜ்ரிவால் Kejriwal\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஅறிவுடை நம்பி - chennai,இந்தியா\nகவர்னரை தூக்குங்க.... எல்லாம் சரியாக போகும்.... பாண்டியிலும் தான்...\nஅந்த இடத்தில் சசிகலா, இளவரசி ஆகியோரை அமர்த்தவும்...\nஆளும் அரசுக்கு அதிகாரத்தை கொடுத்தால் தான் மக்கள் பணிகளை தங்கு தடை இன்று பண்ண முடியும் ....அங்கே துணை நிலை ஆளுநர் தான் அதிகாரம் மிக்கவராக இருக்கிறார் அரசின் செயல்பாடுகளில் முழுவதும் தலை இட்டு ஒரு திட்டமும் செயல்படாமல் மத்திய அரசின் ஏஜென்ட் ஆகா செயல்படுகிறார் ......பிறகு எப்படி கெஜ்ரிவால் அல்லது யாராலும் ஆட்சி பண்ண முடியாது ....ஷீலா தீடிஜிட் செய்தார் என்றால் மத்திய காங்கிரஸ் ஆட்சி அதனால எந்த பிரச்னையும் இல்லாமல் ஆட்சி செய்தார் ...ஆனால் கேஜ்ரிவாலிடம் தோத்து போன ஒரு மத்திய அரசாங்கம் இருக்கிறது பிறகு எப்படி செயல்பட அனுமதிக்கும் சொல்லுங்கள் .....\nஅப்படியா சங்கதி. உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கலாமே...\nஅனைத்து தலைமை இடங்களும் தற்பொழுது டெல்லியை சுற்றியே அமைக்கப்பட்டுவிட்டன ,இனி இதை மாற்றுவதோ அல்லது அதிகாரத்தை குறிப்பதோ , பெரும் பெரும் பிரச்சனைகளை சாதிக்கவேண்டி வரும். தற்பொழுது நடந்துவரும் மாறுதல்களுக்கு இந்த நடவடிக்கை பெரும் இடைஞ்சலை உண்டாக்கும் என்பதே உண்மை.\nஉங்கள் கருத்தைப் பத���வு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழ���் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/131014-ivvarattukkanairacippalan13-10-2014mutal19-10-2014", "date_download": "2018-07-20T18:07:43Z", "digest": "sha1:2FWQJKAQRSBJ7AJFEECD3SJO6FFVA52W", "length": 38955, "nlines": 91, "source_domain": "www.karaitivunews.com", "title": "13.10.14- இவ் வாரத்துக்கான இராசிப்பலன் 13-10-2014முதல்19-10-2014) - Karaitivunews.com", "raw_content": "\n13.10.14- இவ் வாரத்துக்கான இராசிப்பலன் 13-10-2014முதல்19-10-2014)\n1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர்13,14,15கண்களில் கவனமுடன் இருக்கவும். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் காணப்படும்.தேவையற்ற மனசஞ்சலம் தவிர்த்தல் நல்லதாகும். வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் வெகு காலமாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கக் கூடிய காலமாகும்.அக்டோபர்16,17,18எழுத்துத் துறை, அச்சுத் தொழில்கள், புத்தகம், நோட்டு வியாபாரிகள் வக்கீல்கள்,எழுத்தாளர்கள்,கவிஞர்கள்,பாடலாசிரியர்கள்,இசையமைப்பாளர்கள் ,தபால் தந்தித் துறையைச் சார்ந்தவர்கள், ஸ்டேசனரி சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,நாடகக் கலைஞர்கள் ஆகியோர்கள் நல்ல பலன் அடைவீர்கள்.உத்தியோகத் துறையினர்கள் மேலதிகாரிகளிடம் மிகுந்த கவனமுடன் பணி ஆற்றுதல் நல்லது. அக்டோபர்19புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகலாம். உடல் நிலையில் சுரம் மற்றும் உ~;ண சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகலாம். தீர்த்த யாத்திரைகள் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபுரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.\n2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர்13,14,15உத்தியோகத்தில் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் ஏற்படலாம். நெருப்பு,மின்சாரம், இராணுவத்துறை சார்ந்தவர்கள்,அக்கினி சம்பந்தமான தொழிங் செய்வோர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,மின்சாரப் பொருட்களின் விற்பனையாளர்கள் மற்றும் காவல் துறையை சார்ந்த பணி ஆற்றுவோர்கள்,பங்கு வர்த்தகம் போன்ற தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள���. அக்டோபர்16,17.18யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் எதிர்பாராத சில நன்மைகளை அடைவீர்கள்.கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப் படும்.வீடுகளைத் திருத்திக் கட்டவதற்கான முயற்சிகளில் ஈடு படுவீர்கள். உடம்பில் வாயு வாதம் போன்ற தொல்லைகள் வந்து நீங்கும்.புதிய வீடு வாகனங்கள் வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும்.அக்டோபர்19பயணங்களின் போது வாகனங்களில் எச்சரிக்கையுடன் சென்று வருதல் உகந்ததாகும்.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர எண்ணுவீர்கள். காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களால் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் ஆலய வழிபாடு செய்து வரவும்.\n3மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்..அக்டோபர்13பூ உடம்பில் எலும்பு மற்றும் நரம்பு சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும். கணவன் மஇவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.வேற்று மதத்தவரால் எதிர் பாராத ஆதாயங்கள் அடைவீர்கள்.. குடும்பத்தில் காரணமற்ற மனக் குழப்பங்களும் மற்றும் கடன் தொல்லைகளும் ஏற்படலாம்.அக்டோபர்14,15,16பழம் பூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், அற நிலையத் துறையைச் சார்ந்தவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள், இனிப்புத் தின்பண்ட வியாபாரிகள்,நறுமணப் பொருள்கள் மற்றும் கம்யுட்டர் துறை சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். வங்கிகள் மூலம் எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்கும்.அக்டோபர்17,18.19குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வர வாய்ப்பு உள்ள காலமாகும்.. குடும்பத்தில் தடை பட்டு இருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெறக் கூடிய காலமாகும். உற்றார் உறவினர்களின் வரவுகளால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும்.தீர்த்த யாத்திரைகள் சென்று வர முயற்சிப்பீர்கள்.பழைய கடன்கள் அடைத்துப் புதிய கடன் வாங்குவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.\n4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்..அக்டோபர்13,14இரும்பு,இயந்திரம்,இரசாயன சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,பழைய இரும்பு பொருள் வியாபாரிகள்,எண்ணை,பல சரக்கு போன்ற வியாபாரிகள்,அடிமைத் தொழிற் செய்வோர்கள்,கழிவுப் பொருட்களை வாங்குவோர்கள்,உற வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள்.அக்டோபர்15,16,17உற்றார் உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும்.சுப காரிய சம்பந்தமான முயற்சிகளில் ஈடு பட வாய்ப்பு உள்ளது.காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். பூர்வீகச் சொத்து விசயமான பிரச்சனைகள் தீர இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.அக்டோபர்18,19நாட் பட்ட தீராத வியாதிகள் தீர வேண்டி புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடுவதன் மூலம் பொருட் செலவுகள் உண்டாகலாம். அநாதைச் சிறுவர்கள் மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளில் ஈடு பட்டு நற் பெயர் எடுப்பீர்கள். பொது நலத் தொண்டுகளில் ஈடு பட்டு நற் பெயரும், மன நிம்மதியும் அடைவீர்கள்,பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.\n5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குசூரியன் நன்மை தரும் கிரகமாகும்..அக்டோபர்13,14வெகு நாட்களாகத் தடை பட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேற வாய்ப்பு உள்ள காலமாகும்..நாட் பட்ட வராத கடன் கொடுத்து இருந்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும்.அரசியல் வாதிகளுக்கு எதிர் பாராத ஆதாயங்கள் உண்டாகும்.அக்டோபர்15,16,17புதிய நண்பர்களின் சேர்க்கையால் ஆதாயம் உண்டு. குல தெய்வவழிபாடு செய்து வருவீர்கள்.கணவன் மனைவி உறவுகளில் சற்று எச்சரிக்கையுடன் முன் கோபத்தை தவிர்த்து இருப்பது நல்லதாகும்.ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,\nசிற்றுண்டி உணவு விடுதிகளை நடத்துவோர்கள்,அரசியல் வாதிகள்,மருந்து உற்பத்தி மற்றும் விற்பனைகளைச் செய்வோர்கள்,வெளி நாட்டுத் தூதுவர்கள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள்.அக்டோபர்18,19நாட் பட்ட தீராத நோய்க்குப் புதிய மருத்துவர்களின் உதவிகளை நாடிச் செல்லுவீர்கள். சூதாட்டங்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.நண்பர்களின் சுப காரிய விசயங்களுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள்.. கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து ஒற்றமையுடன் இருப்பார்���ள்.காதல் விசயங்களில் எதிர் பார்த்து இருந்த நல்ல தகவல்கள் வந்து சேரும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.\n6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர்13,14நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். புதிய ஆடை அணிகலன்களை வாங்குவதற்காகப் புதிய கடன்களை வாங்க முயற்சிப்பீர்கள்.ஆதரவற்ற ஏழைகளுக்கு உதவுவதின் மூலம் மன நிம்மதியும் பொது மக்களின் பாராட்டுக்களையும் பெறுவீர்கள்.அக்டோபர்15,16,17ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத் துறை சார்ந்தவர்கள், அரசியல் வாதிகள்,கார் லாரி போன்ற வாகன சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,வாகன ஓட்டுனர்கள்,அழகுகலைக் கூடங்களை நடத்துபவர்கள்,நவ ரத்தின வியாபாரிகள்,திருமணத் தகவல் மையங்கள் மற்றும் திருமணக் கூடங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.அக்டோபர்18,19கணவன் மனைவி உறவுகளில் சிற்சில கருத்து வேறுபாடுகள் வந்த விலகும். குடும்பத்தில் தடை பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமண காரியங்கள் நிறைவேறும். ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களின் மூலமாகத் திடீர் தன வரவு உண்டாகலாம். தீர்த்த யாத்திரை மற்றும் குல தெய்வ வழிபாடு செய்து வர முயற்சிப்பீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.\n7.துலாம்:-துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர13,14அரசு வழக்கு சம்பந்தமான விசயங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைப்பதற்கு இன்னும் சற்று கால தாமதங்கள் ஏற்படலாம்.வெளி நாட்டில் வசிப்பவர்கள் வெகு காலமாக விட்டுப் போன குல தெய்வ வழிபாடு செய்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது.கணவன் மனைவியின் உறவுகள் சமாராகக் காணப்படும். அக்டோபர்15,16,17பொது பணித் துறை சார்ந்தவர்கள், அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள், ஆலயப் பணி புரிபவர்கள்,விஞ்ஞானத் துறை சார்ந்தவர்கள்,கழிவுப் பொருட்களின் வியாபாரிகள்,மீன் முட்டை மாமிசம் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,ஏசன்சி போன்ற நிறுவனங்களை நடத்துபவர்கள்,அணு ஆராய்ச்சி நிலையப் பணியாளர்கள்,விமானப் பணியாளர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.அக்டோபர்18,19வர வேண்டிய கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும். செய்யாத குற்றங்களுக்காகப் பழிச் சொல் ஏற்பட இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல் படுவது நல்லது.குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்று குறையும். தாய் நாடு சென்று திரும்புவதற்கும் வாய்ப்பு உள்ளது. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி ஆலய வழிபாடு செய்து வரவும்.\n8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர்13,14,15தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இற்குமதி செய்வோர்கள்,கழிவுப் பொருட்களை வாங்குவோர் விற்போர்கள்,அணு ஆராய்ச்சித் துறை சார்ந்தவர்கள்,மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,வட்டித் தொழில ,தரகு ஏஜன்சி கமிசன் போன்ற தொழிற் செய்வோர்கள்,பழைய இரும்பு,பழைய பேப்பர்,பிளா~;டிக் போன் பொருட்களின் வியாபாரிகள் ஆகி யோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.அக்டோபர்16,17தாயின் உடல் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் குறைந்து காணப்படும்.பழுது பட்ட வீடு மற்றும் வாகனங்களை புதுப்பிப்பதன் மூலம் பொருட் செலவுகள் வந்து சேரும்.உடம்பில் நரம்பு மற்றும் எலும்புகள் போன்ற உபாதைகள் வந்து போகும். மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களை கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.அக்டோபர்18,19குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெற வாய்ப்பு உள்ளது.மாணவர்கள் கல்வியில் பரிசு மற்றம் பாராட்டுக்களை பெறுவார்கள் மற்றவர்களை நம்பிப் பணம்,பொருட்கள் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற் பலன் தரும் வாரமாகும்.\nபிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் வழிபாடு செய்து வரவும்.\n9.தனுசு:-தனுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர்13,14மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மன மகிழ்ச்சியை அடைவீர்கள்.தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையால் மன நிம்மதி குறையலாம்.பொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகளுக்காகத் திடீர் மருத்து���ச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அக்டோபர்15,16.17\nபூஜைப் பொருள் வியாபாரிகள்,மன நலக் காப்பகங்களை நடத்துவோர்கள், தாய் சேய் நல விடுதிகளை சார்ந்தவர்கள், உப்பு உர வியாபாரிகள்,மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,நீர் வளத்துறை சார்ந்தவர்கள் தண்ணீர்,கூல்டிரிங்ஸ் மற்றும் திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள். பணப் புழக்கம் சுமாராகக் காணப்படும். கல்வித் துறை ஆசிரியர்கள் இவற்றில் பணி புரிவோர்கள், மாணவர்கள் கல்வியில் சில தடைகள் வந்து விலகும். அக்டோபர்18,19ஒரு சிலருக்குப் புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம். துலை தூரப் பயணங்கள் மூலம் எதிர் பார்த்து இருந்தவர்களை சந்தித்து அவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசியல் வாதிகளால் ஆதாயம் இல்லை..பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.\n10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர்13,14,15இரும்பு,இயந்திரம், இரசாயன சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,பழைய இரும்புப் பொருள் வியாபாரிகள்,எண்ணை,பல சரக்கு போன்ற வியாபாரிகள்,அடிமைத் தொழிற் செய்வோர்கள் ,கழிவுப் பொருட்களை வாங்குவோர்கள்,உற வியாபாரிகள் நற் பலன்களை அடைவார்கள்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து ஒற்றுமை உண்டாகும்.அக்டோபர்16,17,18வங்கிகளில் இருந்து நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் கை வந்து சேரும். மற்றவர்களின் காரியங்களில் அநாவசியமாகத் தலையிட்டு மன நிம்மதியை இழக்காதீர்கள்.விட்டுப் போன பழைய உறவுகள் மீண்டும் ஒன்று சேர வாய்ப்பு உள்ள காலமாகும்..யாத்திரைகளில் வண்டி வாகனங்களில் தேவை இல்லாத வீண் பிரச்சனைகள் உருவாக இருப்பதால் கவனமுடன் சென்று வரவும்.அக்டோபர்19அண்டை அயலார்களிடம் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது.குல தெய்வ ஆலய வழிபாடு செய்து வரப் போட்ட எண்ணங்கள் நிறைவேறும் காலமாகும். புதிய கடன் வாங்கிப் பழைய கடன்களை அடைப்பீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.\nபரிகாரம்:-சனிக்கிழமையில் சனீஸ்வர வழிபாடு செய்து வரவும்.\n11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்..அக்டோபர்13,14குடும்பத்தில் தடை பட்ட திருமண காரியங்களில் நண்பர்களின் உதவியால் நடை பெறலாம்.தேவையற்ற மன சஞ்சலம் தவிர்த்து ஆலயங்களுக்குச் சென்று வருவது நல்லது.பிள்ளைகளால் பொருட் செலவுகளும் மன நிம்மதியும் குறைய இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருத்தல் நல்லது.அக்டோபர்15,16,17தந்தைக்கு ஏற்பட்டுவந்த மருத்துவச் செலவுகள் சற்றுக் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது நாட் பட்ட வர வேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். அரசியல் வாதிகளால் ஆதாயம் இல்லை.நெருப்பு,மின்சாரம், இராணுவத்துறை சார்ந்தவர்கள்,அக்கினி சம்பந்தமான தொழிங் செய்வோர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,மின்சாரப் பொருட்களின் விற்பனையாளர்கள் மற்றும் காவல் துறை பணி ஆற்றுவோர்கள்,பங்கு வர்த்தகம் போன்ற தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்கள் அடைவார்கள்.அக்டோபர18,19 புதிய நண்பர்களின் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம்.சூதாட்டம் போன்ற விசயங்களில் பணம் பொருள் கிடைக்கும் என்று எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம். .வீட்டில் கவனமுடன் இருந்தால் திருடு போவதைத் தவிர்க்கலாம்..உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை. காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபுரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை வழிபாடு செய்து வரவும்.\n12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன்; நன்மை தரும் கிரகமாகும்.அக்டோபர்13,14உடம்பில் வாயு மற்றும் வாத சம்பந்தமான பிணிகள் வந்து போகலாம். பெண்களால் தென் கிழக்குத் திசையில் இருந்து எதிர் பாராத தன வரத்து உண்டாகும்.நண்பர்களால் எதிர் பாராத பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் ஏற்படலாம்.அக்டோபர்15,16தாயின் உடல் நிலை பாதிப்புக்களால் ஏற்பட்டு வந்த மருத்துவச் செலவுகள் சற்று குறைய வாய்ப்பு உள்ளது. எழுத்துத் துறை, அச்சுத் தொழில்கள், புத்தகம், நோட்டு வியாபாரிகள் வக்கீல்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள், தபால் தந்தித் துறையைச் சார்ந்தவர்கள், ஸ்டேசனரி சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,நாடகக் கலைஞர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.அக்டோபர்17,18,19நீண்ட காலமாக வ��� வேண்டிய பணம் கை வந்து சேரும் காலமாகும். வெகு காலமாகக் காணாமற் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப கிடைக்கும.; தந்தை மகன் உறவில் சுமூகமான சூழல் உருவாகும். உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை.யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்வது நல்லதாகும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.\nபுரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு வெய்து வரவும்.\nநன்றி : ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி IBAM, RMP,DISM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122500/news/122500.html", "date_download": "2018-07-20T18:29:31Z", "digest": "sha1:GY2NAJ6EBK7G6RGECGZKQXBZOHY3FNAV", "length": 5078, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜப்பானில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஜப்பானில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…\nஜப்பானில் இன்று நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் தலைநகர் டோக்கியோவில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ரோடுகளில் தஞ்சம் அடைந்தனர். அங்கு 5 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.\nடோக்கியோவுக்கு வட கிழக்கில் 44 கி.மீட்டர் தூரத்தில் 44 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள், சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை. நிலநடுக்கம் எற்பட்ட பகுதியில் தோகேய் என்ற இடத்தில் அணுமின் நிலையம் உள்ளது.\nஅது கடந்த 2011-ம் ஆண்டு மூடப்பட்டது. இருந்தாலும் நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய பரிசோதிக்கப்பட்டு வருகிறது.\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://captaintiger.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-07-20T18:13:58Z", "digest": "sha1:J5DL4ZSDLWXJXGKOIULTDQPDFDPXSGLZ", "length": 28878, "nlines": 154, "source_domain": "captaintiger.wordpress.com", "title": "வகையில��லாதவை | கேப்டன் டைகர்", "raw_content": "\nபஞ்ச் லைன் எதுவும் இல்லை ….\nபாண்டியராஜனின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம். வெளியான ஆண்டு: 1985. முதல் படம் ‘கன்னி ராசி’ (இயக்கம் மட்டும்). ஆண் பாவத்தில் இயக்கம், நடிப்பு என இரண்டையும் திறமையாக கையாண்டிருப்பார்.\nஒரு கிராமத்தில் இருக்கும் இரண்டு அண்ணன் தம்பிகள், அவர்களின் வாழ்கை நிகழ்வுகள். இது தான் ஆண் பாவம். v.k. ராமசாமி – ஜனகராஜ், பாண்டியன் – பாண்டியராஜன், இவர்கள் தான் முறையே அண்ணன் தம்பிகள். வழக்கம் போல் காதலும் உண்டு. படத்தில் மொத்தம் நாலே பாடல்கள் தான். நான்கும் நல்ல பாடல்கள் (அதில் ஒன்று டைட்டில் பாடல்). பாடல்கள், பிண்ணனி இசை அனைத்திலும் இளையராஜா தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார். குறிப்பாக பாண்டியன் – சீதா காதல் காட்சிகளில் பிண்ணனி இசை அருமையாக இருக்கும். படத்தில் ஒளிப்பதிவு மிகவும் நன்றாக இருக்கும், ஒளிப்பதிவாளர்: அசோக் குமார். பாண்டியன் – சீதா சம்பந்தப்பட்ட காட்சிகளில் சில ‘திற்பரப்பு’ அருவியின் மேல்பகுதியில் படமாக்கியிருப்பார்கள்.(காலேஜ் டூர் போன போது பாண்டியராஜன் திட்டில் அமர்ந்து சிகரட் பிடிக்கும் இடத்தில், நானும் அமர்ந்து (போட்டோ) பிடித்தேன்).\nசீதாவுக்கு இது தான் முதல் படம். முட்டைக் கண்களுடன் பார்க்க லட்சணமாக இருப்பார். தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து இருப்பார். முதல் படம் போன்று தெரியாது. ரேவதி, மிகவும் அழகாக இருப்பார் இந்தப் படத்தில். ஆண் பாவத்தில் நடிக்கும் போது அவர் பிரபல நடிகை, ஆனாலும் எந்த பந்தாவும் இல்லாமல், வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடித்து இருப்பார். ஏறக்குறைய அண்டர்ப் ப்ளே தான்.\nசின்ன சின்ன காட்சிகளை மட்டுமே பயன்படுத்தி படம் பார்ப்பவர்களுக்கு ஆழமாகக் கதை சொல்லி இருப்பார் பாண்டியராஜன். பாண்டியன் பெண் பார்க்கும் போது, பொண்ணு உயரம் கம்மியாக இருக்கும் என்று சந்தேகிக்கும் இடம் இதற்க்கு உதராணம். மற்றொரு உதாரணம் டிரான்சிஸ்டர் ரிப்பேர் பார்க்கும் இடம். முதல் முறையாக இந்தப் படத்தை பார்க்கும் போது கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து அதிர்ந்து விட்டேன். முதல் முறை இந்தப் படம் பார்பவர்களுக்கு இது புரியும். தான் பாக்கியராஜின் சீடர் என்பதை படத்தின் ஆரம்பத்திலயே இரண்டு காட்சிகளில் வெளிப��படுத்தி இருப்பார் பாண்டியராஜன். படத்தின் ஆரம்பத்தில் வரும் ‘கமலம்’ என்னும் பெண் அழகாக இருப்பார். அந்தக் கமலம் சீக்வென்சும், படம் ஆரம்பத்தில் வரும் பால் ஜோக்கும் அக்மார்க் பாக்கியராஜ் காமெடி (சீ…வகையரா).\nபாண்டியன் – சீதா டூயட் பாடல் சூப்ப்ப்ப்பர். உரையாடல் போன்று இருக்கும் இந்தப் பாடல். அகில உலகப் பிரபலமான காமடி “முட்டல வாங்க, முட்டல வாங்க, முட்டீருச்சுங்க” இந்தப் படத்தில் தான். பாசமான அண்ணன் தம்பிகளாக பாண்டியன் – பாண்டியராஜன் நடிப்பு, இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனதற்க்கு சான்று. அண்ணன் – தம்பி பாசத்தைக் காட்ட ஒரு சண்டைக் காட்சியும் உண்டு. அதே போல் v.k.ராமசாமி – ஜனகராஜ் இருவரும் அண்ணன் தம்பி என்பதும் சொத்து பிரித்து இருப்பதையும் ரொம்ப விலா வரியாகக் காட்டாமல் வசனங்களிலும், இருவரின் நடிப்பிலும் நமக்கு உணர்த்தி இருப்பார் டைரக்டர். சொத்துப் பிரித்தாலும் இருவருக்குள்ளும் அண்ணன் தம்பி பாசம் விட்டுப் போகாமல் இருப்பதையும் வசன அமைப்பிலயே உணர்த்தி இருப்பார் பாண்டியராஜன். கொஞ்சம் உற்றுப் பார்த்தால் (கேட்டால்) இது புரியும்.\nஇந்தக் காலத்தில் 40 வயதைக் கடந்த நடிகர்கள் ரமேஷ் கண்ணா, நெல்லை சிவா, பாக்கியராஜ் போன்றே தோற்றத்தில் இருக்கும் நடிகர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருப்பார்கள். பூர்ணம் விஸ்வனாதன் வழக்கம் போல இழுத்து இழ்த்து பேசி கொஞ்சூண்டு ஒவர்-ஆக்டிங்க் செய்து இருப்பார். v.k.ராமசாமியின் பேச்சு அனைவரையும் சிரிக்க வைக்கும். அவரின் டிரேட்மார்க் ‘மூதேவி’ யும் இந்தப் படத்தில் உண்டு. குபீர் சிரிப்பை வரவழைக்கும் இடங்கள் நிறைய உண்டு இத்திரைப்படத்தில். இந்தப் படத்தில் இன்னொறு பிளஸ் யாரும் நடித்திருக்க மாட்டார்கள்.\nஜனகராஜ், கொல்லங்குடி கருப்பாயி, மீசை முருகேஷ், அவரின் மனைவியாக நடித்தவர், தவக்களை அனைவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்து இருப்பார்கள்.\nஒலகப் படம் பார்ப்பவர்கள் இந்தப் படதையும் சிறந்த உலகப் பட வரிசையில் தாரளமாக சேர்த்துக் கொள்ளளாம். தமிழிலேயே சிறந்த உலகத் தரம் வாய்ந்த படங்கள் இருக்கின்றன.\nஆண் பாவம் : ஒரு பீல் குட் படம்.\n1. இந்தப் படத்தை ரீமேக் செய்தால் என்னுடைய சாய்ஸ் நடிகர்கள்: சூர்யா (பாண்டியன்), தனுஷ் (பாண்டியராஜன்). ஆனாலும் ஒரிஜினல் படத்தைப் போன்று வருமா என்பது சந்தேகம் தான்.\n2. சமீபத்தில் தான் ஆண் பாவம் வெளிவந்து 25 வருடம் ஆனதைக் கொண்டாடினார்கள் (திசம்பர் – 2010 என்று நினைக்கிறேன்).\nவகையில்லாதவை\t1985, aan paavam, ஆண் பாவம், கொல்லங்குடி கருப்பாயி, சீதா, ஜனகராஜ், தமிழ்ப் படம், பாண்டியன், பாண்டியராஜன், ரேவதி, janagaraj, nostalgia, pandian, pandiarajan, revathy, seetha parthiban, tamil movie, v.k.ராமசாமி, v.k.ramasami\nகிகுஜிரோ பிண்ணனி இசை …\nகிகுஜிரோ படத்தின் பிண்ணனி இசையை பதிவிறக்கம் செய்ய, இந்த வெப் சைட் செல்லவும் (http://downloads.khinsider.com/game-soundtracks/album/kikujiro-no-natsu). பின்பு படத்தில் காட்டியிருப்பதை போன்று பேஜ் இருப்பதை பார்க்கலாம்.\nகீழே இருக்கும் படம்-1 சரியாகத் தெரியவில்லை என்று நினைக்கும் வயதானவர்கள், படத்தைக் க்ளிக்கிப் பெரிதுபடுத்திப் பார்க்கவும்.\nஎப்படி டௌன் லோடு செய்வது என்பதை இங்கு விளக்கி (\nமௌசை பாடல்கள் லிஸ்ட் மேல் வைத்து கிளிக் செய்யவும். கிளிக்கியவுடன் வேறு தளத்திற்கு செல்வீர்கள். அங்கு பாடலை டௌன் லோடு செய்ய இரண்டு ஆப்சன் இருக்கும் –> Download to Phone | Download to Computer.\nஇரண்டாவது ஆப்சனில் (Download to Computer) ரைட் கிளிக் செய்து, “save link as” என்ற ஆப்சனை கிளிக் செய்து உங்கள் கணிப்பொறியில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.\nபார்க்க படம்-2 கீழே …\nபிண்ணனி இசையினைக் கேட்க்க உகந்த நேரமாக அமைதியான ஒரு இரவுப் பொழுதையோ அல்லது அமைதியான அதிகாலை நேரத்தையோ தேர்ந்தெடுக்கத் தேவையில்லை.\nஎந்த நேரத்திலும் கேட்டு இன்புறலாம் ….\n—– ஜெய் “ஜோ ஹிஷாய்ஷி” —–\nஇது விமர்சனம் அல்ல … நான் ரசித்ததை இங்கு பதிந்து இருக்கிறேன்…\nநந்தலாலா = கிகுஜிரோ என்று பேச்சுகள் எழ ஆரம்பித்ததால் கிகுஜிரோ பார்க்க நேர்ந்தது. கிகுஜிரோவும் நல்ல பீல் குட் பிலிம் தான். ஆனால் வேறு ஜெனெரியில் பயணம் ஆகும் படம். கிகுஜிரோ, தாயைத் தேடி செல்லும் ஒரு சிறுவனும் அவனுடன் பயணிக்கும் ‘மிஸ்டரைப்’ பற்றிய படம். பின்னணி இசை அற்ப்புதமாக இருக்கும். கண்டிப்பாக அனைவரும் பின்னணி இசைக்காக இந்தப்படத்தை பார்க்க வேண்டும். இந்தப்பயணத்தில் அவர்கள் சந்திக்கும் நபர்கள் அனைவரும் ‘மிஸ்டருடன்’ சேர்ந்து அந்தப்பைய்யனை சந்தோஷமாக பார்த்துக்கொள்கிறார்கள். இது தான் கிகுஜிரோ படம்.\nஏன் ‘மிஸ்டர்’ சிறுவனை குஷிப்படுத்துகிறார் என்பதை நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். என்னைப் பொறுத்தவரை கிகுஜிரோ கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். குறிப்பாக இந்தப் படத்தில் சிறுவனின் ஈடுபாட்டைப் பார்த்து பிரமித்து போய் விட்டேன். “நடிப்பு” என்று சொன்னால் அது அந்த நடிகர்களை அசிங்கப்படுத்துவதாக போய் விடும். நிச்சயமாக நடிகர்கள் தெரியவே மாட்டர்கள் கிகுஜிரோ படத்தில்.\nஎப்போது ‘மிஸ்டரின்’ பெயர் படம் பார்ப்பவர்களுக்கு தெரிய வரும் என்பதையும் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஅப்புறமாக பின்னணி இசை… இந்தப் படத்தைப் பார்த்தவுடன் “ஜோ ஹிஷாய்ஷி” (இசைஅமைப்பாளர்) யின் தீவிர காற்றாடி (fan) ஆகி விட்டேன். பின்னணி இசை அவ்வளவு அற்ப்புதமாக இருக்கும். நந்தலாலாவின் இசையை கேட்டால் ஒரு மெல்லிய சோகத்துடனும், மனதை லேசாக்குவதாகவும், அதே வேளையில் நம்மை நெகிழ்ச்சி அடைய வைப்பதாகவும் இருக்கும். சில இடங்களில் கண்ணீரை வரவழைப்பதாகவும் இருக்கும். ஆனால் கிகுஜிரோ இசை ஒரு மென்சோகத்துடன் ஆரம்பித்து மனதை குஷிப்படுத்துவது போல் இருக்கும். ஆங்கிலத்தில் சொல்லப்போனால் ‘refreshing’ ஆக இருக்கும்.\nஇந்தப் படத்தின் இசையும் நம்மை நெகிழச் செய்யும். கிகுஜிரோ என்னும் டைட்டில் போடும் இடத்தில் வரும் இசை கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும். அந்த சிறுவனின் மனநிலையை பிரதிபலிப்பது போல் இருக்கும். தற்சமயம் கிகுஜிரோ படத்தின் இசையைத் தரவிறக்கி என்னுடைய ஐ-பாட், கணினி, 28 எம்.பி மெமரி கைபேசி, இவற்றில் பதிந்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.\nஇசையைப் பற்றி சொல்ல வேண்டியது நிறய இருக்கிறது, ஆனால் வார்த்தைகள் மிகவும் கொஞ்சமாக இருக்கும் காரணத்தால் நீங்களே இசையை உணர்ந்து அனுபவித்துக் கொள்ளுங்கள்.\nகிகுஜிரோ படம் பார்த்தவுடன் ஒரு விஷயம் புரிந்தது, நிச்சயம் இந்த உலகத்தில் எந்த ஒரு பிரதி பலனையும் எதிர் பார்க்காமல் மற்றவரை சந்தோஷமாக பார்த்துக் கொள்வதர்க்கு நிறய “மனிதர்கள்” இருக்கிறார்கள். படம் பார்த்தபின் அந்தத் தாக்கம் நமக்குள் நிச்சயம் இருக்கும். அந்த சிறுவன் சந்தோஷமடைவதைப் பார்க்கும் போது, நாமும் சந்தோஷமடைவோம். மற்றபடி படம் மெதுவாகத்தான் செல்லும்.\nநண்பர்களே, இந்தப் படத்தைக் கண்டிப்பாகப் பாருங்கள்.\nஇசையை அனுபவிக்க வேண்டும் என்றால், கூகிளில் “kikujiro music free download” என்று தேடுங்கள். முதல் மூன்று அல்லது நான்காவது ‘வெப் ச���ட்டிலே’ உங்களுக்கு கிடைக்கும்.\n—– ஜெய் “ஜோ ஹிஷாய்ஷி” —–\nவகையில்லாதவை\tகிகுஜிரோ, ஜோ ஹிஷாய்ஷி, தகேஷி கிடேனோ, joe hishashi, kikujiro, takeshi kitano\nநண்பேன்டா – 2 …\nவகையறா … Select Category சத்குரு ஜக்கி வாசுதேவ் (5) மொக்கைகள் (17) வகையில்லாதவை (4)\nஈஷா கல்வி உதவி …\nதமிழ் காமிக்ஸ் உலகம் …\nஇங்க உங்க மெயில் id கொடுத்தீங்கன்னா, என்னோட புது மொக்கைகள் பத்தின அறிவுப்பு உங்கள தேடி வரும் ...\nவகை மேகம் . . .\nசத்குரு ஜக்கி வாசுதேவ் மொக்கைகள் வகையில்லாதவை\nயாரும் நான் எழுதுறத காப்பி அடிக்க போறது இல்ல...இருந்தாலும் ஒரு கெத்துக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kotticodu.blogspot.com/2011/11/blog-post_5712.html", "date_download": "2018-07-20T18:37:56Z", "digest": "sha1:AINR67VR7NLMSVTYJ2VREAKYN3FZPOOH", "length": 11550, "nlines": 76, "source_domain": "kotticodu.blogspot.com", "title": "ஜெயலலிதாவின் அராஜகம் எல்லை மீறுகிறது . ~ என் பக்கங்கள்", "raw_content": "\nஜெயலலிதாவின் அராஜகம் எல்லை மீறுகிறது .\nஎழுதியது Suresh Kumar Labels: அரசியல், சர்வாதிகாரம், தமிழகம், தமிழ் ஈழம், மாவீரர் நாள் எழுதிய நேரம் Sunday, November 27, 2011\nஇன்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தி.நகரில் நடக்க இருந்த மாவீரர் நாள் பொதுக் கூட்டம் அதிமுக அரசின் அராஜகத்தால் நிறுத்தப் பட்டுள்ளது. காவல் துறை அனுமதியோடு நடக்கவிருந்த பொதுக்கூட்டத்தை ஆதிமுக அரசு தடை செய்திருக்கிறது. இந்த மாவீரர் நிகழ்வில் வைகோ சிறப்புரை வழங்க இருந்தார்.\nஇந்நிலையில் மதியம் முதலே கூட்ட ஏற்பாடுகளை செய்து வந்த மதிமுக தென் சென்னை மாவட்ட செயலாளர் வேளச்சேரி மணிமாறன் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோரை கைது செய்திருக்கிறது காவல் துறை. மக்களாட்சியில் அவரவர் கருத்தை சொல்ல உரிமை இருக்கும் போது ஜனநாயக ரீதியாக பொதுக் கூட்டம் நடத்த ஜெயலலிதா தலைமையிலான அரசு அனுமதிக்கவில்லை என்றால் இதை விட காட்டு மிராண்டி தனம் வேறு என்ன இருக்க முடியும்.\nபூனை கண்ணை மூடி கொண்டு பால் குடிக்குமாம் அப்படி குடிக்கும் பூனை நினைக்கும் நம்மை யாரும் பார்க்க வில்லை என்று. அப்படி தான் இருக்கிறது அதிமுக அரசின் நடவடிக்கைகள் மாவீரர் நிகழ்வை நடத்த விடாமல் இருந்தால் மாவீரர்களை யாரும் நினைவு கூற மாட்டார்கள் என்று ஒரு வேளை ஜெயா நினைக்கலாம்.\nஆண்டுதோறும் உலக தமிழர்களின் ஒப்பற்ற தினமான நவம்பர் 27 யார் தடுத்தாலும் தமிழ் ஈழ விடுதலைக்காக உயிரை கொடுத்த எங்கள் உள்ளத்தில் ���ுடி கொண்டிருக்கும் மாவீரர்களை நினைக்காமல் இருக்க முடியாது.\nஒவ்வெரு முறை ஆட்சிக்கு மாறி மாறி வரும் கட்சிகளால் தமிழினத்திற்கு எதிராக தான் செயல் படுகிறார்கள். கடந்த முறை தமிழ் ஈழத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியா துணையோடு கொலை செய்ய பட்ட பொது தமிழின தலைவர் என்று சொல்லும் கருணாநிதியால் கொலைக்கு துணை போக தான் முடிந்தது. தமிழ் உணர்வாளர்களை சிறையில் அடிப்பதை கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி செய்து வருகின்றனர்.\nதமிழகத்தை கருணாநிதியும் ஜெயலலிதாவும் மாறி மாறி ஆட்சி அமைப்பது தான் தமிழகத்திற்கு சாபக்கேடு. தமிழர்களின் உரிமைக்கு பேச முடியவில்லை . ஜெயலலிதா இதையெல்லாம் ஜெயித்து வந்தால் செய்வார் என்பது வைகோவை எப்போது கூட்டணியிலிருந்து நீக்கினாரோ அப்போதே தெரிந்து விட்டது தான். அன்றிலிருந்தே இதே ஜெயா திருந்த வில்லை என்பதை சொல்லியிருக்கிறோம். ஆனால் என்ன செய்வது கருணாநிதி என்னும் விச பாம்பை விரட்ட இன்னொரு விச பாம்பிற்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் பாம்பின் விஷம் இப்போது வெளியேறுகிறது.\nமாற்றம் ஓன்று உருவாக வேண்டும் கருணாநிதி ஜெயலலிதாவுக்கு எதிராக ஓட்டு மொத்த தமிழ் உணர்வாளர்கள் ஒரே கொள்கை கொண்ட கட்சியினர் ஓன்று பட்டு நிற்க வேண்டும். மாற்று அணிக்கான தலைமை நேர்மையாகவும் கொள்கை உறுதி கொண்டவராகவும் இருக்க வேண்டும்.\nதமிழருவி மணியன் சொன்னதை போல் மாற்று அரசியலுக்கான துவக்கம் இன்றே துவங்கட்டும். இந்த மாவீரர் நாளில் தமிழின விடுதலைக்காக உயிரை விட்ட மாவீரர்களுக்கு நாம் செய்யும் கடமையாக மாற்று அரசியல் துவங்கட்டும்.\nஓன்று பட்டு ஜெயாவின் அராஜக ஆட்சியை எதிர்ப்போம்.......\nதமிழ் விடுதலைக்கு தங்கள் உயிரை கொடுத்த மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள் \n\"இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.\" - வே.பிரபாகரன்\nதிமுக எதிர்கட்சியாக இருக்க பத்து தகுதிகள்\nபேய், பிசாசு உடம்பினுள் புகுவது எப்படி\nகேடி பிரதர்ஸ் மற்றும் ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா\nசெயல் ஜோக்ஸ் வெளி நடப்பு\nதூக்கத்தில் பேசுபவரா நீங்கள் கட்டாயம் படியுங்கள்\nபெருகும் சா��ி கட்சிகள் - நாளைய தமிழகம் ......\nசெயல் சிரிப்புகள் - தபால்ல அனுப்பி இருக்கலாமே\nஅரசியல் (94) அவமானம் (6) அனுபவம் (8) இந்தியா (43) இலங்கை (43) இனபடுகொலை (25) உலகம் (4) கலைஞர் (20) கன்னியா குமரி (1) காங்கிரஸ் (5) காதல் (4) காமெடி (4) சமூகம் (15) தமிழகம் (72) தன்னம்பிக்கை (4) தியாகி முத்துக்குமார் (4) தொழில் நுட்பம் (4) பிரபாகரன் (11) பிளாகர் டெம்பிளேட் (3) பேய் (2) மதிமுக (22) மாணவர்கள் (4) மூட நம்பிக்கை (1) மொக்கை (8) வரலாறு (2) விகடன் (1) விஜயகாந்த் (2) வீடியோ (10) வைகோ (27) ஜெயலலிதா (6)\nSuresh Kumar ( என் பக்கங்கள் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00104.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1paarvai.adadaa.com/2008/02/23/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T18:31:31Z", "digest": "sha1:DXKF5JNIFX2TG3EMGYT2KTXDRV6KCCF5", "length": 10155, "nlines": 114, "source_domain": "1paarvai.adadaa.com", "title": "வே. பிரபாகரன் இறைவனின் அவதாரம்! | ஒரு பார்வை", "raw_content": "\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\n« தமிழர்களுக்கு ஏன் இந்தத் துரோகம், இந்தியா\nவே. பிரபாகரன் இறைவனின் அவதாரம்\nஆண்டாண்டு காலமாக யுத்தமெனும் சாபம் பிடித்து அலைகிறது இலங்கை.\nஎனக்குச் சிரிப்புத் தான் வருகிறது.\nஒருவர் சரியான சாமி பக்தனாம். அவர் வாழ்ந்த ஊரில் வெள்ளம் வந்ததாம். அவர் தன்னைக் காப்பாற்ற கடவுள் வருவார் என்று நம்பினாராம். ஊரார் வெளியேறும் போது அவரை கூட்டிச்செல்கிறோம் என்று கேட்க அவர் இல்லை என்னை காப்பாற்ற கடவுள் வருவார் என்று சொன்னாராம். வெள்ளம் பெருகிவிட்டது. பிறகு ஒரு சிறு வள்ளத்தில் ஒருவர் வந்து வாருங்கள் இதில் தப்பிப் போகலாம் என்றாராம். அதற்கும் அந்த நபர், இல்லை கடவுள் வந்து என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னாராம். பிறகு உலங்குவானூர்தியில் [helicopter] வந்து இறுதி அழைப்பு இதில் ஆவது தப்பி வாருங்கள் என்று கூப்பிட அவர் மறுத்து இல்லை இல்லை என்னைக் காப்பாற்ற கடவுள் வருவாராம் என்று சொன்னாராம். சரி வெள்ளம் பெருகி மோசமாகி அவர் அதில் மூழ்கி மாண்டுவிட்டாராம்.\nமேலே ஆவியாய் போய் இறைவனிடம் சேர்ந்தார். இவர் இறைவனைக் கேட்டாராம், நான் உன் அதீத பக்தன் என்னை ஏன் நீ காப்பாற்ற வரவில்லை என்று. அதற்கு அவர் சொன்னாராம், அட முட்டாளே நான் உன்னைக் காப்பாற்ற மூன்று முறை வந்தேன், நீ தான் வர மறுத்துவிட்டாய் என்றாராம்.\nஇறைவன் இப்படித் தான் ஏதாவது ஒரு வளியில் தான் உதவுவார். தலைவர் வே. பிரபாகரன் இறைவரனின் அவதாரம்\n2 பதில்கள் to “வே. பிரபாகரன் இறைவனின் அவதாரம்\nதமிழீழ வலைப்பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் இடையே ஒரு இணைப்புப் பாலமாக இருக்கும் நோக்கில் இந்தத் தளம் தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது .\nஇங்கு தங்களின் வலைபூவானது இணைக்கப்பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன் .\nஉங்களை வேறு வழிகளில் தொடர்பு கொள்ள முடியவில்லை ,\nஇது உங்க‌ளுக்கே அதிக‌மாக்ப் ப‌ட‌வில்லை பிராப‌க‌ர‌னின் போராட்ட‌ங்க‌ளில் என‌க்கு இரு வேறான‌ க‌ருத்துக்க‌ள் உண்டு. அவ‌ரை க‌ட‌வுளின் அவ‌டதார‌ம் என்று சொல்வ‌து கேலிக்கூத்து\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nமீண்டும் ஒரு பெய‌ர் please\nதமிழீழ அரசு நோக்கிய பயணம்\nஇந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nபுலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா\nதமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா\nராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு\narun on நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்\nJoseph Bosco on இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா\nமூர்த்தி on இந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nஇறையரசன் on தமிழ் ஒருங்குறி \nசாஜு on “ஐயோ” ஏன் சொல்லக்கூடாது\nசாஜு on “சிங்கம்ல…” சொல்லலாமா\nடென்சிஒன் on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nகா.சிவா on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012 நாத‌ன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது. Theme by Sadish Bala.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1paarvai.adadaa.com/category/tamil-nadu/page/2/", "date_download": "2018-07-20T18:04:42Z", "digest": "sha1:HGKBLVCUKHUU2WJVC3ZITLSO2MBQP6NR", "length": 57128, "nlines": 173, "source_domain": "1paarvai.adadaa.com", "title": "Tamil Nadu | ஒரு பார்வை - Page 2", "raw_content": "\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஇவற்றிற்கான களஞ்சியம் 'Tamil Nadu' வகை\n[த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 2] இந்த���யா போகும்போது எடுத்துச்செல்ல‌ வேண்டிய‌வை\nஒரு வ‌ழியாக‌ இந்திய‌ விசா திக்கித் திண‌றி க‌டைசி நேர‌த்தில் எடுத்தாச்சு.\nஇந்தியா முத‌ல் முறை செல்கிறேனே, அங்கு ஏதாவ‌து வ‌ருத்த‌ங்க‌ள் வ‌ந்துவிட்டால். உட‌னே வைத்திய‌ரிட‌ன் போனேன். டெங்கு காச்ச‌லுக்கு ஊசி நான் வேண்டிக் கொடுக்க‌ ம‌ருத்துவ‌ர் அடித்தார். Tetnus shot உம் அடித்தார். இது 10 வ‌ருட‌ங்க‌ளுக்கு தாக்குப் பிடிக்குமாம். பிற‌கு Travel Clinic இற்குப் போகும்ப‌டி சொன்னார். ச‌ரி முத‌ன் முத‌லில் போகிறேனே அதையும் செய்வ‌மே. அவ‌ருக்கு fees $85. அவ‌ர் சொன்ன‌து இவை தான். த‌ண்ணீர் போத்த‌லை வாங்கிக் குடி. ந‌ன்றாக‌க் காய்ச்சாத‌ எதையும் சாப்பிடாதே. அப்ப‌வே யோசித்தேன், அப்ப‌டியாயின் “கையேந்தி ப‌வ‌னில்” சாப்பிட‌லாம். அது ந‌ல்லா ச‌மைச்ச‌து தானே. shell foods எதையும் சாப்பிடாதே. அதாங்க‌, ந‌ண்டு, றால், ம‌ட்டி இப்ப‌டி. என‌க்கு தொபக்கடீர் எண்டுச்சு. அட‌ இத‌ல்லாம் சாப்பிட‌க்கூடாதா. ஆ, டாக்ட‌ர் கிட‌ந்தார், ம‌ன‌துக்குள் யோசிச்சுக் கொண்டேன். க‌ன‌டாவில் ந‌ல்ல‌ உண‌வின்றி நா வ‌ற‌ண்டு போய்க் கிட‌க்குது. த‌மிழ் நாடு போய் எங்க‌ள் ஊரில் போல் எல்லாம் இருக்கும் அதை ஒரு வ‌ழி பாக்காவிட்டால் பிற‌கேன் த‌மிழ் நாடு போய்\nஅவ‌ர் சொன்ன‌ ஒரே ந‌ல்ல‌ விச‌ய‌ம், அந்த‌ நுள‌ம்பு வ‌லை வேண்டிக் கொண்டு போக‌ச் சொன்ன‌து. இதை விட‌, நுள‌ம்புக்கு தோலில் அடிக்க‌, துணிக்கு அடிக்க‌, வ‌யிற்றுப் போக்கிற்கு என்று வித‌ம் வித‌மா என்கிட்ட‌ spray/ குழுசை எல்லாம் வித்தார‌ப்பா. ம‌லேரியா காச்ச‌லுக்கு என்று குழுசையும் வாங்க‌ச் சொல்லி அதுவும் ஒரு $100 மேல் வாங்கிப் போன‌னான்.\nஇந்தியா போகிற‌வ‌ங்க‌, நுள‌ம்பு வ‌லையைத் த‌விர‌ வேறு ஏதையும் வாங்கிக்காதீர்க‌ள். ஓ, ம‌ற்ற‌து வ‌யிற்றுப் போக்கிற்காக‌ Gastric trouble இற்கு என்று ஒரு குழுசை box விற்குது [Imodium Advantage – Rapid Relief of Diarrhea]. அதை ம‌ற‌க்காம‌ல் வாங்கிப் போங்கோ. இந்தியாவில், வெகு தூர‌ம் ப‌ய‌ணிக்க‌ வேண்டி வ‌ந்தால், இந்த‌க் குழுசை ஒன்றை காலையிலேயே போட்டுவிட்டால், அன்று பூராவும் ம‌ல‌ம் க‌ழிக்க‌ வேண்டி வ‌ராது. இதைத் தான் நாங்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தினோம். இந்தியாவில் உங்க‌ள் வீட்டையும், விலை அதிக‌மான‌ Hotel ஐயும் த‌விர‌ வேறு எங்கும் ம‌ல‌ ச‌ல‌ம் க‌ழிக்க‌ ஆண்க‌ளுக்கே கொஞ்ச‌ம் அருவ‌ருப்பாக‌த் தான் இருக்கும். பெண்க‌ளுக்���ுச் சொல்ல‌வே தேவையில்லை. இடையில் வாக‌ன‌த்தை நிறுத்தி உண‌வு உண்ணும் Restaurant க‌ளில் ம‌ல‌ ச‌ல‌ம் க‌ழிப்ப‌து என்ப‌து மிக‌வும் அருவ‌ருப்பான‌ வேலை. Contact Lens பாவிப்ப‌வ‌ர்க‌ள், Contact Lens liquid வாங்கிக் கொண்டு போங்க‌ள்.அங்கு அதை வாங்க‌லாம். ஆனால், போய் இற‌ங்கியே க‌டைக்கு போவ‌தைத் த‌விர்க்க‌லாம் இல்லையா. இந்திய‌ காசும் கொஞ்ச‌ம் மாற்றிக் கொண்டு போங்க‌ள். போய் இற‌ங்கி, விமான‌ நில‌ய‌த்தில் மாற்றினீர்க‌ள் என்றால், மிக‌க் கூடிய‌ க‌ழிவு கொடுத்தே மாற்ற‌ வேண்டி இருக்கும். வ‌ய‌து போன‌வ‌ர்க‌ளுட‌ன் போகிறீர்க‌ள் என்றால், விமான‌ சீட்டை ப‌திவு செய்யும்போதே wheelchair assistance தேவை என்று ம‌ற‌க்காம‌ல் ப‌திவு செய்து விடுங்க‌ள். அவ‌ரைச் சாட்டி நீங்க‌ளும் எதிலும் முத‌லுரிமை எடுத்துக்கொள்ள‌லாம். மிக‌ப் பெரிய‌ வ‌ரிசைக‌ளில் எல்லாம் நீங்க‌ள் நிற்க‌த் தேவையில்லை. customs checking கூட‌ உங்க‌ளுக்கு என்று த‌னியாக‌ இருக்கும், இல‌குவாக‌க் கூட‌ இருக்கும்.\nஎன் ம‌னைவி என்னைப் பார்த்து சிரிப்ப‌தா அழுவ‌தா என்று யோசித்தார். அவ‌ ஒரு 6 த‌ட‌வை இந்தியா போய் வ‌ந்துவிட்டார். அவ‌ ஒரு குழுசையையும் எடுத்துக்கொண்டு வ‌ர‌வில்லை. நான் கிலோ க‌ண‌க்கில் குழுசையுட‌ன்.\nJet Airways இல் இந்தியா போக‌ப் புற‌ப்ப‌ட்டோம். நெடுந்தூர‌ப் ப‌ய‌ண‌ம். இடையில் பெல்ஜிய‌த்தில் சிறிது நேர‌ம் [2 ம‌ணித்தியால‌ங்க‌ள்] நின்ற‌து. க‌ன‌ நேர‌மாக‌வே தெரிய‌வில்லை. விமான‌த்தில் உப‌ச‌ரிப்புக‌ளும் ந‌ன்றாக‌வே இருந்த‌து. Singapore Airline குப்பை என்று என‌து மாமா மாமி சொன்னார்க‌ள். அட‌ இந்தியாவிற்குப் போகும் விமான‌த்தில் இந்திய‌ர்க‌ள் குடித்துவிட்டு பெண்க‌ளுட‌ன் சேட்டையும் கிண்ட‌லுமாக‌த் தான் இருக்குமாம்.\nவிமான‌த்தில் ப‌ய‌ணிக்கும்போதே, நான் த‌மிழ் நாட்டு நேர‌த்தைக் க‌ண‌க்கிட்டு அங்கு எப்போது இர‌வாகுமோ, அப்போது தான் நித்திரை கொண்டேன். ம‌ற்ற‌வ‌ர்க‌ள் எல்லோரும் க‌ன‌டா நேர‌த்திற்கு நித்திரை கொண்டிருந்த‌ வேளையிலும் நான் ப‌ட‌த்தைப் பார்த்துக்கொண்டு முட்ட முட்ட முளித்திருந்தேன்.\nஅடுத்து த‌மிழ் நாட்டில் த‌ரை இற‌ங்குவோமா…\n[த‌மிழ் நாடு ப‌ய‌ண‌ம்: 1]: க‌ன‌டாவில் இந்திய‌ விசா விண்ண‌ப்பிப்போர்க்காக‌\nஇந்திய‌ இராணுவ‌த்துட‌னான‌ என‌து அனுப‌வ‌ங்க‌ள் மிக‌வும் க‌ச‌ப்பான‌வையாக‌ இருந்த‌ன‌. இத‌னாலேயே நான் இந்திய‌ அர‌சாங்க‌த்தை மிக‌வும் எதிர்ப்ப‌வ‌னாக‌ இருக்கிறேன்.\nஅத‌ற்காக‌ இந்தியாவே போக‌மாட்டேன் என்று பிடிவாத‌ம் பிடிக்க‌வில்லை.\nஎன‌து திரும‌ண‌ம் நிச்ச‌யிற்க‌ப்ப‌ட்ட‌ போது, இந்தியாவிற்கு நாங்க‌ள் செல்ல‌ வேண்டும் அங்கு ஒரு reception வைக்க‌ப்ப‌டும் என்று முடிவெடுக்க‌ப்ப‌ட்ட‌து. என‌து ம‌னைவியின் அப்ப‌ப்பா, அப்ப‌ம்மா ம‌ற்றும் சித்திமார்க‌ள் த‌மிழ் நாட்டில் இருக்கிறார்க‌ள்.\nஎன‌க்கும் மிக‌வும் குதூக‌ல‌மாக‌ இருந்த‌து. அட‌ என‌க்கும் த‌மிழ் நாடு போற‌துக்கு ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் என்று. க‌ன‌டா வ‌ந்து கிட்ட‌த்த‌ட்ட‌ 15 வ‌ருட‌ங்க‌ளாக‌ நான் இந்த‌ நாட்டை விட்டு வெளியில் போக‌வில்லை. அதுவும் “த‌மிழ்” நாட்டுக்குப் போகிறேன் என்ற‌ எண்ண‌ம் என்னை பூரிக்க‌ வைத்த‌து. என் த‌மிழ் உருவான‌ இட‌த்திற்கு, தாய்த் த‌மிழ் நாட்டிற்குப் போக‌ப் போகிறேன் என்ற‌ உண‌ர்வு. ச‌ரி ச‌ரி மேல‌ சொல்லுற‌ன்.\nத‌மிழ் நாட்டுக்குப் போக‌வேண்டும் என்றால் இந்திய‌ விசா எடுக்க‌ வேண்டுமே. என்ன‌ க‌ன‌டா சிட்டிச‌ன் என்றாலும் இந்திய‌ விசா எடுக்க‌ வேண்டுமா ஏன் அது தான் இந்திய‌ நாட்டின் பாலிசி. அதாவ‌து, இந்திய‌னுக்கு வேற்று நாட்டில் என்ன‌ ச‌ட்ட‌திட்ட‌மோ, அதே தான் அந்த‌ நாட்டுக்கார‌னுக்கு இந்தியாவில். இதை நான் மிக‌வும் வ‌ர‌வேற்கிறேன். இந்திய‌ன் க‌ன‌டா செல்ல‌ விசா எடுக்க‌ வேண்டும் என்ப‌தால், க‌ன‌டாக்கார‌ன் இந்தியா செல்ல‌வும் விசா எடுக்க‌ வேண்டும் என்ப‌து இந்திய‌ ஆணை.\nஎன‌து தாயார் ஆறு மாத‌ங்க‌ளுக்கு முன் தான் த‌மிழ் நாடு சென்று திரும்பியிருந்தார். ஆனால் அவ‌ரின் விசா‌ கிட்ட‌டியில் தான் காலாவ‌தியாகி இருந்த‌தால், நானும் அம்மாமும் விசா‌ விண்ண‌ப்ப‌த்தை த‌பாலில் அனுப்பினோம். இது தான் க‌ன‌டாவில் இந்திய‌ விசா எடுக்க‌ வேண்டும் என்றால் செய்ய‌வேண்டிய‌து. உங்க‌ள் க‌ட‌வுச் சீட்டு, விண்ண‌ப்ப‌ப் ப‌டிவ‌ம், இல‌ங்கையில் பிற‌ந்த‌வ‌ர் என்ப‌தால் மேலுமொரு விண்ண‌ப்ப‌ப் ப‌டிவ‌ம், க‌ட்ட‌ண‌ம் [ஒவ்வொருவ‌ருக்கும் த‌னித் த‌னியாக‌], Self addressed prepaid envelope [விசா குத்தி எங்க‌ள் க‌ட‌வுச் சீட்டை மீண்டும் எங்க‌ளுக்கே அனுப்புவ‌த‌ற்கு], எல்லாம் வைத்து அனுப்ப‌ வேண்டும். அவ‌ர்க‌ள் 4 வார‌ கால‌த்திற்குள் விசா குடுத்து (அ) நிராக‌ரித்து அனுப்பி வைப்பார்க‌ள்.\nச‌ரி, நானும் அம்ம��வும் அனுப்பி சில‌ கிழ‌மைக‌ளில் என‌க்கு விசா குத்தி வ‌ந்துவிட்ட‌து. ஆனால், அம்மாவிற்கு வ‌ர‌வில்லை. ச‌ரி வ‌ர‌ட்டும் என்று காத்திருந்து 6 கிழ‌மைக‌ளும் தாண்டிவிட்ட‌து. என‌க்கு திரும‌ண‌மும் ஆகிவிட்ட‌து, வ‌ருகிற‌ ச‌னிக்கிழ‌மை ப‌ய‌ண‌ம் இன்னும் விசா வ‌ர‌வில்லை. தொலை பேசியில் அழைத்துப் பார்த்தோம். அவ‌ர்க‌ள் எதையும் தொலைபேசியில் சொல்ல‌ மாட்டோம், நேர‌டியாக‌ வ‌ர‌ச்சொன்னார்க‌ள். திங்க‌ட் கிழ‌மை காலையிலேயே சென்றோம்.\nஅட‌ங்க் கொய்யாலே, அங்கே ஒரு 150 பேருக்கு மேற்ப‌ட்ட‌ ச‌ன‌ம். அந்த‌ விறாந்தையில் 150 மேல் அனும‌திக‌க் கூடாது என்று ப‌ல‌கை வேறு போட‌ப்ப‌ட்டு இருந்த‌து. ச‌ரி என்று வ‌ரிசையில் இருந்து முன்னுக்கு க‌வுண்ட‌ரில் இருந்த‌வ‌ரிட‌ம் எங்க‌ள் பிர‌ச்சினையைச் சொன்னோம். கேட்டார், 4 கிழ‌மை ஆகிவிட்ட‌தா என்று. நானும் சொன்னேன் 6 கிழ‌மையே தாண்டிவிட்ட‌து என்றேன். எங்கே பிற‌ந்த‌வ‌ர் என்று கேட்டார். நானும் மலேசியாவில் என்றேன். என் அம்மா மலேசியாவில் தான் பிறந்தவர். இந்தியாவில் reception வைக்க‌ இருக்கிறோம் என்று வேறு சொன்னோம். ச‌ரி என்று என‌து அம்மாவின் பெய‌ரை ஒரு சிறு துண்டு க‌ட‌தாசியில் எழுதினார். இல்லைங்க‌, என‌க்கு மாத்திர‌ம் இல்ல‌, அங்க‌ வ‌ந்த‌ எல்லாருக்கும் இதே க‌தி தான்.\nபெய‌ர் கூப்பிடும் வ‌ரை க‌திரையில் உட்கார்ந்திருந்தோம். கொஞ்ச‌ நேர‌த்தில் கூப்பிட்டார். அட‌ வேக‌மாக‌ போகுதே என்று ச‌ந்தோச‌த்தில் நானும், வேறு கொஞ்ச‌ப் பேரும் அவ‌ர் பின் போனோம். உள்ளே ஒரு அறையில் வேறு ஒரு “ஆபீச‌ரு” இருந்தாரு. அங்கே நாங்க‌ள் மீண்டும் வ‌ரிசையில் உட்கார்ந்தோம். அதிலும் வேக‌மாக‌ பார்த்து அனுப்பிக்கொண்டிருந்தார். நாங்க‌ளும் எங்க‌ள் பிர‌ச்சினையைச் சொன்னோம். நான் சொன்னேன், என‌து தாயாருக்கு 65 வ‌ய‌துக்கு மேல் தாண்டிவிட்ட‌து, ம‌ற்றும் அவ‌ர் ஏற்க‌ன‌வே இப்போ போன‌ வ‌ருட‌ம் தான் இந்தியா சென்று திரும்பியிருந்தார். அவ‌ருக்கு ஏன் இவ்வ‌ள‌வு தாம‌திக்குது என்று தெரிய‌வில்லை. இவ‌ரிட‌மும் சொன்னேன், என‌து தாயார் ம‌லேசியாவில் பிற‌ந்த‌வ‌ர் என்று. இந்தியாவில் reception வைக்க‌ இருக்கிறோம் என்று வேறு சொன்னோம். அவ‌ரும் ஒரு சிறு துண்டில் பெய‌ரை எழுதி விட்டு வெளியில் காத்திருக்க‌ச் சொன்னார்.\nஅம்மா தீவிர‌வாதி என்று நினைக்க‌ அவ‌ருக்கு வ��ய‌தும் இல்லை, இல‌ங்கையில் பிற‌க்க‌வும் இல்லை. என்னை நினைத்திருந்தாலாவ‌து ந‌ம்பும்ப‌டியாக‌ இருந்திருக்கும். ஒரே envelope இல் என‌தையும், அம்மாவையும் அனுப்பிய‌ ப‌டியால், ஏன் ஒருவ‌ருக்கு விசா கொடுத்து ம‌ற்ற‌வ‌ருக்கு த‌ர‌ ம‌றுக்கிறார்க‌ள் என்று என‌க்குள் குழ‌ப்ப‌ம்.\nவெளியில் மீண்டும் வ‌ந்து காத்திருப்பு. அதில் அருகிலிருந்த‌வ‌ர்க‌ளுட‌ன் உரையாடினேன். அவ‌ர்க‌ள் க‌தையும் சோக‌க் க‌தையாக‌வே இருந்த‌து. நாங்க‌ள் இல‌ங்கைக் கார‌ங்க‌ள் என்ப‌தால் அல்ல‌, இந்திய‌ர்க‌ளுக்குக் கூட‌ இதே நில‌மை தான் என்ப‌தில் என‌க்குள் ஏதோ ஒரு ச‌ந்தோச‌ம். அப்ப‌டியோ, “நான் த‌னியாள் இல்ல‌”.\nஇந்தியா, பாகிஸ்தான் பிரிவ‌த‌ற்கு முன் பிற‌ந்த‌ ஒருவ‌ர் இந்திய‌ சிட்டிச‌ன் எடுப்ப‌த‌ற்காக‌ க‌ட‌ந்த‌ 5 மாத‌ங்க‌ளாக‌ அலைகிறாராம். ஒவ்வொரு முறையும் ஏதாவு இல்லை அதைக் கொண்டுவா இதைக் கொண்டுவா என்று திருப்பி விடுவார்க‌ளாம். தான் கேட்ட‌னானாம், மொத்த‌மாக‌ச் சொன்னால், தான் ஒரேய‌டியாக‌வே கொண்டுவ‌ந்து விடுவேனே என்று. அத‌ற்கு அதிகாரி சொன்னாராம், இல்லை ஒவ்வொருமுறையும் தான் சொல்லுவோம் என்று. அவ‌ர் வேறும் ஒன்று சொன்னாராம்: “So you thought it was easy to get out of India” ஹிந்தியில் சொன்னாராம். அத‌ன் அர்த்த‌ம் என்ன‌வென்றால், இந்தியாவை விட்டு வெளியேறுவ‌தே க‌டின‌ம் [exit visa என்று எல்லாம் எடுக்க‌ வேண்டும்]. ஆனால், அதை விட‌ மீண்டும் இந்தியாவிற்கு வ‌ருவ‌து மிக‌வும் க‌டின‌ம். ஓ சொல்ல‌வே ம‌ற‌ந்திட்ட‌னே, அவ‌ர் ஒரு த‌மிழ் நாட்டுக்கார‌ர். ஆனால், டெல்லியில் தான் வ‌ள‌ர்ந்த‌து. அவ‌ரால் என‌து த‌மிழை [இல‌ங்கைத் த‌மிழை] விளங்க முடிய‌வில்லை.\nச‌ரி இப்ப‌டியே நேர‌ம் போய்ச்சு. வேறு ஒரு இலங்கைத் த‌மிழ‌ர். அவ‌ர் வ‌ணிக‌ விசா [business visa] அவ‌ர் வேலை பார்க்கும் நிருவ‌ன‌த்தினூடாக‌ எடுக்க‌ அனுப்பியிருந்தாராம். அவ‌ருக்கும் ஒன்றும் வ‌ர‌வில்லை. நாங்க‌ள் காத்திருந்து காத்திருந்து, 1:30 pm ஆகிவிட்ட‌து. கொஞ்ச‌ப் பேர் தான் இருந்தார்க‌ள். ம‌திய‌ உண‌வு உண்ணும் நேர‌ம் எல்லோரும் வெளியேறுங்க‌ள் என்றார்க‌ள். அட‌ நீங்க‌ள் உள்ளே சாப்பிடுவ‌த‌ற்கு நாங்க‌ள் ஏன் வெளியேற‌ வேண்டும் நாங்க‌ள் க‌ழ‌வெல்லாம் எடுக்க‌ மாட்டோம் என்று பேசினேன். அட‌ அது பொய்யுங்க‌. நான் பேச‌லை, அங்க‌ வ‌ந்த‌ வேற‌ ஹிந்திக் கார‌ங்க‌ள் பேசி, ஹ���ந்தியில‌ கூட‌ ச‌ண்டை எல்லாம் போட்டார்க‌ள். நாங்க‌ள், அமைதியாக ந‌ல்ல‌ பிள்ளை போல் இருந்தோம். நீங‌க‌ வேற‌, ஏதாவ‌து சொல்ல‌ப் போக‌, விசாவை நிராக‌ரிச்சிட்டாண்ணா\nச‌ரி வெளியில் விட்டு க‌தைப் பூட்டி 2:00pm திற‌ப்ப‌ம் எண்டார்க‌ள். வேறு ஒருவ‌ர் 2:30 pm என்றும் என்னொருவ‌ர் 3:00 pm என்றும் சொன்னார்க‌ள். வெளியில் ப‌ல‌கையில் 3:00 pm தான் திற‌க்க‌ப் ப‌டும் என்று board இருந்த‌து. என‌க்கு ஏதோ அப்ப‌ தான் திற‌ப்பாங்க‌ எண்டு ம‌ன‌ம் சொல்லிச்சு. ச‌ரி கொஞ்ச‌ நேர‌ம் தானே எண்டு காத்திருந்தா, பெயர் கூப்பிடுறாங்க‌. எங்க‌ பெயர் இல்லை. வேறு பெயர்கள். ஆனா, ஆட்க‌ள் எல்லாம் வெளியில‌. இது என்ன‌டா கொடுமை என்றாகிய‌து. ஆட்க‌ளை வெளியேற‌ச் சொல்லிவிட்டு உள்ளுக்குள் பெய‌ர் கூப்பிடுறாங்க.\nநாங்க‌ள் போய் ம‌திய‌ உண‌வு சாப்பிட்டிட்டு வ‌ந்தோம். இப்போ ச‌ன‌ம் கூடீட்டுது. பிற‌கும் உள்ளுக்குள்ள‌ திரும்ப‌ வ‌ரிசையில் நின்று திரும்ப‌ பெய‌ர் கொடுத்து, திரும்ப‌ அவ‌ர் எழுதினார் ஒரு சிறு துண்டில். என‌க்கு என்ன‌மோ முன்னுக்கு இருப்ப‌வ‌ருக்கு எங்க‌ள் விச‌ய‌ம் ப‌ற்றித் தெரியும், இருந்தும் ஒன்றும் சொல்கிறார் இல்லை என்று தோன்றிற்று.\nஇல‌ஞ்ச‌ம் வாங்க‌த் தான் இவ்வ‌ள‌வு இழுத்த‌டிப்போ என்று வேறு எண்ணினேன். ஆனால், இல‌ஞ்ச‌ம் குடுக்கும‌ள‌விற்கு ம‌றைவாக‌ அமைய‌வில்லை. சில‌ரை உள்ளுக்குள் வேலை செய்யும் ந‌ப‌ர் வ‌ந்து specific ஆக‌ கூப்பிட்டு எதோ க‌தைத்து அலுவ‌ல் பார்த்து விடுகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் அனேக‌மாக‌ “சிங்” ஆக்க‌ளாக‌ இருந்தார்க‌ள்.\nஇப்ப‌டி இருந்து இருந்து ஒண்டும் ந‌ட‌க்கேல்லை. அடிக்க‌டி அவ‌ரிட்டை போய் ஞாப‌க‌ப் ப‌டுத்திக்கொண்டு இருந்தோம். அந்த‌ வ‌ணிக‌ விசா கேட்டு வ‌ந்திருந்த‌வை ஒரு கிழ‌மையால் வ‌ரும்ப‌டி சொல்ல‌, அவ‌ருக்கு கோவ‌ம் வ‌ந்து, இது வ‌ணிக‌ விசா, இந்தியாவிற்கு வ‌ணிக‌ம் செய்ய‌ நான் வேலை பார்க்கும் நிறுவ‌ன‌ம் அனுப்புது, நீங‌க‌ள் விசா த‌ராவிட்டால், நிறுவ‌ன‌ம் அனுப்பாம‌ல் விட்டுவிடும் என்றார். அத‌ற்கு அவ‌ர் மிக‌வும் லாவ‌க‌மாக‌ “if you don’t go, its OK” என்றார். இப்ப‌டிச் செய்தால் இந்தியாவிற்குத் தானே ந‌ட்ட‌ம் என்று ம‌ன‌திற்குள் சிந்தித்துக்கொண்டேன். எங்க‌ள் ஆக்கினை தாங்க‌ முடியாம‌லோ என்ன‌வோ, எங்க‌ளை புத‌ன் கிழ‌மை வ‌ர‌ச்சொன்னார். நான் கேட்டேன், ச‌னிக்க���ழ‌மை பிர‌யாண‌ம், க‌ட்டாய‌ம் த‌ருவீர்க‌ளா என்றேன் அவ‌ரும் க‌ட்டாய‌ம் என‌ வாக்குறுதி கொடுத்தார்.\nமீண்டும் புத‌ன் கிழ‌மை போய் மீண்டும் வ‌ரிசையில் நிண்டு அண்டைக்கு வ‌ந்த‌தை ஞாப‌க‌ப் ப‌டுத்தி, பெய‌ர் எழுதி கூப்பிடுற‌ன் என்றார். மீண்டும் காத்திருந்து, அடிக்க‌டி ஞாப‌க‌ப் ப‌டுத்தினேன். அப்போது மேல‌திகாரி ஒருவ‌ரும் வ‌ந்து பிர‌ச்சினைக‌ளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அவ‌ரிட‌ம் முறையிட்டேன். தாய் 65 வ‌ய‌தைத் தாண்டிவிட்டா, ம‌லேசியாவில் பிற‌ந்த‌வ‌, சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன் தான் இந்தியா சென்று திரும்பின‌வ‌, reception வேறு வைத்திருக்கிறோம் என்று. இப்ப‌டிச் சொல்லிக்கொண்டிருக்கேக்கிள்ளையே, அந்த‌ முத‌லாம் ந‌ப‌ர், தான் எங்க‌ளைக் க‌வ‌னிப்ப‌தாக‌வும் அதை எடுத்துக்கொண்டுவ‌ந்து தான் கொடுப்ப‌தாக‌வும் சொன்னார்.\nச‌ரி எண்டு பார்த்தால், சில‌ நிமிட‌ங்க‌ளில் அவ‌ர் க‌ட‌வுச்சீட்டுட‌ன் வ‌ந்தார். எங்க‌ளுக்கு மிக‌வும் ஆன‌ந்த‌ம். எடுத்து முத‌லில் பார்த்த‌து, விசா குத்தியிருக்கா இல்லையா எண்டு. என்ன‌ தெரிஞ்ச‌து\nஅட‌ நாங்க‌ள் விசாவிற்கு விண்ண‌ப்பித்து அனுப்பி 2ம் நாள் விசா குத்த‌ப்ப‌ட்டு இருக்கு. அட‌ங்கொயாலே, 7 கிழ‌மையாக‌ அதை வைத்திருந்து, எங்க‌ளையும் இப்ப‌டி இர‌ண்டு நாட்க‌ள் இழுத்த‌டித்து… ஏன் .. ஏன் வெளியில் நிண்ட‌ ஒரு இந்திய‌ரிட‌ம் சொன்னேன் என் க‌தையை, அவ‌ர் இப்ப‌வாச்சும் த‌ந்தாங்க‌ளே எண்டு சந்தோச‌ப்ப‌டச்சொன்னார்.\nஆக‌வே, இந்தியா போக‌ விசா விண்ண‌ப்பிக்கும் க‌ன‌டாக் கார‌ருக்கு:\nஒரே envelope இல் எல்லாருடைய‌ விசா விண்ண‌ப்ப‌த்தை அனுப்பாதீர்க‌ள். வேறு சில‌ருக்கும் இப்ப‌டி ஒன்றாக‌ அனுப்பினால், எல்லோருக்கும் கொடுத்து அதில் ஒருவ‌ரைப் பிடித்து வைத்துக்கொண்டிருக்கிறார்க‌ளாம்.\nஅத‌னால், த‌னித் த‌னியாக‌ ஏலுமெண்டால் ஒன்றை அனுப்பி ஒரு கிழ‌மைக்குப் பின் அடுத்த‌தை அனுப்புங்க‌ள்.\nஅப்பாடியோவ், ஒரு மாதிரி இந்திய‌ விசா எடுத்தாச்சு. ப‌ய‌ணிப்போமா த‌மிழ் நாட்டிற்கு …\nத‌ல‌ [அஜித்] இனி down தான்\nஎன்ன‌ த‌ல‌ நான் உன் அதீத‌ ர‌சிக‌ன். என்னைக் கூட‌ ஏமாத்திட்டியே.\nநீ உண்ணாவிர‌த‌த்திற்கு வ‌ர‌மாட்டாய் என்று செய்தி வாசித்த‌ பின்னும், இல்லை த‌ல‌ வ‌ரும் என்று ந‌ம்பிக்கையோடு இருந்த‌ன்.\nநீ சுப்ப‌ர் ஸ்டார் ஆ வ‌ர‌வேணும், அந்த‌ தூங்கு மூஞ்சி விஜ‌ய் வ‌ர‌க்கூடாது எண்டு க‌ங்க‌ண‌ம் க‌ட்டிக் கொண்ட‌ல்லோ இருந்த‌ன். நீ உண்ணாவிர‌த்திற்கு வ‌ர‌மாட்ட‌ன் என்று சொல்லி எங்க‌ உன் ம‌வுசு குறைஞ்சிடுமோ என்று ப‌ய‌ந்து கொண்டிருந்த‌ன். பிற‌கு வார‌ன் எண்டு அறிவிச்சா. அப்பாடியோவ், ஒரு நிம்ம‌தியா இருந்த‌து.\nச‌ரி வ‌ந்து “த‌மிழ‌ருக்கு த‌மிழீழ‌ம் கொடுப்ப‌து தான் ச‌ரியான‌ தீர்வு” எண்டு சொல்லி உல‌க‌த் த‌மிழ‌ரைக் குளிர‌வைப்பாய் எண்டு பார்த்த‌ன். உன் ப‌ட‌ங்க‌ள் உல‌க‌மெங்கும் அமோக‌மா வ‌ர‌வேற்க‌ப்ப‌ட்டிருக்கும். சும்மா ஒரு வார்த்தை தானே த‌ல‌. நீயா பிரிச்சுக் குடுக்க‌ப் போற‌ நீ கேட்காம‌லே சூப்ப‌ர் ஸ்டார் ப‌த‌வி உன்ன‌ தேடி வ‌ந்திருக்குமே. ந‌ளுவ‌ விட்டியே த‌ல‌. என‌க்கு ரொம்ப‌வுமே க‌டின‌மா இருக்கு. உன‌க்கு ஐடியா கொடுக்க‌ ஆளே இல்லையா நீ கேட்காம‌லே சூப்ப‌ர் ஸ்டார் ப‌த‌வி உன்ன‌ தேடி வ‌ந்திருக்குமே. ந‌ளுவ‌ விட்டியே த‌ல‌. என‌க்கு ரொம்ப‌வுமே க‌டின‌மா இருக்கு. உன‌க்கு ஐடியா கொடுக்க‌ ஆளே இல்லையா (அ) நீ ஒருத்த‌ரிண்டை ஐடியாவையும் கேட்கிற‌தே இல்லையா\nநான் எதிர்பார்த்தேன், ர‌ஜினி தான் கொஞ்ச‌ம் எதிர்ப்பா சொல்லுவாரு எண்டு. அட‌ அந்த‌ ஆளே த‌மிழ‌ருக்கு சார்பா பேசேக்க‌, நீ என்ன‌ த‌ல‌ ப‌ண்ணின‌\n“என் உட‌ல் ம‌ண்ணுக்கு, உயிர் த‌மிழுக்கு” என்ன‌ இது ச‌ரி இப்ப‌டி நீ சொன்ன‌திற்கும், நீ ந‌ட‌ந்துகிட்ட‌துக்கும் ஏதாவ‌து தொட‌ர்பு இருக்கா சொல்லு ச‌ரி இப்ப‌டி நீ சொன்ன‌திற்கும், நீ ந‌ட‌ந்துகிட்ட‌துக்கும் ஏதாவ‌து தொட‌ர்பு இருக்கா சொல்லு த‌மிழ‌ருக்காக‌ உண்ணாவிர‌த‌ம் இருக்கிறாங்க‌. ச‌ரி சொல்லுவாங்களே‌, இட‌ம‌றிந்து ந‌ட‌ந்துகொள்ளுத‌ல் என்று. அட‌ அப்ப‌டியாச்சும் ந‌ட‌ந்தியா. இல்லையே த‌ல‌. அடுத்த‌ வ‌ச‌ன‌மே நீ என்ன‌ சொன்ன‌ “சினிமாவ‌ சினிமாவா இருக்க‌ விடுங்க‌ please” என்று சொல்லி உரையையே முடிச்சிட்டியே. என்ன‌ ஒரு 20 நொடிக‌ள் பேசியிருப்பியா த‌மிழ‌ருக்காக‌ உண்ணாவிர‌த‌ம் இருக்கிறாங்க‌. ச‌ரி சொல்லுவாங்களே‌, இட‌ம‌றிந்து ந‌ட‌ந்துகொள்ளுத‌ல் என்று. அட‌ அப்ப‌டியாச்சும் ந‌ட‌ந்தியா. இல்லையே த‌ல‌. அடுத்த‌ வ‌ச‌ன‌மே நீ என்ன‌ சொன்ன‌ “சினிமாவ‌ சினிமாவா இருக்க‌ விடுங்க‌ please” என்று சொல்லி உரையையே முடிச்சிட்டியே. என்ன‌ ஒரு 20 நொடிக‌ள் பேசியிருப்பியா எரியில‌ நெருப்பில‌ நெய்ய‌ இல்ல‌ ஊத்தீட்ட‌ த‌ல‌. இதுக்கு நீ வ‌ராம‌, வைத்திய‌சாலையில‌ ப‌டுத்திருக்க‌லாமே, ப‌ட‌ங்க‌ளில‌ காட்டிற‌மாதிரியே.\nபோ த‌ல‌, உன் ப‌த‌வி விஜ‌யிக்கு போகுது பார் உன் க‌ண்முன்னால‌யே.\nமுக‌த்தில‌ ஒரு ஏதோ வேண்டா வெறுப்பா வ‌ந்த‌ மாதிரியே இருந்திச்சு. என்ன‌ ந‌டிக்கிறியா உண்மையில‌ நீ த‌மிழீழ‌த்திற்கு எதிர் எண்டா அப்ப‌டி “த‌ல‌” ய‌ நிமிர்த்தி நான் த‌மிழீழ‌த்திற்கு எதிர்ப்பு தான், அத‌னால‌ இந்த‌ உண்ணாவிர‌த்தில‌ உட‌ன்ப‌டிக்கை இல்லை எண்டு சொல்லி இருக்க‌லாமெல்லேடா உண்மையில‌ நீ த‌மிழீழ‌த்திற்கு எதிர் எண்டா அப்ப‌டி “த‌ல‌” ய‌ நிமிர்த்தி நான் த‌மிழீழ‌த்திற்கு எதிர்ப்பு தான், அத‌னால‌ இந்த‌ உண்ணாவிர‌த்தில‌ உட‌ன்ப‌டிக்கை இல்லை எண்டு சொல்லி இருக்க‌லாமெல்லேடா இப்ப‌ கூட‌ ஒண்டும் கெட்டுப் போக‌ல‌, ஏதாவ‌து ஒரு ப‌ட‌த்தில‌ த‌மிழீழ‌ம் வேணும் எண்டு சொல்லு. உன் ம‌வுசு எழந்து சும்மா ஜ‌ம்முன்னு நிக்குமே. இல்லாட்டி க‌வ‌லைக்கிட‌மா தான் இருக்க‌ப் போகுது. விஜ‌ய் தான் சூப்ப‌ர் ஸ்டார்.\nஇதோ அஜித் “பேசிய‌” மேடைப் பேச்சு:\nத‌மிழ‌ர்க‌ளுக்குத் த‌மிழீழ‌ம் வேண்டும். இதை எதிர்ப்ப‌வ‌ர் எல்லோரும் எதிரிக‌ளாக‌த் தான் பார்க்க‌ப் ப‌டுவார்க‌ள்.\nசிங்க‌ள‌வ‌ர்க‌ள் இல‌ங்கையைப் பிரிக்க‌ எத்த‌ணிக்கும் எவ‌ரும் எதிரிக‌ளாக‌ப் பார்க்கிறார்க‌ள்.\nஆனால் வ‌ர‌லாற்றில் இர‌ண்டும் வேறு வேறு நாடுக‌ளாக‌த் தான் இருந்த‌ன‌ என்ப‌தை சிங்க‌ள‌ அர‌சு க‌ண‌க்கிலெடுக்குதில்லை.\nஇத‌னால் தான் இந்திய‌ இராணுவ‌ம் இல‌ங்கை வ‌ந்த‌ போது, த‌மிழ‌ர்க‌ளும் எதிர்த்தார்க‌ள், சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் எதிர்த்தார்க‌ள். இறுதியில் எதிரியின் எதிரி ந‌ண்ப‌ன் என்ற‌ சூட்சும‌த்தைக் கையாண்டுவிட்டார்க‌ள்.\nஎன்ன‌மோ ஏதோ, இந்தியா பொய்க் கார‌ண‌ங்க‌ளைச் சொல்லி த‌மிழீழ‌ம் அமைவ‌தைத் த‌டுப்ப‌தில் மூச்சாக‌ இருக்கிற‌து. வ‌ங்காள‌ தேச‌ம் அமைக்கும்போது இந்தியாவிலும் பிரிவினை வ‌ரும் என்று எண்ணாத‌ இந்தியா இப்போது ம‌ட்டும் ஏதோ க‌வ‌லைப்ப‌டுவ‌து போல் காட்டிக்கொள்கிற‌து. உண்மையில் அப்போது தான் இந்தியா பிரிவ‌த‌ற்கான‌ ப‌ல‌ கார‌ணிக‌ள் இருந்த‌ன‌. புதிதாக‌ உருவாகிய‌ இந்தியா, நாட்டு அர‌சிய‌ல் எப்ப‌டி இருக்கும் என்று தெரியாத‌ ப‌ல‌ தேச‌ங்க‌ள். இந்து முசுலிம் க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்து முடிந்த‌ கால‌ம்.\nஇல‌ங்கை அர‌சின் வாக்குறுதிக‌ளுக்கு ம‌ன‌ம் ஆறுதல‌டைய‌ த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ளைச் சொல்கிற‌து. 20 வ‌ருட‌ங்க‌ளுக்கு மேலாக‌ த‌மிழ‌க‌ மீனவ‌ர்க‌ளைக் கொல்ல‌மாட்டோம் என்று தான் இல‌ங்கை அர‌சு வாக்குறுதி கொடுத்துக்கொண்டு வ‌ருகிற‌து. அதை அப்ப‌டியே ந‌ம்பும்ப‌டி த‌மிழ் நாட்டு அர‌சிய‌ல்வாதிக‌ளிட‌ம் சொல்லுகிற‌து. அவ‌ர்க‌ளும் வ‌டிவேல் பாணியில் [அதாங்க‌, எவ்வ‌ள‌வு தான் அடிச்சாலும் என்ன‌ தான் ப‌ண்ணினாலும் க‌டையிசில் தான் பெரிய‌ ஆள், வெற்றி பெற்ற‌ மாதிரி ப‌ட‌ங்காட்டுற‌து] அர‌சிய‌ல் ப‌ண்ணுகிறார்க‌ள்.\nத‌மிழீழ‌ம் அன்றி வேறேதும் தீர்வாகாது ஈழ‌த் த‌ம்ழ‌ருக்கு. இதை ஒத்துக்க‌ ம‌றுத்து க‌டும்போக்காக‌ வ‌ரும்போது த‌மிழ் நாட்டு ம‌க்க‌ள் கொதித்தெழுகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் த‌மிழீழ‌த்திற்கு ஆத‌ர‌வு த‌ரும்போது இந்தியா ம‌றுக்க‌, இந்தியாவிலிருந்து வேறுப‌ட்டு “த‌மிழ‌ன்” என்று த‌னித்து கோரிக்கை எழுப்ப‌, இந்தியா “பாத்தீங்க‌ளா, த‌மிழீழ‌ம் கிடைச்சால் பிற‌கு இந்தியாவிலும் பிரிவினை தான் என்று நான் சொன்னேன் தானே” என்று குண்டைத் தூக்கிப் போட்டு த‌மிழீழ‌ ம‌க்க‌ள் வாயில் ம‌ண்ணைப் போடுகிற‌து. க‌டைசியில் இந்தியாவின் எண்ண‌ம் ஈடேறுகிற‌து.\nத‌மிழீழ‌ ம‌க்க‌ள் கேட்ப‌தெல்லாம் ஒன்று: “உத‌வி செய்யாவிட்டாலும் ப‌ர‌வாயில்லை, உவ‌த்திர‌மாவ‌து செய்யாதிருங்க‌ள்”.\nத‌மிழீழ‌ம் பெற்றுத்த‌ராவிட்டாலும் ப‌ர‌வாயில்லை. [த‌மிழீழ‌ம் ஈழ‌த்த‌மிழ‌னால் ம‌ட்டுமே வென்றெடுக்க‌ முடியும் என்ப‌து த‌லைவ‌ரின் ந‌ம்பிக்கை]. எதிரிக்கு உத‌வாம‌லிருங்க‌ள் அதுவே போதும். கோடிக்க‌ண‌க்கில் வாரி வாரி இனாமாக‌ கொடுக்கிற‌து இந்திய‌ அர‌சு எதிரிக்கு. இராணுவ‌ உத‌வி கொடுக்க‌வில்லை என்று உத்தியோக‌பூர்வ‌ அறிக்கைக‌ள் விட்டு பின்ப‌க்க‌த்தில் இராணுவ‌ வீர‌ர்க‌ளையே கொடுக்கிற‌து. அப்போ த‌மிழ் நாட்டு அர‌சைக் கூட‌ இந்தியா க‌ண‌க்கிலெடுக்க‌வில்லை என்று தானே அர்த்த‌ம்\nஇப்போ மீண்டும் இந்தியாவிலிருந்து வேறுப‌ட்டு “த‌மிழ‌ன்” என்ற‌ ரீதியில் த‌மிழ் நாட்டுத் த‌மிழ‌ர்க‌ள் குர‌ல் கொடுக்க‌, இந்தியா “பிரிவினை” என்று சொல்லி மீண்டும் த‌மிழீழ‌ ம‌க்க‌ள் வாயில் ம‌ண்ணைப் போட்டு த‌ன் பாதையில் லாவ‌க‌மாக‌ ந‌ட‌ந்து போகிற‌து. மீண்டும் வ‌டி���ேல் அர‌சிய‌ல் தான்.\nஅண்ணே வ‌டிவேல் அண்ணே, நீங்க‌ளாச்சும் அர‌சிய‌லுக்கு வ‌ந்து “த‌னித் த‌மிழீழ‌ம் தான் தீர்வு என்று சொல்லுங்க‌ண்ண‌.\n“திருட‌னாய்ப் பார்த்து திருந்தாவிட்ட‌ல், திருட்டை ஒழிக்க‌ இய‌லாது” என்ற‌ பாட‌ல் தான் ஞாப‌க‌த்திற்கு வ‌ருகுது.\nஅமைதிக்காவும், ம‌னித‌நேய‌த்திற்காக‌வும் குர‌ல் கொடுப்போம்\nமேலே கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கோப்பு வாசிக்க‌ப் பெற்றேன்.\nப‌த‌வி ஆசை, குடும்ப‌ ந‌ல‌ம், க‌ட்சி இலாப‌ம், மேலோங்கி நிற்கிற‌து.\nஎன‌க்கென்ன‌மோ, எந்த‌க் க‌ட்சி வ‌ந்தாலும் இது தான் நிலைமை என்று தோன்றுகிற‌து.\nவிஜ‌ய‌காந்த் கூட‌ க‌ட்சி அர‌சிய‌லில் தான் இப்போது சாய்கிறார் போலும் தெரிகிற‌து.\nதிமுக‌ கூட்டும் அனைத்துக் க‌ட்சிக் கூட்ட‌த்திற்கு போகாத‌த‌ற்கு கார‌ண‌ம் சொல்கிறார். அட‌ அர‌சிய‌ல் முக்கிய‌ம் இல்லை, த‌மிழ‌ர் பிர‌ச்சினை தான் முக்கிய‌ம் என்று நினைத்திருந்தால் சென்றிருப்பார்.\nம்ம்ம்… இந்தியாவில் ப‌த‌வி அர‌சிய‌ல் ம‌க்க‌ள் ந‌ல‌னை விட‌ முக்க‌மாக‌த் தான் தென்ப‌டுகிற‌து. சொல்வார்க‌ளே, அர‌சிய‌லில் சேரும் ந‌ல்ல‌வ‌ன் கூட‌ அர‌சிய‌ல் சாக்க‌டையில் சேர்ந்து விடுவான் என்று. அது இது தான் போலும்.\n« புதிய இடுகைகள் - பழைய இடுகைகள் »\nமீண்டும் ஒரு பெய‌ர் please\nதமிழீழ அரசு நோக்கிய பயணம்\nஇந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nபுலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா\nதமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா\nராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு\narun on நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்\nJoseph Bosco on இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா\nமூர்த்தி on இந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nஇறையரசன் on தமிழ் ஒருங்குறி \nசாஜு on “ஐயோ” ஏன் சொல்லக்கூடாது\nசாஜு on “சிங்கம்ல…” சொல்லலாமா\nடென்சிஒன் on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nகா.சிவா on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012 நாத‌ன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\nஅட‌டா ஆல் இயக்க��்படுகிறது. Theme by Sadish Bala.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t74771-topic", "date_download": "2018-07-20T17:53:41Z", "digest": "sha1:XXESR37EKF5OPIS4E77RUJXIMTNZVOXB", "length": 15169, "nlines": 232, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் !", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அத��கரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nபெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nபெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் \n'பசங்க' படத்தினை இயக்கிய பாண்டிராஜ் இயக்கி இருக்கும் படம் 'மெரீனா'. இப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.\nவிஜய் டி.வியின் முன்னணி தொகுப்பாளராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது நகைச்சுவை மிளிரும் நிகழ்ச்சித் தொகுப்பால் அனைவரையும் கலகலப்பாக்கி வந்தார்.\nஇந்நிலையில் இன்று தனுஷ் நடிக்கும் ' 3 ' படத்தின் ஆடியோ போஸ்டர்களில் தனுஷுடன் இணைந்து சிவகார்த்திகேயனும் நடனமாடுவது போல் அமைந்து இருந்தது.\nஇதனைடுத்து சிவகார்த்திகேயனை தொடர்பு கொண்டு கேட்ட போது, \" தனுஷுடன் இணைந்து ' 3 ' படத்தில் நடித்து இருக்கிறேன். ' 3 ' படத்தில் தனுஷும் நானும் சின்ன குழந்தையில் இருந்து ஒன்றாகவே இருப்பது போல் காட்சிகள் இருக்கும்.\nஎன்னுடைய பல்வேறு நிகழ்ச்சிகளைப் பார்த்து தனுஷ் எனக்கு இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை அளித்தார். விரைவில் 3ம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.\n'துள்ளாத மனமும் துள்ளும்', 'தீபாவளி' போன்ற படங்களை இயக்கிய எழில் சார் இயக்கும் அடுத்த படத்தில் தனி நாயகனாக நடிக்க இருக்கிறேன். விரைவில் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும்\" என்று கூறினார்.\n'மெரினா', ' 3 ', எழில் இயக்கும் படம் என தனது திரையுலக வாழ்க்கை தொடங்கி இருப்பது சிவகார்த்திகேயனை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.\nRe: பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் \nநல்ல செய்தி அவருக்கு அக்கா\nRe: பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் \nநல்ல திறமையானவர் சிவகார்த்திகேயன் அவருக்கு வாழ்த்துக்கள்\nRe: பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் \nநல்ல செய்தி .........நிறைய திறமைகளை உள்ளடக்கியவர்....\nRe: பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் \nRe: பெரிய திரைக்குத் தாவும் சிவகார்த்திகேயன் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gsambasivam.blogspot.com/2012/04/", "date_download": "2018-07-20T18:26:27Z", "digest": "sha1:XLKSKVK5WKYVHAGIJEJ7W6YMN474I2L4", "length": 4783, "nlines": 80, "source_domain": "gsambasivam.blogspot.com", "title": "பேசும் பொற்சித்திரமே: April 2012", "raw_content": "\nஇங்கேயும் பாதை தெரியுது பாருங்க\nசான் அண்டானியோவின் ரிவர் வாக்கில் எடுத்த படம். வலப்பக்கம் படகு ஒன்று போய்க் கொண்டிருக்கையில் எடுத்தது.\nஇதுவும் சான் அண்டானியோவில் தான் ஸீ வேர்ல்டில் வாட்டர் ரைடில் எடுத்தது. வாட்டர் ரைடில் போகும்போது காமிராவெல்லாம் கொண்டு போக முடியாது. ஆகையால் வேறொருத்தர் ரைட் போகையில் எடுத்தது. பாதை தண்ணீரிலும் தெரியலாமே\nஸீ வேர்ல்டுக்குள்ளாக நுழைந்து செல்லும் பாதை. சாதாரணமாய்க் கூட்டமாய்க் காணப்படும். அப்போ என்னமோ யாருமே இல்லையா உடனே க்ளிக்கினேன். பையர் யாரும் இல்லை; உடனே எடுனு சொன்னார்.\nஇது படகில் இருந்து எடுத்தது. மேலே உள்ள பாலத்தைப் படகு கடக்கையில் எடுத்த படம். இதுவும் ரிவர் வாக்கில் எடுத்தது. நாங்க படகிலே சென்றபோது எடுத்த படம்.\nஇந்த மாசம் பிஐடி போட்டிக்கு கோடு போட்டு ரோடு போடச் சொல்லி இருந்தாங்க ரா.ல. அப்போ இந்தப்படங்கள் நினைப்பிலே வந்தது. கொஞ்சம் எடிட் பண்ணிப் போட்டிருக்கேன். ரொம்பவே மேக்கப் போட்டால் படத்தின் ஜீவன் இல்லாமல் போயிடுதுனு என் தனிப்பட்ட கருத்து. அதனால் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா நிழல் விழுந்ததை மட்டும் எடுத்துட்டுப் போட்டிருக்கேன்.\nபோட்டிக்கெல்லாம் அனுப்பும் அளவுக்குத் தகுதி இல்லைனாலும் சும்ம்ம்ம்ம்ம்ம்ம்மாப் பார்க்க. சென்ற வருடம் செப்டம்பரில் மதுரை போகையில் ரயிலில் உட்கார்ந்த வண்ணம் எடுத்த படங்கள் இவை.\nஇங்கேயும் பாதை தெரியுது பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhimegam.blogspot.com/2010/03/", "date_download": "2018-07-20T18:26:57Z", "digest": "sha1:MGAEM5IUS6F7QWZNRGP5CBHUM2H2S7TE", "length": 24138, "nlines": 120, "source_domain": "mazhimegam.blogspot.com", "title": "மழை மேகம்: March 2010", "raw_content": "\nமனதைத் தொட்ட விஷயங்கள் தூறலாகவும் தொடர்மழையாகவும்...\nகளத்துமேட்டுல ஊரே கூடிக்கிடந்தது. பூசாரியும் பண்ணையாரும் பக்கத்துலபக்கத்துல உட்கார்ந்து மும்முரமா ஏதோ பேசிக்கிடிருந்தாங்க. வெடிச்சுக்கிடந்த வயல்காடும், குடிக்கத் தண்ணியில்லாம வறண்டுபோன கிணறுகளும்தான் மொத்த மக்களும் பேசிக்கிற விஷயமாயிருந்திச்சு.பட்டுப்போன பனைகளும் மொட்டைமொட்டை மரங்களும் மக்களோடு சேர்ந்து மழைவேண்டி நின்றுகொண்டிருந்தன.\nமாரியம்மன் கோயில்ல மழைக்காக ஒரு பூசை போடலாம்னு மனசு ஒத்து முடிவுபண்ணினாங்க பெரியவுங்க. காய்ஞ்சுகிடந்த குளத்தில் கிரிக்கெட் விளையாடுற பிள்ளைகள்மட்டும் மழையெல்லாம் வேண்டாம்னு மனசுக்குள் வேண்டிக்கிட்டிருந்தாங்க. வைகாசி மூணாம் வாரம் மாரியம்மனுக்கு பொங்கல் வச்சு பூசைநடத்த ஏற்பாடாயிருச்சு.\nவயசுப்பொண்ணுகளும் வயசானவுகளும் பொங்கல்வைக்கிற அன்னிக்கி,\nகுளிக்க மொழுக,கோயிலுக்குக் கொண்டுபோக எங்கேருந்து தண்ணி எடுக்குறதுன்னு இப்பவே கவலையோட பேசிக்கிட்டிருந்தாங்க. அம்மனுக்கு அபிசேகம்பண்ண அஞ்சாறு குடமாவது தண்ணிவேணும். அதையும் சேர்த்துக்கங்கம்மான்னு சந்தடியில் நுழைந்தார் கோயில் பூசாரி.\nமொத்தத்தில எல்லாரும் மழைவேண்டி மாரியம்மனுக்குப் பூசை செய்ய முழுமனசோடு தயாரானாங்க.\nஅப்ப, கூட்டத்தைக் கிழிச்சுக்கிட்டு \"ஏய்ய்ய்ய்...\"ன்னு ஒரு அலறல் சத்தம். என்னன்னு பார்த்தா, வடக்குக்கரைக் கோயில் சாமியாடி, ரெண்டு கையாலயும் தலையப் புடிச்சிக்கிட்டு ஆடத்தொடங்கிட்டாரு.\n\"எல்லாருமாச் சேந்து என்ன மறந்திட்டீங்களேடா...தண்ணி வேணுமுன்னா தாயை நினக்கிறீங்க. ஆனா, என்ன நினைக்கணும்னு யாருக்குமே தோணலியா கறுத்த கிடாவெட்டி, கலயத்துல கள்ளுவச்சு என்ன நெனைச்சுக் கும்புட்டுருந்தா நடக்குமாடா இப்பிடி\nஎன்னோட கோவத்தாலதான் இந்த ஊரே இப்பிடி பொட்டல்காடாக்கியிருச்சு. இன்னும் என்னை கவனிக்கலேன்னா இந்த ஊரே இல்லாம போயிடும். சொல்லிட்டேன்...சொல்லிட்டேன்...\" என்று சொன்னபடி சுழன்று நிலத்தில் விழுந்தார் அவர். விழுந்த அவர் வாய் தண்ணி, தண்ணின்னு முணுமுணுக்க ஆரம்பிச்சிது.\n\"ஏய் யாராவது தண்ணி கொண்டு வாங்கப்பா\" என்று ஆளாளுக்கு திரும்பி்பார்த்துச்சொன்னபடி விழுந்த சாமியாடியை வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சாங்க. யாரும் தண்ணி கொண்டுவந்து கொடுத்தபாடில்லை. ஆக்ரோஷமாகக் கத்தியதில் அநியாயத்துக்கு வறண்டுபோயிருந்த தொண்டையோடு எழுந்து நடக்க ஆரம்பித்தார் சாமியாடியவர்.\nஇன்னும் என்ன நடக்குமென்று வேடிக்கைபார்க்கும் ஆசையில் அவருக்குப் பின்னால் நடந்தது தண்ணீருக்காக வந்த கூட்டம். வானத்தில் ஆங்காங்கே தென்பட்ட ஒற்றைஒற்றை மேக��்களும்கூட சாமிகளோட சண்டையில சிக்கிக்கவேண்டாமேன்னு வேகவேகமாய்க் கலைய ஆரம்பித்தன.\nLabels: கிராமத்து நினைவுகள், புனைவுகள்\nகட்டி மல்லிகையும், கனகாம்பரமும் வாங்கி, மகளுக்கு ரெட்டைப்பின்னலில் வைத்துவிட்டு, தன்பக்கம் திருப்பி முத்தமிட்டு, அவளுக்கு நெட்டி முறித்தாள் கற்பகம். அப்பாவின் சாயலும் அம்மாவின் நிறமுமாய்த் துறுதுறுவென்று நின்ற மகளைப் பார்க்கையில் பெருமிதம் தாங்கவில்லை அவளுக்கு.\n\"வெளையாடப் போகணும், விடும்மா...\" என்றபடி, அம்மாவின் அணைப்பிலிருந்து விடுபட்டு வாசலுக்கு ஓடினாள் எட்டு வயது அமுதா. மிச்சப்பூவிலிருந்து ரெண்டு கண்ணியைத் தன் தலையில் வைத்துக்கொண்டு, அடுப்படிக்குள் நுழைந்தாள் கற்பகம்.\nவாசலில் பைக் சத்தம் கேட்க, வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வந்தான் கற்பகத்தின் கணவன் செந்தில். கணவனுக்கு சூடாகக் காப்பியை ஆற்றிக்கொண்டே வந்தவள், மகனின் குரல் கேட்கவே வாசலை எட்டிப்பார்த்தாள்.\n\"அம்மா, இவளை ஏன் வெளிய விளையாட அனுப்பினே அங்க வந்து தலைவலிக்குதுன்னு அப்பவேருந்து அழுதுகிட்டிருக்கா...\" என்றபடி தங்கையைக் கொண்டுவந்து விட்டுவிட்டு, திரும்பவும் விளையாட ஓடினான் அருண், அமுதாவின் அண்ணன்.\nதலையைப் பிடித்தபடி வந்து கட்டிலில் விழுந்தாள் அமுதா.\n கிரிக்கெட் விளையாடும்போது பந்துகிந்து பட்டுருச்சா\"ன்னு பதறிப்போனாள் கற்பகம். \"ஒண்ணும் அடிபடலம்மா. சும்மாதான் வலிக்குது...ஆனா, ரொம்ப வலிக்குது\" என்று அழுதபடியே சொன்னாள் அமுதா.\n\"வெளையாடப்போற புள்ளைக்கு ஏண்டி இத்தனை அலங்காரம் பண்ணி அனுப்புறே யாரு கண்ணு பட்டுச்சோ முதல்ல புள்ளைக்கு சூடம் சுத்திப்போடு\" என்றபடி மகளைத் தூக்கி மடியில் இருத்திக்கொண்டான் செந்தில். ஒண்ணும் இல்லம்மா சரியாயிடும் என்ற தகப்பனின் அணைப்பிலிருந்தும் தலைவலி அதிகரிக்க, அப்பா, இந்தப் பூவைக் கழட்டச் சொல்லுங்கப்பா என்று அழுதாள் அமுதா. \"எத்தனை ஹேர்ப்பின் மாட்டி வச்சிருக்கா பாரு. இதுவே புள்ளைக்குத் தலை வலிக்கும் என்றபடி, வந்து சீக்கிரம் இந்தப் பூவைக் கழற்றிவிடு நீ\" என்றான் மனைவியிடம்.\nவாசலில் சூடத்தைக் கொளுத்திவிட்டு வந்து பூவைக் கழற்றியபடி, \"எதுக்கும் டாக்டர்கிட்ட கூட்டிப்போய்ட்டு வந்திருவோமா\" என்றாள் கற்பகம். \"புள்ளைக்கு முதல்ல சூடா ஏதாவது குடிக்கக்குடு. கொஞ்ச நேரம் கழிச்சுப் பாப்போம்\" என்றபடி, மகளை மடியில் படுக்கவைத்துக்கொண்டு, தலையை மெதுவாக அழுத்திக்கொடுத்தான் செந்தில்.\nகொஞ்ச நேரத்தில் எழுந்துகொண்டு, தலைவலி சரியாயிருச்சுப்பா என்றபடி, விட்ட விளையாட்டைத் தொடர வெளியே ஓடினாள் அமுதா. நிம்மதிப் பெருமூச்சோடு, \"அப்பா பக்கத்தில இருந்தா மகளுக்கு எல்லாம் உடனே சரியாயிடும்\" என்றபடி கணவனைப் பார்த்துச் சிரித்தாள் கற்பகம்.பெருமிதம் நிறைந்திருந்த தன் கணவனின் முகத்தை ரசித்தாள்.\nஅதுக்கப்புறம், நல்லநாள், விசேஷம்னு வந்து ஆசையா அலங்கரிச்சுக்கிறதும், அன்னிக்கு உடம்பு முடியாம படுத்துக்கிறதும் அமுதாவுக்கு வாடிக்கையாகிப்போனது. கல்லூரிக்குப் போனபின்தான் ஒருநாள் காரணம் புரிந்தது அவளுக்கு. பக்கத்தில் இருந்த பாமா வச்சிருந்த மல்லிப்பூ, அவளுக்குள் அதே அசௌகரியத்தை ஏற்படுத்த, அம்மாவிடம் வந்து சொன்னாள்.\n\"பூ வாசமெல்லாம் பிடிக்காம போகாது. நீயா இப்படி எதையாவது மனசில நினைச்சுக்காத. அப்புறம் அதுவே உனக்கு ஒரு காரணமாப் போயிரும் என்றபடி, பொண்ணுன்னா பூவச்சாதாண்டி அழகே...\" என்றாள் கற்பகம்.\nஆனால், மெல்லமெல்லப் பூவைத் தவிர்த்தாள் அமுதா. பக்கத்தில் யாராவது பூ வச்சவங்க உட்காந்தாகூட, தானா பூக்கிற பூவை இப்படித் தலையில வச்சு, அதுக்குத் தூக்குத்தண்டனை குடுக்கிறீங்களே என்று கடிந்துகொள்ளுவாள். எப்போதாவது அம்மா பிடிவாதம் பிடித்தால், கொஞ்சமாய்க் கனகாம்பரம் வைத்துக்கொண்டாள்.\nகல்யாணத்தன்று, அவள் தலைநிறைய வச்ச பூவே அவளுக்கு பிரச்சனையை உண்டாக்கியது. \"வந்த அன்னிக்கே ஏன் இப்படி முகம்வாடிப்போயிருக்கே...\" என்றபடி, இன்னும் கொஞ்சம் பூவை வைத்து அலங்கரித்து, அவளை அறைக்குள் அனுப்பிவைத்தார்கள்.\nஅவள் சொன்ன காரணம் அவள் கணவனுக்குத் திருப்தியாயில்லாமல்போக,\n\"இந்தக் கல்யாணத்தில உனக்கு இஷ்டமில்லையா அமுதா\" என்றான் அவன்.\"ஐய்யையோ, அப்படியெல்லாம் இல்லைங்க\" என்று அவசரமாக மறுத்தவள், தலையிலிருந்து பூவை எடுத்துரட்டுமா என்று கணவனிடம் கேட்க நினைத்து, கட்டிலில் தூவியிருந்த பூக்களைப் பார்த்ததும் பல்லைக் கடித்துக்கொண்டு மௌனமானாள்.\nஅப்புறம், ஆசையாய் அவன் பூவாங்கி வருவதும், அன்றைக்கெல்லாம் சண்டை வருவதும் சகஜமாகிப்போயிற்று. கொஞ்சம் கொஞ்சமாக அவனும் புரிந்துகொண்டு அவளைக் கட்டாயப்படுத��துவதை விட்டிருந்தான்.\nஅன்றைக்குக் காலையில், புதுசாக ஒரு புடவை கட்டியிருந்த அவளிடம், \"தலையில,\nபூ மட்டும் வச்சிருந்தா அப்படியே தேவதை மாதிரி இருப்பே\" என்று காதுக்கருகில் வந்து சொல்லிவிட்டுப்போனவன், சாலைவிபத்தில் சிக்கி உயிரற்ற உடலாகத்தான் வீட்டுக்குத் திரும்பினான்.\nகத்தி அழக்கூடமுடியாமல் விக்கித்துப்போனாள் அமுதா. அக்கம்பக்கத்திலிருந்தவர்கள்,அவளுடைய உறவுகள், அவனுடன் பணியாற்றியவர்களென்று அத்தனைபேரும் மாலை வாங்கிவந்து மரியாதை செலுத்திவிட்டுப்போனார்கள். தாங்கமுடியாத வேதனையும் தலைபாரமும் சேர்ந்துகொள்ள, தன்னுணர்விழந்துபோனாள் அமுதா. மயக்கத்திலிருந்தவளைத் தெளியவைத்து கணவனுக்கான கடைசிக் கடமைகளைச் செய்யவைத்தார்கள் உறவினர்கள்.\nகண்களிலிருந்து கண்ணீர் தானாக வழிந்துகொண்டிருக்க, நிலைகுத்திய பார்வையுடன் சரிந்து அமர்ந்திருந்தாள் அமுதா. கையில் குங்குமச்சிமிழும், கனகாம்பரமும் மல்லிகையுமாக உள்ளே நுழைந்தார்கள் உறவுக்காரப்பெண்கள் சிலர். என்னவோ புரிந்தது அவளுக்கு.\n\"ஐயோ, இன்னுமா என்னைக் கொடுமைப்படுத்துவீங்க...என்னை விட்டுடுங்க, விட்டுடுங்க\" என்று பித்துப்பிடித்தவள்போலக் கத்தத் தொடங்கினாள் அமுதா. கொண்டு வந்த பூவைத் தரையில்போட்டுவிட்டு, \"புருஷன் போன துக்கமும்,அடக்கிவச்ச அழுகையும் இந்தப் பொண்ணுக்கு மனசைப் பாதிச்சிருச்சோ...\" என்று முணுமுணுத்தபடி, வெளியேறிச்சென்றார்கள் வந்திருந்த பெண்கள்.\nசொல்லிச்சென்ற வார்த்தைகள் தன்னிரக்கத்தை உண்டுபண்ண, தரையில் கிடந்த பூவை எடுத்து வெளியே வீசிவிட்டு, அலறி அழத்தொடங்கினாள் அமுதா.\nபத்து வருடத்திற்கு முன்னாலிருந்த தமிழகத்து மக்களின் வாழ்க்கை நிலையையும் இப்போதிருக்கிற வாழ்க்கைநிலையையும் வருடத்திற்கொருமுறை வந்து பார்க்கிற...\nசமீபத்தில், அலர்ஜி சம்பந்தமாக மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, இங்கே Dermabrasion செய்யப்படும் என்று ஆங்கிலத்தில் எழ...\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டி வி எஸ் 50 யை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, பக்கவாட்டிலிருந்த பலகைக் கதவைத் திற...\n\"பரிட்சை பக்கத்துல வந்திருச்சு...ஆனா, இவன் என்னடான்னா, படிப்புன்னா என்ன வெலன்னு கேக்குறான். அவங்கப்பாவோ முன்னெல்லாம் எங்கிட்ட ரொம்ப அன்...\nஇப்பட��யும் ஒரு கொடுமை நடக்குமா\nஇரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இதுதான் முக்கி...\nஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :- வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subbuthatha72.blogspot.com/2014/10/", "date_download": "2018-07-20T18:31:47Z", "digest": "sha1:XO5EU7RDPR2BKAUOTMNU24E5VHZ2XSXC", "length": 30934, "nlines": 327, "source_domain": "subbuthatha72.blogspot.com", "title": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.: October 2014", "raw_content": "சுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nயாருக்குத் தான் கவலை இல்லை \nஎன்ன அப்படியே எதோ பொஸ்தகத்திலே முழுகிப்போய் கிடக்கக்கீக ஒரு பேச்சு மூச்சைக் கூட காணோமே \nஎன்று கவலையுடன் என் முகத்தின் முன்னே வந்து நின்றாள் மதுரை மீனாச்சி பெயர் கொண்ட எனது மனைவி. வயது எழுபத்தி இரண்டு இருக்கும். கிழ வயது மங்கை.\nநான் சத்தமா கையில் இருக்கும் மோஹ முத்கரஹ என்னும் புத்தகத்தில் இருந்து படித்தேன்.\nவிருத்தாவஸ்தே சிந்தா சக்தஹ ...\nகேட்பவளுக்கு பொறுமை போயிற்று போலும். என் கையில் இருக்கும் புத்தகத்தைப் பிடுங்கி ,\nஇன்னா அப்படின்னு கேட்கறேன் இல்ல பதில் சொல்லாம, நீங்க மாட்டிலே\nஏதோ க்ரீக், லத்தீன் பாஷைலே உளறிட்டு இருக்கீக... உடம்பு சரியா இல்லையா\nஉடம்புக்கு ஒன்னும் இல்ல. மனுஷன் தான் சரி இல்லை அப்படின்னு ஆதி சங்கரர் எழுதி இருக்காரு. ...\nமனுஷன் புறந்ததில் இருந்து எது பின்னாடியே சுத்திக்கினே இருக்கான்.\nஈ இனிப்பை சுத்தறா போலே ..\nசின்ன வயசுலே விளையாட்டு, விளையாட்டு அப்படின்னு எப்ப பாரு, படிப்புலே புத்தி போகாம , விளையாடிட்டே இருக்கான்.\nஒரு பதினாறு, பதினெட்டு வயசுலே வாலிப வயசு வந்த உடனே...\nஎதுனாச்சும் பொண் பின்னாடி திரிஞ்சிண்டு இருக்கான்.\nஅதான் இருக்கட்டும்.படிப்பை முடிஞ்சுடுத்து, வேலைக்கு போயாச்சு. கல்யாணம் கட்டிக்கிட்டு, லைப் லே செட்டில் ஆக நேரத்திலேயும்,\nவேலை, வேலை, அது இது அப்படின்னு அதுலேயே இருக்கான். இல்லை அப்படின்னா, குடும்பம் பற்றி, மனைவி உடம்பு பற்றி, குழந்தைகள் உடம்பு, படிப்பு பற்றி கவலை.\nமிடில் ஏஜ் தாண்டிடுச்சு அப்படின்னு வச்சுக்க...\nவயசானப்பறம், மனுசன் ஒரேயடியாய் உட்கார்ந்து போய் இடறான். கே��்டா, அதப்பத்தி கவலை, இதப்பத்தி கவலை ..\nகவலையே இல்லாத ஒரு மனுஷன் கூட பார்க்க முடியாது இல்லையா அது சரி, இன்னிக்கு எதுக்கு இந்த தத்துவம் எல்லாம் \nஒரு இரண்டு நாள் முன்னாடி, என்னோட வலை ப்ரண்ட் இளங்கோ அவங்க வலை பக்கம் போயிருந்தேனா..\nஆ...ஆமாம். திருச்சிக்கு போனா அவரை கண்டிப்பா பார்த்துட்டு வரணும்.\nகோவிலுக்கு காமிராவை எடுத்துக்கினு போனா, கருவறை யிலே , சாமியை, போட்டோ பிடிக்க பர்மிசன் தர மாட்டேன் அப்படிங்கராக...\nஅது கவலை இல்லீக... ஒரு ஆதங்கம் .. அம்புட்டு தான்.\nஎதுவோ வச்சுக்க... நம்ம கல்யாணம் போது ஒரு போட்டோ எடுத்தாகளா \nநம்ம காலத்துலே இந்த மாதிரி காமிரா கிடையாதுங்களே... போட்டோ எடுத்தா ஆயுசு கம்மியாயிடும் அப்படில்லே சொன்னாங்க..\nஆமா. வயசான எதுனாச்சும் ஒரு கவல வந்துடும் அப்படிங்கறதுக்கு ஒரு உதாரணம் தான் சொன்னேன். அது ரைட்டா, தப்பா அப்படின்னு நான் சொல்ல வல்லை.\nநேத்திக்கு ஒரு வூட்டுக்கு ஒரு உபன்யாசம் அப்படின்னு கூப்பிட்டு இருந்தாக.\nஅங்கன ஒரு சந்நியாசி. இஸ்கான் க்ரூப்பிலேந்து வந்திருக்காரு. பிரமாதமா ஒரு சொற்பொழிவு ஒரு மணி நேரத்துக்கு, சைதன்ய மகா பிரபு பத்தி.\nசைதன்யரு அப்படின்னா. கலியுகத்துலே அந்த ஹரே ராம் ஹரே கிருஷ்ணா சொன்னா போதும் . அது ஒன்னு தான் யுக தர்மம் அப்படின்னு சொன்னவரா \nஆமா. வைஷ்ணவர்கள் லே அவங்க ஒரு பிரிவு. வட மாநிலங்களிலே கௌட சம்பிரதாயம். பகவான் ஜெகன்நாத் பிருந்தாவனத்துலே கிருஷ்ணனா லீலைகள் பண்றது அந்த கிருஷ்ணனை நினைக்கிறது, பூசிக்கிறது, பாடறது தான் மனுசனா புரந்தவனுக்கு காரியம், கடமை. மத்த கர்மம் எதுவுமே கிடையாது அப்படின்னு சொல்ற ஒரு கோஷ்டி.\nஇஸ்கான் நடத்திய ஒரு ரத யாத்திரை.\nநியூ யார்க் நகரத்திலே 2014 ஜூன் மாதம்.\nஆனா பாரு, அந்த சன்யாசிக்கும் மனசுக்குள்ளே ஒரு கவலை.\nஇன்னாடா .. நம்ப இம்புட்டு சொல்றோம். இருந்தும் இந்த சனங்க நம்பள புரிஞ்சுக்காம, அந்த பூசை, இந்த திருவிழா, அந்த சாமி, இந்த சாமி அப்படின்னு எந்தெந்த சாமி பின்னாடி எல்லாமோ போயிட்டு இருக்காங்களே...\nநெத்திலே போட்டு இருக்கற திருமண் பத்தி கடைசியா ஒரு புடி புடிச்சார் பாரு.\nஅசந்து போயிட்டேன். இன்னாத்துக்கு இந்த சந்நியாசி கவலை படுறார் அப்படின்னு அப்ப தான் புரிஞ்சுகினேன்.\nநெத்திலே கீழேந்து மேலே நாமம் இட்டுக்கிறது . இரண்டு வெள்ளை கோடு போவுது இல்��ே ,\nஅது ஒன்னு பிரும்மா வாம். இன்னொன்னு சிவனாம்.\nஇத இரண்டையும் கோபி சந்தன த்தாலே இட்டுக்கனுமாம். நடுவிலே சிவப்போ, மஞ்சளோ எதுவுமே இருக்க கூடாதாம்.\nஅது விஷ்ணுவுக்காக இடம். அவர் அங்கன இருக்காரு.\nஅப்ப, தென்கலை, வடகலை சேர்ந்தவங்க எல்லாம் போட்டுக்கற நாமம் சிவப்பா இருக்கு, நடுவிலே அதெல்லாம் \nஅதுக்கெல்லாம் கௌட சம்பிரதாயம் அலௌ பன்னாதாம். அங்கீகரிக்காதாம் .\nதிருமணம் ஆன பெண்கள் மட்டும் நடுவிலே ஒரு குங்குமப் பொட்டு இட்டுக்கலாமாம்.\nஅங்க கஸ்தூரி க்கான இடமாம்.\nஎன்று தனது ஆச்சரியத்தை முகத்தில் தேக்கினார் மீனாச்சி பாட்டி.\nஇந்த சைவ பிரிவினர், அதாவது சிவனைத் தொழுபவர்கள் நெத்திலே போட்டுக்கிற வீபுதி பட்டை,\nவைஷ்ணவர்கள்உடம்பு முழுக்க, கைகள் புஜங்களில், மார்பிலே போட்டுக்கிற\nதிருமண் அதாவது ஸ்ரீ சுர்ணம் நாமம் எல்லாமே வேஸ்ட் என்றார்.\nசரிதான். அவர் கவலை அவருக்கு. நமக்கு நம்ம கவலை.\nஇந்தாங்க. எந்திருச்சு, போயி, இன்னிக்கு கார்ப்பொரேசன் மெட்ரோ வாடர் ஏன் இன்னும் குழாய் லே இன்னும் வல்லே அப்படின்னு கேட்டுட்டு வாங்க.\nஅதுவும் சரிதான். உன்னோட கவலை உனக்கு.\nயாருக்குத் தான் கவலை இல்லை \nஅப்ப கவலை இல்லாம ஒருவன் இருக்கவே முடியாதுங்களா\n ஆரம்பத்திலே கொடுத்திருக்கிற பாடல் லே கடைசி வரி சொல்றேன் பாரு கேட்டுக்க.\n\"பரமே ப்ரஹ்மணி கோ அபி ந சக்தஹா.\"\nயாராவது அந்த பிரும்மன் மேல மனசை வச்சுட்டு இருக்காகளா அப்படின்னு கேட்கறாரு ஆதி சங்கரர்.\nயாரு ஒருவன் கடவுள் மேல, தன மனசை எல்லாம் பூரணமா வச்சுட்டு இருக்கானோ, அவனுக்கு கவலையும் உண்டா \nஆக, கவலை இருக்கக் கூடாது என்றால், உலகத்து பொருட்கள் மேல இருக்கற அதீத ஆசையெல்லாம் விட்டுட்டு, கடவுள் சிந்தனை லே இருங்க.\nகேட்கிறதுக்கு நல்லாத்தான் கீது. ஆனா முடியுமா, தெரியல்லையே..\nஇங்கே எங்கு பார்த்தாலும் எந்த வலைப்பதிவு பக்கம் திரும்பினாலும் லக்ஷ்மி,\nஅபிராமி, சரஸ்வதி, வாணி, காளி, பூஜை , பாடல்கள்.\nதோத்திரங்கள், துதிகள், பா மாலைகள்.\nவண்ண வண்ண படங்கள். கொலு பொம்மைகள். நடனங்கள்.\nஆல்மோஸ்ட் தினசரி காலை, லாப் டாப் வாக்கிங் போது மீட் பண்ணும்,\nராஜேஸ்வரி, பார்வதி ராமச்சந்திரன், வாசுதேவன் திருமூர்த்தி , சசிதரன்,\nதுரை செல்வராஜ் , கீதா சாம்பசிவம் ,\nதிருமதி தேனம்மை லக்ஷ்மணன் அவர்களோ ஒரு படி மேலே சென்று கோவில்கள், வீடுகளில் காட்சி அளித்திடும் கொலு படங்களை இட்டு நம்மை\nஒரு தெய்வீக பரவசத்தில், ஆனந்தத்தில் முழுக அடித்துள்ளார்.\nஒரு சாம்பிளுக்கு அவங்க வலை லேந்து ஒன்னே ஒன்னு ஸ்டீல் பண்ணி போட்டு இருக்கிறேன். கோவிச்சுக்காதீக அம்மா. அதான், தாங்க்ஸ் சொல்லிட்டேன் இல்லையா \nபுதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவிலில் பர்பெக்ட் கொலு அதி சுந்தர்.\nஅத அங்கனேயே போய் பாருங்க. எங்கயா\nஎல்லோருமே தங்களுடைய வலையிலே நவராத்திரி விழா வை கோலாகலமா கொண்டாடி இருக்காங்க.\nஅபிராமி, லக்ஷ்மி, துர்கா, சரஸ்வதி, மா காளி\nஎல்லோருமே முன் வந்து நமக்கெல்லாம் அருள் புரியரப்போ,\nஅவங்களுக்கெல்லாம் மாலை போட்டு, தோரணம் கட்டி,\nகையிலே கிடைக்கிற நம்ம வெச்சு இருக்கிற எல்லா ஆயுதங்களை அதாவது டூல்ஸ் பார் அவர் ப்ரொபஷன் , நம்ம தினசரி வேலைக்காக இருக்கிற உபகரணங்களை எல்லாம் கொலு முன்னாடி வச்சு, சந்தன குங்குமம் இட்டு,\nபாயசம் எல்லாம் நைவேத்தியம் பண்ணிட்டு\nவூட்டுக்காரி சமைச்சு வச்சு இருக்கிற லஞ்செல்லாம் சாப்பிட்டு முடிச்சபிறகு\nஅப்பாடி அப்படின்னு ஈசி சேர் லே சாயிரபோது தான்,\nகண் முன்னாடி வந்து நிக்கறது இந்த\nஉடம்புக்கு ஆகுமா ஜீரணம் ஆகுமா அப்படின்னு எல்லாம் யோசிக்காம,\nஅடுத்து வர்ற இரண்டு நாளும் சனி, ஞாயிரு ஆச்சே, டாக்டர் கூட இருக்கமாட்டாகளே அப்படின்னு யோசிக்காம,\nவூட்டுக்காரி அந்த பக்கம் பாக்கும்போது,\nஒரு பிடி பிடிச்சோம் பாருங்க.\nஎன்ன சுகம் என்ன சுகம். \nஅது வேணும், இது வேணும் அப்படின்னு எல்லாம் அபிராமி பட்டர் பாடி இருக்காரு அது உண்மை தான்.\nகலையாத கல்வியும் குறையாத வயதும்\nஓர் கபடுவா ராத நட்பும்\nகன்றாத வளமையும் குன்றாத இளமையும்\nசலியாத மனமும்அன் பகலாத மனைவியும்\nதாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்\nதொலையாத நிதியமும் கோணாத கோலுமொரு\nதுய்யநின் பாதத்தில் அன்பும் உதவிப் பெரிய\nஅலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே\nஅமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி\nகூடவே அறுபது வயசுக்கப்பறம் பென்சனும் வேண்டும்.\nஅது இருந்தாலும், அபிராமி, அன்னையே \nநன்றி: கீதா சாம்பசிவம் மேடம்.\nஇந்த பர்டிகுலர் கொத்துக்கடலை சுண்டல் வேண்டுமப்பா...\nஎன்று மனசுக்குள்ளே சொன்னார் சுப்பு தாத்தா.\nஇன்னொரு பிடி, இன்னொரு பிடி, அப்படின்னு எல்லாத்தையும்,\nஎன்ன சுகம் என்ன சுகம். \nஎன்ன அப்படி ஒரு மணம் \nஇந்த ச���ண்டலுக்காக ஆயுத பூஜையா \nஅல்லது ஆயுத பூஜைக்காக சுண்டலா \nஅப்படின்னு வேற மனசுக்குள்ளே ஒரு சந்தேகம்.\nநோ. நோ. இன்னிக்கு அப்படி எல்லாம் சிந்தனை நோ செய் மனமே.\nஅந்த பரந்தாமன் அருள் இருந்தால், எல்லாமே கிடைக்கும்.\nநல்லது நடக்கும். நல்லது கிடைக்கும்.\nகேசவா, மாதவா, கோவிந்தா, விஷ்ணோ. ,த்ரிவிக்ரமா, வாமன, மதுசூதனா,ஸ்ரீதரா, மாதவா, பத்மநாபா, தாமோதரா,\nஎல்லா தைவத்தையும் பிரார்த்தனை பண்ணும்போதே\nஏதோ வயித்தை கலக்கறது போல் இருந்ததால்,\nமே காட் ஸேவ் ஹிஸ் ஸ்டமக்.\nலலிதா மிட்டல் அவர்கள் இயற்றிய பாடல்.\nஞான ஒளியாலே நீக்கு என் மனமருளே.\nஅழகான இந்த பாடல் பதிக்கப்பட்ட இடம். இது.\nவெள்ளை தாமரை பூவில் இருப்பாள்\nசுப்பு தாத்தா வீடு தஞ்சையில்\nசுப்பு தாத்தா ரசிகர் மன்றம்\nலுக் இட்டவரை உள்ளளவும் நினை.\nMenaka Subburathinam | உங்கள் பேட்ஜை உருவாக்குங்கள்\nFollow by Emailசுப்பு தாத்தா போஸ்ட் எல்லாம் பார்க்கணுமா \nவெள்ளி வீடியோ 180720 : கன்னங் கருமுகில் குழல் குழல் குழல் என காதல் முகம் மதி நிழல் நிழல் நிழல் என ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...\nமுருகன் என்ற சிறுவன் முணுமுணுத்த.. ஜிரா பிறந்தநாள்\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n.. இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nநீ கொடுத்ததற்கே நன்றி சொல்ல நேரம் இல்லையே\nஇன்னும் கேட்பதற்கு என்னிடம் என்ன ஓர் தகுதி இல்லையே \nவானை அளத்தல் அரிது யான் ஐ அழித்தலும் அரிது. இப் பானை உடையுமுன்னே யானை அறிந்திட அருள்வாய் \nயாருக்குத் தான் கவலை இல்லை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilfont.blogspot.com/2009/09/", "date_download": "2018-07-20T18:00:49Z", "digest": "sha1:Z744W7XNHGHJWL6YHJHIC2LZO2D5ONAP", "length": 14472, "nlines": 203, "source_domain": "tamilfont.blogspot.com", "title": "ஆமாங்க!இனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....!: September 2009", "raw_content": "இனி, தமிழ்த் தட்டச்சு ரொம்ப ஈஸிங்க....\nஎளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு\n(space bar -அய் தட்டவும்...\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )\nதமிழில் ஆங்கிலம் கற்றுக் கொள்ள\nஆங்கில தட்டச்சுக்கு மாற F12 பட்டணைஅழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற F12 பட்டணை அழுத்தவும\nதமிழ் பாண்ட் தமிழ் 99 எழுத்து இணைப்பு முறையைப் தெரிஞ்சுக்கணுமா இங்கே போங்க...\n ♥ - [image: Valentine Day wallpaper] *பெண்ணைப் பார்க்க அழகைப் பயன்படுத்துவான்...* *அறிவில்லாமல் ஆண்.ஆணை அறிவு வழியாக பார்ப்பாள...* ...\n♥ தூங்கும் புலியை....♥ - தமிழ் mp3 *http://youthsmp3.blogspot.com/* *வணக்கம் நண்பர்களே எனக்காக இணையத்தில் பாடல்களை தேடினேன். அவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் முயற்சியாக...\nபெண்களிடம் நல்லபெயர் வாங்க என்ன செய்யலாம்\nபார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி - பார்மெட் செய்ய முடியாத யுஎஸ்பி ட்ரைவை பார்மெட் செய்யலாம் எளிய வழி நண்பர்களே வேலை பளு காரணமாக இரண்டு நாட்களாக கடைப்பக்கம் வர முடியவில்லை என்ன ஆனாலும் சர...\nஜி மெயிலுக்கு உள்ளே தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nஜி மெயிலுக்கு உள்ளே தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nஜி மெயில் உள்ளே நுழையவும்\nSubject -க்கு கீழே தட்டச்சு செய்ய வேண்டிய body-க்கும் மேல எழுத்துக்களை மாற்றும் tool bar இருக்கிறதா\nஅ என்ற எழுத்தின் மேல் கிளிக் செய்து தமிழை தேர்ந்தெடுக்கவும்.\nஇப்ப நீங்க தமிழிலில் தட்டச்சு செய்யலாம் .\nஅப்படியே ஆங்கிலத்திற்கு மாற + g அழுத்தவும்\nதிரும்பவும் தமிழுக்கு மாற + g அழுத்தவும்\nஎளிய கூகுள் தமிழ்த் தட்டச்சு\nஆங்கில தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற Ctrl+g பட்டணை அழுத்தவும்\n(குறிப்பு G என்பது google என்பதின் முதல் எழுத்து )\nஜி மெயிலுக்கு உள்ளே தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nLabels: எளிய கூகுள் தமிழ் தட்டச்சு, ஜி மெயிலுக்கு உள்ளே தமிழில் தட்டச்சு\nUnicode பாவித்து தமிழில் type பண்ணுவது எப்படி\nUnicode பாவித்து தமிழில் type பண்ணுவது எப்படி\nஇதற்காக நாம் முதலில் தமிழ் மொழியை செயற்படுத்த(Active) வேண்டும்...\nபி.கு. இதனை Xp install செய்யுபோதும் நிறுவலாம்.\nஇனி நீங்கள் விரும்பியவாறு Unicode பாவித்து தமிழில் தட்டுங்கள்...\nUnicode பாவித்து தமிழில் type பண்ணுவது எப்படி\nதமிழ் பாண்ட் தமிழ் 99\nஉலகத்தமிழர்களால் பரிந்துரைக்கப்பட்ட தமிழ் பாண்ட் தமிழ் 99\n\"தமிழ் 99\" பாண்ட் எங்கே, எப்படி, டவுன் லோட் செய்வது \n\"தமிழ் 99\" பாண்ட் டவுன் லோட் செய்ய\n\"தமிழ் 99\" இணைய தொடர்பின் போது தட்டச்சு செய்ய , பழக...\nஆங்கில தட்டச்சுக்கு மாற F12 பட்டணைஅழுத்தவும்\nதமிழ் தட்டச்சுக்கு மாற F12 பட்டணை அழுத��தவும\nதமிழ் பாண்ட் தமிழ் 99 இணைப்பு முறை\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nசற்றே கொஞ்சம் ஆங்கில தட்டச்சுப் பலகையை உற்று பாருங்கள்.\na b c d e f ... என்று வரிசையாகவா இருக்கிறது எழுத்துக்கள் எல்லாம் ஒரு ஒழுங்கில்லாமல் சிதறிக்கிடக்கிறது அல்லவா\nஅதற்குள் ஒரு மருத்துவ அறிவியல் உண்மை மறைந்து கிடக்கிறது என்ற உண்மை உங்களுக்கு எத்தனை பேருக்குத் தெரியும்\nஅடிக்கடி பயன்படும் ஆங்கில எழுத்துக்கள் நமக்கு, நம் கைகளுக்கு நெருக்கமான தூரத்திலும், அதிகம் பயன்படாத ஆங்கில எழுத்துக்கள் சற்றே தூரத்திலும், வரிசைப் படுத்தப் பட்டிருக்கிறது\nசரி, இதனால் என்ன பயன் என்ற சந்தேகம் உங்களுக்குள் எழுகிறதா\n இப்ப தான் நீங்க நம்ம ஆளு\nநீண்ட நேரம் தட்டச்சு செய்யும் போது, அதாங்க பெரிய்ய பெரிய்ய கட்டுரைகளை தட்டச்சு செய்தால், கைகள், மணிக்கட்டு, கை விரல்கள் கண்டிப்பாக வலி எடுக்கும் இல்லையா\nஇந்த உண்மையை ஆராய்ச்சி செய்த பிறகு, அந்த அவதிகளை இயன்றவரை தடுக்க இந்த ஒழுங்கற்ற வரிசை முறையை தட்டச்சுப் பலகையில் அமைத்திருக்கிறார்கள்.\n உங்க சந்தேகம், சரி தான்\nஆங்கில தட்டச்சுப் பலகைப் போலவே, அதே மாதிரி மருத்துவ உண்மைகளை அடிப்படையாக வைத்து அமைக்கப் பட்டது தான் தமிழ்99 தட்டச்சு பலகை.\nஅதாவது அதிகம் பயன்படுத்தம் தமிழ் எழுத்துக்கள் நம் கைகளுக்கு நெருக்கமான, தூரத்திலும்,அதிகம் பயன்படாத தமிழ் எழுத்துக்கள் சற்று தூரத்திலும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nஇனி என்ன தமிழை ,தமிழாகவே ,தமிழ் தட்டச்சு செய்து பட்டையாகக் கிளப்புங்க...\nதமிழ் பாண்ட் (NHM Writer) டவுன்லோட் செய்ய\nNHM Writer வைத்து தமிழில் தட்டச்சு செய்வது \nதமிழ் பாண்ட் தமிழ் 99\nஜி மெயிலுக்கு உள்ளே தமிழில் தட்டச்சு செய்வது எப்பட...\nUnicode பாவித்து தமிழில் type பண்ணுவது எப்படி\nதமிழ் பாண்ட் தமிழ் 99\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpadaipugal.blogspot.com/2011/08/avoid-stress.html", "date_download": "2018-07-20T18:09:38Z", "digest": "sha1:4DVI22KSCU7VUKC62O4PS473SKTERSBP", "length": 46596, "nlines": 519, "source_domain": "tamilpadaipugal.blogspot.com", "title": "மன அழுத்தம் வராமல் தடுக்க... Avoid Stress ~ Tamil Stories Blogspot | Health Tips | Historical Stories | Tamil Story Blog", "raw_content": "\nமன அழுத்தம் வராமல் தடுக்க... Avoid Stress\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு மனஅழுத்தமிருக்க வாய்ப்புண்டு ���ன்கிறார்கள் மருத்துவர்கள்.\nஇருபத்தேழு வயதுதான் பாரதிக்கு. தனியார் கம்பெனியில் வேலை. கைநிறைய சம்பாத்தியம். இருந்தும் ஏதோ ஒரு விரக்தி. ஒருநாள் கையில் அடிபட்டு ரத்தம் அதிகம் கொட்டி, மயக்கமாகிவிட்டதாக மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவரைப் பரிசோதித்த டாக்டருக்கு அதிர்ச்சி.\n‘பாரதிக்குக் கையில் அடிபடவில்லை. அவர் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறார். கை நரம்பை அவராகவே துண்டித்திருக்கிறார்’ என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் கேட்டபோது முதலில் மறுத்தவர், பின்பு ஒப்புக்கொண்டார்.\n எனக்குத் தூக்கம் சரியாக வருவதில்லை. அடிக்கடி என் வீட்டாரிடமே எரிந்து எரிந்து விழுகிறேன். மனசு படபடப்பாகவே இருக்கிறது. தொடர்ந்து களைப்பாக இருப்பது போன்றே உணர்கிறேன். பதற்றத்துடனே வேலைக்குப் போக வேண்டியதாக உள்ளது. எந்த நேரமும் எதைப் பற்றியாவது நினைத்துக் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறேன். பயம் வரும்போதெல்லாம் ‘நாம் ஏன் வாழ வேண்டும்’ என்ற எண்ணம்தான் எழுகிறது’’ என்று சொல்லியிருக்கிறார்.\nஅவரைப் பரிசோதித்த டாக்டர் அவருக்கு மனஅழுத்தம் இருப்பதை டையக்னஸ் செய்து உறுதிப்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து, ‘‘பாரதியின் மூளையில் உள்ள செரட்டோனின் (Serotonin) என்ற ரசாயனப் பொருளின் அளவு மிகக் குறைவாக இருக்கிறது. அதனால் ஏற்பட்ட மனஅழுத்தம்தான் இந்த பாதிப்புக்குக் காரணம்’’ என்றார்.\nநம்முடைய மூளையில் செரட்டோனின், டோப்பமின் என்ற ரசாயனப் பொருட்கள் சுரக்கின்றன. இவற்றின் அளவு சமநிலையில் இருந்தால் பிரச்னை இல்லை. கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால்தான் மனஅழுத்தம் ஏற்படும். பாரதிக்கும் இவை சமநிலையில் இல்லாததால்தான் இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்கின்றன.\nசில சமயம் எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளாமலேயே சிலருக்கு மனஅழுத்தம் தீர்ந்துவிடும். அப்போது இந்த ரசாயனப் பொருட்கள் சமநிலைக்குத் தற்செயலாக வந்திருக்கும். அதனால்தான் பயம், படபடப்பு தானாகவே குறைந்து, மனஅழுத்தம் இல்லாமல் போகின்றது. இது எல்லோருக்கும் சாத்தியமல்ல. மனஅழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஷிஷிஸிமி குரூப் மருந்துகளைப் பரிந்துரைப்பார்கள். இது செரட்டோனின், டோப்பமின் போன்ற ரசாயனப் பொருட்களின் சுரப்பை குறைவாகவோ, கூடுதலாகவோ சுரக்கவிடாமல் சமநிலையில் வைத்திருக்கும்.\nஇனம்புரியாத கவலை, நம்பிக்கையின்மை, விரக்தி போன்ற உணர்வுகள் ஒருவருக்கு இருந்தால், அவர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஎப்போதும் விரக்தியாகப் பேசுவது, அதிகமாகக் கோபப்படுவது, அதிக கவலை, தூக்கமில்லாமலிருப்பது, பசியின்மை, வயிற்றுப்போக்கு, பிறருடன் பேசுவதைக் குறைத்துக் கொள்வது, அடிக்கடி சோர்ந்து போவது, ஏதோ நடக்கப்போகிறது என்கிற பயத்துடனேயே இருப்பது, தனிமையில் அழுவது, தேவையில்லாமல் பதற்றமடைவது, சோகமாகவே இருப்பது, நாம் எதற்கும் உபயோகமற்றவர் என்ற எண்ணம் தலைதூக்குவது, சில நேரங்களில் தற்கொலை எண்ணம் ஏற்படுவது... இவை யாவும் மனஅழுத்தத்திற்கான அறிகுறிகள்தான். எடை குறைவதும், தேவைக்கு அதிகமான எடை கூடுவதும்கூட மனஅழுத்தத்தின் அறிகுறிகள்தான் என்கிறார்கள்.\nசிலருக்கு இது பரம்பரை நோயாகவும் இருக்கலாம் என்கிறார்கள். அளவுக்கு மீறிய மாத்திரைகளைச் சாப்பிடுவதும் இதற்கு இன்னொரு காரணம்.\nமனஅழுத்தம் வரும்முன் காக்க இயற்கையே நமக்குச் சில சிகிச்சைகளை அளித்துள்ளது.\nமனஅழுத்தம் ஏற்படாமலிருக்க உடற்பயிற்சிதான் மிகப்பெரிய சிகிச்சை. பாரதிக்கு மருத்துவர்கள் மருந்துகளை மட்டும் பரிந்துரை செய்யவில்லை. உடற்பயிற்சிகளையும் சிகிச்சைகளாக அளித்ததால்தான் அவரால் இன்று சகஜ நிலைக்குத் திரும்ப முடிந்தது.\nநல்ல காற்றோட்டமுள்ள இடத்தில் வாக்கிங் போவதும் நல்ல உடற்பயிற்சிதான். வாக்கிங் என்றால் 45 நிமிடங்கள் தொடர்ந்து சுறுசுறுப்பாக நடக்க வேண்டும். அப்போதுதான் நமது உடலில் மீஸீபீஷீrஜீலீவீஸீ என்ற வேதிப்பொருள் சுரந்து, நல்ல மூடுக்குக் (விஷீஷீபீ மீறீமீஸ்ணீtமீ) கொண்டுவரும்.\nமனஅழுத்தத்தைக் குறைக்க யோகா வகுப்புகளுக்குப் போகலாம். ஏதோ அரைமணி நேரம் மட்டும் அமைதியாக இருந்துவிட்டு, மற்ற நேரம் முழுக்க டென்ஷனாக இருப்பதில் அர்த்தமில்லை. வாழ்நாள் முழுக்க ஒருவரின் மனதை அமைதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் அதற்குப் பலன் கிடைக்கும். தியானத்தின் மூலம் தனது அழுக்கை, குரூரத்தை, எரிச்சலை, அதிருப்தியை, கவலையை, விரக்தியை மாற்றிக்கொண்டால்தான் அது வாழ்வை வளப்படுத்தும்.\nகூடிய மட்டும் தனிமையைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்குப் பிடித்தமானவரிடம் மனம்விட்டுப் பேசுங���கள்.\nநல்ல புத்தகங்களைப் படிப்பது மனஅழுத்தத்தைத் தவிர்க்கும் என்கிறார்கள். மனதிற்குப் பிடித்த இசையைத் தொடர்ந்து கேட்பது மிக நல்லது. மனம் வேறு சிந்தனைக்குப் போகாமல் கட்டுப்படுத்தும் திறன் இசைக்கு உண்டு.\nஅசைவப் பிரியர்கள் மீன் சாப்பிடலாம். அதில் உள்ள ஒமேகா_த்ரீ என்ற கொழுப்பு திரவம் உங்கள் மனதை நல்ல மூடுக்குக் கொண்டு வரும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nகண்ணை மூடிக்கொண்டு தியானம் செய்யலாம். கண்ணை மூடிய நிலையில் கடல் அலை, குளக்கரை, இயற்கை காட்சிகளென்று கற்பனை செய்து பார்ப்பது மனஅழுத்தத்திலிருந்து விடுதலை பெற உதவும்.\nமனஅழுத்தத்தைக் குணப்படுத்தும் மாத்திரைகள் நிறைய உள்ளன. இதற்கு Selective Serotonin Reuptake inhibitors (SSRI) என்று பெயர். இந்த மாத்திரைகள் மூளையில் உள்ள செரட்டோனின் அளவைக் கட்டுப்படுத்தக் கூடியவை. Prozac, Paxil, Zoloft ஆகிய மருந்துகள் SSRI வகையைச் சேர்ந்தவையே. இதை உங்கள் மருத்துவரின் பரிந்துரைப்படிதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.\n‘‘முறையான மாத்திரைகள், உடற்பயிற்சிகள் ஆகிய இரண்டையும் உரிய காலத்தில் எடுத்துக் கொண்டதால்தான் என்னால் இன்று வாழ்க்கையை சந்தோஷமாக எதிர்கொள்ள முடிகிறது. மனஅழுத்தம் என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு என் மனம் பக்குவப்பட்டுள்ளது’’ என்கிறார் பாரதி. அவர் சொல்வது மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாகத்தானே இருக்கிறது.\nமனஅழுத்தத்தைத் தவிர்க்க சில வழிகள்:\n3. ஒமேகா த்ரீ கொழுப்புள்ள மீன்கள்\nPosted in: Avoid Stress,health tips,மருத்துவக்குறிப்புகள்,மருத்துவம்\nதெரிந்து கொள்ள வேண்டிய பல அரிய தகவல்கள் தந்துள்ளீர்கள். நன்றி வணக்கம்.\nமாதுளையின் மகத்துவம் - Tamil Health Tips\nமன அழுத்தம் வராமல் தடுக்க... Avoid Stress\nதெனாலிராமன் கதைகள் - அரசவை விகடகவியாக்குதல் - Tenali Raman Stories\nபஞ்சதந்திர கதை \"மித்திரபேதம்\" - \"ஆப்பு\" அசைத்து இறந்த குரங்கின் கதை\nபிசிராந்தையார் நட்பு - Tamil Friendship Stories\n'தனியே தனந்தனியே'...உள்ளாட்சித் தேர்தலில் '8 பிளஸ்' முனைப் போட்டி\nவெந்தயத்தின் மருத்துவக்குணம் - Health Tips\nஎன் இனிய தமிழ் மக்களே என எத்தனை காலம்தான் ஏமாற்றுவேன்...\nஎல்-நினோ (El-Nino) மற்றும் லா-நினா (La-Nina) என்றால்…. காணொளி இணைப்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்) - Health Tips in Tamil\nஇந்திய கருப்பு பணம் (2)\nஇலங்கை போர்குற்ற விசாரணை (1)\nஇளைஞர் காங்கிரஸ் யூவராஜா (1)\nஉலகத் தமிழர் பேரமை���்பு (1)\nஉலகிலேயே மிக உயரமான கட்டிடம் (1)\nகவிஞர் ஜான் மில்டன் (1)\nகும்பகோணம் தீ விபத்து (1)\nசமச்சீர் கல்வித் திட்டம் (2)\nசனி கிரகத்தின் துணைக்கோள் (1)\nதமிழ் சினிமா செய்திகள் (7)\nபாபு தினம் ஒரு துளி (1)\nபூமி உருவானது எப்படி (1)\nவேலாயுதம் ஆடியோ ரிலீஸ் (1)\nயாரிடமும் உயிர்ப்பிச்சை கேட்கவில்லை, மறுக்கப்பட்ட ...\nவெற்றியின் முதல் படி - பேரறிவாளன், சாந்தன், முருகன...\nமூவரின் தூக்கை குறைக்க சட்டசபையில் தீர்மானம்; மூவ...\n3 பே‌ரி‌ன் தூ‌க்கை ர‌த்து செ‌ய்ய‌க் கோ‌ரி ‌பிரதம‌...\nமூ்ன்று தமிழர்களை விடுவிக்க டெல்லி ஜந்தர்மந்தரில் ...\nசிங்கள வீரர்களை மன்னித்தது தான் பிரபாகரன் செய்த ஒர...\nவேலாயுதம் பாடல் வெளியீட்டு விழா... ரசிகர்களுக்கு ந...\nமுருகன், சாந்தன், பேரறிவாளனை காக்கக் கோரி நாடாளும...\nவேலூர் சிறையில் பேரறிவாளன், சாந்தன், முருகனை சந்தி...\nமங்காத்தா... பின்வாங்கியது ஸ்டுடியோ கிரீன்\nஜன் லோக்பால் மசோதாவை ஏற்பதாக பிரதமர் அறிவிப்பு-அ...\nஸ்பெக்ட்ரம்: ராசாவோடு பிரதமரும், சிதம்பரமும் சேர்...\nமங்காத்தாவை வாங்கிய சூர்யா உறவினர் ஞானவேல் ராஜா\nராஜீவ் கொலையின்போது காங் தலைவர்கள் எங்கே போனார்கள்...\nபேரறிவாளன், சாந்தன், முருகனை விடுவிக்க கோரி 1000 ப...\nபேரறிவாளன், முருகன், சாந்தனை விடுவிக்க கோரி மனித ச...\nசர்க்கரை நோய் அபாயத்தைத் தடுக்க... - Tamil Health...\nவிண்வெளியில் ஹோட்டல் திறக்கும் ரஷ்யா\nஊழல் ஒழிய மக்கள் மாற்றத்தை ஏற்படுத்துவர்கள்-கமல்ஹா...\nஉனக்கு நான் உள்ளேன் தோழா\nவெளி்நாடுகளில் பதுக்கப்பட்ட இந்திய கறுப்புப் பணம் ...\nநண்பனில் விஜய்யுடன் இணையும் லாரன்ஸ்\nஉண்ணாவிரதத்தை தொடங்குவதற்கு முன்பே அதிகாலையில் அன்...\nTrES-2b New Planet - ட்ரெஸ் 2 பி புதிய கறுப்பு கிர...\nஇலங்கையுடனான தூதரக உறவை துண்டிக்க வேண்டும்:வைகோ\nதமிழகத்தை வாழ விடுவதில்லை என்று மத்திய அரசு தீவிரம...\nமதுரையில் விஜய்யின் 'வேலாயுதம்' ஆடியோ ரிலீஸ் - Vel...\nமன அழுத்தம் வராமல் தடுக்க... Avoid Stress\nஎன் இனிய தமிழ் மக்களே என எத்தனை காலம்தான் ஏமாற்றுவ...\nபத்மநாபசாமி கோவிலின் 6வது ரகசிய அறையைத் திறப்பவர்க...\nதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் சமச்சீர் கல்வி வெ...\nகழுதையின் தந்திரம் – ஈசாப் நீதிக்கதைகள் : Tamil Sh...\nசிங்களருக்கு இணையான அந்தஸ்து தமிழருக்கு கிடைக்கும்...\nலோக்சபா விவாதத்தில் சபாநாயகர் பல்டி- 'இலங்கையில் த...\nமங்காத்தா ட்ரைலர் \"Mankatha Trailer\" - தல 50வது அவ...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்) - Health T...\nரூ 1 கோடிக்குமேல் வாங்கும் நடிகர்களுக்கு வசூல் அடி...\nபார்த்தீனியம் செடிகள் முழுமையாக அழிக்கப்படும்: ஜெய...\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து, ஸ்ரீலங்கா மற்றும் ஆஸ்...\nஅன்னக்கிளிக்காக மேசையில் தாளம்போட்டுக் காட்டினேன்\nகோத்தபய பதில்கள் இலங்கை அரசின் அச்சத்தையே வெளிப்பட...\nவெந்தயத்தின் மருத்துவக்குணம் - Health Tips\nஇன்று முதல் சமச்சீர் கல்வி புத்தகங்கள் விநியோகம்\nபூதம் காத்த புதையல் - சிறுகதை (Tamil Short Stories...\n\"Headlines Today\" நடத்தும் போர் குற்றம் பற்றிய பரப...\nசமச்சீர் கல்வி திட்டத்தை 10 நாளில் அமல்படுத்த உச்ச...\nஅரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார் ஜெ.- கோத்தபயா வ...\nதமிழ் ஈழம் உருவாக்கக் கோரி வைகோ தலைமையில் டெல்லியி...\nஅமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள எரிமலை வெடித்து சிதற...\nமனைவியிடம் பாராட்டுப் பெற்ற விவசாயி\nரஜினி சார் எனக்கு கடவுள் மாதிரி: அஜித்\nசென்னையில் வெற்றிபெற்ற ஈழத்திரைப்படங்கள்: சமூக அவல...\nமாப்பிள்ளை விவகாரம்.... அம்மாவுடன் த்ரிஷா மோதல்\nசேவாக் விளையாடும் பயிற்சி ஆட்டம் நாளை தொடக்கம்\nசைதாப்பேட்டை மாஜி திமுக எம்எல்ஏ சைதை கிட்டு மரணம்\nவிஜயகாந்த் என்னை மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்ட...\nவேலாயுதம் இயக்குநர் ராஜாவுக்கு விஜய் பாராட்டு\nபாரதிதாசன் கவிதைகள் \"இசையமுது - தமிழ்\"\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nஇந்திய பெருங்கடலை 'தோண்டும்' சீனா: கவலையோடு வேடி...\n3வது டெஸ்ட்டில் பங்கேற்கிறார் வீரேந்திர ஷேவாக்- இந...\nபஞ்சதந்திரக் கதைகள் - நண்டு, கொக்கைக் கொன்ற கதை\nஇலங்கை நாடாளுமன்றக் குழுவிடம் மீரா குமார் மன்னிப்ப...\nகரிசலாங்கண்ணி மூலிகை - மருத்துவ குணங்கள்\nதெனாலிராமன் கதைகள் - சூடு பட்ட புரோகிதர்கள்\nதமிழ்படைபுகள் - ஜூலை மாத படைப்புகளின் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizalai.blogspot.com/2009/", "date_download": "2018-07-20T18:22:27Z", "digest": "sha1:TALYUMDCNLGCEEQ7ZLLGB4ZGXQOL7L74", "length": 15792, "nlines": 212, "source_domain": "thamizalai.blogspot.com", "title": "தமிழ் அலை ஊடக உலகம்: 2009", "raw_content": "படைப்பாளிகளின் தொகுப்பு முயற்சிகளுக்கு துணை நிற்கும் நிறுவனம் தமிழ் அலை.\nஅழகிய, தரமான அச்சு முயற்சிகளுக்கு தொடர்புக்கொள்ளுங்கள் tamilalai@gmail.com\nசெவ்வாய், 29 டிசம்பர், 2009\nபுத்தக கண்காட்சியில் கடை எண்: 402\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் முற்பகல் 8:52 1 கருத்து:\nதிங்கள், 28 டிசம்பர், 2009\nதமிழ் அலையின் புதிய வெளியீடாக\nதமிழ் அலையின் புதிய வெளியீடாக\nதாராபாரதி அறக்கட்டளை பரிசு பெற்ற\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் பிற்பகல் 6:35 1 கருத்து:\nதமிழ் அலையின் புதிய வெளியீடாக\nதமிழ் அலையின் புதிய வெளியீடாக\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் பிற்பகல் 6:28 கருத்துகள் இல்லை:\nஞாயிறு, 27 டிசம்பர், 2009\nதமிழ் அலையின் புதிய வெளியீடாக\nதமிழ் அலையின் புதிய வெளியீடாக\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் பிற்பகல் 9:27 கருத்துகள் இல்லை:\nவெள்ளி, 18 டிசம்பர், 2009\nகவிஞர் அறிவுமதி அவர்களின் வெள்ளைதீ\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் முற்பகல் 10:36 1 கருத்து:\nசெவ்வாய், 15 டிசம்பர், 2009\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் பிற்பகல் 5:12 கருத்துகள் இல்லை:\nதிங்கள், 7 டிசம்பர், 2009\nபுதிய கவிதைகளுடன் கவிஞர் அறிவுமதி அவர்களின் நட்புக்காலம்\nகவிஞர் அறிவுமதி அவர்களின் நட்புக்காலம்\nபுதிய வடிவில், புதிய கவிதைகளுடன்\nஇப்போது தமிழ் அலை வெளியீடாக\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் பிற்பகல் 8:12 கருத்துகள் இல்லை:\nவியாழன், 26 நவம்பர், 2009\nதமிழ் அலையின் புதிய வெளியீடு\nதமிழ் அலையின் புதிய வெளியீடு\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் பிற்பகல் 5:39 கருத்துகள் இல்லை:\nபுதன், 11 நவம்பர், 2009\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் முற்பகல் 3:49 கருத்துகள் இல்லை:\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் முற்பகல் 3:45 கருத்துகள் இல்லை:\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் முற்பகல் 3:30 1 கருத்து:\nவியாழன், 8 அக்டோபர், 2009\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் பிற்பகல் 6:25 கருத்துகள் இல்லை:\nசெவ்வாய், 8 செப்டம்பர், 2009\nதமிழ் அலையின் பணிகளில் சில..\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் பிற்பகல் 7:16 கருத்துகள் இல்லை:\nவியாழன், 3 செப்டம்பர், 2009\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் பிற்பகல் 7:09 கருத்துக��் இல்லை:\nதிங்கள், 17 ஆகஸ்ட், 2009\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ் வெளிவருகிறது. வாசக நண்பர்களும், படைப்பாளிகளும் இதழ் நேர்த்தியாக வந்துள்ளதாக பாராட்டுகிறார்கள்,\nஅவ்விதழ்களின் அட்டை கீழே இணைத்துள்ளேன்,\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் முற்பகல் 3:16 கருத்துகள் இல்லை:\nஅயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் என்ற இருநூல்கள்\nஅயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் என்ற இருநூல்கள் விரைவில் வெளிவர உள்ளன.\nதமிழ் ஓசை நாளிதழில் தொடராக வெளிவந்த அயலகத் தமிழறிஞர்கள் தொடர் தனிநூலாக வெளிவர உள்ளது.இதில் தமிழுக்கு உழைத்த அயலகத் தமிழறிஞர்கள் முப்பதுபேரின் வாழ்க்கை,இலக்கியப் பங்களிப்பு பதிவாகியுள்ளன.தமிழர்களின் இல்லந்தோறும் இருக்கவேண்டிய நல்ல நூல்.\nபல்வேறு சமயங்களில் எழுதிய தமிழ் இணையம் சார்ந்த பதினைந்து கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இணையம் கற்போம் என்ற பெயரில் நூலாக வெளிவர உள்ளது.\nஇரண்டு நூல்களும் ஆகத்து முதல் கிழமையில் கிடைக்கும்.\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் முற்பகல் 3:10 கருத்துகள் இல்லை:\nதிங்கள், 6 ஜூலை, 2009\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ் மூன்று மாதமாக வெளிவருகிறது. வாசக நண்பர்களும், படைப்பாளிகளும் இதழ் நேர்த்தியாக வந்துள்ளதாக பாராட்டுகிறார்கள்,\nஅவ்விதழ்களின் அட்டை கீழே இணைத்துள்ளேன்,\nசமவுரிமை இதழ்கள் தங்கள் பார்வைக்கு வந்தால் வடிவமைப்பு பற்றிய கருத்தை\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் பிற்பகல் 7:19 கருத்துகள் இல்லை:\nசனி, 6 ஜூன், 2009\nதமிழ்ச்ச்ச்ச் அலையின் பணிகளில் சில..\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் முற்பகல் 10:32 கருத்துகள் இல்லை:\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபுத்தக கண்காட்சியில் கடை எண்: 402\nதமிழ் அலையின் புதிய வெளியீடாக\nதமிழ் அலையின் புதிய வெளியீடாக\nதமிழ் அலையின் புதிய வெளியீடாக\nகவிஞர் அறிவுமதி அவர்களின் வெள்ளைதீ\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்\nபுதிய கவிதைகளுடன் கவிஞர் அறிவுமதி அவர்களின் நட்புக...\nதமிழ் அலையின் புதிய வெளியீடு\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்\nஅயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் என்ற இருநூல்கள்...\nதமிழ் அலை வடிவமைப்பில் சமவுரிமை என்னும் மாத இதழ்\n↑ உங்கள் தளத்திலும் இணைக்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015/11/blog-post_24.html", "date_download": "2018-07-20T18:06:09Z", "digest": "sha1:XQGP7OZUSC2I7GVN6OXBDEDZKEYKQNL5", "length": 14816, "nlines": 167, "source_domain": "www.astrosuper.com", "title": "/> பாவம் போக்கும் திருவண்ணாமலை தீபம்;உலகை அச்சுறுத்தும் தீவிரவாதம்,தமிழகத்தை அச்சுறுத்தும் மழை | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nபாவம் போக்கும் திருவண்ணாமலை தீபம்;உலகை அச்சுறுத்தும் தீவிரவாதம்,தமிழகத்தை அச்சுறுத்தும் மழை\nபாவத்தை போக்கும்,திருவண்ணாமலை தீபம் ;tiruvannamalai deepam\nநாளை திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுகிறது..தீப தரிசனம் பாவம் போக்கும்... வாய்ப்பு இருப்பவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்..\nஉலகில் உள்ள மனிதர்களில் நாம் மட்டுமே கடவுளுக்கு நெருங்கியவர்களாக இருக்கிறோம்...\nதிருவண்ணாமலை எனும் புனித தெய்வீக ஸ்தலத்தின் அருகில் இருக்கிறோம்..அமெரிக்கா,இங்கிலாந்து பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கில் செலவு செய்து வெளிநாட்டவர் வரும்போது சில நூறு ரூபாய் செலவில் நாம் தரிசிப்பது தவறில்லை..\nநோய்களை நீக்கும்...சூரிய,செவ்வாய் சக்திகளை பலப்படுத்தி ,உங்கள் துன்பங்களை தீர்க்கும்...கடன் தீர்க்கும் ,நோய் தீர்க்கும்..பாவம் தீர்க்கும் அண்ணாமலையார் தரிசனம் பெறுவோம்..\nடிசம்பர் 1 வரை சுக்கிரன் பலவீனமாக இருப்பதால் அதுவரை மழையால் பாதிப்பு இருக்கும் என போன வாரம் பேஸ்புக்கில் எழுதி இருந்தேன்.\nகாலப்புருஷ லக்னத்துக்கு 6,8 அதிபதிகள் பரிவர்த்தனை ஆகியிருக்கிறது.6,8 என்றாலே போர்,வன்முறை,வன்கொடுமைகள்,தீவிபத்து இவற்றை குறிக்கும்.காலப்புருஷ லக்னம் எனில் பொதுவாக உலகை குறிப்பதாகும். இதனால் வரும் 26 ஆம் தேதியில் உலகில் சில தீவிரவாத செயல்கள் மீண்டும் அதிர்ச்சியை உண்டாக்கலாம் ..தீவிரவாதத்துக்கு எதிரான போரும் உச்சக்கட்டத்தை எட்டும் .\nஅன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழையும் கனமாக இருக்கும் என்றே கரு���ுகிறேன்..\nஇன்று மதியத்துக்கு மேல் பரணி வருகிறது.சுக்கிரன் நட்சத்திரம் என்பதால் மழை நீரால் இன்னும் அச்சுறுத்தல் உண்டாகும்.பரணி மழை தரணி எங்கும் உண்டு என பழமொழி உண்டு.\n.நாளை மதியம் கிருத்திகை வருகிறது.இது சூரியன் நட்சத்திரம்.அணையாத ஜோதியை குறிக்கும். முதல் ராசியான மேசம் ராசிக்கு விருச்சிகம் ராசி எட்டு.அதில் சூரியன் மறைந்துவிடுவதால்,நீர் ராசியான விருச்சிகத்தில் சூரியன் மூழ்கிவிடுவதால்,சூரியனை அடையாளப்படுத்தும் விதமாக பெரும் தீபம் ஏற்றப்படுகிறது.விடு தோறும் தீபம் ஏற்றி ஜோதி மறையாது என உனர்த்துகிறோம்.பெரும் தீவிபத்துக்கள்,பெரும் தொற்று நோய்களை தவிர்க்கவும் அன்று திருவண்ணாமலை தீபம் ஏற்றப்படுகிறது.\nசூரியன் நட்சத்திரம் வரும் அந்த நேரத்தில்,சூரியனுடன்,சனி இருப்பதால் பல நாடுகளின் அரசாங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். உலகின் சில பகுதிகளில் தீவிரவாதிகளால் நாசவேலைகள் நடக்கும்.பெரும் அச்சுருத்தல் தரும் சம்பவங்கள் நடக்கலாம்.அடுத்து இன்னும் 2 நாள் கழித்து செவ்வாய் நட்சத்திரம் வரும் மிருகசிரீடம் நாளிலும் பிரச்சினைதான்.\nசூரியன்,சனி,ராகு மூவரும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போதுதான் உலகில் தீவிரவாத அச்சுருத்தல்கள் அதிகம் உண்டாகும்....தீவிரவாதிகளுக்கு வெறி உணர்வும் அதிகம் உண்டாகும்.வன்முறை உண்டாக்குபவர்கள்,அதிக வெறி உணர்வு அதிகம் கொண்டவர்கள் ஜாதகத்தில் செவ்வாய்,ராகு இணைந்து இருக்கும்.\nகார்த்திகை மாதம் பிறந்தது முதல் சனி ,சூரியன் இணைந்துவிட்டது.எந்த நாடாக இருப்பினும் ,மாநிலமாக இருப்பினும் தலைநகரங்களில் வசிப்போர் எச்சரிக்கையுடன்,பாதுகாப்புடன் இருங்கள்.கூட்டம் அதிகம் கூடும் பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம்.நீண்ட தூர பயணம் தவிர்த்துவிடவும்,பஸ்,ரயில் பயணங்கள் தவிர்க்கவும்.\nLabels: உலகம், திருவண்னாமலை, தீபம், தீவிரவாதம், பக்தி, மழை, ஜோதிடம்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம�� வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஓரையை பயன்படுத்தி வெற்றி பெறும் சூட்சுமம்\nபாவம் போக்கும் திருவண்ணாமலை தீபம்;உலகை அச்சுறுத்து...\nகுறைந்த செலவில் கணபதி ஹோமம் செய்த பலன்கள் பெறும் வ...\nதொழிலதிபர் ஆகும் யோகம் யாருக்கு..\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1897391", "date_download": "2018-07-20T18:41:04Z", "digest": "sha1:2J2O325PPYCRPF4PKIJAURDICKXPADK7", "length": 19932, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "கட்சி தலைமை பொறுப்பை ராகுல் ஏற்பது எப்போது?| Dinamalar", "raw_content": "\nகட்சி தலைமை பொறுப்பை ராகுல் ஏற்பது எப்போது\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 127\nஏழுமலையான் கோயிலை 9 நாள் மூடும் முடிவில் மாற்றம் 13\n'முத்தலாக்'கை எதிர்த்த பெண்ணுக்கு, 'பத்வா' 61\nகட்டுமான நிறுவனத்தில் கட்டுக்கட்டாக ரூ.163 கோடி 42\nபூ ஒன்று புயலானது: கணவனுக்கு விழுந்தது ... 46\n'லண்டனுக்கே திரும்பி போங்க': சென்னை வரும் ... 202\nஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ... 158\nஎட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் தேவை: ரஜினி 127\nபுதுடில்லி : காங்., துணை தலைவராக இருக்கும் ராகுல், கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க உள்ளதாக வெகு நாட்களாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் ராகுலை கட்சி தலைவராக்கும் அறிவிப்பு தொடர்ந்து தாமதமாகி வருகிறது.\nசெப்டம்பர் மாதம் ராகுல் அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியதும் கட்சி தலைமை பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்படும் என கூறப்பட்டது. பிறகு அக்டோபரில் நடக்கும் கட்சி தேர்தலுக்கு பிறகு அறிவிக்கப்படுவார் என கூறப்பட்டது. கட்சியின் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்திய தேர்தல் கமிஷன் அக்டோபர் 12 ம் தேதி இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது.\nஇதனால் செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 15 க்குள் கட்சியின் தேர்தலை நடத்தி முடித்து, ராகுலை தலைவராக அறிவிக்கும் காங்கிரசின் முடிவு ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ராகுல் எப்போது கட்சியின் தலைவராக அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திராவின் பிறந்தநாளான நவம்பர் 19 அல்லது டிசம்பர் 18 க்கு பிறகு ராகுல், கட்சியின் தலைவராக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.\nடிச., 18க்கு பிறகு ராகுல் காங்., தலைவர்\nஒருவேளை நவம்பர் 19 அன்று ராகுலை தலைவராக அறிவித்தால், கட்சியின் தலைவர் என்ற அடையாளத்துடன் ராகுல் இமாச்சல் மற்றும் குஜராத் தேர்தல் பிரசாத்தை மேற்கொள்ள வேண்டி வரும். இதுவரை வெளியான கருத்துக் கணிப்புக்கள் இரு மாநிலங்களிலும் காங்., வெற்றி பெறுவது சந்தேகம் என கூறப்பட்டுள்ளது. இதனால் இரு மாநில தேர்தலிலும் காங்., தோற்றால் அதற்கு ராகுல் தலைவராக அறிவிக்கப்பட்டதே காரணம் என அவரை அனைவரும் விமர்சிக்க வாய்ப்புள்ளதாக காங்., கருதுகிறது.\nஇதனால் இரு மாநில தேர்தல்கள் முடிவடைந்த பிறகு டிசம்பர் 18 ம் தேதிக்கு பிறகு ராகுலை கட்சி தலைவராக அறிவித்துக் கொள்ளலாம் என காங்., காத்திருப்பதாக கூறப்படுகிறது. கட்சி தலைவராக அறிவிக்கப்பட்ட உடனேயே, கட்சியின் தோல்விக்கு ராகுல் தான் காரணம் என யாரும் கூறி விடக் கூடாது என காங்., கருதுவதால் ராகுலை தலைவராக அறிவிக்கும் முடிவை சற்று தள்ளி போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nராகுல் காந்தியை ஏளனம் செய்வது என்றால் சிலருக்கு அல்வா சாப்பிடுவது போல , அதற்க்கு ஜால்ரா போட ஒரு பக்த கூட்டம் , குஜராத்தில் காங்கி���ஸ் வெல்லும், அன்று தெரியும் ராகுலின் சக்தி ,\nகாங்கிரஸ் கண்ணம்மா பேட்டைக்கு வழி கேட்கிறது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தைய��ம் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2016/10/blog-post_8.html", "date_download": "2018-07-20T18:15:34Z", "digest": "sha1:KQ4GUWCJJEUHPTYFKY2Y2EHUZCWI3DO7", "length": 7256, "nlines": 65, "source_domain": "www.maddunews.com", "title": "மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை\nவெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.\nகடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளவிய ரீதியில் நடைபெற்ற புலமைபரீட்சைக்கான (2016 ஆம் ஆண்டுக்கான)வெட்டுப்புள்ளிகளின் படி151புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியில் 28மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.\nபா.தனுஜன்(183),என்.எம்.நஹ்தி(181), லோ.ரனேஸ்(181), நி.லதுமிதன்(174),ஜெ.ருதேஸ்(173), த.சஞ்ஜித்(170), சி.சஜந்த்(163), கோ.சஜிகரன்(161),தி.ரிஷிதர்(159), ஜெ.திக்சயன்(159), து.அனுருத்தன்(159), தே.சுஜாங்கன்(157), லோ.மோஸஸ்(156), ஜெ.சகீதன்(156), வி.ஸ்வாத்மிகன்(156), சு.கிபிஷாந்(157), பீ.சஞ்சய்(157), ர.வித்தியாசிகன்(156), ர.லிலுக்ஸன்(156), ச.அக்சரன்(155), ர.கனிஷ்வர்(155), இ.தர்ஷாந்(155), ஏ.ஏ.சுரைப்(154), ச.டிருக்சன்(153), ரா.கதுசான்(152), அ.தேவகரிதாஸ்(153),மு.ருக்சதன்(153),சு.பவிசாந்(154) ஆகிய மாணவர்களேயாகும்.\nஅதிபர் ஜே.ஆர்.பீ.விமல்ராஜ்,பிரதியதிபர் இராசதுரை பாஸ்கர ,பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பழையமாணவர் சங்கம்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள், தங்களின் வாழ்த்துக்களை இன்று பாடசாலையில் வைத்து தெரிவித்தார்கள்.\nஅண்மைக்காலமாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் பாடசாலை சமூகம் இணைந்து மேற்கொண்டுவரும் ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி திட்டத்தின் ஓரு படியாக இந்த வெற்றி அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகிழக்கிலங்கையில் முதன்முறையாக நவீன உடற்பயிற்சி நிலையம்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/essay/literature/p179.html", "date_download": "2018-07-20T18:05:04Z", "digest": "sha1:UJDYVBD3HCFEUEIKZZMYSCM47DN2RRXZ", "length": 41929, "nlines": 268, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Essay Literature - கட்டுரை - இலக்கியம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 4\nகலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்),\nகிருஷ்ணன்கோவில், விருதுநகர் மாவட்டம் - 626 126.\nநெய்தல் திணையைப் பாடுவதிலும் புனைவதிலும் வல்லமையும் சிறப்பும் பெற்றவர் அம்மூவனார். இவர் நெய்தல் நிலத்தின் வளத்தினை நுட்பமாக வருணித்துள்ளார். கடலும் கடல் சார்ந்த நிலப்பகுதியும் நெய்தல் என்பதால், ஐங்குறுநூற்று நெய்தல் திணையில் கடல் பற்றிய வருணனைக் காட்சிகள் பெரும்பான்மையாக இடம் பெற்றுள்ளன. ஆகையால், ஐங்குறுநூற்று நெய்தல் திணையில் இடம் பெறுகின்ற நெய்தல் நில வருணனையை வெளிக்கொணர்வதாக இந்த ஆய்வுக் கட்டுரை அமைகின்றது.\nநெய்தல் நிலமானது, 1.கடல், 2.நெய்தல், 3.மென்புலம், 4.மெல்லம் புலம், 5.கானல், 6.பொதும்பர், 7.பொழில் என்னும் ஏழு பெயர்களில் பொருட்கூறுகளோடு அம்மூவனரால் வருணிக்கப் பெற்றுள்ளன. நெய்தல் நிலத்திலுள்ள கடற்கரைச் சோலையானது கால், பொதும்பர், பொழில் என்னும் மூன்று சொல்லாட்சிகளில் வருணிக்கப்பட்டுள்ளன. சங்க இலக்கிய அகப்பாடல் மரபில் இடம் பெறுகின்ற நெய்தல் திணையில், இரங்கலையும் இரங்கல் நிமித்தத்தையும் உரிப்பொருளாகக் கொண்டு கடல்காட்சி வருணனைகள் அமைவதோடு நெய்தல் நிலத் தலைவனுடைய நாட்டின் வளத்தினைக் காட்சிப்படுத்துவதாகவும் வருணனைகள் அமைந்துள்ளன. இவ்வருணனைகளைப் பின்வருமாறு காணலாம்.\nகடலும் கடல் சார்ந்த பகுதியும் நெய்தல் என்று அழைக்கப்படுவதால், நெய்தல் நிலமானது பரந்துபட்ட நிலப்பரப்பைத் தன்னகத்தே கொண்ட கடல் பகுதி என்பது தெளிவாகின்றது. நெய்தல் திணையில் ‘கடல்’ என்பது கடல், பௌவம், அறைபு���ல் (ஒலிக்கும் நீரையுடைய கடல்) என்று மூன்று பெயர்களில் அறியப்படுகின்றன. கடலானது, ‘கடல்’ என்னும் பெயரில் ஐங்.நெய்.114:3-4; 124:1-3; 184:1-4 (2முறை கடல்); 192:1-2 ஆகிய நான்கு பாடல்களில் ஐந்துமுறை இடம்பெற்றுள்ளன.\n‘முழங்குகடல்’ என்னும் பெயர் ஐங்.நெய்.105:1-2 இவ்வொரு பாடலில் மட்டும் வந்துள்ளது. ‘தண்கடல்’ என்னற சொல்லாட்சி ஐங்.நெய்.106:3-4; 107:3-4; 108:3-6; 196:1-4 இந்நான்கு பாடல்களில் காணப்படுகின்றன.\n‘தெண்கடல்’ என்னும் பெயர் ஐங்.நெய்.126:1-3; 157:1-3 இவ்விரண்டு பாடல்களில் அமைந்துள்ளன.\n‘எறிகடல்’ என்னும் சொல்லாட்சி ஐங்.நெய்.199:1-4 இவ்வொரு பாடலில் மட்டும் இடம் பெற்றுள்ளது.\n‘உரவுக்கடல்’ வருணனையானது கடல், முழங்குகடல், தண்கடல், பெருங்கடல், தெண்கடல், எறிகடல், உரவுக்கடல் என்னும் சொல்லாட்சிகளில் இருபத்தாறு இடங்களில் கையாளப்பட்டுள்ளன.\n‘பௌவம்’ என்னும் பெயர் ஐங்.நெய்.121:1-3 இவ்வொரு பாடலில் மட்டும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.\n‘அறைபுனல்’ என்னும் சொல்லாட்சி ஐங்.நெய்.193:1-4 இப்பாடலில் மட்டும் இடம்பெற்றிருப்பதும் இங்குச் சுட்டத்தக்கதாகும்.\nநெய்தல் திணையில் கடல் வருணனைக் காட்சியில், கடலில் கிடைக்கின்ற பொருளை வருணனைக் கூறுகளாக்கிக் கொண்டு அம்மூவனார் அழகுறக் காட்சிப்படுத்துகின்றார். இக்காட்சிப்புனைவினை,\n“வலம்புரி உழுத வார்மணல் அடைகரை\nஇலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும்\nஅறைபுனல் வால்வளை நல்லவோ தாமே\nஎன்னும் பாடல் அடிகளில் காணமுடிகின்றது. இப்பாடலில், கடலில் கிடைக்கக் கூடிய வலம்புரிச் சங்கு, மணல், கடற்கரை, முத்துக்கள், ஒலிக்கும் நீரையுடைய கடல், தலைவி அணியக்கூடிய சங்கால் செய்யப்பட்ட வெண்மையான வளையல் ஆகிய வருணனைக் கூறுகளைக் கொண்டு ஆசிரியர் நயமுடன் காட்சிப்படுத்தியுள்ளார்.\nகடற்கரைக் காட்சியில் இருங்கழி மற்றும் அறுகழியில் கிடைக்கக்கூடிய தாழ்ந்த மீன் வகையான ‘அயிரை’ ஐங்.நெய்.164:1-2 என்னும் பாடலிலும், ‘கெடிறு’ ஐங்.நெய்.167:1-2 என்னும் பாடலிலும் சுட்டப்பட்டுள்ளன. கடற்காட்சி நெய்தல் திணையில் அநேக இடங்களில் கடற்கரைக்காட்சியோடு வருணனை பெற்று வந்துள்ளன. கடற்கரையானது நெய்தல், ஞாழல், புன்னை, முண்டகம் ஆகிய மலர்களைக்கொண்டு அழகுறக் காட்சியளிப்பதனை, ஐங்.நெய்.170:1-2; 169:1-3; 177:2-3 இம்மூன்று பாடல்களில் காணமுடிகின்றன.\nகடலுக்கு அருகிலுள்ள பனை மரத்தில் கடல்நாரை தங்கி ஒலித்தல் ஐங்.நெய்.114:3-4, கடற்கரையிலுள்ள சிறுவெண்காக்கை தனக்கான இரையை உண்டு கரிய கொம்புகளையுடைய புன்னை மரத்தில் தங்குதல் ஐங்.நெய்.161:1-2, துவலை ஒலியில் கடற்கரைச் சோலையில் உறங்குதல் ஐங்.நெய்.163:1-2, சிறுவெண்காக்கை நெய்தல் மலரைச் சிதைத்தல் ஐங்.நெய்.170:1-2 ஆகியவை நெய்தல் நில வருணனையில் கடல் காட்சியோடு காட்சியுருப்பெற்றுள்ளன. இவ்வருணனையில் இடம் பெறுகின்ற நாரை, சிறுவெண்காக்கை என்னும் இவ்விரண்டு பறவைகளின் செயல்பாடுகளைத் தலைவனின் செயல்பாடுகளோடுப் பொருத்தி உள்ளுறைச் செய்தியாக அழகுற வருணனைக்காட்சிகள் புனையப்பட்டுள்ளன. இதனை,\nமடல்அம் பெண்ணை அவனுடை நாட்டே\nஎன்னும் பாடல் அடிகள் சுட்டுகின்றன. இப்பாடலில், கடலைவிட்டு நீங்கி வந்த நாரைக்குத் தலைவனின் நாட்டிலுள்ள பனை மரமானது தங்குவதற்கு இடம் கொடுத்ததைப் போன்று, தலைவியும் அவளது இல்லத்தைவிட்டு நீங்கித் தலைவனுடைய நாட்டிற்குச் சென்றால், தலைவனும் ஏற்றுக்கொள்வான் என்னும் தலைவனுடைய சிறப்பினைப் புலப்படுத்தும் உள்ளுறைச் செய்தியை முதலில் கூறப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. இதற்குப்பிறகு, கடலில் வாழும் நாரையானது கடலைவிட்டு நீங்கிப் பனை மரத்தில் தங்கும் காட்சியைக்காட்டி, இக்காட்சியின் மூலமாகத் தலைவன் தலைவியைத் திருமணம் செய்யும் முயற்சியில் ஈடுபடாமல் அவனுடைய மனையில் தங்கியிருக்கின்றான் என்று, தலைவனைச் சிறப்பிக்காத உள்ளுறைச் செய்தியை இரண்டாவதாகக் கூறப்பட்டுள்ளதையும் அறியமுடிகின்றது. அம்மூவனார் உள்ளுறையாகச் செய்தியைக் கூறுவதிலும், எச்செய்தியை முன்பின் கூறவேண்டும் என்ற மரபின் வரைமுறையினையும் சிறப்பாகக் கையாண்டுள்ளார்.\nபெரிய கடற்கரையில் வாழும் சிறுவெண்காக்கையினது செயல்பாடானது, நெய்தல் நிலத்தில் இயல்பாக நடைபெறக்கூடியதாகும். இச்செயல்பாடுகளைத் தலைவனுடைய செயல்பாடுகளோடுப் பொருந்துமாறு ஆசிரியர் உள்ளுறையாகக் கூறியுள்ளார். இவ்வருணனைக் காட்சிகளை,\n“பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை\nஇருங்கழி அயிரை ஆரும்” (ஐங்.நெய்.164:1-2)\n“பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை\nஇருங்கழி இனக்கெடிறு ஆரும்” (ஐங்.நெய்.167:1-2)\n“பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை\nஅறுகழி சிறுமீன் ஆர மாந்தும்” (ஐங்.நெய்.165:1-2)\n“பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை\nஇருங்கழி நெய்தல் சிதைக்கும்” (ஐங்.நெய்.170:1-2)\nஎன்றும் இந்நான்கு பாடல்கள் எடுத்தியம்புகின்றன. பெரிய கடலில் கிடைக்கக்கூடிய உயர்ந்த இனத்தையுடைய பெரிய மீன்களை உண்ணாமல், இருங்கழி மற்றும் அறுகழியில் கிடைக்கக்கூடிய தாழ்ந்த மீன்வகையான ‘அயிரை’ மற்றும் கூட்டமாக வாழக்கூடிய ‘கெடிறு’ எனப்படும் ‘கெழுத்தி’ மீனைப் பெரிய கடலில் வாழும் சிறுவெண்காக்கை உணவாக உட்கொண்டமை இயல்பாக நெய்தல் நிலத்தில் நடைபெறக்கூடியதாகும். இச்செயல், நல்லின்பம் நல்கக்கூடிய தலைவியை விட்டுவிட்டு, பலரிடம் இன்பத்தைப் பகிர்ந்து கொள்கிற பரத்தையிடம் இன்பம் அனுபவிக்கும் தலைவனுக்கு உள்ளுறையாகப் புனையப்பட்டுள்ளது. தலைவன் ஒரு பரத்தையிடம் மட்டும் உறவுடையவன் இல்லை. பல பரத்தைகளிடம் உறவுடையவன் என்பதனையும் ஐங்.நெய்.170:1-2 என்னும் பாடல் எடுத்துரைக்கின்றது. இவ்வாறு, கடல் வருணனையில் தலைவனுடைய பரத்தைமையை வெளிப்படையாகக் கூறாமல், கடற்கரைப் பறவைகளின் செயல்பாடுகளின் வாயிலாகக் கூறுவதற்கு உள்ளுறை உத்தியினை ஆசிரியர் கையாண்டுள்ளதனை அறியமுடிகின்றது.\nகடல் வருணனையில் ‘மணல்’ வருணனையானது, ஐங்.நெய்.105:1-2; 113:2; 177:2-3; 199:1-4 ஆகிய நான்கு பாடல்களில் இடம்பெற்றுள்ளன. இப்பாடல்களில் மணலானது வெண்மையாகவும், வான் அளவிற்கு உயர்ந்ததாகவும், வலம்புரிச் சங்கால் உழுதும், அலைகள் தந்த முத்துக்களுமாகக் காட்சி கொள்கிறது. இவ்வருணனைக் காட்சியில் மணலின் நிறம், உயரம், மணல் வலம்புரிச்சங்கால் உழுதுகிடக்கும் தன்மை ஆகிய வருணனைக் கூறுகள் காணப்படுகின்றன.\nநெய்தல் திணையில் மருதத்தின் உரிப்பொருள்\nநெய்தல் திணையில் நெய்தல் நிலமானது ‘நெய்தல்’ என்னும் பெயரில் ஐங்.நெய்.184:1-3 என்னும் இவ்வொரு பாடலில் மட்டும இடம்பெற்றுள்ளது என்பது இங்குச் சுட்டத்தக்கது. நெய்தல் நிலமானது பெரிய நீர்நிலையும், அந்நீர் நிலையில் மலர்ந்த நெய்தல் மலரும், நெய்தல் மலருக்கு அருகில் மீன்களும், அம்மீன்களை உண்ட குருகு கடற்கரைச் சோலையில் தங்குவதாகவும் வருணிக்கப்பட்டுள்ளது. இக்காட்சியினை,\n“நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி\nமீன்உண் குருகினம் கானல் அல்கும்\nகடல்அணிந்தன்று அவர் ஊரே” (ஐங்.நெய்.184:1-3)\nஎன்னும் பாடலடிகள் காட்சிப்படுத்துகின்றன. இப்பாடலில், நெய்தல் நிலம், இந்நிலத்திற்குரிய பெரிய நீர்நிலைகள், நெய்தல் மலர், நெய்தல் நிலத்���ினைச் சார்ந்து வாழும் மீனை உண்ணும் குருகினம், கடற்கரைச்சோலை, கடல் ஆகிய வருணனைக் கூறுகளை உட்படுத்தி நெய்தல் நிலத்தினை வருணித்திருப்பது அம்மூவனாரின் கவிப் புலமையினை வெளிப்படுத்தும் சிறப்பு எனலாம்.\nநெய்தல் நிலத்திலுள்ள பெரிய நீர்நிலையில் மலர்ந்திருந்த மணமிக்க நெய்தல் மலர் தலைவி. நெய்தல் மலருக்கு அருகிலுள்ள இழிந்த நாற்றமுடைய மீன் பரத்தை. அம்மீனை உண்ட குருகானது பரத்தையிடம் இன்பம் அனுபவித்த தலைவன். குருகு கடற்கரைச் சோலையில் தங்குவது என்பது தலைவன் பரத்தையர் சேரியில் தங்குதல் என்பதாக உள்ளுறைப்பொருள் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வுரிப்பொருளானது மருதத்திணையில் இடம்பெற வேண்டியது நெய்தல் திணையில் இடம் பெற்றிருப்பதைத் திணைமயக்கம் என்று கூறுவர். முதற்பொருளாலும் கருப்பொருளாலும் நெய்தல் திணையாக அமைந்துள்ளது. உள்ளுறைப்பொருளால் மட்டும் மருதத்தின் உரிப்பொருள் வந்துள்ளது. இப்பாடலின் மூலம், நெய்தல் நிலத்திலும் தலைவன் பரத்தமைமேற்சென்றிருந்த தன்மை புலனாகின்றது.\nஇக்கட்டுரையில் நெய்தல் நிலத்தின் பல்வேறுபட்ட பெயர்கள் எத்தனைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளன என்பதைப் புள்ளிவிவரத்தோடு அறியமுடிகின்றது. நிலவருணனையின் வாயிலாக நிலத்தினுடைய தன்மை வெளிப்படுகின்றது. நெய்தல் நிலத்திற்குரிய கருப்பொருளின் செயல்பாடுகளைத் தலைவனின் செயல்பாடுகளாக உள்ளுறையின் வாயிலாக ஆசிரியர் வெளிப்படுத்துகின்றார். மருதத்திணையின் உரிப்பொருளானது நெய்தல் திணையில் இடம்பெற்றுள்ளதால் திணைமயக்கத்திணையும் இங்குக் காணமுடிகின்றது.\n1. சோமசுந்தரனார், ​பொ.​வே., ஐங்குறுநூறு மூலமும் உ​ரையும், திரு​நெல்​வேலி, ​தென்னிந்திய ​சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமி​டெட், 1/140, பிரகாசம் சா​லை, ​சென்​னை -1, முதற்பதிப்பு: 1972.\n2. சாமிநா​தையன்,​வே. (ப.ஆ),\tஐங்குறுநூறு, ​டாக்டர் ஐயரவர்கள் நூல்நி​லைய ​வெளியீடு, சென்​னை -41, ஆறாம் பதிப்பு:1980.\n3. து​ரைசாமிப்பிள்​ளை, ஔ​வை. சு., ஐங்குறுநூறு மூலமும் உ​ரையும், முதல்​தொகுதி: மருதம் & ​நெய்தல், அண்ணாம​லைப் பல்க​லைக்கழகம், முதற்பதிப்பு: 1957.\n4. புலியூர்​கேசிகன், (உ.ஆ), ஐங்குறுநூறு மூலமும் உ​ரையும், சாரதா பதிப்பகம், ​சென்​னை - 600 014, முதற்பதிப்பு: 2010.\n5.மாணிக்கணார், அ., ஐங்குறுநூறு மூலமும் உ​ரையும், முதல் பகுதி, இரண்டாம் பகுதி, வர்த்தமானன் பதிப்பகம், ஏ.ஆர்.ஆர்.காம்ப்​ளெக்ஸ், 141, உஸ்மான் சா​லை, தி.நகர், ​சென்​னை - 600 017, மறுபதிப்பு:2001.\n6. வையாபுரிப்பிள்​ளை, எஸ்., (​தொ.ஆ., & ப.ஆ), சங்க இலக்கியம் (பாட்டும் ​தொ​கையும்), பாரிநி​லையம், 59, பிராட்​வே, ​சென்​னை - 1, முதற்பதிப்பு:1940.\nதரவு திரட்டப்பட்ட மூல நூற்கள்\n1. சோமசுந்தரனார், ​பொ.​வே., ஐங்குறுநூறு மூலமும் உ​ரையும், திரு​நெல்​வேலி, ​தென்னிந்திய ​சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமி​டெட், 1/140, பிரகாசம் சா​லை, ​சென்​னை -1, முதற்பதிப்பு: 1972.\nஇரண்டாம் நிலைத் தரவு நூற்கள்\n1. து​ரைசாமிப்பிள்​ளை, ஔ​வை. சு., ஐங்குறுநூறு மூலமும் உ​ரையும், முதல்​தொகுதி: மருதம் & ​நெய்தல், அண்ணாம​லைப் பல்க​லைக்கழகம், முதற்பதிப்பு: 1957.\n2. ராஜம், எஸ்., ஐங்குறுநூறு, மர்​ரே அண்டு கம்​பெனி, 5, தம்புச்​செட்டித் ​தெரு, ​சென்​னை-1, முதற்பதிப்பு:1957.\nகட்டுரை - இலக்கியம் | முனைவர் பா. ஈஸ்வரன் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக��� கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/49124", "date_download": "2018-07-20T18:17:41Z", "digest": "sha1:LHMY5NFRDYVDL5JVXWWVHOP4VFMCMLYK", "length": 9731, "nlines": 167, "source_domain": "adiraipirai.in", "title": "ஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக அறிவிக்க முடியாது... ஐ.நா திட்டவட்டம் - Adiraipirai.in", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஜெருசலத்தை இஸ்ரேல் தலைநகராக அறிவிக்க முடியாது… ஐ.நா திட்டவட்டம்\nஇஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவை ஐ.நா.சபையின் பொதுக்குழு நிராகரித்து விட்டது.\nஜெருசலேமை தமது நாட்டின் தலைநகராக பிரகடனப்படுத்தியது இஸ்ரேல். இதற்கு உலக நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது. அத்துடன் டெல் அவிவ்- நகரத்தில் உள்ள தமது நாட்டின் தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றுவோம் எனவும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்தார்.\nஜெருசலேம் குறித்து ஐநா.சபையின் பொதுக்குழு வாக்கெடுப்பு நடத்தியது. ஐ.நா.வில் அமெரிக்காவுக்கு எதிராக வாக்களிக்கும் நாடுகளுக்கு பொருளாதார உதவிகள் கிடைக்காது என்று அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.\nஇந்நிலையில், ஐ.நா. வாக்கெடுப்பில் பங்கேற்காமல் 35 உறுப்பு நாடுகள் நடுநிலை வகித்தன. இஸ்ரேல், கவுதமாலா உள்ளிட்ட 9 நாடுகள் மட்டுமே டிரம்ப்பின் முடிவை ஆதரித்த நிலையில், இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 127 நாடுகள் இந்த முடிவை நிராகரித்து தீர்மானம் நிறைவேற்றி வாக்களித்தன.\nஇதையடுத்து, அமெரிக்காவின் முடிவு தன்னிச்சையானது என்றும் அர்த்தமற்றது என்றும் ஐநா.சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் உலக நாடுகள் டிரம்ப்பின் மிரட்டலை பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n கவனிப்பாரின்றி கிடக்கும் கடற்கரைத்தெரு வாசிகள்\nஜித்தாவில் நடைபெறும் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி\nகாயல்பட்டினம் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறிய நாகூர் அணி\nஅதிரையில் மறுமலர்ச்சி… பாலிதீன் பைகளுக்கு எதிராக ஓரணியில் மக்களும், வியாபாரிகளும்\nஅதிரை ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தினரின் தூய்மை பணி\nதிடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி\nஇறுதி போட்டிக்கு முன்னேறிய தூத்தூர் அணி\nஅதிரையில் குடிகாரர்களின் கூடாரமாகிய கல்விக்கூடத்தின் அவல நிலை\nதிடீர் மழையால் அதிரையில் குளிர்ச்சி… மக்கள் மனதில் மகிழ்ச்சி\nபுதிய 100 ரூபாய் மாதிரியை அறிமுகம் செய்தது RBI\nஅதிரை பிறையின் எழுச்சிமிகு 7வது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நவீன...\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல்...\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/88947-priya-bhavani-shankar-speaks-about-her-relationship-and-marriage-gossips.html", "date_download": "2018-07-20T18:34:08Z", "digest": "sha1:KMAZBBFN5Q3U6JLKMOAHRAVNT3CUXS57", "length": 30718, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "“கல்யாணம் என் பெர்சனல் விஷயம்!” - படபடக்கும் ப்ரியா பவானிசங்கர் #VikatanExclusive | Priya Bhavani Shankar speaks about her relationship and marriage gossips", "raw_content": "\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி ஊர்மக்களுக்காக ஒன்���ு சேர்ந்த அரசியல் கட்சிகள் ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் - திருத்துறைப்பூண்டி அதிசயம் கோவை அரசு மருத்துவமனை உத்தரவால் அதிர்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..\n`ஏபிஎஸ் உடன் ரூ.2.98 லட்சத்துக்கு நின்ஜா 300’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம்’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம் - தூத்துக்குடியில் உப்பு, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்\nமதுரையில் மாமூல் வசூலிக்க சண்டையிட்ட போலீஸ் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்\n“கல்யாணம் என் பெர்சனல் விஷயம்” - படபடக்கும் ப்ரியா பவானிசங்கர் #VikatanExclusive\nடிவி உலகில் செய்திவாசிப்பாளராக இருந்தவர் என்று சொல்வதைவிட ‘KMKV’ ஹீரோயின் என்று சொன்னால்தான் ரசிகர்களுக்கு ப்ரியாவை டக்கென்று அடையாளம் தெரியும். விஜய் டிவியின் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடர் மூலமாக ப்ரியா பவானிஷங்கர் அவ்வளவு பிரபலம். ஆனால், திடீரென்று தொடரிலிருந்து அவர் விலகியதும் வதந்திகள் அவரைச் சுற்றி சிறகடித்துப்பறந்தன. ‘ப்ரியா கல்யாணம் செய்துகிட்டார்’, ‘ப்ரியா ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆய்ட்டார்’ என்றெல்லாம் எக்கசக்க ப்ரேக்கிங் நியூஸ்கள். உண்மையில் ப்ரியா பவானிசங்கர் ஏன் தொடரிலிருந்து விலகினார், வதந்திகளின் நிஜப்பின்னணி என்ன என்று அவரிடமே கேட்டோம்.\n”நியூஸ் ரீடரா பயணிச்சுட்டு இருந்த நீங்க ஏன் திடீர்னு நடிக்க வந்தீங்க\n“புதிய தலைமுறையில் செய்திவாசிப்பாளராக பிசியா போய்ட்டு இருந்தது லைஃப். அதைவிட்டு வெளியே வர முடிவெடுத்தப்போ தற்செயலா சீரியல் சான்ஸ் வந்துச்சு. நானும் சரினு ஒத்துக்கிட்டேன். டிவிக்குள் நுழைஞ்சப்போ பெருசா நிறைய நடிக்கணும் அப்படிங்கறதெல்லாம் நினைக்கலை. சீரியல்னா 20 நாள் ஷூட் இருந்தா 10 நாள் ரெஸ்ட் கிடைக்கும் அப்படிங்கற எண்ணம் மட்டும்தான் மனசில் இருந்தது.”\n“'கல்யாணம் முதல் காதல் வரை' நல்லாத்தானே போய்ட்டு இருந்துது. ஏன் டக்குனு வெளியேறினீங்க\n“சீரியல் ஆரம்பிச்சப்போவே நான் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் சேனல் தரப்பிலும் தெளிவா சொல்லித்தான் கையெழுத்தே போட்டேன். மெகா சீரியல்னா இழுத்துட்டே இருக்கும். என்னால இரண்டு வருஷம் மட்டும்தான் கால்ஷீட் தரமுடியும்னு சொல்லியிருந்தேன். அதனால நான் வெளில வந்தப்போ சேனலுக்கோ, இயக்குநருக்கோ அது பெரிய ஷாக் கிடையாது. ஒருசில பேட்டிகள்ல கூட சொன்னேனே.. இருந்தாலும், ரசிகர்களுக்கு இந்த விஷயம் முழுசா போய்ச் சேராததால நான் சீரியலை விட்டு விலகியதை அவங்களால ஏத்துக்க முடியலை. ஐ அம் சாரி ஆடியன்ஸ்.”\n“KMKV அனுபவம் எப்படி இருந்தது என்னலாம் கத்துக்கிட்டீங்க\n”சின்னவயசில் ஸ்கூல், காலேஜ் எங்கேயும் நடிச்சதில்லை. சீரியல் கமிட் ஆனப்போ கூட அங்க போய் நடிக்கணுமே அப்படிங்கறதை நான் யோசிக்கலை. முதல்நாள் ஷூட், எல்லாரும் பயங்கரமா நடிக்கறாங்க. நான், ‘இவங்களாம் என்ன பண்றாங்க’னு வேடிக்கைதான் பார்த்தேன். ‘கல்யாணம் முதல் காதல் வரை’ இந்தி சீரியலோட ரீமேக் அப்டிங்கறதால, அதைவிட பெஸ்ட்டாதான் எதிர்ப்பார்ப்பாங்க டீம்ல. அப்போலாம், ‘நமக்கு வராத வேலையைக் கையில் எடுத்துட்டோமோ’னு வேடிக்கைதான் பார்த்தேன். ‘கல்யாணம் முதல் காதல் வரை’ இந்தி சீரியலோட ரீமேக் அப்டிங்கறதால, அதைவிட பெஸ்ட்டாதான் எதிர்ப்பார்ப்பாங்க டீம்ல. அப்போலாம், ‘நமக்கு வராத வேலையைக் கையில் எடுத்துட்டோமோ’னு மனசுக்கு கஷ்டமா இருக்கும். அப்புறம் கொஞ்சகொஞ்சமா மத்தவங்க நடிப்பை பார்த்து நானா கத்துக்கிட்டேன். எனக்கு யாராவது உன்னோட வேலை சரியில்லைனு சொல்லிட்டங்கனா ரொம்ப அப்செட் ஆய்டுவேன். அப்படி ஆய்டக்கூடாதுங்கறதுக்காகவே ரொம்ப மெனக்கெட்டு நடிக்க ஆரம்பிச்சேன். அது சக்சஸ்-ம் ஆச்சு. எனக்கு நடிப்புக்கு ஒரு நல்ல ஸ்கூல் கேஎம்கேவி.”\n”நீங்க சீரியலில் இருந்து வெளியேறினப்போ உங்களோட நம்பர் உபயோகத்தில் இல்லை. சீரியல் டீம் மெம்பர்ஸூம் சரியா பதில் சொல்லலை. அவங்களுக்கு கூட தெரியாதா\n”ஹையோ இல்லை. அவங்க எல்லாருக்குமே இதுதான் காரணம்னு தெரியும். இருந்தாலும் நான் சொல்லலை அப்படிங்கறதுக்காக சொல்லாம இருந்துருக்கலாம். மத்தபடி வெளிவந்த எல்லா நி��ூஸூம் வதந்திதான். என்னோட ஃபேஸ்புக் பக்கத்தில் கூட, ‘நான் கல்யாணத்துக்காக சீரியலில் இருந்து வெளியேறலை’னு தெளிவா போட்டுருந்தேன். எங்கருந்து, யார் ஆரம்பிச்சாங்கனு தெரியலை அந்தளவுக்கு ப்ரியாக்கு கல்யாணம், ப்ரியாக்கு கல்யாணம்னு பரவிடுச்சு. நிஜமாவே நான் கல்யாணம் பண்ணிக்கும்போது நிறைய பேர், ‘இந்தப் பொண்ணு எத்தனை தடவை கல்யாணம் செய்துக்கும்’னு கேட்கப்போறாங்கனு நினைக்கறேன். ரகசியமா கல்யாணம் பண்ணிக்கற அவசியம் எனக்கு இல்லையே. அது ஒரு சந்தோஷமான விஷயம். ஆகவே, ‘ரசிகர்களே நான் கல்யாணம் எல்லாம் பண்ணிக்கலை... இப்போதைக்கு அப்படி எந்த ஐடியாவும் கிடையாது. கல்யாணம் பண்ணிக்கறப்போ கண்டிப்பா உங்களுக்கெல்லாம் சொல்லிட்டுதான் செய்துப்பேன்’.”\n”உங்களுக்கும், ஹீரோ அமித்க்கும் சண்டை. அதுவும் ஒரு காரணம்னு கேள்விப்பட்டோமே\n அவர் என்னோட சக ஊழியர். ஒரு நல்ல ப்ரெண்ட். அவர்கிட்ட போய் நான் ஏங்க சண்டை போடப்போறேன். அவர் என்ன என்னோட எதிரியா நடிக்கறப்போ பார்த்துப்போம்... பேசிப்போம் அவ்ளோதான். மத்தபடி அவருக்கும், எனக்கும் எந்த பிரச்னையும் கிடையாது. அமித் மட்டுமில்லாம டீம்ல எல்லாருமே எனக்கு இன்னைக்கும் நல்ல நண்பர்கள்.”\n“ஃபேஸ்புக் போட்டோக்களில் உங்க கூட இருக்கற அந்த நபர் உண்மையில் யாரு\n“அது ரகசியமெல்லாம் கிடையாது. இட்ஸ் மை பர்சனல். அதனாலதான் அதைப்பத்தி பெருசா நான் வெளில பேசறதில்லை. ஆனால், நிறைய பேர் நியூஸ்காகவே அதை ஊதிப் பெருசாக்கிட்டாங்க. எனக்கும், அவருக்கும் என்னவேணாலும் இருக்கட்டும். அது என்னோட சொந்தவிஷயம். அவ்வளவுதான். இப்போதைக்கு நோ கல்யாணம். தட்ஸ் இட்.”\n“சினிமாவில் நடிக்கற ஐடியாவோட இருக்கீங்கனு நினைக்கறேன். படம் ஏதாவது க்ளிக் ஆகியிருக்கா\n“அதுபத்தி இன்னும் பேசிகிட்டு இருக்கேன். இந்த கல்யாண வதந்தியால கொஞ்சம் லேட் ஆகுது. நிறைய பேர் எனக்கு கல்யாணம் ஆய்டுச்சுனு நம்பினதன் பின்விளைவு அது. கேஎம்கேவி மூலமா ஒரு நல்ல பெயர் கிடைச்சுருக்கு. அதை கெடுத்துக்காத மாதிரி நல்ல கேரக்டரா நடிக்கணும். சினிமா என்ட்ரி விரைவில் நடக்கும்.”\n“KMKV சீரியலுக்கு முன்னாடி, பின்னாடி லைஃப் எப்படி மாறியிருக்கு\n“நிஜமாவே நான் ரசிகர்களுக்கு பெரிய நன்றி சொல்லணும். ஒரு சினிமா ஹீரோயின் அளவுக்கு எனக்கும் நிறைய சோஷியல் மீடியா பாலோயர���ஸ் இருக்காங்க இப்போ. வாழ்க்கை ரொம்பவே சந்தோஷமா, ரசிகர்களோட அன்பு நிறைஞ்ச உலகமா மாறியிருக்கு.”\n“கல்யாணம்னு வதந்தி கிளம்பினப்போ நண்பர்களோட ரியாக்‌ஷன் எப்படி இருந்துச்சு\n“என்னோட ப்ரெண்ட்ஸ்க்கு உண்மை தெரியும். இருந்தாலும், சோஷியல் மீடியால ப்ரியாக்கு கல்யாணம்னு நியூஸ் வரப்போலாம் காய்ஞ்சு கிடக்கிற வாட்ஸப் க்ரூப்களில் நான் தான் பலியாடு. ‘என்னமா ப்ரியா உனக்கு கல்யாணமாமே...நீ இன்னுமா கோலம் போட்டுகிட்டு இருக்க’னு செமத்தியா கலாய்க்க ஆரம்பிச்சுடுவாங்க.”\n”படிச்சது எஞ்சினியரிங், எம்.பி.ஏ. ஆனால், வேலைக்குத் தேர்ந்தெடுத்தது தமிழ். அவ்வளவு ஆர்வமா தமிழ் மேல\n“என்னோட தாய்மொழியே தமிழ்தானேங்க. வேற மொழி பேசறவளா இருந்து, நான் தமிழ் பேசினால் இந்த கேள்வி கேட்கலாம். ஆங்கிலத்தில் படிச்சாலும் இன்னைக்குவரை என்னை வாழவச்சுகிட்டு இருக்கறது என்னோட தமிழ் மொழிதான்.” என்று உணர்வுகள் பொங்கிவழிய எல்லா விஷயங்களையும் சொல்லிமுடித்து விடைகொடுத்தார் ப்ரியா.\nவிஜய் டிவி கல்யாணம் முதல் காதல் வரை\n``உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள\n``கமல் சாருக்குக்கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n``5 வருஷம் கழிச்சு அமராவதில தண்ணீர்... ஆனா, சந்தோஷமில்ல’’ - சோகத்தில் கரூர் வி\n\"தமிழ்படம் 2 ஸ்பாட்ல சிவா நடிச்சதை பார்த்திருக்கணுமே..’’ - ஐஸ்வர்யா மேனன்\nநான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள��... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“கல்யாணம் என் பெர்சனல் விஷயம்” - படபடக்கும் ப்ரியா பவானிசங்கர் #VikatanExclusive\nஅஜித்தை அறிந்தால்... - #Ajith25 மினி தொடர் - Part 1\n‘துள்ளுவதோ இளமை' மகேஷ்... இன்று 'சிங்கிள் @ 64' இயக்குநர்... வாவ் தனுஷ்\n\"என்னை இம்ப்ரஸ் பண்ண நானே டிப்ஸ் தர்றேன்” - வி.ஜே மணிமேகலை கலகல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kotticodu.blogspot.com/2009/02/blog-post_4010.html", "date_download": "2018-07-20T18:34:37Z", "digest": "sha1:4EV7SDGL3X5Y4EF5YNSFK5RCLWEP4K6F", "length": 6871, "nlines": 69, "source_domain": "kotticodu.blogspot.com", "title": "இலங்கை பிரச்னையில் மத்திய அரசு உணர்ச்சியற்று இருக்கிறது : அத்வானி ~ என் பக்கங்கள்", "raw_content": "\nஇலங்கை பிரச்னையில் மத்திய அரசு உணர்ச்சியற்று இருக்கிறது : அத்வானி\nஎழுதியது Suresh Kumar Labels: அரசியல், இந்தியா, தமிழ் ஈழம், பாஜக, வைகோ எழுதிய நேரம் Friday, February 13, 2009\nஇலங்கை பிரச்னையில் மத்திய அரசு உணர்ச்சியற்று இருப்பதாக பா.ஜ., பிரதமர் வேட்பாளர் அத்வானி குற்றம்சாட்டியுள்ளார்.\nடில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில், வைகோ தலைமையில் ம.தி.மு.க.,வினர் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்கள் மத்தியில் பேசிய அத்வானி இவ்வாறு கூறியுள்ளார்.\nஅத்வானி கூறியதாவது : வலுக்கட்டாயமாக போரை திணித்து இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண முடியாது . இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டு, அப்பாவி தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். தற்போதைய சூழலில், நாட்டின் ஒட்டுமொத்த கவனமும், அப்பாவி தமிழர்கள் காப்பாற்ற வேண்டும் என்பதில் தான் இருக்க வேண்டும். இவ்வாறு அத்வானி கூறினார்.\nவைகோ தலைமையில் டெல்லியில் உண்ணாவிரதம் துவங்கியது-தலைவர்கள் வாழ்த்து\nஉங்களை வழக்கொழிந்த சொற்கள் பதிவிற்கு அழைத்திருக்கிறேன்.\nஇந்தத் தொடுப்பில் சென்று பார்க்கவும்\n\"இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.\" - வே.பிரபாகரன்\nதிமுக எதிர்கட்சியாக இருக்க பத்து தகுதிகள்\nபேய், பிசாசு உடம்பினுள் புகுவது எப்படி\nகேடி பிரதர்ஸ் மற்றும் ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா\nசெயல் ஜோக்ஸ் வெளி நடப்பு\nதூக்கத்தில் பேசுபவரா நீங்கள் கட்டாயம் படியுங்கள்\nபெருகும் சாதி கட்சிகள் - நாளைய தமிழகம் ......\nசெயல் சிரிப்புகள் - தபால்ல அனுப்பி இருக்கலாமே\nஅரசியல் (94) அவமானம் (6) அனுபவம் (8) இந்தியா (43) இலங்கை (43) இனபடுகொலை (25) உலகம் (4) கலைஞர் (20) கன்னியா குமரி (1) காங்கிரஸ் (5) காதல் (4) காமெடி (4) சமூகம் (15) தமிழகம் (72) தன்னம்பிக்கை (4) தியாகி முத்துக்குமார் (4) தொழில் நுட்பம் (4) பிரபாகரன் (11) பிளாகர் டெம்பிளேட் (3) பேய் (2) மதிமுக (22) மாணவர்கள் (4) மூட நம்பிக்கை (1) மொக்கை (8) வரலாறு (2) விகடன் (1) விஜயகாந்த் (2) வீடியோ (10) வைகோ (27) ஜெயலலிதா (6)\nSuresh Kumar ( என் பக்கங்கள் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suttapalam.wordpress.com/2008/10/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-07-20T18:30:16Z", "digest": "sha1:3R4LTGVJRO4LBGAYMBDEXF7Q62BKW4IR", "length": 20628, "nlines": 279, "source_domain": "suttapalam.wordpress.com", "title": "முன்னுரை! | சுட்டபழம்", "raw_content": "\n– சுடாமல் இருப்பது பலம் \n--புவனேஷ்-- எழுதியவை | ஒக்ரோபர் 1, 2008\n இந்த பெயரை பார்த்து ஏதோ இது “COPY” அடிக்க ஆரம்பிக்கப்பட்ட ஒரு இடுகைனு நினைக்காதிங்க இது அது இல்ல இதில் மோகன் (மோகன) படமான சுட்டபழம் மாதிரி எதுவும் இருக்காது நம்ம “S.J.Suryah” மாதிரி சொல்லனும்னா நான் இப்போ திருந்திட்டேன் நம்ம “S.J.Suryah” மாதிரி சொல்லனும்னா நான் இப்போ திருந்திட்டேன் அப்பறம் “ஏன்டா சுட்டபழம்னு ஒரு பேரு அப்பறம் “ஏன்டா சுட்டபழம்னு ஒரு பேரு”-னு நீங்க கேட்கறது எனக்கு கேட்குது (இத தப்பி தவறி யாராவது படிச்சா கேட்பீங்க”-னு நீங்க கேட்கறது எனக்கு கேட்குது (இத தப்பி தவறி யாராவது படிச்சா கேட்பீங்க). இது நட்பு என் நண்பன் பிரவீன் நிறைய கதை எழுதறான் கவிதை எழுதறான் ஒரு “Blog” ஆரம்பின்னு சொன்னா கேட்கல அதான் இங்க அவன் கதைகளை உங்களுக்காக சுட்டு (அல்லது சுட சுட) தருகிறேன் அவன் கதைகளில் அவன் பெயர் இருக்கும் அவன் கதைகளில் அவன் பெயர் இருக்கும் பெயர் இல்லை என்றாலும் அது அவன் கதையாகத்தான் இருக்கும் பெயர் இல்லை என்றாலும் அது அவன் கதையாகத்தான் இருக்கும் நான் கதை எழுதினேன் என்று நான் சொன்னால் நம்பாதிர்கள், அது கண்டிப்பாக கதை ஆகதான் இருக்கும் நான் கதை எழுதினேன் என்று நான் சொன்னால் நம்பாதிர்கள், அது கண்டிப்பாக கதை ஆகதான் இருக்கும் இனி உங்கள் பாடு அவன் பாடு இனி உங்கள் பாடு அவன் பாடு அவன் கதைகளுக்கு “Mark” போடும் வேலை உங்களுக்கு\n (நீங்கள் படிக்கும் வரை நாங்கள் காத்திருப்போம்\nபிரவீன் – கதை இ��்லை நிஜம்\n” நான் கதை எழுதினேன் என்று நான் சொன்னால் நம்பாதிர்கள், அது கண்டிப்பாக கதை ஆகதான் இருக்கும்\nபிரியா அக்கா இது உங்களுகே ஓவரா தெரியலையா\nஅதாவது நீங்க பதிப்பாளர் வேலை செய்ய போறீங்க, பாராட்டுகள் புவனேஷ்.\nBy: மோகன் on நவம்பர் 20, 2008\nBy: திவ்யா on நவம்பர் 25, 2008\nBy: திவ்யா on நவம்பர் 25, 2008\nஎப்போ உங்க ஃபெரண்டோட கதை போடுவீங்க\nBy: திவ்யா on திசெம்பர் 4, 2008\nகூடிய சீக்கரம் போடறேன் திவ்யா \nவலை உலக பிரம்மாக்களை பற்றிய ஒரு பதிவு ஒன்னு போட்டு இருக்கேன் ..\nநீங்க வந்து பார்த்து சில உண்மைகளை சொன்ன நல்லா இருக்கும்\nBy: மந்திரன் on ஜனவரி 9, 2009\nநீங்கள் என்ன சொன்னாலும் இந்த தளத்தில் வரும்\nமச்சி நீ ரொம்ப தெளிவு மச்சி ப்ளாக் பேரையே சுட்டபழமுன்னு வெச்சிருகரதால நாளைக்கு உனக்கும் இப்படி ஏதாவது பிரச்சினை வந்தால் உன் ப்ளாக் பேரை சொல்லியே சமாளிச்சுக்குவ…\n//மச்சி நீ ரொம்ப தெளிவு மச்சி ப்ளாக் பேரையே சுட்டபழமுன்னு வெச்சிருகரதால நாளைக்கு உனக்கும் இப்படி ஏதாவது பிரச்சினை வந்தால் உன் ப்ளாக் பேரை சொல்லியே சமாளிச்சுக்குவ…\nமச்சி இப்படி பேசி வம்புல மாட்டிவிட்டுடாத.. நான் உன் நண்பன் , எனக்கு எப்படி இப்படி சூது வாது எல்லாம் தெரியும்\n//மச்சி இப்படி பேசி வம்புல மாட்டிவிட்டுடாத.. நான் உன் நண்பன் , எனக்கு எப்படி இப்படி சூது வாது எல்லாம் தெரியும் நாம அப்பாவி ராசா\nசும்மா மச்சி…நமக்கெல்லாம் காப்பி அடிக்கற அளவுக்கு தைரியம் கிடையாது. அதுவும் நான் மாத்ஸ் 2 சப்ஜெக்ட் காப்பி அடிச்சு பாஸ் பண்ண முடியாம திணறியவன்…\nசுட்டபழம் .யார்கிட்ட இருந்து சுட்டிங்க .எல்லாமே படிச்சேன் புவனேஷ் அசத்துறிங்க .\nநன்றீங்க சித்ரா.. என் பதிவ நானே இப்படி ஒரு நாளுல எல்லாம் படிக்க சொன்ன படிக்க மாட்டேன் ரொம்ப நன்றி.. அடிக்கடி வாங்க\nஎருமை னு சொல்ல வந்து எழுதுது பிழையில் அருமை என்று சொல்லிவிட்டாரோ சுட்ட பலம் \nநன்றி 🙂 தல அடிக்கடி கடை பக்கம் வந்து சிரிச்சிட்டு போங்க\n//நன்றி தல அடிக்கடி கடை பக்கம் வந்து சிரிச்சிட்டு போங்க\nவரேன் மச்சி.. எனக்கு வேற என்ன வேல இங்க தான் மேஞ்சுட்டு இருப்பேன்\nநன்றி மச்சி.. அப்படியே மத்த பதிவையும் படுச்சுட்டு சொல்லுங்க\n//நன்றி மச்சி.. அப்படியே மத்த பதிவையும் படுச்சுட்டு சொல்லுங்க\nமச்சி அது ஒரு flow la வந்துருச்சு.. இத படிக்கறதுக்கு முன்னாடியே உன் வீட்டுல நீ சொல்லற மாதிரி கமெண்ட் போட்டுட்டேன்\n\\\\நான் கதை எழுதினேன் என்று நான் சொன்னால் நம்பாதிர்கள், அது கண்டிப்பாக கதை ஆகதான் இருக்கும்\nமுன்னுரை மட்டும் போட்டு ஒரு பதிவு ஒப்பேத்திட்டீங்க போல இருக்குது:) பிரவின் அறிமுகத்தோட குட்டிக்கதை ஒண்ணும் இழுத்துக் கொண்டு வந்திருக்கலாமே\nபிரவின் என்ற பெயரில் எனக்கும் ஒரு நண்பன் இருந்தான்.கல்லூரி லூட்டிகள் நினைக்கவே இதயம் இனிக்குது.கண்கள் பனிக்குது:)\n(இதயம் இனிக்குது கலைஞர் குரலில் படிக்கக்கூடாது.ஜோதிகா ஒரு படத்தில மழையில் நனைஞ்சுகிட்டே வெள்ளத்தை தட்டிகிட்டு பாடுவாங்களே அந்த மாதிரி படிக்கணும்:))\nமுன்னாடியே ஒரு கதை எழுதி போட்டுட்டேன்.. பிரவீன் – கதை இல்லை நிஜம்\nடைம் இருந்தா படுச்சு பாருங்க..\nநல்ல எழுத்தாற்றல்.. நல்ல சொல்லாட்சி\nBy: குந்தவை on பிப்ரவரி 21, 2010\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலும் மாறாது போல\nதங்க வேட்டை — ஒரு புதிர் \nஎல்லா சத்தியங்களும் எல்லா தர்மங்களும்\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஆர்டர்.. ஆர்டர்.. நீ உருப்படமாட்ட\naegan Ajith cheran college deepavali diwali ilaiyaraja kavidhai mokkai rajini suttapalam T.R அஜித் அரசியல் அழகிய பேயே அழகு அவள் வருவாளா ஆதித்யா ஆராய்ச்சி இன்பம் இளையராஜா ஈழம் எம்.எஸ்.வி ஏகன் க.வீரமணி கடவுள் கணவன்-மனைவி கண்ணதாசன் கண்ணாடி கதை கனவு கமல் கல்லூரி கவிதை காக்னிசன்ட் காதல் காரைக்குடி காலடி கேள்வி-பதில் கோர்ட் சமூகம் சினிமா சினிமா சிறுகதை சுஜாதா சுட்டபழம் சேரன் டி.ஆர் டிவி தமிழ் சினிமா தமிழ் படம் திகில் தீபாவளி தீவிரவாதம் துன்பம் தேங்கா பன் தொடர்பதிவு நான் ரசித்தது நிலா நெய்வேலி நையாண்டி பணம் பயம் பிசாசு பெரியார் பேய் பேய் கதை மகிழ்ச்சி மும்பை மொக்கை மோகினி ரஜினி ரீமிக்ஸ் வாலி விமர்சனம் வெரி சாரி\nசுரேஷ் on சில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலு…\nkunthavai on சில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலு…\nsoundr on சில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலு…\nகுந்தவை on சில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலு…\nகுந்தவை on தங்க வேட்டை — ஒரு புதிர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2017/follow-this-youngsters-idea-avoid-quarrel-between-husband-wi-018269.html", "date_download": "2018-07-20T18:14:44Z", "digest": "sha1:SHC2JQYAET5KJM4PV3FNMEBNUFVZIBXW", "length": 39806, "nlines": 229, "source_domain": "tamil.boldsky.com", "title": "மனைவி டயர்ட் ஆனால் என்ன செய்வாள் என்று ஒரு நாளாவது யோசித்திருக்கிறீர்களா? | Follow this youngsters idea to avoid quarrel between husband and wife - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மனைவி டயர்ட் ஆனால் என்ன செய்வாள் என்று ஒரு நாளாவது யோசித்திருக்கிறீர்களா\nமனைவி டயர்ட் ஆனால் என்ன செய்வாள் என்று ஒரு நாளாவது யோசித்திருக்கிறீர்களா\nதிருமணம் ஆனவுடனேயே ஆண்கள் மன்னிப்பு கேட்க கற்றுக் கொள்ள வேண்டும்,எல்லாத்துக்கும் சரி சரின்னு சொல்லணும் இல்லன்னா எப்பவும் இரண்டு பேருக்குள்ள சண்ட வந்துட்டேயிருக்கும் என்ற ஏகப்பட்ட பில்டப்புகளை பார்த்திருக்கிறோம். உண்மையில் நிலைமை அப்படித் தான் இருக்கிறதா\nவீட்டில் பார்த்து நிச்சயம் செய்த திருமணமானாலும் சரி,இருவரும் மனப்பூர்வமாக காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் சரி, திருமண வாழ்க்கையில் இணைந்த சொற்ப நாட்களிலேயே இருவருக்குமிடையிலான சண்டைகள் ஆரம்பித்து விடும்.திருமணம் முடித்தவர்கள் ஏன் எல்லாருமே அச்சு பிசகாமல் ஏன் அப்படியே சொல்கிறார்கள் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா இதோ உங்களுக்காக அந்தப் பிரச்சனையை விரிவாக விவரிக்கும் ஓர் கதை.\nஇதனை திருமணம் முடித்தவர்கள் மட்டும் படிக்கவேண்டும் என்ற அவசியமில்லை. காதலிப்பவர்கள்,சிங்கில் யார் வேண்டுமானாலும் படிக்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபேரு...... பேங்க்ல மேனேஜர். பேங்க்ல மட்டும் தாங்க மேனேஜர் ஆனா என் வொய்ஃபுக்கு ப்யூன். ரெண்டு பேருமே லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனா லவ் பண்றப்ப இருந்த அதே ரொமான்ஸ் இப்பவும் இருக்குதான்னா கண்டிப்பா இல்லன்னு தான் சொல்வேன்.அவளும் வொர்க் பண்றா, ஷீ இஸ் எ ஃப்ரோபஷனல் கதக் டான்சர்.\nஎங்க கதைக்கு போறதுக்கு முன்னாடி எங்க ரெண்டு பேரோட கேரக்டரயும் முன் கதையையும் கொஞ்சம் சொல்லிடறேன்.\nஅது நேசனல் கல்ச்சுரல்ஸ் மீட். தமிழ்நாட்டுல இருக்குற எல்லா மாவட்டங்கள்ல இருந்தும் நிறைய காலேஜ் ஸ்டூண்டஸ் அந்த ஈவன்ட்டுக்காக எங்க காலேஜுக்கு வந்திருந்தாங்க.\nசும்மா சொல்லக்கூடாதுங்க அந்த நாட்கள் எல்லாம் சொர்கம். ஸ்டூடண்ட்ஸ் ஒவ்வொருதரும் எவ்ளோ திறமைகள தன்னுள்ள வச்சிட்டு சுத்திட்டு இருக்காங்கன்றத நேர்லயே பாத்தது அன்னக்கி தான்.\nமூணு நாள் நடந்த போட்டியில எங்க காலேஜுக்கும் அவ படிக்கிற காலேஜுக்கும் தான் செம்ம போட்டி. ஸ்போர்ட்ஸ்ல நாங்க ஜெயிச்சுட்டோம்.\nஆனா ரொம்ப வித்யாசமில்ல ரெண்டு பாயிண்ட் வித்யாசத்துல தான் நாங்க ஜெயிச்சது. இந்த கல்ச்சுரல்ஸ்ல கிடைக்கிற பாயிண்ட்ஸ வச்சு தான் ஓவரால் சாம்பியன் யாருன்றதே தெரியும்.\nஅதனால இதுல எங்க ரெண்டு காலேஜுக்கு இடையில பயங்கர போட்டி.\nஸ்போர்ட்ஸ் டீம் செக்கரெட்ரின்றனால அங்க நிறைய ஆக்டிவிட்டீஸ்ல கலந்துக்க வேண்டிய நிலைமை. அத விட நம்ம காலேஜுக்கு பேரு வாங்கிக் கொடுக்கணும்ன்ற இக்கட்டான நிலமையும். இன்னும் நல்லா நியாபகம் இருக்கு. அன்னக்கி ரெண்டாவது மாடில இருந்து போன் சார்ஜ் போட்றதுக்காக கீழ போயிட்டுயிருந்தேன். அப்போ என்னோட ஜூனியர் கால் பண்ணான்.\nஅண்ணா நியூ பில்டிங் ஆடிட்டோரியம் வாங்க... சீக்கிரம்\nஇல்லன்னா..... இங்க டேன்ஸ் ஃப்யூஷன் போட்டி நடக்குது ஃப்ர்ஸ்ட் லெவல் ஒரு பொண்ணு ஆடினா இங்க எல்லாரும் எழுந்து நின்னு க்ளாப்ஸ்.... நம்ம பசங்களும் விசிலடிச்சு சில்லறைய வீசுறாங்க ஜட்ஜஸ் எல்லாரும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் எனகென்னவோ இதுல நம்ம விழுந்துருவோம்ன்னு என்று முடிப்பதற்குள்\nவாயக்கழுவுடா பரதேசி.... செலக்ட் பண்ணிட்டாங்களா\nஇல்லன்னா செக்கண்ட் லெவல் இருக்கு அதுல செலக்ட் ஆனா தான் ஃபைனலுக்கு நுழைய முடியும் அதுல ஜெயிக்கிறவங்க தான் வின்னர்.\nஏற்கனவே எங்க ரெண்டு காலேஜுக்கும் இடையில ரெண்டு பாயிண்ட்ஸ் தான் லீடிங் இவன் சொல்றதப் பாத்தா இதுல நம்ம காலேஜ் பேரு புட்டுக்கும் போலயே என்று பயந்து கொண்டே அந்த ஆடிட்டோரியத்திற்கு சென்றேன். கூட்டம் அலைமோதியது மேடையில் மட்டும் ஃபோக்கஸ் லைட் வெளிச்சத்தில் ஆட்டக்காரர்கள் ஆடிக் கொண்டிருந்தார்கள். என்னுடன் பேசிய அந்த ஜூனியரை கண்டுபிடித்து அருகில் போய் நின்றேன்.\nக்ரூப் எல்லாம் இல்லனா சிங்கில்... தனியா ஒரு பொண்ணு ஆடினா\nசிங்கிலா என்ற ஆச்சரியத்துடன் யார்றா\nஎங்களுக்கு வலது பக்க மூளையில் இருந்த ஒரு கூட்டத்தை காண்பித்து அவளை அடையாளம் காண்பித்தான்.\nபின்னாலிருந்து ஒரு பக்க முகம் பார்க்கவே அவ்வளவு லட்சணமாக இருந்தாள். கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்... அவள் மீது காதலில் விழ ஆரம்பித்த நொடி அதிலிருந்து தான் துவங்கியிருக்க வேண்டும்.\nஎப்படியாவது அவள் முகத்தை பார்த்திட வேண்டுமே என்று தவித்துக் கொண்டிருக்க ஃப்ரஸ்ட் லெவல் வெற்றியாளர்களை அறிவிக்க நடுவர்கள் மேடையேறினர். அவர்கள் மைக்கை பிடித்ததுமே கூட்டத்திலிருந்து ஆங்காங்கே இவள் பெயரைச் சொல்லி கத்த ஆரம்பித்து விட்டார்கள்.\nஅப்படியே பூரிப்புடன் மகிழ்ச்சி பொங்க அங்கும் இங்கும் திரும்பினாள் அப்படியே எங்கள் பக்கம் திரும்பும் போது அவளது தரிசனம் கிடைத்தது.\nஅவளுடன் சேர்ந்து இருபது பேர் வரையில் அடுத்தக்கட்ட போட்டிக்கு தேர்வாகியிருந்தார்கள்.\nஇரண்டாம் கட்ட போட்டி சூடு பிடித்தது.நான்கு போட்டியாளர்களைக் கடந்து ஐந்தாவது போட்டியாளராக களமிறக்கப்பட்டாள். அவள் பெயரை உச்சரித்ததுமே அரங்கமே கை தட்டி ஆர்ப்பரித்தது....\nஅவள் பெயரைக் கத்தியது எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை மேடையில் அவள் நிற்க முழுத் தரிசனமும் கிடைத்தது.\nவெள்ளை நிறத்தில் சுடிதார் அணிந்திருந்தால் ஷாலை எதோ மாதிரியாக முன்பக்கமும் பின்பக்கமும் சேர்த்துக் கட்டியிருந்தாள்.\nபாரம்பரியமும் நவீனமும் என்று நடத்தப்பட்ட அந்த போட்டியில் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டது அவள் தான். பரதம்,கதக்,மோகினியாட்டம்,ஜாஸ்,ஃப்ரீ ஸ்டைல் என கலந்து கட்டினாள்.\nஅவளது அசைவுகளுக்கு உயிருட்டும் விதத்தில் இசை கச்சிதமாக பொருந்தியது. கடைசியில் முடிக்கும் தருவாயில் இடது கால் கட்டை விரலில் தன்னுடைய கால் விரல்கள் முழு எடையையும் தாங்கிப் பிடிக்க, பின்பக்கமாக தலைக்குப்புற கவிழ்ந்து நடனமாடியது எழுந்து நின்று கைதட்ட வைத்தது.\nஅவள் முடித்து எங்களை பார்த்து வணங்கும் போது எல்லாருமே கத்தி ஒன்ஸ்மோர் என்றார்கள்\nநடுவர்கள் உட்பட பலரும் எழுந்து நின்று கைதட்டினார்கள் நானும் தான்.\n என்று ஒரு விஷ ஜந்துவைப் பார்ப்பது போல பார்த்தான் என் ஜுனியர்.இறுதிப்போட்டியில் அவளால் அவளது கல்லூரி வென்றது ஓவரால் சாம்பியனை அவர்கள் தட்டிச் சென்றார்கள்.\nஎல்லா மாணவர்களும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.அவளிடம் சென்றேன். எதேனும் பொறுப்பில் இருப்பது மிகவும் அவசியமான ஒன்று என்பதை உணர்ந்த நாள் அது.\nநான் இந்த காலேஜ் ஸ்போர்ட்ஸ் செக்கரட்ரி உங்க டான்ஸ் செம்மையா இருந்துச்சு... எங்க எச்.ஓ.டி உங்ககிட்ட பேசணும்னு சொன்னாரு டிப்பார்ட்மெண்ட்ல இருக்��ாரு... என்று நிறுத்தினேன்\nஎனக்கு நன்றி சொல்லிவிட்டு நண்பர்களிடத்தில் விடைப்பெற்றாள் என்னோடு வர ஆயுத்தமானாள். கிரவுண்ட் வழியாக இருவரும் நடந்து சென்றோம்.\nஎன்னை சரியாக கணித்திருப்பார் போல நான் வேறு கல்லூரி பெண்ணுடன் நடந்து செல்வதைப் பார்த்த என் பி டி மாஸ்டர்\nடேய் நாளைக்கு ப்ராக்டிஸ் வந்திடுவல்ல....\nபக்கா சார் காலைல ஏழு மணிக்கு ஷார்ப்.\nஹெச். ஓ.டி கூப்டாரு சார்.\nபி.டி.க்கே இப்படியென்றால் என் நண்பர்களுக்கு மூக்கு வியர்க்காதா\nமச்சான் நாளைக்கு மட்டும் நீ ப்ராக்டிக்கல் சப்மிட் பண்ணலைன்னா அரியர் தானாம் மேம் சொல்ல சொன்னாங்கடா...\nநம்ம தல இன்னக்கி வரவேயில்லயே...... டிப்பார்ட்மெண்ட்ல ஆளேயிருக்க மாட்டாங்க இந்நேரத்துக்கு எல்லாம் கிளம்பியிருப்பாங்க..\nஅவன் சொன்னதைக்கேட்டு ஒரு நிமிடம் ஜெர்க் ஆனாலும் லூசு நம்ம எச்.ஒ.டின்னு சொன்னேனா\nகொடுமை என்னவென்றால் யார் அந்த எச்.ஒ.டி என்று எனக்கும் தெரியவில்லை என்பது தான்.\nகாதல் டூ கல்யாணம் :\nமற்றவை எல்லாம் வழக்கமானது தான் நான் ப்ரப்போஸ் செய்தேன்.முதலில் மறுத்தாள் பத்து நாட்களில் ஓகே. சொன்னாள் காதலித்தோம்.\nவாழ்க்கையில் செட்டில் ஆன பிறகே திருமணம் என்ற வைராக்கியத்துடன் இருவருமே வேலைக்கிடைத்த பிறகு திருமணம் செய்து கொண்டோம்.\nஇப்போது சென்னையில் வசித்துக் கொண்டிருக்கிறோம். இப்போது எங்கள் வாழ்க்கை எப்படித் தெரியுமா இருக்கிறது திருமணத்திற்கு முன், திருமணத்திற்கு பின் என இருவேறு காலங்களாக பிரிக்கலாம் அந்த அளவுக்கு வித்யாசத்தை உணர்கிறோம்.\nஅதற்காக அவள் மீதான காதல் குறைந்துவிட்டது என்று அர்த்தமல்ல காதல் இருக்கிறது தான் ஆனால் ப்ராக்டிக்கல் வாழ்க்கை என்று வரும் போது தான் இந்தப் பிரச்சனை.\nஆப்ரேஷன் தியேட்டர் வாசலில் நின்றுகொண்டிருந்த என்னிடம் கங்கிராட்ஸ் பையன் பொறந்திருக்கான் என்று சொல்லும் போதே விக்கித்து நின்றேன். அடேய் மகனே நீயும் என்னைப் போல சிரமப்படப்போகிறாயே.... கடவுளே எனக்கு ஒரு பெண் குழந்தையை அனுப்பி வைத்திருக்க கூடாதா என்ற கோபம் வேறு.\nதற்போது முதலாம் வகுப்பு படிக்கிறான். ரேஸ் துவங்கிவிட்டது... பள்ளி,கல்லூரி என்று சட்டென நாட்கள் ஓடிடும் பிறகு திருமணம் தான்.\nதினமும் அவனை பள்ளியில் விடுவது என் வேலை அழைத்து வருவது அவளது வேலை. மாலையில் அவளுக்கு ���ீக்கிரமே முடிந்திடும் எனக்கு இரவாகிடும்.\nபெண்கள் மனைவியானவுடன் தங்களுக்கு பொறுப்புகள் கூடிவிட்டது என்பதை கச்சிதமாக உணர்ந்து செயல்பட ஆரம்பித்து விடுகிறார்கள். பிரச்சனையே இதில் தான் ஆரம்பிக்கிறது.\nநமக்கு தான் ஏழு கல்யாணம் நடத்தி வச்சாலும் பொறுப்பு வராதே. காலையில் சாதம் வடிப்பதில் துவங்கி இரவு பாத்திரம் கழுவும் வரை எத்தனை வேலைகளைத் தான் அவர்கள் செய்வார்கள்.\nவேலையையும் தாண்டி பொறுப்பு தான் அவர்களை வேலை செய்ய தூண்டியிருக்க வேண்டும்.அந்த பொறுப்பும் கடமையும் மனைவிக்கு மட்டும் தான் என்று சொல்பவன் நானல்ல..\nபாவம் ரொம்ப கஷ்டப்படுறா என்று புலம்பிவிட்டு சோஃபாவில் கால் மேல் கால் போட்டு மேட்ச் பார்க்கும் ஜந்து நான்.\nநானும் வேலைக்குச் செல்கிறேன் அவளும் தான்.ஆஃபிஸ் போய்ட்டு வந்து டயர்டா இருக்கு காபி கொடுன்னு வேலை ஏவ எனக்கு அவள் இருப்பது போல அவளுக்கு யாருமில்லை என்பது எனக்குப் புரியவில்லை.\nடயர்டா இருக்கு கொஞ்சம் காபி போட்டுத் தர்றீயா ப்ளீஸ் என்று அவள் யாரிடம் கேட்பாள் என்று தோன்றவில்லை.\nஇங்கேயே பாருங்கள்... காபி கொடு என்று அதிகாரத்துடன் நான் கேட்பதும், காபி கொடுக்கிறியா என்று அவள் கேட்பதுமாகத்தான் என் மனதில் பதிந்திருக்கிறது.\nஒரு நாள் மனம் தாளாமல்... இனி என்னாலான உதவிகளை வீட்டு வேலைகள் செய்வதில் பங்கேற்கிறேன் என்று சொல்லிவிட்டேன். இருவரும் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்று பிரித்துக் கொண்டோம்.\nஎல்லாமே மேம்போக்கான குட்டி குட்டி வேலைகள் தான். கடைக்குச் செல்வது, கழுவிய பாத்திரங்களை எடுத்து வைப்பது, மூவருக்கும் லன்ச் பேக் செய்வது, சாப்பிட்ட தட்டை நானே எழுந்து போய் சிங்கில் போடுவது போன்ற பெரிய....... வேலைகளை நான் செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டேன். முக்கிய வேலைகள் எல்லாம் அவள் தான்.\nசண்டை குறையும் என்று பார்த்தால் அது அதிகரித்துக் கொண்டு தான் இருந்தது.\nதோச கல்ல யாராவது செல்ஃப்க்குள்ள வைப்பாங்களா ஈரமா இருக்குறப்பவே ஏன் உள்ள வச்ச ஈரமா இருக்குறப்பவே ஏன் உள்ள வச்ச வெங்காயத்த ஃப்ரிட்ஜுக்குள்ள வைக்கூடாதுன்னு தெரியாதா\nகாபி குடிச்ச மக்க எங்க வச்சிருக்க கழுவப்போடாம பத்திரமா செல்ஃபுக்குள்ள தூக்கி வச்சிருக்க கழுவப்போடாம பத்திரமா செல்ஃபுக்குள்ள தூக்கி வச்சிருக்க கட்டில்ல உக்கா��்து சாப்டாதன்னு எத்தனவாட்டி சொல்லியிருக்கேன் கட்டில்ல உக்காந்து சாப்டாதன்னு எத்தனவாட்டி சொல்லியிருக்கேன் லன்சுக்கு வெறும் ரைஸ் மட்டும் வச்சிருக்க... சாம்பார் யாரு வைப்பா\nகுழந்தைக்கு ஊட்டுற சாப்பாடு சூடா இருக்கான்னு பாத்து கொடுக்கணும்னு கூட தெரியாதா போன் ரீசிவரக்கூட ஒழுங்கா வைக்கமாட்டியா போன் ரீசிவரக்கூட ஒழுங்கா வைக்கமாட்டியா டெய்லி சாக்ஸ் துவைக்கப்போட மாட்டியா டெய்லி சாக்ஸ் துவைக்கப்போட மாட்டியா கார் கீ சோஃபால போடாதன்னு எத்தனவாட்டி சொல்லியிருக்கேன்... அப்பறம் காலைல கிளம்புற அவசரத்துல வீட்டையே புறட்டிப் போட்டு தேடுவ....\nஇப்படியாக பட்டியல் நீண்டு கொண்டேயிருந்தது.\nஅவள் கேட்டு... நான் இது செய்றதே பெருசு கொஞ்சம் எடுத்து வையேன் ஏன் சண்டபிடிக்கிற என்று கேட்பேன். அவளோ எனக்கு நீ ஹெல்ப் பண்றன்னு வேலை குறையல டபுளாகுது என்று முரண்டு பிடிப்பாள்.\nஇதைத் தவிர சொன்ன நேரத்திற்கு வராதது, கடைக்குச் சென்றுவிட்டு முக்கியமாக வாங்க வேண்டிய பொருளையே மறந்துவிடுவது.\nவீட்டிற்கு வந்தும் போன்,லேப்டாப்புடன் உட்கார்ந்திருப்பது,அவளுடைய கால் அட்டெண்ட் செய்யாமல் இருப்பது, உறவினர்கள் வீட்டிற்கு வரமால் தவிர்ப்பது, மிக முக்கியமாக திருமண நாளை மறந்துவிடுவது என்று எல்லாமே சண்டை தான்.\nஇங்கே எதாவது குறையென்றால் உதாரணத்திற்கு கார் கீ காணவில்லை என்றால் நான் டென்சனாவதைப் பார்த்து அவளாகவே தேடிக் கொண்டு வந்து விடுவாள்.\n ஒரு நாள் டென்ஷனில் சமையலில் சொதப்பினாள் என்றாள்.... நல்லாவேயில்ல நான் வெளிய சாப்டுக்கிறேன் என்று சொல்லும் நமக்கு ஒரு போதும் அந்த பொறுப்பு வரப்போவதில்லை. வீடு மனைவியின் பொறுப்பு என்று விடாமல் மாசச் செலவுக்கு காசு கொடுக்கிறதோட என் பொறுப்பு முடியல...\nஇந்த வீட்டில் என்னுடைய பங்களிப்புகளும் எனக்கான பொறுப்பும் நிறையவே இருக்கிறது என்பதை நாம் உணர வேண்டும்.\nநீ எல்லா உதவியும் செய்ய வேண்டும் அதுவும் என்னைப் போலவே செய்ய வேண்டும் என்று மனைவிமார்கள் எதிர்ப்பார்ப்பதை கொஞ்சம் தவிர்க்கலாம்.\nஇதைச் செயல்படுத்த வேண்டுமே என்ன செய்ய நாங்களாக ஒரு இக்கட்டான சூழலை உருவாக்கிக் கொண்டோம்.அவளுக்கு ஞாயிற்றுக்கிழமையானால் தியேட்டர்,ஹோட்டல் என்று செல்ல வேண்டும்... எனக்கோ பீர் வேண்டும் அதனால் இருவரும் ஒ���ு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வந்தோம்.\nப்ரிட்ஜில் என் பெயரயும் அவள் பெயரையும் எழுதி ஒட்டினேன். நான் ஒரு வேலைய பெர்ஃபெக்ட்டா செஞ்சா எனக்கு 10 பாயிண்ட்ஸ்... செய்றத பொறுத்து பாயிண்ட்ஸ் குறையும்.\nஇதே நீ பெர்ஃபெக்டா முடிக்கிற வேலைக்கு நான் பாயிண்ட்ஸ் போடுவேன். எவ்ரி சண்டே யார் நிறைய பாயிண்ட்ஸ் எடுக்குறாங்களோ அவங்க வின்னர்.\nநான் ஜெயிச்சா பீர் அண்ட் தம்... நீ ஜெயிச்சா ஹோட்டல் ...\nஇந்த டீலுக்கு இருவருமே உடன்பட்டோம்.\nஆரம்பத்தில் தொடர்ந்து அவளே ஜெயித்துக் கொண்டிருந்தாள். மூன்று மாதத்தில் நான் ஜெயித்தேன். பொறுப்பு கொஞ்சம் கூடியிருக்கிறது அதை விட செலவு கணிசமாக குறைந்திருக்கிறது.\nஇதை நீங்களும் ஃபாலோ பண்ணிப்பாருங்க வீட்ல சண்டையே வராது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகால்விரலில் மெட்டி அணிவதற்கு உண்மையான காரணம் தெரியுமா\nகாதலனிடம் சொல்ல மறுக்கும் அந்த ஒரு விஷயம் - பெண்கள் கூறும் பற்பல உண்மைகள்\nபெரும் வயது வித்தியாசத்தில் உறவில் இணைந்து இருந்த இந்திய நடிகர், நடிகைகள்\nஹாட்டஸ்ட் நடிகையுடன் காதலுறவில் ஹர்திக் பாண்டியா\nஇந்த 5 டெக்னிக் ஃபாலோ பண்ணா, உங்க இல்வாழ்க்கை உறவை மேம்படுத்தலாம்\nஇந்திய பெண்கள் கணவர்களிடம் ரொமாண்டிக்காக கருதும் 10 விஷயங்கள்\nதீபிகா, அசின், ப்ரீத்தி... பலரும் அறியாத தோனியின் காதல் கதைகள்...\nகாதலன் சந்தேகப்படுவதாக அறிந்தால், பெண்கள் செய்ய வேண்டிய 7 விஷயங்கள்\nஃப்ளாஷ்பேக்கிலும் தன் இணையை புகுத்திய விசித்திரமான தம்பதிகள்\n308 பெண்களுடன் உல்லாசம், டாப் நடிகைகளுடன் காதல்... சிறைவாசம் - ஒரு நடிகனின் காதல் கதை\nஒரு பெண்ணும், 2 ஆணும் சேர்ந்து விசித்திர திருமணம். குழந்தை பெற்றுக் கொள்ளவும் திட்டம்\nபாலிவுட்டின் சீனியர் கன்னி பையன் சல்மான் கானின் காத(லி)ல் கதைகள்\nசைக்கோ காதலனின் விசித்திர செயல்\nNov 23, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nபணக்கார வீட்டு பிள்ளைகளின் சில தெனாவெட்டு ஸ்நாப்சாட் ஸ்க்ரீன் ஷாட்டுகள்\nகொலஸ்ட்ராலை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு வித்தியாச தேநீர்\n இதனால் ரொம்ப குண்டா ஆகிட்டீங்களா..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aiasuhail.blogspot.com/2012/10/blog-post_3.html", "date_download": "2018-07-20T18:32:31Z", "digest": "sha1:76VM5VRZVVO7YHKLETI32LW6BV4ZICP3", "length": 15167, "nlines": 208, "source_domain": "aiasuhail.blogspot.com", "title": "Ahamed Suhail: என்னடா மக்கள்ஸ்....? இந்த வாட்டி அடிச்சிடுவீங்கதானே...?", "raw_content": "\nஇது என் ஏரியா உள்ள வாங்க...\nவருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது பதிவுகள் தொடர்பான உங்கள்கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசற்று முன் வரை வாசிக்கப்பட்டவை\nஅடிக்கடி நலம் விசாரிக்கும் உறவுகள்\nஉலகின் பல பாகங்களிலிருந்தும் என் ஏரியாவுக்கு வந்தவர்கள்\nfacebookல் நற்பாகி வலைப் பூ வரை வந்தவர்கள்\nFacebook இலிருந்து தொடரும் நட்புகள்\nஅப்புக்குட்டியும் அறுபதாம் கல்யாணமும் (1)\nஆசியக் கிண்ணம் 2010 (2)\nஉலகக் கிண்ணப் பாடல் (1)\nஉலகக் கிண்ணம் உதைப்பந்தாட்டம் 2010 (1)\nஎன் வாழ்வில் மற்றுமொரு மைல்கல். (2)\nஎன்வாழ்வில் மறக்கமுடியாத நாள் (1)\nஎன்ன கொடும சார் இது.. (2)\nஎன்னைக் கவர்ந்த வரிகள் (1)\nஎனக்குப் பிடித்த பாடல் (5)\nஎனது பாடசாலை பற்றியவை (1)\nஒரு குயிலின் பயணம் (1)\nசங்காவின் MCC உரையின் தமிழாக்கம் (1)\nசம்மாந்துறை தேசிய பாடசாலை (1)\nசுட்ட பாடலும் சுடாத பாடலும் (1)\nசுழல் பந்து மாயாவி முரளீதரன் (1)\nதீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம் (1)\nநம்ம FB wall போஸ்ட் (13)\nநாங்களும் பெரிய்ய்ய கவிஞராக்கும். (1)\nநாட்குறிப்பில் ஒரு பக்கம் (3)\nநான் பெற்ற அறிவைப் பெறுக இவ்வையகம் (பொது அறிவின் தேடல்) (5)\nநான் மனம் நெகிழ்ந்தவை (2)\nபார்ரா.. இன்னாம போஸ் குடுக்குறாய்ங்க.. (2)\nமாவீரன் யஹ்யா அய்யாஸ் (2)\nயெம்மாடி எம்புட்டு அழகு... (1)\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1 (1)\nவானம் வந்து சொல்லும் வாழ்த்து (1)\nவானொலிக் குயில் விருது (1)\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா (1)\nஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (2)\nT20 உலகக் கிண்ணம் 2012 (2)\nஃபேஸ்புக் நைட் (FB Night)\nசீ சீ இந்த பிகர் அட்டு பிகர்ர்ர்ர்\nவேர்ல்ட் கப் - சோக கீதம்\nவடை போச்சே (நாங்களும் க்ரேஜ்ஜுவட்டாக்கும் செமஸ்டர்...\nமுற்பகல் 2:36 | Labels: என்னுள்ளே.... என்னுள்ளே.., கிரிக்கட்\n***** இலங்கை கிரிக்கட் அணிக்கு தீவிர ரசிகனின் இதயத்தில் இருந்து ஒரு கடிதம் ****\nஅடுத்தடுத்து வேர்ல்ட் கப் ஃபைனலுக்கு வந்து ஆசை காட்டி மோசம் பண்ணி எங்கள சாச்சுப்புட்டீங்க இந்தவாட்டியாவது ஏதாவது பண்ணுங்க மக்கள்ஸ்.... ஹார்ட் பீட் இப்பவே செக்கனுக்கு 500, 1000 எண்டு எகிறுது.....\nஆப்படிக்கிறதா இ��ுந்தா ஆரம்ப சுற்றுலையே அடிச்சிட்டு கிளம்பிடனும்\nஅரையிறுதி, இறுதிவரை வந்தெல்லாம் அடிக்கப்புடாது...... இந்தவாட்டி ஆப்படிக்கமாட்டீங்கன்னு நம்புறன் இத்துனோண்டு மனசு அது ஓவர் இடியையெல்லாம் தாங்காதுப்பா.......\nபாத்து ஏதாச்சும் பண்ணுங்க...... எங்களால முடிஞ்ச துஆக்கள நாங்க கேக்குறோம்....\nவிவரம் தெரிய ஆரம்பிச்ச காலப்பகுதியில 1996 ல உலகக் கிண்ணத்த வென்று அடி மனசுல இனம்புரியாத ஒரு பாதிப்பத் தந்துட்டீங்க\nஅந்த வயசுல மனசுல பசுமரத்தாணி போல பதிந்த கிரிக்கட் அதுவும் கிண்ணம்வென்ற இலங்கை அணி, வெற்றிக்கொண்டாங்கள்,\nஊடகங்களில் வெளியான செய்திகள் எல்லாம் சேர்ந்து என் நாடு, என் அணி, என் மக்கள் என்றொரு உணர்வை மனதில் உருவாக்கி ஆட்கொண்டுட்டு......\nஅந்த அணியில் இருந்த வீரர்கள்தான் என் முதல் கதாநாயகர்கள் அவர்களோடு ஆரம்பித்த கிரிக்கட் உணர்வு இன்னும்\nசனத் ஜயசூரிய, ரொமேஸ் களுவிதாரன, மஹனாம, மார்வன் அடபத்து, அரவிந்த எண்டு பாத்து பாத்து பக்குவப்பட்ட மனசு. ஜயசூரிய - களுவிதாரன அடியப்பார்க்க எத்துன மாலை நேர வகுப்புகள கட் அடிச்சிருப்போம்...\nநாங்க இன்னைக்கு வகுப்புக்கு போறதா இல்லையான்னு\nதீர்மானிக்கிறதே சனத் ஜயசூரியதான்... வகுப்பு தொடங்கும் வரை அவரு அடிச்சா வகுப்பு கட், அதுக்குமுன்னாடி அவுட்டான வகுப்புக்கு\nஅந்த அடிப்படையில வந்த மனசு என்ன நடந்தாலும் அடங்கமாட்டேங்குது..... இனியும் அடங்காது போலிருக்கு....\nஎந்தவொரு தொடருக்கும் நீங்க போகும் போதும் அணி எவ்வளவு பலவீனமாகவிருந்தாலும் நீங்க ஏதாச்சும் பண்ணுவீங்க சாதிப்பீங்கன்னு\nநம்பிப் பார்ப்போம்... ஆதரவு தருவோம்..ஆனா இம்முறை நல்ல பலமா, நல்ல ஃபோர்ம்ல இருக்கீங்க. நம்பிக்கை, எதிர்பார்ப்பு எல்லாம் பலமடங்கு அதிகமா இருக்கு ஏமாத்திடாதீங்கடா செல்லம்ஸ்...\nமனசு என்னென்னமோ உளறுது.... உடம்பெல்லாம் சிலிர்க்குது.. என்னாகுமோ ஏதாகுமோ....\nஇப்பவே செம டென்சன்.., சாப்பிட முடியல, தூங்க முடியல, சிந்தனையெல்லாம் இந்த உலகக் கிண்ணம் பற்றிதான்...\nஹ்ம்ம்ம்ம்ம்ம்... இன்னும் எவளவோ சொல்ல நினைச்சன் எல்லாம் சொல்ல முடியல அடுத்த மடலில் சந்திப்போம்....\nபாவிப் பய சின்ன வயசுல இருந்தே இப்புடி (இலங்கை) கிரிக்கட்டுக்கு சீரியஸ் ரசிகனாகிட்டு ஒவ்வொரு மெச் நடக்கும் போதும் படுறான் பாடு\nஅநியாயமா ஒரு உசுர சாச்சுப்புடாதீங்��டா.... உங்கள ரொம்ம்ம்ம்ம்ம்ப நம்பிட்டு இருக்கோம்...\nஇலங்கை கிரிக்கட்டின் தீவிர ரசிகன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhimegam.blogspot.com/2011/03/", "date_download": "2018-07-20T18:18:09Z", "digest": "sha1:YZCLOAD6S2NSJL3UKFHVMKR6X236SIIS", "length": 27445, "nlines": 167, "source_domain": "mazhimegam.blogspot.com", "title": "மழை மேகம்: March 2011", "raw_content": "\nமனதைத் தொட்ட விஷயங்கள் தூறலாகவும் தொடர்மழையாகவும்...\nகடற்கரையோரமாய்க் காலார நடந்துகொண்டிருந்தான் அந்த மனிதன். நீண்டதூரம் நடந்துசென்றபிறகு, கடலோரத்தில் சில குகைகள் தென்பட்டன அவனுக்கு. அவற்றுள் நுழைந்துபார்த்தான் அவன். அங்கிருந்த குகைகளில் ஒன்றில் ஒரு சிறிய சாக்குப்பை இருந்தது. அதற்குள் நிறையக் களிமண் உருண்டைகள் இருந்தது. யாரோ உருட்டிக் காயவைத்த விளையாட்டு உருண்டைகளைப்போல் தோன்றியது அவனுக்கு.\nஅந்தச் சாக்குப் பையை கையிலெடுத்துக்கொண்ட அவன் திரும்புகிற வழியில் ஒவ்வொரு உருண்டையாய்க் கடலுக்குள் எறிந்துகொண்டே வந்தான். முக்கால்வாசி உருண்டைகளைக் கடலுக்குள் வீசியபின், எதேச்சையாக அவன் வீசிய ஒரு களிமண் உருண்டை பாறையொன்றில் பட்டு உடைந்தது. உடைந்த களிமண் உருண்டைக்குள்ளிருந்து கண்ணைப்பறிக்கிற வைரக்கல் ஒன்று வெளிப்பட்டது.\n'ஆஹா' என வியந்த அவன் மிச்சமிருந்த ஒருசில உருண்டைகளையும் உடைத்துப் பார்த்தான். அத்தனைக்குள்ளும் வைரக்கற்கள் இருந்தன. 'ஐயோ மோசம் போனேனே, விலைமதிப்பில்லாத வைரங்கள் பலவற்றை அதன் மதிப்புத்தெரியாமல் கடலில் வீசியெறிந்துவிட்டேனே' என்று வருந்தியபடியே கடல்கரையில் வெகுநேரம் உட்கார்ந்திருந்தானாம் அவன்.\nமனிதர்களின் கண்ணோட்டத்தைப் பற்றி விளக்குவதற்காகச் சொல்லப்படுகிற கதையிது. அநேக சமயங்களில் மனிதர்களாகிய நாமும் இப்படித்தான் இருக்கிறோம். புறத்தோற்றத்தைப் பார்த்துப் பலரை உதாசீனப்படுத்திவிடுகிறோம். புறக்காரணிகளான, பணம், பதவி,அழகு,அந்தஸ்து இவற்றைமட்டும் கவனித்துவிட்டு, எத்தனையோ உறவுகளையும் நட்புகளையும் அலட்சியமாய்க் கடந்துபோய்விடுகிறோம். அவர்களுக்குள்ளும் அளப்பரிய அன்பும் நட்பும், நமக்குப் பயன்படக்கூடிய எத்தனையோ நல்லவிஷயங்களும் இருக்குமென்பதை அறிந்துகொள்ளாமலே போய்விடுகிறோம்.\nஒவ்வொருவருக்குள்ளும் ஒரு உயர்ந்த குண��் இருக்கும். மேல்தோற்றத்தில் அது கொஞ்சம் மறைந்துபோயிருக்கலாம். ஆனால், அதைக் கண்டுணர்ந்துகொள்ளுகிறவர்களுக்கு அது என்றென்றைக்கும் இன்பத்தைக் கொடுக்கும்.\nஇது,மின்னஞ்சலில் வந்த கதை. இன்னும் சிலருக்கு உதவுமென்ற நம்பிக்கையோடு இங்கே...\nLabels: நிகழ்வுகள், படித்ததில் பிடித்தது, மின்னஞ்சல் பகிர்வுகள்\nபெண்களின் தேசம் - (1) பார்வதியின் சபதம்\nபாதிக்கப்பட்ட பெண்கள் பலநூறாயிருந்தாலும், சாதிக்கும் துடிப்புடன் தடைகளைமீறி வெற்றிகொண்ட பெண்கள் சிலநூறுபேராவது இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படிப்பட்ட சாதனைப்பெண்களைப்பற்றிப் பேசப்போகும் பகுதி இந்தப் பெண்டிர் தேசம்.\nஇதில் முதலாவதாக வருவது பார்வதியம்மாளின் கதை. தொடர்ச்சியாய் இன்னும்பல சாதனைக்கதைகள் இந்தப்பகுதியில் இடம்பெறும்.\nஎன்று ஆதிக்கக் கட்டுக்குள் பெண்களை அடைத்துவைத்திருந்த காலம்...\nஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபதுகளின் (1920) தொடக்கம். ஆங்கில அரசின் ஆட்சியில் காவல்துறையில் பணியாற்றிய கணவருக்கு வாழ்க்கைப்பட்டுவந்த ஒரு பெண்ணின் கதை.சத்தமின்றிச் சாதனை படைத்த ஒரு பெண்ணின் சரித்திரம்.\nதிண்ணைப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் மட்டுமே கற்றுக்கொண்ட அந்தப் பெண்ணுக்குக் குடும்பக்கட்டுப்பாட்டைப்பற்றியெல்லாம் கற்றுத்தரப்படவில்லை. அதனால் பெற்றெடுத்ததோ பன்னிரண்டு குழந்தைகள். பிள்ளைப்பிராயத்தில் நோய்க்குப் பறிகொடுத்த மூன்று குழந்தைகளைவிடுத்து, ஐந்து பெண்குழந்தைகள், நாலு ஆண்குழந்தைகள்.\nகணவரின் ஒற்றைச் சம்பளம். சுற்றிலும் தோட்டமும் துரவுமிருக்க, கிட்டவே ஓடிய தாமிரபரணியின் புண்ணியத்தில், வயிற்றுப்பாடு வயல் விளைச்சலில் கழிந்தாலும், பதினோரு பேருக்கான மற்றசெலவினங்கள் மலைபோல நிற்கும். இடையிடையே மருத்துவச்செலவுகள்வேறு.\nஅடிக்கடி குழந்தைப்பேறும் ஆளை வருத்திய ஆஸ்துமாவுமாக நலிவுற்றுப்போன உடம்பு. பெண்குழந்தைகளைப் படிக்கவைத்து என்னசெய்யப்போகிறாய் படிப்பை நிறுத்திவிட்டுப் பக்கத்தில் வைத்துக்கொள். ஒத்தாசையாயிருப்பார்கள் என்ற உறவுக்காரர்களின் நச்சரிப்பு. அதற்கு ஆமோதித்த கணவரின் பேச்சு என்ற அத்தனையையும் சமாளித்து ஒற்றைப்பெண்ணாகப் போராடி, அத்தனை பிள்ளைகளையும் படிக்கவைத்துப் பணியிலமர்த்திவிடவேண்டுமென்ற உறுதியுடன் இருந்தார்கள் பார்வதியம்மாள்.\nபெண்களைப் படிக்கத்தான் வைக்கிறாய், படிப்பைமுடித்ததும் கட்டிக்கொடுத்துவிடு என்ற சுற்றியிருந்தவர்களின் சொல்லழுத்தங்களையும் மீறி, மூன்று பெண்களை ஆசிரியைகளாக்கி அழகுபார்த்தார். மொத்தத்தில், ஒன்பது பிள்ளைகளில் ஐந்துபேரை ஆசிரியப்பணிக்கும், ஒருவரைக் காவல்துறைக்கும், ஒருவரைக் கப்பற்படைக்கும் வேலைக்கு அனுப்பிவைத்தார்.\nமேல்சட்டைகூட அணியாமல், சுற்றுக்கட்டுச்சேலையுடன் வந்த அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணின்முகத்தில் மெத்தப் பெருமிதம் வந்தது, படித்துப் புகழ்பெற்றுநின்ற தன் பிள்ளைகளைப் பார்த்து.பெண்ணென்றால் பார்வதியைமாதிரி இருக்கணும் என்று மற்றவர்கள் பெருமை பேசினார்கள் பின்னால். ஆனால், அதற்கு முன்னால், அந்தச் சாதனைகளுக்காகப் பார்வதியம்மாள் சமாளித்த கஷ்டங்கள்,\nஇன்றைய பெண்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.\nLabels: அனுபவம், சாதனைப் பெண்கள், பெண்கள், வணக்கம்\nஎன்னதான் நினைக்கிறது இளைய தலைமுறை\nசரிம்மா, நீங்க பிஸின்னா உங்க மெயில் ஐடிக்கு அனுப்பிவைக்கிறேன். அப்புறமா பாத்துக்கோங்க...\nபள்ளியிலிருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கை ஒன்றைக்காண்பிக்க வந்தவன் நகர்ந்துபோனான்.\nஇருடா தம்பி, பிஸியெல்லாம் இல்லை, பத்து நிமிஷவேலைதான் இப்ப வந்துர்றேன்.\n எல்லாம் நேரம்தான். சாருக்கு அப்படியென்ன வேலையிருக்குதாம்\nகம்ப்யூட்டர்ல ஆன்லைன் கேம் விளையாடப்போறேம்மா. என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் ஆன்லைனில் இருக்காங்க.\nநாலுநாள்ல பரிட்சை இருக்கு...அதுக்குப் படிக்காம ஆன்லைன் கேமா\nஅம்மா, படிப்புக்குன்னு நேரம் ஒதுக்குறமாதிரி, என்ஜாய் பண்றதுக்கும் நேரம் ஒதுக்கணும்மா. இல்லன்னா, லைஃப் போரடிச்சுப்போயிடும்.\nஅதுசரி, இந்தத் தலைமுறைக்கு என்ன தெரியுதோ இல்லையோ, பிஸி, என்ஜாய் இந்த ரெண்டு வார்த்தைகளும் நல்லாவே தெரிஞ்சிருக்கு.\nசரியாத்தான் தெரிஞ்சுவச்சிருக்கீங்க...அம்மா, உங்க காலத்துலல்லாம் நீங்க பிஸியாவே இருந்ததில்லையா\nஇருப்போம்...படிப்பு, விளையாட்டுன்னு. ஆனா, உங்க அளவுக்கு இல்ல...\nஆமா,அப்பல்லாம் கம்ப்யூட்டர் கிடையாதில்ல... ஃபேஸ்புக்,சாட்,வீடியோ கேம்ஸ் இதெல்லாம் இல்லாம உங்களுக்கெல்லாம் எப்படிம்மா டைம்பாஸ் ஆச்சு\n அக்கம்பக்கத்துக் குழந்தைகளோட விதவிதமா விளையாடுவோம். வாரப்புத்தகம், லைப்ரரி புஸ்தகம் வாங்கிவச்சுப் படிப்போம். ஏகப்பட்ட கைவேலைகள் செய்வோம், வீட்டுத்தோட்டம் போடுவோம்...\nஅதெல்லாம் இருக்கட்டும்...அப்பல்லாம், பாடத்துல ஏதாவது சந்தேகம் வந்தா என்ன பண்ணுவீங்க\nபெரியவங்ககிட்ட இல்லேன்னா டீச்சர்கிட்ட கேப்போம், புத்தகங்களை ரெஃபர் பண்ணித் தெரிஞ்சுக்குவோம்.\n கூகிள் ஹெல்ப் இல்லாம நீங்கல்லாம் எப்படித்தான் படிச்சீங்களோ\nஅதுசரி, கூகிள் மூலமா,இப்ப நீங்க நிறையத் தெரிஞ்சுக்கிறீங்க. அப்ப நாங்க ஒரு குறிப்பிட்ட அளவு தெரிஞ்சுக்கிட்டோம்.\n சின்ன சர்க்கிளுக்குள்ள சர்க்கஸ் பண்ணியிருக்கீங்க...\nசரி அதுபோகட்டும்...அப்பல்லாம், டிவி கூடக் கிடையாதுல்லம்மா\nஆமாடா...டிவியெல்லாம் நான் ஹைஸ்கூல் படிக்கிறப்பதான் ஃபேமஸாச்சு. அப்பவும் தூர்தர்ஷன்,ரூபவாஹினின்னு ரெண்டே ரெண்டு சேனல்தான் உண்டு.\n இப்ப நாம இருநூறுக்கும் மேல பார்க்கிறோமே...\nஆமா, அப்ப ரெண்டுதான்... அதிலும் சாயங்காலம்தான் தமிழ் நிகழ்ச்சிகள் வரும். அதுவும் சிலநேரம் தெளிவாத் தெரியாது. மாடியில ஏறி, ஆன்டெனாவை அங்கயும் இங்கயும் திருப்பி வைப்போம். அந்த அளவுக்கு சோதிக்கும்.\n அப்ப, கேபிள் கனெக்ஷனெல்லாம் கிடையாதா\nம்ஹூம்... மாடியில ஒரு ஏழெட்டு மீட்டர் உயரத்துல இரும்புக்கம்பியை வச்சு, அதுல கொடைக்கானலுக்கு ஒண்ணு, சிலோனுக்கு ஒண்ணுன்னு ரெண்டு ஆன்டெனா மாட்டியிருப்பாங்க. அதிலிருந்து ஒயரெடுத்து டிவியில குடுக்கணும்.\n வெள்ளிக்கிழமை வந்தா, தூர்தர்ஷன்ல எட்டுமணிக்கு ஆறேழு மொழிகள்ளேருந்து பாடல்கள் போடுவாங்க. அதுல ஒரேயொரு தமிழ்ப்பாட்டு வரும். அதப்பாக்க நாங்கல்லாம் எப்படிக் காத்துக்கிடப்போம் தெரியுமா சிலநேரம் அதுகூடப் போடமாட்டாங்க. அவ்வளவு ஏமாத்தமா இருக்கும்.\nஐயோ பாவம்மா நீங்கல்லாம்... இப்ப நாங்க ஐபாட், வாக்மேன்னு எங்களுக்குப் பிடிச்ச பாட்டைப் பிடிச்சநேரம் கேக்கிறோம். இந்த சௌகரியம்கூட இல்லாத அந்தக் காலத்தை நீங்க என்னவோ, அப்படி இப்படீன்னு பெருமையாப் பேசுறீங்க.\nஐபாட், வாக்மேன் இல்லாட்டி என்ன அப்போ,ஆல் இண்டியா ரேடியோவும், இலங்கை வானொலியும் இருந்துச்சில்ல...\nஅதுல எப்பவும் பாட்டுப் போடுவாங்களா\nஎப்பவும் கிடையாது, அதெல்லாம் ஃஎப்.எம் வந்த பிறகுதான்...\nசினிமாப்பாட்டு,கர்நாடக இசை, கிராமியப்பாடல்கள், செய்திகள், நாடகம்,வேளாண்மை நிகழ்ச்சிகள், வினாடிவினா இ��்னும் ஞாயிற்றுக்கிழமை வந்தா, ஒலிச்சித்திரம்கூடப் போடுவாங்க.\nகேலிச்சித்திரம் கேள்விப்பட்டிருக்கேன். ஒலிச்சித்திரமா, அதென்னம்மா\nஅதா, ஒரு முழுப்படத்தோட வசனத்தையும் அப்படியே ரேடியோவுல போடுவாங்க.\nநல்லாக்கேட்டீங்க கதையை...ஐயோ ஐயோ :)\nபாவம்மா நீங்க. நிஜமாவே நாங்கல்லாம் கடவுளுக்கு இப்ப தேங்க்ஸ் சொல்லணும்மா. இவ்வளவு வசதிகள் வளர்ந்த காலத்துல எங்களைப் படைச்சிருக்காரேன்னு.\nஆனா, ஒரே ஒரு கஷ்டம்தான் இப்ப...\nஉங்க லெக்சரைக் கேட்ட நேரத்துல, என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சைன் ஆஃப் பண்ணிட்டுப் போயிட்டாங்க :)\nஅடிக் கழுதைய...அதுவும் நல்லதுதான், புத்தகத்தையெடுத்துப் படி...\nபடிக்கணுமா, அம்மா ஆளவிடுங்க...என்றபடி அங்கிருந்து நழுவினான் அவன்.\nLabels: இளையதலைமுறை, ஒப்பீடு, நிகழ்வுகள்\nபத்து வருடத்திற்கு முன்னாலிருந்த தமிழகத்து மக்களின் வாழ்க்கை நிலையையும் இப்போதிருக்கிற வாழ்க்கைநிலையையும் வருடத்திற்கொருமுறை வந்து பார்க்கிற...\nசமீபத்தில், அலர்ஜி சம்பந்தமாக மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, இங்கே Dermabrasion செய்யப்படும் என்று ஆங்கிலத்தில் எழ...\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டி வி எஸ் 50 யை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, பக்கவாட்டிலிருந்த பலகைக் கதவைத் திற...\n\"பரிட்சை பக்கத்துல வந்திருச்சு...ஆனா, இவன் என்னடான்னா, படிப்புன்னா என்ன வெலன்னு கேக்குறான். அவங்கப்பாவோ முன்னெல்லாம் எங்கிட்ட ரொம்ப அன்...\nஇப்படியும் ஒரு கொடுமை நடக்குமா\nஇரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்தித்துப்பேசினால் இதுதான் முக்கி...\nஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :- வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத...\nபெண்களின் தேசம் - (1) பார்வதியின் சபதம்\nஎன்னதான் நினைக்கிறது இளைய தலைமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/13/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-250-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-86-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-07-20T18:10:18Z", "digest": "sha1:YNIVWE6ROSSDRPKK5VQBZVAZMKM6MA7Z", "length": 8274, "nlines": 116, "source_domain": "newuthayan.com", "title": "வெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான் – 250 பேர் உயிரிழப்பு- 86 லட்சம் பேர் வெளியேற்றம்!! - Uthayan Daily News", "raw_content": "\nவெள்ளத்தில் மிதக்கும் ஜப்பான் – 250 பேர் உயிரிழப்பு- 86 லட்சம் பேர் வெளியேற்றம்\nபதிவேற்றிய காலம்: Jul 12, 2018\nஜப்பானில் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் பிறகு அங்கு பலத்த மழை கொட்டுகிறது. இதனால் ஜப்பானில் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஒகாயமா, ஹிரோஷிமா, யாமாகுச்சி பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில், ஒகாயமா பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nபெரும்பாலான இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.\nதப்பியோடிய சந்தேகநபரை- சுட்டுக் கொன்ற பொலிஸார்\nஅமெரிக்கா – ரஷ்யா – உயர்மட்டப் பேச்சுக்கள்…\nஇதனால் மக்கள் அங்கு வசிக்க முடியாமல் வெளியேறி வருகிறார்கள். இதுவரை 86 லட்சம் பேர் வெளியேறி உள்ளனர். அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\nவெள்ள நிலமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nஇதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. மின் கம்பங்களும் சாய்ந்து விட்டன. இதன் காரணமாக பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறது.\nவெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக மீட்பு படையினர், ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சாலைகள் துண்டிக்கப்பட்டு இருப்பதால் மீட்பு பணி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nவெள்ளத்தில் சிக்கி இதவரை 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nமாற்றுத் திறனாளிகளுக்கு- கிளிநொச்சியில் புதிய கட்டடம்- வடக்கு முதல்வர் திறந்து வைத்தார்\nகதிர்காம யாத்திரிகர்களுக்கு – கடற்படையினர் அன்னதானம்\nதப்பியோடிய சந்தேகநபரை- சுட்டுக் கொன்ற பொலிஸார்\nஅமெரிக்கா – ரஷ்யா – உயர்மட்டப் பேச்சுக்கள் வெற்றி\nமகாராணி எலிசபெத்தை- வெயிலில் காக்க வைத்தார் டிரம்ப்\nட்ரம்ப் – புடின்- பின்லாந்தில் நாளை சந்திப்பு\nவடக்கு ஆளுநருக்கு எதிராக- மேல் நீதிமன்றம் இடைக்கால தடை\nகிளிநொச்சியில் மீண்டும் சோகம் – தந்தையில் இறுதிச் சடங்கில் ஒ��ு மணி நேரம் தனயன்- அரசியல் கைதி…\nபுலி­க­ளுக்கு நிக­ராக -மாற்று இயக்­கங்­க­ளுக்கு மரி­யாதை வழங்க எதிர்ப்பு\nதப்பியோடிய சந்தேகநபரை- சுட்டுக் கொன்ற பொலிஸார்\nஅமெரிக்கா – ரஷ்யா – உயர்மட்டப் பேச்சுக்கள் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/news/4856", "date_download": "2018-07-20T18:41:12Z", "digest": "sha1:7UUKFARO7LMV2D3EABV3FFAMIZ4BVW4G", "length": 7920, "nlines": 43, "source_domain": "puthiyavidiyal.com", "title": "மட்டக்களப்பு பொது கூட்டம் | Puthiya Vidiyal", "raw_content": "\nநட்சத்திரங்களுக்கு என்ன கார் பிடிக்கும்\nதமிழ் சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட விருப்பங்கள் சுவாரஸ்யமானவை. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்பதை அறிந்துவைத்துக் கொள்ள எப்போதும் ரசிகர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. நம்முடைய நட்சத்திரங்களுக்கு...\nநடிகர் வடிவேலு நகைச்சுவை வேடங்களில் தனக்கென தனி பாணியை கையாண்டு நடித்து வருகிறார். ஒரு கட்டத்தில் கதாநாயகன் வேடங்களில் நடிக்க முடிவு செய்தார். அக்கதைகளும் நகைச்சுவை பின்னணியில் அமைக்கப்பட்டது. இம்சை...\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் பிரேமம் புகழ் சாய் பல்லவி. இந்நிலையில் தியா வரும் 27-ம் தேதி வெளியாக உள்ளது. சாய் பல்லவி தற்போது தனுஷின் 'மாரி-2' படப்பிடிப்பில்...\nலவ்வுக்கு ஏது சார் வயசு, மனசுதான் மேட்டரு\nதங்கச்சி கேரக்டர்தான் என்றாலும் அந்தப் படத்தில் ஹீரோயினைவிட அதிகம் பேசப்பட்டவர் இந்த நடிகைதான். படத்தின் ஹீரோவோடு சேர்ந்து இவர் போட்ட தங்கச்சி சென்டிமென்ட் குத்தாட்டத்துக்கு தமிழகமே தாளம் போட்டது....\nஅடுத்தடுத்து தெலுங்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ள தமன்னா உடல் எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மீண்டும் ஒல்லி பெல்லி தோற்றத்தை யோகா மற்றும் உடற்பயிற்சி மூலம் எளிதில் பெற்றுவிட முடியும் என்ற...\nசமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் மற்றும் சமுர்த்தி பிரதேச அமைப்புக்களுக்கான நிர்வாக உறுப்பினர்களை புதுப்பித்தலுக்கான வருடாந்த பொது கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது\nமட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குற்பட்ட சமுர்த்தி வலயத்திற்கான சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு மற்றும் அமைப்பின் பதிவை புதுப்பித்தலுக்கான பொதுக்கூட்டம் இன்று ��ட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கே ,குணநாதன் தலைமையில் நடைபெற்றது .\nஇந்த வருடாந்த பொதுகூட்ட நிகழ்வில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி நிர்மளா கிரிதரன் ,சமுர்த்தி தலைமையாக முகாமையாளர் திருமதி .செல்வி வாமதேவம் மற்றும் சமுர்த்தி சமுதாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் நிர்வாக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்\nமாவட்ட விளையாட்டு விழா - 2018\nமட்டு, திருமலை மாவட்டங்களுக்கான காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளராக நேசகுமாரன் விமலராஜ் மீண்டும் நியமனம்\nசேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்கள் புத்தளம் மாவட்டத்திற்கு .\nமட்டக்களப்பைச் சேர்ந்த சிவ்வெஸ்டருக்கு சமாதான இடைத்தரகருக்கான கௌரவப் பட்டம் (Peace Broker)\nமட்டு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் - கிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக முதலமைச்சர் செயலகத்திற்கு நியமனம்.\nமுதற்கட்டமாக 5000 பட்டதாரிகள் ஜீலை மாதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nகடமை நேரத்தில் தாதியர் மீது தாக்குதல் \nஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை தலைமைச் செயலகம் திறந்து வைப்பு\nதேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் மாவட்ட இப்தார் நிகழ்வு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpadaipugal.blogspot.com/2012/01/el-nino-la-nina.html", "date_download": "2018-07-20T18:11:33Z", "digest": "sha1:7BBBIR4BL42PAI2DTPX3P75S6QQJ4Y3I", "length": 28920, "nlines": 406, "source_domain": "tamilpadaipugal.blogspot.com", "title": "எல்-நினோ (El-Nino) மற்றும் லா-நினா (La-Nina) என்றால்…. காணொளி இணைப்பு ~ Tamil Stories Blogspot | Health Tips | Historical Stories | Tamil Story Blog", "raw_content": "\nஎல்-நினோ (El-Nino) மற்றும் லா-நினா (La-Nina) என்றால்…. காணொளி இணைப்பு\nஎல்-நினோ (El-Nino) பெயரின் விளக்கம்\nஎல்நினோ என்பது ஸ்பானிஷ் மொழியில் சிறு பையன் என்னும் பொருள் கொண்டது டிசம்பர் மாதத்தில் அதாவது கிறிஸ்மஸ் -கிற்கு அருகில் வருவதால் இப்பெயரை கொண்டுள்ளது.\nதேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல அமைப்பின் படி எல் நினோ (El Nino) என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் இடம் பெறும் முக்கியமான வெப்பநிலை ஏற்றதாழ்வு ஆகும். பெரு, எக்குவடோர் மற்றும் தெற்கு அமெரிக்கா பகுதிகளின் கடற்கரையருகில் வழக்கத்திற்கு மாறான வெப்பத்தை தோற்றுவிக்கிறது.\nஎல்நினோ என்பது வெப்பநிலை ஏற்றதாழ்வை குறிக்கும் ஒரு பொருளாகும். இது ஒவ்வொரு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் தோன்றும். ஆனால் தற்பொழுது இதன் தீவிரம் மற்றும் தாக்கம் கடந்த வந்த ஆண்டுகளில் அதிகமாக காணப்படுகிறது.\nமுக்கியமாக 1982 மற்றம் 1983 காலத்தில் மற்றும் ஒரு முறை இதன் தாக்கம் தோன்றும்போது உலக முழுவதும் அந்த ஆண்டிற்கு தீவிரம் இருந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் தற்பொழுது ஒவ்வொரு 3 முதல் 7 ஆண்டுவரைக்கும் இதன் தாக்கம் தோன்றுகிறது. அதாவது 1972 1976, 1982 1983, 1987, 1991. 1994, 1997 ஆகும்.\nகிழக்கும் மற்றும் மேற்கத்திய பசிபிக் பெருங்கடலின் சாதாரண காலநிலை மாறுபாட்டின் தீவிரத்தை பொருத்து எல் நினோவின் தாக்கமானது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்த தாக்கத்தின் போது காற்றின் கிழக்கு மேற்கு என்ற திசை மாறி அதற்கு நேர் மாறான மேற்கு கிழக்கு திசைக்கு இடம்பெயருவதால் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பசிபிக்கின் காலநிலை முற்றிலும் மாறுகிறது.\nமேற்க்கத்திய பசிபிக் வழக்கமாக ஈரப்பதத்தையும் மிதவெப்பத்தையும் அதிகமழையையும் கொண்டுயிருக்கும், ஆனால் இந்த தாக்கத்திற்கு பிறகு ஈரப்பதம் இல்லாமலும் குறைந்த மழையையும் கொண்ட வறண்ட நிலையை தென்கிழக்கு ஆசியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா பகுதிகளுக்க தருகிறது. இதை போலவே கிழக்கத்திய பசிபிக்கானது வழக்கமான வறண்ட குளிரான மற்றும் குறைந்த மழையை கொண்டுயிருக்கும் இந்த தாக்கத்திற்கு நேர் மாறாக அதாவது ஈரமாக மித வெப்பம் மற்றும் அதிக மழையை உடைய பகுதியாக மாற்றப்படுகிறது.\nஎல் நினோவின் முக்கிய நிகழ்வுகள்\n1.கிழக்கத்திய பசிபிக்கில் மழையை அதிகரிக்கிறது\n2.மேற்கத்திய பசிபிக்கில் வறட்ச்சியை அதிகரிக்கிறது. இதனால் காடுகள் எரியும் அபாயம் ஏற்படுகிறது.\n3.கடற்கரை பகுதிகளான பெரு மற்றும் எக்குவடோர் பொருளாதாரரீதியாக பாதிக்கிறது. வழக்கமான நிலையில் நீரானது குளிர்ச்சியாக இருப்பதால் மீன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது ஆனால் எல்நினோவின் தாக்ககத்திற்கு பிறகு கடற்கரைப்பகுதி வெப்பமாக மாறுவதால் ஊட்டப்பொருட்களில் தளர்வு ஏற்பட்டு மீன்களுக்கு உணவு கிடைக்காத நிலைஏற்படுகிறது.\n4.உடல்நிலை பிரச்சினை,முக்கியமான வறட்ச்சி பகுதிகளில் ஏற்படுகிறது.\nஎல்நினோவிற்கு எதிர்மறையானது லா நினா ஆகும். இது கிழக்கத்���ிய பசிபிக்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியை கொண்டதாகும். இதன் தாக்கத்தின் போது அதாவது பெரு மற்றும் எக்குவடோர் கடற்கரையின் பகுதியில் அதிக வறட்சியும் குளிர்ச்சியாகவும் இருக்கும். மேற்கத்திய பசிபிக் பகுதியில் மிதவெப்பமாகவும் அதிக ஈரப்பதத்தையும் மற்றும் அதிகமழையையும் கொண்டுயிருக்கும் இது எல்நினோவிற்கு அடுத்தாக வரும் ஆனால் அனைத்து நேரங்களில் எல்நினோவிற்கு அடுத்ததாக இருக்காது.\nலா நினாவின் விளக்கம் “சிறு பெண்” ஆகும். எல் நினோவிற்கு எதிர்மறையாகும்\nமாதுளையின் மகத்துவம் - Tamil Health Tips\nமன அழுத்தம் வராமல் தடுக்க... Avoid Stress\nதெனாலிராமன் கதைகள் - அரசவை விகடகவியாக்குதல் - Tenali Raman Stories\nபஞ்சதந்திர கதை \"மித்திரபேதம்\" - \"ஆப்பு\" அசைத்து இறந்த குரங்கின் கதை\nபிசிராந்தையார் நட்பு - Tamil Friendship Stories\n'தனியே தனந்தனியே'...உள்ளாட்சித் தேர்தலில் '8 பிளஸ்' முனைப் போட்டி\nவெந்தயத்தின் மருத்துவக்குணம் - Health Tips\nஎன் இனிய தமிழ் மக்களே என எத்தனை காலம்தான் ஏமாற்றுவேன்...\nஎல்-நினோ (El-Nino) மற்றும் லா-நினா (La-Nina) என்றால்…. காணொளி இணைப்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்) - Health Tips in Tamil\nஇந்திய கருப்பு பணம் (2)\nஇலங்கை போர்குற்ற விசாரணை (1)\nஇளைஞர் காங்கிரஸ் யூவராஜா (1)\nஉலகத் தமிழர் பேரமைப்பு (1)\nஉலகிலேயே மிக உயரமான கட்டிடம் (1)\nகவிஞர் ஜான் மில்டன் (1)\nகும்பகோணம் தீ விபத்து (1)\nசமச்சீர் கல்வித் திட்டம் (2)\nசனி கிரகத்தின் துணைக்கோள் (1)\nதமிழ் சினிமா செய்திகள் (7)\nபாபு தினம் ஒரு துளி (1)\nபூமி உருவானது எப்படி (1)\nவேலாயுதம் ஆடியோ ரிலீஸ் (1)\nஆங்கிலம் கூடுதல் மொழியா இருக்கணுமே தவிர குடும்ப மொ...\nஆன்மீகம் மற்றும் மருத்துவம் கூறும் துளசியின் மகத்த...\nபழைய சாதத்துல இவ்வளவு விசயமா\nகலாம் இன்று இலங்கை பயணம்: மும்மொழி கல்வித் திட்டத்...\nதமிழகத்தை தாக்க போகும் நியூட்ரினோ என்கிற பேராபத்து...\nஎல்-நினோ (El-Nino) மற்றும் லா-நினா (La-Nina) என்றா...\nஇருட்டறை நிகழ்ச்சியில் பெண்களிடம் சில்மிஷம்: என்ஜி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://today-world-news-update.blogspot.com/2009/09/blog-post_19.html", "date_download": "2018-07-20T18:07:25Z", "digest": "sha1:ALJYKD5YWSIXZPFMLOYZYHJARSI3XM4E", "length": 9568, "nlines": 103, "source_domain": "today-world-news-update.blogspot.com", "title": "தொடர்கிறது பங்குச் சந்தை ஏற்றம்", "raw_content": "\nதொடர்கிறது பங்குச் சந்தை ஏற்றம்\nமும்பை பங்குச் சந்தை வாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை 30 புள்ளிகள் ஏற்றமடைந்து 16,741 புள்ளிகளைத் தொட்டது. இந்த வாரத்தில் தொடர்ந்து 5 நாள்கள் பங்குச் சந்தை உயர்வைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.\nதேசிய பங்குச் சந்தையில் 10 புள்ளிகள் உயர்ந்ததால் குறியீட்டெண் 5,000 புள்ளிகளைத் தொட்டது.\nபங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை காலையிலிருந்தே ஸ்திரமற்ற நிலை காணப்பட்டது. வர்த்தகம் தொடங்கியபோது பங்கு விலைகள் சரிவைச் சந்தித்தன. பின்னர் படிப்படியாக ஏற்றம் பெற்று புள்ளிகள் கணிசமான உயர்வைச் சந்தித்தன.\nமோட்டார் வாகனங்களின் விற்பனை அதிகரித்ததைத் தொடர்ந்து ஆட்டோமொபைல் நிறுவனப் பங்கு விற்பனை அதிகரித்தது. மேலும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு வாகன விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பாலும் இந்நிறுவனப் பங்கு விலைகள் கணிசமாக உயர்ந்தன.\nகட்டுமானத்துறை மற்றும் வங்கித் துறை பங்குகளும் அதிக விலைக்கு விற்பனையாயின.\nஆசிய சந்தையில் உருக்கு நிறுவனப் பங்கு விலைகள் 3 சதவீத சரிவைச் சந்தித்தன. சீன தயாரிப்புகளுக்கு கூடுதல் சுங்க வரியை அமெரிக்க விதிக்கக் கூடும் என்ற அச்சமே இதற்கு முக்கியக் காரணமாகும்.\nஅன்னிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ. 8,459.06 கோடிக்கு முதலீடு செய்துள்ளதாக வெளியான தகவலும் பங்குச் சந்தை சரிவை தடுத்து நிறுத்தப் போதுமானதாக அமைந்தது.\nமாருதி சுஸýகி நிறுவனப் பங்குகள் 5.23 சதவீதம் அதிகரித்தது. ரிலையன்ஸ் இன்பிராஸ்டிரக்சர் பங்குகள் 4.47 சதவீதமும், ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் 3.82 சதவீதமும், பார்தி ஏர்டெல் 2.18 சதவீதமும், ஏசிசி 2.04 சதவீதமும், டிஎல்எஃப் 1.92 சதவீதமும், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா 1.75 சதவீதமும், பாரத ஸ்டேட் வங்கி 1.69 சதவீதமும், கிராஸிம் 1.49 சதவீதமும், ஹிண்டால்கோ பங்கு விலை 1.21 சதவீதமும் உயர்ந்தது.\nஐசிஐசிஐ பங்கு விலை 3.35 சதவீதம் சரிவைச் சந்தித்தது. சன் பார்மா 1.61 சதவீதமும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 1.49 சதவீதமும், ஸ்டெர்லைட் 1.29 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 1.19 சதவீதமும் சரிவைச் சந்தித்தன.\nமொத்தம் 1,443 நிறுவனப் பங்கு விலைகள் ஏற்றமடைந்தன. 1,334 நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்தன. வெள்ளிக்கிழமை ரூ. 6,309.4 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. வியாழக்கிழமை ரூ. 9,401.72 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. பாரத ஸ்டேட் வங்கி பங்குகள் மிக அதிகபட்சமாக ரூ. 181.83 கோடிக்கு விற்பனை��ானது\nகணினியின் கோப்புகளை நிரந்தரமாக அழிக்க\nIP Address என்றால் என்ன\nஸ்பாம் (SPAM) என்றால் என்ன\nஇரண்டு கணினிகளை இணைப்பது எப்படி\nஇருதய நோய்கள் வராமல் தடுக்க\nதமிழ் சினிமாதான் நம்பர் 1\nஆதவன் பட பாடல்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய\nபூட்டாகாத கணினியை யுஎஸ்பி வாயிலாக உயிரூட்டுவது எப்...\nசரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை\nஆஸ்திரேலிய கல்லூரியில் இந்திய மாணவர்களை சேர்க்க எத...\n7 செயற்கை கோள்களுடன் இந்திய ராக்கெட்\nடிவிடி படங்களை எப்படி நகல் எடுப்பது\nமதுரை- தேனி வழி ஆண்டிப்பட்டி - விமர்சனம்\n3-ஜி அலைக்கற்றை ஏலத்தில் புதிய சிக்கல்\nஉன்னைப்போல் ஒருவன் - சினிமா விமர்சனம்\nதொடர்கிறது பங்குச் சந்தை ஏற்றம்\n20 ஆண்டுக்கு முந்தைய நிலை திரும்பியது\nதமிழில் பேச அனுமதி இல்லை\nஅன்று மைனஸ்; இன்று ப்ளஸ்\nஒரிஜினல் சாஃப்ட்வேர்: மைக்ரோசாஃப்ட் புது திட்டம்\nநினைத்தாலே இனிக்கும் - விமர்சனம்\nபங்குச் சந்தையில் சரிவு ஆரம்பம்\nவலையமைப்பில் உரையாட விண்டோஸ் தரும் Net Meeting\nபங்குச் சந்தையில் தொடரும் வீழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://today-world-news-update.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-07-20T18:07:02Z", "digest": "sha1:WVHOGFOIPDCEAL5MWOXHCKPTS4E5NAP5", "length": 5873, "nlines": 91, "source_domain": "today-world-news-update.blogspot.com", "title": "செல்போனை இடுப்பில் அணிந்தால் எலும்புகள் பாதிக்கும் அபாயம்", "raw_content": "\nசெல்போனை இடுப்பில் அணிந்தால் எலும்புகள் பாதிக்கும் அபாயம்\nசெல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு எத்தகைய ஆபத்துக்களை ஏற்படுத்துகிறது என்று துருக்கி நாட்டு பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடந்தது.\nஅப்போது இடுப்பில் பெல்ட்டில் செல்போன்களை அணிவதால் எலும்புகள் பாதிக்கப்படும் என்று தெரிய வந்தது.\nசெல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு எலும்பு அடர்த்தியை குறைத்து உடம்பில் உள்ள எலும்புகள் அனைத்தையும் பலவீனமாக்கி விடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.\n150 பேரிடம் நடந்த சோதனையில் 122 பேர் எலும்புகள் பாதிக்கப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. கடந்த 6 ஆண்டுகளாக இந்த சோதனை நடந்தது\nஜிமெயில் பேக் அப் (ஆப்லைன்)\nபயர்பாக்ஸ் டேப் வழி பிரவுசிங்\nகணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்...\nஐக்கன் இல்லாமல் ஒரு போல்டர்\nகடத்தல்காரர்களை பிடிக்க கம்ப்யூட்டர் 'கிளிக்' போது...\nபிழைச் செய்தியை இல��லாமல் செய்ய..\nவிண்டோஸ் 7 இன்றைய நிலையில்\nவிண்டோஸ் 7 : திருட்டு நகல்\n'இ - மெயில்' ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்\nபைல் பெயரை ஒரே தடவையில் மாற்றிட..\nஊழல் : இந்தியாவுக்கு 84வது இடம்\nஇந்த வார டவுண்லோட் - மெடிகல் ஸ்பெல் செக்கர்\nஅனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள்\nவிண்டோஸ் எக்ஸ்பியில் மை மியூசிக்\nடேட்டா ஸ்டோரேஜ் புதிய கண்டுபிடிப்பு\nவேர்டில் பக்க எண் சொற்களாக\nயு.எஸ்.பி. டிரைவை பெர்சனல் கம்ப்யூட்டராக மாற்ற\nசாம்சங் தரும் விண்டோஸ் 7 நோட்புக்\nசாம்சங் தரும் NPNC10 புதிய நெட்புக்\nஅழித்த பைல்களைத் திரும்பப் பெற\nபிரவுசர் இல்லாமல் கூகுள் மெயில்\nஐ.டி., நிறுவனங்களில் பணியாற்றும் 93% பேருக்கு மகிழ...\nரூ. 109 கட்டணத்தில் எம்டிஎன்எல்-லின் 3 ஜி சேவை\nபெயரில்லாமல் ஒரு போல்டரை உருவாக்க\nசெல்போனை இடுப்பில் அணிந்தால் எலும்புகள் பாதிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/05/blog-post_07.html", "date_download": "2018-07-20T18:17:46Z", "digest": "sha1:7RF7BHEFR454PWU5UQNJDXS7VZTCNVK7", "length": 37314, "nlines": 224, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: நாகுவின் கோல்", "raw_content": "\nஎங்கள் தெருவிலேயே நான் தான் முதன் முதலில் ஒரிஜினல் ஹாக்கி மட்டையுடன் விளையாடப் போனது. ஏழாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என்று நினைக்கிறேன். என்னுடைய அப்பா வார்ப்பில் விட்டுப் போயிருந்த வேம்பயர் ஹாக்கி மட்டையோடு வீட்டுக்கு வந்தார். அது வரை நானும் எல்லோரையும் போல வளைந்த விறகுக்கட்டையோடு விளையாடப் போவேன். அநேகமாக ஊரிலுள்ள பெரும்பாலான பசங்க அப்படித்தான். விறகுக்கடைகளுக்குப் போய் முனையில் வளைந்த விறகுக் கட்டைகளைக் காசு கொடுத்து வாங்கவோ, வீட்டில் வாங்கும் விறகுகளில் அந்த மாதிரியான வளைவான விறகுக்கட்டையையோ தேடி எடுத்துக் கொண்டு காந்தி மைதானத்தில் கூடி விடுவோம். ஏகப்பட்ட அணிகள் அங்கே விளையாடிக் கொண்டிருக்கும். எப்போதும் விறகுக் கட்டைகளைச் சுழற்றிக் கொண்டு பசங்க அலையிறதைப் பார்க்கிறதே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அப்படி விளையாடிக் கொண்டிருக்கிற விறகுக் கட்டைகளுக்கு மத்தியில் நான் உண்மையான ஹாக்கி மட்டையுடன் விளையாண்டால் எப்படி இருக்கும். பசங்க மத்தியில் பெரிய மரியாதை. எனக்கும் பெருமித உணர்வு. மகிழ்ச்சி பெருக்கெடுத்து ஓடியது. என் அப்பாவை நான��� நன்றியோடு நினைத்துக் கொண்டேன்.\nஎன் அப்பாவின் அம்மா இறந்த பிறகு அப்பா திசை தெரியாமல் காடோசெடியோன்னு அலைந்து திரிந்திருக்கிறார். கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு திரிந்தவர் எப்படியோ டாக்டர்.துரைராஜ் வீட்டில் வேலைக்குச் சேர்ந்து அவருடைய நன்மதிப்பைப் பெற்றதினால் அவருடைய செல்லப் பிள்ளையாகவே இருந்திருக்கிறார். அவர் தான் அப்பாவுக்கு லட்சுமி மில்லில் வேலை வாங்கிக் கொடுத்து அவரை ஒரு ஆளாகியதாக அப்பா அடிக்கடி சொல்லுவார். டாக்டர் துரைராஜுக்கு ஹாக்கி விளையாட்டின் மீது அவ்வளவு வெறி. அவ்ர் குடும்பத்தில் உள்ள எல்லோரும் ஹாக்கி விளையாடுவார்கள். அவருடைய தம்பி எட்வெர்டு,அவருடைய மகன் ரவி, என்று எல்லோரும் அந்த விளையாட்டின் மீதுபிரியமாக இருந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்துதான் அப்பா உடைந்து கிடந்த ஹாக்கி மட்டையை வாங்கிக் கொண்டு வந்திருக்கிறார்.\nநாகு ஹாக்கி மட்டையை ரிப்பேர் செய்வதில் விற்பன்னன். இத்தனைக்கும் அவனிடம் ஒரு ஹாக்கி மட்டை கூடக் கிடையாது. நானும் அவனும் போய் நாலணாவுக்கு வச்சிரமும் சுற்றிக்கெட்டுவதற்கு பாவாடை நாடாவும் வாங்கிக் கொண்டு வந்தோம். எங்கள் வீட்டுக்குப் பின்னால் இருந்த இருளப்பசாமி கோவில் ஒரு நந்தவனம் போல இருந்தது. அங்கே இருந்த ஒரு புளிய மரத்திற்குக் கீழே உடைந்த பானையின் பெரிய துண்டைச் சேகரித்து வந்து கற்களை வைத்து அடுப்பு மூட்டி உடைந்த பானைத் துண்டை வைத்து வச்சிரத்தை அதில் போட்டு காய்ச்சினோம். அடுப்பு எரிய குச்சிகள் பொறுக்கிக் கொடுப்பது என் வேலை. பதமாய் கிண்டிக் கிண்டிக் காய்ச்சவேண்டியது நாகுவின் வேலை. நாகு ஒவ்வொன்றையும் மிகுந்த பொறுப்புடனும் அக்கறையுடனும் செய்தான். ஏதோ ஒரு புனிதமான காரியத்தைச் செய்கிற தீவிரமான முகபாவம் அவனுக்கு இருந்தது.\nவச்சிரம் கொதித்துப் பாகாய் வந்ததும் உடைந்த மண்பானைச் சட்டியை இறக்கி ஒரு குச்சியில் அந்த வச்சிரத்தை எடுத்து உடைந்த ஹாக்கி மட்டையின் இரண்டு பாகங்களிலும் தடவி ரெண்டையும் பிசகாமல் இறுக்கி ஒட்ட வைத்து வாங்கி வைத்திருந்த பாவாடை நாடாவினால் சுற்றிக் கட்டி இரண்டு நாட்களுக்கு அசங்காமல் வைத்து விட்டோம். மூன்றாவது நாள் உடைந்த ஹாக்கி மட்டையை ஒட்ட வைத்திருக்கிறோம் என்று சொன்னால்கூட யாரும் நம்ப மாட்டார்கள். அப்படி செய்து கொடுத்திருந்தான் நாகு. அதற்காக ஹாக்கி மட்டையை நாகுவுக்கு இரண்டு நாட்கள் விளையாடக் கொடுத்தேன். இந்த ஹாக்கி மட்டையினால் விளையாட்டில் என்னுடைய மதிப்பு கூடி விட்டது. எல்லோரும் என்னைத் தன்னுடைய அணியில் சேர்ப்பதில் குறியாக இருந்தார்கள். அப்போது தான் என்னுடைய ஹாக்கி மட்டையை ஆளுக்குக் கொஞ்ச நேரம் வாங்கி விளையாடிக் கொள்ளலாம் என்ற நப்பாசைதான்.\nநாகு நல்ல விளையாட்டுக்காரன்.அவன் எப்போதும் நடு முன்னணி வீரனாகத் தான் களமிறங்குவான். எப்போது எங்கே இருக்கிறான் என்று கண்டு பிடிக்க முடியாது. எதிரணியின் கண்களில் மண்ணைத் தூவுவதில் மன்னன். இங்கே இருக்கிற மாதிரி இருக்கும் பார்த்தால் கோல் போஸ்ட்டுக்கு அருகில் போய் நிற்பான். ஆள் கட்டையாக இருந்தாலும் அவனுடைய சுறுசுறுப்பு அவனை பெரிய விளையாட்டு வீரனாக்கியிருந்தது. அவன் இருக்கிற அணி எப்போதும் ஜெயித்து விடும். அதனால் எல்லோரும் அவன் இருக்கிற அணிக்குப் போவதற்கு ஆசைப்படுவார்கள். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தெருவுடன் போட்டி. பல போட்டிகள் சண்டையில் முடிந்து விடும். அதிலும் வடக்குத் தெரு பயல்கள் ரெம்ப முரட்டுத்தனமாக விளையாடுவார்கள். எப்போதும் கை கால்களில் சிராய்ப்புடன் அலைந்து கொண்டிருந்த நாட்கள் அவை. அப்படி இல்லாத பையன்கள் குறைவு தான்.\nதென் தமிழகத்தில் மிகவும் பிரபலமான விளையாட்டு ஹாக்கி தான். அதுவும் குறிப்பாக கோவில்பட்டியில் ஹாக்கி விளையாடத்தெரியாத பையன்களே இருக்கமாட்டார்கள். அதற்கு முக்கிய காரணம் ஒருவர் இருந்தாரென்றால் அவர் டாக்டர் துரைராஜ் தான். அவர் தான் கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர். அது மட்டுமல்ல. முதல் முதலாக கோவில்பட்டி ஹாக்கி கிளப் என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி அதைப் பலபோட்டிகளுக்கு அனுப்பி வைத்து ஊக்கப்படுத்தினார். அதோடு அவருடைய தொடர்ந்த முயற்சியினால் அரசும் மக்களும் சேர்ந்து நிலத்தை வாங்கி ஹாக்கி மைதானத்தை உருவாக்கினார்கள். தொடர்ந்து ஹாக்கி போட்டிகள் நடைபெற வேண்டுமென்பதற்காக அவரைக் குடும்பமருத்துவராக வைத்திருந்த கோவில்பட்டி மற்றும் கோயம்புத்தூர் லட்சுமி மில் முதலாளிகளிடம் பேசி குப்புசாமி நாயுடு அகில இந்திய ஹாக்கி மைதானமாக மாற்றினார்.\nஇந்த மைதானத்தில் விளையாடாத இந்திய அணிகளே கிடையாது. இந்திய ஹாக்கியின் தந்தை தயான்சந்த் விளையாடிய பெருமை இந்த மைதானத்துக்கு உண்டு. அது மட்டுமல்ல பல ஒலிம்பிக் வீரர்களுக்கு, தேசிய அணி வீரர்களுக்கு, மாநில அணி வீரர்களுக்கு, பயிற்சிக் களமாக இருந்தது. மே மாதம் வந்து விட்டால் போதும் ஊரே ஹாக்கி போட்டிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்து விடும். போன ஆண்டு கோப்பையை யார் வாங்கினார்கள். அந்த அணிகளின் தராதரம் பற்றியெல்லாம் விமர்சனம் நடக்கும். போட்டிகள் குறித்த அறிவிப்பு வந்து விட்டால் அவ்வளவு தான். வேறு எந்த விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தாலும் எல்லோரும் ஹாக்கி விளையாடத் தொடங்கி விடுவார்கள். ஒவ்வொரு நாளும் செய்திகள் காட்டுத்தீ போல பசங்க மத்தியில பரவும்.\n“ டேய் ..எம்.இ.ஜி. பெங்களூர், வந்திருச்சாம்டா..”\n“ ஏர்லைன்ஸோட செமிபைனல்ல தோத்தவங்க தானடா..”\n“ ஒரு தடவையாச்சும் நம்ம கோவில்பட்டி டீம் ஜெயிக்கணும்டா..”\nஎன்று பேச்சு பேச்சு எப்போதும் ஹாக்கி பற்றியே பேச்சு. வீடுகளில் அம்மாக்களில் வசவு நாறிப்போகும்.\n“ வேனா வெயில்ல ஏண்டா விறகுக்கட்டையைத் தூக்கிகிட்டு அலையிற.. ஊருல அடிக்கிற வெயில்பூராம் ஒந்தலையில தான்.. மூஞ்சியும் முகரக்கட்டையும் பாரு..”\nஆனாலும் நாங்கள் கேட்பதில்லை. ஹாக்கி போட்டிகள் தொடங்கி விட்டால் திருவிழா போல ஆகிவிடும். ஊரிலுள்ள நண்டு நசுக்கான், இளவட்டங்கள், பெரிசுகள், என்று போட்டி நடக்கும் நேரங்களில் ஊர்வலம் போல மைதானத்துக்குப் போய் வந்து கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு மேட்ச் முடிந்ததும் ஹாக்கி வீரர்களைச் சுற்றி பசங்க கூட்டம் மொய்த்து விடும். அவரை அண்ணாந்து பார்த்துக்கொண்டே அவர் பின்னாலேயே போவோம். சிலர் அவர் வைத்திருக்கும் ஹாக்கி மட்டையைத் தொட்டுப் பார்த்து மகிழ்வார்கள். சிலர் துணிச்சலாய் அவருடைய ஹாக்கி மட்டையைக் கேட்பார்கள். அந்த வீரர்கள் ஹிந்தியில் கேட்கும் கேள்விகளுக்கு ஹை ஹை.. என்றோ ரூப்பு தேரா மஸ்தானா என்றோ பாடிக்காட்டுவார்கள். வீரர்கள் சிரிப்பதைப் பார்த்து ஏகக் குஷியாகி விடும். வீரர்களை அவர்கள் தங்கியிருக்கும் தங்கும் விடுதியிலோ, பயணிகள் விடுதியிலோ கொண்டு போய் விட்ட பிறகே அவரவர் வீடுகளுக்குப் போவோம். நான் பெரியவனாகி இந்த மாதிரி ஹாக்கி விளையாட்டு வீரனாகத் தான் போக வேண்டும் என்று மனதில் சங��கல்பம் எடுத்துக் கொண்டேன்.\nஆனால் இன்று நிலைமயே வேறு. கிரிக்கெட் என்ற பகாசூரன் இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியைக் கபளீகரம் செய்து விட்டான். அது மட்டுமல்ல இன்று சமூகத்தைப் பிடித்துள்ள கொடிய நோயான ரியல் எஸ்டேட் பிஸினஸால் ஹாக்கி மைதானமே ஸ்வாகா செய்யப் படும் நிலைமை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சினால் தற்காலிகமாகக் காப்பாற்றப் பட்டிருக்கிறது. என் இளம்பருவ நினைவுகளில் இந்த குப்புசாமி நாயுடு ஹாக்கி மைதானத்தை மறக்கமுடியாது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. எங்களுடைய சிறுவர் அணி, கோவில்பட்டி டவுண் ஹாக்கி கிளப் என்ற பெயரில் பெரியவர்களுக்கான ஹாக்கி போட்டிகளுக்கு முன்னால் நடைபெறும் சிறுவர்கள் ஹாக்கி போட்டியில் முதல் பரிசைப் பெற்றது. அதில் கிடைத்த லட்சுமி மில்லின் வெள்ளைத்துணியில் சட்டை தைத்துப் போட்டுக் கொண்டு ரெம்ப நாளைக்குப் பீத்திக் கொண்டு திரிந்தது வேறு விஷயம். அன்று நாங்கள் முதல் பரிசைப் பெறுவதற்கு முக்கியக் காரணம் நாகு போட்ட கடைசி நிமிடக் கோல். அந்தக் கணத்தை இப்போது நினைத்தாலும் மனம் கிளர்ச்சியடைகிறது.\nசிறுவர்கள் ஹாக்கிபோட்டியில் இறுதிப் போட்டிக்கு எங்களுடைய கோவில்பட்டி டவுண் ஹாக்கி கிளப்பும், இலுப்பையூரணி ஸ்போர்ட்ஸ் கிளப்பும் வந்து சேர்ந்தோம். இலுப்பையூரணி வலுவான டீம். எல்லோரும் ஹாக்கி மட்டையிலேயே பிராக்டீஸ் செய்ஞ்சவங்க. காலில் பூட்ஸ், சாக்ஸ், யூனிபார்ம், என்று பக்கா டீமாக இருந்தார்கள். அது மட்டுமல்ல முரட்டுத்தனமான பசங்களாகவும் இருந்தனர். இதுவரை எந்த ஒரு டீமிடமும் தோற்றதில்லை என்பது மட்டுமில்லை ஜெயித்ததும் ஒன்பது கோல் பத்து கோல் போட்டுத் தான். எங்கள் அணியில் ஆளுக்கொரு நிறத்தில் உடை. யாருக்கும் பூட்ஸ் கிடையாது. நிறையப் பேர் இந்த மேட்சுக்கு வந்தபிறகு தான் ஹாக்கி மட்டையைக் கையில் பிடித்துப் பார்க்கிறார்கள். அது வரை விறகுக் கட்டை தான். அதே போல நாங்கள் தக்கிமுக்கி ஒன்றில் ஜெயித்து, ஒன்றில் தோற்று அப்படிஇப்படியாகத் தான் இறுதிப் போட்டிக்கு வந்தோம். ஏற்கனவே இலுப்பையூரணி அணியின் விளையாட்டைப் பார்த்திருக்கிறோம். எனவே நாங்கள் கவலைப் படவில்லை. எங்களைப் போலவே இலுப்பையூரணி அணியும் ஜெயிப்பது உறுதி என்பதால் அவர்களும் கவலைப் படவில்லை.\nபோ���்டி ஆரம்பித்த பிறகு என்ன மாயம் நடந்ததோ தெரியவில்லை. எங்கள் அணியில் அது வரை உருப்படியாக விளையாடாதவன் எல்லாம் நன்றாக விளையாடினான். அது வரை ஓடாதவன் எல்லாம் உயிரைக் கொடுத்து ஓடினான். மொத்தத்தில் எங்கள் அணி மிகச் சிறப்பாக விளையாடியது. முதலில் இலுப்பையூரணி அணி கொஞ்சம் அசால்ட்டாக விளையாடியது. பிறகு சுதாரித்துக் கொண்டு விளையாடினாலும் அந்த அணியால் கோல் எதுவும் போடமுடிய வில்லை. நேரமாக ஆக அவர்கள் முரட்டுத்தனமாக விளையாட ஆரம்பித்தார்கள். ஆறுமுகத்தின் காலில் அடித்து விட்டார்கள். விளையாட்டின் இறுதி நிமிடங்களில் பந்து எங்கள் அணியின் கைவசமே இருந்தது. என்னிடம் வந்த பந்தை நான் நாகுவிடம் பாஸ் பண்ண முயற்சிக்கும் போது என்னைக் கீழே தள்ளினான் ஒருத்தன். நான் அப்ஜெக்சன் பவுல் என்று மட்டையை உயர்த்திக் காட்டும் போது அது என்னைக் கீழே தள்ளியவனின் தலையில் பட்டு விட்டது. அவ்வளவு தான் எல்லோரும் என்னை நோக்கி ஓடி வர யாருக்குமே தெரியாமல் எப்படித்தான்பந்தைக் கடத்தினானோ நாகு கோல் போஸ்டை நோக்கிப் பறந்து விட்டான். அவர்கள் சுதாரிப்பதற்குள் கோல்கீப்பரை ஏமாற்றுவதில் கில்லாடியான நாகு மிகச் சுலபமாகக் கோலைப் போட்டு விட்டான். கோல்ல்ல்ல். ஆம் நாங்கள் ஜெயித்து விட்டோம். அந்த வருடம் எங்கள் கால்கள் தரையில் படவில்லை. எங்கள் முதுகில் சிறகுகள் முளைத்திருந்தன.\nLabels: அனுபவம், இலக்கியம், உதயசங்கர், கட்டுரை, கோவில்பட்டி, சமூகம், நினைவுகள்\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nஅது ஒரு கனாக் காலம் 7 May 2012 at 16:12\nஅருமையான நினைவுகள் - படிக்கும் பொழுது வெண்ணிலா கபடி குழுவின் ஞாபகம் வந்தது பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன் ...நல்ல படங்களில் அதுவும் ஒன்று ( அதுவும் கோவில் பட்டி தான்னு நினைக்கிறன் )\nஉங்கள் வழக்கமான இயல்பான நடையில் ஹாக்கியின் அனுபவம் படிக்க படிக்க சுவராஷ்யமாக இருந்தது.\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்ல...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகடவுளின் பணியைச் செய்து கொண்டு…… –சாதத் ஹசன் மாண்ட...\nஅன்பின் உருவம் அர்ப்பணிப்பின் சிகரம்\nகருப்பட்டிக் காப்பியும் காரச்சேவும் இடைசெவல் நயினா...\nவெண்ணிற இரவுகள் போர்த்திய நகரம்\nகவாஸ்கரின் ஸ்கொயர்கட்டும் கண்ணனின் காதலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120992/news/120992.html", "date_download": "2018-07-20T18:12:46Z", "digest": "sha1:HMI2XSV5OW65IELWQ2SYMYGMBQYPSLL2", "length": 5188, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "அமெரிக்காவில் பயிற்சியின் போது மகனை தவறுதலாக சுட்டு கொன்ற தந்தை…!! : நிதர்சனம்", "raw_content": "\nஅமெரிக்காவில் பயிற்சியின் போது மகனை தவறுதலாக சுட்டு கொன்ற தந்தை…\nஅமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்தவர் வில்லியம் புரும்பி(54), இவர் சரசோடா என்ற இடத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அவரது மகன் ஸ்டீபன் புரும்பியும் உடன் இருந்தார். அப்போது துப்பாக்கி குண்டு தவறி திசை மாற��� சென்று அருகில் இருந்த சுவரில்பட்டு விழுந்தது.\nஅதன்பின்னர் மீண்டும் அவர் துப்பாக்கியால் சுட்டார். அக்குண்டு பின்புறம் நின்று கொண்டிருந்த அவரது மகன் ஸ்டீபன் உடலில் பாய்ந்தது.\nஇதனால் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அமெரிக்காவில் பல சம்பவங்களில் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இது போன்று கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்காவில் 13,286 பேர் உயிரிழந்துள்ளனர்.\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123643/news/123643.html", "date_download": "2018-07-20T18:22:02Z", "digest": "sha1:3QWT4UEJN2NAMKTXO5NVGQXWCLDBXTAJ", "length": 11630, "nlines": 93, "source_domain": "www.nitharsanam.net", "title": "செஞ்சிக்கோட்டையில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சுடிதார் சிக்கியது: போலீசார் விசாரணை…!! : நிதர்சனம்", "raw_content": "\nசெஞ்சிக்கோட்டையில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் சுடிதார் சிக்கியது: போலீசார் விசாரணை…\nவிழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையில் கல்யாண மஹாலுக்கு பின்புறம் மலைப் பகுதியில் கடந்த 23-ந் தேதி 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்டது.\nபெண் பிணமாக கிடந்த இடத்தில் தடயவியல் நிபுணர் சண்முகம் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். அந்த பகுதியில் கிடந்த ஒரு ஜோடி செருப்பு, கவரிங் செயின் மற்றும் பெண்ணின் உள்ளாடை ஆகியவற்றை கைப்பற்றினர்.\nவிழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர் செஞ்சிக்கோட்டைக்கு வந்தார். இளம்பெண் பிணமாக கிடந்த இடத்தை பார்வையிட்டார். துப்பு துலக்க இன்ஸ்பெக்டர்கள் பூபதி, ஜோசப் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் தனிப்படை போலீசார் செஞ்சிக்கோட்டை பகுதியில் நேற்று விசாரணையை தொடங்கினர்.\nகோட்டையின் உட்பகுதியில் தடயங்கள் ஏதும் கிடைக்கிறதா என்று பார்வையிட்டனர். பின்னர் கோட்டைக்கு வெளியே உள்ள மலைப்பகுதிக்கு சென்றனர்.\nஇளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் நீலநிற சுடிதார் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றினர். அது அந்த பெண் அணிந்திருந்த சுடிதாராக இருக்கலாம் என்று போலீசார் கருதினர். இதையடுத்து கடலூரில் இருந்து மோப்ப நாய் குருநோவும், விழுப்புரத்திலிருந்து மோப்ப நாய் ராம்கியும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. இளம்பெண் இறந்த இடத்தில் இருந்து 50 அடி தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.\nசெஞ்சிக்கோட்டையில் பிணமாக கிடந்த பெண் யார் அவரை கொன்ற கொலையாளிகள் யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.\nஇதையொட்டி இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் புதுவை மற்றும் கடலூர் பகுதிக்கு விரைந்து உள்ளனர். அதேபோல் இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் உள்ள தனிப்படையினர் விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.\nஅந்த பகுதிகளில் காணாமல் போன பெண்களின் பட்டியலை சேகரித்து நேரடியாக அந்த பெண்களின் வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். விரைவில் இந்த கொலையில் துப்பு துலங்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.\nசெஞ்சிக்கோட்டைக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். கோடை விடுமுறை நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும்.\nசெஞ்சிக்கோட்டைக்கு ஏராளமான காதல் ஜோடிகளும் வந்து செல்கின்றனர். அவர்களை மிரட்டி மர்ம கும்பல் பணம் மற்றும் நகைகளை பறித்து செல்லும் சம்பவம் நடைபெற்று வருகிறது.\nஇந்த சூழ்நிலையில் செஞ்சிக்கோட்டை பகுதியில் இளம்பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சுற்றுலாபயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சம்பவத்தை தடுக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செஞ்சிக்கோட்டையில் கண்காணிப்பு கேமரா அமைக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து செஞ்சிக்கோட்டை நுழைவு வாயிலில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ���ருவதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தெரிவித்தார்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/07/6study-material-for-tet_10.html", "date_download": "2018-07-20T18:41:29Z", "digest": "sha1:QBBGGDNJRRTMH5CYT53MT5JXTPAJCAIJ", "length": 10345, "nlines": 50, "source_domain": "www.tnpscworld.com", "title": "6.study material for tet", "raw_content": "\n101. * எறும்பின் ஆயுட்காலம், 10 ஆண்டுகள்.\n102. * முதலைக்கு 60 பற்கள் உண்டு.\n103. * உலகிலேயே சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, கியூபா.\n104. * வீரத்தைப் பாடிய 400 சங்க இலக்கியப் பாடல்களின் தொகுப்பு `புறநூனூறு'.\n105. * இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டு தூதுவர், விஜயலட்சுமி பண்டிட்.\n106. * இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அம்பேத்கர்.\n107. * `கறுப்பு ஈயம்' எனப்படும் தாது, கிராபைட்.\n108. * கார்பன் மோனாக்சைடும், ஹைட்ரஜனும் சேர்ந்த கலவையின் பெயர், `நீர்வாயு'.\n109. * காற்றிலுள்ள ஈரப்பதத்தை அளக்கும் கருவியின் பெயர், ஹைக்கோ மீட்டர்.\n110. * `இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படுபவர், கவிக்குயில் சரோஜினி நாயுடு\n111. * முதன் முதலாக தொழில்புரட்சி நடைபெற்ற நாடு - இங்கிலாந்து\n112. * குளோரினிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து பொருள் - குளோரோஃபார்ம்\n113. * மனிதனுடைய உடல் உறுப்புகளில் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பது - மூளையில் உள்ள செல்கள்\n114. * எச்.பி.ஜே. பைப்லைன் திட்டமானது எதை கொண்டு செல்ல உருவாக்கப்பட்டது - இயற்கை வாயு\n115. * இத்தாலி நாட்டின் தேசிய மலர் - லில்லி\n116. * மின் விளக்கை கண்டுபிடித்தவர் - ஹம்ப்ளி டேவி\n117. * ஒரு மணி நேரத்தில் 74 கி.மீ வேகத்தில் ஓடுவது - நெருப்பு கோழி\n118. * ஏறும்புகள் உள்ள வகைகள் - 14,000 (அவைகள் ஒரு போதும் உறங்குவதில்லை)\n119. * நயாகரா நீர்வீழ்ச்சியை கண்டுபிடித்தவர் - லூயிஸ் ஹெனபின்\n120. * ஆசியாவில் முதன் முதலாக தொழில் மயமான நாடு எது - ஜப்பான்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2016/02/19/thamilini-7/", "date_download": "2018-07-20T18:37:12Z", "digest": "sha1:IGSE2S2YZLYIYHQRIVW67XQBABMLMVDN", "length": 27141, "nlines": 99, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "ஈழப் போராட்டத்திலும், இலக்கிய வரலாற்றிலும் தமிழினி தவிர்க்க முடியாதவர்…! « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nஈழப் போராட்டத்திலும், இலக்கிய வரலாற்றிலும் தமிழினி தவிர்க்க முடியாதவர்…\nஒரு கரும்புலிகள் நாள். கிளிநொச்சியில் நடந்த கூட்டம் ஒன்றில் புலிக்கொடியை ஏற்றி பேசத் தொடங்கினார் தமிழினி அக்கா. வலிமையான குரல். செறிந்த கருத்துக்கள். விடுதலை நோக்கிய கம்பீரமான முகம். ஈழப் போராட்டத்தில் மிக முக்கியமானதொரு போராளித் தலைவி தமிழினி அக்கா.\nஅந்த நிகழ்வின் பின்னர் தமிழினி அக்காவின் உரையை பல்வேறு மேடைகளில் நிகழ்வுகளில் கேட்டிருக்கிறேன். பத்திரிகைகளில் அவரது ஆபச்சை ஆர்வத்தோடு வாசிப்பேன்.\n2007இல் என்னுடைய கவிதைகளைப் பற்றி தமிழினி அக்கா வெற்றிச்செல்வி அக்காவுடன் பகிர்ந்த அபிப்பிராயங்களை வெற்றிச்செல்வி அக்கா சொன்னார். அப்போ��ும் தமிழினி அக்கா பல்வேறு புனைபெயர்களில் கவிதைகளையும் சிறுகதைகளையும் எழுதிக்கொண்டிருந்தார்.\nபோர், தாயகத்தில் நடந்த நிகழ்வுகளில் பற்கேற்பது என்று பல்வேறு வேலைச் சுமைகளின் மத்தியிலும் அவர் எழுதினார், வாசித்தார். இலக்கியம் குறித்து உரையாடினார்.\nஎங்களுடைய போராட்டம் மிகவும் முக்கியமான பல ஆளுமைகளை உருவாக்கியது. பல்வேறு சாதனைகளை அடையாளங்களை கொண்டு உலகில் பேசப்பட்ட போராட்டங்களில் ஒன்றானது. அந்த வகையில் ஒரு பெண் போராளியாக போராளித் தலைவியாக தமிழினி அக்காவுக்கு ஈழப் போராட்டத்தில் மிகவும் முக்கியமான இடம் உண்டு.\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தில் பெண்களுக்கு சம இடம் இருந்தது. பெண் போராளிகள் போர்க்களங்களில் சிறந்த போர் வீராங்கனைகளாக சிறந்த போர்த்தளபதிகளாக இருந்தனர். தமிழினி அக்கா போர் மண்ணில் சிறந்த தலைமைத்துவத்தோடும் ஆளுமையோடும் உருப்பெற்றார். போராட்டக் களத்தில் பெண்களின் பிரச்சினை, சமூகப் பிரச்சினை போன்ற விடயங்களில் தனது ஆளுமை மிக்க பார்வையை, கவனத்தை செலுத்தினார்.\nதமிழினி அக்காவின் அடையாளம் தமிழ் சூழலில் புதிய அடையாளம். அதனால் அவர் தமிழ் சமூகத்தில் மிகவும் நேசிப்பிற்கும் கவனத்திற்கும் உரியவராக மாறினார். குழந்தைகள், சிறுவர்களுக்கு பிடித்த ஒரு போராளியானார். தலைவியானார். அவ்வாறுதான் தமிழினி அக்கா எனக்கும் பிடித்த ஒரு போராளியாக, போராளித் தலைவியாக இருந்தார்.\nதமிழினி அக்கா வெலிக்கடைச் சிறைச்சாலையிலிருந்து வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு மாற்றப்பட்டதாகவும் அந்த நிகழ்வில் பிடித்த சில புகைப்படங்களையும் பத்திரிகையாளர் சஞ்சித் எனக்கு அனுப்பியிருந்தார். அந்தப் புகைப்படங்களைப் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தேன்.\nசரணடைந்தபோது இருந்த தமிழினி அக்கா போராட்டத்தில் இணைந்த காலத்தில் இருந்தைப்போல இருந்தார் அந்தப் புகைப்படங்களில். தமிழினி அன்று தமிழினி இன்று என்று ஊடகங்கள் அவரது புகைப்படத்தை பிரசுரித்தன.\nஅவரது அடையாளத்தை காணவில்லை. முகத்தில் இருந்த கம்பீரத்தை காணவில்லை. இருள் சூழ்ந்து சோகம் நரம்பி மெலிந்து போயிருந்தார். ஒரு ஆளுமை மிக்க போராளியை தடுப்புச் சிறை இப்படித்ததான் சிதைத்துவிடுமா எல்லாவற்றையும் இழந்து வெறும் நிராயுத பாணியாக நிற்பதைப்போல் இருந்தார். எங்கள் இனம் 2009 யுத்தத்தில் எல்லாவற்றையும் இழந்ததைப்போல தமிழினி அக்கா யாவற்றையும் இழந்துபோயிருந்தார்.\n2013ஆம் ஆண்டில் தமிழினி அக்கா விடுவிக்கப்பட்டபோது கொழும்பில் உள்ள தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அவரிடம் நேர்காணல் ஒன்றை எடுக்க தொலைக்காட்சி நிர்வாகம் விரும்பியது. தமிழினி அக்காவின் தொலைபேசி எண்ணை ஒருவாறு பெற்றுக்கொண்டு அவருக்கு அழைத்தபோது தமிழினி அக்கா இருக்கிறாரா என்று கேட்டேன்.\n“அப்படி யாரும் இல்லை“ என்று எதிரிலிருந்து பதில் வந்தது. சிவகாமி அக்கா இருக்கிறாவா என்றேன் மீண்டும். “அப்படியும் யாருமில்லை“ என பதில் வந்தது.\nமீண்டும் அவரது எண்ணை சரிபார்த்தேன். அவரது எண்தான். தடுப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்டபோது இந்த சமூகத்தில் யாருடனும் பேச விரும்பாமல் அவரிருக்கும் சூழ்நிலையை புரிவது அவ்வளது கடினமானதல்ல. அப்போது அவர் அரசியலில் ஈடுபடுவார் என்று கருத்துக்கள் வெளியிடப்பட்டதோடு அரச தரப்பு அவரை அரசியலில் ஈடுபட வற்புறுத்தியது.\nஅரசியலில் ஈடுபடமாட்டேன் என் குடும்பத்துடன் வாழ்கையை கழிக்க விரும்புகிறேன் என்று தமிழினி அக்கா கூறியிருந்தார்.\nஒருநாள் முகப்புத்தகத்தில் தமிழினி ஜெயதேவன் என்ற பெயரில் நட்புக் கோரிக்கை வந்திருந்தது. உண்மையில் தமிழினி அக்காவா அல்லது அவரது பெயரில் வேறு யாராவது உருவாக்கியுள்ளார்களா என்று சந்தேகத்துடன் வணக்கம், நீங்கள் யார் அல்லது அவரது பெயரில் வேறு யாராவது உருவாக்கியுள்ளார்களா என்று சந்தேகத்துடன் வணக்கம், நீங்கள் யார் தமிழினி அக்காவா\nதமிழினி அக்காவின் பதில்களின் ஊடாக அவர்தான் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். என்னுடைய எழுத்துக்களை வாசித்தத்தைப் பற்றி அவரது அபிப்பிராயங்களை வாழ்த்தை ஊக்குவிப்பை உள்பெட்டியில் எழுதினார்.\nஎந்த சூழ்நிலையிலும் படிப்பை கைவிடாத உங்கள் கெட்டித்தனத்தை நினைத்தால் எனக்குப் பெருமை என்று ஒருநாள் எழுதியிருந்தார். அக்கா காலச்சுவட்டில் பிரேமா\nரேவதி எழுதிய தமிழினி நலமா படித்தீர்களா என்று கேட்டேன். தடுப்பில் இருந்தபோது யாரோ கொண்டு வந்து தந்து படித்ததாக சொன்னார்.\nஅக் கட்டுரையை படித்தபோது மிகவும் வருத்தமுற்றேன் என்றேன். ஏன் என்று கேட்டார். தெரியவில்லை அக்கா என்றேன்.\nதிருமணத்தின் பின்னர் தமிழினி அக்கா வெளிநாடு செல்ல இருக்கிறார் என்று கேள்விபட்டேன். ஒரு நாள் அக்கா நீங்கள் வெளியில் போகப் போகிறீர்களா என்று கேட்டு உள்பெட்டியில் எழுதினேன். ஆம் தம்பி என்று பதிலிட்டார். போக முன்னர் உங்களை ஒருமுறை பார்க்க வேண்டும் என்றேன்.\nதற்போது கொழும்பில் மருத்துவம் பெற்றுக்கொண்டிருப்பதாகவும் வீடு வந்ததும் அழைக்கிறேன் என்று முகவரியை அனுப்பினார். எனது எண்ணை பெற்றுக்கொண்டார்.\nசேனனின் லண்டன் காரர் நாவலை கொண்டு வீட்டுக்கு வருமாறும் எழுதியிருந்தார். இப்படி தமிழினி அக்காவை பார்க்க இருந்த நாட்களில்தான் அவர் சாவடைந்தார் என்ற அதிர்ச்சியான செய்தி வெளியானது. அவர் எனக்கு அனுப்பிய முகவரியை வைத்துக்கொண்டு உயிரற்ற தமிழினி அக்காவின் உடலை சென்று சந்தித்த அந்த தருணத்தின் துயரை எப்படி எழுதுவது\nதமிழ் சூழலில் மன்னர்கள் புலவர்களாக இருந்திருக்கிறார்கள். ஈழப் போராட்டத்தில் போராளிகள் கவிஞர்களாக இருந்திருக்கின்றனர். தமிழினி அக்கா ஒரு தலைவியாகவும் கவிஞராகவும் எழுத்தாளராகவும் காணப்படுகிறார். ஒரு இனத்திற்காக போராடிய இயக்கத்தின் தலைவி ஒருத்தியின் கவிதைகள் போராட்டம் சார்பில் மிகவும் முக்கியமானதொரு குரலும் சாட்சியும் ஆவணமும்.\nபோர், போரில் அழியும் மனம், போரின் கொடுமை, போரின் விளைவு, போரின் அகோரம், போரின் உள்முகம் என பல்வேறு விடயங்களை மிகவும் அழகியலோடும் கவிதை தரத்தோடும் தமிழினி அக்கா இந்தத் தொகுதியில் உள்ள கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்.\n2009க்கு முன்னரான கவிதைகளும் இந்த தொகுப்பில் இடம்பெற்றால் இன்னும் கனதியாக இத் தொகுப்பு வந்திருக்கும்.\nதமிழினி அக்காவின் மீள் எழுத்துப் பிரவேசம் ஈழப் போர் குறித்த போரில் ஈடுபட்டவர்களின் சாட்சிகளாக குரல்களாக எழுத்துக்கள் பதிவு செய்யப்படும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. போராளிகள் போர் வெறியர்களல்ல, அவர்கள் எதிரில் வந்த போரை முறியடிக்கும் போராட்டத்திலேயே ஈடுபடுகிறார்கள்.\nபோர் குறித்த வெறுப்பும் எதிர்ப்பும் தொடர்ச்சியாக போராளிகள் கவிஞர்களின் கவிதைகளில் இடம்பெறுவது இதற்குக் சான்றாகும்.\nபோரை வெறுக்கும் போரின் கொடுமைகளை வெறும் ஈழப் போராளிகளைத்தான் இந்த உலகம் பயங்கரவாதிகள் என்கிறது. எமது போராளிகள் பயங்கரவாதிகள் இல்லை, எமது போரா���ிகள் வாழ விரும்பும் வாழ்வும் கனவும் என்ன என்பதை போராளிக் கவிஞர்களின் கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.\nஅப்படித்தான் தமிழினி அக்காவின் கவிதைகளில் போரின் கொடுமை குறித்த சாட்சியமாக ஈழப் போராளிகளின் குரலாக முக்கியத்துவம் பெறுகின்றது.\nதமிழினி அக்கா இன்னும் நிறைய எழுதுவார் என்றும் எமது இனத்தின் உள் மனக்குரலாய் என் எழுத்துக்களை முன்வைப்பார் என்றும் எங்கள் இனத்தின் உள் முகமாய் இருப்பார் என்றும் நினைத்திருந்தபோதே அவரது இழப்பு நிகழ்ந்துவிட்டது.\nஆனாலும் அவர் எழுதிவிட்டுச் சென்ற இச் சில கவிதைகளே பெரும் சாட்சியமாக, பெரும் குரலாக, பெரும் ஆவணமாக, பெரும் கவிதையாக தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைபெறும்.\nதமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் எவ்வாறு தமிழினி என்ற பெயரை தவிர்க்க முடியாதோ, அதைப்போலவே தமிழ் இலக்கியத்திலும் ஈழத் தமிழ் போர் இலக்கியத்திலும் தமிழினி என்ற பெயரை தவிர்க்க இயலாது.\n தமிழினியின் கவிதை புத்தகத்திற்கு தீபச்செல்வன் எழுதிய முன்னுரையில் இருந்து.\nபிப்ரவரி 19, 2016 - Posted by\tvijasan | ஈழமறவர், ஈழம், வீரவரலாறு\t| ஈழமறவர், ஈழம், வீரவரலாறு\n« முன்னையது | அடுத்தது »\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004\nஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் கொடுத்த தண்டனை \nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ���வம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2017/06/blog-post_29.html", "date_download": "2018-07-20T18:26:09Z", "digest": "sha1:266PFGI22UBMB6TMFPZI2KJ2XLQSDLQ4", "length": 37097, "nlines": 438, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: அர்த்தம் அபத்தமானது", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், ஜூன் 29, 2017\nநான் அரபு மொழியில் உருவாக்கிய படம்\nஇந்தப்பதிவுக்கு வரும் நட்பூக்கள் கடந்த பதிவின் குழறுபடிகளை சரி செய்து விட்டேன் கீழ்காணும் இணைப்பை சொடுக்கி மேலோட்டமாக படித்து விட்டு இதைத்தொடர்ந்தால் தங்களுக்கு விளங்கும் நன்றி – கில்லர்ஜி\nஅந்த சங்கடம் என்னவென்றால் நவால் என்றொரு பெண் எல்லோருடைய பெயரைப்போல் இவளது பெயரையும் பதிவேட்டில் எழுதி வைத்துக் கொண்டே வந்தேன் மூன்று மாதம் கடந்த பிறகு அமல் என்றொரு பெண்தான் அந்த தவறை கண்டு பிடித்தாள் சத்தமில்லாமல் என்னிடமோ அல்லது நவாலிடமோ சொல்லி இருந்தால் பிரச்சனை சுமூகமாக மூக்கும் மூக்கும் வைத்தாற்போல் முடிந்திருக்கும் இவள் பதிவேட்டை எல்லோரிடமும் எடுத்துக்கொண்டு போய் காண்பித்து கில்லர்ஜி எப்படி எழுதி இருக்கிறான் பாருங்கள் என்று சொல்ல அலுவலகம் மொத்தமே சிரித்தது நவாலுக்கு வெட்கம் எனக்கு சங்கடம் ச்சே இப்படி ஆகிவிட்டதே\nஇப்படித்தான் எழுத வேண்டும் ஆனால் நான் எழுதியது இப்படி\nஅந்தப்புள்ளி மேலே உள்ளது மேலிலும் கீழே உள்ளது கீழிலும் இருக்கிறதா இதுதான் பஞ்சாயத்து எனக்கு மிகவும் சங்கடமாகி விட்டது அவளிடம் மன்னிப்பு கேட்டேன் அவள் தலையில் அடித்துக்கொண்டு சிரித்தாள் உன்னால எல்லோரும் சிரிக்கிறாங்க எத்தனை தடவை இப்படி எழுதினேன் கணக்கு எடுத்தால் சுமார் இருநூறுக்கும் மேல் இந்த தருணத்தை பயன் படுத்த நஜாஹ் ஸ்கேலை எடுத்துக்கொண்டு வந்தாள்\nஅப்படினா உன்னைத்தான் அடிக்கணும் நவால் நீ அடி நஜாஹ்தானே சொல்லிக் கொடுத்தது\nஆமா அதுவும் சரிதான் நீ வேணும்னே இப்படி எழுதகச் சொல்லி இருக்கே என அவளுடன் சண்டைக்கு கிளம்பி விட்டாள் நம் வேலை எப்பூடி\nஅதன் பிறகு அனைத்தையும் உட்கார்ந்து கரெக்சன் பென் வைத்து கீழுள்ள புள்ளியை அழித்து விட்டு மேலே ஒரு புள்ளியை கொடுத்து விட்டேன் வேலை முடிந்து விட்டது இந்த மாதிரி அரபு எழுதும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் சரி ஒரு புள்ளிதானே எலவு மேலே கிடந்தால் என்ன கீழே கிடந்தால் என்ன என்று கேட்கின்றீர்களா அதாவது\nமேலே புள்ளி வைத்தால் நவால்\nகீழே புள்ளி வைத்தால் புவால்\nநவால் என்றால் ஒரு பெண்ணின் பெயர்\nபுவால் என்றால் என்றால் என்றால்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதலில் வரும் நண்பருக்கு இந்த பதிவில் வார்த்தைகள் குழறுபடிகள் இருந்தால் உடன் சொல்லவும்\nசுவாரசியமான பதிவு. உங்களுக்கு ஏற்பட்ட எழுத்துபிழைப்போலவே,எனக்கு அரபு எண்களால் ஏற்பட்ட நிகழ்வை \"மாறியது மாதம் மாற்றியது யாரோ\" என்ற என்னுடைய பதிவில் படித்திருப்பீர்கள்.\nஃபாஸ்ட் ட்ராக்கில் உடனடி வருகை தந்தமைக்கு நன்றி நண்பரே தங்களுடைய பதிவை படித்த ஞாபகம் வருகிறது.\nநவால்.புவால் குளறுபடிதான் ரசிக்கும் படி இருந்தது :)\nவாங்க ஜி தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி\nஇதில் அரபும், தமிழும் எழுதியதால் டேஷ்போர்டு குழப்பி விட்டது காரணம் இடமிருந்து வலம்., வலமிருந்து இடம் பிரச்சனை.\nதுரை செல்வராஜூ 6/29/2017 5:38 பிற்பகல்\nஒரு புள்ளி ஒரே ஒரு புள்ளி அங்கிட்டும் இங்கிட்டுமாகப் போனதில் என்னென்ன கூத்தெல்லாம் ஆகிப் போச்சு எண்டு\nஇதுக்குத்தான் கதைக்கிறது - எப்போழ்தும் வேலையில கவனமா இருக்க வேணுமிண்டு.. என்ன செரிதா..னே\nஅவள் நல்லவள் என்பதாலும் எமது நடத்தை சரியானதாக இருந்ததாலும் தப்பித்தேன் இல்லையெனில்...... சம்போ மஹாதேவா வருகைக்கு நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 6/29/2017 6:14 பிற்பகல்\nகற்றுக் கொண்ட சிரமம் புரிகிறது ஜி...\nவாங்க ஜி வருகைக்கு நன்றி\nநெல்லைத் தமிழன் 6/29/2017 6:30 பிற்பகல்\nதைரியமா ஒரு மொழியைக் கத்துக்கிட்டீங்க. உங்கள் அனுபவம் ரசிக்கும்படி இருந்தது. தெரியாத மொழியில் பேசுவதும் எழுதுவதும் டேஞ்சர்தான்.\nமொழியைத் தவிர்த்து என் வேறொரு கணிணி அனுபவத்தை எழுதலாம், இது சென்னையில் நடந்தது. அப்போது நான் ஒரு அப்பாவி தெற்கத்தித் தமிழன். ஆனால் இப்போது வேண்டாம். உங்கள் அனுபவம் போலத்தான்.\nஅப்போதுதான் நீங்கள் அப்பாவி நான் இப்போதும் அப்பாவிதான் நண்பரே வருகைக்கு நன்றி\nநல்ல சுவாரஸ்யம்..... நல்ல காலம் தர்ம அடியும் கூழ் குடிக்கும் நிலையும் ஏற்படாமல் தப்பித்தீர்களே ஜி.....தலை தப்பியது....அரபு நாடாச்சே...\nவாங்க அங்கு கூழ் கிடையாது குப்பூஸ் (சப்பாத்தி போன்ற ரொட்டி) கொடுப்பார்கள்\nசீராளன்.வீ 6/30/2017 2:14 முற்பகல்\nபுள்ளியொன்று மாறியிங்கு புசுபுசுத்தார் அங்கு -அதை\nஎள்ளிநகை ஆடினாலும் எடுக்கவில்லை சங்கு\nதள்ளியவள் இருந்ததனால் தப்பித்தார் கில்லர் - அல்லால்\nஉள்ளிருக்கும் உயிர்குடித்து உதைத்திருப்பார் மல்லர்\nஉங்கள் மேல் உள்ள நம்பிக்கை எதையும் இலகுவாய் எடுத்துக்க வைத்தது இல்லையேல் அய்யய்யோ ........\nவருக பாவலரே மாத்து வாங்குவதைக்கூட கவிதையில் சொல்கிறீர்களே அருமை ரசித்தேன்.\nஸ்ரீராம். 6/30/2017 6:10 முற்பகல்\nமொழியைக் கற்றுக் கொண்ட உங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது. சின்னப்ப புள்ளியால் எவ்வளவு மாற்றம்\nஸ்ரீராம் ஜியின் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 6/30/2017 6:50 முற்பகல்\nஒரு புள்ளியால், அர்தத்ம் அனர்த்தனமாகிவிட்டதே\nவருக நண்பரே எழுதுவது மட்டுமல்ல பேசும் பொழுதும் உச்சரிப்பில் கவனம் வேண்டும்.\nநெல்லைத் தமிழன் 6/30/2017 7:24 முற்பகல்\nதட்டுல உள்ள மிக்சர் சிதறல்கள் (அரபு மொழியில் உருவாக்கிய படம்) என்னன்னு சொல்லலயே\nஅரபு மொழியின் மொத்த எழுத்துக்களையும். எண்களையும் எழுதி இருக்கி��ேன் இவ்வளவுதான் இவைகள்தான் எழுதும் பொழுது கோர்வையாக வரும்.\nமீள் வருகைக்கு நன்றி நண்பரே...\nசைதை அஜீஸ் 6/30/2017 8:21 முற்பகல்\nஅனைத்து மொழிகளிலும் இது போன்ற தர்மசங்கட நிலை ஏற்படுவது உண்மையே\nவருக நண்பரே தங்களின் முதல் வருகையை வரவேற்கிறேன்.\nஆம் நண்பரே உண்மையே நிறைய உள்ளது.பிலிப்பைன்ஸ் மொழியில் \"எலைய தலைவிதி\" வெசய் நடித்த \"போக்கிரி\" படத்தை கூட சொல்ல முடியவில்லையே..\nகோமதி அரசு 6/30/2017 10:12 முற்பகல்\nஅரபு எண்கள் , எழுத்துக்கள் படம் பார்த்து தெரிந்து கொண்டேன். ஒரு புள்ளி மாறி போனதால் ஏற்பட்ட சிக்கல் தர்மசங்கட நிலை எல்லாம் மொழியை கவனமாய் படிக்க உங்களுக்கு உதவிஇருக்கும்.\nவருக சகோ தங்களின் கருத்துரைக்கு நன்றி\nஅரபுத்தமிழன் 6/30/2017 11:15 முற்பகல்\n'கைஃப ஹாலுக்க யா முஅல்லிம்\" :)\nஅரபி மொழியும் தமிழ் மொழி போல் அற்புதமானது. சிறிய வார்த்தைக்குள் பெரிய கருத்துக்களைச் சொல்ல முடியும்.\nபூமி சுற்றுகிறது என்பதை 'குல்லுன் ஃபீ ஃபலக்' என்று குர்ஆன்\nசொல்லுகிறது. இதில் எழுத்தைக் கவனித்தால் 'ك ل ف ' என்ற மூன்று எழுத்துக்களும் சுற்றி வரும்.\nஇன்னொரு இடத்தில் 'இறைத்தூதர்களுக்கு அந் நகர வாசிகள் உணவளிக்க மறுத்தனர். மறுத்தமைக்கு 'அபா' என்றிருக்கும்.\nஅவ்வூர்வாசிகள் நபியவர்களிடம் வந்து 'எங்கள் முன்னோர் உணவளிக்காதது எங்களுக்கு அவமானமாய் இருக்கிறது. எனவே\n'ب' ல் உள்ள ஒரு புள்ளிக்கு பதிலாக மேலே இரண்டு புள்ளிகள்\nஇட்டால் (ت) 'அதா' என்றாகிறது. 'கொடுத்தார்கள்' என்று பொருள். அதனால் ஒரேயொரு புள்ளியைச் சேர்க்கச் சொல்லி கோரிக்கை வைத்தார்கள். நடந்தது நடந்ததுதான் ; புள்ளியைக்கூட மாற்றமுடியாது என்று நபியவர்கள் சொல்லி விட்டார்கள்.\nஅல் ஹம்துலில்லாஹ் ஃபத்தல் யா அஹி அரபுத்தமிழன்.\nஅழகான விளக்கம் தந்தமைக்கு நன்றி\nك ل ف க்காஃப், லாம், ஃபா இந்த மூன்றும் சேர்ந்தால் كلف வருகிறது. வருகைக்கு நன்றி\nஅரபுத்தமிழன் 6/30/2017 3:39 பிற்பகல்\nஃபீ ‍ ‍= அதன்\nஃபலக் = வட்டவரையில் (சுழல்கின்றன‌)\nகுல்லுன் ஃபீ = காஃப் லாம் ஃபா\nஃபலக் = ஃபா லாம் காஃப் :)\nவிளக்கம் நன்று மீள் வருகைக்கு நன்றி நண்பரே\nஇன்னொரு மொழியை ஆர்வத்துடன் கற்று அதில் தேர்ச்சி பெற்றிருக்கும் உங்களுக்குப் பாராட்டுகள் நல்ல அனுபவம். ரசனையோடு எழுதி இருக்கிறீர்கள். பகிர்வுக்கு நன்றி.\nவருக சகோ பாராட்டுகளுக்கு நன்றி\nஒரு புள்ளியால் எத்தனை சிரமம்...அடடா...\n'பசி'பரமசிவம் 6/30/2017 2:22 பிற்பகல்\n‘கொல்’ என்று சிரிக்க வைக்கும் அனுபவம் கில்லர்ஜி\nவருக நண்பரே கொல்\"லக்கூடிய விசயம்தான் வருகைக்கு நன்றி\nவே.நடனசபாபதி 6/30/2017 5:06 பிற்பகல்\nஒரு மொழியைக் கற்றால் மட்டும் போதாது. அதை தவறில்லாமல் பயன்படுத்தவும் தெரியவேண்டும் என்பதை தங்களின் அனுபவம் சொல்கிறது. எனக்கும் இது போன்ற அனுபவம் கன்னட மொழியைக் கற்றுக்கொண்டபோது ஏற்பட்டது.\nவருக நண்பரே உண்மையான விடயம் சொன்னீர்கள் வருகைக்கு நன்றி\nவலிப்போக்கன் 6/30/2017 6:46 பிற்பகல்\nஅது என்னது மூக்கும் மூக்கும் வைத்தாற்போல்......\nஎவ்வளவு காலம்தான் நண்பரே காதும், காதும் வச்சதுபோல் என்று சொல்வது \nமேலும் அரேபியர் நலம் விசாரிக்கும் பொழுது மூக்கோடு மூக்கு உரசுவார்கள்.\nராஜி 6/30/2017 7:05 பிற்பகல்\nதமிழைப்போல அரபுவும் நுணுக்கமான மொழிப்போல\nஎனக்குத் தெரிய எல்லா மொழிகளுமே ஏதாவது ஒருவகையில் சிறப்பம்சமாகவே தெரிகிறது.\nவருக கவிஞரே இது பல சுவாரஸ்யமான வார்த்தைகள் உண்டு பிறகு எழுதுகிறேன்.\nஹா ஹா நவால்... புவால்.. செம காமெடி.. அதுவும் 200 தடவை எழுதி இருக்கீங்க :) :)\nவிட்டிருந்தால் 2000 முறை எழுதியிருப்பேன் றஜீவன்.\nஒரு புள்ளியின் இனிடம் நவாலை புவாலாக்கி விடுமா கோலத்துக்குப் புள்ளிகள் முக்கியம் அரபிக்கும் அது முக்கியம் போல் இருக்கிறது உங்களைச் சொல்லிக் குற்றமில்லை அது புள்ளிசெய்த குற்றமையா\nவாங்க ஐயா சொன்னதற்காக வந்தமைக்கு நன்றி\nஎன் டாஷ் போர்டில் உங்கள் பதிவு வந்தபோது நிதானமாக வாசிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன் எப்படியோ மிஸ் ஆகி விட்டது அதனால் நீங்கள் சொன்னதற்காக வந்தது போல் ஆயிற்று\nபதிவின் முடிவு தெரிவிப்பதற்காக சொன்னேன் ஐயா ஏதோ டேஷ்போர்டு பிரச்சனை என்று நினைத்தேன் மீள் வருகைக்கு நன்றி.\nவிஜய் 9/28/2017 1:06 பிற்பகல்\nஇந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 12 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனை காண.... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்......\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nGoogle+ல் என்னை விரட்டிக்கிட்டு வர்றவங்க...\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வர்லாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nமனிதநேயம் மரத்தையும் மதித்தது மனதின் காயம் மனிதனை மிதித்தது. கண்டகாட்சி மனதில் வலித்தது கண்ணை மூடினால் காதில் ஒலித்தது. ச...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ எகோசெ இ து எமது வாழ்வில்...\nநட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்ப...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ ஊகோசெ செ ந்துரட்டியின் விவாகத்த...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ உகோசெ கோ டரியாரே குருநாதரிடம் எம்மையும்...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ ஈகோசெ ம றுதினம் எழுவன்கிழமை ஓய்வு தினம் ஆகவே ச...\n‘’ அப்பா ’’ இந்த வார்த்தையை ஒரு தாரகமந்திரம் என்றும் சொல்லலாம் எமது பார்வையில் இந்த சமூகத்து மனிதர்கள் பலரும் இந்த அப்பாவை நிரந்தரமாய்...\nநண்பர்கள் மா 3 த்தான் பழகுறாங்க கருத்துரையில் மூளையை கீறி ரத்தக்களரியாக்கி விட்டு போறாங்க யாரைத்தான் நம்புவதோ கில்லர்ஜியின் பே ( ...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ தொ டக்க காலங்களில் மருமளுக்கு என்றுரைத்தவள் பிறகு வருங...\nஇப்பதிவின் தொடர்ச்சிகளை படிக்க கீழே சுட்டிகளை சொடுக்குக... அகோசெ ஆகோசெ இகோசெ சா லையோர ஆலமரத்தடியில் தலைப்பாகையுடன் அமந்திருந்த...\nமேலே வானம் கீழே பூமிகா\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kandeepam.wordpress.com/2017/01/14/2-10-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-07-20T18:01:53Z", "digest": "sha1:MYCBIJJ36HMWRQEBT7ZAHHDFI62JQLFH", "length": 28469, "nlines": 252, "source_domain": "kandeepam.wordpress.com", "title": "2.10 சர்வதேச வழக்கான சாவர்க்கர் கைது | காண்டீபம்", "raw_content": "\n← 2.11 ஜல்லிக்கட்டு: பாரம்பரிய மத விளையாட்டுக்குத் தடை ஏன்\n2.9 தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர் →\n2.10 சர்வதேச வழக்கான சாவர்க்கர் கைது\n(பிறப்பு: 1883, மே 28-\nமறைவு: 1966, பிப். 26)\nவிடுதலைப் போராட்ட வீர்ர் விநாயக தாமோதர சாவர்க்கர் லண்டனில் இருந்த போது இந்தியா ஹவுசில் புரட்சி இயக்கத்தில் சம்பந்தப் பட்டிருந்தார் என்று கைது செய்யப்பட்டு (1910) வழக்கு நடந்தது. அவரை இந்தியாவுக்கு பலத்த காவலுடன் கப்பலில் அனுப்ப வேண்டுமென்று லண்டன் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. அதன்படி ஏராளமான காவலர்கள் புடைசூழ சாவர்க்கர் இந்தியா செல்லும் கப்பலில் ஏற்றப்பட்டார்.\nஇங்கிலாந்திலிருந்து புறப்பட்ட அந்த கப்பல் ஒரு வார காலம் பயணம் செய்திருக்கும். அப்போது அந்தக் கப்பல் பிரான்ஸ் நாட்டின் மார்சேல்ஸ் எனும் பிரபலமான துறைமுக நகரில் வந்து நங்கூரம் பாய்ச்சி நின்றது (1910, ஜூலை 8). அங்கு ஒரு விடியற்காலை நேரம், சாவர்க்கர் கழிவறைக்குப் போக வேண்டுமென்று சொன்னதும், பலத்த காவலுடன் அவரை அங்கு செல்ல அனுமதித்தனர்.\nகாவலர்கள் கழிவறை வாயிலில் நின்று காவல் காத்தனர். உள்ளே நுழைந்த சாவர்க்கர் அந்த அறையின் கதவை உட்புறம் தாழிட்டுக் கொண்டார். அங்கு எதிரில் சுவற்றில் காற்று வெளியேறுவதற்கென்று ஒரு வட்டமான துவாரம் காணப்பட்டது. மெல்ல அதனுள் நுழைய முயற்சி செய்தார் அவர் உடல் அதனுள் நுழைய முடியவில்லை. உடனே தன்னுடைய ஐரோப்பிய பாணி உடைகளையெல்லாம் களைந்துவிட்டு நுழைந்து பார்த்தார். அவர்கள் உடை ஏராளமானவை என்பதால், அவைகளைக் களைந்தவுடன் அவர் உடல் அந்த துவாரத்தினுள் நுழைந்தது. இந்த சந்தர்ப்பத்திற்காக அவர் பல நாட்கள் பட்டினி இருந்து உடலை இளைக்க வைத்திருந்தார்.\nஅந்த துவாரத்தினுள் நுழைந்து வெளிப்புறம் வெளியேறி கடல் நீரில் குதித்து நீந்தத் தொடங்கினார். அப்படி உடைகளை நீக்கிய நிலையில் நிர்வாண கோலத்தில் இவர் கடல் நீரில் நீந்துவதைக் கண்டு மேல்தளத்தில் நின்று கொண்டிருந்த சிலர் கூச்சலிட்டனர். உடனே கழிப்பறை வாயிலில் காவல் இருந்த காவலர்கள் ஒடிவந்து பார்த்தபோது தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியக் கைதி கடலில் நீந்திச் செல்வதைக் கண்டனர்.\nஉ���னே இரு காவலர்கள் கடலில் குதித்து “திருடன், திருடன், கைதி தப்பியோடுகிறான்” என்று கூச்சலிட்டுக் கொண்டே அவரைப் பின்தொடர்ந்து நீந்திச் சென்றார்கள். இப்படி தப்பியோடும் சாவர்க்கரின் முயற்சிக்கும், அவரைப் பிடிக்க கடமை உந்தப் பின்தொடரும் காவலர்களின் முயற்சிக்கும் வித்தியாசம் உண்டல்லவா எப்படியும் தப்பிவிட வேண்டுமென்கிற வாழ்வா சாவா போராட்டத்தில் நீந்திய சாவர்க்கரே முதலில் கரை சேர்ந்தார்.\nஇங்கு கப்பலில் இருந்து சாவர்க்கர் தப்பியோடி வருவார் என்பது தெரிந்திருந்த மேடம் காமா அம்மையாரும், வேறு சிலரும் இவரது வரவுக்காக ஒரு காரோடு கரையில் காத்திருந்தனர். சாவர்க்கர் கப்பலில் இருந்து தப்பி நீந்தி வருவது என்றும், கரையில் மேடம் காமா அம்மையார் ஒரு காருடன் தயாராக இருப்பதென்றும், அந்தக் காரில் ஏறி இருவரும் தப்பிவிடலாம் என்றும் ஏற்பாடு. பிரெஞ்சு நாட்டுக்குள் இவர் தப்பிச் செல்லும்போது பிரிட்டிஷ் போலீசார் இவரைக் கைது செய்ய முடியாது என்பதும், அப்படி அவர்கள் முயற்சி செய்தாலும், பிரெஞ்சு போலீஸ் அவர்களுடன் ஒத்துழைக்காது என்பதையும் இவர்கள் அறிந்திருந்தார்கள். எப்போதுமே பிரிட்டிஷ் அரசும் பிரெஞ்சு அரசும் அத்தனை ஒற்றுமையுடன் இருந்ததில்லை. இந்த ஏற்பாட்டின்படிதான் மேடம் காமா அம்மையார் வந்து காத்திருந்தார். கடற்கரைக்கும் கார் நின்ற இடத்துக்குமிடையே சற்று தூரம் அதிகம் இருந்தது.\nநிர்வாணமாகக் கரையேறிய சாவர்க்கர் காரை நோக்கி ஓடத் துவங்கினார். அப்போது அந்தப் பகுதிக்கு வந்த பிரெஞ்சு காவலன் ஒருவன் இவர் காரை நெருங்கும் முன்னரே அவரைப் பிடித்துவிட்டான். அதற்குள் கப்பலில் இருந்து இறங்கி வந்த சில காவலர்களும் தங்கள் கைதி தப்பி ஓடிவருகிறான், அவனைத் தங்களிடம் ஒப்படைத்துவிட வேண்டுமென்று பிரெஞ்சு காவலரிடம் கேட்டனர்.\nஅந்த நேரத்தில் வ.வே.சு.ஐயர் உள்ளிட்ட சில இந்திய புரட்சிக்காரர்கள் அங்கு வந்து, இந்த இடம் பிரெஞ்சு பிரதேசம், இங்கு ஆங்கில அதிகாரிகள் யாரையும் கைது செய்ய உரிமையில்லை என்று வாதிட்டார்கள். ஆனால், அவர்களுடைய வாதம் எடுபடாமல் போனது. அந்தப் பிரெஞ்சு அதிகாரி சாவர்க்கரை கப்பலில் வந்த ஆங்கில அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டார். வேறு வழியில்லாமல் அவர் மீண்டும் ஆங்கில அதிகாரிகளிடம் கைதியாக மாட்டிக் கொண்டு கப்பலில் ஏற்றப்பட்டார்.\nஇந்தச் சம்பவம் குறித்து மறுநாள் பிரெஞ்சு பத்திரிகைகள் இப்படி தங்கள் பிரதேசத்தினுள் நுழைந்து ஆங்கில அதிகாரிகள் ஒருவரைக் கைது செய்ததை கண்டித்து எழுதின. பிரெஞ்சு அரசாங்கமும் தங்கள் ஆட்சேபணையை பிரிட்டிஷ் அரசுக்குத் தெரிவித்தார்கள். இந்த விவகாரம் அப்போது ‘தி ஹேக்’ எனுமிடத்தில் இருந்த சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.\nஅங்கு நடைபெற்ற வாதங்கள், அன்னிய நாட்டு மண்ணில் வேறொரு நாடு யாரையும் கைது செய்ய முடியுமா என்பது குறித்த கேலிவியை எழுப்பியது. எனினும், பிரிட்டிஷ் போலீசார் நியாயம் தவறவில்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது (1911, பிப். 24).\nஅதன் பிறகு அந்தமானில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு, கால்களும் கைகளும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கிடந்த காலத்தில் அடுத்த ’செல்’லில் இருப்பது யார் என்பது கூட தெரியாமல் துன்பங்களைத் தாங்கிய தியாக சரித்திரம் சாவர்க்கருடையது.\nதனக்காகவோ, தனது குடும்பத்துக்காகவோ அவர் இத்தகைய துன்பங்களைத் தாங்கியவரில்லை. இந்த நாட்டின் விடுதலைக்காகவும், மிலேச்சர்களை இந்த நாட்டை விட்டு விரட்ட வேண்டுமென்பதற்காகவும் தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் சர்வபரித்தியாகம் செய்தவர் வீரர் சாவர்க்கர். அவருக்கு சுதந்திர இந்தியாவில் கொடுக்க வேண்டிய கெளரவம் கொடுக்காமல் போனது மட்டுமல்ல, அவருக்கு ஏராளமான துன்பங்களையும் கொடுத்தனர்.\nஅப்படிப்பட்ட மகானுக்கு அவர் சிறையிருந்த அந்தமானில் ஒரு நினைவுச் சின்னம் அமைத்தபோது, அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் அதற்கு கடும் எதிர்ப்பைக் கிளம்ப்பிய செய்தியை அனைவரும் அறிந்திருப்பர். எந்தத் தியாகத்தையும் நாம் செய்யாவிட்டாலும் கூட தியாகம் செய்து தழும்பேறிய பெரியோர்களை மதிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது\nநாட்டுக்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்த தேசபக்தர்களையும் அவர்களுடைய தியாகங்களையும் புரியாமல் இவர் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி அவரை அவமரியாதை செய்தனர் என்பதை அறியும்போது, நம் இந்திய தேசத்தில் தேசபக்திக்கு இதுதானா மரியாதை என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா\nதிரு. தஞ்சை வெ.கோபாலன், தஞ்சையில் இயங்கும் பாரத��� இலக்கியப் பயிலகத்தின் இயக்குனர்; தே.சி.க. மாநில துணைத் தகலைவர்; ‘காண்டீபம்’ இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர்.\nதமிழகத்தில் தேசிய சிந்தனையைப் பரப்ப வெளியாகும் இருமொழி காலாண்டிதழின் மின்வடிவம்....\n← 2.11 ஜல்லிக்கட்டு: பாரம்பரிய மத விளையாட்டுக்குத் தடை ஏன்\n2.9 தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர் →\nதேசிய சிந்தனைக் கழகத்தின் காலாண்டிதழான ‘காண்டீபம்’ இங்கு மின்வடிவில்...\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nகாண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்\n6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5\n6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)\n6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்\n6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\n6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்\n6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.\n6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\n6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)\n6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்\n6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\n6.14 ஜெகதீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\n6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி\n6.18 நேதாஜியின் வீர முழக்கம்\n6.20 தேசமே தெய்வம் என்றவர்\nகாண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n5.4 நாம் கண்ட தெய்வம்\n5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி\n5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி\n5.8 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\n5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்\n5.12 அனுபவமே கடவுள் (கவிதை)\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n4.12 விவசாயம் படும் பாடு\nகாண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்\n4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3\n4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n4.5 விழித்தெழுக என் தேசம்\n4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும்\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2\n4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்\n4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்\n4.10 வாழ்க திலகர் நாமம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n3.19 காளமேகப் புலவரின் சொற்சிலம்பம்\n3.4 தமிழ் இலக���கியங்களில் தேசியம்- 2\n2.17 வியத்தகு விஞ்ஞானி இரண்டாம் சந்திரகுப்தர்\n2.22 பாரதம் போற்றும் பெண்மை\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்...\n2.16 தமிழ் இலக்கியங்களில் தேசியம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nChandar Somayajilu on 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவி…\nRobyn on 4.15 நூல் அறிமுகம்: லஜ்ஜா- சரி…\nஜே.சி.குமரப்பா on 3.3 குமரப்பாவின் தனிமனிதன்\nஎம்.தினேஷ் on 2.7 கருப்புப் பணத்துக்கு எதிரா…\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nதேசிய சிந்தனைக் கழகத்தின் வலைத்தளம்\nஆச்சார்யர் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டையொட்டி நடத்தப்ப்டும் நமது தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suttapalam.wordpress.com/2010/03/24/gold-hunt-puzzle/", "date_download": "2018-07-20T18:27:08Z", "digest": "sha1:2JQH7YU2CADGMNYVZQS6TIOHOOHWCZYW", "length": 27422, "nlines": 350, "source_domain": "suttapalam.wordpress.com", "title": "தங்க வேட்டை — ஒரு புதிர் !! | சுட்டபழம்", "raw_content": "\n– சுடாமல் இருப்பது பலம் \n--புவனேஷ்-- எழுதியவை | மார்ச் 24, 2010\nதங்க வேட்டை — ஒரு புதிர் \nசும்மா ஒரு புதிர் படுச்சேன்.. வொர்க் அவுட் ஆச்சுனா நிறைய கேக்கறேன்\nஅஞ்சு திருடர்கள் (அப்புறம் அரசியல்வாதிகளுக்கு மரியாத முக்கியம் இல்ல ) இருக்கீங்க.. கரெக்ட் நீங்களும் ஒரு திருடர். நீங்க எல்லாம் சேந்து நூறு தங்க பிஸ்கட் அபேஸ் செஞ்சுட்டீங்க ) இருக்கீங்க.. கரெக்ட் நீங்களும் ஒரு திருடர். நீங்க எல்லாம் சேந்து நூறு தங்க பிஸ்கட் அபேஸ் செஞ்சுட்டீங்க இப்ப உங்களுக்குள்ள பங்கு பிரிக்கறதுல பிரச்சனை.. உங்க பாஸ் ஒரு வழி சொல்லறார் இப்ப உங்களுக்குள்ள பங்கு பிரிக்கறதுல பிரச்சனை.. உங்க பாஸ் ஒரு வழி சொல்லறார் ஒரு ஒருத்தரா எப்படி பங்கு பிரிக்கரதுனு ஐடியா சொல்லணும்.. சொன்னவுடனே ஓட்டெடுப்பு நடக்கும்.. மெஜாரிட்டி (>50%) இல்லைனா ஐடியா சொன்னவன போட்டு தள்ளீட்டு அடுத்தவன் கிட்ட ஐடியா கேப்பாங்க.. திரும்பவும் ஓட்டெடுப்பு ஒரு ஒருத்தரா எப்படி பங்கு பிரிக்கரதுனு ஐடியா சொல்லணும்.. சொன்னவுடனே ஓட்டெடுப்பு நடக்கும்.. மெஜாரிட்டி (>50%) இல்லைனா ஐடியா சொன்னவன போட்டு தள்ளீட்டு அடுத்தவன் கிட்ட ஐடியா கேப்பாங்க.. திரும்பவும் ஓட்டெடுப்பு\nஅதாவது நீங்க மொதல்ல ஐடியா கொடுத்து.. அந்த ஐடியா மூணு பேருக்கு புடிக்கலைனா.. நீங்க காலி\nஇப்ப நீங்க தான் ஐடியா கொடுக்கணும் அப்படீனா உங்களுக்கு எத்தன தங்க பிஸ்கட் கிடைக்கும்\nஎல்லா திருடர்களும் அறிவாளிகள்.. எத்தன முடியுமோ அத்தன எடுக்க பாக்கறாங்க..\nயாருமே மத்தவனுக்கு தரணும்னு நினைக்கல\nஎதோ என்னால முடிஞ்சது, புதிர் இல் பதிவிடப்பட்டது | குறிச்சொற்கள்: தங்க வேட்டை, புதிர்\nசில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலும் மாறாது போல\nஎப்படியும் தனக்குத் தான் அதிகம் கிடைக்கனும்னு நினைப்பாங்க.. அதனால் எவன் முதலில் ஐடியா கொடுத்தாலும் அதுக்கு எதிர்ப்பா மத்தவங்க சொல்லி அவனைக் காலி பண்ணிடுவாங்க.. முதலில் சொல்பவர்கள் காலியாகி விடுவார்கள்… அதனால் நோ பிஸ்கட்டு..\nBy: தமிழ் பிரியன் on மார்ச் 24, 2010\nஇல்ல அண்ணே.. கொஞ்சம் ட்ரை பண்ணினா சொல்லிரலாம் \nஅவ்…அவ்… என்னாது இது சின்ன புள்ளத்தனமா இருக்கு… சேர்ந்து திருடிட்டு, அடுத்த ஆளை போட்டுத்தள்ள வழி கண்டுபிடிச்சா என்னா அர்த்தம் இது… அவ்…\nBy: இராகவன், நைஜிரியா on மார்ச் 25, 2010\nஇந்த ஆட்டைக்கு நான் வரவில்லை… யப்பா எல்லோரும் சேர்ந்து எதாவது கொடுக்கிற கொடுங்க அப்படின்னு வாங்கிட்டு அங்கே இருந்து ஓடிட வேண்டியதுதான்.\nBy: இராகவன், நைஜிரியா on மார்ச் 25, 2010\nமுதல்ல எவனுமே தான் சாக விரும்ப மாட்டான். ரைட்டா\nஅப்புறம் நண்பா 5 பேரு எந்த வரிசையில ஐடியா கொடுப்பாங்க\nஅதாவது யாரு முதல் ஐடியா, யாரு இரண்டாவது, மூன்றாவது ………………ஐந்தாவது…இப்படி\nBy: சுரேஷ் on மார்ச் 25, 2010\nஅதையெல்லாம் முடிவு செஞ்சு.. நீ தான் ஐடியா கொடுக்கணும்னு சொல்லீட்டாங்க\nவரிசை முறை கண்டிஷன் இல்லைனா…..\n“ஏன் உங்கள் கேக்கலயா… நீங்க சொல்லுங்க”னு\nBy: சுரேஷ் on மார்ச் 25, 2010\nகேள்வி வேற ரொம்ப சுளுவா கொடுத்திருக்கியா…….\nபத்தாகுறைக்கு இப்படி உள் குத்து வேறயா….\nஇதனால தலைய பிச்சிக்கிட்டு யோசிச்சதுல அங்க முடி தீர்ந்து போய் வேற எடம் துலாவிகிட்டிருக்கேன்\nBy: சுரேஷ் on மார்ச் 25, 2010\nராசா.. இதுக்கு நான் பதில் சொல்லலாம்.. ஆனா அது அச்சில் ஏறாது \nஎன்று ஐடியா கொடுப்பவர்களை வரிசை முறையாக வைத்து கொண்டால்…..\nமுதலில் A =ஆளுக்கு இருபது கட்டிகள் என்று சொல்கிறார் என்று வைத்துக்கொள்வோம்…..உடனே B,C,D,E நால்வரும் இந்த ஐடியா வை எதிர்த்து A வை கொன்று விடுவார்கள். ஒரு பங்கு குறையுமே\nஇரண்டாவது B= ஆளுக்கு 25 கட்டிகள் என்று ஐடியா சொன்னாலும் மீதி மூவரும் பங்கை குறைக்க இதை ஒப்புக்கொள்ளாமல் B யை கொன்று விடுவார்கள்.\nஇப்படியே போனால் கடைசியில் கடைசி நான்காவது மற்றும் ஐந்தாவது ஐடியா கொடுக்க வேண்டிய D & E மட்டுமே இருப்பார்கள். ஓகே வா.\nஇப்போது D யின் முறை.\nஇங்கு மெஜாரிட்டி பார்க்க இயலாது. காரணம் இருவர் மட்டுமே இருக்கிறார்கள். 50-50.\nD =இவர் என்ன சொன்னாலும் அதுவே இறுதி முடிவு.\n50-50 என்றாலும், எனக்கு 100 உனக்கு (E) ஊ…. என்றாலும் வேறு வழியில்லை.\nதவிர “எல்லா திருடர்களும் அறிவாளிகள்.. எத்தன முடியுமோ அத்தன எடுக்க பாக்கறாங்க..\nயாருமே மத்தவனுக்கு தரணும்னு நினைக்கல\nD 100 கட்டிகள் எடுத்துக்கொண்டு E க்கு ஒன்றும் கொடுக்காமல் S ஆகி விடுவார்.\nBy: சுரேஷ் on மார்ச் 25, 2010\n அப்படி பாத்தா எல்லாம் E தான் எடுத்துக்குவான் இந்த தியரி செல்லாது.. கேள்வி நீங்க தான் முதல்ல சொல்லணும் இந்த தியரி செல்லாது.. கேள்வி நீங்க தான் முதல்ல சொல்லணும் A,B,C, எல்லாம் கொல்லமுடியாது (ஏன்னா, முதல் ஐடியா கொடுக்கறதால செத்தா நீங்க தான் சாகனும் A,B,C, எல்லாம் கொல்லமுடியாது (ஏன்னா, முதல் ஐடியா கொடுக்கறதால செத்தா நீங்க தான் சாகனும்\nஇப்பொழுது இப்படி யோசித்து பார்ப்போம்….\nதற்போது C,D&E மூவர் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.\nஇந்த முறை முடிவு எடுக்க வேண்டியவர் C. சரிதானே.\nC சொல்கிறார் “எனக்கு 99, E க்கு=1, D க்கு= 0”.\nகாரணம் அனைவரும் மிக மிக புத்திசாலிகள் என்பதால், தன் முடிவு ஏற்க படாவிட்டால் அடுத்து D,E இருவருக்கிடையே ஆகப்போகும் BUSINESS பற்றி C அறிந்து வைத்திருப்பார்…\nஆகவே ஒன்றும் இல்லாமல் போகப்போகும் E யை தன் வசம் இழுக்க பார்ப்பார். E க்கும் வேறு வழியில்லையே\nBy: சுரேஷ் on மார்ச் 25, 2010\nஇப்பொழுது B,C,D&E ஆகிய நால்வர் இருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம்.\nதற்போது முடிவு எடுக்க வேண்டிய B, மேலும் தனக்கு பிறகு நடக்க போவதை அறிந்திருக்கும் B (அதாவது C முடிவெடுத்தால் D க்கு பெப்பே) என்ன சொல்வார்.\n“எனக்கு (B)=99, (உனக்கு) D க்கு=1”. அவ்வளவுதான்.\nBy: சுரேஷ் on மார்ச் 25, 2010\nஇப்பொழுது ஐவரும் A,B,C,D & E இருக்கிறார்கள்.\nமுடிவெடுக்க வேண்டியவர் மதிப்பிற்குரிய (A).\nஇவருக்கும் அடுத்து நிகழ போகும் விஷயங்கள் தெரியும்\nஎன்னாபா…நீ தானே சொன்னே அல்லாரும் புத்திசாலிகள்’னு\nA என்ன கொடுத்தாலும் B மட்டும் அதை ஏற்க மாட்டார்.\nகாரணம் அடுத்து முடிவு அவருடையது.\nSO… அவருக்கு-B க்கு-0 கட்டி.\nE க்கு குறைந்தபட்சம் 1 தங்க கட்டியாவத�� கொடுத்து SATISFY செய்தாக வேண்டும்.(ஒன்று முதலிலேயே 1 கட்டி, இல்லை கடைசியில் 0. இதுதான் E க்கு விதி).\nஆக E இதற்க்கு கண்டிப்பாக சம்மதித்து A வை ஆமொதிப்பார்.\nகடைசியாக A க்கு மெஜாரிட்டி கிடைக்க (தன்னையும் சேர்த்து) E யை தவிர மேலும் ஒருவரை – C யை அல்லது D யை – திருப்தி படுத்தியாக வேண்டும். ரைட்டா…\nஇப்போ நான் தான் A ன்னு வைங்க…..\nஎனக்கு 98 தங்க கட்டிகள் கிடைக்கும்.\nஎன்ன நண்பா.. இது தானே உன் கேள்வி.\nஇவ்ளோ தான் பா முடியும்………………………………………………………..\nBy: சுரேஷ் on மார்ச் 25, 2010\nகிட்ட தட்ட கரெக்ட் நண்பா ஆனா ஒரே விஷயம். A வ போட்டு தள்ளுனாலும் எல்லாருக்கும் (C,D,E) அதே தான் கிடக்கும் ஆனா ஒரே விஷயம். A வ போட்டு தள்ளுனாலும் எல்லாருக்கும் (C,D,E) அதே தான் கிடக்கும் சோ, A உயிரோட இருக்கறதால அவங்களுக்கு எந்த லாபமும் இல்ல.. அத போட்டு தள்ளரதால எந்த நஷ்டமும் இல்ல சோ, A உயிரோட இருக்கறதால அவங்களுக்கு எந்த லாபமும் இல்ல.. அத போட்டு தள்ளரதால எந்த நஷ்டமும் இல்ல அதனால போட்டு தள்ள வாய்பிருக்கு\nஅதனால C இல்ல D க்கு ரெண்டு கொடுத்து அவங்கள கரெக்ட் செஞ்சுக்கலாம்\nகரெக்ட்டா சொன்ன சுரேஷ் க்கு எல்லாரும் ஜோரா கைதட்டுங்க \nயப்பா புவநேஷு யாரு இந்த சுரேஷு\nபாவம்….. எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டாரு.\nBy: குந்தவை on மார்ச் 26, 2010\nபயபுள்ள அறிவாளியா இருப்பான் போல.. நாம எதுக்கும் இவன் கிட்ட ஜாக்கரதையாஇருக்கணும் அக்கா \nSorry, boss. என்னோடது, பிஞ்சு மனசு…..\nஎன்னா ஒரு கிரிமினல் கமெண்ட் \nஅறிவாளியா இருந்தாலும் அப்பாவியா உங்ககிட்ட பலர் சிக்கிவிட்டார்களே தம்பி.\nஇன்னுமா நம்மள உலகம் நம்பிகிட்டிருக்கு.\nBy: குந்தவை on மார்ச் 29, 2010\n“யப்பா புவநேஷு யாரு இந்த சுரேஷு\nபாவம்….. எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டாரு.”\nBy: சுரேஷ் on மார்ச் 29, 2010\n“இன்னுமா நம்மள உலகம் நம்பிகிட்டிருக்கு.”\nஅட பாவிகளா வேல வெட்டியா விட்டுட்டு யோசிச்சதுக்கு வினைய பாத்தீங்களா.\nBy: சுரேஷ் on மார்ச் 29, 2010\n“Sorry, boss. என்னோடது, பிஞ்சு மனசு…..\nவாய்யா பிஞ்சு மனசு soundr………\n32 நாள் தள்ளிருச்சு னு பதிவு போட்டீரே…\nஅதுக்கப்புறம் கடை பக்கம் ஆளையே காணோம்.\nBy: சுரேஷ் on மார்ச் 29, 2010\nBy: சுரேஷ் on மார்ச் 30, 2010\nஅடப்பாவி, நான் பெத்தது பையன்.\nநீ ஏன் என்ன அங்கிள்னு கூபிட்ற…..\nஏம்பா உங்களுக்கு என்ன கோபம் என் மேல். நான் ஒரு குழந்தைக்கு அம்மா. ( I ‘m not a boy)\nவாழ்த்துக்கள். உங்கள் வீட்டு தலைவிக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.\nBy: குந்தவை on மார்ச் 30, 2010\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலும் மாறாது போல\nதங்க வேட்டை — ஒரு புதிர் \nஎல்லா சத்தியங்களும் எல்லா தர்மங்களும்\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஆர்டர்.. ஆர்டர்.. நீ உருப்படமாட்ட\naegan Ajith cheran college deepavali diwali ilaiyaraja kavidhai mokkai rajini suttapalam T.R அஜித் அரசியல் அழகிய பேயே அழகு அவள் வருவாளா ஆதித்யா ஆராய்ச்சி இன்பம் இளையராஜா ஈழம் எம்.எஸ்.வி ஏகன் க.வீரமணி கடவுள் கணவன்-மனைவி கண்ணதாசன் கண்ணாடி கதை கனவு கமல் கல்லூரி கவிதை காக்னிசன்ட் காதல் காரைக்குடி காலடி கேள்வி-பதில் கோர்ட் சமூகம் சினிமா சினிமா சிறுகதை சுஜாதா சுட்டபழம் சேரன் டி.ஆர் டிவி தமிழ் சினிமா தமிழ் படம் திகில் தீபாவளி தீவிரவாதம் துன்பம் தேங்கா பன் தொடர்பதிவு நான் ரசித்தது நிலா நெய்வேலி நையாண்டி பணம் பயம் பிசாசு பெரியார் பேய் பேய் கதை மகிழ்ச்சி மும்பை மொக்கை மோகினி ரஜினி ரீமிக்ஸ் வாலி விமர்சனம் வெரி சாரி\nசுரேஷ் on சில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலு…\nkunthavai on சில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலு…\nsoundr on சில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலு…\nகுந்தவை on சில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலு…\nகுந்தவை on தங்க வேட்டை — ஒரு புதிர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/collections/all-bottoms/art-inspired", "date_download": "2018-07-20T18:13:11Z", "digest": "sha1:2YTV7CMMH4UFFCRG3REJS4EUKMXUT6KY", "length": 8711, "nlines": 236, "source_domain": "ta.buddhatrends.com", "title": "Womens Pants | Buddhatrends Tagged \"art-inspired\"", "raw_content": "\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nமுகப்பு / பேன்ட்ஸில் / கலை-உத்வேகத்தில்\nவான் கோக் பூக்கள் அச்சிட விண்டேஜ் 2 பீஸ் ஆடை\nவான் கோக் பூக்கள் அச்சிட விண்டேஜ் 2 பீஸ் ஆடை விற்பனை அவுட் $ 179.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/products/bohemian-scarf-jewelry", "date_download": "2018-07-20T17:58:01Z", "digest": "sha1:DPFBDGQ7TVO6ZU4CIHXPAUPDF5S2C3HT", "length": 9032, "nlines": 207, "source_domain": "ta.buddhatrends.com", "title": "முள்ளெலி ஸ்கார்ஃப் நெக்லெஸ் - புத்தட்ரண்ட்ஸ்", "raw_content": "\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஇந்த தயாரிப்பு கிடைக்கும்போது எனக்குத் தெரிவிக்கவும்:\nஉலோக கலர் இளஞ்சிவப்பு நீல கருப்பு\nநெக்லெஸ் வகை: ஸ்கார்ஃப் நெக்லஸ்\nஅனைத்து உத்தரவுகளிலும் இலவச உலகளாவிய டெலிவரி. குறைந்தபட்சம் தேவை இல்லை.\nநாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களை 30 நாட்கள் திரும்ப அல்லது மாற்று உத்தரவாதத்துடன் எளிதாக்குகிறோம். இது ஒரு கவனிப்பு மனப்பான்மையுடன் பொருட்களை வாங்குவதற்கும், புத்தாட்ரண்ட்ஸில் ஒரு ஆச்சரியமான ஷாப்பிங் அனுபவத்தையும் வைத்திருக்க உதவுகிறது.\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/13151104/1156849/TVS-Apache-RTR-160-Race-Edition-Launched-In-India.vpf", "date_download": "2018-07-20T18:25:32Z", "digest": "sha1:Q6OCG2VL3TBHMWUSOYMBKAPCYFJMPJ3A", "length": 14966, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் டிவிஎஸ் அபாச்சி RTR 160 ரேசிங் எடிஷன் அறிமுகம் || TVS Apache RTR 160 Race Edition Launched In India", "raw_content": "\nசென்னை 20-07-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவில் டிவிஎஸ் அபாச்சி RTR 160 ரேசிங் எடிஷன் அறிமுகம்\nடிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அபாச்சி RTR 160 ரேசிங் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nடிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அபாச்சி RTR 160 ரேசிங் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nடிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அபாச்சி RTR 160 புதிய ரேசிங் எடிஷன் வேரியண்ட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.\nபுதிய மோட்டார்சைக்கிள் தோற்றம் மட்டும் மாற்றியமைக்கப்பட்டு புதிய ரேசிங் சார்ந்த ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிவிஎஸ் மோட்டார்ஸ் அறிமுகம் செய்த மேட் ரெட் எடிஷன் போன்ற விலையிலேயே புதிய ரேசிங் எடிஷனும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய அபாச்சி RTR 160 ரேஸ் எடிஷன் வெள்ளை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. வெள்ளை நிறத்தில் சிவப்பு நிற ஸ்டிக்கரிங் செய்யப்பட்டுள்ளது. முன்பக்க மட்கார்டு, பெட்ரோல் டேன்க் மற்றும் பின்புற கௌல் உள்ளிட்டவற்றில் சிவப்பு நிற ஸ்டிக்கரிங் புதிய எடிஷன் தோற்றத்தை முந்தைய மாடல்களில் இருந்து வித்தியாசப்படுத்துகிறது.\nஇத்துடன் புதிய அபாச்சி RTR 160 ரேஸ் எடிஷன் மாடலில் 3D டிவிஎஸ் லோகோ வழங்கப்பட்டுள்ளது. இதே போன்ற லோகோ முன்னதாக அபாச்சி RR 310 மாடலில் வழங்கப்பட்டிருந்தது குறி்ப்பிடத்தக்கது. மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.\nஅந்த வகையில் புதிய அபாச்சி RTR 160 ரேஸ் எடிஷன் மாடலிலும் 159.7சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 14.9 பிஹெச்பி பவர், 13.03 என்எம் டார்கியூ மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. புதிய எடிஷனில் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் டூயல் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் பிரேக்கிங் அம்சங்கள் முன்பக்கம் 270 மில்லிமீட்டர் பெட்டல் டிஸ்க் மற்றும் பின்புறம் 200 மில்லிமீட்டர் டிஸ்க் அல்லது 130 மில்லிமீட்டர் டிரம் பிரேக் வழங்கப்படுகிறது. புதிய வகை ஸ்டிக்கரிங் தவிர புதிய மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.\nடிவிஎஸ் அபாச்சி RTR 160 ரேஸ் எடிஷன் முன்பக்க டிஸ்க் பிரேக் மாடலின் விலை இந்தியாவில் ரூ.79,715 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி), பின்புற டிஸ்க் பிரேக் மாடல் ரூ.82,044 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) முதல் துவங்குகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஆந்திர மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதில் இருந்து மத்திய அரசு ஒருபோதும் பின்வாங்காது - பிரதமர் மோடி\nநம்பிக்கையில்லா தீர்மானம் - பா.ஜ.க அரசு வெற்றி\nமக்களவையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு தொடங்கியது\nஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களை ஏற்க காங்கிரஸ் மறுத்தது - பிரதமர் மோடி\nஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களை ஏற்க காங்கிரஸ் மறுத்தது - பிரதமர் மோடி\n2009- 2014 வரை வங்கிகளில் இருந்து பல ஆயிரம் கோடியை காங்கிரஸ் கொள்ளையடித்துவிட்டது- பிரதமர் மோடி\nயூரியா பற்றாக்குறை என்பதே கிடையாது, பயிர் காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம்- மோடி\nநம்பிக்கையில்லா தீர்மானம் - பா.ஜ.க அரசு வெற்றி\nநம்பிக்கையில்லா தீர்மானம் - எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதிலடி\nபிரான்ஸ் அதிபர் என் முன்னால் தான் கூறினார் - ரபேல் விவகாரத்தில் ராகுல் திட்டவட்டம்\nமூட்டைப்பூச்சி தொல்லையால் அவதிப்படும் ஏர் இந்தியா பயணிகள்\nதமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக உள்ளது - பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பி பேச்சு\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nமக்களவையில் ருசிகரம் - கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nநீங்கள் என்னை பப்பு என அழைக்கலாம் நான் கோபப்படமாட்டேன் - ராகுல் காந்தி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nவிஜய் சேதுபதி கருத்துக்கு எதிர்ப்பு - பசுமைத் தாயகம் அறிக்கை\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\n7 மாதமாக கோமாவில் இருந்த தனது தாயை குணப்படுத்திய பிறந்த பச்சிளம் குழந்தை\nடோனி பற்றிய வதந்திக்கு விளக்கம் அளித்த ரவி சாஸ்திரி\nஇந்தியாவை கதிகலங்க வைத்த பகர் சமான் இரட்டை சதம் அடித்து சாதனை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/Buy-Kalapriya-Books", "date_download": "2018-07-20T18:50:23Z", "digest": "sha1:Z7OR7UBHRTOPHCYWD7EOXJVWS4X65PNU", "length": 5091, "nlines": 155, "source_domain": "nammabooks.com", "title": "Kalapriya", "raw_content": "\nபடைப்பு மனம் கொண்டவர்களின் வாழ்வனுபவம் அலாதியானது. நினைவுப் பாதையைக் கடக்கும்போது கிடைக்கும் நெகிழ்ச..\nஎன் உள்ளம் அழகான வெள்ளித்திரை-EN ULLAM ALAGANA VELLITHIRAI\nஒவ்வொருவராக உள் நுழைய, அரங்கம் முழுதும் நிரம்பும் கூட்டம், வெக்கையான கசகசப்புக்கிடையே சட்டையைக் க..\nசில செய்திகள் சில படிமங்கள் - Sila Seithikal Sila Padimangal\nசினிமா பற்றி நிறைய எழுதப்படுகின்றன. ஆனால் அவை வெறும் தகவல்களாக, ஒரு சினிமாப் பாட்டுப் புத்தகத்தைப..\nதூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி - Thoondil midhavai in kutra unarchi\nதூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி ..\nபனிக்கால ஊஞ்சல் - Panikaala Oonjal\nக��றுங்கவிதை வடிவத்தை வெகு நேர்த்தியாகக் கையான்வதன் சாட்சியங்கள் கலாப்ரியாவின் இக்கவிதைகள். ஒரு காட்ச..\nமறைந்து திரியும் நீரோடை- Marainthu Thirium Neerodai\nமனித வாழ்க்கைக்கான இருப்பையும் நகர்வையும் பற்றிய நியதிகளை நதிக்கரை நாகரிகம் என்னும் செழிப்பிலிருந..\nமையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்-MAIYATHAI PIRIKIRA NEER VATTANGAL\nஉரைநடை என்பது வாழ்வின் அசலான, இயல்பான பக்கங்களை பூத்தொடுக்கும் லாவகத்துடன், வார்த்தைகளை அழகாகக் க..\nநீங்கள் உங்கள் மொழியுடன் அளவளாவிக் கொண்டிருங்கள் எனக்கும் நிழல்களுக்கும் சூரியனை மேற்கில் கொண்டுப..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://oliyavan-sirukathaigal.blogspot.com/2008/08/4453-12.html", "date_download": "2018-07-20T18:34:39Z", "digest": "sha1:OTYUBF7JZN5S5OOYZVGGERRUMOBHGN7B", "length": 12348, "nlines": 103, "source_domain": "oliyavan-sirukathaigal.blogspot.com", "title": "ஒளியவனின் சிறுகதைகள்: கடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 12", "raw_content": "\nஅனுபவங்கள் + வாசிப்புகள் = என் சிறுகதைகள்\nநல்ல நண்பர்களையும் கொஞ்சம் கவிதைகளையும் சேமித்து வைத்திருப்பவன்...\nபதிவுகளைத் தவிர வேறெந்த மின்னஞ்சலும் அனுப்பப் படமாட்டாது\nகடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 12\nகுறுந்தொடர் - பகுதி 12\nகால இயந்திரத்தில் இருக்கிறோம் என்று தெரிந்த பின்னர் மூவருக்கும் ஒவ்வொரு எண்ணம் தோன்றியது. இது வரை கால இயந்திரம் சம்பந்தப் பட்டப் படங்கள் மனதுக்குள் எல்லோருக்கும் ஓடியது உண்மை.\nலதாவிற்கு எது எப்படியோ ஆனால் இதை விட்டு வெளியேறி விடுவோம் என்றுத் தோன்றியது, கரனுக்கோ இது எப்படி சாத்தியமானது என்று தோன்றியது, பாலாவிற்கோ வேறு எண்ணம்.\n“கரா இப்போ என்ன செய்யப் போறோம்\n“இதை இங்கே இருந்து அதன் வீட்டுக்கே அனுப்பிவிட்டால், நாம் இங்கிருந்து தப்பித்து விடலாம்”\n நம்மள தேடி வந்தவங்களும் நாம கிடைக்கலைன்னு திரும்பிப் போயிருப்பாங்க, இதை எப்படி அனுப்பி வைத்து விட்டு இங்கே இருந்து தப்பிப்ப\n“வேற என்னதான் செய்ய முடியும்\n“எனக்கொரு யோசனை இருக்கு, சொல்றேன் கேப்பீங்களா\nஎப்பொழுதுமே விளையாட்டுத்தனாமாய் இருக்கும் பாலாவிடம் லதாவிற்கு நம்பிக்கையில்லாமலேயே இருந்தது.\n“நாம வீட்டுக்குப் போனால் போதும் பாலா, வேறெதுவும் குழப்பாம இருந்தா அதுவே போதும்”\n“பயப்படாத லதா, இந்த இயந்திரத்தை வச்சு நாம நம்ம வாழ்க்கையின் எல்லாப் பிரச்சினையையும் தீர்த்து விட முடியும், நீ அந்தக் கொலையை ப���ர்க்காமல் இருக்க வைக்க முடியும், ஏன் அந்தக் கொலையையே தடுக்க முடியும், செல்வினைக் காப்பாறியிருக்க முடியும், இன்னும் என்ன வேணும்னா. இது நமக்கு கிடைச்ச புதையல். இதை விட்டுக் கொடுக்கக் கூடாது”\nஇவன் இறுதியில் என்ன சொல்ல வருகிறான் என்பது கரனுக்கு நன்றாகவே புரிந்தது.\n“இதோ பார் பாலா, நீ எல்லா விசயத்தைப் போல இதுலையும் விளையாடாத, இதைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது, எங்கேயாவது போய் மாட்டிகிட்டா பெரிய பிரச்சினையாயிடும்”\n“இந்த விளையாட்டல்லாம் சரி பட்டு வராது பாலா”\n“நல்லா சிந்திச்சுப் பாரு. உன்கிட்டப் பேசி இந்த சிமியை அவர் ஊருக்கு அனுப்பி வைக்க சொன்ன சுயம்பு, சிமிகிட்ட பேசி அங்கே வரசொல்லி இருக்கலாமே”\n“அதுதான் எனக்கும் புரியல. நான் நினைக்குறேன், சிமியைத் தொடர்பு கொள்ள முடியாத அளவுக்கு இங்கே இணைப்பு துண்டிக்கப் பட்டிருக்கலாம். நாம அதை சரி செய்தா போதும்னு நினைக்குறேன்”\n“கரா, நீ இதையும் புரிஞ்சுக்கணும், நமக்கு இதைப் பற்றி எதுவுமே தெரியாது”\n“இல்லை இதைப் பற்றியும் சுயம்பு சொன்னாரு, இங்கே இருக்குற ஒரு சிவப்பு பெட்டியில இருக்க ஒரு வித ஸ்விட்ச் C என்ற கணினி மொழியிலதான் எழுதியிருக்காங்க. அதுல என்ன பிரச்சினை இருக்கும்னு அவர் சொன்னாரு, அதை சரி செஞ்சுட்டா போதும்”\n“அய்யய்யோ எனக்கு அதெல்லாம் வராது கரா. படிப்புன்னா நீ பாத்துக்கோ, பொண்ணுங்கன்னா நான் பார்த்துக்குறேன்”\n“இங்கேயே இருங்க நான் அதைத் தேடுறேன். நீங்களும் தேடுங்க, அது ஒரு சிவப்புப் பெட்டி”\n“சரிடா கரா, நானும் லதாவும் இடது பக்கம் தேடுறோம், நீ வலது பக்கம் போ”\n“போடா போடா, நீயே எவ்வளவு நேரம்தான் கடலை போடுவ நானும் கொஞ்ச நேரம் கடலை போடறேனே. இது உன் ஆளுதான், கடிச்சு முழுங்கிட மாட்டேன். போடா போடா வேலையைப் பாரு.”\nலதா சிரித்து விட்டாள். கரனும் அதைத் தேடச் சென்று விட்டான். ஒரு வழியாக கீழ் அறையில் இருந்த அந்தப் பெட்டியைக் கண்டு பிடித்துவிட்ட கரன், அதை சரி செய்ய ஆரம்பித்தான். இதையெதையும் கண்டுகொள்ளாமல் சிமி தனக்குத் தெரிந்ததை செய்து கொண்டிருந்தான்.\nலதாவும் பாலாவும் தேடிச் சென்ற இடத்தில் ஒரு படத்தில் லதாவும் கரனும் ஒன்றாய்க் கட்டிப் பிடித்து நிற்பது போல இருந்தது. ஆச்சரியம் கண்களைக் கட்டிக் கொள்ள, அருகே கரன் கையெழுத்தில் ஒரு புத்தகமும் இருந்த��ு. இருவரும் அதை எடுத்துக் கொண்டு கரனைத் தேடிச் சென்றனர்.\n“கரா, இங்க பாரு நீங்க இரண்டு பேரும் நிக்குறா மாதிரி ஒரு படம் இருக்கு.”\nஒரு நிமிடம் இரு என்று கூறி விட்டு தனது வேலையை முடித்து விட்டு, இன்னும் ஒரு பத்து நிமிடத்தில் இந்த பிரச்சினை சரியாயிடும் என சொல்லிக் கொண்டான்.\nபுத்தகத்தின் இறுதிப் பக்கத்தைப் புரட்டினால் அதில் ஒன்று எழுதியிருந்தது\nமுந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையது\nஅடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து\nகடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 13\nகடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 12\nகடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 11\nகடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 10\nகடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 9\nகடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 8\nகடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 7\nகடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 6\nகடலும் 4453 ஆம் ஆண்டும் - பகுதி 5\nCopyright 2009 - ஒளியவனின் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sumazla.blogspot.com/2009/06/blog-post_18.html", "date_download": "2018-07-20T18:00:04Z", "digest": "sha1:5LRHBJY3XJA2LQDZWGNMZ7EVJD76RYBW", "length": 24007, "nlines": 102, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: சின்ன சின்ன ஆசை", "raw_content": "\nமண் பானை அடுப்பேற்றி சுள்ளிக் குச்சி பொறுக்கி வந்து\nகூட்டஞ்சோறு ஆக்கி அதை ருசி பார்க்க ஆசை.\nகல்லா மண்ணா ஜில்லிக்கரம் பசங்களோடு கிரிக்கெட்டில்\nஅழுக்கான துணி கண்டு அம்மா திட்ட ஆசை.\nவேப்ப மர நிழலடியில் போட்ட கணக்கு தப்பாகி\nடீச்சர் எந்தன் காதை திருகி திருத்தித் தர ஆசை.\nபள்ளி நேரம் முடிந்த பின்னே உடைந்து போன சாக்பீஸில்\nப்ளாக் போர்டில் டீச்சரைப் போல் எழுதிப் பார்க்க ஆசை.\nரைன் நதியின் கரையோரம் ரகசியமாய் ஒரு காதல்\nஎன்னவரின் நெஞ்சோடு சாய்ந்து கொள்ள ஆசை.\nஊட்டி போன ஹனிமூன் நாட்கள் பதினெட்டு வயதினிலே\nதிரும்பக் கிடைக்க வேண்டுமென்று தினம்தினமும் ஆசை.\nதாஜ்மஹாலை ரசித்த நேரம், சிம்லாவின் இனிய பொழுது\nமறுபடியும் அனுபவிக்க மனம் முழுக்க ஆசை.\nஇந்த வருடம் போன ஹஜ்ஜு இனிதாக நிறைவேறி\nஇறையோனின் அருளெனக்குப் பெற்றுக் கொள்ள ஆசை.\nகைசூப்பும் பழக்கத்தை என்பையன் மறந்து விட\nதாயாரின் கால்வலியும் குணமாக ஆசை.\nநிலவுருக்கி நகைசெய்து நட்சத்திரக் கல் பதித்து\nஅழகுமகள் கழுத்தினிலே அணிவிக்க ஆசை.\nமாமனார்க்கு சேவை செய்து நல்லபடி கவனிக்கவும்\nசகோதரர்கள் வாழ்வென்று���் செழித்தோங்க ஆசை.\nமுடிவாக ஒரு ஆசை அடிமனதின் ஆழத்தில்\nமரணத்திலும் மச்சானுடன் இணைந்துவிட பேராசை.\n2009ல் எழுதியது. சில நியாயமான ஆசைகள் நிறைவேறிவிட்டன. இறுதி ஆசை மட்டும் ஆழ்மனதில் இன்னும் பேராசையாய்.....\nபின்னோக்கியும் முன்னோக்கியும் - நல்ல ஆசைகள்.\nஉங்களோட எல்லா ஆசைகளும் நிறைவேற வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசையும்.\n\"மண் பானை அடுப்பேற்றி சுள்ளிக் குச்சி பொறுக்கி வந்து\" என்பதை \"சுள்ளிக் குச்சி பொறுக்கி வந்து மண் பானை அடுப்பேற்றி \" என்று மாற்றினால் மிகச் சரியாக இருக்குமே..\nகாளமேகப் புலவருக்கு தெரியாததா என்ன.. :-)\n\"ஷ‌ஃபி\" உங்களில் ஒருவன் said...\n6 ல் இருந்து 100 வரை, நல்ல ஆசைகள், நடந்ததும்.. நடக்க இருப்பதுமாக. வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் அழகாக எடுத்து வைத்துள்ளீர்கள்.\nஉங்களின் எல்லா ஆசைகளும் நிறைவேற எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.\nநான் மண்பானையை அடுப்பேற்றுவதற்குள், என் தோழர்(ழி) சுள்ளி குச்சி பொறுக்கி வந்து விடுவார். சோ, ஐதர் வே ஓக்கே\nஷஃபி நாலு நாளாய் என்னால் நெட்டுக்கு வர முடியவில்லை.\nபாராட்டிய, வேண்டிய அனைவருக்கும் நன்றி\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய��யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது யாரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாட���் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/10/blog-post_22.html", "date_download": "2018-07-20T18:25:00Z", "digest": "sha1:CRGJVX7RI4LGR7XJHCN3NB6BFOWZZT4A", "length": 11913, "nlines": 230, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: மௌனம்", "raw_content": "\nஉங்கள் சிறையும் கூடும் கூட\nபுயலின் சுழலுக்குள் இருப்பது தெரியாதா\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்ல...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஅணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரு...\nபெண்ணுக்கு எதிரான எதுவும் இயற்கைக்கு எதிரானதே..\nசமூகத்தின் பாசாங்குகளைச் சுட்டெரிக்கும் சாட்டையடிக...\nஎங்கள் தாத்தாவின் காலத்தில் ஒரு மலை இருந்தது\nடெங்குக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/10/28012017.html", "date_download": "2018-07-20T18:00:53Z", "digest": "sha1:UD733I2LOBLM3SF4PKIU6DRUQUEPSDN4", "length": 11719, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "28.01.2017 இல் \"சுவிஸ் வா��் அனைத்து மக்களையும்\" ஒன்றிணைத்து, \"வேரும் விழுதும்\" விழா..!! (முன்னறிவித்தல்) | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n28.01.2017 இல் \"சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும்\" ஒன்றிணைத்து, \"வேரும் விழுதும்\" விழா..\nby விவசாயி செய்திகள் 11:41:00 - 0\n28.01.2017 இல் \"சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும்\" ஒன்றிணைத்து, \"வேரும் விழுதும்\" விழா..\nசுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், \"சுவிஸ் வாழ் அனைத்து மக்களையும்\" ஒன்றிணைத்து அடுத்த வருடம் தை மாதம் 28ம் திகதியன்று (28.01.2017 இல்) நடைபெறவுள்ள, \"வேரும் விழுதும்\" விழாவுக்கு...\nஅனுசரணை (ஸ்பான்ஸர்) வழங்க -வர்த்தகர்கள் உட்பட- விரும்புவோரும், நிகழ்ச்சிகளை தர விரும்புவோரும் உடன் கீழ்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். நன்றி..\n-சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம்-\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறும���க்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/10/2.html", "date_download": "2018-07-20T18:31:23Z", "digest": "sha1:5MVJH2VAPY5OZXL33HKY74MGIY2CGTV2", "length": 13183, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டனில் – தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வும்! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டனில் – தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வும்\nby விவசாயி செய்திகள் 10:49:00 - 0\nலண்டனில் – தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வும்\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பிரித்தானியாவில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந் நிகழ்வு நாளை 10-10-2017 செவ்வாய்க் கிழமை மாலை 6;00 மணி முதல் இரவு 9:00 மணி வரை வடமேற்கு லண்டன் பகுதியில் 306 Dollis Hill Lane, London, NW2 6HH எனும் முகவரியில் அமைந்துள்ள Maharastra Maddal மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\nமுதல் முறையாக பெண்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிகழ்வாகவும், அதிகளவான பெண்கள் கலந்து கொள்ளும் சிறப்பு எழுச்சி நிகழ்வாகவும் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந் நிகழ்வில் லண்டன் வாழ் தமிழ் மக்களை அதிகளவில் வந்து கலந்து சிறப்பிக்குமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் பேணூம் அமைச்சின் கீழ் இயங்கும் நிகழ்வு ஏற்பாட்டுக் குழு வேண்டிக்கொண்டுள்ளது.\nஅனைத்தையும் துறந்து மக்களின் நலனுக்காகவும், மண்ணின் விடுதலைக்காகவும் உயிர்களை தியாக செய்து மாவீரர்களாக வித்தாகி வீழ்ந்த எம் உறவுகளுக்காக அன்றைய தினமே சில மணித்துளிகளை ஒதுக்குவோம், அவர்களுக்கான அஞ்சலிகளை செய்து உறுதியேற்று அவர்கள் கண்ட கனவை நனவாக்க உறுதிகொண்ட மக்களாய் பயனிப்போம்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள். தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்ந...\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது. தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர...\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி 500ஆவது நாளாக கிளிநொச்சியில் தொடரும் போராட்டத்திற்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராட்டம் ஒன்று நடத்தப்பட்ட...\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nதாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மாணவர்களுக்கு கற்றலை ஊக்குவிக்கும் பொருட்டு நெடுந்தூரம் பாடசாலைக்கு நடந்து செல்லுகின்ற மாணவர்கள...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2018\"\n** TGTE Sports Meet 2018 ** \"தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் ஞாபகார்த்தமாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு வ...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதொண்டமானாறு வெளிக���கள நிலையம் நடத்திய A/L பரீட்சை வினாத்தாள் கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்தில் வெளியானது.\nஅரச பாடசாலைகளில் க.பொ.த.உயர் தரம் கற்கும் மாணவர்களுக்கு வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் கீழ் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடத்தும்...\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள்.\n இதுவரை யார், யார் பேய்களை பார்த்தீர்கள். அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே... அனைத்து உயிர்களும் ஒன்றெனில், மிருக உயிர்களும் ஒன்றுதானே...\nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.இன்று கரும்புலிகள் நாள்.\nதாய்லாந்து குகையில் சிக்கியுள்ள சிறுவர்களை மீட்கும் பணி தொடங்கியது.\nகாணாமலாக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி பிரித்தானியாவில் போராட்டம்\nவீரத்தமிழர் முன்னணியினரால் மட்டக்களப்பில் துவிச்சக்கர வண்டிகள் வழங்கல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suttapalam.wordpress.com/tag/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-07-20T18:22:22Z", "digest": "sha1:HR3QFCN7AAGVVAKOLD4HVB2XDLNSRHEC", "length": 5040, "nlines": 85, "source_domain": "suttapalam.wordpress.com", "title": "மொக்கை | சுட்டபழம்", "raw_content": "\n– சுடாமல் இருப்பது பலம் \nஆர்டர்.. ஆர்டர்.. நீ உருப்படமாட்ட\nஇந்த விஷயத்தில் ரஜினி வேலைக்காகாது, கமல் தான் சரி\nசில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலும் மாறாது போல\nதங்க வேட்டை — ஒரு புதிர் \nஎல்லா சத்தியங்களும் எல்லா தர்மங்களும்\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஆர்டர்.. ஆர்டர்.. நீ உருப்படமாட்ட\naegan Ajith cheran college deepavali diwali ilaiyaraja kavidhai mokkai rajini suttapalam T.R அஜித் அரசியல் அழகிய பேயே அழகு அவள் வருவாளா ஆதித்யா ஆராய்ச்சி இன்பம் இளையராஜா ஈழம் எம்.எஸ்.வி ஏகன் க.வீரமணி கடவுள் கணவன்-மனைவி கண்ணதாசன் கண்ணாடி கதை கனவு கமல் கல்லூரி கவிதை காக்னிசன்ட் காதல் காரைக்குடி காலடி கேள்வி-பதில் கோர்ட் சமூகம் சினிமா சினிமா சிறுகதை சுஜாதா சுட்டபழம் சேரன் டி.ஆர் டிவி தமிழ் சினிமா தமிழ் படம் திகில் தீபாவளி தீவிரவாதம் துன்பம் தேங்கா பன் தொடர்பதிவு நான் ரசித்தது நிலா நெய்வேலி நையாண்டி பணம் பயம் பிசாசு பெரியார் பேய் பேய் கதை மகிழ்ச்சி மும்பை மொக்கை மோகினி ரஜினி ரீமிக்ஸ் வாலி விமர்சனம் வெரி சாரி\nசுரேஷ் on சில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலு…\nkunthavai on சில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலு…\nsoundr on சில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலு…\nகுந்தவை on சில விஷயங்கள் எத்தன நாள் ஆனாலு…\nகுந்தவை on தங்க வேட்டை — ஒரு புதிர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t139895-topic", "date_download": "2018-07-20T18:11:32Z", "digest": "sha1:WYIEGHAKHBLC6VXJ7A4QG747UNIQRDGV", "length": 11443, "nlines": 199, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பாரதியார் - சில புத்தகங்கள்", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்த��னில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nபாரதியார் - சில புத்தகங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபாரதியார் - சில புத்தகங்கள்\nபாரதியார் - சில புத்தகங்கள்\n *Userupload டவுன்லோடு செய்வது பற்றி*\nமுதலில் கொடுக்கப்பட்ட லிங்க் *chorme browserல்* ஓபன் செய்யவும் அதன் பிறகு *5 நொடிக்கு* பிறகு கீழே சென்றால் *CREATE DOWNLOAD LINK* Button இருக்கும் அதனை கிளிக் செய்யவும் பின்னர் இரண்டாம் பக்கத்தில் இருக்கும் *DOWNLOAD NOW* Button click செய்யும் போது PDF தானாக டவுன்லோடு ஆகும்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11391", "date_download": "2018-07-20T18:56:38Z", "digest": "sha1:KSSSRD3FWO4FV52I5PCCW5VLEGOAJCQP", "length": 4834, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Kalao மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: kly\nGRN மொழியின் எண்: 11391\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKalao க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kalao\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்ல���ு இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12282", "date_download": "2018-07-20T18:57:15Z", "digest": "sha1:QHZVQRKEHHMNZZ7EDCF2PWNYWKYDIEPM", "length": 4856, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Koro Zuba மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Koro Zuba\nGRN மொழியின் எண்: 12282\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Koro Zuba\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKoro Zuba எங்கே பேசப்படுகின்றது\nKoro Zuba க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Koro Zuba\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப��பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13173", "date_download": "2018-07-20T18:57:43Z", "digest": "sha1:Q5OTQE2XCOUH72UPTL6MQL5SOG45VGZG", "length": 4761, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Luwati மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: luv\nGRN மொழியின் எண்: 13173\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Luwati\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nக��னிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14064", "date_download": "2018-07-20T18:57:33Z", "digest": "sha1:XUSJ6D4XXKA2JK6XRGHGONI2LD7HSON4", "length": 5118, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Midob: Kaageddi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Midob: Kaageddi\nISO மொழியின் பெயர்: Midob [mei]\nGRN மொழியின் எண்: 14064\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Midob: Kaageddi\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nMidob: Kaageddi க்கான மாற்றுப் பெயர்கள்\nMidob: Kaageddi எங்கே பேசப்படுகின்றது\nMidob: Kaageddi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Midob: Kaageddi\nMidob: Kaageddi பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2006/10/blog-post.html", "date_download": "2018-07-20T18:24:52Z", "digest": "sha1:K6WTZA72HI5ZKFUCYHUFOEADE2MGVEWA", "length": 21408, "nlines": 119, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: திருவரங்குளம்", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nசெவ்வாய், அக்டோபர் 03, 2006\nபுதுக்கோட்டையிலிருந்து ஆலங்குடி செல்லும் தார்ச்சாலையில் உள்ள முக்கியமான இடம் திருவரங்குளம். திருவும், நீரும் நிறைந்து நிற்கிற இந்த ஊரின் குளக்கரையில் அருங்குளத்தார் -பெரிய நாயகி கோயில் அமைந்துள்ளது. இது சுற்றியுள்ள ஊர்களுக்கு எல்லாம் தெய்வ நகரம்.\nஅருங்குளநாதர் சுயம்பு லிங்கமாக உள்ளார். இவரைச் சுற்றிப் பரிவார தெய்வங்கள் உள்ளன. அவர்களுள் முக்கியமானவர் வீணையை ஏந்தி இருக்கும் தட்சிணாமூர்த்தி. வீணாதர தட்சிணாமூர்த்தி என்றே இவர் அழைக்கப்படுகிறார். இவருக்கு எதிரில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் அணிவகுப்பு உள்ளது. இவற்றைக் கடந்து போகும் வழியில் ஒரு நினைவுக் கல் உள்ளது. அதில் ஓர் அரசன் குதிரையில் வர அவனைச் சுற்றி அவனின் பரிவாரம் வரும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது. இதன்மேல் தமிழ் எழுத்துக்களாலான இருவரித் தொடர் உள்ளது. அரசன் வருகையைக் குறித்ததாக இது அமைந்திருக்கலாம்.\nவெளிப்புறத்தில் பெரிய நாயகி சன்னதி உள்ளது. கோயில் மேல் விதானத்தில் ஓவியங்கள் உள்ளன. இதில் ஓர் ஓவியம் பால் விற்பவர் ஒருவர் அருங்குளநாதரை வழிபடுவதாகவும், அவருக்குப் பின்னால் அரசன் நிற்பதாகவும், அதற்குப் பின்னால் தேவதரு நிற்பதாகவும் வரையப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் ஒரு வாய்வழிக் கதை உள்ளது.\nகோயில் தோன்றுவதற்கு முன்னால் இப்பகுதி காடாக இருந்ததாகவும், இவ்வழியே பால்விற்கப் போன ஒருவரின் பால் பாத்திரம் இந்தக் காட்டின் குறிப்பிட்ட பகுதியில் தினம் சிந்துவதாகவும் அந்த வாய்வழிக் கதை தொடங்குகிறது. இது ஏன் இப்படி நடக்கிறது என சந்தேகம் உற்ற அந்தப் பால் வியாபாரி ஒரு நாள் இந்த இடத்தைத் தோண்டிப் பார்க்கிறார். அப்போது கல் ஒன்று தட்டுப்பட அதன்மீது இவரின் தோண்டல்பட ரத்தம் கசிகிறது. உடனே பயமுற்ற அவர் ஊராரிடம் சொல்லி, கோயில் கட்ட வைத்தார் என்ற இந்தக் கதையின் சான்றாக மேல் விதானப் படம் அமைகிறது. இதன்பின்னர் அரசரும் வந்து வழிபட்டனர் என்பதாக அந்த நினைவுக்கல் பகுதியையும் சேர்த்தும் வருவித்துக் கொள்ளலாம்.\nகோயிலின் ஒரு மூலையில் ஒரு கல்தூண் வைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பனைமரம். அதில் தொங்கும் பனம்பழங்கள், பக்கத்தில் ஒரு முத்தலை சூலம் ஆகியன வடிக்கப்பட்டுள்ளன. இதற்கும் ஒரு கதை உள்ளது. வேடன் ஒருவன் காட்டில் ஓர் அதிசய பனைமரத்தைக் கண்டானாம். அது தரும் பழங்கள் மற்ற பழங்களைவிட சற்று வேறுபட்டிருந்தனவாம். இதை உணர்ந்த அவன் இப்பழங்களை விற்க முடிவு எடுத்தான். குறிப்பிட்ட ஒரு செட்டியாரிடம் பழங்களைத் தினம் விற்றுத் தனக்குத் தேவையான அரிசி, பருப்பு, மிளகாய் முதலியவற்றைப் பெற்று வந்தான். இறுதியில் அந்தப் பனைமரம் இற்று விழப்போகும் நேரத்தில் ஒரு பழம் தந்தது. அந்தப் பழம் சற்றுச் சிறியதாகச் சூம்பிப்போய் இருந்தது. இதனை எடுத்த வேடன் இதனை உடைத்துப் பார்க்க ஆசைப்பட்டான். உடைத்துப் பார்த்தால் அந்தப் பழத்தில் முழுவதும் வைரம், வைடூர்யம் ஆகியன மாதுளம் பழ முத்துக்கள் போல இருந்தன. இந்தப் பழத்தின் மேன்மை அறிந்த வேடன் இதுவரை செட்டியாரிடம் தந்த பழங்கள் குறித்து யோசித்தான். \"\"ஓஹோ, இந்தச் செட்டியார் நம்மிடம் வெறும் உப்பு, புளி, மிளகாய் தந்து விட்டு பொன் பொருளை அள்ளிக்கொண்டார்'' என்பதாக உணர்ந்தான். அவரிடம் வேடனுக்காகப் பலர் சென்று நியாயம் கேட்டனர். இச்செய்தி ஊர் முழுவதும் பரவி அப்போதிருந்த அரசன் காதிற்கும் சென்றது. அரசன் வந்தான். பொன் பொருள் தரும் பொன் பனைமரத்தைப் பார்க்க விரும்பினான். எல்லோரும் சென்று பார்க்கும்போது அந்த மரம் இருந்த இடத்தில் சிவலிங்கம் ஒன்று இருந்ததாம். இந்தச் சுயம்பு லிங்கத்திற்கு, பிறகு கோயில் கட்டப்பட்டதாம். செட்டியாரிடம் சென்று அரசன் பொன் பொருள் பற்றி விசாரிக்க அவர் இது என்னுடையது அல்ல என்பதால் நான் அவற்றை ஓர் அறைக்குள் வைத்துப் பூட்டி வைத்துள்ளேன். இதோ இவற்றை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம் எனக் கூறினார். பொன் பனம்பழங்கள் அரசு சொத்தாயின. இக்கதைக்கு மேலே சொன்ன கல்தூண் சான்று கூறுகிறது.\nஇவ்வாறு வாய்வழிக் கதைகள் பல இக்கோயில் பற்றி உலவுகின்றன. பெரிய நாயகி பற்றியும் பல வாய்வழிக் கதைகள் உள்ளன. ஆசையாய் பெற்ற பெண்ணை கோயிலுக்குத் தரு���தாகச் சொன்ன தாய் வார்த்தை மாறியதால் பெரியநாயகியாக அந்தப் பெண் தெய்வநிலை சேர்ந்தாள் என்பன போன்ற பல கதைகள் இந்த அம்மனுக்கும் உண்டு. இவற்றில் மெய் இல்லாமல் இல்லை. பொய் கலவாமல் இல்லை. இவை யுகம் தோறும் இறைவன் போலவே தொடரத்தக்கன.\nகோயிலின் வெளி மண்டபம், இராச கோபுரம் முதலியன கோயிலின் பெருமைக்குச் சான்றாவன. அருங்குளநாதர் குளத்தின் கரையில் வீற்றிருப்பதால் குளத்தின் குளுமையும் அதன் அருளும் அவரிடம் எப்போதும் உண்டு. அருள் தருவதற்காகவும் பெறுவதற்காகவும், பெற வருபவர்கள் தங்குவதற்காகவும் பல சத்திரங்கள் இங்கு உள்ளன. இவற்றில் தங்கி நாமும் வழிபடலாம்\nபதிவிட்டது Palaniappan M நேரம் 8:44 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இரு���்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா- முத்துவிழா அழைப்பிதழ்\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nசிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும்\nமனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nசமயம் என்பது ஓர் அமைப்பு, நிறுவனம். இது அமைப்பாகவும் நிறுவனமாகவும் வளர்வதற்கு முன்னால் தனிமனிதனின் விழைவாக இருந்திருக்க வேண்டும். தனிமன...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\nபெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாச...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://riyasdotcom.blogspot.com/2013/07/blog-post_8751.html", "date_download": "2018-07-20T18:03:39Z", "digest": "sha1:PSWXEWYFVNDTH44LJH5OW2PUFGK2GTGV", "length": 18038, "nlines": 184, "source_domain": "riyasdotcom.blogspot.com", "title": "RIYASdotCOM: புற்றுநோயை குணமாக்கும் புனித நோன்பு", "raw_content": "\nபுற்றுநோயை குணமாக்கும் புனித நோன்பு\nபுற்றுநோய்க்கு மருத்துவமே கிடையாது என ஆரம்பத்தில் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் நவீன காலத்தில் பு���்று நோய்க்கும் மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்பது மகிழ்ச்சியான ஒரு செய்தி.\nபுற்று நோய்க்கு மருத்துவம் கண்டறியப்படாத சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பே ‘அல்குர்ஆனில் எல்லா நோய்க்கும் மருந்து உண்டு’ என வல்ல அல்லாஹ் கூறுவது ஆச்சரியத்தையும், மன நிம்மதியையும் தருகிறது.\n“இன்னும், நாம் முஃமின்களுக்கு அருளாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே அல்குர்ஆனில் இறக்கி வைத்தோம்”.\nமரணம் என்ற நோயைத் தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் அல்குர்ஆனிலே மருத்துவ பொக்கிஷங்கள் புதைந்து கிடக்கின்றன. சந்தர்ப்பங்கள் வரும்போது அவை கண்டுபிடிக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்சமயம் நோன்பின் மூலம் புற்றுநோய்க்கு மருத்துவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநோய்க்கு மருத்துவம் பார்க்கும் முறை இரண்டு வகை.\n1.மருந்து மாத்திரைகளால் சிகிச்சை அளித்து நோயை கட்டுப்படுத்துவது. 2. மருந்து மாத்திரைகளை கையாளாமல் மனக்கட்டுப்பாட்டின் மூலம் மனதுக்கு சிகிச்சை அளித்து நோயை கட்டுப்படுத்துவது.\nநோய்களிலே மிகக் கொடியதாக புற்றுநோயை குறிப்பிடப்படுகிறது. ஆனால் உண்மையில் புற்றுநோயை விட மிகக் கொடிய நோய் மனநோய் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.\n“அவர்களுடைய இதயங்களிம் ஒரு நோயுள்ளது. அல்லாஹ் அந்த நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கிவிட்டான்.”\nமனது ஆரோக்கியமாக இருந்தால் மனித உறுப்புகள் யாவும் ஆரோக்கியம் பெற்று விடும். மனது பாழ்பட்டு விட்டால் மனித உறுப்புகள் யாவும் பாழாகி விடும். மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் நோய், நொடி இல்லாமல் (அல்லாஹ்வின் நாட்டப்படி) மன நிம்மதியாக வாழலாம். மனதுக்கு கவலையை ஏற்படுத்தினால், அதுவே அனைத்துவிதமான நோய்களுக்கும் மூலகாரணமாக ஆகி விடும்.\n மனித உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது சீர்பட்டு விட்டால் உடலுறுப்புகள் யாவும் சீராகி விடும். அது பாழாகி விட்டால் உடலுறுப்புகள் யாவும் பாழாகி விடும். அறிந்து கொள்ளுங்கள் அது தான் உள்ளம் அறிந்து கொள்ளுங்கள் அது தான் உள்ளம் அறிந்து கொள்ளுங்கள் \nமனதை சீராகவும், ஆரோக்கியமாகவும், நோய்நொடி இல்லாமல் புத்துணர்ச்சியாகவும் வைத்துக் கொள்வதற்கு சிறந்த வைத்தியமாக நோன்பு அமைந்திருக்கிறது. மேலும் மனதை கட்டுப்பாடாகவும் வைத்துக் கொள்வதற்கு சிறந்த சிகி��்சையாக நோன்பு அமைந்திருக்கிறது. நோன்பு கடமையாக்கப்பட்டதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.\n2. பசிக்கொடுமையை தெரிந்து கொள்ள;\n3. மன அமைதி பெற, மனோ இச்சைகளை ஒதுக்கித் தள்ள;\n4. ஏழைகள் மீது இரக்கம் காட்ட;\n5. ஏழைகளுடன் உறவாடி அவர்களின் சுமைகளை அனுபவித்துக் கொள்ள\nஇதுபோன்ற காரணங்களால் நோன்பு கடமையாக்கப்பட்டது என்று சொல்லப்பட்டாலும், அடிப்படையான காரணம் மனக்கட்டுப்பாட்டை பெறுவதற்குத் தான் நோன்பு கடமையாக்கப்பட்டிருக்கிறது என இஸ்லாம் கூறுகிறது. மனக் கட்டுப்பாடு எப்படி கிடைக்கும் என்றால் மனது தூய்மையாக இருந்தால் கிடைக்கும்.\n2. பசிக்கொடுமையை தெரிந்து கொள்ளலாம்;\n3. மன அமைதி கிடைத்து விடும்;\n4. ஏழைகள் மீது இரக்கம் பிறந்து விடும்;\n5. ஏழைகளுடன் உறவாடி அவர்களின் சுமைகளை அனுபவித்துக் கொள்ள முடியும்.\nமனதை பக்குவப்படுத்தவும், தூய்மையாக வைத்துக் கொள்ளவும் நினைப்பவர்களுக்கு நோன்பு வைப்பதில் அவை கிடைக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.”\nநோன்பு என்பது மனிதனுக்கு அகத்திலும், புறத்திலும் தூய்மையையும், ஆரோக்கியத்தையும் பெற்றுத் தருகிறது. மேலும் நோன்பு உயிர்க் கொல்லியாக இருக்கும் புற்றுநோய்க்கும் சிறந்த அருமருந்தாக உள்ளது.\nஅமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.\n”நோன்பு (உண்ணாவிரதம்) மேற்கொள்வது, புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும். அதற்கான சிகிச்சைக்கும் ஊக்கமளிக்கும் என்று தெரிய வந்திருக்கிறது. புற்றுநோய்க்கான ‘கீமோதெரபி’ சிகிச்சையுடன் உண்ணாவிரதத்தையும் கடைபிடிக்கும் போது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும், பரவலையும் அது தாமதப்படுத்துகிறது. சில புற்று நோய்களை முற்றிலுமாக குணப்படுத்துகிறது”.\nதங்களின் இந்தக் கண்டுபிடிப்பு, மேலும் சிறப்பான புற்றுநோய் சிகிச்சை முறையை உருவாக்க பயன்படும் என்றும், இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஇது தொடர்பாக எலிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, உண்ணாவிரதத்துக்கு சாதாரண செல்களைப் போலில்லாமல் புற்றுநோய் செல்கள் வித்தியாசமான எதிர்வினை ஆற்றுவது தெரிய வந்தது. அதன் இறுதியில் அவை தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றன. ’இதை புற்றுநோய் செல்களின் தற்கொலை என்று கூறலாம்’. என்று முன்னணி ஆய்வாளரான வால்டர் லோங்கோ கூறுகிறார்.\n‘நோன்பின் போது ஏற்படும் இந்நிலையை புற்றுநோய்ச் செல்கள் ஈடுகட்ட முயல்கின்றன. ஆனால் அவற்றால் அவ்வாறு செய்ய முடிவதில்லை’ என்றும் அவர் கூறுகிறார்.\nபுற்றுநோயாளிகள் புற்றுநோய் சிகிச்சை பெறாமல் நோன்பு இருக்கும் போது புற்றுச் செல்களின் வளர்ச்சி தாமதமாகிறது. அதே வேளையில், ‘கீமோதெரபி’ யுடன் நோன்பையும் மேற்கொள்ளும் போது அது நல்ல பலனைத் தருவது உறுதியாகி இருக்கிறது.\nபுற்றுநோயை குணமாக்கும் நோன்பும், கீமோதெரபியும்\nபுற்றுநோயை குணப்படுத்த அறிவியல் ரீதியான மருத்துவமுறையாக கருதப்படும் ‘கீமோதெரபி’ என்ற மருத்துவ சிகிச்சையையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆன்மீக ரீதியான மருத்துவ முறையாகக் கருதப்படும் ‘நோன்பு’ என்ற மருத்துவ சிகிச்சையையும் கடைபிடிக்க வேண்டும்.\nஉலகில் வாழும் புற்றுநோயாளிகள் ‘கீமோதெரபி’ என்ற மருத்துவ சிகிச்சையை எடுத்துக் கொண்டும், புற்றுநோய் முற்றிலும் குணம் அடையாத பட்சத்தில், நோன்பு என்னும் மருத்துவ முறையை கடைபிடித்தால் நிச்சயம் புற்றுநோய் குறையும் என்பதல்ல, முற்றிலும் புற்றுநோய் இல்லாமல் போய்விடும் என்பதற்கு நூறு சதவீத உத்தரவாதத்தை குர்ஆன் வழி மருத்துவமும், நபிவழி மருத்துவமும் உத்தரவாதமும், உறுதிமொழியும் அளிக்கின்றன. எனவே புற்றுநோய் இல்லாமல் நலமுடனும், வளமுடனும் வாழ நோன்பு நோற்போம் \nநன்றி : குர்ஆனின் குரல்\nபிரபல நடிகைகள், மாடல்கள், குடும்ப பெண்கள் சென்னையில் ஹைடெக் விபச்சாரம்.\nஅஜித் என்ன அவ்ளோ பெரிய ஆளா\nஇந்த பெண் யார் என மறந்துவிட்டிர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/158523/news/158523.html", "date_download": "2018-07-20T18:25:06Z", "digest": "sha1:WZHSMI2ZIHPCTKOPYSYBYQB7QGBHXCEU", "length": 6615, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "சசிகலாவுடன் சேர்ந்து தீபக் சொந்த அத்தையை கொலை செய்துவிட்டார்… புயலாய் கிளம்பிய தீபா..!! (வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nசசிகலாவுடன் சேர்ந்து தீபக் சொந்த அத்தையை கொலை செய்துவிட்டார்… புயலாய் கிளம்பிய தீபா..\nபோயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட��டுக்கு தீபாவும் அவரது சகோதரரும் சொந்தம் கொண்டாடுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போயஸ் கார்டனுக்கு வந்த தீபாவை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.\nமேலும் நிருபர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.\nஜெயலலிதாவின் வீடு வேதா நிலையம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்றனர்.\nஇந்நிலையில் தீபாவை அத்தை ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துவதற்கு தீபக் அழைத்துள்ளார். தீபக் அழைத்ததன் பெயரில் போயஸ் கார்டன் சென்ற உள்ளே அனுமதிக்காமல் தாக்கியுள்ளனர்.\nஇதனால் தனக்கும், தன்னுடைய கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பொலிஸ் பாதுகாப்பு வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சசிகலாவுடன் சேர்ந்த தனது சொந்த அத்தையையே கொலை செய்துவிட்டார் தீபக் எனவும் பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.\nபோயஸ் கார்டன் படையெடுத்த தீபாவின் புயலால் அங்கு பதற்றநிலை காணப்படுகிறது.\nPosted in: செய்திகள், வீடியோ, உலக செய்தி\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\nகனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு \nஉறவில் பெண்களுக்கு ‘உச்சகட்டம்’ ஏற்படும் பகுதிகள்…\nஅன்ன நடை… ஆரோக்கியத்தில் தடை \nதமிழ் சினிமாவை சீரழிக்க வந்த ஸ்ரீரெட்டி யார் தெரியுமா\nகணவரலேயே பிரியங்கா மர்ம மரணம் அதிர்ச்சி தகவல் \n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ammanastrology.blogspot.com/2017/12/2018-bsc.html", "date_download": "2018-07-20T18:37:34Z", "digest": "sha1:O4ZZX2U5AJTSOBCJBPYMCJFRNRBFSLYM", "length": 17241, "nlines": 84, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "புத்தாண்டு 2018 ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் ஹீப்ரு பிரமிடு எண்ணும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - எண் கணித ஜோதிடர் ஆர் . ராவணன் BSC - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nநீண்ட ஆயுள் யாருக்கு அமையும் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்\nவண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nதாலி கயிறை மாற்றுவதற்கு சாஸ்திர சம்பிரதாயம் பார்க்க வேண்டுமா ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . ராவணன் BSC\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் கணவனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்���ும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » புத்தாண்டு 2018 ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் » புத்தாண்டு 2018 ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் ஹீப்ரு பிரமிடு எண்ணும் » புத்தாண்டு 2018 ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - எண் கணித ஜோதிடர் ஆர் . ராவணன் BSC\nதிங்கள், 1 ஜனவரி, 2018\nபுத்தாண்டு 2018 ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - எண் கணித ஜோதிடர் ஆர் . ராவணன் BSC\nநேரம் திங்கள், ஜனவரி 01, 2018 லேபிள்கள்: புத்தாண்டு 2018 ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்கள் \nபுத்தாண்டு 1 - 1 - 2018 - இன்று பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 93. முருகப்பெருமானின் ஆதிக்க எண்ணான 9 எண்ணும் குரு பகவானின் ஆதிக்க எண்ணான 3 ம் எண்ணும் இணைந்து 93 என்று வந்து மறுபடியும் குருபகவானின் ஆதிக்க எண்ணையே உணர்த்துகிறது .\nகுருபகவானின் ஆதிக்க எண்களில் மிகவும் அதிர்ஷ்டகரமான எண்ணாகும் . மனோரத சித்திகளை வழங்கும் எண் . உலகை ரட்சித்தல் என்றெல்லாம் இந்த எண் பற்றி கூறப்பட்டுள்ளது . மக்களை ஆளும் பதவிகள் இந்த எண்ணிற்கு உண்டு . தெய்வகருணை பெற்ற எண் என்பதால் வாழ்வில் உயர் மேன்மைகள் உண்டாகி வரும் .\nஇன்று பிறந்த குழந்தைகள் கற்பனை வளத்தோடு இருப்பார்கள் . யாரும் சாதிக்கமுடியாத காரியங்களை சாதித்து வெற்றி கொள்ளும் சக்திமானாக விளங்குவார்கள் .\nமிக அற்புதமான காரியங்களை ஆற்றி சீர்திருத்த மேன்மைகளையும் மக்களின் வாழ்க்கைக்கு மகத்தான வழிமுறைகளையும் உருவாக்கும் திடம் உள்ளவர்கள் .\nமனதில் உள்ள ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் . காவிய நாடகங்களும் திரைப்படங்களும் சொற்பொழிவு திரைகளும் பொன்னும் பொருளும் வாரி வழங்கும் . பலவிதமான தொழில்களில் லாபம் உண்டாகும் .\nஇன்று 1 - 1 - 2018 - பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 93 க வருவதால் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை நன்கு ஆராய்ந்து அதிர்ஷ்ட கிரகத்தின் ஆதிக்க எண்ணில் பெயரை அமைத்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் மேலும் பிரகாசமாக அமையும் .\nஅதிர்ஷ்ட திசை - வடகிழக்கு\nஅதிர்ஷ்ட வர்ணம் - தாமிர சிகப்பு ரோஸ்\nஅதிர்ஷ்ட ரத்தின அதிர்ஷ்ட கல் - புஷ்பராகம்\nஅதிர்ஷ்ட கிழமை - வியாழன் திங்கள் செவ்வாய்\nஅதிர்ஷ்ட வழிபாட்டு மலர் - முல்லை\nஅதிர்ஷ்ட உலோகம் - தங்கம்\nஅதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - குரு தட்சிணாமூர்த்தி\n கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா சொத்து பிரச்சனையா நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா உடலில் தீராத வியாதியா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .\nவெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .\nதொடர்பு கொள்��� வேண்டிய முகவரி :\nஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,\nராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,\nசிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2017/04/03/", "date_download": "2018-07-20T18:26:27Z", "digest": "sha1:P2GZ2M4RE5X4P2MOMOZNPZFWXUOJFLTC", "length": 9817, "nlines": 76, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "2017 ஏப்ரல் 03 « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nவிடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றுமே நடந்திராத பெரும் சமர்\nதளபதி பிரிகேடியர் தீபன் சவாலான களமுனைகளின் சாதனை நாயகன்\nநச்சுக் குண்டு வீசி படுகொலை செய்யப்பட வீரத்தளபதி பிரிகேடியர் தீபன் (படம் இணைப்பு)\nபிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்\nசமர்கள நாயகனுக்கு சளைக்காத சீடன் பிரிகேடியர் தீபன்\nதலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா\nகுறிபார்த்துச் சுடுவதும் ஒரு கலை என்பதை நிரூபித்த பிரிகேடியர் ஆதவன்/கடாபி.\nகேணல் அமுதாப்:சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியின் தளபதி\nஏப்ரல் 3, 2017 Posted by vijasan | ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு\t| ஈழமறவர், ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு | ஆனந்தபுர வீரமறவர்களுக்கு வீரவணக்கம் \nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004\nஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் கொடுத்த தண்டனை \nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kandeepam.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T18:17:44Z", "digest": "sha1:2BKOLJPZNNYUTUBV6AGLCQVWQFCCWIDW", "length": 16917, "nlines": 210, "source_domain": "kandeepam.wordpress.com", "title": "உள்ளடக்கம் | காண்டீபம்", "raw_content": "\nகாண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்\n-ஆசிரியர் குழு தூணி- 2; அம்பு-1 ஐப்பசி, கார்த்திகை, மார்கழி- 2017 இதழ் *** உள்ளடக்கம் 6.1 பயணீயம் (கவிதை) 6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5 6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்) 6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர் 6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள் 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம் 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம் 6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள். 6.8 வாரணமாயிரம் (கவிதை) 6.9 … Continue reading →\nகாண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்\n-ஆசிரியர் குழு தூணி- 2; அம்பு-1 ஐப்பசி, கார்த்திகை, மார்கழி- 2017 இதழ் *** உள்ளடக்கம் 5.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு 5.2 தூரிகைப் பிழை 5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4 5.4 நாம் கண்ட தெய்வம் 5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி 5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி 5.7 அம்பேத்கரின் நூல்கள் 5.8 என்று மடியும் … Continue reading →\nகாண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்\n-ஆசிரியர் குழு தூணி- 1; அம்பு-4 ஆடி, ஆவணி, புரட்டாசி- 2017 இதழ் *** உள்ளடக்கம் 4.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு 4.2 குரு பார்வை 4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-3 4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர் 4.5 விழித்தெழுக என் தேசம் 4.5 விழித்தெழுக என் தேசம் (கவிதை) 4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா 4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய … Continue reading →\nகாண்டீபம்- தை 2017 இதழ் உள்ளடக்கம்\n-ஆசிரியர் குழு தூணி-1: அம்பு- 2 தை, மாசி, பங்குனி- 2017 இதழ் *** உள்ளடக்கம்: 2.1 அன்பிற்கினிய வாசகர்களுக்கு… 2.2 பொங்கலோ பொங்கல் 2.3 ‘காண்டீபம்’ பிறந்தது 2. 4 சொக்கநாதரின் தமிழ் விளையாடல் 2.5 கல்வி: வள்ளுவர் நெறியும் விவேகானந்தர் மொழியும் 2.6 கர்நாடக இசையின் தந்தை 2.7 கருப்புப் பணத்துக்கு எதிராக தேசத்தின் யுத்தம் 2.8 இராமகிருஷ்ண … Continue reading →\nகாண்டீபம்- ஐப்பசி 2016 இதழ் உள்ளடக்கம்\n-ஆசிரியர் குழு தூணி-1: அம்பு- 1 ஐப்பசி, கார்த்திகை, மார்கழி- 2016 இதழ் *** உள்ளடக்கம்: 1. காண்டீபம் – ஏன் 2. அன்பிற்கினிய வாசகர்களுக்கு… 3. தேசிய சிந்தனை பரப்பும் ‘கழகம்’ 4. சுவாமி அபிராமானந்தர் ஆசியுரை 5. சுவாமி சைதன்யாநந்தர் ஆசியுரை 6. சாது வே.ரங்கராஜன் ஆசியுரை 7. திரு. இராம.கோபாலன் வாழ்த்துரை 8. பேரா. இரா.வன்னியராஜன் வாழ்த்துரை 9. திரு. ம.வே.பசுபதி வாழ்த்துரை … Continue reading →\nதேசிய சிந்தனைக் கழகத்தின் காலாண்டிதழான ‘காண்டீபம்’ இங்கு மின்வடிவில்...\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்…\nகாண்டீபம்- தை 2018 இதழ் உள்ளடக்கம்\n6.2 தமிழ் இலக்கியங்களில் தேசியம்-5\n6.3 சத்ரபதி சிவாஜி (வண்ணப்படம்)\n6.4 ஹிந்து சாம்ராஜ்ய நிறுவனர்\n6.5 தமிழகத்தை விழித்தெழ வைத்த ஆண்டாள்\n6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவிதைக் கடிதம்\n6.7 கவிஞர் வைரமுத்துவுக்கு 11 கேள்விகள்.\n6.9 ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள்\n6.11 ஞானசங்கம் (புகைப்படத் தொகுப்பு)\n6.12 சென்னையில் நடைபெற்ற ஞானசங்கம்\n6.13 பாரத அன்னைக்கு நிவேதனமான சகோதரி நிவேதிதை\n6.14 ஜெக��ீசரை மாற்றிய நிவேதிதையின் அன்பு\n6.15 தன்னையே தண்டித்த தகைமையாளன்\n6.16 புனித நினைவுகள்: தை, மாசி, பங்குனி\n6.18 நேதாஜியின் வீர முழக்கம்\n6.20 தேசமே தெய்வம் என்றவர்\nகாண்டீபம்- ஐப்பசி 2017 இதழ் உள்ளடக்கம்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n5.4 நாம் கண்ட தெய்வம்\n5.5 சிறுதொழில் வளர்ச்சிக்கு சீரிய முயற்சி\n5.6 புனித நினைவுகள்: ஐப்பசி, கார்த்திகை, மார்கழி\n5.8 என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்\n5.11 வாழ்நாள் முழுவதும் போராளியாக வாழ்ந்தவர்\n5.12 அனுபவமே கடவுள் (கவிதை)\n5.13 ஷண்முக வடிவெடுத்துள்ளவர் விவேகானந்தர்\n4.12 விவசாயம் படும் பாடு\nகாண்டீபம்- ஆடி 2017 இதழ் உள்ளடக்கம்\n4.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 3\n4.4 கடைக்கோடியில் பிறந்து தலைமகன் ஆனவர்\n4.5 விழித்தெழுக என் தேசம்\n4.6 வரலாற்றில் மறைக்கப்பட்ட மகாத்மா\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும்\n4.7 ஜி.எஸ்.டி. சட்டமும் புதிய இந்தியப் பொருளாதாரமும் – பகுதி 2\n4.8 ஜிஎஸ்டி: குழப்ப முயன்ற சகுனிகள்\n4.9 தேவரஸ் – ஒரு மகத்தான தலைவர்\n4.10 வாழ்க திலகர் நாமம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\n5.3 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 4\n3.19 காளமேகப் புலவரின் சொற்சிலம்பம்\n3.4 தமிழ் இலக்கியங்களில் தேசியம்- 2\n2.17 வியத்தகு விஞ்ஞானி இரண்டாம் சந்திரகுப்தர்\n2.22 பாரதம் போற்றும் பெண்மை\nதே.சி.க. ஒரு நாள் பயிற்சி முகாம்...\n2.16 தமிழ் இலக்கியங்களில் தேசியம்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nChandar Somayajilu on 6.6 ‘கவிப்பேரரசுக்கு’ ஒரு கவி…\nRobyn on 4.15 நூல் அறிமுகம்: லஜ்ஜா- சரி…\nஜே.சி.குமரப்பா on 3.3 குமரப்பாவின் தனிமனிதன்\nஎம்.தினேஷ் on 2.7 கருப்புப் பணத்துக்கு எதிரா…\nபடத்தின் மீது சொடுக்குங்கள்... படைப்புகளைப் படியுங்கள்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nதேசிய சிந்தனைக் கழகத்தின் வலைத்தளம்\nஆச்சார்யர் ஸ்ரீமத் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டையொட்டி நடத்தப்ப்டும் நமது தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kotticodu.blogspot.com/2009/08/blog-post_20.html", "date_download": "2018-07-20T18:38:46Z", "digest": "sha1:F6VCGSF7WAFDBDT5L56MM5RAWD6HBUDG", "length": 10960, "nlines": 113, "source_domain": "kotticodu.blogspot.com", "title": "ஒரு வார கால இடைவெளியில் நான் ~ என் பக்கங்கள்", "raw_content": "\nஒரு வார க��ல இடைவெளியில் நான்\nசுமார் ஒரு வார காலத்திற்கு மேலான நாட்களாக வலையுலக பக்கம் வராமல் இருந்து விட்டேன் . பதிவுலக நண்பர்களை விட்டு விலகி சென்றோமோ என்ற ஏக்கம் மனதிலே ஓடி கொண்டிருந்தது . ஒரு வார கால இடைவெளியில் வாழ்கையில் ஏதோ இழந்த ஒரு பிரம்மை .\nஎப்படி தான் சொந்த ஊருக்கு வந்த சுகம் ஒரு புறம் இருந்தாலும் இணைய பக்கம் வராத ஏக்கம் இப்போது தான் கொஞ்சம் குறைகிறது . கடந்த வெள்ளி கிழமை மாலைதீவிலிருந்து இந்தியாவிற்கு வந்திருந்தாலும் . வரும் முன்னால் இரண்டு மூன்று நாட்களாக இந்தியாவிற்கு வருவதற்கான ஆயத்த பணிகளில் கவனம் செலுத்தியமையாலும் அப்படியே இரண்டு மூன்று நாட்களை தவற விட்டேன் .\nநண்பர்களிடம் தினமும் பேசுகிறோமோ இல்லையோ பதிவுகள் தினமும் போடுகிறோமோ இல்லையோ . இணைய பக்கம் வந்து நண்பர்களின் பதிவுகளை படித்து பிடித்திருந்தால் பின்னூட்டமிட்டு வருவது ஒரு வகையில் இனிமையானது என்பது கூட இப்போது தான் தெரிகிறது எனக்கு .\nஒவ்வெரு நாழும் வேண்டாம் ஒவ்வெரு மணி நேரமும் கடந்து போகும் போது எண்ணற்ற செயல்கள் கடந்து போகின்றன . ஆனால் இப்போதோ ஒரு வாரம் கடந்து போய் விட்டது . என்னவெல்லாமோ கடந்து போயிருக்கும் பதிவுலகத்தில் . ஒரு வார பதிவுலகத்தை தவற விட்டேன் . பல மாதங்களுக்கு பிறகு சொந்த ஊரில் பக்கத்து வீட்டு திருமணங்கள் நண்பர்களின் திருமணங்களில் பங்கேற்பது ஒரு வகையான மகிழ்ச்சி . வெளியிடங்களுக்கு செல்லும் போது நாம் இழந்தவற்றை இப்போது அனுபவிப்பதில் ஒரு வித மகிழ்ச்சி .\nவாழ்கையே இப்படி நகர்ந்து கொண்டிருக்கிறது ஒன்றை இழந்து தான் இன்னொன்றை பெற முடியும் நான் மட்டும் விதி விலக்கா . ................. Tweet\nவாங்க வாங்க சுரேஷ். :D\nஒரு பிரச்சனையும் இல்ல எல்லாம் அமைதியா போய்கிட்டு இருக்கு\nசந்தோசமா எஞ்சாய் பண்ணிட்டு வாங்க\nநிம்மதியாக விடுமுறையை அனுபவித்து வாருங்கள் சுரேஷ்\nவெல்கம் பேக் சுரேஷ்... திரும்ப பவரோட வந்துயிருக்கீங்க\nநல்ல ஜாலியா இருங்க... பின் சந்திக்கலாம்... ஊரில் எல்லோரும் எப்படியிருக்கின்றார்கள்\nவாங்க வாங்க சுரேஷ். :D ////////////\nநன்றி வானம் பாடிகள் ( பாலா )\nஒரு பிரச்சனையும் இல்ல எல்லாம் அமைதியா போய்கிட்டு இருக்கு\nசந்தோசமா எஞ்சாய் பண்ணிட்டு வாங்க\nநிம்மதியாக விடுமுறையை அனுபவித்து வாருங்கள் சுரேஷ்//////////\nன்றி சக்தி அக்கா உங்கள் ��ருத்திற்கு\nவெல்கம் பேக் சுரேஷ்... திரும்ப பவரோட வந்துயிருக்கீங்க\nநல்ல ஜாலியா இருங்க... பின் சந்திக்கலாம்... ஊரில் எல்லோரும் எப்படியிருக்கின்றார்கள்//////////\nஊரில் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் . நீங்கள் நலமாக இர்க்கிறீர்களா \n\"இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.\" - வே.பிரபாகரன்\nதிமுக எதிர்கட்சியாக இருக்க பத்து தகுதிகள்\nபேய், பிசாசு உடம்பினுள் புகுவது எப்படி\nகேடி பிரதர்ஸ் மற்றும் ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா\nசெயல் ஜோக்ஸ் வெளி நடப்பு\nதூக்கத்தில் பேசுபவரா நீங்கள் கட்டாயம் படியுங்கள்\nபெருகும் சாதி கட்சிகள் - நாளைய தமிழகம் ......\nசெயல் சிரிப்புகள் - தபால்ல அனுப்பி இருக்கலாமே\nஅரசியல் (94) அவமானம் (6) அனுபவம் (8) இந்தியா (43) இலங்கை (43) இனபடுகொலை (25) உலகம் (4) கலைஞர் (20) கன்னியா குமரி (1) காங்கிரஸ் (5) காதல் (4) காமெடி (4) சமூகம் (15) தமிழகம் (72) தன்னம்பிக்கை (4) தியாகி முத்துக்குமார் (4) தொழில் நுட்பம் (4) பிரபாகரன் (11) பிளாகர் டெம்பிளேட் (3) பேய் (2) மதிமுக (22) மாணவர்கள் (4) மூட நம்பிக்கை (1) மொக்கை (8) வரலாறு (2) விகடன் (1) விஜயகாந்த் (2) வீடியோ (10) வைகோ (27) ஜெயலலிதா (6)\nSuresh Kumar ( என் பக்கங்கள் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buddhatrends.com/collections/all-bottoms/pink", "date_download": "2018-07-20T18:18:33Z", "digest": "sha1:SEYR3INJYH56HLREWBQKQWKFAD6S6PIY", "length": 10037, "nlines": 258, "source_domain": "ta.buddhatrends.com", "title": "Womens Pants | Buddhatrends Tagged \"pink\"", "raw_content": "\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nஉங்கள் வண்டியில் வெற்று உள்ளது\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nநீண்ட ஸ்லீவ் ஷர்ட்ஸ் & டி-ஷர்ட்ஸ்\nடாங்க் டாப்ஸ் & காமிக்ஸ்\nபருத்தி & லினன் ஷூஸ்\nமுகப்பு / பேன்ட்ஸில் / இளஞ்சிவப்பு\nபல நிறங்கள் சாதாரண பிளஸ் அளவு ஹரேம் பேன்ட்ஸ்\nபல நிறங்கள் சாதாரண பிளஸ் அளவு ஹரேம் பேன்ட்ஸ் $ 54.00 $ 60.00\nபிளஸ் சைஸ் ஃப்ளோயி லினென் பாலாஸ்ஸோ பேன்ட்ஸ்\nபிளஸ் சைஸ் ஃப்ளோயி லினென் பாலாஸ்ஸோ பேன்ட்ஸ் $ 39.00 $ 78.00\nசாதாரண லூஸ் உலர் லெக் லினன் பேன்ட்ஸ் | தாமரை\nசாதாரண லூஸ் உலர் லெக் லினன் பேன்ட்ஸ் | தாமரை $ 64.89 $ 72.10\nஎலாஸ்டிக் லேயன் லினேன் கால்சட்டை\nஎலாஸ்டிக் லேயன் லி���ேன் கால்சட்டை $ 64.80 $ 72.00\nபழுப்பு 3 / XALA பாலாஸ்ஸோ பேன்ட்ஸ்\nபழுப்பு 3 / XALA பாலாஸ்ஸோ பேன்ட்ஸ் $ 79.20 $ 88.00\nதூய கலர் பிளேட்டட் ஃப்ளோயி ஹரேம் பேன்ட்ஸ்\nதூய கலர் பிளேட்டட் ஃப்ளோயி ஹரேம் பேன்ட்ஸ் $ 99.90 $ 111.00\nசமீபத்திய விற்பனை, புதிய வெளியீடுகள் மற்றும் இன்னும் பலவற்றை பெறுவதற்கு பதிவு செய்யவும் ...\n© 2018 Buddhatrends. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9", "date_download": "2018-07-20T18:16:41Z", "digest": "sha1:TPDW2VQUF24ZHUHYCPZAOWQDIMIR6ME7", "length": 4172, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இப்படியான | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் இப்படியான யின் அர்த்தம்\n‘இப்படியான எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்க்க முயல வேண்டும்’\n‘குழந்தை இல்லை என்ற ஏக்கமே இப்படியான முடிவுக்கு வரச்செய்ததோ\n‘இப்படியான பரிமாற்றம் இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-07-20T18:17:00Z", "digest": "sha1:3TNOOZ2ZJD24HQA3XFQQRTQNJJTFN44U", "length": 4672, "nlines": 84, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செய்வினை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : செய்வினை1செய்வினை2\n(ஒருவருக்கு) கெடுதல் உண்டாக்குவதற்காகத் தீய சக்திகளை ஏவிவிடுவதாக நம்பப்படும் மந்திரங்களைப் பயன்படுத்தும் செயல்; சூனியம்.\n‘யார் வைத்த செய்வினையோ, இரண்டு மாதமாக வயிற்றுவலியால் துடிக்கிறான்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : செய்வினை1செய்வினை2\nகர்த்தா செய்யும் செயலை உணர்த்தும் வினைச்சொல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/12151018/1156653/Seized-for-Andhra-Pradesh-2-state-buses-not-accident.vpf", "date_download": "2018-07-20T18:03:12Z", "digest": "sha1:JGVZL4TLOFFOATYKE6U7NGXP7HHMBCGE", "length": 15722, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "இழப்பீடு வழங்காத ஆந்திர மாநில 2 அரசு பஸ்கள் ஜப்தி || Seized for Andhra Pradesh 2 state buses not accident compensated", "raw_content": "\nசென்னை 20-07-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஇழப்பீடு வழங்காத ஆந்திர மாநில 2 அரசு பஸ்கள் ஜப்தி\nவிபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி ஆந்திர மாநில 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.\nவிபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி ஆந்திர மாநில 2 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டது.\nவேலூர் மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள காந்திபேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சசிக்குமார் (வயது 34). இவரது மனைவி அனிதா.\nஇவர்களது மகன்கள் அரவிந்த்குமார், ரோஹித்சரண். கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந்தேதி சாமி கும்பிடுவதற்காக சசிக்குமார் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு காரில் புறப்பட்டார்.\nசித்தூர் மாவட்டம், சந்திரகிரியை அடுத்த கொல்லரப்பட்டி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த ஆந்திர மாநில அரசு பஸ் திடீரென கார் மீது மோதியது. இதில் சசிக்குமார், அனிதா, மகன்கள் அரவிந்த்குமார், ரோஹித்சரண் மற்றும் சசிக்குமாரின் தம்பி சுரேந்திரகுமார் ஆகிய 5 பேர் காயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக வேலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.\nஅங்கு சிகிச்சை பலனின்றி சச��க்குமார் உயிரிழந்தார். மற்ற அனைவரும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதனையடுத்து சசிக்குமாரின் குடும்பத்தினர் இழப்பீடு வழங்கக்கோரி திருப்பத்தூரில் உள்ள கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 30.1.17-ந் தேதி வழக்கை நீதிபதி விசாரித்து, சசிக்குமாரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையாக 40 லட்சத்து 39 ஆயிரத்து 612 ரூபாய் வழங்க ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் வெகுநாட்கள் ஆகியும் இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை.\nஅதைத் தொடர்ந்து சசிக்குமாரின் குடும்பத்தினர் வக்கீல் உதயகுமார் மூலமாக கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நேற்று நீதிபதி டி.இந்திராணி நிறைவேற்று மனுவை விசாரித்து, சசிக்குமாரின் குடும்பத்தினருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.61 லட்சம் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகம் வழங்காததால், அந்த மாநில 2 அரசு பஸ்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.\nஅதன்படி, கோர்ட்டு அமீனாகள் திருப்பதி, ஏகாம்பரம் ஆகிய 2 பேரும் திருப்பத்தூர் புதிய பஸ் நிலையத்திற்கு சென்று, கோர்ட்டு உத்தரவை ஆந்திர மாநில அரசு பஸ் டிரைவர்கள், நடத்துனர்களிடம் காண்பித்தனர். பின்னர் அங்கு குப்பம் செல்ல நின்று கொண்டிருந்த 2 ஆந்திர மாநில அரசு பஸ்களை ஜப்தி செய்து, திருப்பத்தூர் கோர்ட்டிற்கு எடுத்து வந்தனர்.\nஇந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஆந்திர மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதில் இருந்து மத்திய அரசு ஒருபோதும் பின்வாங்காது - பிரதமர் மோடி\nநம்பிக்கையில்லா தீர்மானம் - பா.ஜ.க அரசு வெற்றி\nமக்களவையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு தொடங்கியது\nஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களை ஏற்க காங்கிரஸ் மறுத்தது - பிரதமர் மோடி\nஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களை ஏற்க காங்கிரஸ் மறுத்தது - பிரதமர் மோடி\n2009- 2014 வரை வங்கிகளில் இருந்து பல ஆயிரம் கோடியை காங்கிரஸ் கொள்ளையடித்துவிட்டது- பிரதமர் மோடி\nயூரியா பற்றாக்குறை என்பதே கிடையாது, பயிர் காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம்- மோடி\nகுற்றாலத்தில், 22-ந்தேதி சமத்துவ மக்கள் கழக மாநில பொதுக்கு��ு கூட்டம்: எர்ணாவூர் நாராயணன் அறிக்கை\nதூத்துக்குடி அருகே தொழில் அதிபரை கடத்திய 7 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nஆலங்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்\nகோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை\nமாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை- எச்.வசந்தகுமார் எம்எல்ஏ வழங்கினார்\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nமக்களவையில் ருசிகரம் - கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nநீங்கள் என்னை பப்பு என அழைக்கலாம் நான் கோபப்படமாட்டேன் - ராகுல் காந்தி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nவிஜய் சேதுபதி கருத்துக்கு எதிர்ப்பு - பசுமைத் தாயகம் அறிக்கை\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\n7 மாதமாக கோமாவில் இருந்த தனது தாயை குணப்படுத்திய பிறந்த பச்சிளம் குழந்தை\nடோனி பற்றிய வதந்திக்கு விளக்கம் அளித்த ரவி சாஸ்திரி\nஇந்தியாவை கதிகலங்க வைத்த பகர் சமான் இரட்டை சதம் அடித்து சாதனை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t24996-topic", "date_download": "2018-07-20T18:29:28Z", "digest": "sha1:6XWRTWH66MZWVFDPYMRTJWUA2PFEWDJX", "length": 20968, "nlines": 168, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: ���மிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nஎந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஎந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது\nபிரிட்டனின் கருத்தை அரசு நிராகரித்தது\n2013ம் ஆண்டில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு நாடுகளின் மாநாட்டை இலங்கையில்\nநடத்துவதற்கு முன்னர் மனித உரிமை செயற்பாடுகளில் முன்னேற்றத்தை காண்பிக்க வேண்டும்\nஎன்ற பிரிட்டனின் கருத்தை அரசாங்கம் முழுமையாக நிராகரித்தது. வெளிநாடுகளை\nதிருப்திப்படுத்தும் வகையில் எமக்கு செயற்பட முடியாது.\nஎந்த நாடும் எமக்கு உத்தரவிட\nமுடியாது. நாட்டு மக்களின் தேவைக்கேற்பவே சட்டங்கள் முன்னெடுக்கப்படும் என\nவெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.\nபொதுநலவாய அமைப்பு நாடுகளின் மாநாடு குறித்து விளக்கமளிக்கும் மாநாடு நேற்று\nவெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதி வெளிவிவகார அமைச்சர்\nநியோமல் பெரேரா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கே. அமுனுகம, ஜனாதிபதியின் ஊடகப்\nபிரிவு பணிப்பாளர் நாயகம் பந்துல ஜயசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபிரித்தானியாவின் கருத்து குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப்\nபதிலளித்த அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மேலும் கூறியதாவது, வேறு நாடுகளை\nதிருப்தி படுத்துவதற்காக எமக்கு கொள்கை தயாரிக்க முடியாது. இலங்கை காலனித்துவ\nநாடல்ல. இது சுயாதீனமான இறைமை யுள்ள நாடு. எமக்கு எந்த நாடும் உத்தர விட முடியாது.\nமக்களுக்கு எது நல்லதோ அதனையே நாம் மேற்கொள்வோம். வெளிநாட்டு அழுத்தங்களை ஏற்க\nமாட்ட��ம். பிரித்தானியாவின் கருத்தை நாம் நிராகரிக்கிறோம் என்றார். பொதுநலவாய\nதலைவர்கள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட இருந்த முயற்சிகள்\nதோற்கடிக்கப்பட்டது குறித்தும் அமைச்சர் இங்கு விளக்கினார்.\nஇந்த மாநாட்டில் இலங்கைக்கு பாரிய வெற்றிகள் கிடைத்தன. இலங்கைக்கு எதிராக சர்வதேச\nசமூகத்தின் பாரிய எதிர்ப்பு இருப்பதாக காண்பிக்க சர்வதேச ஊடகங்கள் முயற்சி செய்தன.\nஆனால் இதற்கு மாற்றமானதே நிகழ்ந்தது. இந்த மாநாட்டில் இலங்கைக்கும் மூன்று பிரதான\n2013ல் பொதுநலவாய மாநாட்டை இலங்கையில் நடத்த ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. கனடா கூட\nஇலங்கையில் மாநாட்டை நடத்த எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. வெளிநாட்டு அமைச்சர்களின்\nமாநாட்டில் இலங்கையின் உள்விவகாரம் குறித்து பேச கனடா வெளியுறவு அமைச்சர் முயன்றார்.\nஇதனை நான் முழுமையாக எதிர்த்தேன். இது பொதுநலவாய அமைப்பின் சட்டதிட்டங்களுக்கு\nமுரணானது எனவும் எந்த நாட்டுடனும் எமது நாட்டு பிரச்சினை குறித்து பேச தயார் எனவும்\nஇதனையடுத்து 15 நாடுகள் தலையிட்டு எனது உரைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கின. இது தவிர\nஜனாதிபதி பேர்த் வருவதற்கு தயாரான போது புலிகளுக்கு சார்பான ஒருவரினால் ஜனாதிபதிக்கு\nஎதிராக வழக்கு தொடரப்பட்டது. இரு தடவைகள் மக்களினால் தெரிவான ஜனாதிபதியை\nஅவுஸ்திரேலியா நீதி மன்றத்தில் விசாரிக்க முடியாது என்பதை நாம் விளக்கினோம்.\nஇதனையடுத்து வழக்கு தொடர்வதை பெடரல் சட்டமா அதிபர் நிராகரித்தார்.\nதொடர்பில் ஆராய ஆணையாளர் ஒருவரை நியமிக்க எடுக்கப்பட்ட முயற்சியும் 90 வீதத்திற்கும்\nஅதிகமான நாடுகளின் ஒத்துழைப்புடன் தோற்கடிக்கப்பட்டது. இது பொதுநலவாய அமைப்பை\nஅரசியல் மயமாக்கும் நடவடிக்கை என்ற நிலைப்பாட்டை அநேக நாடுகள் ஏற்றன. மீண்டும்\nஆணையாளர் ஒருவரை நியமிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டாலும் அது வெற்றியளிக்காது.\nபொதுநலவாய அமைப்பில் சுயாதீனமான நாடுகளே உள்ளன. வேறு நாடுகள் தமது உள்விவகாரத்தில்\nதலையிடுவதை எந்த நாடும் அனுமதிக்காது என்றார்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது\nஏன் தலையிடப் போறாங்க என்ற பயமா உங்ளுக்கு\nRe: எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது\nlafeer2020 wrote: ஏன் தலையிடப் போறாங��க என்ற பயமா உங்ளுக்கு\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: எந்தவொரு நாடும் இலங்கைக்கு உத்தரவிட முடியாது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t37305-topic", "date_download": "2018-07-20T18:29:06Z", "digest": "sha1:UABQPRADKJBC734UQ5NLLTLZPJKCS6SR", "length": 14901, "nlines": 115, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "அமெரிக்க தீர்மானம் மூலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது - ராஜபக்ஷே கொக்கரிப்பு............!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பே���்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nஅமெரிக்க தீர்மானம் மூலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது - ராஜபக்ஷே கொக்கரிப்பு............\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஅமெரிக்க தீர்மானம் மூலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது - ராஜபக்ஷே கொக்கரிப்பு............\nஅமெரிக்க தீர்மானம் மூலம் எங்களை ஒன்றும் செய்ய முடியாது - ராஜபக்ஷே கொக்கரிப்பு............\nஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம்\nநிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கையை ஒன்றும் செய்துவிட முடியாது என்று\nஅந்நாட்டு அதிபர் மகிந்த ராஜபக்சே கொக்கரித்திருக்கிறார்.\nஇலங்கையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராஜபக்சே, ஐ.நா. மனித உரிமைக்\nகவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம், எங்கள் மீதான தாக்குலாகும்.\nஇத்தாக்குதலால் நாங்கள் ஆச்சரியமோ அதிர்ச்சியோ அடையவில்லை. இது போன்ற\nதாக்குதல்களால் எங்களை அடக்கவோ, தோற்கடிக்கவோ, அச்சுறுத்தவோ முடியாது.\nவிடுதலைப்புலிகளின் பிரிவினைவாதப் போரை ஒடுக்கிய ராணுவத்துக்கு தலைமை\nதாங்கி நான் வழி நடத்தினேன். அப்போது, வெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலி\nஆதரவாளர்களிடம் இருந்தும், இலங்கைக்கு எதிரான சக்திகளிடம் இருந்தும் இது\nபோன்ற தாக்குதல்களை எதிர்பார்த்தேன். எ\nனது அரசு மீதான எல்லா குற்றச்சாட்டுகளும் தவறான குற்றச்சாட்டுகள் மட்டுமின்றி உள்நோக்கமும் கொண்டவையாகும்.\nநார்வே ஆதரவிலான போர் நிறுத்தம் 2008 ல் முடிவுக்கு வந்தது.\n2009ஆம் ஆண்டுக்கு முன்பு இந்த நாட்டின் ஒரு பகுதி ஈழப்பகுதி என்று\nஅடையாளம் காணப்பட்டது. அதற்கு போர் நிறுத்த ஒப்பந்தமானது சிறிது\nஅங்கீகாரமும் அளித்தது. ஆனால் சர்வதேச சமூகத்தினரால் கொண்டுவரப்பட்ட போர்\nநிறுத்தத்தை நாம் ரத்து செய்திருக்காவிட்டால் இன்றுள்ள நிலைமை எப்படி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--ப��னுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koluvithaluvi.blogspot.com/2006/07/blog-post.html", "date_download": "2018-07-20T17:54:04Z", "digest": "sha1:VXVNEIJGNHPD7KW3YJREUPIJKDSNQE43", "length": 21684, "nlines": 132, "source_domain": "koluvithaluvi.blogspot.com", "title": "கொழுவி: நாங்க தான் செய்தம் ! ஆனா வருந்தக்கூட மாட்டோம்", "raw_content": "\nகொழுவிக் கொண்டோடி பின் வந்து தழுவி..\n படைகள் ஈழத்தில நடத்திய கொலைகள், கொள்ளைகள், அட்டுழியங்கள், ஈவிரக்கமற்ற ஈனச்செயல்கள், வன்புணர்வுகள் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளை கீழ் இணைப்புக்களில் காணலாம்.\nஇந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும் பாகம் 1\nஇந்தியா எப்போது மன்னிப்பு கேட்கும் பாகம் 2\nயாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 1\nயாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 2\nயாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 3\nயாழ் மருத்துவமனை படுகொலைகள் பாகம் 4\nஏற்கனவே முன்பு ஒரு முறை இதேமாதிரியான பதிவொன்றில் தங்களுடன் தர்க்கம் செய்ததாய் நினைவு.\nவருத்தம் தெரிவிப்பதென்பது மனதார மனம் வருந்தி சொல்வதாய் இருக்கவேண்டுமென நிணைக்கிறேன். சமீபத்தில் யாரோ எதற்காகவோ வருத்தம் தெரிவித்த மாதிரியான போலியான, சந்தர்ப்பவாத வருத்தங்கள் தெரிவிக்கப் படவேண்டுமென நீங்கள் எதிர்பார்த்தால் இந்தியாவின் சார்பில் முதல் ஆளாய் நான் வருத்தம் தெரிவிக்கிறேன்.\nநடந்த நிகழ்வுகளில் நம் இரு தரப்பினருக்குமே ஒப்புதல் இல்லை....இழப்பு இருவருக்குமே பெரியதும், ஈடு செய்யமுடியாததுமாகும்.அப்படியிருக்கும் பட்சத்தில் காலம்தான் இந்த காயங்களை ஆற்றவேண்டுமேயொழிய மீள் விமர்சனம் என்கிற பெயரில் கிளறிக் கொண்டிரு��்பதால் ரணம் ஆறாமல் போகவே வாய்ப்புள்ளது.\nசதயம் அண்ணா உது நாயம், வலைப்பதிவுகளை பார்த்தால் உந்த ஞாயம் கதக்கிறமாதிரி தெரியவில்லையே.\n\"இப்படியிருக்கும் பட்சத்தில் காலம்தான் இந்த காயங்களை ஆற்றவேண்டுமேயொழிய மீள் விமர்சனம் என்கிற பெயரில் கிளறிக் கொண்டிருப்பதால் ரணம் ஆறாமல் போகவே வாய்ப்புள்ளது.\"\nஇந்திய இராணுவத்தால் தனிப்பட்ட ரீதியில் என் குடும்பத்தில் நடந்த பயங்கரச் சம்பவம் பற்றிப் பின்னர் எழுத இருக்கிறேன்.\nசும்மா\"நாங்கதான் செய்தம்\"என்று வீம்பு பேசாமல்,இக்கொலையை யாரினது ஒத்துழைப்புடன்-யாருக்கு அவசியமாகச் செய்யப்பட்டதெனப் பார்ப்பதும் அவசியம்.\nநாம் புலிகளின் போராட்ட-யுத்த தந்திரோபாயத்தை-பொருளாதாரக் கொள்கைகளை,வர்க்கப் பிரதிநிதித்துவத்தை,பாசிப்படுகொலைகளைக் எதிர்ப்பதும்,அதற்கெதிராகப் கருத்து வைப்பதும் எல்லோரும் அறிந்தது.எனினும் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணயப் போராட்டத்தையும்,எமது மக்களின் அனைத்து அரசியல் உரிமைகளையும் எதற்காகவும்-எவருக்காகவும் விட்டுக் கொடுப்பதற்குத் தயாரில்லை.ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டியென்பதைக்கூட ஒரு ஷோசலிசச் சமுதாயத்தில்தாம் \"எந்த நேரமும் பிரிந்து போகக்கூடிய\" சுயநிர்ணயச் சமஷ்ட்டியென்கிறோம்.\nஇதுதாம் எமது மக்களின் அரசியல் அபிலாசையின் நியாயமான கோரிக்கைக்குத் தீர்வாக இருக்கமுடியும்.\nமுதலாளிய அரசான இலங்கையில் மற்றெல்லாத் தீர்வுகளும் தமிழர்களுக்கு விலங்கே.\nஇங்கே புலிகள் அரசியலால் எமது மக்களின் சுயநிர்ணயப் போரை எவரும் கொச்சைத் தனமாக மறுக்கமுடியாது.\nஅங்ஙனம் மறுப்பவரோடு கருத்தாட உமது இந்தப் பதிவினூடாக தமிழகத்து அன்பர்களை அழைப்பு விடுகிறேன்.\nஇராஜீவ் கொலையை இந்திய மனதோடு பார்ப்பதைவிட பஞ்சாப் மனதோடு- இந்திரா அம்மையார் படுகெதலை செய்யப்பட்ட மனதோடு-சஞ்சீவைக் கொன்ற-காந்தியைக் கொன்ற இந்திய ஆளும் வர்க்கத்தின் அரசியல் விய+கத்தின் மனதோடு ஆழ்ந்து ஆராயவேண்டும். இந்திய ஆளும் வர்க்கப் பிளவுகளும்,அவர்களின் நலன்களுமே இத்தகைய கொலைகளுக்குக் காரணமாக இருக்கிறது.\nஎமது மக்களைக் படுகேவலாமாகக் கொன்ற இந்திய இராணுவத்தின் முதல் பொறுப்பாளர் இராஜீவ்தான்.\nஎந்தவுலகத்திலும் இராணுவம் அரசியல்-நாட்டின் தலைவரின்,பாதுகாப்பு அமைச்சரின் கட்டுப்பாட்டுக்குள���ளேதாம் காவடி எடுக்கிறது-கொலை,பாலியல் பயங்கர வதைகளைச் செய்கிறது.எனவே நாட்டின் தலைவன்தாம் முதலில் பொறுப்பாளியாகிறார்.\n\"அண்ணா,அண்ணா-மகனே என்னைக் காப்பாத்தடா\"தம்பி ஓடியா,இவன்களிடமிருந்து என்னைக் காப்பாத்தட\"எண்ட எங்கள் தங்கை,தாய்மார்கள்,அக்காமார்களை காப்பாத்த முடியாது, தவித்த தேச பக்தச் சிறார்கள்-தம்மால் இந்தியப் பாசிச இராணுவத்தை எதிர்கொள்ள முடியாதென்று தெரிந்தும் எதிர்த்துச் செத்தார்கள்.இது வரலாறு.இட்லிவடைபோன்ற எருமைகளுக்கு இது ஒருபோதும் உறைக்க முடியாது.\nஇராஜீவ் கொலைக்கு முதலில் வி.பீ.சிங்கிடம் ஒத்திகையைச் செய்விக்க ராவ் உடந்தையாக இருந்தது.பின்பு இராஜீவைக் கொல்வதற்கு உலகத்துக்கே தண்ணிகாட்டும் இந்திய உளவுப்படை ஒத்தாசை புரிந்தது.\nஇங்கே தமிழ்நாடே தேர்ந்தெடுக்கப்பட்டது.இதை ஒழுங்காகக் கவனிக்கவும்.\nஇலங்கைத் தமிழர்களின் வாழ்வில் இப்படியொரு சதியை ராவ் உளவுப்படை இங்ஙனம் செய்கிறது.\nஇந்தியாவின் ஆளும் வர்கத்தின் நலனும்-இந்தி இந்தியாவின் தேசிய ஒருமைப்()பாடும் ஈழத்தின் விடுதலைக்குக் குறுக்கே நிற்கிறது.எங்கே ஈழம் மலர்ந்தால்,அது தமது அடக்கு முறைத் தேசிய ஒருமைப்பாட்டுக் ஆப்பு வைத்து-இந்தியத் தேசிய இனங்கள் ஒவ்வொன்றும் பிரிந்து போய்விடுமென்ற இந்தியத் தரகு முதலாளியம் பெரும் சதியை \"பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மனதினூடாகச்\" செய்து முடித்தது.இங்கே புலிகளின் அரசியல் புரட்சிகரமற்றதால் இதற்குச் சோடைபோனது.\nராவ் உளவுப்படையின் திட்டம் இப்படி அமைந்தது:\n1:அதாவது தமிழ் நாட்டில் இராஜீவ் கொல்லப்படும் போது தமிழகத்து மக்களின் தொப்புள்கொடி உறவை அறுத்தெறிதல்,எப்போதும் ஒரு வரலாற்று வடுவை-குற்றுவுணர்வைத் தமிழ் மக்களிடம் ஏற்படுத்தித் தமிழகத்தை,அதன் விடுதலையைப் பின் தள்ளுவது.திரவிடக் கருத்தியலை வலுவிழக்க வைத்தல்-இந்திய தேசியத்தை மிக வலுவாக்கிக் கொள்ளும் வகையில் கருத்தியல் வலுவைத் தக்கவைத்தல்.\n2:இந்திய ஆளும் வர்ககங்களுக்குள் ஒரு சாரரைக் காக்கும் காந்தி குடும்ப பரம்பரை அரசை உடைக்க முனையும் மற்றப் பிரிவு ஆளும் வர்க்க நலனை முன்னிறுத்துதல்-பி.ஜே.பி.அதிகாரத்துக்குவர வழிகளைத் திறத்தல்\n3:ஈழமக்களின் சுய நிர்ணயப்போரை உலகுக்குப் பயங்கர வாதப் போராகக் காட்டல்.\n4:தமிழகத்தில் பெருகிவரும�� ஈழத் தமிழ் மக்கள் ஆதரவைப் ப+ண்டோடு அழித்தல்.\n5:தமிழகத்து அரசியல் கட்சிகளின் ஈழ ஆதரவுத் தீர்மானங்களை-எதிர்ப்புப் போராட்டங்களைச் சட்டப+ர்வமாகத் தடை செய்து பயங்கரவாத முன்னெடுப்பாகக் காட்டுதல்.\n6:புலிகளை இந்தியாவால் தடை செய்வதற்கும்,தமிழகத்து மக்களை எதிர்ப்பின்றி கிடப்பதற்கான அரசியில் நெருக்கடிக்குள் தள்ளுவதும் கூடவே மாறிவரும் இந்தியப் பிராந்திய அரசியல் விய+கத்தில் இலங்கையின் பிளவில் ஈழத்து அரசு இந்தியாவைச் சாரும்போது இலங்கை எதிர் நிலைக்குப் போகும்.அங்ஙனம் போவதும் ஒரு கோடி சிங்களச்சனங்களின் சந்தை இழப்பதும் இந்நிய ஆளும் வர்க்கத்துக்கு எதிரானது-அதைத் தடுப்பதற்கும்.\nஇப்படிப்பல நலன்கள் இருக்கிறது.இராஜீவ் கொலையின் அவசிமென்பது இந்திய உளவுப்படையின்-ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுக்கு அவசியமாக இருந்தது.இதை கோட்சேயின் மொழியில் சொன்னால்:\n\" இராஜீவ் காந்தி இல்லாத அரசியில் ஆர் .எஸ்.எஸ்-பாரதிய ஜனதாவுக்கும் அவர்கள் பிரிநிதப்படுத்தும் ஆளும் வர்க்கத்துக்கும் நிச்சியமாகக் காரிய சித்தியுடையதாகவும்,எதிரடி கொடுக்கக்கூடியதாகவும் இருக்கும்,பிரியப் போகும் இந்தியத் தேசிய இனங்களை மீளவும் கட்டிப்போட்டுப் புதிய தலைமையின் கீழ் சிறுபான்மைத் தேசிய இனங்களின் சிறைக் கூடமாக்க முடியும்.\"\nஇத்துடன் முடித்து விவாதம் தொடரும்போது தொடர்வோம்.\nஇராஜீவ் கொலையைச் செய்விதது இந்திய ஆளும் வர்க்க ஒரு பிரிவேஇதற்குப் பலியானது இராஜீவ் மட்டுமல்ல புலிகளும்தாம்-ஈழத்தமிழ் மக்களும்தாம்.\nஇங்கே இட்லி வடை எழுதுவது சூழ்ச்சி மிக்கது.\nஇவரினது அரசியல் காலா காலமாகத் தொடரும் \"இந்து-இந்தி.இந்தியா\"எனும் பார்ப்பனியக் கருத்தியல் மற்றும் இராணுவ மேலாண்மையின் வெளிப்பாடே.\nஇங்கே பார்ப்பனியமென்பது இந்தியப் பொருளாதாரக் கட்டமைப்பின் மேல்மட்டக் கருத்தியல் பண்பாட்டு மேலாண்மையாகும்.இது சாதியை இழுப்பதல்ல.இந்தப் பார்ப்பனிய மேலாண்மை இந்தியத் தொங்கு சதை நாடுகளான இலங்கை,நேபாளம் முதல் தொடர்கதையே.\nமீளவும் சொல்வோம்:இராஜீவைக் கொன்றது இந்திய ஆளும் வர்கத்தின் ஒரு பிரிவின் செல்வாக்குக்குட்பட்ட ராவ் உளவுப் படையே.இதற்கு அடியாளான நிலையே புலிகள்.\nபாலசிங்கம் பகிரங்கமாக ஒத்துக்கொள்வது காரணத்தோடுதாம்.இதைப் புரிந்துகொண்ட இந்திய ஆளும் வர்க்கம்,உளவுப்படை தம்மைப் புலிகள் அம்பலப்படுத்தி விடுவார்களோவென அஞ்சுகிறார்கள்.\nஇங்கே புலிகளை இந்தியா அணைத்துக்கொள்வது காலப் போக்கில் நிகழ்வதற்குப் பாலசிங்கம் விளையாடும் அரசியில் சதுரங்கம் இது.\nஇதுதாம் புலிகளின் இறுதி ஆஸ்த்திரம்.நாகாஸ்திரத்தை ஒரே ஒருமுறைதாம் எய்யும்படி வேண்டுமென தாய்ப்பாசத்தை வைத்துச் சூதாடினான் கண்ணன்.இங்கே இந்திய ஆளும் வர்க்கம் இதையே உதாரணமாகப் பின் பற்றுமா அல்லது தூங்கிற மாதிரி நடிக்குமாவென்பது புலிகளின் கைகளில்தாம் இருக்கிறது.\nஇட்லி வடை,பேசாமல் இட்லி வடை விற்பது நன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2014/11/blog-post_20.html", "date_download": "2018-07-20T18:36:45Z", "digest": "sha1:QMELQYB2D7KDL2SJY7PNMBBBP5OU5IZH", "length": 30968, "nlines": 154, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: முருகத் தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம்", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nவியாழன், நவம்பர் 20, 2014\nமுருகத் தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம்\nதிருத்தொண்டர்புராணம் என்ற சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம் நாயன்மார்களின் சிவத்தொண்டினை எடுத்துரைப்பது. இதுபோன்று முருகனடியார்களின் அற்புதத் தொண்டினை விரித்து உரைப்பதுசேய்த்தொண்டர் புராணம் ஆகும். முருகவேள் திருமுறை என்று தொகுக்கப்பட்ட இறைத்தொகுப்பில் பன்னிரண்டாம் திருமுறையாக அமைவது சேய்த்தொண்டர் புராணம் ஆகும்.\nமுருகவேள் திருமுறையில் ஆறுபடை வீடுகளை அடிப்படையாக வைத்து பாடப்பெற்ற திருப்புகழ்ப் பாடல்கள் முதல் ஆறு திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. ஏழாம் திருமுறை பிற பதிகளைப் போற்றிய திருப்புகழ்ப் பாடல்களால் தொகுக்கப் பெற்றது. கந்தரலங்காரம் கந்தரந்தாதி ஆகியன எட்டாம் திருமுறைகளாயின. ஒன்பதாந்திருமுறை திருவகுப்பு ஆகியது. கந்தரனுபதி பத்தாம் திருமுறைப் பகுப்பாகியது. முற்கால அடியார்கள் பாடிய பாடல்களின் தொகுப்புகள் பதினோராம் திருமுறையாயின. பன்னிரண்டாம் திருமுறை சேய்த்தொண்டர் புராணம் ஆகும். இதனை இயற்றியவர் தேனூர் வரகவி வே. செ. சொக்கலிங்கனார் ஆவார்.\nஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்றாம் ஆண்டில் தணிகைமணி வ.சு. செங்கலவராயப்பிள்ளை அவர்கள் பதினோரு திருமுறைகளாக முருகவேள் திருமுறையை வடிவமைத்து அவற்றுக்கு சிறப்பான உரை எழுதி வெளியிட்டார். அப்போது பதினோராம் திருமுறைவரை கந்தவேளுக்கு அமைக்கப்பெற்றுவிட்டது. சைவத் திருமுறையை ஒட்டி பன்னிரண்டாம் திருமுறையாகத் திருத்தொண்டர் புராணம் யாராலும் செய்யப்படவில்லையே என்ற ஏக்கம் தணிகைமணி மனதில் ஏற்பட்டு அக்கருத்தை அவர் அப்பதிப்பில் வெளியிட்டார். இந்த ஏக்கம் தீரப் பிறந்தது சேய்த்தொண்டர் புராணம் ஆகும். ஆயிரத்து ஐம்பத்திரண்டாம் ஆண்டிலேயே சேய்த்தொண்டர் புராணம் இயற்றும் பணி தொடங்கிச் சிற்சில பாடல்கள் திருக்கழுகுன்றத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டன. அப்பணி சிற்சில ஆண்டுகளில் முழுமை பெற்று ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தொன்றாம் ஆண்டில் முழுப் புராணமாக ஆகி வெளிவந்தது.\nதேனூர் வரகவி சொக்கலிங்கனார் சேய்த்தொண்டர் புராணத்தை இயற்றுவதற்கு முன்பு சேய்த்தொண்டத்தொகை என்பதைப் பாடினார். இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் திருவந்தாதி என்பதையும் இயற்றி இதனைத் தொடர்ந்து சேய்த்தொண்டர் புராணத்தை அவர் இயற்றத் தொடங்கினார். இம்முயற்சி பெரியபுராணத்தின் தோற்றத்திற்கு ஆக்கத்திற்குச் சுந்தரர் நம்பியாண்டார் நம்பி சேக்கிழார் ஆகியோர் வழிவகுத்த அமைப்பிலேயே நடந்துள்ளது என்பது குறிக்கத்தக்கது. ஆயினும் இச்சான்றோர்களை அடியொற்றி இம்மூவர் முயற்சிகளையும் முன்னுதாரணமாகக் கொண்டு தேனூர் வரகவி சொக்கலிங்கம் அவர்கள் தான் ஒருவராகச் செய்தவை மேற்கண்ட மூன்று படைப்புகள் என்பது குறிக்கத்தக்கது.\nசேய்த்தொண்டர் புராணத்தில் அறுபத்தாறு தனியடியார்களும் பன்னிரு தொகையடியார்களும் அவர்களின் வரலாறும் தொண்டும் எடுத்து இயம்பப் பெற்றுள்ளன. அரகரவேல் மயிலென்பார்ஆலயத்தொண்டர் இறந்துமிறவாதார் இனிவரு சேய்த்தொண்டர் கந்தனையே போற்றுவார், செந்தில் வாழ் அந்தணர், திருத்தணியிற்பிறந்தார், தொண்டரடித்தொண்டர், பாடாது விடுபட்டோர், புராணிகர்கள், முருகன் திருவருளைச் சிந்திப்போர், முருகனையே பாடுவோர் ஆகியோர் தொகையடியார்கள் ஆவர்.\nஇப்புராணத்துள் ஒளவையார், மீனாட்சி அம்மையார், முருகம்மையார் ஆகிய மூன்று பெண்ணடியார்கள் பாடப்பெற்றுள்ளனர். இவர்கள் தவிர ஏனைய அறுபத்து மூவர் ஆணடியார்கள். ராமலிங்க வள்ளலார், அருணகிரிநாதர், குமரகுருபரர், நக்கீரர், அகத்தியர், கச்சியப்ப சிவாச்சாரியார், பாம்பன் சுவாமிகள் போன்ற பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முருகனின் தொண்டர்கள்வரை இதனுள் பாடப்பெற்றுள்ளனர். கடைச்சங்ககாலத்தில் வாழ்ந்த முருகனடியார்கள் தொடங்கி இந்தப் புராணம் பாடியுள்ளது. இக்காலத்திற்குப் பின் வரும் அடியார்களைப் போற்றி இனிவரும் சேய்த்தொண்டர் புராணம் என்று இவர் பாடியிருப்பதும் கருதத்தக்கது.\nசெந்தில்வாழ் அந்தணர் சருக்கம், கம்பை சூழ் சருக்கம், குமர குருபரச் சருக்கம், வென்றி மலைச் சருக்கம், அரஹாரச் சருக்கம், காவடிச் சருக்கம், குகனேரிச் சருக்கம், கல்லாடச் சருக்கம், தென்பழநிச் சருக்கம், நின்றசீர்ச் சருக்கம், நாரதச் சருக்கம், வானார்ந்த சருக்கம் ஆகிய பன்னிரண்டு சருக்கங்கள் சேய்த்தொண்டர் புராணத்துள் உள்ளன. இதிலும் சேக்கிழாரின் படைப்பு முறை பின்பற்றப்பெற்றுள்ளது. அதாவது சருக்கங்களின் பெயர்கள் திருத்தொண்டத்தொகைப்பாடல்களின் முதலடி கொண்டுத் தலைப்பிடப்படுவது என்பது சேக்கிழார் தந்தமுறை. இங்கும் சேய்த்தொண்டத் தொகையின் பன்னிரு பாடல்களின் முதற்சீர் சேய்த்தொண்டர் புராணச் சருக்கமாக அமைக்கப்பெற்றிருப்பது கவனிக்கத்தக்கது.\nஇப்புராணம் 3333 என்ற தொகையில் விருத்தப் பாவகை பலவற்றால் பாடப்பெற்றுள்ளது. இது நிலம் எனத்தொடங்கி இம்மாநிலம் என முடிகின்றது. இவ்வாறு வடிவமைப்பில் பெரியபுராணத்தை ஒத்துச் செய்யப்பெற்றுள்ள சேய்த்தொண்டர் புராணம் முருக பக்தியளவில் மிக முக்கியமான பக்திக் காப்பியம் ஆகும். இப்புராணத்தின் சிற்சில பக்தி முத்துக்கள் இக்கட்டுரையில் அளவுகருதிச் சுருக்கி உரைக்கப்பெற்றுள்ளன.\nஅருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் காட்சியளித்த அழகைப் பின்வருமாறு சேய்த்தொண்டர் புராணம் பாடுகின்றது. சம்பந்தாண்டானுக்கும் அருணகிரிநாதருக்கும் இடையே நடந்த போட்டியில் அருணகிரிநாதர் முருகனை அழைத்துக்காட்டி வெற்றி பெறுகிறார்.\nஇதனையோர்ந்து அங்கு எம்பிரான் எழுந்து செங்கைகூப்பிநின்\nறதல சேடனார் என எடுத்ததொர் பா அங்கு ஓத அம்\nமதுரகானம் கேட்கவே மய+ர வாகனத்தின்மேல்\nசதன கோல கால வேல்கருத்தன் வந்து தோன்றவே (1181)\nகந்தனை நேரில் கண்டவர்கள் நிலையை\nஏற்றினார் யாவருங்கை முடியின் மேல்நின்று இறைஞ்சினார்\nபோற்றினார் ஐயன்இனிது உருக்கரப்பப் புலம்பினார்\nசாற்றினார் ஆன்ற பெரியார்க்க��த் தீங்கு சாற்றிய தீமதி\nதோற்றுளான் அருணகிரிநாதர் வாகை சூடினார் என்று\nஎன்ற கந்தனைக் கண்ட அனுபவத்தை மொழிகிறது சேய்த்தொண்டர் புராணம். இனியென்று காண்பது என்று எல்லா உயிர்களும் கந்தனைத் தொழுத காட்சியைக் காட்டி அக்காட்சியைத் தானும் வணங்குவதாகப் போற்றி இப்பாடலை முடித்திருப்பது இவ்வாசிரியரின் கந்தன் மீதான பற்றுதலைக் காட்டுவதாக உள்ளது.\nபாம்பன் சுவாமிகளுக்கு காலில் ஏற்பட்ட இடையூற்றை மருத்துவர்கள் தீர்க்கமுடியாதென்று கைவிரித்தபோது, முருகனடியார்கள் பாம்பன் சுவாமிகள் இயற்றிய சண்முகக்கவசத்தைப் பாட அவரின் நோய் நீங்கியது என்பது ஒரு அருள் வரலாறு. இதனை இப்புராணம்\nஅவரேகலும் அச்சாலையில் (மருத்துவமனையில்) அதிபன் பரிவோடு அம்\nஇவர் நோய்க்கு அவுடதம்எம்மிடம் இல்லையென்னலும் இம்மா\nதவசீலர் முன் அருள் சண்முகக் கவசம்தனை அடியார்\nபந்தத்தொடும் பாடிக் குகபரமன் திருவருளைச்\nசிந்தித்தனர் சிந்தித்திடும் திருநாள்களில் ஒருநாள்\nவந்தித்தவர் முழந்தாண்மிசை வைவேல்இரண்டு ஒன்றாய்\nசந்தித்தது என்பொன்றித்து புண்தழும்பறிய திதைத்தம் (2582)\nஎன்று பாடுகின்றது. சண்முகக் கவசம் பாடிட குகப் பரம்பொருள் பாம்பன் சுவாமிகள் கால் நோயைத் தீர்த்த அதிசயத்தை இப்புராணம் பாடிட அவ்வருள் படிப்போர் நெஞ்சிலும் பரவுகின்றது. இரு வேல்கள் முழங்காலைத் தாங்கிப்பிடித்து ஒரு வேலான காட்சியை ஒரு அன்பர் காண அதன்வழி பாம்பன் சுவாமிகள் பிணி நீங்கியது என்ற இந்தக் காட்சியின் அருள் நிலை சண்முகப்பெருமானின் கருணையை எடுத்துரைப்பதாக உள்ளது.\nகுமரகுருபரக் குழந்தை பேசாதநிலை பெற்றிருந்தபோது அவர்தம் பெற்றோருடன் இக்கவிஞரும் அழுகின்றார்.\nமுருகா உன் கிருபையால் அவதரித்தகான் முளையிதுமூங்கையாய் அதுகண்டுஏங்கினோம்\nஇருபதிற்றிரட்டிமேல் நாலிரண்டு நாள் எய்துமுன் அதைஒழித்து இனிதுபேசுமா\nஅருளுதி இல்லையேல்உயிர்க்கெல்லாம் உயிராயவர் அவர் நினைப்பதை அளித்திடும்\nகருணைவாரிதி உனக்கபயம் நீள்கடலில் வீழ்ந்தெமதுயிர் விடுவதுண்மை காண் (1324)\nஎன்ற இந்த வேண்டுதல் குமரகுருபரா என்று முருகனால் அக்குழந்தை அழைக்கப்பெற்று, அக்குழந்தை வாயில் வேலால் அக்காரம் எழுதி வைக்கப்பட்டது. அக்குழந்தையே குமரகுருபரக்குழந்தை. அதுவே முருகனைப் பற்றிப் பல பனுவல்களைப் பாடியது. இக்குழந்தையைக் கந்தப் பரம்பொருளிடம் பெற்றோர்கள் அபயமாக விட அப்பெருமான் இக்குழந்தையைப் பேசவைக்கவேண்டும். இல்லையென்றால் கடலுள் மாய்வோம் என்ற இப்பெற்றோர் நம்பிக்கை உறுதி பேசாக் குழந்தையைப் பேச வைத்தது. அருள்மணக்கும் பாடல்களைப் பாடவைத்தது.\nஇவ்வகையில் சேய்த்தொண்டர் புராணம் முருகப்பெருமானின் அடியார்களை, அவர்களின் வாழ்வை, தொண்டை, சோதனைகளை மாற்றிய சாதனைகளை எடுத்துரைப்பதாக அமைகின்றது. முருகத்தொண்டர்களின் முகவரி சேய்த்தொண்டர் புராணம். இதனைப் போற்றிப்பரவிச் செவ்வேளையும் செவ்வேள் தொண்டர்களையும் அறிந்துப் போற்றி மகிழ்வோம்.\nநன்றி - வல்லமை மின்னிதழ்\nபதிவிட்டது Palaniappan M நேரம் 10:13 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nபுதுக்கோட்டை ��ன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா- முத்துவிழா அழைப்பிதழ்\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nசிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும்\nமனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nசமயம் என்பது ஓர் அமைப்பு, நிறுவனம். இது அமைப்பாகவும் நிறுவனமாகவும் வளர்வதற்கு முன்னால் தனிமனிதனின் விழைவாக இருந்திருக்க வேண்டும். தனிமன...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\nபெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாச...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mazhimegam.blogspot.com/2014/03/", "date_download": "2018-07-20T18:32:37Z", "digest": "sha1:7AUV7M6MIYMK57P4IRY7EA4E4H3YV42P", "length": 28974, "nlines": 158, "source_domain": "mazhimegam.blogspot.com", "title": "மழை மேகம்: March 2014", "raw_content": "\nமனதைத் தொட்ட விஷயங்கள் தூறலாகவும் தொடர்மழையாகவும்...\nசில வருடங்களுக்குமுன், பழைய காகிதங்களைப் புரட்டிக்கொண்டிருந்த என் மகள், அம்மா, 'late' என்கிற ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் வார்த்தை என்னம்மா என்றாள். தாமதம், அல்லது காலம் தாழ்த்தி என்று பொருள் கொள்ளலாமென்று செய்துகொண்டிருந்த வேலைகளுக்கிடையே சொல்லிவிட்டு மறந்துபோனேன்.\nமறுநாள், பத்திரிகையில் நினைவு அஞ்சலியில் இருந்த ஒருத்தரைப் பார்த்து இவர் ''காலதாமதமான தாத்தாவா அம்மா'' என்றாள். சட்டென்று எனக்கு எதுவும் விளங்கவில்லை. \"அட, ட்யூப்லைட் அம்மா, 'லேட்' ன்னா காலந்தாழ்த்தி, அல்லது தாமதம்ன்னு நேத்து நீங்கதானே சொன்னீங்க'' என்றாள். சட்டென்று எனக்கு எதுவும் விளங்கவில்லை. \"அட, ட்யூப்லைட் அம்மா, 'லேட்' ன்னா காலந்தாழ்த்தி, அல்லது தாமதம்ன்னு நேத்து நீங்கதானே சொன்னீங்க\nமுந்தினநாள் அவள் கேட்டது கல்யாணப்பத்திரிகையொன்றில் மணமகனின் தந்தை பெயருக்கு முன்னாலிருந்த 'லேட்' என்ற சொல்லைப்பார்த்து என்பது அப்புறம்தான் தெரிந்தது. \"அட, அதைக்கேக்கிறியா அந்த இடங்களில் 'லேட்' என்கிற வார்த்தை 'காலமான, இறந்துபோன' என்ற பொருளில் 'மங்கலமான' வார்த்தையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆங்கிலப் பயன்பாட்டை அப்படியே பற்றிக்கொள்வதில் நம் மக்களுக்கு அலாதி ஈடுபாடு உண்டு. அப்படி வந்ததுதான் இதுவும்...\" என்று விளக்கிச்சொன்னேன்.\nஇறந்தவர் என்ற பொருளில் உபயோகிக்கப்படும் late மாதிரியே லேட் என்கிற ஆங்கிலச்சொல்லுக்கான நேரடித் தமிழ் வார்த்தைகளும் பேச்சுவழக்கில் இறந்துபோனதாகத்தான் தோன்றியது எனக்கு. காலந்தாழ்த்தி, தாமதமாக எனும் வார்த்தைகள் உரைநடையில் அவ்வப்போது பயன்படுத்தப்படுவதோடு சரி. மற்றபடி, பல்லில்லாத பாட்டி முதல் பள்ளிக்கூடம் போகாத குழந்தை வரை எல்லாருக்குமே தாமதமாகிவிட்டது என்பதெல்லாம் மறந்துபோய் , 'லேட்டாயிருச்சு' என்று சொல்வதே லேட்டஸ்ட் ஃபாஷனாகி விட்டது.\nஅப்டின்னா, இறந்தவர் என்பதைக் குறிப்பிடத் தமிழில் வார்த்தைகளே இல்லையா என்றாள் மகள் மறுபடியும். ''ஏன் இல்லை என்றாள் மகள் மறுபடியும். ''ஏன் இல்லை இருக்குதே... 'மறைந்த, காலமான, இறைவனடிசேர்ந்த' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் என்றேன்.'' அப்போ, இருக்கிற எத்தனையோ வார்த்தைகளை விட்டுவிட்டு எங்கிருந்தோ வந்த வார்த்தைகளைப் பிடிச்சு வச்சிருக்கோம் என்று சொல்லிச் சிரித்தாள் அவள்.\nஅவள் சிரிக்கையில், இந்த ஒருவார்த்தைக்கு மட்டுமா இந்த நிலைமை என்று நினைத்து எனக்கு மனசு வலித்தது, காலமாகிப்போன இன்னும் பல தமிழ் வார்த்தைகளை நினைத்து.\n'late' மாதிரியே மிகச் சாதாரணமாகப் புழங்கப்படுகிற இன்னொரு வார்த்தை 'rice' செந்தமிழ்ச் சொல்லான சோறு என்பதைச் சொல்லவே சங்கடப்படுகிறது நம் நாகரீகத் தமிழ் மக்கள்கூட்டம். நினைக்கவே கஷ்டமாயிருக்கிற விஷயம் என்னன்னா, \"சோழநாடு சோறுடைத்து\" என்று பாடப்பட்ட பகுதியில்கூட \"meals ready\" போர்டுகளும், 'ரைஸ் வைக்கட்டுமா சார்' என்ற வார்த்தைகளையும், 'சாதம் போடவா' என்ற வார்த்தைகளையும், 'சாதம் போடவா' என்ற கேள்விகளையும்தான் கேட்கமுடிகிறதே தவிர \"இன்னுங்கொஞ்சம் சோறு போட்டுக்கோ...\" என்று சொல்கிற வழக்கம் எங்கேயும் காணப்படவில்லை. மொத்தத்தில் அங்கெல்லாம் சோறும் \"late சோறு\" ஆகிவிட்டதென்று தோன்றுகிறது.\nஆங்கிலத்தில், ரைஸ் (rice) என்றால் அரிசி. வெறும் வேகாத அரிசி. Cooked rice என்றால் சோறு, அது வேகவைத்துச் சமைக்கப்பட்ட உணவு. இதை விட்டு எல்லாமே ரைஸ் ஆகிப்போனது இன்று. வெந்ததுக்கும் வேகாததுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களா நம் தமிழ்மக்கள் என்று நினைக்கையில் வருத்தம்தான் வருகிறது. இனி, யாராவது ரைஸ் போடவா என்று கேட்டால், அவர்களிடம் எங்கே அரிசி போடணும், எங்கே சோறு போடணும் என்று கேள்விகேட்டுக் கொஞ்சம் அவர்களுக்குப் புரியவைக்கவேண்டும் என்று ஆத்திரம்தான் வருகிறது.\nஆனால், மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல்கொடுக்கிற விஷயம், தென் தமிழகத்தில், குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சோறு என்கிற சொல் இன்னும் சிலரால் மறக்காமல் உபயோகிக்கப்படுகிறது என்பதுதான். ஆனால், அதுவும் இந்தத் தலைமுறை தாண்டினால் இருக்குமா என்பது சந்தேகம்தான்.\nகாலப்போக்கில், அம்மா அப்பா என்று சொல்வதையே அகற்றி, மம்மி டாடியாக்கிவிட்ட தமிழகத்துக்கு, அவர்களுடைய நிரந்தரமான, முக்கிய உணவான சோற்றின் பெயர் மறந்துபோனதோ மறைந்து போவதோ ஒண்ணும் பெரிய விஷயமாயிருக்காது.\nLabels: சமூகம், சோறு, தமிழகம், தமிழ், நிகழ்வுகள், மறந்துபோன வார்த்தைகள்\nஅடுப்படியில ஃபிரிட்ஜும் அரைச்சுவச்ச மாவும் இருக்கா\nஅரைச்சு வச்ச மாவோ, ஆட்டி விற்கிற மாவோ ஏதோ ஒன்று வீட்டில் இருந்தால் குடும்பத்தலைவிகளுக்குக் கொஞ்சம் நிம்மதிதான். அவசரத்துக்கும் அந்த நேரத்துக்கும் ஏற்றமாதிரி இட்லியோ தோசையோ ஊற்றி, அதுக்கு சட்னியோ, சாம்பாரோ, தக்காளித�� தொக்கோ, இல்லை இவை அத்தனையும் சேர்த்துவச்சோ சமாளிச்சிருவாங்க. சில சமயம், இதுமூணுக்குமே வழியில்லேன்னா, இருக்கவே இருக்கு இட்லிப்பொடி\nஅரைச்சுவச்ச மாவை ஆறேழுநாள் வச்சு சாப்பிடுறதும், ஆட்டிவிற்கிற மாவை அப்பப்போ வாங்கிக்கிறதும் வழக்கமாகிப் போன ஒன்று. ஆனா, நம்ம ஊரைப்பொருத்தவரைக்கும் ஆட்டி விற்கப்படுகிற மாவு எப்போ அரைக்கப்பட்டது, எப்படி அரைக்கப்பட்டது, யார்ட்ட இருந்து யார் வாங்கி எப்படிப் பேக் பண்ணி விக்கிறாங்கங்கிறது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். இதைப்பத்தி நிறைய செய்திகளை நீங்களே படிச்சிருக்கலாம்.\nவெளிநாடுகளில், பாக்கெட்டில் விற்கிற மாவுக்கும் தயாரிச்ச தேதி, அது எத்தனை நாள் வரை பயன்படுத்தலாம்ங்கிற தேதி நிச்சயம் குறிச்சிருப்பாங்க. ஆனா, நம்ம ஊரைப் பொறுத்தவரைக்கும் நம்பிக்கைதான் வாழ்க்கை. கொன்னால் பாவம் தின்னால் தீரும்ங்கிறமாதிரி, அது, எங்கே எப்படிப்பட்ட சூழ்நிலையில, அதில எந்தத் தண்ணீரை ஊத்தி அரைச்சாங்களோ என்கிற சந்தேகமெல்லாம் அடுப்பில வச்சு, அவிச்சு எடுத்திட்டா அக்னியில் வெந்து சுத்தமாயிருது, ஆரோக்கியம் பத்தின அக்கறையும் அமுங்கிப்போயிருது.\nபெரிய நிறுவனங்கள் தரம், சுத்தம், சுகாதாரம் எல்லாத்தையும் கடைப்பிடிச்சாலும், சின்ன அளவுல இந்தத் தொழிலைச் செய்கிற அநேகர் அதை எப்படிப் பண்ணுறாங்க என்பதை ஒருநாள் கண்ணால பார்த்தாலே தெரிஞ்சு போயிரும். நாள் முழுக்க ஓடிக்கிட்டிருக்கிற கிரைண்டரை எப்போ கழுவுவாங்க எப்படிக் கழுவுவாங்கங்கிறதெல்லாம் யோசிச்சா மிச்சமாகிறது கஷ்டம்தான்.\nசமைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளுக்கும் ஆயுள் ஒரு குறிப்பிட்ட கால அளவு இருக்கு. காலைல வச்ச சட்னி, மத்தியானத்துக்குள்ள புளிச்சுப்போயிரும். மதியம் வச்ச சாம்பார் மாலையில் ஒரு தடவை சூடாக்கி வைக்கலேன்னா ராத்திரிக்கு வீணாப்போயிரும். மத்தியானத்து சாதம் இரவுக்குள்ள வேர்த்துப்போகும். அதுக்குள்ள தண்ணீரை ஊத்திவைச்சு மறுநாள் அதைப் பழையசாதமாப் பயன்படுத்தினாங்க நம்ம மக்கள்.\nஆனா, நாம இப்போ சமைச்சு, ஆறினதும் எடுத்து ஐஸ் பெட்டியில வச்சு, அடுத்த நாள், அதற்கடுத்தநாள், இன்னும் ஐந்தாறுநாள் கழிச்சு என்று சாப்பிடுவதெல்லாம், பாடம் பண்ணப்பட்ட உணவுகள். ஒருவேளை, சமீபகாலத்தில் நமக்குள் வந்துசேர்ந்த இந்தப் பழக்கம்தான�� இல்லாத நோய்களையெல்லாம் உடம்புக்குள்ள கொண்டுவந்து நம்மைப் பாடாய்ப் படுத்துகிறதோ என்னவோ...\nஇன்றைக்குத் தற்செயலாகக் கண்ணில்பட்ட இந்த வீடியோ, எளிமையான தமிழில் சொல்லப்பட்டிருந்தது.ஆரம்பிச்சதும் இவர் ஏதோ வேற விஷயம் பேசிட்டிருக்காரேன்னு நினைப்பீங்க...ஆனா மேலேயுள்ள சப்ஜெக்டுக்கு சம்பந்தப்பட்ட விஷயம் நாலைஞ்சு நிமிஷத்துக்கு அப்புறம்தான் வரும். இதை, முழுமையாய்ப் பாக்க நேரமில்லேன்னாலும் முடிஞ்சவரைக்கும் பாருங்க...\nLabels: இட்லிமாவு, சமூகம், சுகாதாரம், நிகழ்வுகள், ரெடிமேட் கலாச்சாரம்\nபெண்ணாகிய பெருமானும் பாரதியின் கண்ணம்மாவும்\nஇலக்கியத்திலும் சரி, இறைவழிபாட்டிலும் சரி, நம் நாட்டில் பெண்மைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு மிகப் பெருமையுடையது.\nமுறமெடுத்துப் புலிவிரட்டியதும், தந்தையுடன்கூட என் சின்னஞ்சிறு புதல்வனும் போரில்வீரமரணமுற்றான். இதுவல்லவோ எமக்குக் கிடைத்த வெற்றி என்று போர்க்களத்திலே பூரித்ததும் எம் தமிழ்குடிப் பெண்டிர்தான்.\n\"எந்தையொடு கிடந்தோரெம் புன்றலைப் புதல்வர்\nஇன்ன விறலு முளகொ னமக்கென\nமூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக்\nகூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை\"\nஅத்தகைய பெண்களின் வீரத்தைக் கண்டு கூற்றுவனும் நாணினானென்று புறநானூறு பாராட்டும்.\nஇறைவழிபாட்டில், அன்னை பராசக்தியே அகிலமனைத்துக்கும் காரணியென்று அவளை வழிபடுதலும், அவள் அம்சமான சக்தியாகவே பெண்ணைப் போற்றுதலும் பரவலாகக் காணப்படுகிற பழக்கம்.\nஅன்பே சிவமாகி ஆட்கொள்ளுகிற சிவபெருமானும் தன் இடப்பாகத்தை இறைவிக்குக் கொடுத்தவன். அவனை,\n\"ஒருமை பெண்மையுடையன் சடையன் விடையூரும் மிவனென்ன\nஅருமையாக வுரைசெய்ய வமர்ந்தென துள்ளங்கவர் கள்வன்\"\nஎன்று திருநாவுக்கரசரும் போற்றிப் பாடியிருக்க,\nஅப்பேற்பட்ட இறைவனின் இயக்கத்திற்கும்கூட, இறைவியின் துணை அவசியம் என்று ஆதிசங்கரர் அவரது சௌந்தர்யலஹரியில் அழகாகச் சொல்லியிருக்கிறார். அவரது சௌந்தர்யலஹரிப் பாடலொன்றின் தமிழாக்கத்தில்,\n\"திங்களைச் சடையில் தரித்திடும் சிவன்பால்\nதேவி நீ அன்புடன் ஒன்றித்\nதங்கிடி லன்றி இயங்கிடும் திறமும்\nபங்கயச் செல்வி, புண்ணிய மிலார்\nநின் பாதமே தொழுவதும் எளிதோ\nமனித உடலின் இடப்பாகம் இதயத்தைக் கொண்டது. உடலின் அத்தனை பகுதிக்கும் ரத்தத்தையும் பிராணவ��யுவையும் செலுத்தி மனிதனைச் சக்தியுடன் நடமாட வைப்பது இதயத்தின் வேலை. அத்தகைய இடப்பக்கத்தைத் தனக்களித்த இறைவனையும் இயங்கவைப்பது இறைவியின் வேலையென்று புகழ்கிறார் ஆதிசங்கரர்.\nஅத்துடன், பெண்ணைப் பராசக்தியாகப் போற்றிப் பெருமைப் படுத்தியதில் நம் எட்டையபுரத்து கவிஞன் இன்னும் சிறந்தவன்.\nதன்னுடைய புதுமைப்பெண் என்ற பாடலில்,\n“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்\nஅறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம்\nபூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்\nபோந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்”\nஎன்று, இப்பூவுலகில் பெண்களாகப் பிறப்போரெல்லாம் அன்னை சிவசக்தியே என்று அடித்துச் சொல்லுகிறார் அழகாக.\nஅத்தகைய பெண்மைக்கு இன்னும் சிறப்புச்செய்யும் விதமாக,\n\"வீரமடி நீ யெனக்கு, வெற்றியடி நானுனக்கு;\nதாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்\n\"மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்\nகுடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று\nஎன்றும் கண்ணம்மா எனும் தன் கனவுப்பெண்ணிடம் தான் சரணடைந்ததாகப் போற்றிப் பாடுகிறார் பாரதி.\nஇப்படிப்பட்ட பெண்மை, தாயாய், தாதியாய், தங்கையாய், தமக்கையாய், தாரமாய், தோழியாய் எத்தனையோ வடிவில் ஒவ்வொருவர் வாழ்வையும் அன்றாடம் புதுப்பிக்கிறது, புத்தொளி ஊட்டுகிறது. அத்தகைய மாண்புடைய பெண்டிர்\nஅனைவருக்கும் இனிய பெண்கள் தின நல்வாழ்த்துக்கள்\nLabels: ஆதிசங்கரர், சக்தி, சௌந்தர்யலஹரி, பராசக்தி, பாரதி, புறநானூறு, பெண்\nபத்து வருடத்திற்கு முன்னாலிருந்த தமிழகத்து மக்களின் வாழ்க்கை நிலையையும் இப்போதிருக்கிற வாழ்க்கைநிலையையும் வருடத்திற்கொருமுறை வந்து பார்க்கிற...\nசமீபத்தில், அலர்ஜி சம்பந்தமாக மருத்துவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றிருந்தபோது, இங்கே Dermabrasion செய்யப்படும் என்று ஆங்கிலத்தில் எழ...\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் டி வி எஸ் 50 யை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு, பக்கவாட்டிலிருந்த பலகைக் கதவைத் திற...\n\"பரிட்சை பக்கத்துல வந்திருச்சு...ஆனா, இவன் என்னடான்னா, படிப்புன்னா என்ன வெலன்னு கேக்குறான். அவங்கப்பாவோ முன்னெல்லாம் எங்கிட்ட ரொம்ப அன்...\nஇப்படியும் ஒரு கொடுமை நடக்குமா\nஇரண்டுநாட்களாக அமீரகத்தில் எல்லாப்பத்திரிக்கைகளும் இதைப்பற்றித்தான் எழுதிக்கொண்டிருக்கின்றன. இரண்டுபேர் சந்த���த்துப்பேசினால் இதுதான் முக்கி...\nஆற்றுப்படை காட்டும் அக்கால உணவுமுறைகள் :- வேங்கடம் முதல் குமரி வரை பரவிக்கிடந்த நம் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறையை எடுத்துச்சொல்லும் எழுத...\nஅடுப்படியில ஃபிரிட்ஜும் அரைச்சுவச்ச மாவும் இருக்கா...\nபெண்ணாகிய பெருமானும் பாரதியின் கண்ணம்மாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-20T18:13:49Z", "digest": "sha1:7EUWHF6IPMB5W7GFBVZMHOWFARSYTOG4", "length": 9706, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "மாதவர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-வரந்தரு காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on June 15, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவரந்தரு காதை 4.புலம்பியதற்கு காரணம் ஆங்கது கேட்ட அரசனும் நகரமும் ஓங்கிய நன்மணி யுறுகடல் வீழ்த்தோர் தம்மிற் றுன்பந் தாம்நனி யெய்தச் செம்மொழி மாதவர் சேயிழை நங்கை தன்றுற வெமக்குச் சாற்றின ளென்றே அன்புறு நன்மொழி அருளொடுங் கூறினர் பருவ மன்றியும் பைந்தொடி நங்கை திருவிழை கோலம் நீங்கின ளாதலின் அரற்றினென் என்றாங் கரசற் குரைத்தபின் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரற்றினென், இழை, உறு, உறுகடல், உலறிய, எய்த, ஓச்சினள், குரல், சிலப்பதிகாரம், செம்மொழி, சேயிழை, சேய், திரு, துவர், தெருட்சி, தெருட்சியள், தொடி. திருவிழை, நனி, நன், பைந்தொடி, பைம், மருட்சி, மருட்சியள், மாதவர், வஞ்சிக் காண்டம், வரந்தரு காதை, வரம் தரும் காதை, வருமொழி, வியர்த்தனள், விழை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on May 15, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 6.கண்ணகியிடம் புலம்பினார்கள் செய்தவ மில்லாதேன் தீக்கனாக் கேட்டநாள் எய்த வுணரா திருந்தேன்மற் றென்செய்தேன் மொய்குழன் மங்கை முலைப்பூசல் கேட்டநாள் அவ்வை யுயிர்வீவுங் கேட்டாயோ தோழீ அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ தோழீ; கோவலன் றன்னைக் குறுமகன் கோளிழைப்பக் காவலன் றன்னுயிர் நீத்ததுதான் கேட்டேங்கிச் சாவதுதான் வாழ்வென்று தானம் பலசெய்து மாசாத்து வான்துறவுங் கேட்டாய��� அன்னை … தொடர்ந்து வாசிக்க →\nTagged அம்மாமி, அவ்வை, இழைப்ப, எயிற்று, எய்த, ஏச்சு, ஏதிலார், ஐயந்தீர் காட்சி, குறுமகன், கோள், சிலப்பதிகாரம், தோழீ, மணம் பட்டிலா, மயல், மாதவர், மொய், வஞ்சிக் காண்டம், வாழ்த்துக் காதை, வீவு, வை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-வாழ்த்துக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on May 3, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nவாழ்த்துக் காதை 1.செங்குட்டவனின் பெற்றோர் குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகு ஆண்ட சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன், கொங்கர் செங் களம் வேட்டு, கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய செங்குட்டுவன், சினம் செருக்கி வஞ்சியுள் வந்து இருந்தகாலை குமரியில் இருந்து வடக்கில் உள்ள இமயமலை வரை … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணங்கு, கடவுள் மங்கலம், குணில், கேட்புழி, கோட்டம், சிலப்பதிகாரம், செங்களம், செரு, செருக்கி, செருவேட்டு, ஞாயிற்று, துரந்து, துரப்ப, நயந்த, படிமம், பின்னாள், போந்த, மடவரல், மாதவர், மால், வஞ்சிக் காண்டம், வட்டை, வரை, வாழ்த்துக் காதை, வெஞ்சினம், வெம், வெம்மை, வேட்டு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjamhifs.blogspot.com/2009/09/basic-first-aid-tips.html", "date_download": "2018-07-20T18:20:24Z", "digest": "sha1:3CQTLES6YA5L5B5DCUBSW3T2CMB4LIQC", "length": 9801, "nlines": 111, "source_domain": "tamilnenjamhifs.blogspot.com", "title": ":: t i G e r ::: அடிப்படை முதலுதவிக் குறிப்புகள் - Basic First Aid Tips", "raw_content": "\n\"இது ஒரு டைரி குறிப்பு\" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619\n\"இது ஒரு டைரி குறிப்பு\" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619\nஅடிப்படை முதலுதவிக் குறிப்புகள் - Basic First Aid Tips\n1. முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்���ுக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.\n2. முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.\n3. பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.\n4. அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.\n5. பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.\n6. பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து வெது வெதுப்பாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.\n7. முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்\n8. அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனதைரியத்தை அளிக்க வேண்டும்\n9. பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.\n10. பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nதலைப்பு : ஆரோக்கியம், மருத்துவம்\nபிடிவாதமும் ஆவேசமும் நிறைந்த பித்து (OBSESSION)\nஅடிப்படை முதலுதவிக் குறிப்புகள் - Basic First Aid ...\nதனிப்பட்ட சுகாதாரம் - Personal Hygiene\nநல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் பெற்றோர் வளர்ப்பதில்த...\nசிந்திக்க சில நிமிடங்கள் (29)\nமகாகவி பாரதி கவிதைகள் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2011/01/1.html", "date_download": "2018-07-20T18:03:56Z", "digest": "sha1:R5ROOQ26U7KILFMVU4ANBUKOK6Z6ONBC", "length": 23263, "nlines": 349, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: நகக்கீறல் பட்ட சாருவின் தேகம் 1!", "raw_content": "நகக்கீறல் பட்ட சாருவின் தேகம் 1\nஇந்திரா காந்தியிடம் சென்றிருந���தால் இந்நேரம் ப. சிதம்பரத்தின் இடத்தில் இருந்திருப்பேன்\nஇது தான் சாருவின் ஒரிஜினல் ஸ்டேட்மெண்ட், இதுக்கே இப்படினா இன்னும் சாரு என்ன பண்ணியிருந்தா என்ன ஆகியிருப்பார்ன்னு நம்ம டுவிட்டர் நண்பர்கள் யோசிச்சு கொடுத்த பாயிண்டுகள் இங்கே தொகுக்கப்படுகிறது\n3 வயதில் நடிக்க தெரியாமல் மேடை ஏறியவன் தொடருந்து இருந்தால் விஜய் ஆகி இருப்பேன்.\n3வது படிக்கும்போது ப்ளேன பாத்தேன், அப்பயே அதுல ஏறிருந்தா, இப்ப அமெரிக்க ஜனாதிபதி ஆயிருப்பேன்.\nஅப்பவே நண்பன் திருட்டு ரயில் ஏறக் கூப்பிட்டான். போயிருந்தா பெருந்தலையா ஆகியிருப்பேன்\nஅப்போவே ஜேம்ஸ் கேமரூன் என்னைய கூப்பிட்டாரு. போயிருந்தா கேட் வின்ஸ்லெட்டை தள்ளிட்டு போயிருப்பேன்\n2 வயதில் நான் தத்தக்கா பித்தக்கா என்று உளறிக் கொண்டிருந்தேன். அப்படியே கண்டினியூ செய்திருந்தால் இன்றைக்கு கருணாநிதி ஆகியிருப்பேன்.\nநான் 3 வயதில் உளறிக் கொண்டிருந்தேன், அப்படியே தொடந்திருந்தால் இந்நேரம் கமல் ஆகியிருப்பேன்\nஅப்பவே நான் நல்லா கவிதை எழுதுவேன் கருணாநிதிட்ட காமிச்சு இருந்தா நான் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆகி இருப்பேன்\n3 வயசில் சுவரெல்லாம் கரிக்கட்டியால் கிறுக்கியிருக்கேன், அதை தொடர்ந்திருந்தால் பிகாசோ ஆகியிருப்பேன்\nநன்றி டுவிட்டர்ஸ் மற்றும் தொகுத்த கரையான்\nஇன்னும் என்னவெல்லாம் சாரு ஆக வாய்ப்பிருக்குன்னு பின்னூட்டத்தில் சொல்லலாம்\nதயவுசெய்து யாரும், சாரு குப்பி கொடுத்ததால் குனிஞ்சி குதிரை ஆகிட்டாருன்னு சொல்லாதிங்க, குதிரை கோவிச்சிக்கும்\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nபகுதிவாரியாக: 100%மொக்கை, சாரு, நகைச்சுவை, நண்பர்கள்\nசாரு கைபுள்ள கணக்கா அப்பப்ப வந்து உங்க க்ரூப்கிட்ட மாட்றாரு....எம்புட்டு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே கண்டினியூ பன்றதுல அவரை அடிச்சிக்க ஆளே இல்லை\n// சாருவின் தேகம் 1//\nஅப்ப, தேகம் 2, தேகம் 3 எல்லாம் வரப்போகுதா\nஉங்க போதைக்கு இன்றைய பலி சாரு...\n//3 வயதில் நடிக்க தெரியாமல் மேடை ஏறியவன் தொடருந்து இருந்தால் விஜய் ஆகி இருப்பேன்.//\nசாரு எழுதுன லவ் லெட்டர் பாக்காதவங்க இங்க போயி படிக்கலாம்.\nவால்பையன் கூட நட்பு வெச்சிருந்தா இந்நேரம் ஒரு தொழிலதிபர் ஆயிருப்பேன்\nவால்பையன் பிளாக்க படிச்சிருந்தா இந்நேரம் நல்ல எழுத்தாளர் ஆயிருப்பேன்\n//இந���நேரம் நல்ல எழுத்தாளர் ஆயிருப்பேன்//\nசாரு: நான் நானாக இருப்பதால் நாலுபேர் தாளிக்கவாது பயன்படுகிறேன்.\n//அப்பவே நான் நல்லா கவிதை எழுதுவேன் கருணாநிதிட்ட காமிச்சு இருந்தா நான் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஆகி இருப்பேன்\nகடுமையாக ஆமோதிக்கிறேன்.. சாருவுக்கு கவிதையெல்லாம் எழுத வராதே ;)\nசின்ன வயசுல யாருக்கும் தெரியாம சுவர் ஏறி குதிச்சிருக்கேன் ..\nஅதா அப்படியே ப்ராக்டீஸ் பண்ணிருந்தா ஒலிம்பிக்ல தங்கம் வாங்கீருப்பேன்..........\nசரக்கடிக்காமல் இருந்திருந்தா சாக்ரடீஸ் ஆகிருபேன் .......\nபகவத் கீதையை மனபாடம் பண்ணிருந்தா இந்நேரம் ரஞ்சீதாவை நான் தள்ளிக்கிட்டு போயிருப்பேன் ..........\nசரி பார்ம்ல இருக்க மாதிரி தெரியுது. போட்டுத் தாக்குங்க.\nwikipedia மட்டும் இல்லைன்ன இன்னேரம் நடுத்தெருவுல தான் இருந்திருப்பேன்\nஇருவர் படத்திற்காக ஐஸ்வர்யா ராய் சென்னை வந்திருந்த போது நானும் சென்னையில் தான் இருந்தேன், ஒரு முறை நேரில் சந்தித்திருந்தால் இன்னேரம் ஐஸ்வர்யா ராய் ஐஸ்வர்யா சாருவாகியிருப்பார்.\nசின்ன‌ வ‌ய‌சுல‌ வீட்டுக்கு வீடு ஈசியா தாவி விளையாடுவோம். தொட‌ர்ந்திருந்தா ராம‌தாஸ் ஆகியிருப்பேன்\nசின்ன‌ வ‌ய‌தில் யார் அடித்தாலும் சுவ‌ர் மாதிரி நிற்பேன். தொட‌ர்ந்திருந்தால் திராவிட் ஆகியிருக்க‌லாம்\n7 வ‌ய‌தில் த‌மிழ் தேர்வில் யாருக்கும் புரியாத‌ மாதிரி எழுதிய‌வ‌ன் நான்.தொட்ர‌ந்திருந்தால் கோண‌ங்கி ஆகியிருப்பேன்\nஎல்.கே.ஜி ப‌டிக்கும்போதே அடுத்த‌வ‌னை ஏமாற்றி மிட்டாய் வாங்கிய‌வ‌ன் நான் . தொட‌ர்ந்திருந்தால் சாரு ஆகியிருப்பேன்.\nஎதுக்கு ஒன்னும் இல்லாத ஆளை இந்த மிதி மிதிக்கவேண்டும்\nசிறு வயதில் இருந்தே குனிந்து இருப்பவரை இப்படியா துவைப்பது\nகுனிந்து நின்றால் ஆயிரம் ரூபாய் ஜட்டி கிடைக்கும் என்ற அரிய தத்துவத்தை நமக்கு அருளிய அந்த மகத்துவ புருஷனை நீங்கள் பெண்டெடுத்து நிமிரவைக்காதீர்கள்.\nஒரு தனிமனிதரை நீங்கள் எல்லாரும் இப்படி குறி வைத்து தாக்குவது ரசிக்க முடியவில்லை வால். அவரை விமர்சிப்பதை விடுத்து அவர் படைப்புகளை விமர்சிக்கலாமே\nஅண்ணே இங்க யாரும் சாருவை விமர்சிக்கல, அவரோட ஸ்டேட்மெண்டை தான் விமர்சிக்கீறாங்க\nதமிழ்படம்னு ஒன்னு வந்துச்சு நியாபகம் இருக்கா ஒரிஜினல் சினிமாவை கிண்டல் பண்ணி, அது மாதிரி இது, சாருவையே நாங்க இனிமே அடிக்க என்ன இருக்கு, அவரே பாவம் குப்பி கொடுத்து கொடுத்து சோர்ந்து போயிருப்பார், அவரை போய் தொந்தரவு செய்வோமா\nமூணாங் கிளாஸ்லயே பக்கத்துப் பெஞ்சு புள்ள வாந்தி எடுத்தா அவ அப்பவே கர்பமாகிருந்தா சந்தேகத்தின் பேர்லயாவது அப்பா ஆகிருப்பேன் அவ அப்பவே கர்பமாகிருந்தா சந்தேகத்தின் பேர்லயாவது அப்பா ஆகிருப்பேன்\nசுவைபட சில விபரங்களை சொல்லும் சாரு, இடையிடையே ஏன் இப்படி காமெடி பண்ணுகிறார்\nசின்ன வயசுலயே பக்கத்துக்கு பெஞ்சு புள்ளைங்க பேசுறத ஒட்டு கேப்பேன் அப்டியே விட்ருந்த இந்நேரத்துக்கு விக்கி லீக்ஸ் அசஞ் ஆகிருப்பேன் ..\nஅப்பப்ப நல்ல கதை எல்லாம் சொல்லுவேன் அதா அப்டியே தொடர்ந்து இருந்தா இன்னிக்கு ஒரு நல்ல எழுத்தாளர் ஆயிருப்பேன் :)\nநான் 3 வயசிலே பதிவுலம் படிக்க ஆரம்பிச்சிட்டேன் . இப்படி வாழ் பையன்னு ஒருத்தன் வந்து என் உயிரை வாங்குவான்னு தெரிஞ்சிருந்தா , அப்பவே நானே வால்பையனா ஆகிருப்பேன் .\nலைட்டாக டீ சாப்ட்டு ஸ்ட்ராங்காக யோசிப்போர் சங்கம்\nஎழுத்தாளனை மதிக்காத சமூகம் உருப்படாது.. கேரளாவில் என்னைக்கொண்டாடுவார்கள் தெரியுமா இங்கே கமெண்ட் மட்டும் போடுகிறார்கள்.. எவனும் தாத்தாஸ்க்கி, எம்பர்த்தோ சொக்கா படிப்பதே இல்லை.. ஸீரோ வில் எவ்வளோ பெரிய ஓட்டை இருக்கு தெரியுமா இங்கே கமெண்ட் மட்டும் போடுகிறார்கள்.. எவனும் தாத்தாஸ்க்கி, எம்பர்த்தோ சொக்கா படிப்பதே இல்லை.. ஸீரோ வில் எவ்வளோ பெரிய ஓட்டை இருக்கு தெரியுமா அதை பாடமாக வைத்திருக்கிறார்கள் தெரியுமா அதை பாடமாக வைத்திருக்கிறார்கள் தெரியுமா (டயர்டா இருக்கு.. ஒரு ரெமி மார்டின் அடிச்சுட்டு வந்து வச்சிகிறேன் உங்கள)\nஇங்க கமெண்ட் போட்டால் முதுகுல பிராண்டி வச்சுருவோம்ன்னு சாரு பக்தர்கள் மெயில் அனுப்பி தொல்லை பண்றாங்கப்பா\nவால்பையனின் வழக்கமான பதிவுகளைக் காணவில்லை. அவரும் மொக்கை பதிவுகள் போட ஆரம்பித்துவிட்டாரோ\nபதிவுகளுக்கிடையே இடைவெளி விழுகக்கூடாது என்பதற்காக இப்படி சாதாரணமான கடி ஜோக்ஸ் மாதிரியான பதிவுகளை எழுதுறீங்களே..\nபழையபடியான நச் பதிவுகளை மறுபடியும் தொடருங்கள் நண்பரே..\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\nநகக்கீறல் பட்ட சாருவின் தேகம் 2\nநகக்கீறல் பட்ட சாருவின் தேகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1897395", "date_download": "2018-07-20T18:42:20Z", "digest": "sha1:NVAPG3EB3HW7B5WQSK7M4W25EB6NFZPZ", "length": 12781, "nlines": 216, "source_domain": "www.dinamalar.com", "title": "காஷ்மீரில் பாக்., அத்துமீறல்: இந்தியா பதிலடி| Dinamalar", "raw_content": "\nகாஷ்மீரில் பாக்., அத்துமீறல்: இந்தியா பதிலடி\nஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்து மீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்த மோதல் நீண்ட நேரம் நீடித்தது.\nRelated Tags பாக். அத்துமீறல் இந்தியா பதிலடி காஷ்மீர்\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசக���்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ammanastrology.blogspot.com/2018/01/14-1-2018-bsc.html", "date_download": "2018-07-20T18:38:14Z", "digest": "sha1:ETLXWYLRYYDSSG4ZM3CE4574UBJUKR2F", "length": 16497, "nlines": 81, "source_domain": "ammanastrology.blogspot.com", "title": "இன்று 14 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . இராவணன் BSC - அம்மன் ஜோதிடஆராய்ச்சி நிலையம்", "raw_content": "\nலாட்டரி சீட்டில் பணம் கிடைக்க வைக்கும் அதிர்ஷ்ட எண்கள் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் -ஆர் .ராவணன் BSC\nநீண்ட ஆயுள் யாருக்கு அமையும் ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC பதில்கள்\nவண்டி வாகனங்களுக்கு அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுப்பது எப்படி ஜோதிட அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC\nதாலி கயிறை மாற்றுவதற்கு சாஸ்திர சம்பிரதாயம் பார்க்க வேண்டுமா ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயர��யல் ஆராய்ச்சியாளர் - ஆர் . ராவணன் BSC\n2017 - கன்னிராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - சிம்ம ராசி பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - தனுசு ராசி - பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - துலாம் ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மிதுன ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - மேஷ ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 - ரிஷப ராசி பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017 -மகர ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கடக ராசி பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- கும்பராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2017- தனுசு ராசி - ஆங்கில புத்தாண்டு பலன்கள் வருங்கால மனைவி எப்படி வழக்கறிஞர் ஆகும் யோகம் வழி தவறி செல்லும் கணவனை மீட்கும் மந்திரம் வாகனம் மீது பன்றி மோதினால் விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விபத்துக்கள் ஏற்படுவதை ஜோதிடத்தின் மூலம் கணிக்க முடியுமா விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விருச்சிக ராசி -2017 -ஆங்கில புத்தாண்டு பலன்கள் விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா விரும்பிய வாரிசுகளை பெறுதல் விவசாய துறையில் லாபத்தை ஈட்டும் கிரக யோக அமைப்புகள் ‌வீ‌ட்டி‌ல் குரு‌வி கூடு க‌‌ட்டினா‌ல் ந‌ல்லதா வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு - மனை - நிலம் - வாங்கும்பொழுது வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீடு கட்ட ஆரம்பிப்பதற்கு முன் வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வீரிய தன்மையை(ஆண்களின் ) ஜோதிடத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியுமா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா வெளிநாடு சென்று சம்பாதிக்கும் யோகத்தை கொடுக்கும் நியூமராலஜி பெயர் எண் ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்வது சரியா TNPSC தேர்ச்சி அடைவதற்கு ஜோதிட ரீதியான ஆலோசனை\nHome » இன்று 14 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன் » இன்று 14 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் » இன்று 14 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப��ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . இராவணன் BSC\nஞாயிறு, 14 ஜனவரி, 2018\nஇன்று 14 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்களும் - ஹீப்ரு பிரமிடு எண்ணும் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . இராவணன் BSC\nநேரம் ஞாயிறு, ஜனவரி 14, 2018 லேபிள்கள்: இன்று 14 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் எதிர்கால பலன்\nஇன்று 14 - 1 - 2018- ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண் 76. இந்து ராகுவின் ஆதிக்க எண்ணாகும் . 7 என்ற கேதுவும் 6 என்ற சுக்ரனும் இணைந்து ராகுவின் ஆதிக்கத்தை எண்ணை வெளிப்படுத்தும் எண்ணாகும் . தைரிய எண்ணங்களுடன் இவர்கள் செய்யப்படுவார்கள். புதுப்புது வழிகளில் பணம் வரும் . ஒவ்வொரு செயலிலும் தர்க்க ரீதியான பாணி தென்படும் .\nமந்திர நூல்களில் பரம வைராக்கியம் என்று இந்த எண் பற்றி கூறப்படுகிறது . எகிப்திய பிரமிடுகளில் நட்சத்திர குறியுடன் ஒரு மனிதன் நாணயங்களுடன் இருப்பதை போன்ற படத்துடன் இந்த 76 ம் எண் தொடர்பு பெற்று காணப்படுகிறது .\nமற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம் இவர்களுக்கு இருப்பதால் மற்றவர்களின் ஆதரவும் ஆசிர்வாதமும் இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும் . எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி உண்டாகும் . பொது அந்தஸ்தும் புகழும் சிறப்பும் உண்டாகும் .\nமற்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் புதுப்புது வழிகளில் பணம் சம்பாதிக்கும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் பெறுவர் . திடீரென ஒரு சில நேரங்களில் அனைத்து செல்வங்களையும் இழக்க நேரிடும் . அருளே பொருளாகவும் பிற்கால வாழ்வு சோம்பேறித்தனமாகவும் மாற வாய்ப்பு உள்ளது .\nபிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவைகளை அனுசரித்து அதிர்ஷ்ட முறையில் பெயரை தேர்வு செய்து குழந்தைக்கு சூட்டினால் குழந்தையின் எதிர்காலம் சிறப்பாக அமையும் .\nவர்ணம் - மஞ்சள் வெளிர்நீலம்\nகல் - மஞ்சள் புஷ்பராகம்\nகிழமை - ஞாயிறு திங்கள்\nதெய்வ வழிபாடு - மஹாகணபதி\n கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் தாமதம் ஆகும் நிலையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா பிறந்த உங்கள் குழந்தைக்கு ���திர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா சொத்து பிரச்சனையா நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா உடலில் தீராத வியாதியா வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .\nவெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :\nஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,\nராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,\nசிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/world-cinema/106737-who-framed-roger-rabbit-movie-review.html", "date_download": "2018-07-20T18:24:49Z", "digest": "sha1:S7WFIDQWJ5HZL7AGFRCZKBOFITN72MNN", "length": 25779, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "கொலைக் குற்றவாளியா இந்த முயல்? #WhoFramedRogerRabbit | Who Framed Roger Rabbit movie review", "raw_content": "\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் ஊர்மக்களுக்காக ஒன்ற��� சேர்ந்த அரசியல் கட்சிகள் - திருத்துறைப்பூண்டி அதிசயம் கோவை அரசு மருத்துவமனை உத்தரவால் அதிர்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..\n`ஏபிஎஸ் உடன் ரூ.2.98 லட்சத்துக்கு நின்ஜா 300’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம்’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம் - தூத்துக்குடியில் உப்பு, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்\nமதுரையில் மாமூல் வசூலிக்க சண்டையிட்ட போலீஸ் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்\nகொலைக் குற்றவாளியா இந்த முயல்\nராபர்ட் ஹெமிக்ஸ் (Robert Zemeckis) இயக்கிய Who Framed Roger Rabbit திரைப்படத்தின் முக்கியமான தொழில்நுட்ப விஷயத்தை முதலில் பார்த்துவிடுவோம். ஏனெனில், அதுதான் திரைப்படத்தின் அடிப்படையான சுவாரஸ்யமே.\nஇது ஒரு லைவ் ஆக்‌ஷன் அனிமேட் திரைப்படம். தமிழ்த் திரைப்பட உதாரணம் சொன்னால் சட்டெனப் புரியும். ரஜினிகாந்த் நடிப்பில் 1989- ஆம் ஆண்டு வெளியான ‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் ஒரு பாடல் காட்சி வரும். ‘ராஜா சின்ன ரோஜாவோடு காட்டுப் பக்கம் வந்தாராம்” என்ற அந்தப் பாடலில், நடிகர்களோடு அனிமேஷன் உருவங்களும் இணைந்து ஆடும். அப்போது, இது பெரிய ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. இது, நடிகர்கள் ஆடிப்பாடும் பகுதிகள் முதலில் படமாக்கப்படும். இல்லாத அனிமேஷன் உருவங்களை இருப்பதாக பாவனைசெய்து நடிகர்கள் நடிக்க வேண்டும். பிறகு, கணினி மூலம் அனிமேஷன் உருவங்களை உருவாக்கி, அந்த அசைவுகளுக்குப் பொருத்தமாக இணைப்பார்கள். இரண்டுக்குமான ஒத்திசைவும் திட்டமிடலும் சரியாக இல்லாவிட்டால், காட்சிகள் சொதப்பிவிடும். இதற்கான தொழில்நுட்பம் அப்போது மும்பையில் மட்டுமே இருந்தது. இந்த முறையில் முழுத் திரைப்படமும் வந்தால் எப்படி இருக்கும் அப்படி உருவான திரைப்படமே ‘Who Framed Roger Rabbit’.\nலாஸ் ஏஞ்செல்ஸ் நகர��். வருடம் 1947. ‘டூன்டவுன்’ என்கிற இடத்தில் உள்ள கார்ட்டூன் உருவங்கள், நிஜ மனிதர்களுடன் இணைந்து செயல்படுகின்றன. ரோஜர் என்கிற முயல் ஒரு திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறது. அன்று எடுக்கப்படும் காட்சியில் அதற்குச் சரியாக நடிக்க வரவில்லை. காரணம், அது எப்போதும் மனைவி ஜெசிக்கா நினைவாகவே இருக்கிறது. (ஜெசிக்காவும் ஒரு கார்ட்டூன்). படத்தின் முதலாளி முயலை பயங்கரமாகத் திட்டுகிறார். பிறகு, தனியார் டிடெக்டிவ் எட்டியை அழைக்கிறார். “இந்த முயல் படத்தில் ஒழுங்காக நடிக்க மறுக்கிறது. அதன் மனைவி ஜெசிக்காவின் லட்சணத்தை அது அறிந்துகொள்ள வேண்டும். ஜெசிக்கா இன்றிரவு மார்வின் என்கிற செல்வந்தனுடன் உல்லாசமாக இருப்பாள். நீ ரகசியமாக அதைப் புகைப்படம் எடுக்க வேண்டும்” என்று உத்தரவிடுகிறார்.\nஎட்டி திறமையான துப்பறிவாளன் என்றாலும், தன் சகோதரனின் மரணத்துக்குப் பிறகு, பயங்கர குடிகாரனாகிவிட்டான். மூக்கு நுனியில் கோபத்தை வைத்திருப்பவன். “கார்ட்டூன்களுக்காக இனி பணியாற்றுவதில்லை'' என்று சபதம் எடுத்திருக்கிறான். காரணம், கார்ட்டூன் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில்தான் சகோதரன் கொல்லப்பட்டான். எனவே, எட்டி முதலில் மறுத்தாலும், ‘சரி, பணம் வருகிறது. செய்து தொலைப்போம்’ என்று வேண்டா வெறுப்பாக ஒப்புக்கொள்கிறான்.\nஜெசிக்கா மார்வினுடன் வேடிக்கையாக விளையாடிக்கொண்டிருப்பதை ஒளிந்திருந்து புகைப்படம் எடுக்கிறான். அந்தப் புகைப்படங்களைப் பார்த்து ரோஜர் முயல் கதறுகிறது. மறுநாளே மார்வின் கொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வருகிறது. இந்தப் பழி முயல்மீது விழ, அது தலைமறைவாகிறது. அதேநேரம் தனது அறைக்கு வரும் டிடெக்டிவ் எட்டிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ரோஜர் அங்கே ஒளிந்திருக்கிறது. கார்ட்டூன் என்றாலே பிடிக்காத எட்டி, அதைத் துரத்த முயல்கிறான். “நான் ஒரு அப்பாவி. எப்படியாவது என்னைக் காப்பாற்று” என்று கெஞ்சுகிறது.\nமுதலில் மறுக்கும் எட்டி, பரிதாபப்பட்டு ஒப்புக்கொள்கிறான். மார்வினைக் கொன்றது யார் இந்தப் பழியிலிருந்து முயல் தப்பியதா இந்தப் பழியிலிருந்து முயல் தப்பியதா எட்டி எவ்வாறு முயலுக்கு உதவுகிறான் என்பதை விறுவிறுப்பும் நகைச்சுவையுமாகச் சொல்லியிருக்கிறார்கள்.\n1981-ம் ஆண்டு கேரி.கே.வோல்ஃப் எழுதிய ‘Who Censored Roger Rabbit’ நாவலைத் தழுவி உருவான திரைப்படம் இது. எப்போதும் சிடுசிடுப்புடன் இருக்கும் டிடெக்டிவ் எட்டி, சூழலின் சிக்கல் தெரியாமல், 'உன் நகைச்சுவை உணர்வு எங்கே போனது’ நாவலைத் தழுவி உருவான திரைப்படம் இது. எப்போதும் சிடுசிடுப்புடன் இருக்கும் டிடெக்டிவ் எட்டி, சூழலின் சிக்கல் தெரியாமல், 'உன் நகைச்சுவை உணர்வு எங்கே போனது' எனக் குறும்பு செய்யும் ரோஜர் என விநோதமான கூட்டணி. யார் கொலையாளி என்பது மாறிக்கொண்டே செல்லும் விறுவிறுப்பு. கடைசிவரை பரபரப்பைத் தக்கவைக்கும் திரைக்கதை.\nநிஜ மனிதர்கள் நடித்த காட்சியும், அனிமேஷன் உருவங்களின் சேட்டைகளும் இணைந்து புதுவித அனுபவத்தைத் தருகின்றன. ஒரு கட்டத்தில், இது இரண்டின் கலவையில் உருவானது என்பதே மறந்துபோகிறது. அவ்வளவு நுட்பமாகக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. டிடெக்ட்டிவ் எட்டியாக பாப் ஹாஸ்கின்ஸ் அற்புதமாக நடித்துள்ளார்.\nஇதுபோல, உண்மையிலேயே கார்ட்டூன்கள் நம்முடன் பழகினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கவைக்கும் திரைப்படம். குழந்தைகளுடன் கண்டுகளிப்பதற்கான மகத்தான சித்திரம்.\nசுரேஷ் கண்ணன் Follow Following\n``உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள\nபிக் பாஸ் வீட்ல இதுதான் தரமான சம்பவம்... சூப்பர்\n``5 வருஷம் கழிச்சு அமராவதில தண்ணீர்... ஆனா, சந்தோஷமில்ல’’ - சோகத்தில் கரூர் வி\n\"தமிழ்படம் 2 ஸ்பாட்ல சிவா நடிச்சதை பார்த்திருக்கணுமே..’’ - ஐஸ்வர்யா மேனன்\n``கமல் சாருக்குக்கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து - பணி செய்யவிடாமல் தடுத்த 84 பேர் மீது வழக்கு\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்ப���ுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\nகொலைக் குற்றவாளியா இந்த முயல்\n“ஸ்பாட்டில் இருந்த ஒரே பெண்..” - தீரன் அதிகாரம் ஒன்று ஹைலைட்ஸ்\n“நம்புங்க... நான் பூர்ணிமா பாக்கியராஜ் இல்லை” - ‘கவண்’ பிரியதர்ஷினி\nஒரு என்கவுன்டர், பின்னணி, விசாரணை, பாடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-20T18:22:54Z", "digest": "sha1:WPD75MKOKRPSC5DIXBFRWPPHSZRZTUCO", "length": 10048, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "முல்லைத்தீவின் பின்தங்கிய பிரதேசங்களில் வைத்தியர் வெற்றிடம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nமுல்லைத்தீவின் பின்தங்கிய பிரதேசங்களில் வைத்தியர் வெற்றிடம்\nமுல்லைத்தீவின் பின்தங்கிய பிரதேசங்களில் வைத்தியர் வெற்றிடம்\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் தேவையென்பதைத் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வருகின்றோம். ஆனால் பின்தங்கிய பிரதேசங்கள் என்பதால் வைத்தியர்கள் இங்கு வருவதற்கு விரும்புவதில்லை என பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வைத்தியர் தெரிவித்துள்ளார்.\nமுல்லைத்தீவு – மாந்தைகிழக்கு நட்டாங்கண்டல் வைத்தியசாலை, துணுக்காய் வைத்தியசாலை மற்றும் ஐயன்கன்குளம் வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் நியமிக்கப்படாமை தொடர்பாக ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், “மேற்படி மூன்று வைத்தியசாலைக்கும் வைத்தியர்கள் தேவையென்பதை சுட்டிக்காட்டி வருகின்றோம். பின்தங்கிய பிரதேசங்கள் என்பதால் வைத்தியர்கள் இங்கு வருவதற்கு விரும்புவதில்லை.\nதற்போது வைத்தித்துறையில் படிப்பை முடித்திருக்கின்ற வைத்தியர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதனால் இவ்வைத்தியசாலைகளில் சேவை பெற வேண்டிய நோயாளிகள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் மல்லாவி வைத்தியசாலைக்கும் ஏனைய தனியார் வைத்தியசாலைக்கும் செல்கின்றனர்.\nஇதனையடுத்து, குறித்த வைத்தியசாலைகளுக்கு நிரந்தர வைத்தியர்களை நியமிக்குமாறு பொதுமக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வைத்தியர்கள் கிடைக்கும் பட்சத்தில் தற்காலிகமாகவே இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.\nஐயன்கன்குளம் மற்றும் நட்டாங்கண்டல் வைத்தியசாலைகளின் நோயாளர் காவுவண்டிகள் சேவையில் ஈடுபட்டுவருவதனால் அங்கும் வரும் நோயாளிகளை உடனடியாக மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு வந்து சிகிச்சை வழங்கக்கூடியதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.\nகுளவிக் கொட்டுக்கு இலக்காகி மாணவர்கள் படுகாயம்\nமுல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் இன்று (வெள்ளிக்கிழமை) குளவிக் கொட்டுக்கு இலக்காகி மாணவர்கள்\nமுல்லைத்தீவில் கடும் வறட்சி: விவசாயத்தில் வீழ்ச்சி\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக\nசேதமடைந்த பாலத்தை புனரமைக்குமாறு முல்லை மக்கள் கோரிக்கை\nமுல்லைத்தீவு மாந்தை கிழக்கு சிவபுரம் பிரதான வீதியில், சேதமடைந்த நிலையில் காணப்படும் தாழ்வு பாலத்தினை\nமுல்லை – கிளி. இல் இதுவரை 5442 அபாயகரமான வெடிபொருட்கள் அழிப்பு\nமுல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 5 ஆயிரத்து 442 அபாயகரமான வெடிபொருட்கள் அகற்றப்பட\nமுல்லைத்தீவு – சுதந்திரபுரம் பகுதியில் வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. தனியார் ஒருவருக்கு\nபொய்யான தகவல்களை வழங்கும் நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிய வேண்டும்: ரிஷாத்\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\nக��விரி நீர் பங்கீடு: கேரளா அரசின் மனு தள்ளுபடி\nதந்தையின் மரணச்சடங்கில் அரசியல் கைதி- சோகத்தில் மூழ்கிய கிளிநொச்சி\nஅரசியல் பேதங்களை மறந்து அபிவிருத்தியில் ஈடுபடவேண்டும்: றிஷாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://udhayasankarwriter.blogspot.com/2012/05/blog-post_03.html", "date_download": "2018-07-20T18:07:46Z", "digest": "sha1:TQYOGGLE6XQ4YFQFNTE3TFUCONGPOLAL", "length": 13904, "nlines": 246, "source_domain": "udhayasankarwriter.blogspot.com", "title": "கரிசக்காடு: செய்திகளைத் தின்பவன்", "raw_content": "\nகற்பழித்துக் கொலை செய்யப்பட்ட சிறுமியை\nகாதல் கொலைகளைக் கனிவுடன் தின்றான்\nசொத்துக் கொலைகளை அருவெறுப்புடன் தின்றான்\nகொலைகளைத் தின்று கொலைகளைத் தின்று\nகொலைகளால் மலிந்த உலகினை மாற்ற\nகனவு கண்டது ஒரு பொன்னுலகம்\nLabels: இலக்கியம், ஐஸ்கிரீம் பார்லர், கவிதை, கொலை\nவேறு வழியே இல்லை. நாம் பல செய்திகளைப் படித்துதான் ஆகவேண்டும். நாம் அதனைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும் அது நம்மைத் துரத்திக்கொண்டே இருக்கும்.\nஒவ்வொரு செய்திக்கும் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. அது முக்கியம் என்று நினைக்கிறேன். நன்றி விச்சு சார்>\nஎல்லோருமே இப்படிச் செய்திகளாகத் தின்று\nஅஜீரணக் கோளாரில் அவதிப் பட்டுக் கொண்டுதான் உள்ளோம்\nஅவர்கள் படித்த செய்திகள் அவர்களது கையில் இருக்கிற ஐஸ்கிரீம் போல உருகிப்போகிறது காலப்போக்கில்/ஆனால் செய்தியை விதைத்தவர்கள் ஐஸ்கிரீம் செய்தவர்களாயும்,விற்றவர்களாயும் ஆகிப்போகிறார்கள்.\nஒன்பது சிறுகதைத் தொகுதிகள்,ஒரு குறுநாவல் தொகுதி, ஐந்து கவிதைத் தொகுதிகள், எட்டு குழந்தை இலக்கிய நூல்கள்,பதினேழு மொழிபெயர்ப்பு நூல்கள், ஐந்து கட்டுரை நூல், தமுஎகசவில் மாநிலசெயற்குழு உறுப்பினர்.\nமனிதநலம் காக்கும் ஹோமியோபதி மருத்துவம்-2\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…...\nகி.ரா. 95 - இடைசெவலுக்கும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கும் இடையில்…அதிக தூரமில்லை…... உதயசங்கர் கரிசக்காட்டில் அபூர்வமாய் இன்று ஒரு...\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும்\nபிராமணிய மேல்நிலையாக்கமும் பண்பாட்டு அழிப்பும் உதயசங்கர் இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக...\nஇந்துக்களின் புனித நூல் எது\nஇந்துக்களின் புனித நூல் எது உதயசங்கர் உலகிலுள்ள எல்லாப்பெருமதங்களுக்கும் ஒரு புனிதநூல் இருக்கிறது. கிறித்துவத்துக்கு பைபிள் என...\nஒரு புரட்டின் வரலாறு உதயசங்கர் வேதகால ஆரியர்கள் மாட்டிறைச்சி தின்றதில்லை. குறிப்பாக பசுவின் இறைச்சியைச் சாப்பிட்டதில்லை. இஸ்ல...\nஎன்றும் இளைஞன் எங்கள் கலைஞன் பால்ராமசுப்பு\nஉதயசங்கர் ராமசுப்புவை முதன்முதலாக எப்படிச் சந்தித்தேன் என்று நினைவில்லை. காலத்தின் ஓட்டத்தில் ஞாபகங்களின் மீது மண்மூடி அடைத்துக் கொள்கிறத...\nசூப்பர் சிங்கர்-6, மக்களிசையின் மகத்தான வெற்றி\nதலைப்பு நினைவிலில்லாத கதை - ஆதவன் தீட்சண்யா\nபடைப்பாளர்களை மதிக்கத் தெரிந்த கலைஞர்\n‘மஞ்சள்’ அரங்கிலிருந்து: சாதியா, தீண்டாமையா\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nகடவுளின் பணியைச் செய்து கொண்டு…… –சாதத் ஹசன் மாண்ட...\nஅன்பின் உருவம் அர்ப்பணிப்பின் சிகரம்\nகருப்பட்டிக் காப்பியும் காரச்சேவும் இடைசெவல் நயினா...\nவெண்ணிற இரவுகள் போர்த்திய நகரம்\nகவாஸ்கரின் ஸ்கொயர்கட்டும் கண்ணனின் காதலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/security/01/187602?ref=media-feed", "date_download": "2018-07-20T18:20:01Z", "digest": "sha1:WEQTUSSVNSSSY3RLH5TMQGOUGTGGXMYS", "length": 9552, "nlines": 142, "source_domain": "www.tamilwin.com", "title": "திருகோணமலை பொது வைத்தியசாலையில் அசாதாரண நிலை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் அசாதாரண நிலை\nதிருகோணமலையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த ஒருவரை அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதில் ஏற்பட்ட தாமதத்தினால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nதிருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி, சீனக்குடா விமான நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி இன்று விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nபடுகாயமடைந்த இரண்டு பேரையும் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் மேலதிக சிகிச்சைக்காக ஒருவர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார்.\nஇவ்வாறு படுகாயமடைந்தவர்கள் கிண்ணியா, மாஞ்சோலைச்சேனை பகுதியைச் சேர்ந்த கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தில் தகவல் தொழிநுட்ப பிரிவில் உதவிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றும் 48 வயதுடைய இல்யாஸ் முஸவ்பில் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை கிண்ணியா டிப்போவில் கடமையாற்றும் 39 வயதாகிய ஏ.ஆர்.நசுறுல்லாஹ் என பொலிஸார் தெரிவித்தனர்.\nகாயமடைந்தவர்களில் உதவிக்கல்வி பணிப்பாளரை திருகோணமலை பொது வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்புவதற்காக அம்பியூலன்ஸ் வண்டியில் ஏற்றப்பட்டார்.\nஎனினும் அங்கு கடமை புரியும் பணியாளர்களின் கவனயீனம் காரணமாக அவரை இதுவரை அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nதிருகோணமலை பொது வைத்தியசாலையில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதாகவும், இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டு அப்பகுதி மக்கள் மற்றும் படுகாயமடைந்தவரின் உறவினர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelavarkural.wordpress.com/2017/06/03/", "date_download": "2018-07-20T18:27:13Z", "digest": "sha1:IORSMBHKJNP2V5UEN4X6BKDMA5BXF6ZM", "length": 17622, "nlines": 76, "source_domain": "eelavarkural.wordpress.com", "title": "2017 ஜூன் 03 « அழியாச்சுடர்கள்", "raw_content": "\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஈரானுக்கு அருகாமையில் உள்ள ஹோமஸ் நீரிணையை தனது ஆதிக்கத்தினுள் கொண்டு வரும் முயற்சியில் ஈரான் உள்ளது. அதன் ஒரு கட்டமாகவே 2010இல் கடற்புலிகளின் படகு தொழில் நுட்பத���தை இலங்கை அரசிடம் இருந்து பெரும் தொகைக்கு வாங்கியிருந்தது.\nசிலர் இதை ஏற்க மறுக்கலாம். ஒரு விடுதலை அமைப்பின் தொழில் நுட்பத்தை ஒரு முன்னனி நாடு வாங்கியதா என்று ஒரு விடுதலை அமைப்பின் தொழில் நுட்பத்தை ஒரு முன்னனி நாடு வாங்கியதா என்று (இது பற்றிய செய்திகள் அந்த நேரத்தில் வெளியாகி இருந்தன) அனால் அது தான் உண்மை. (இது பற்றிய செய்திகள் அந்த நேரத்தில் வெளியாகி இருந்தன) அனால் அது தான் உண்மை. உலக வல்லரசுகள் தமது கடல் படையில் உள்ள சிறிய சண்டைப்படகுகளில் நம்பிக்கை கொள்ளவில்லை.\nஅவர்களது கட்டுமானம் எல்லாம் பெரியளவிலேயே இருந்தது. தங்கள் நாடுகளின் பொலிஸ், கடல் ரோந்து, மற்றும் வேறு சில தேவைகளுக்காகவுமே சிறிய ஆயுதப் படகுகள் வடிவமைக்க பட்டன.\nஇவைகளின் உச்ச வேகம் 35 கடல் மைல்களே( knots). அனால் இதில் இஸ்ரேல் விதிவிலக்காக சிறிய வகை சண்டைப் (டோராப் படகு போன்றன) படகுகளை தயாரித்தது. அந்த படகுகளையே எதிரி கொள்முதல் செய்து, கடற்புலிகலுக்கு எதிராக பயன் படுத்தினான்.\nஅந்த படகில் 20mm கனொன் (20mm cannon) இரண்டு 50 கலிபர் பொருத்திய படியே அதன் வேகம் 40-45 நொட்ஸ் ஆக இருந்தது. அதன் பின் எதிரி கைக்கு புதிதாக வந்த “பேபி டோரா” என்னும் சண்டை படகின் உச்ச வேகம் 45-55 கடல் மைல்களேஇதுவே உலகின் அதி வேகம் கூடிய இலகுவான சண்டைப்படகு ஆகும்.\nஅனால் கடல் புலிகளின் சண்டைப்படகுகளில் படகுகளில் 23mm கனொன் ஒன்று 14.5mm கனொன் ஒன்று 50கலிபர் அல்லது GPMG இயந்திர துப்பாக்கிகள் பூட்டிய படியே அதன் உச்ச வேகம் (நிறை கூடிய கனரக ஆயுதங்களுடன்) 50-60 கடல் மைல்கல் (knots) ஆகும்.\nஇந்த படகை பற்றிய விபரம் வெளிப்படாது புலிகள் பாத்து கொண்டனர். புலிகளின் கடல் வெற்றியின் பின்னால் இருந்தது வேகம் கொண்ட படகின் உற்பத்தியும், அதில் பொருத்தி இருந்த மேன்மையான சூட்டாதரவுமே அன்றைய நேரத்தில் கடற்புலிகள் வெற்றியை தீர்மானித்தது.\nஇறுதி யுத்தத்தின் பின் இந்த படகுகளை எதிரி கைப்பற்றி இருந்தான். அந்த படகின் தொழில்நுட்பம், மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குதளுக்கென்றே பிரத்தியேகமாக தயாரித்த படகின் தொழில் நுட்பங்களை தான் “கோட்டபாய”ஈரானுக்கு வித்திருந்தார்.\nஇதில் இருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள முடியும் உலகத்திலேயே அதி கூடிய சிறிய சண்டை படகுக்கு தொழில்நுட்பத்துக்கு தமிழர்களே சொந்த காரர்கள். இதை நாம் தமிழர் என்னும் ஒரு காரணத்துக்காக மறுக்க படலாம், ஆனால் இது தான் உண்மை.\nஈரானும் இந்த தொழில் நுட்பத்தை வைத்து ஆயிரக்கணக்கில் சிறிய சண்டை படகுகளை உற்பத்தி செய்துள்ளது. ஈரான் ஹோமஸ் நீரிணையை இந்த சண்டை படகுகளை வைத்து தனது ஆதிக்கத்துனுள் கொண்டு வர விரும்புகின்றது. மத்திய கிழக்கின் வளைகுடாவில் உள்ள முக்கிய போக்குவரத்து பாதையாக ஹோமஸ் இருக்கின்றது.\nஉலகின் எரிபொருளின் வழங்களில் 40% இந்த பாதை ஊடாகவே நடை பெறுகின்றது. ஹோமஸ் நீரிணை ஓமான் வளைகுடாவையும்,பாரசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் கொண்ட நீரிணையாகும். சவுதிஅறேபியா, ஈராக், குவைத்,ஹட்டார். பாக்ரெய்யின் போன்ற நாடுகளின் எண்ணை வளங்கள் இந்த பாதை ஊடாகவே நடை பெறுகின்றது.\nஇந்த பாதையில் ஆதிக்கத்தை கொண்டு வருவதற்கு “கிஸ்புல்லா”போராளிகளின் உதவியுடன் புலிகள் பயன் படுத்திய அதே போர் முறையுடன் வெடி குண்டு படகுகளையும் உருவாக்கி வைத்துள்ளது.\nஅதாவது புலிகளின் முக்கிய போர்முறை எதிரி கப்பலில் குறிப்பிட்ட ஒன்றை இலக்கு வைத்து பல சண்டை படகுகளை ஒருங்கிணைத்து பெரும் சூட்டாதரவு மூலம் எதிரி படகை தடுமாற செய்து, கரும்புலி படகால் மோதி அழிப்பதே ஆகும். இதன் சண்டை முறையை சர்வதேச பொறி முறையில் “குழவி குத்தல்” என்று அழைக்கிறார்கள். அதையே ஈரானும் செய்ய ஆயத்தமாகி விட்டது.\nஇதற்கு மாற்றீடாக அமெரிக்காவும் மூன்று ஆண்டுகள் ஆராச்சியின் பின் “லேசர் படைக்கலன் முறை” (laser weapon system) ஒன்றை உருவாக்கி உள்ளது. சுருக்கமாக LAWS என்று பெயரிட்டுள்ளது. இதை இப்போது ஆளில்லா விமானங்களிலும் கடல் கலங்களிலும் பொருத்திய அமெரிக்கா நாசகாரி கப்பல்கள் ஹோமஸ் நீரிணைக்கு நகர்த்தபட்டுள்ளது.\nதமிழனின் தொழில் நுட்பத்தின் உச்ச வளர்ச்சி இது அல்ல. எம்மிடம் இருந்த சொற்ப வளங்களின் ஊடே உருவான தொழில் நுட்பம் தான் இது. தமிழீழம் ஒரு நாடாக அங்கிகரிக்க பட்டு எல்லா வளங்களும் தன்னிறைவாக கிடைக்க பெற்றுப்பின், நிச்சயாமாக தமிழரின் தொழில் நுட்பம் உலகை ஆண்டிருக்கும்.\nஜூன் 3, 2017 Posted by vijasan | ஈழமறவர், ஈழம்\t| ஈழமறவர், ஈழம் | புலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரை���ள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2004\nஆறு வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவருக்கு தலைவர் பிரபாகரன் அவர்கள் கொடுத்த தண்டனை \nதமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் சிந்தனைகள்\nதேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து …\nதங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்திவாய்ந்த ஒரு தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை.\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nபதிவுகள் மாதத்தை தேர்வுசெய்க ஜூன் 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 திசெம்பர் 2016 நவம்பர் 2016 ஒக்ரோபர் 2016 செப்ரெம்பர் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 நவம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஓகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஓகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 திசெம்பர் 2013 நவம்பர் 2013 ஒக்ரோபர் 2013 செப்ரெம்பர் 2013 ஓகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 திசெம்பர் 2011 நவம்பர் 2011 ஒக்ரோபர் 2011 செப்ரெம்பர் 2011 ஓகஸ்ட் 2011 ஜூலை 2011 ஓகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 திசெம்பர் 2009 நவம்பர் 2009 ஒக்ரோபர் 2009 செப்ரெம்பர் 2009 ஓகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஜனவரி 2009 திசெம்பர் 2008 நவம்பர் 2008 ஒக்ரோபர் 2008 செப்ரெம்பர் 2008 ஓகஸ்ட் 2008\nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஒளிப்படங்கள்\nதமிழ் இனத்தின் மீட்பராக வாழ்ந்த தேசியத் தலைவருக்கு வீரவணக்கங்கள்\nமுள்ளிவாய்க்காலில் வீரச்சாவைத் தழுவிய தளபதிகள் படங்கள் ,காணொளி\nமுள்ளிவாய்க்கால் 2009 வீரச்சாவைத் தழுவிய சில போராளிகள்\nவான்படை தளபதி கேணல் சங்கர் – Col Shankar\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/supreme-court-agreed-review-gay-relationship-order-307812.html", "date_download": "2018-07-20T18:41:33Z", "digest": "sha1:GXQDKKUOYGNC6JBWUZT7S4ADWFOK7YFE", "length": 14359, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றமா? சட்டத்தை மறு பரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் சம்மதம்! | Supreme Court agreed to review gay relationship order - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றமா சட்டத்தை மறு பரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் சம்மதம்\nஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றமா சட்டத்தை மறு பரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் சம்மதம்\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\nஓரினச் சேர்க்கைக்கு மறுப்பு... நண்பரைக் கொன்று வீட்டுத் தோட்டத்தில் புதைத்தவர் கைது\n‘வேட்டையாடு விளையாடு’ போல் பழகினோம்... பள்ளி மாணவர் கொலை வழக்கில் கைதானவர் வாக்குமூலம்\nஓரினச் சேர்க்கை குற்றமா, இல்லையா\nஓரினச் சேர்க்கை குற்றமா, இல்லையா உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சொன்ன பதிலை பாருங்கள்\nஓரினச் சேர்க்கையர்களுக்கு தனி வானொலி நிலையம்: அரபு உலகில் புதிய மாற்றம்\nசௌதி அரேபியா: ஒருபாலின திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் கைது\nடெல்லி: ஓரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றமாக கருத வேண்டும் என 2013ம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய உள்ளதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.\nஓரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றம் இல்லை என டெல்லி ஹைகோர்ட் 2009ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட் 2013ம் ஆண்டு, ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, ஓரினச் சேர்க்கை என்பது சட்டப்பிரிவு 377ன்கீழ் குற்றம்தான் என அறிவித்தது.\nஆனால், ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் 5 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.\nஓரினச் சேர்க்கையாளர்கள் மனுவை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் அறிவித்தது. மேலும், ஓரினச் சேர்க்கையை தவறு என வரையறுக்கு சட்டப் பிரிவு 377யை மறுவரையை செய்யவேண்டும், காலத்திற்கு ஏற்ப நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத���து தெரிவித்தனர். இதற்கு ஓரினச் சேர்க்கையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nசமையல் காஸ் மானியம், முதியோர் ஓய்வூதியம் போன்ற அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வந்த நீதிபதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கினர்.\nஉச்ச நீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அந்த தீர்ப்பை ஒருமனதாக வழங்கியது.\nதனிநபர் தகவல் பாதுகாப்பு உரிமை என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவும், அந்த சட்டத்தின் 3வது பாகமும் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள வாழ்வுரிமை, தனிநபர் சுதந்திரம் ஆகிய அடிப்படை உரிமைகளின் உள்ளார்ந்த ஒரு பகுதியே ஆகும்.. என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த தீர்ப்பு காரணமாக ஓரினச் சேர்க்கையாளர்கள் வழக்கு பலம் பெற்றது. வீட்டுக்குள் நடைபெறும் அந்தரங்க தேர்வில் நீதிமன்றம், சட்டம் தலையிடுவது அந்தரங்க உரிமைக்கு எதிரானது என்ற வாதம், ஓரினச் சேர்க்கையாளர்கள் வழக்கில் முன் வைக்கப்பட்டது. அதன் காரணமாகவே, உச்சநீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய முன் வந்துள்ளது.\nஇந்திய தண்டனை சட்டத்தின், 377 வது பிரிவு, 1860ம் ஆண்டு, அதாவது சுமார் 153 வருடங்களுக்கு முன்பாக பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஆண்கள் நடுவேயான உடலுறவை இயற்கைக்கு மாறான குற்றம் என்று இந்த சட்டம் வரையறை செய்துள்ளது. பலாத்காரத்திற்கு ஈடான தண்டனைக்குறிய குற்றமாகவும் அது குறிப்பிடுகிறது. 'ஓரல் செக்ஸ்' எனப்படும் வாய் புணர்ச்சியை ஒரு ஆணும், பெண்ணும் செய்தாலும் அது குற்றம் என இந்த சட்டம் வரையறுக்கிறது. ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பு இணைத்தல் மட்டுமே சரியான செக்ஸ் என இந்த சட்டம் வரையறுத்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhomo sex gay supreme court ஓரினச் சேர்க்கை உச்சநீதிமன்றம் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/a-woman-has-got-sexual-harassment-in-delhi-291970.html", "date_download": "2018-07-20T18:41:17Z", "digest": "sha1:3HUX4K3RBT74QYQF767YRTONJ77X7H2D", "length": 10576, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "2.5 வருடமாக வன்புணர்வு செய்யப்பட்டேன்...டெல்லி அரசு அலுவலகத்தில் நடந்த அவலம் வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\n2.5 வருடமாக வன்புணர்வு செய்யப்பட்டேன்...டெல்லி அரசு அலுவலகத்தில் நடந்த அவலம் வீடியோ\nடெல்லி வளர்ச்சி மேம்பாட்டு ஆணையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் தான் 2.5 வருடமாக வன்புணர்வு செய்யப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னுடன் பணிபுரியும் உயர் அதிகாரிகள் தன்னை மிரட்டி இப்படி செய்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் அவர் இந்த செயலை வீடியோவும் எடுத்து வைத்துள்ளனர். அதே வீடியோவை வைத்து தற்போது தன்னை மிரட்டி வருவதாகவும் அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது அவரின் வாக்குமூலம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்து இருக்கிறது. அரசு அலுவலகங்களில் வேலை செய்யும் பெண்களின் பாதுகாப்பு குறித்து இது கேள்வி எழுப்பி இருக்கிறது.\nடெல்லி வளர்ச்சி மேம்பாட்டு ஆணையத்தில் பணிபுரிந்து வந்த நபர் ஒருவர் மரணம் அடைந்த காரணத்தால் அவரது மனைவிக்கு 2014ம் ஆண்டு வேலை கொடுக்கப்பட்டது. மத்திய அரசுக்கு சொந்தமான ஆணையத்தில் அந்த பெண் பணிக்கு சேர்ந்ததில் இருந்து பல வகையில் துன்பங்களை அனுபவித்து இருக்கிறார். அவரது உயர் அதிகாரிகள் சிறிய அளவில் பாலியல் தொல்லைகள் கொடுத்து இருக்கிறார்கள்.\n2.5 வருடமாக வன்புணர்வு செய்யப்பட்டேன்...டெல்லி அரசு அலுவலகத்தில் நடந்த அவலம் வீடியோ\nவாட்ஸ் ஆப்பில் இனி 5 முறைக்கு மேல் பார்வேர்ட் செய்ய முடியாது- வீடியோ\nநாடுமுழுவதும் இன்று முதல் லாரிகள் வேலை நிறுத்தம்-வீடியோ\nமாலை 6 மணிக்கு தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிப்பு-வீடியோ\nஇன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு...யார் யார் ஆதரவு\nஅந்தரங்க உறுப்பில் மின்சாரம் பாய்ச்சி மனைவியை கொன்ற ராணுவ வீரர்-வீடியோ\n35 லிட்டர் பாலில் குளித்துவிட்டு ஆடு, மாடுகளையும் குளிப்பாட்டிய இளைஞர்-வீடியோ\n22 வயது பெண்ணை விடுதியில் அடைத்துவைத்து 40 பேர் பாலியல் பலாத்காரம்-வீடியோ\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தஹில் ரமணி நியமனம்\nபுதிய 100 ரூபாய் நோட்டு மாதிரிகளை வெளியிட்டது ரிசர்வ் வாங்கி-வீடியோ\nபசு வன்முறைகளுக்கு காரணம் மாநில அரசுகள் தான்- ராஜ��நாத் சிங்-வீடியோ\nஅமிதாப் பச்சன் நடித்த கல்யாண் ஜுவல்லரி விளம்பரத்திற்கு எதிர்ப்பு-வீடியோ\nநாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது என்ன\nபுதுவையில் தொடரும் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையிலான மோதல்-வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.omtexclasses.com/2016/11/what-victory-is-and-what-does-it-bring.html", "date_download": "2018-07-20T18:15:49Z", "digest": "sha1:J4VNLZNDZKQ5YHL4HFQVPDUXA4BKIQWM", "length": 5609, "nlines": 65, "source_domain": "www.omtexclasses.com", "title": "OMTEX CLASSES: What victory is ? and what does it bring", "raw_content": "\n*4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி \n*8 வயதில்*, தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி \n*12 வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி \n*18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி \n*22 வயதில்*, பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி \n*25 வயதில்*, நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி \n*30 வயதில்*, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி \n*35 வயதில்*, போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி \n*45 வயதில்*, இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி \n*50 வயதில்*, தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி \n*55 வயதில்*, நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி \n*60 வயதில்*, ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி \n*65 வயதில்*, நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி \n*70 வயதில்*, மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி \n*75 வயதில்*, பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி \n*80 வயதிற்கு மேல்* மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி \n✌ *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..*\n✌ *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*\n✌ *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*\n✌ *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*\n✌ *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*\n✌ *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*\n✌ *ஆகவே தோற்று போ,*\nதோற்று போனால் வெற்றி கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aiasuhail.blogspot.com/2009/08/blog-post_18.html", "date_download": "2018-07-20T17:51:14Z", "digest": "sha1:YBRKNIQR4ZWXIJEBVTYTZTSTOJSZPAWC", "length": 17056, "nlines": 305, "source_domain": "aiasuhail.blogspot.com", "title": "Ahamed Suhail: அயல்தேசத்து ஏழை", "raw_content": "\nஇது என் ஏரியா உள்ள வாங்க...\nவருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது பதிவுகள் தொடர்பான உங்கள்கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசற்று முன் வரை வாசிக்கப்பட்டவை\nஅடிக்கடி நலம் விசாரிக்கும் உறவுகள்\nஉலகின் பல பாகங்களிலிருந்தும் என் ஏரியாவுக்கு வந்தவர்கள்\nfacebookல் நற்பாகி வலைப் பூ வரை வந்தவர்கள்\nFacebook இலிருந்து தொடரும் நட்புகள்\nஅப்புக்குட்டியும் அறுபதாம் கல்யாணமும் (1)\nஆசியக் கிண்ணம் 2010 (2)\nஉலகக் கிண்ணப் பாடல் (1)\nஉலகக் கிண்ணம் உதைப்பந்தாட்டம் 2010 (1)\nஎன் வாழ்வில் மற்றுமொரு மைல்கல். (2)\nஎன்வாழ்வில் மறக்கமுடியாத நாள் (1)\nஎன்ன கொடும சார் இது.. (2)\nஎன்னைக் கவர்ந்த வரிகள் (1)\nஎனக்குப் பிடித்த பாடல் (5)\nஎனது பாடசாலை பற்றியவை (1)\nஒரு குயிலின் பயணம் (1)\nசங்காவின் MCC உரையின் தமிழாக்கம் (1)\nசம்மாந்துறை தேசிய பாடசாலை (1)\nசுட்ட பாடலும் சுடாத பாடலும் (1)\nசுழல் பந்து மாயாவி முரளீதரன் (1)\nதீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம் (1)\nநம்ம FB wall போஸ்ட் (13)\nநாங்களும் பெரிய்ய்ய கவிஞராக்கும். (1)\nநாட்குறிப்பில் ஒரு பக்கம் (3)\nநான் பெற்ற அறிவைப் பெறுக இவ்வையகம் (பொது அறிவின் தேடல்) (5)\nநான் மனம் நெகிழ்ந்தவை (2)\nபார்ரா.. இன்னாம போஸ் குடுக்குறாய்ங்க.. (2)\nமாவீரன் யஹ்யா அய்யாஸ் (2)\nயெம்மாடி எம்புட்டு அழகு... (1)\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1 (1)\nவானம் வந்து சொல்லும் வாழ்த்து (1)\nவானொலிக் குயில் விருது (1)\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா (1)\nஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (2)\nT20 உலகக் கிண்ணம் 2012 (2)\nஎவ்வளவுதான் சொன்னாலும் கேட்க மாடாங்க..\nஇணையத்தின் பதிவர்கள் வரிசையில் இன்று முதல் நானும்....\nமுற்பகல் 7:53 | Labels: ஆங்காங்கே சுட்டவை....\nஉறவுகளைப் பிரிந்து சொந்த மண்ணிற்குள்ளே வாழ்வதே மிகப் பெரிய கொடுமை அதிலும் குடும்ப நிலை காரணமாக கடல் கடந்து சென்று குடும்பத்தை பிரிந்து வாழ்வது என்பது அதைவிடக் கொடுமை... அந்த வகையில் அயல் தேசத்து ஏழை எனும் இக்கவிதை மிகவும் உணர்ச்சி பூர்வமாகவும் கடல் கடந்து வாழும் உறவுகளின் உண்மை நிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதாகவும் உள்ளது.... இக்கவிதையின் சொந்தக் காரருக்கு என் மனப் பூர்வமான வாழ்த்துக்கள்.... தொடர்ந்து கவிதையை சுவையுங்கள்.......தொடர்ந்து கவிதையை சுவையுங்கள்.......\nவந்தவனுக்கோ சென்று விட ஆசை\nவிசா அரிப்புகளோடும் வருகின்ற ...\nதேன் கூட்டை கலைப்பவன் போல\nஎழுந்த நாட்கள் கடந்து விட்டன\nஎழும் நாட்கள் கசந்து விட்டன\nதெல்கா - பம்பரம் - சீட்டு - கோலி என\n\"கண்டிப்பாய் வரவேண்டும் \" என்ற\nகாற்றிலும் - கடிதத்திலும் வருகின்ற\n\" இறுதிநாள் \" நம்பிக்கையில்தான்...\nநாங்கள் தொலைவில் அழும் சப்தம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t10797-topic", "date_download": "2018-07-20T18:21:26Z", "digest": "sha1:5PAA2DGSAFPU4WQDDLSA7TLIIABSGUKB", "length": 17623, "nlines": 108, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "விண்டோஸ் நோக்கியா விரைவில்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் ப��ங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: தொலைத்தொடர்பு\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் தொழில்நு‌ட்பத்தை அடிப்படையாகக் கொண்ட\nமுதல் ஸ்மார்ட்போனை இந்தாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக, சிங்கப்பூரில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நோக்கியா நிறுவன தலைமை நிர்வாகி ஸ்டீபன் எலாப் கூறியதாவது, தங்கள் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன், விண்டோஸ் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தாண்டு இறுதிக்குள், இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், 2012ம் ஆண்டுவாக்கில் அதிகளவிலான இந்த போன்களை வர்த்தகப்படுத்த தங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். நோக்கியா நிறுவனம் தற்போது மீகோ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு என்9 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், இதுதான் இந்த தொழில்நுட்பத்திலான முதல் மற்றும் கடைசி ஸ்மார்ட்போன் என அவர் கூறினார். ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில், நோக்கியா நிறுவனத்திற்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனும் மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் உபகரணங்களும் பெரும் சவாலாக உள்ளன. அடிபப்டை மொபைல்போன்கள் வர்த்தகத்தில், ஆசிய அளவில், இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனமும், சீனாவின் இசட்டீஈ நிறுவனமும் போட்டியாக உள்ளதாக அவர் கூறினார்.\nஇந்த மாதத்தில் ஸ்மார்ட்போன் வர்த்தகம் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில், முதலிடத்தில் சாம்சங் எலெக்ட்ரானிக்சும், இரண்டாம் இடத்தில் ஆப்பிள் நிறுவனமும் உள்ளது. மூன்றாம் இடத்தில் நோக்கியா நிறுவனம் உள்ளது. இமெயில், டேட்டா, ஃபேக்ஸ் என பல்வேறு சிறப்பம்சங்களை உட்புகுத்தி 1996ம் ஆண்டில் முதலிடத்த்தில் இருந்த நோக்கியா நிறுவனம், தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த பி்ப்ரவரி மாதம் வரை மீகோ தொழில்நுட்பத்தை அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களை வர்த்தகம் செய்து வந்த நோக்கியா நிறுவனம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்திற்கு பிறகு, விண்டோஸ் தொழில்நுட்ப அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களை வர்த்தகம் செய்ய தி்ட்டிமிட்டு அதற்கான நடவடிக்கைகளும் துரிதகதியில் நடைபெற்று வந்தன. இந்தாண்டு இறுதிக்குள் விண்டோஸ் தொழில்நுட்ப அடிப்படையிலான ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்திய பிறகு, மக்களுக்கு இதற்கு இருக்கும் வ‌ரவேற்பை பொறுத்து, 2012ம் ஆண்டில் அதிகளவிலான விண்டோஸ் ஸ்மார்ட்போன்களை அதிகளவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நோக்கியா நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.\nRe: விண்டோஸ் நோக்கியா விரைவில்\nநன்றி சாதிக் அறியதந்தமைக்கு ##*\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவல் தொழில்நுட்பம் :: தொலைத்தொடர்பு\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்தி��ள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/category/tamil-movie-reviews/", "date_download": "2018-07-20T18:12:57Z", "digest": "sha1:YSMRFHQXK2CAJMCSICKMFCBXYZVJJU7J", "length": 7128, "nlines": 155, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Reviews Archives - Cinema Parvai", "raw_content": "\nநெகிழ வைத்த “வினை அறியான்” நாயகி கமலி\nதந்தையின் கனவை நனவாக்கிய “போத” நாயகன் விக்கி\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nபுரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு\nஎனக்கு 22 வயது, தாய், ஆசிரியராக நடிப்பது சவாலாக இருக்கிறது – பைரவா அபர்ணா வினோத்\nயுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா துவக்கி வைத்த ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ..\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nமுதலில் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனுக்கு பெரிய...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\n“கமெர்ஷியல்.. மாஸ்.. ஹிட்.. வியாபாரம்.. பாக்ஸ் ஆபிஸ்”...\nராமனைக் கொண்டாடியே பழக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு...\nஅவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம்\nகாமிக்ஸ் ரசிகர்கள் வெகு ஆண்டுகளாக பார்க்க...\n20 வயதான துளசி (சாய் பல்லவி) மற்றும் கிருஷ்ணா (நாக...\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nநெகிழ வைத்த “வினை அறியான்” நாயகி கமலி\nதந்தையின் கனவை நனவாக்கிய “போத” நாயகன் விக்கி\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://newuthayan.com/story/12/%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-07-20T17:59:03Z", "digest": "sha1:DS35XDMLMEMUPEN55WXOFHODYGROR5WR", "length": 6114, "nlines": 111, "source_domain": "newuthayan.com", "title": "கஞ்சா வைத்திருந்தவருக்கு மறியல் - Uthayan Daily News", "raw_content": "\nபதிவேற்றிய காலம்: Jul 12, 2018\nகிளிநொச்சி – பளைப்பகுதியில் நான்கு மில்லிக்கிராம் கஞ்சா வைத்திருந்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nகிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் இவரை நேற்று முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.\nமருத்துவக் கல்வி – விழிப்புணர்வு நிகழ்வு \nமாணவி தாக்கப்பட்டமைக்கு – எதிர்த்துப் போராட்டம்\nவடக்கு மக்­க­ளுக்கு சேவை வழங்குவதில்- மக்கள் பிரதிநிதிகள் தவறிழைக்கக் கூடாது-அமைச்­சர் நிமால்\nமருத்துவக் கல்வி – விழிப்புணர்வு நிகழ்வு \nஅனைத்துத் தமிழ் அரசியல் கட்சிகளுடன் – கிழக்குத் தமிழர் ஒன்றியம் பேச்சு\nஇராணுவத்தளபதியுடன்- திருகோணமலை எம்.பி. சந்திப்பு\nவடக்கு ஆளுநருக்கு எதிராக- மேல் நீதிமன்றம��� இடைக்கால தடை\nகிளிநொச்சியில் மீண்டும் சோகம் – தந்தையில் இறுதிச் சடங்கில் ஒரு மணி நேரம் தனயன்- அரசியல் கைதி…\nபுலி­க­ளுக்கு நிக­ராக -மாற்று இயக்­கங்­க­ளுக்கு மரி­யாதை வழங்க எதிர்ப்பு\nமருத்துவக் கல்வி – விழிப்புணர்வு நிகழ்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjamhifs.blogspot.com/2008/12/blog-post_19.html", "date_download": "2018-07-20T18:23:57Z", "digest": "sha1:E6SE7VSCMQ3LVQR26OBPRIH55QSJFCBK", "length": 45576, "nlines": 126, "source_domain": "tamilnenjamhifs.blogspot.com", "title": ":: t i G e r ::: அறிவுச் சேர்க்கையின் சுவடுகள்", "raw_content": "\n\"இது ஒரு டைரி குறிப்பு\" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619\n\"இது ஒரு டைரி குறிப்பு\" - தமிழ்நெஞ்சம் ஹிப்ஸ் [ hifs@live.com ] Tel: +65 91897619\nமனிதர் பூமியில் தோன்றிப் பல மில்லியன் வருடங்களானாலும், பேச்சு மொழியை அதன் ஆரம்ப நிலையில் பயில முயன்றமை சுமார் ஒரு லட்சம் வருடங்களுக்கு முன்புதான் எனக் கருதப்படுகின்றது. மனிதர் மொழியைப் பேசக் கற்றுக் கொண்டமையே மனிதரை நாகரீக வளர்ச்சிக்கு இட்டுச் சென்ற முக்கிய நிகழ்வாகும். எனவே மனித அறிவு பற்றிப் பேசப்புகுமுன். மொழிபற்றியும், குறிப்பாக எழுத்துப் பற்றியும் பேசவேண்டியது அவசியமாகும். ஊடகங்களின் வளர்ச்சி அடிப்படையில் மனித அறிவின் வளர்ச்சி நிலைகளைப் பொதுவாக நான்கு காலகட்டப் பிரிவுகளுள் அடக்கலாம்.\n1. அடிப்படைத் தேர்ச்சி நிலை\n3. ஒலியினதும் காட்சியினதும் யுகம்\nஎழுத்தறிவுக்கு முற்பட்டகால மனிதர் அக்காலத் தேவையை ஒட்டி தமக்குத் தேவையான கருவிகளை உருவாக்கி அவற்றைக் கையாளப் பழகியதோடு பேச்சு மொழியையும் பயிலத் தொடங்கினர். சில மானிடவியலாளர்களின் கருத்துப்படி சுமார் மூன்று லட்சம் வருடங்களுக்கு முன்பிருந்தே பேச்சுமொழி அறிவு வளர ஆரம்பித்துள்ளது என குறிப்பிடப்பட்டாலும், இதுபற்றி ஆதாரபூர்வமான சான்றுகள் கி. மு. 4000 வரை எதுவுமில்லை.ஆனால், எழுத்தறிவுக்கு முற்பட்டகால மனிதர் தமது அடுத்த சந்ததியினருக்கு விட்டுச் சென்றவைகளில் மிக முக்கியமானவை குகை ஒவியங்களே. வேட்டையாடலுடன் தொடர்புடைய மிருகங்கள், ஆயதங்கள், குறியீடுகள் குறித்த ஓவியங்களாக இவை கலைத்திறனுடன் படைக்கப்பட்டவை. தெற்கு ஐரோப்பாவிலும், ஆசியாவின் பல பாகங்களிலும் வாழ்ந்த குறோ - மக்னோன் மக்கள் கூட்டத்தால் வரையப்பட்ட இக்குகை ஓவியங்கள் தென் ஸ்பெயினிலுள்ள அல்டிமிரா பிரான்சிலுள்ள லாஸ்���ோ போன்ற குகைகள் உட்பட 250 குகைகளில் உலகெங்கும் காணப்பட்டுள்ளமையை அறியமுடிகின்றது. ஓவியங்களாகவும் குறியீடுகளாகவும் வரையப்பட்ட இவை 35,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனிதன் பற்றிய தகவற் களஞ்சியமாகும். இன்றைய அர்த்த்தில் மொழி ஒரு தகவற் பரிமாற்ற ஊடகம் எனக்கொண்டால், இக்குகை ஒவியங்களுக்கும் அதேபண்பு இருப்பதைக் காணலாம். எனவே வரைதல் மூலம் அடுத்த தலைமுறைக்கு தகவற் பரிமாற்றத்தை ஒவியனே மேற் கொள்ளுகிறான். ஆனால் சுமேரியரின் ஆப்பு எழுத்துக்களின் தோற்றத்துடன் (கி. மு. 5000 - கி. மு. 25000) அசாதாரண ஒவியத்திறமையிலிருந்து நீங்கிச் சாதாரண நிலையில் குறியீட்டினூடாக தகவல் சொல்லப்படும் நிலை உருவாகியது.\nஒளிச்சைகை, ஒலிச்சைகை, உடற்சைகை என்பவற்றினூடாக பேச்சுமொழி வளர முடிந்தாலும், ஒரு நிறைவான எழுத்து வடிவை. அதாவது குறிப்பிட்ட ஒலிவடிவத்திற்கேற்ப அகரவரிசையுடன் கூடிய வரிவடிவத்தைப் பெற பல ஆயிரம் ஆண்டுகள் சென்றன. இந்த வரிவடிவ எழுத்துக்களின் தோற்றமே மனிதவரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வாகும். இது குறித்து ஸ்கிராம் என்பவரது கருத்தைக் குறிப்பிடல் இங்கு பொருத்தமானதாக அமையும்.\n“மொழி மனிதனின் மிகப்பெரிய சாதனை எனக்கொண்டால் அவனது மிகப்பெரிய கண்டுபிடிப்பாக அமைவது எழுத்தாகும். எழுத்தின் கண்டுபிடிப்பு சக்கரத்தின் கண்டு பிடிப்பிலும் பார்க்க உயர்வானது மட்டுமன்றி இந்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பூச்சியத்திலும் பார்க்க மேன்மையானது. நியுட்டனின் கணித கணிப்புகளை விடவும், தொலைபேசி, சலனப்படம், ஏன் கணனிகளின் கண்டுபிடிப்புகளை விடவும் உயர்வானது. காரணம் மனிதனின் நினைவுகளை எழுத்துக்கள் வெளிப்படுத்தின. இதுவரை காலமும் ஒலிச்சைகை, ஒளிச்சைகை மூலம் மட்டுமே தொடர்பு கொண்ட மனிதனின் மட்டுப்படுத்தப்பட்ட தொடர்புச் செயற்பாட்டை எழுத்து அறுத்தெறிந்தது. எழுத்தானது காலத்தையும் வெளியையும் வென்று மொழிக்கும், சித்திரத்திற்கும் பாலமாகியது”.\nஇந்த எழுத்துக்களின் தொகுப்பே நூல்கள். இவ்வெழுத்துக்கள் என்ன வடிவில் அமைந்திருந்தபோதிலும் (பண்டை சுமேரியரின் ஆப்பு எழுத்துப் பதில்கள் தொடக்கம் இன்றைய கணனியின் இலத்திரன் எழுத்துப் பதிவுகள் வரை) இவை பேணப்பட்டு. பண்பாட்டிற்கு வழங்கப்படும் இடங்களே நூலகங்கள். நூலகங்கள் மனித இனத்தின் தொகுக்க��்பட்ட அறிவினைக் காலத்திற்குப் பொருத்தமான ஊடகங்களில் பாதுகாத்துப் பாவனைக்கு வழங்கிவருகின்றன. இச்செயற்பாடு மனித இனத்தில் தொடர்ச்சியாகவே நடைபெற்று வந்துள்ளது.\nகி. மு. 4000 ஆண்டளவில் சுமேரியர்கள் ஈரமான களிமண்ணைத் தட்டையாக்கி கூரான குச்சியால் முக்கோணவடிவங்களில் குறியீடுகளாகத் தமது செய்திகளை எழுத ஆரம்பித்துவிட்டனர். ஈரமான களிமண்தட்டு வேகவைத்துக் கடினமாக்கப்பட்டது. கல்லின் தமது தகவல்களைப் பதிவு செய்வதிலும் பார்க்க, இம்முறை சுலபமானதாகவும் பதிவு செய்யப்பட்ட தகவல்கள் காவிச் செல்லப்படக் கூடியதாகவும், அதனால் முன்னேற்றமானதாகவும் இருந்தது. சுமேரியர்களின் பிற்பட்டகால களிமண்தட்டுப் பதிவுகளில் பொருட்களின் அட்டவணைகள், சட்டங்கள், சடங்குகள் பற்றிய பதிவுகள் மட்டுமன்றி, இலக்கியங்கள் எனக் கருதப்படக் கூடிய அரசர்களின் வீர வாழ்க்கை போன்றனவும் இடம்பெற்றிருந்தன. உலகின் முதற்காவியம் எனக்கருதப்படும் “கில்கமேஷ் காவியம்” களிமண் தட்டுகளில் பதியப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டிருந்ததை பிற்பட்ட காலத்தில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்தனர். அசிரிய மன்னன் அஷர் பனிபல்லினால் நினவே என்னுமிடத்திலுள்ள அவனுடைய அரண்மனையிலேயே இவை சேகரித்துப் வேணப்பட்டிருந்தன. இங்கு கிட்டத்தட்ட 22,000 களிமண் தட்டுகள். முறையாக, பாட ஒழுங்குடன் பேணப்பட்டிருந்தன. மனிதவரலாற்றின் முதல் நூலக உருவாக்கம் இது எனக் கருத இடமளிக்கிறது.\nகி. மு. 3000 ஆண்டளவில் எகிப்தியரால் புதிய தகவல் சேமிப்பு ஊடகம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. நைல்நதிக்கரையோரம் வளர்ந்த பப்பிரஸ் என்ற ஒருவகைக் கோரைப் புற்களை ஒழுங்காக வெட்டி ஒரு புல்லின் ஓரத்தை மற்றப் புல்லின் ஒரத்துடன் இணைத்து ஒட்டினர். பல புற்கள் சேர்ந்து ஒரு தடித்த ஒரத்துடன் இணைத்து ஒட்டினர். பல புற்கள் சேர்ந்து ஒரு தடித்த கடதாசி போன்ற அமைப்பை இது பெற்றது. (பப்பிரஸ் என்ற சொல்லிலிருந்துதான் பேப்பர் என்ற சொல் வந்தது) இவை நீளமானதும், சுருட்டக் கூடியதுமாகும். சுமார் 130 அடி நீளமான பப்பிரஸ் சுருள்களும் பாவனையில் இருந்தன. கோரைப் புற்களாலோ அல்லது தூரிகையாலோ எழுதுவதற்குப் பொருத்தமானதாக இது அமைந்திருந்தது. கி. மு. நான்காம் நூற்றாண்டில் கிட்டத்தட்ட 700,000 பப்பிரஸ் சுருள்களைக் கொண்ட மிகப் பெரிய நூலகம் கிரேக்க மன்னன் முதலாம் தொலமியால் (கி. மு. 323 - கி. மு. 283) அலெக்ஸான்திரியாவில் உருவாக்கப்பட்டது. பாடவாரியாக ஒழுங்குபடுத்தப்பட்ட நூலகமாக இது அமைந்திருந்தது. எகிப்தின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுள் ஒன்றாக பப்பிரஸ் அமைந்திந்ததும் இங்கு குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும். கிரேக்கர்களைத் தொடர்ந்து உரோமர்கள் எகிப்தைக் கைப்பற்றியதுடன் பப்பிரஸ் ஏற்றுமதியைத் தடைசெய்தனர். இதனால் எகிப்துக்கு வெளியே புதிய ஊடகம் ஒன்று கண்டுபிடிக்கப்பட வேண்டிய அவசியம் உருவாகியது.\nகி. மு. இரண்டாம் நூற்றாண்டளவில் ஆட்டுத்தோலை நன்கு பதப்படுத்தி அவற்றில் எழுதத் தொடங்கினர். பண்டைய கிரேக்க இராசதானியாக இருந்த பெர்காமம் என்னும் இடத்தில் 200,000 தோற்சுருள்களைக் கொண்ட நூலகம் ஒன்று அமைந்திருந்தது.\nஎனவே அசையும் தன்மையற்ற கல்லில் தனது நினைவுகளைப் பதியத் தொடங்கிய மனிதர், பின் எடுத்துச் செல்லக் கூடிய, ஒப்பீட்டளவில் சுலபமாக எழுதக்கூடிய, ஆனால் உடையக்கூடிய களிமண் தட்டிற்கு மாறி, பின்பு அவற்றின் அடுத்த கட்ட வளர்ச்சியாக ஒரளவு காகிதத்தை ஒத்த பப்பிரஸ்க்கும் பின் பதனிடப்பட்ட தோலுக்கும் தமது ஊடக மாற்றத்தை ஏற்படுத்தினர். பழைய ஊடகங்களில் குறைபாடுகள் உணரப்படும்போது புதிய ஊடகங்கள் உருவாகுகின்றன. பப்பிரஸ் பாரம் குறைந்த இலகுவான ஊடகமானாலும், அவை சுருட்டப்பட்டே பேணப்பட்டன. தேவையான பகுதிகள் மட்டும் காட்சிக்குத் தெரிய மிகுதியானவை சுருட்டப்பட்ட நிலையில் வாசிக்கப்பட்டன. முன்பு தவறவிட்ட விடயத்தைப் பார்க்க வேண்டுமெனில் திரும்பவும் முழுவதும் குலைக்கப்பட்டு வாசிக்கப்பட வேண்டியிருந்தது. இக்குறைபாட்டை நீக்க எக்கோடியன் வடிவில் இந்நூல்கள் மடிக்கப்பட்டன. தோல்சுருள்கள் ஒன்றின் மேல் ஒன்றாக இன்றைய காகித நூல்கள் வடிவை ஒத்த வகையில் கட்டப்பட்டு வாசிக்கப்பட்டன. இன்றைய நூலை உருவாக்கலில் ஒரு முக்கிய படிநிலையாகும்.\nகீழைத்தேய நாடுகளில் மரப்பட்டைகள், ஒலைகள், கல், செம்புத் தகடுகள், பட்டுத்துணிகள் என்பவற்றில் கூரான கருவிகொண்டு எழுதினார். சீனர்கள் மூங்கில் பட்டைகளிலும் மரப்பட்டைகளிலும், பட்டுத்துணிகளிலும் எழுதினர். வடஇந்தியா, தமிழ்நாடு, இலங்கை, பர்மா முதலிய நாடுகளில் ஒலைச்சுவடிகளில் அறிவைப் பதிவு செய்தனர். தமிழர் பனை ஒல���களையும், சிங்களவர் தலிபத் ஒலைகளையும் தமது பிரதான தகவற் சேமிப்பு ஊடகமாக கொண்டனர். ஓலைகள் ஓழுங்காக நறுக்கப்பட்டு இருபுறமும் மெல்லிய மரப்பலகைகள் பொருத்தப்பட்டு நடுவில் துளையிடப்பட்டு நூலால் ஒழுங்குசேர கட்டப்பட்டு நூலை ஒத்தவடிவில் பாதுகாக்கப்பட்டன. இதைவிட கல்லிலும், செப்புத் தகடுகளிலும் அரசர்கள் தமது செய்திகளைப் பதிவு செய்தனர். கல்வெட்டுக்கள், செப்புப் பட்டயங்கள், செப்பேடுகள் என இவை அழைக்கப்பட்டன.\nஎழுத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து எழுதியவை வாசிக்கப்பட வேண்டிய அவசியம் உருவாகியது. பலரால் வாசிக்கப்பட வேண்டுமெனில், எழுதப்பட்ட விடயங்கள் பிரதி செய்யப்பட வேண்டும். முறையாகப் பேணப்படாவிட்டால் இயல்பாகவே அழியும், ஊறுபடும் தன்மையுள்ள ஊடகங்களாக தோல்பப்பிரஸ், மரப்பட்டை, ஒலை போன்றவை அமைந்திருந்தமையும் பிரதி செய்யப்படவேண்டிய அவசியத்தை உருவாக்கின.\nபிரதியெடுக்கும் கலை முதலில் வளர்ந்த நாடு சீனா ஆகும். கி. பி 105-ல் சீனாவில் காகிதம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. கி. பி. முதலாம் நூற்றாண்டு தொடக்கம் மூன்றாம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியில் சீனர்கள் மரப்படிமங்களில் எழுத்துக்களையும் தெய்வப் படங்களையும் செதுக்கியமையைக் கொண்டு காகிதத்தில் பிரதி எடுக்கும் நிலையை அடைந்துவிட்டனர். இதைவிட களிமண், மரம் போன்றவற்றில் தனித்தனியாக அச்சுக்களை உருவாக்கி அசையும் அச்சை முதலில் உலகிற்கு வழங்கியவர்களும் சீனர்களே. சீனர்களின் சித்திர எழுத்துகள் அசையும் அச்சுக்குப் பொருத்தமானதாக அமையாதபடியால் இக்கலை மேலும் வளர்த்தெடுக்கப்படாமல் சீனர் சுவர்களுக்கு உள்ளேயே நீண்டகாலம் இருந்தது. ஒருவாறாக காகிதத் தொழில் நுட்பம் 12ம் நூற்றாண்டளவில் அராபியர் ஊடாக ஸ்பெயினை அடைந்து காகிதத் தொழில் ஐரோப்பாவில் வளர ஆரம்பித்தது. இருந்தாலும் மத்தியகால ஐரோப்பாவில் மிருகத் தோலிலிருந்து காகிதத்திற்கு நூல்கள் மாற நீண்டகாலம் எடுத்தது. ஜொகான் குட்டன் பேர்க்கின் முதல் அச்சுநூல் 1455இல் (42வரி பைபிள்) மிருகத்தோலிலேயே அச்சிடப்பட்டமை இங்கு கவனிக்கப்பட வேண்டியது.\nவாசிப்பு யுகத்தில் ஏற்பட்ட முக்கிய ஊடக மாற்றம் என்னவெனில் கையெழுத்துப் பிரதி வடிவில் உருவாக்கப்பட்ட நூல்கள் இயந்திரம் மூலம் அச்சிடும் நிலையை அடைந்தது தான். மிருகத்தின் தோல்களில் மிகுந்த மனித உழைப்புடன் மத்தியகால மடாலயங்களில் மதகுருமார் கையாற்செய்து வந்த நூற்பிரதியாக்கற்பணி முடிவுற்று காகிதத்தில் பலநூறு பிரதிகள் செய்யும் நிலைக்கு நூல் உருவாக்கம் வளர்ந்தது. ஜெர்மனியில் மெயின்ஸ் நகரில் ஜொகான் குட்டன் பேர்க்கினால் 1445 -1450 காலப்பகுதியில் உருவாக்கப்பட்ட அசையும் அச்சினாலான அச்சுப்பொறியும் அதனைத் தொடர்ந்து அச்சுக்கலையில் ஏற்பட்ட வளர்ச்சியும் மனித நாகரிகத்தின் மற்றுமொரு திருப்பு முனையாகும்.\nவாய்மொழி மரபு வாசிப்பும் எழுத்தறிவு மரபு வாசிப்பும்\nஇந்தச் சந்தர்ப்பத்தில் வாசிப்பின் தன்மை மாற்றங்கள் பற்றிக் குறிப்பிடுதல் அவசியம். வாசிப்பு அதன் தன்மையில் அச்சு நூல்கள் வருவதற்கு முன்பும் பின்பும் வேறுபட்டிருந்ததை இங்கு நோக்கவேண்டியதவசியம். அச்சு நூல்கள் வருவதற்கு முன்பு சமூகத்தின் பிரதான தொடர்பு முறையாக வாய்மொழி மரபே பேணப்பட்டு வந்தது. எனவே வாசிப்பு என்பது உரத்த வாசிப்பாகவே மத்தியகால ஐரோப்பாவிலும் ஏனைய ஆசிய ஆபிரிக்க நாடுகளிலும் இடம் பெற்றன. வரிவடிவத்தை எட்டாத பல பேச்சு மொழிகளைக் கொண்ட ஆபிரிக்க நாடுகளில் வாய்மொழி மரபு இன்றும் கூட செல்வாக்குள்ள தொடர்பு முறையாக அமைந்துள்ளதைக் காணலாம். வாய்மொழிமரபு வாசிப்பு இசையுடனும் அபிநயத்துடனும் கூடியது. மத்தியகால ஐரோப்பாவின் மொழியும் இலக்கியமும் கிட்டத்தட்ட எமது கால திரைப்பட அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒத்ததாகவே அமைந்திருந்தன.\n“ஒரு ஆசிரியன் தனது படைப்பு நல்லதா கூடாததாக என்பதை பார்வையாளர்கள் மீது பரீட்சித்துப்பார்த்தே அறிந்து கொள்வான். ஏற்றுக்கொள்ளப்பட்டால் அது பின்பற்றிச் செய்வோரால் தொடரப்படும். பார்வையாளனுக்கு வேண்டியது ஒரு கதையே. கதை அக்கால விதிப்படி, குரலாலும் சைகையாலும் கூடிய பாத்திரச் சித்திரிப்பினை கதை சொல்பவனிடமே விட்டுவிட்டது”\nவாய்மொழி மரபின் மற்றொரு முக்கிய பண்பு உரத்த வாசிப்புடன் கூடிய மனனம் செய்தலாகும். வாய்மொழி மரபில் வந்த இந்திய மாணவர்களால் பாடநூல்களை மனத்தால் படித்து வார்த்தைக்கு வார்த்தையாக தமது பரீட்சைகளில் வெளிப்படுத்த முடிந்தது. “புனித” சமய நூல்களும் இவ்வாறே மனனம் செய்யப்பட்டன. சிலவேளை இருக்கு வேதத்தின் சகல ஒலைப்பிரதிகளும், அச்சுப் பி���திகளும் தொலைந்து விட்டால் கூட, எதுவித தவறுமின்றி அட்சரசுத்தமாக அதை வாய்மொழி மரபுமூலம் இன்றும் திருப்பிப் பதிப்பிக்க முடியும். புராண படனம், கதாகாலேட்சேபம், நாட்டார் கதைகள், நாட்டார் பாடல்கள், நாட்டுக்கூத்து போன்ற வாய்மொழி மரபு வடிவங்கள் இன்றும்கூட முழுமையாக அழியாது எமது பிரதேசங்களில் பேணப்பட்டு வருதலை இங்கு நினைவுகூருதல் பொருந்தும். “ஒரு முதியவனின் இறப்பு தீக்கிரையாகும் ஒரு நூலகத்தை ஒத்தது” என இன்றுவரை நிலவிவரும் ஆபிரிக்க பழமொழியினூடாக வாய்மொழிக் கலாசாரத்தின் மனித பெறுமதியை புரிந்துகொள்ள முடியும்.\nகட்புல செவிப்புல சாதனங்கள் தோன்றும்வரை உலகிலே பல பாகங்களிலும் இறவாது இன்றும் தொடர்ந்துவரும் வாய்மொழி மரபுப் படைப்புகளை தகவற் செயற்பாட்டிற்காக களஞ்சியப்படுத்த முடியாதிருந்தது. கட்புல செவிப்புல சாதனங்களின் வளர்ச்சியின் பின்பே இவற்றை நூலகங்களிலும், ஆய்வுநிறுவனங்களிலும் களஞ்சியப்படுத்தி தகவற் பரவலாக்கம் செய்ய முடிந்தது என்பதையும் இங்கு கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.\nஇவ்வாறாக மேற்கில் மறுமலர்ச்சிவரை செல்வாக்கு பெற்று விளங்கிய வாய்மொழிக் கலாசாரத்தின் கல்வி அறிவு நடவடிக்கைகள் உரத்த வாசிப்பு, இசை, மனனம் செய்யும் தன்மை, அபிநயம் என்பவற்றைக் கொண்டதுடன் குறுகிய இனக் குழுநிலைப்பயில்வாகவும் அமைந்திருந்தது. வாய்மொழி மரபில் அடிப்படைப் பண்புகளை உற்றுநோக்கின் கீழ்வருவன புலனாகும். அதாவது வாய்மொழி மரபானது செவிப்புலம் சார்ந்ததாகவும், பற்றுள்ளதாகவும், ஆள்நிலைப்பட்டதாகவும். சுட்டிப்பானதாகவும், நெகிழ்ச்சியானதாகவும், சுழல் போக்குள்ளதாகவும், உயர்வு நவிற்சியுள்ளதாகவும் அமைந்திருப்பதைக் காணலாம்.\nஆனால் அச்சுயந்திரத்தின் வருகையும் அதனூடாக உருவாகிய எழுத்தறிவு மரபும் மேற்குறிப்பிடப்பட்ட பண்புகளுக்கு முற்றிலும் எதிரான பண்புகளைக் கொண்ட புதிய யதார்த்தத்தைத் தோற்றுவித்தது. இன்று உலகெங்கும் ஆதிக்கம் செலுத்திவரும் அச்சு நூல்களின் வரலாறு 1445-1450 காலப்பகுதியில் ஜொகான் குட்டன் பேர்க் உருவாக்கிய அசையும் அச்சுகளைக் கொண்ட அச்சுப் பொறியிலிருந்தே ஆரம்பமாகியது. இவரால் உருவாக்கப்பட்ட மரத்தினாலான அச்சுயந்திரம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு மேலாக அடிப்படை மாறுதல்கள் எதுவுமின்றி தொடரப்பட்டது. பதிப்பிக்கப்பட்ட நூல்களும் மத்தியகால கிறிஸ்தவ சமய நூல்களே ஆனால் மின்சாரத்தின் வருகையைத் தொடர்ந்து அச்சுயந்திரத்திலும் அச்சுக்கலையிலும் துரித மாறுதல்கள் ஏற்பட்டன. நீராவி அச்சுப்பொறி, இயந்திரமூலம் நூல்கட்டல், சுழல் அச்சுப்பொறி என்பன 1830 க்குப் பிற்பட்ட காலத்தில் உருவாகிய மாறுதல்களே.\nஇவ்வளர்ச்சிநிலையால் காகிதத்தில் பெருந்தொகையான நூல்கள் பல்வேறு துறைகளில் அச்சிடப்பட்டன. அச்சுநூல்களின் வருகைக்கு முன்பிருந்த தகவல் ஊடகங்களின் குறைபாடுகள் பலவற்றை அச்சில் வெளிவந்த நூல்கள் தீர்த்து வைக்கும் வகையில் அமைந்தன. அதுமட்டுமன்றி அச்சு வெளியீடுகளின் தோற்றம் முற்று முழுதான புதிய வரலாற்றை உருவாக்கியது. மத்தியகால கைவினைத் தொழில் நுட்பத்திற்கும் நவீன தொழில் நுட்பத்திற்கும் இடையிலான பரிநிலைக்கோட்டை உருவாக்கி வைத்தது. அசையும் அச்சின் வருகையேயாகும்.\n“முதன் முதலாக எழுத்து காவிச்செல்லக்கூடிய ஒரு பண்டப் பொருளாக அதாவது தொழிற்சாலையில் உருவாகும் ஒரு சீரான மீண்டும் மீண்டும் உற்பத்தி செய்யப்படக்கூடிய, எல்லோராலும் நுகரப்படக்கூடிய பண்டப் பொருளாக உருவாக்கப்பட்டது” என மைக் லுகான் கூறுகிறார். இந்த உருவாக்கம் இதுவரை இருந்துவந்த கல்விப்பரப்பை விசாலித்தது. கல்வி யாவருக்குமான நிலையை உருவாக்க வழியமைத்தது. கல்வியில் குறிப்பிட்ட வர்க்கத்தினரிடமிருந்து வந்த ஏகபோகம் நீங்க உதவியது லத்தீன் (இந்தியாவில் சமஸ்கிருதம்) போன்ற உயர்குழாம் மொழிகளிலேயே மட்டும் வெளிவந்த கையெழுத்துப் பிரதி நிலை மறைந்து அகரவரிசையுடன் கூடிய ஒலி வரிவடிவ எழுத்துக்களைக் கொண்ட எல்லா மொழிகளிலும் வெளியீடுகள் பெருக ஆரம்பித்தன. இந்த வளர்ச்சி விஞ்ஞானம், தொழில் நுட்பம், சமூக விஞ்ஞானம், சமயம் என எல்லாத்துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. தேசிய மொழிகளிலும் வெளியீடுகள்; வளர்ச்சி பெற அது தேசியவாதத்தின் வளர்ச்சியாகியது.\nஅச்சுநூல்களின் பெருக்கமும் அதனால் உருவாகிய வாசிப்புப்பழக்கம், எழுதும் பழக்கம், ‘வாசிப்புக் கலாசாரம்’, ‘எழுத்தறிவுக்கலாசாரம்’ என சமூகமதிப்பைப் பெற்றது.\nவாய்மொழி மரபில் செவிப்புலம் சார்ந்திருந்த வாசிப்புப் பண்பு எழுத்தறிவு மரபில் கட்புலம் சார்ந்ததாக மாறியது. ‘கற்பனை செய்தல்’ என்பது ���ெவிப்புலத்தில் இருந்து கட்புலத்திற்கு மாற உரத்த வாசிப்பும் அபிநயமும் தேவையற்றதாகி விட்டது. எதுகை, மோனை, சந்தம் என்பவற்றின் முக்கியத்துவம் குறைந்து மௌனவாசிப்பிற்கு உரிய கவிதைகள், கட்டுரைகள், புனைகதைகள் உருவாகத் தொடங்கின. மௌனமாக வாசிக்கும் விடயங்கள் தனித்தனிக் காட்சிகளாக மனத்திரையில் ஓடும் நிகழ்ச்சியின் போது வாசகனின் செய்கை ஒரு திரைப்படக் கருவியின் செய்கையை ஒத்ததாகிறது.\nநூல்: களிமண் பதிவுகள் முதல் கணிணிப்பதிவுகள் வரை\nதலைப்பு : அன்றும் இன்றும், கட்டுரைகள், படித்ததில் பிடித்தது, மொழி, வரலாறு\nமண்ணையும் மக்களையும் மண்டியிட வைக்கும் மரபணு மாற்ற...\n\" முயற்சியும், பயிற்சியும் இருந்தால் வானம் தொட்டு ...\nபுகையிலை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்\nஎண்ணங்களை நேராக்குவோம் வாழ்வின் வண்ணங்களை சீராக்கு...\nஉயிரினங்களின் தோற்றம் - டார்வின்\nகை கழுவும் போது கவனிக்க வேண்டியவை\nபெண்ணின் குணாதிசயங்கள் பற்றிய பொய்மைகளும் உண்மைகளு...\nநமது குண நலன்களே நமது வெற்றியை நிர்ணயிக்கின்றன \nசரி என்று தோன்றுவதை செய்யும் துணிச்சல் இருக்க வேண்...\nசிந்திக்க சில நிமிடங்கள் (29)\nமகாகவி பாரதி கவிதைகள் (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cycle2live.blogspot.com/2010/11/blog-post_29.html", "date_download": "2018-07-20T18:05:39Z", "digest": "sha1:QE53IKDDT6F3GC3JOCSRZUQ3SQGZF6CH", "length": 8895, "nlines": 124, "source_domain": "cycle2live.blogspot.com", "title": "சைக்கிள்: பனிப் பூக்கள்", "raw_content": "\nமுன்னொரு வெயில் ஒளிந்த அதிகாலையாக.\nபெறப்பட்டக் கொத்து மஞ்சள் பூக்களில்\nசிறு கண்ணாடிகளைப் பதித்திருந்தது பனி\nபின் ஒரு பல்வடிவ உருக்காட்டியின்\nமாறிக் கொண்டே போயின நாட்கள்...\nஇன்னதென்று வகை அறியாப் புதிராக.\nயாரும் கண்டிராத அதிசய நெய்வில்\nஅன்பின் அதி நுட்ப மென்னிழைகள்\nஎன்றாலும் அந்த அதிகாலை நினைவுகள்\nவிளங்கவியலா வாழ்வு கிளை பரப்பும்\nஆயிரம் இள மஞ்சள் பூக்களாய்...\nஇருளும் ஒளியும் பிரியாத அதிகாலையில் நனைத்தது கவிதை.வடிவமும் சொற்களும் அற்புதம்.\nபகிர்வுக்கு நன்றி திரு: சுந்தர்ஜி,திருநாவுக்கரசு,வேல்கண்ணன்.\nபடரும் பனித்துளி சுடர்விடும் சூரியனின் சுகந்த காலை\nஅழகா கோர்க்கப்பட்ட கவிதை வரிகள் அற்புதம் சார்.......\n# நல்வரவும்,பகிர்வுக்கு நன்றியும் திரு.”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி.\n# முதல் வரவுக்கும், உணர்வுப் பகிர்வுக்கு நன்றியும் திரு.தினேஷ் குமார்.\nஉங்கள் சைக்கிள் பச்சைப் பசேலெனும் காதலெனும் வனாந்திரத்துக்கும் , வக்கிரக் காமம் நிறைந்த மாயைஎனும் பாலைக்கும் அழைத்துச் செல்கிறது.\nஹேம்லினின் எலி- எனக்கு பொருள் புரியவில்லை நண்பரே. இது போன்ற கவிதைகளை புரிந்து கொள்ள எனக்கு வெகு நேரம் ஆகிறது. ரொம்ப high level கவிதையா இருக்கு.\nநீங்கள் சொல்வது போல இந்த கவிதை அன்பை நினைவுகூர்வதாகவும் 'ஹேம்லினின் எலிகள்' வக்கிர காமத்தை கேள்விக்குட்படுத்துவதாகவுமே இருக்கிறது. ஹேம்லின் என்பது உலக புகழ் பெற்ற சிறுவர் கதை மற்றும் பாடலில் வரும் நகரம். மிகுந்த எலித் தொந்தரவுக்குள்ளாகும் அந்நகரத்தினருக்கு, pipe வாசிக்கும் ஒரு கலைஞன் இசை மூலம் எலிகளைக் கவர்ந்து கடலில் மூழ்கடித்து உதவுகிறான்.ஆனால் நகரத்தவர் அவர்கள் வாக்களித்த தொகையை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள். சினமடையும் அவன் நகரக் குழந்தைகளை இசையால் ஈர்த்து கடலுக்குள் எங்கோ கொண்டு சென்று விடுகிறான். நாமும் விளம்பர போதையில் மயங்கி உடலை பிரதானப்படுத்தும் நுகர்வுக் கலாச்சாரத்தில் குழந்தைகளை - கோவை நிகழ்வு போல - பலிகளாக்கி விடுகிறோம். நம் முயற்சிதான் நம் வாசிப்பு level நண்பரே. கவிதையின் நோக்கம் ஒரு சிந்தனையை, ஒரு மன அசைவை தோற்றுவிப்பது தான்.\nதமிழ் வலைப்பூக்கள் உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nநன்றி நண்பரே. ஹெம்ளினின் எலி நினைவுக்கு வந்துவிட்டது. Bagpiper poem\nஎன்று சொல்வோம். நிறைய எழுதுங்கள். என் வாசிப்பின் தரத்தை உயர்த்திக் கொள்கிறேன்/\nபுத்தகம்-4: சு.வேணுகோபாலின் ஒரு துளி துயரம்: விரிய...\nபுத்தகம்-3: காட்டில் ஒரு மான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aiasuhail.blogspot.com/2011/08/25.html", "date_download": "2018-07-20T17:53:29Z", "digest": "sha1:MP2UMF3PK5SJOXC3AMSHGOLWKUZ4EXRB", "length": 28332, "nlines": 309, "source_domain": "aiasuhail.blogspot.com", "title": "Ahamed Suhail: கிறீஸ் மனிதனை ஒழிக்க + கட்டுப்படுத்த 25 சிறந்த வழிகள்.", "raw_content": "\nஇது என் ஏரியா உள்ள வாங்க...\nவருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது பதிவுகள் தொடர்பான உங்கள்கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசற்று முன் வரை வாசிக்கப்பட்டவை\nஅடிக��கடி நலம் விசாரிக்கும் உறவுகள்\nஉலகின் பல பாகங்களிலிருந்தும் என் ஏரியாவுக்கு வந்தவர்கள்\nfacebookல் நற்பாகி வலைப் பூ வரை வந்தவர்கள்\nFacebook இலிருந்து தொடரும் நட்புகள்\nஅப்புக்குட்டியும் அறுபதாம் கல்யாணமும் (1)\nஆசியக் கிண்ணம் 2010 (2)\nஉலகக் கிண்ணப் பாடல் (1)\nஉலகக் கிண்ணம் உதைப்பந்தாட்டம் 2010 (1)\nஎன் வாழ்வில் மற்றுமொரு மைல்கல். (2)\nஎன்வாழ்வில் மறக்கமுடியாத நாள் (1)\nஎன்ன கொடும சார் இது.. (2)\nஎன்னைக் கவர்ந்த வரிகள் (1)\nஎனக்குப் பிடித்த பாடல் (5)\nஎனது பாடசாலை பற்றியவை (1)\nஒரு குயிலின் பயணம் (1)\nசங்காவின் MCC உரையின் தமிழாக்கம் (1)\nசம்மாந்துறை தேசிய பாடசாலை (1)\nசுட்ட பாடலும் சுடாத பாடலும் (1)\nசுழல் பந்து மாயாவி முரளீதரன் (1)\nதீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம் (1)\nநம்ம FB wall போஸ்ட் (13)\nநாங்களும் பெரிய்ய்ய கவிஞராக்கும். (1)\nநாட்குறிப்பில் ஒரு பக்கம் (3)\nநான் பெற்ற அறிவைப் பெறுக இவ்வையகம் (பொது அறிவின் தேடல்) (5)\nநான் மனம் நெகிழ்ந்தவை (2)\nபார்ரா.. இன்னாம போஸ் குடுக்குறாய்ங்க.. (2)\nமாவீரன் யஹ்யா அய்யாஸ் (2)\nயெம்மாடி எம்புட்டு அழகு... (1)\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1 (1)\nவானம் வந்து சொல்லும் வாழ்த்து (1)\nவானொலிக் குயில் விருது (1)\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா (1)\nஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (2)\nT20 உலகக் கிண்ணம் 2012 (2)\nஹி ஹி தோனி அணியினர் எவளவு அடிச்சாலும் தாங்குராய்ங்...\nகிறீஸ் மனிதனை ஒழிக்க + கட்டுப்படுத்த 25 சிறந்த வழி...\nகிறீஸ் மனிதனை ஒழிக்க + கட்டுப்படுத்த 25 சிறந்த வழிகள்.\nமுற்பகல் 3:02 | Labels: ஒரே காமெடி..., காமெடிங்கன்னா....\nநாட்டில் கிறீஸ் கள்வர்களின் அட்டகாசம் அதிகரிக்கும் அதே நேரம் பாதுகாப்பு பிரிவினரின் செயற்பாடுகளும் திருப்திகராமக இல்லாததால் மக்கள் பாரிய குழப்பத்தில் இருக்கின்றனர். எனவே இனி அரசையும் பாதுக்காப்புப் பிரிவினரையும் நம்பாமல் மக்கள் தாமாகவே கிரீஸ் கள்வர்களைக் கட்டுப்படுத்த முன்வரவேண்டும்.\nஅதற்காக டீப்பா திங்பண்ணி சில பல வழிகளை நான் இங்கு சீரியசா சொல்லிருக்கன்.\nஎனவே இதனை மக்கள் கடைப்பிடித்து பயன்பெற வாழ்த்துக்கள்\n1. நாட்டில் எல்லா ஊர்களிலுமுள்ள கடைகள் & தனிநபர்களிடம் உள்ள கிறீஸ்களை மொத்தமாக பறிமுதல் செய்து அழித்துவிடலாம்.\n2.கடைகளில் யார் யாருக்கெல்லாம் கிறீஸ் விற்பனை செய்தார்களோ அவர்களின் பெயர் பட்டியல்களை பெற்று அவர்களை ரகசிய விசாரனைகளுக்கு உற்படுத்தலாம்.\n3. கிறீசின் விலையை கன்னாபின்னாவென்று உயர்த்துவிடலாம்.\nகிறீஸ் பாவனை மற்றும் இறக்குமதிக்கு முற்றாக தடைவிதிக்கலாம்.\nஉடலில் கிறீஸ் பூசிய பின்னர் அதனை அகற்றுவதற்கு பாவிக்கும் சோப் மற்றும் ஏனைய பொருட்களையும் தடை செய்யலாம்.( அப்பதான் கிறீஸ் மனிதன் பூசிய கிறீச அகற்ற முடியாம அவதிப்படுவான். )\nஉடலில் கிறீஸ் பூசியிருக்கும் மனிதர்களை பிடிக்கும்போது கை வழுக்காமல் இருக்க போடும் விசேட வகை கையுறைகளை உடனடியாக இறக்குமதி செய்து விநியோகிக்கலாம்.\nஇரவு நேரங்களில் ஆண்கள் பெண்களின் ஆடைகளையும் பெண்கள் ஆண்களின் ஆடைகளையும் அணிந்துகொள்ளலாம்.(கிரீஸ் மனிதன் கன்ஃபியூஸ் ஆயிடுவானில்ல.. அதுக்குதான்)\nபெண்கள் ஒவ்வொருவரிடமு அசிட் போத்தல்களைக் கொடுத்துவைக்கலாம்.. (கிரீஸ் மனிசன் வந்தானெண்டால் அவன் மீது அசிட் அடிச்சுவிட்டால் சரிதானே…)\nபொலீஸ் மற்றும் இராணுவ முகாம்களில் இருந்து ஊருக்குள் போகும் வழிகளில் இரவு வேளைகளில் மின்சார வேலிகளை அமைத்துவிடலாம்… (கிரீஸ் மனிதன் அப்படியே சாக்காயிடுவானில்ல..)\nபொலீஸ் மற்றும் இராணுவ முகாம்களை சுற்றி இளைஞர்களை வலம் வரவைக்கலாம்… (ஒருவேளை பொலீஸ் மற்றும் இராணுவ முகாம்களில் இருந்துதான் கிரீஸ் மனிதன் வந்தா அலாட்டாகிடலாமில்ல…)\nஒவ்வொரு வீட்டிலும் பார்த்தால் பயம் வாறமாதிரி பயங்கர பொம்மைகள், பேய்ப் படங்களை கொழுவி வைக்கலாம். உங்கள் ஃபோட்டோக்களையும் கொழுவிவைக்கலாம் (கிரீஸ் மனிதன் பீதியாகிடுவானில்ல…)\nவீட்டிற்கு நள்ளிரவில் வரும் கிரீஸ் மனிதனை வரவேற்று சாப்பாடு போட்டு பேச்சுவார்த்தை நடத்தலாம். (ஒருவேளை உண்டவீட்டுக்கு ரெண்டகம் செய்ய விரும்பாத பாசக்காற கிறீஸ் மனிதர்களும் இருப்பார்கள் தானே\nகிரீஸ் மனிதன் வீட்டுக் கதவைத் தட்டும் போது சந்திரமுகி ராரா பாடலையும் சந்திரமுகியின் டெரர் பேச்சுக்களையும் Sub Boofer இல் சத்தமாக போட்டுவிடலாம்…..\nகிரீஸ் மனிதன் வீட்டிற்கு வந்தவுடன் டாக்டர் விஜய் மற்றும் கெப்டன் விஜயகாந் படங்களை அவன் பார்க்கும்படி போட்டுவிடலாம்..(அப்புறம் உங்க வீட்டுப் பக்கம் நீங்களா கூப்பிட்டாலும் அவன் வரமாட்டான்.)\nஇரவு வேளைகளில் வீட்டைச் சுற்றி கன்னி வெடி, மிதிவெடிகளைப் புதைத்து விடலாம்..\nவீட்டு வாசலில் பாரிய குளிகளை வெட்டிவைத��து அதன் மேலால் கடதாசி, குச்சிகள் வைத்து அதன் மேலால் மண்ணை போட்டுவிடலாம்.(கிரிஸ் மனிதன் வந்தால் அந்தக் குழிக்குள் விழுந்துவிடுவான்.)\n4, 5 வெறி நாய் சொறி நாய்களைப் பிடித்துவந்து கொலைப் பட்டினி போட்டு இரவு வேளைகளில் வாசலில் உலவ விடலாம்.\nகிறீஸ் மனிதனுக்கு விளங்கும் படி “எங்கள் வீட்டில் எல்லோருக்கும் எயிட்ஸ் இருக்கு எங்க ரத்தம் உனக்கு பட்டுவிட்டால் உனக்கும் எயிட்ஸ் வந்துவிடும்” என்று பொய்யாக எழுதிவைத்துவிடலாம்.\nவீட்டினுள்ளே எல்லோரும் இருந்துகொண்டு வெளியே பூட்டு போட்டுவிடலாம்.(வீட்ல யாருமில்ல என்று கிரீஸ் மனிதன் ஏமாந்து போய்விடுவான்.)\nகிரீஸ் மனித வீட்ட வந்த பிறகு குடும்பத்திலுள்ள உள்ள எல்லாரும் சேர்ந்து கோரசா..\nநீ ஒரு டம்மி பீசு\nஇங்க எதுக்குடா வந்த லூசு\nஇல்லன்னா செத்துடுவடா மெண்டல் கேசு\nஎன்று TR ஸ்டைலில் பாடிவிட்டால் அப்புறம் என்ன \nவீட்டைச் சுற்றி மின்சார வேலி அமைத்துவிடலாம். & கிரீஸ் மனிதன் தடுக்கி விழும்படி கறுப்பு நூல்களைக் கட்டிவைக்கலாம்.\nநம்ம வீட்டு அட்ரசையும் வீட்டிலக்கத்தையும் மாற்றி எழுதிவிடலாம்.(உதாரணத்துக்கு இல.4 சம்மாந்துறை என்றதுக்கு பதிலா. இலக்கம் 8 கொழும்பு என்று எழுதிவிட்டால் கிரீஸ் மனிசன் கன்ஃபியூஸ் ஆகிடுவானில்ல…)\nகிரீஸ் மனிதன் வீட்டுக்கு வந்தது தெரிந்ததும் யானை வெடி போன்ற பயங்கர சத்தத்தோடு வெடிக்கும் வெடிகளை கொழுத்தி அவன் மீது போட்டுவிடலாம். மலை உடைக்கும் வெடிகளும் சிறந்தது.\nகிரீஸ் மனிதன் எம்மைத் தாக்காத வண்ணம் தாக்கினாலும் காயமோ வலியோ வராமல் இருக்க “ரோபோ” போன்ற இரும்புக் கவசங்களை வாங்கி அணிந்துகொள்ளலாம்.\n25. கிரீஸ் மனிதன் இரவில் நம் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டி கூச்சல் போட்டுக்கொண்டிருக்கும் போது அவனது சத்தத்தை விட சத்தமாக வீட்டில் உள்ளவர்களோ அல்லது வானொலி ,தொலைக்காட்சியின் சத்தத்தையோ கூட்டிவிட்டால் கிரீஸ் மனிதன் அவனது சத்தம் கேக்கவில்லை என்பதை தெரிந்து இன்னும் சத்தமாக கூச்சலிடுவான் நாமும் இன்னும் சத்தத்தை கூட்டிவிட்டால் அவனுக்கே எரிச்சல் அலுப்பு வந்து வந்த வழியே போய் விடுவான்\n(இந்த ஆலோசனைகளை வழங்கியவர்: ஐ.நா பாதுகாப்புச் சபையின் சிரேஸ்ட்ட ஆலோசகரும், பெண்டகனின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் குழுவின் தலைவருமான அஹமட் சுஹைல் <நாந்தான���ங்கோ நாந்தானுங்கோ>)\nஉங்க பதிவ எழுதி முன் வாசல்`அ மாட்டி வச்சா ஓ.கே`யா\nகிரீஸ் மனிதன் பற்றிய என் பதிவு\n16 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 3:22\nhehehe//கிரீஸ் மனித வீட்ட வந்த பிறகு குடும்பத்திலுள்ள உள்ள எல்லாரும் சேர்ந்து கோரசா..\nநீ ஒரு டம்மி பீசு\nஇங்க எதுக்குடா வந்த லூசு\nஇல்லன்னா செத்துடுவடா மெண்டல் கேசு\n16 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 3:24\nஉங்களது 11 ஆலோசனை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அதச் செயற்படுத்த உங்களது புகைப்படம் உடனடியாக தேவை.. அனுப்பவும்\n16 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 5:05\nசீரியசா எழுதின பதிவ மொக்கைன்னு சொல்லி அசிங்கப்படுத்தப்புடாது..\nஉங்க ஏரியாவுக்கும் ஏற்கனவே வந்துட்டம். பாருங்க நாங்க வந்துபோன தடையங்கள் இருக்கும்\n16 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 8:14\n16 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 8:15\n@Farhathஹி ஹி அதை உங்கள மனசுல வெச்சுட்டுதான் சொன்னன்..\n16 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 8:16\n16 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 9:12\nஹா ஹா நன்றி... சகோ....\n16 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 9:43\n16 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 10:08\n16 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 12:44\nஐடியா 14 சூப்பர் அப்பு..\n17 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 12:10\n///இரவு நேரங்களில் ஆண்கள் பெண்களின் ஆடைகளையும் பெண்கள் ஆண்களின் ஆடைகளையும் அணிந்துகொள்ளலாம்.(கிரீஸ் மனிதன் கன்ஃபியூஸ் ஆயிடுவானில்ல.. அதுக்குதான்)// அட இது நல்லாய் இருக்கே )\n17 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 12:45\n17 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 5:47\n17 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 5:48\n17 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 5:49\n17 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 5:50\nஇந்த முகமூடிய பாத்ததும் முழுசா படிக்காமல் போகமுடியாது .ஆனால் படிச்சதில நீங்க அதி புத்திசாலீன்னு புரியுது .அதுவும் ஐநா சபயால\nநியமிக்கப்பட்ட ஆளுவேற.இன்னும் றீலு உண்டா சகோ.....இருந்தா அதையும் விட்டுடுங்க .பதிவு\nஅருமையாத்தான் இருக்கு போனா போகுது .\nஉங்களுக்கும் எனது பாராட்டுகள் வாழ்த்துகள்.நன்றி பகிர்வுக்கு .\n19 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 10:30\n19 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 10:32\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nஅருமையான வழிகள் .. என்னும் எதிர்பர்கேறேன்\n20 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 5:57\n இல்ல திட்டுற மாதிரி பாராட்டுறீங்களான்னே புரியிதில்ல..\nஆனாலும் வாழ்த்துக்கும் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி\n21 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 1:16\n21 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பக���் 1:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gsambasivam.blogspot.com/2009/05/", "date_download": "2018-07-20T18:26:10Z", "digest": "sha1:DBFQN2GBMJKFVMWCWSLLG4XGYJJMCGKI", "length": 13673, "nlines": 95, "source_domain": "gsambasivam.blogspot.com", "title": "பேசும் பொற்சித்திரமே: May 2009", "raw_content": "\nவெள்ளி மீன்கள். வெளிச்சம் கொடுக்க முடியலை. என்றாலும் ஒரு மாதிரியா, ஒரு மாதிரியாத் தான், கவனிக்க, எடுத்தாச்சு. :D\nமீனே மீனே மீனம்மா, விழியைத் தொட்டது யாரம்மா, தானே வந்து தழுவிக் கொண்டு சங்கதி சொன்னது யாரம்மா\nமெளலி வந்தப்போ இட்லி கொடுத்தால் சாப்பிடலை. அதைத் தோட்டத்தில் மாமரத்தடியில் உள்ள கல்லில் வைக்கச் சொன்னேன். மறுநாள் பார்த்தால் ஒரு பொன்வண்டு அதைப் பூவோனு நினைச்சு தேன் கிடைக்குமானு பார்த்துட்டு இருந்தது. உடனே ஒரு க்ளிக் எடுக்கணும்னு நினைச்சால் கிட்டே போகமுடியலை. ஓடிப் போயிடுது. வேறே வழியில்லைனு தள்ளி இருந்து ஜூம் பண்ணினால் பொன்வண்டைத் தவிர மத்தது வருது. என்னத்தைச் செய்ய உற்றுப் பாருங்கள். குப்பைத் தொட்டிக்கு அருகே ஒரு கல்லில் இரண்டு இட்லியும், கொஞ்சம் கறுப்புக் கலந்த நிறத்தோடு ஒரு பூச்சியும் தெரியும். வேறே வழி இல்லை. கிட்டேப் போனால் பறந்து போயிடுது.\nஎங்க வீட்டுச் செல்லம் நாரத்தை மர நிழலில் தூங்கும்போது எடுத்த படம் இது. எப்படியோ படம் எடுக்கிறோம்னு தெரிஞ்சுட்டுப் போய் மறைஞ்சு கொண்டு விட்டது. கிட்டக்கப் போய் ஜூம் பண்ணி எடுக்கலாம்னா ஓடிப் போயிடறது. என்ன செய்ய சரியா வரலை, ஆனால் அதை யார் விட்டாங்க சரியா வரலை, ஆனால் அதை யார் விட்டாங்க\nவானரங்கள் கனி கொடுத்துக் கொஞ்சும்\n2007-ல் டிசம்பரில் அழகர் கோயில் போனப்போ அங்கே எடுத்தது இந்தப் படம். வானரக் கூட்டமே இருந்தது. எல்லாம் ஓடிப் போக இருந்தவை மட்டுமே கொடுத்த போஸ் இது கீழே பாதையில் ஒரு வானரம் வந்து தைரியமாய் உட்கார்ந்து கொண்டு சாலையைக் கடக்க நேரம் பார்த்துட்டு இருந்ததுனு நினைக்கிறேன். கீழே ரயில் பாதை இருக்கும் படம் பழநி மலை மேல் செல்லும் ரயில் ஏறும் இடம். நாங்க போனப்போ விஞ்ச் இல்லை. ஆகவே மலைக்கு மேலே ஏற்றிச் செல்லும் இந்த ரயிலில் தான் செல்ல முடிந்தது. நடந்து போகத் தான் ஆசை. ஆனால் இரவுக்குள் எங்க அப்பாவின் ஊரான மேல்மங்கலம் போய்ச் சேரணும். ஆகையால் ரயிலில் சீக்கிரம் போகலாமேனு சிறப்புக் கட்டணத்துக்குப் பயணச் சீட்டு எடுத்தோம். அப்போ ஒரு நபருக்கு 50ரூ சிறப்புக் கட்டணம் ரயிலுக்கு. என்றாலும் ரயில் வருவதற்குப் பல மணி நேரங்கள் காத்துட்டு இருக்க வேண்டி இருக்கு. சிறப்புக் கட்டணம்னு வசூலிக்கிறாங்க. ஆனால் ரயில் பயணம் சிறப்பும் சரி, சாமானியக் கட்டணமும் சரி சேர்ந்து தான் பயணம் போக வேண்டி இருக்கு. சும்மா ஒரு பண வசூல் அரசாங்கத்துக்கு. கோயில்கள் அரசின் பிடியில் இருந்து விடுபட்டால் ஒழிய இதற்கு விமோசனம் இல்லை\nஅதே நாள் நாங்கள் மேலே செல்லும்போது (2007 டிசம்பரில்) பழநியில் எடுத்தது இந்தப் படம். மலை மேல் செல்லும் ரயிலில் உட்கார்ந்து செல்லும்போது எதிர்த் திசையில் வந்து கொண்டிருந்த ரயில் இது. மேற்குத் தொடர்ச்சி மலையும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளும் பழநியிலே தான் சேருதுனு சொல்லுவாங்க இல்லையா அந்த இயற்கை அற்புதம் போதாதுனு மனிதனால் உருவாக்கப் பட்ட இந்த ரயில் பாதையும், அதில் செல்லும் இந்த ரயிலும், பார்க்கப் பரவசம் அந்த இயற்கை அற்புதம் போதாதுனு மனிதனால் உருவாக்கப் பட்ட இந்த ரயில் பாதையும், அதில் செல்லும் இந்த ரயிலும், பார்க்கப் பரவசம் படம் எடுக்கக் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டித் தான் இருக்கு. கதவுகளை நன்றாய் மூடிடறாங்க. ஜன்னல் வழியே தெரியும் காட்சிதான் எடுக்க முடியும். அந்த மலை ரயில் போகும்போது வெளியே நின்னு எடுக்கிறது ரொம்ப ஆபத்தானது. என்றாலும் எடுக்க முடியலையேனு தான் இருக்கு\nபறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்\nஹூஸ்டனுக்கு அருகே உள்ள கால்வெஸ்டனின் பறவைகள் பூங்காவில் எடுத்த படம் இது. வித விதமான பறவைகள். வித விதமான நிறங்களிலே. நிறங்களின் வண்ணக்கலவை படைத்தவனின் ரசனையைச் சுட்டுகின்றது. என்ன ஆச்சரியம், சிவப்பு நிறப் பெயிண்டால் கூட இவ்வளவு சிவப்பைக் கொண்டுவர முடியாது. கழுத்துக் கிட்டேயும், கால்களிலேயும் பாருங்க, இளஞ்சிவப்பு நிறம், அங்கே என்னமோ தண்ணீரை விட்டுத் துடைச்சு எடுத்தாப்போல நிறம் கொஞ்சம் மங்கிக் காண்கின்றோம். அதுவும் அந்த நிறச் சேர்க்கையில் செய்திருக்கும் அற்புதங்களைக் காணக் கண் போதாது. மீன்களின் நிறச் சேர்க்கை அதிசயிக்க வைத்தது. படங்களைக் காணோம். ஒளிஞ்சுட்டிருக்கு போல. இது தான் எனக்குப் புரியறதில்லை. பிறப்பின் ரகசியத்தைப் போல். நான் தேடறச்சே படமே சரியாக் கிடைக்கிறதில்லை.\nஆனால் என்னைத் தவிர வேறே யாருமே கணினி பக்கம் வரதும் இல்லை. அப்புறமா எங்கே போகும் படங்கள் எல்லாம் சிருஷ்டியின் ரகசியம் கூடப் புரிஞ்சுடும் போலிருக்கு. இந்த நீலக் கிளிகளின் நீலத்தைப் பார்த்தால் கண்ணன் நீல நிறமாய் ஒளிர்ந்தான் என்பதையும் தாராளமாய் நம்ப முடியுது இல்லையா சிருஷ்டியின் ரகசியம் கூடப் புரிஞ்சுடும் போலிருக்கு. இந்த நீலக் கிளிகளின் நீலத்தைப் பார்த்தால் கண்ணன் நீல நிறமாய் ஒளிர்ந்தான் என்பதையும் தாராளமாய் நம்ப முடியுது இல்லையா ஒண்ணோட ஒண்ணு கொஞ்சிக்கிட்ட இதுங்க படம் எடுக்கிறப்போ வெட்கம் இல்லாமல் போஸ் கொடுத்துடுச்சு. இவை பெலிகான் வகைனு சொல்றாங்க. தெரியலை. யு.எஸ்.ஸில் இந்த வசந்த காலத்தில் மட்டுமே வீட்டுத் தோட்டங்களிலும், மற்றப் பூங்காக்களிலும் பறவைகளைக் காண முடியும். மற்ற சமயங்கள் இவை எல்லாமே வெளிநாடுகளுக்கு விருந்தாளிகளாய்ப் போயிடும். இந்தப் பறவைகளுக்குனு செயற்கை நீரூற்றுக்களை உண்டாக்கி அதனோட சூழ்நிலையை மாற்றாமல் அப்படியே அது பழகும்படியாய் வசதி செய்திருக்காங்க. இன்னும் இருக்கு படங்கள், ஆனால் எங்கே போச்சு ஒண்ணோட ஒண்ணு கொஞ்சிக்கிட்ட இதுங்க படம் எடுக்கிறப்போ வெட்கம் இல்லாமல் போஸ் கொடுத்துடுச்சு. இவை பெலிகான் வகைனு சொல்றாங்க. தெரியலை. யு.எஸ்.ஸில் இந்த வசந்த காலத்தில் மட்டுமே வீட்டுத் தோட்டங்களிலும், மற்றப் பூங்காக்களிலும் பறவைகளைக் காண முடியும். மற்ற சமயங்கள் இவை எல்லாமே வெளிநாடுகளுக்கு விருந்தாளிகளாய்ப் போயிடும். இந்தப் பறவைகளுக்குனு செயற்கை நீரூற்றுக்களை உண்டாக்கி அதனோட சூழ்நிலையை மாற்றாமல் அப்படியே அது பழகும்படியாய் வசதி செய்திருக்காங்க. இன்னும் இருக்கு படங்கள், ஆனால் எங்கே போச்சு தேடணும்\nவானரங்கள் கனி கொடுத்துக் கொஞ்சும்\nபறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒரு விதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=2772&sid=c682630831067d19efb0b2db279dfd6a", "date_download": "2018-07-20T18:26:17Z", "digest": "sha1:DWVCW6GPMCEA3LID4WG5HDKX6YB2Y2UK", "length": 35071, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவ���ு எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன��� அடியெடுத்து வைத்த சிந்து மளமளவென புள்ளிகளை சேகரித்து 6–1 என்று முன்னிலை பெற்றார். இடக்கை புயல் கரோலினா இழைத்த சில தவறுகள் சிந்துவின் முன்னிலைக்கு வித்திட்டது. இருவருமே ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சரிவில் இருந்து மீண்டு கரோலினா 16–16, 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு கேம்களிலும் கரோலினா பந்தை வெளியே அடித்து விட இந்த செட் சிந்துவின் வசம் ஆனது.\n2–வது செட்டிலும் அனல் பறந்தது. இருவரும் நீயா–நானா என்று கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கேமில் இடைவிடாது 27 ஷாட்கள் அடிக்கப்பட்ட போது ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த செட்டிலும் ஆரம்பத்தில் சிந்துவின் கையே ஓங்கியது. வலைக்கு அருகே பந்தை லாவகமாக தட்டி விடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சிந்து, சில அதிரடி ஷாட்டுகளால் கரோலினாவை திணறடித்தார்.\nஇந்த செட்டில் எந்த ஒரு தருணத்திலும் கரோலினாவை முந்த விடாமல் பார்த்துக் கொண்டார். இறுதியில் முந்தைய செட் போன்றே வெற்றிக்குரிய புள்ளியை எதிராளி வெளியே அடித்து தாரை வார்த்தார்.\n47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21–19, 21–16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்முறையாக இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.\nவெற்றியின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான சிந்துவுக்கு ரூ.15¾ கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய கரோலினா மரின் ரூ.8 லட்சத்தை பரிசாக பெற்றார்.\nகடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சிந்துவை தோற்கடித்தார். ஒலிம்பிக்குக்கு பிறகு சிந்துவிடம் கரோலினாவுக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.\nமொத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக 9–வது முறையாக\nமோதிய சிந்து அதில் பதிவு செய்த 4–வது வெற்றியாக\nRe: இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் டென்மார்க்\nவீரர் விக்டர் ஆக்சல்சென் 21–13, 21–10 என்ற நேர் செட்டில்\nசீனத்தைபே வீரர்சோ டின் சென்னை தோற்கடித்தார்.\nவெறும் 36 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு\nவந்த விக்டர் ஆக்சல்சென் இந்தியன் ஓபன் கோப்பையை\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துக���் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saamakodangi.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-07-20T18:21:05Z", "digest": "sha1:IDCAK2UUB5AZ2CP3KSTW5ZGWC7G7EJWP", "length": 12924, "nlines": 120, "source_domain": "saamakodangi.blogspot.com", "title": "சாமக்கோடங்கி ...: வாழ்க்கை எனும் ஓடம்..", "raw_content": "\nநல்ல காலம் பொறக்குது சாமியோவ்...\nஒரு சிறு குழந்தை ஒரு சிறிய பொம்மையை எடுத்து விளையாடுகிறது.. சிறிது நாட்கள் கழித்து இன்னொரு புதிய விளையாட்டுப் பொருள் கிடைக்கையில், இந்தப் பழைய பொம்மையை விட்டு விட்டு அதனைக் கையில் எடுத்துக் கொள்கிறது. வாழ்க்கையின் தத்துவம் இங்கே துவங்குகிறது..\nபாசம், கண்ணீர், சண்டை, குதூகலம், நண்பர்கள், துரோகம், காதல், தொழில், லாபம், நட்டம், துன்பம், இன்பம், தனிமை, உளைச்சல் என்று பலவகைக் கூறுகளால் நமது வாழ்க்கை கட்டப் பட்டுள்ளது. இவைகளில் பலவற்றை அவ்வளவு சாமான்யமாக உதறித் தள்ள முடியாது.\nஆனால் எவை எவை எந்தெந்த நேரத்தில் கிடைக்கிறதோ, அதைப் பொருத்து ஒருவன் அதிர்ஷ்டசாலியாகவோ அல்லது ஏமாளியாகவோ ஆகிறான்.\nசிறுவயதில் கிடைத்த நண்பர்களுடன் விளையாடுகிறோம்.. அப்புறம் பெற்றோருடன் திரைப்படங்கள் செல்கிறோம்.. வெளியே வரும்போது நாமும் ஒரு ஹீரோவைப் போலவே உணர்கிறோம்.. கெட்டவைகளை உடனே களையும் ஒரு பாராக்ரமம் நமக்குக் கிடைக்காதா என்று ஏங்குகிறோம்..வாழ்க்கை ஓடுகிறது.. பள்ளிக் காலம்.. மறக்க முடியாத நினைவுகள்.. நல்ல நண்பர்கள்.. கெட்ட நண்பர்கள்..அப்படி ஓடுகிறது வாழ்க்கை.\nபள்ளி முடிந்து கல்லூரி.. சிலருக்கு பல மலரும் நினைவுகள் இங்கு தான் பதியம் போடப்படுகின்றன.. பலருக்கு பள்ளிக்கும் கல்லூரிக்கும் வித்தியாசம் சொல்ல முடியாதவாறு கல்லூரிக் காலமும் முடிகிறது..\nஇதற்கிடையே கிடைத்த நட்பு வட்டங்களுக்கு ஏற்றவாறு மனம் ஓடுகிறது. நல்ல திரைப்படங்களைப் பார்க்கும் நண்பர்கள் கிடைத்தால் அவர்களோடு நாமும் சேர்ந்து பார்த்து விமர்சனம் செய்கிறோம். பாட்டு ஆட்டங்களுடன் சுற்றும் நண்பர்களோடு சேர்கையில் நாமும் இறங்கி ஒரு கை பார்த்து விடுகிறோம்.. நல்ல கதைகளைப் படிக்கும் நண்பர்களோடு சேர்கையில் நமக்கும் புத்தகங்கள் கைமாறுகின்றன.\nஅரட்டை நண்பர்களுடன் சேர்கையில் அரட்டையில் லயிக்கிறோம்.. அப்புறம், ஆர்குட், பேஸ்புக், ட்விட்டர், ப்ளாக் என்று ஏதோ ஒரு குறிப்பிட்ட நட்பு வட்டத்தின் உந்துதளாலும், நமது உள்மன உந்துதலாலும் ஓடிக்கொண்டு இருக்கிறோம்..\nஆனால் வாழ்க்கையில் வெற்றியை அடைந்தவர்கள், இந்த வாழ்க்கை ஓடத்தின் ஒரு சிறுபகுதியை மட்டுமே துடுப்பின்றிக் கடக்கின்றனர் என்றே தோன்றுகிறது. மீதத்தைத் துடுப்புப் போட்டுத் தங்களுக்கு ஏற்றவாறு திசைமாற்றி ஓட்டக் கற்றுக் கொள்கின்றனர். ஓட்டியும் வென்று விடுகின்றனர்.\nஇத்தனை காலத்திலும் நாம் இத்தனை விஷயத்தைக் கடந்து வருகிறோம்.. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு மேல் ஒரு விஷயத்தின் மீது நமக்கு உந்துதல் இல்லை என்றால் அது நமக்கான களம் இல்லை என்பதே பொருள் என்று நான் நினைக்கிறேன். நமக்கான களம் எங்கோ ஒன்று நமக்காகக் காத்திருக்கிறது. அதைத் தேடிப்போகாதவர்கள் ஓடம் போகும் பாதையிலேயே வாழ்க்கையைப் பயணித்து விடுகின்றனர். சிலருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் போகும் பாதை இனிதாய் அமையும். சிலருக்கு அமையாது.\nஆனால் தமக்கான களம் எங்கோ இருப்பதை உணர்பவர்கள், அல்லது தமக்கான காலத்தை அமைத்துக் கொள்பவர்கள், சாதாரண மக்களை விட மிகவும் அவதிப்படுகின்றனர். அவர்களின் வாழ்க்கை எப்போதும் கேள்விக் குறியாகவே இருக்கும். நமது இலக்கை நோக்கிச் செல்வது அவ்வளவு சாதாரணமானதல்ல. அதுவும் சொந்த பந்தங்கள், ஆசாபாசங்களால் கட்டுண்டு இருப்பவர்களால், அவ்வளவு எளிதாக அதைக் கடந்து சாதனைப் பாதையைத் தொட்டு விட ���ுடியாது.\nஆனால் என்னைப் பொருத்தவரை தனக்கென ஒரு பாதையை வகுப்பவர்கள்.. எந்த ஒரு விஷயத்தைப் பார்த்தும் வியப்பதில்லை.. அதனுள் இருக்கும் விஷயங்களைப் பொறுமையாக ஆராய்ந்து கற்கிறார்கள் என்றே நினைக்கிறேன்... வியப்பவர்கள் கடைசி வரை வியந்து கொண்டே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்..\nவிதி விலக்குகளும் இதற்கு உண்டு..\nகுறி சொன்னது... சாமக்கோடங்கி at 11:16 PM\nLabels: நிகழ்காலம், மனசு, மனிதர்கள்\nபிரகாஷ் ...நீண்ட நாள் ஆயிற்று வந்தும் படித்தும் .. தத்துவ மழையாக இருக்கிறது ... கிட்ட தட்ட ஜே கே யின் தத்துவங்களை நெருங்கி இருந்தது . உண்மைதான் . வியப்பவர்கள் வியந்து கொண்டே இருக்கிறார்கள் ..உள் நுழைந்து கற்று தேருபவர்கள் வெற்றியாளர்கள் ஆகி விடுகிறார்கள் ...\nவாங்க பத்மநாபன்.. தத்துவம் எல்லாம் இல்லைங்க.. மனதில் ஓடியதை அப்படியே எழுதி விட்டேன்..\n\"Popular Posts Widget\" உங்கள் பிலாக்கில் கொண்டு வர\nஇராமாம்பாளையம் துவக்கப்பள்ளி - புகைப்படங்கள்\nதிரு.ஃபிராங்க்ளின் - புதிய தலைமுறையின் நம்பிக்கை\nஏதோ பகிரணும்னு தோணுச்சு.. அதான் இங்க இருக்கேன்..\nமுதல் விருது ஜெய்லானி தந்தது..\nமண், மரம், மழை, மனிதன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3842-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-07-20T18:28:19Z", "digest": "sha1:QMHBT4SNJ2VLQIQ5VZRBLMEXL7VWCWIS", "length": 6509, "nlines": 231, "source_domain": "www.brahminsnet.com", "title": "வெண் பொங்கல்", "raw_content": "\nமஹாளபக்ஷம் - பலகாரம் - வெண் பொங்கல்\nஅரிசி, பயத்தம் பருப்பு - 200 கிராம்\nஇஞ்சி - சிறு துண்டு\nமிளகு சீரகம் - தலா ஒரு டீஸ்பூன்(ஒன்றிரண்டாக உடைத்தது)\nநெய் - 100 கிராம்\nஅரிசியையும் பயத்தம் பருப்பையும் களைந்து ஒன்றாகவே வேகவைக்கவும்.\nஒரு பங்குக்கு நான்கு பங்கு என்ற அளவில் தண்ணீர் விட்டு குழைவாக வேக விடவும்.\nஇஞ்சியை தோல் சீவி, துருவவும்.\nசிறிது நெய்யில் இஞ்சி, மிளகு சீரகம், முந்திரியைப் போட்டு வறுக்கவும்.\nபெருங்காயப்பொடி, கறிவேப்பிலையை சிறிது நெய்யில் தனியாகப் பொரிக்கவும்.\nஇரண்டையும் பொங்கலில் சேர்த்து, உப்பு போட்டுக் கலக்கவும்.\nமீதமுள்ள நெய்யைப் பொங்கலுடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.\nதொட்டுக்கொள்ள 'டால் அல்லது சட்னி ' நல்லா இருக்கும்\n« ஓட்ஸ் இல் பலவகை உணவுகள் -10 'ஓட்ஸ் உப்புமா ' | சுவையான பாரம்பரியமான ஊறுகாய்கள் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2017/08/21052017-27052017.html", "date_download": "2018-07-20T18:02:43Z", "digest": "sha1:VFUBG6KMLC3LW6ATMUNIOLYUPCCOY5OC", "length": 6358, "nlines": 69, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: கோடைக்கால யோகா பயிற்சி முகாம் ( 21.05.2017 முதல் 27.05.2017)", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nகோடைக்கால யோகா பயிற்சி முகாம் ( 21.05.2017 முதல் 27.05.2017)\nநமது ஸ்வார்த்தம் சத்சங்கத்தின் மூலமாக கடந்த ( 21.05.2017 முதல் 27.05.2017) சிறுவர் ,சிறுமியர் மற்றும் மகளிர்க்கான கோடைக்கால யோகா பயிற்சி முகாம் அரிட்டாபட்டி ஆலவாய் அழகன்நம்பி திருக்கோவில் வளாகம் மற்றும் மதுரை எல்லீஸ் நகர் சோர்வா சங்க மைதானத்தில் நடைபெற்றது . நமது சத்சங்கத்தின் உறுப்பினர் யோகா ஸ்ரீ வர்ஷினி மற்றும் யோகா. கமலக்கண்ணன்அவர்கள் கலந்து கொண்ட அனைவர்க்கும் யோகா பயிற்சி அளித்தார்...............\nஉலகத்தின் தோற்றமும் வரலாறும் நூல்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - ஆசிரியர் மு. கமலக்கண்ணன்\nஇடம் - ஆலவாய் அழகன் நம்பி திருக்கோவில், அரிட்டாபட்டி, மேலூர் (வ ) மதுரை மாவட்டம்\nநாள் - பிரதி வாரம் ஞாயிறன்று\nநேரம் - மாலை 4 மணி முதல் 5 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-baahubali-2-baahubali-04-05-1737756.htm", "date_download": "2018-07-20T18:25:47Z", "digest": "sha1:TJ5BC4CQJ6YO4N7PWKRYLO33JYOVC4L2", "length": 7360, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "பாகுபலி தியேட்டரில் நடந்த வினோத சம்பவம்! படிச்சு பாருங்க - Baahubali 2Baahubali - பாகுபலி | Tamilstar.com |", "raw_content": "\nபாகுபலி தியேட்டரில் நடந��த வினோத சம்பவம்\nபாகுபலி 2 படம் கடந்த வாரம் வெளியானது. இந்தியாவில் ஹிந்தி, தமிழ், கன்னடம், தெலுங்கு என வெளியானது. இப்போது வரை நல்ல வசூல் கிடைத்துவருகிறது. வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இப்படம் வெளியானது.\nஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் சம்பவ் ஆச்சார்யா என்பவன் படம் பார்க்க தியேட்டருக்கு வந்துள்ளான். இவன் மீது அங்குள்ள காவல் நிலையங்களில் 50 க்கும் அதிகமான ஏ.டி.எம் கொள்ளை வழக்குகள் இருந்துள்ளது.\nமுக்கியகுற்றவாளியாக தேடப்பட்டு வந்த இவன் பாகுபலி படம் பார்க்க வருவதாக தகவலறிந்த போலிசார் தியேட்டரில் அவனை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.\nஇதனால் அங்கு சிறு பரபரப்பு ஏற்பட்டது.\n▪ 65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் சர்ச்சை\n▪ கர்நாடகாவில் வசூல் வேட்டையாடிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடத்தில் யாரு தெரியுமா\n▪ தனது அடுத்த படத்திலும் பிரமாண்டத்தை காட்டும் ராஜமவுலி\n▪ ராஜமௌலியின் புதிய படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா\n▪ பிரான்சில் வசூலில் கலக்கிய டாப் 5 தமிழ் படங்கள் - முதலிடம் யாருக்கு\n▪ தளபதி ரசிகர்களின் ஆசையை சுக்குநூறாக்கிய பாகுபலி-2 - சோகத்தில் ரசிகர்கள்.\n▪ பிரபல திரையரங்கில் இந்த வருடம் டாப் 5 லிஸ்டில் இடம்பெற்ற படங்கள்- முதலில் இருப்பது அஜித்தா, விஜய்யா\n▪ பாகுபலி மேலும் ஒரு ஸ்பெஷல் சாதனை\n▪ உலகிலேயே அதிகம் வசூல் செய்த படங்களில் பாகுபலி-2விற்கு கிடைத்த இடம் எது தெரியுமா\n▪ தமிழ் சினிமாவில் இதுவரை ரூ. 250 கோடி வசூல் செய்த படங்கள்- விஜய், அஜித் படங்கள் உள்ளதா\n• 'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\n• ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்\n• ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n• தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்\n செய்தி படித்தவர்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி\n• எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n• சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்\n• கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும் ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா\n• பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்\n• சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/04/11154045/1156463/continue-rain-in-Kodaikanal-tourists-very-happy.vpf", "date_download": "2018-07-20T18:04:29Z", "digest": "sha1:CDWGUBH45JBJOTPSD7Z3FW2B3NGFYDNK", "length": 13094, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொடைக்கானலில் தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி || continue rain in Kodaikanal tourists very happy", "raw_content": "\nசென்னை 20-07-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகொடைக்கானலில் தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nகொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகொடைக்கானலில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nகோடை காலம் தொடங்கியதையடுத்து கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதமாகவே வெப்பம் அதிகரித்து காணப்பட்டதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் சிரமம் அடைந்தனர். செடி, கொடிகள் , மரங்கள் கருகும் சூழல் ஏற்பட்டது. மேலும் வனவிலங்குகளும் குடியிருப்பு மற்றும் விளைநிலங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன.\nநேற்று முன்தினம் கொடைக்கானலில் சாரல் மழை பெய்தது. அதனைதொடர்ந்து 3 நாட்களாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகளும் காய்கறிகளை பயிரிட்டு இருந்தனர். அவை அனைத்தும் தற்போது துளிர்விட தொடங்கியுள்ளது.\nநேற்று இரவு சுமார் 2 மணிநேரம் பெய்த மழையால் கொடைக்கானலில் குளுகுளு சூழல் நிலவியது. சாரல் மழையில் நனைந்தவாறே நகரை சுற்றிப்பார்த்தனர். இந்த மழை தொடரவேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமக்களவையில் மத்திய அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி\nமக்களவையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு தொடங்கியது\nஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களை ஏற்க காங்கிரஸ் மறுத்தது - பிரதமர் மோடி\nஆந்திர மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதில் இருந்து மத்திய அரசு ஒருபோதும் பின்வாங்காது - பிரதமர் மோடி\nஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களை ஏற்க காங்கிரஸ் மறுத்தது - பிரதமர் மோடி\n2009- 2014 வரை வங்கிகளில் இருந்து பல ஆயிரம் கோடியை காங்கிரஸ�� கொள்ளையடித்துவிட்டது- பிரதமர் மோடி\nயூரியா பற்றாக்குறை என்பதே கிடையாது, பயிர் காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம்- மோடி\nகுற்றாலத்தில், 22-ந்தேதி சமத்துவ மக்கள் கழக மாநில பொதுக்குழு கூட்டம்: எர்ணாவூர் நாராயணன் அறிக்கை\nதூத்துக்குடி அருகே தொழில் அதிபரை கடத்திய 7 பேருக்கு போலீஸ் வலைவீச்சு\nஆலங்குளத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்\nகோவில்பட்டி சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜை\nமாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை- எச்.வசந்தகுமார் எம்எல்ஏ வழங்கினார்\nஇதமான சீசன் - கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு\nகொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் வாகன நெருக்கடி\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nமக்களவையில் ருசிகரம் - கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nநீங்கள் என்னை பப்பு என அழைக்கலாம் நான் கோபப்படமாட்டேன் - ராகுல் காந்தி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nவிஜய் சேதுபதி கருத்துக்கு எதிர்ப்பு - பசுமைத் தாயகம் அறிக்கை\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\n7 மாதமாக கோமாவில் இருந்த தனது தாயை குணப்படுத்திய பிறந்த பச்சிளம் குழந்தை\nடோனி பற்றிய வதந்திக்கு விளக்கம் அளித்த ரவி சாஸ்திரி\nஇந்தியாவை கதிகலங்க வைத்த பகர் சமான் இரட்டை சதம் அடித்து சாதனை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/04/11153757/1156458/President-PM-congradulates-Commonwealth-Shooting-winners.vpf", "date_download": "2018-07-20T17:54:18Z", "digest": "sha1:A4MPUPXHWT6OM4WO2BWHXJ3RW2M7OQC6", "length": 18800, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "காமன்வெல்த் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து || President PM congradulates Commonwealth Shooting winners", "raw_content": "\nசென்னை 20-07-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nகாமன்வெல்த் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #CommonWealthGames2018 #CWG2018 #IndiaAtCWG\nஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #CommonWealthGames2018 #CWG2018 #IndiaAtCWG\nகாமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்று வருகின்றன. இப்போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்தியா இதுவரை 12 தங்கம் உட்பட 24 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.\nஇன்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் ஒரு தங்கமும், இரண்டு வெண்கலமும் வென்றனர். ஷ்ரேயாசி சிங் தங்கப்பதக்கமும், ஓம்பிரகாஷ் மிதர்வால், அங்கூர் மிட்டல் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.\nஇந்நிலையில், இன்று நடைபெற்ற துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியிருப்பதாவது:-\nஆண்களுக்கான 50 மீ பிஸ்டல் போட்டியில் ஒம் மிதர்வால் வெண்கலம் வென்றதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். காமன்வெல்த் போட்டிகளில் இரண்டாவது பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துக்கள். நமது துப்பாக்கிச்சுடுதல் வீரர்கள் நம்மை பெருமை அடைய செய்கின்றனர். காமன்வெல்த் போட்டியில் மகளிருக்கான டபுள் டிராப் போட்டியில் தங்கம் வென்ற ஷ்ரேயாசி சிங்கிற்கு வாழ்த்துக்கள். உங்களால் நாடு பெருமை அடைந்துள்ளது. காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான டபுள் டிராப் போட்டியில் வெண்கலம் வென்ற அங்கூர் மிட்டலுக்கு வாழ்த்துக்கள்.\nபிரதமர் நரேந்திர மோடி கூறியிருப்பதாவது:-\nமிகச்சிறந்த வீரருக்கு மேலும் ஒரு பதக்கம் 50 மீ பிஸ்டல் போட்டியில் வெண்கலம் வென்ற ஓம் மிதர்வால் நினைத்து பெருமை படுகிறேன். 2018 காமன்வெல்த் போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஷ்ரேயாசி சிங், மகளிருக்கான டபுள் டிராப் போட்டியில் தங்கம் வென்று 125 கோடி இந்தியர்களையும் பெருமை அடைய செய்துவிட்டார். அவருக்கு வாழ்த்துக்கள். ஆண்களுக்கான டபுள் டிராப் போட்டியில் திறமை மிகுந்த வீரரான அங்கூர் மிட்டல் வெண்கலம் வென்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன். இந்த குறிப்பிடத்தக்க விரருக்கு எனது வாழ்த்துக்கள். #CommonWestyle=\"width:100%;height:100%;\"hGames2018 #CWG2018 #IndiaAtCWG #RamnathKovind #PMModi\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாமன்வெல்த் 2018 பற்றிய செய்திகள் இதுவரை...\nசஞ்ஜிதா சானுவிற்கு ஆதரவாக இருப்போம்- இந்திய பளுதூக்கும் பெடரேசன்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சஞ்ஜிதா பானு ஊக்கமருந்து சோதனையில் தோல்வி\nஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னாவுக்கு ரூ.30 லட்சம்- எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nகாமன்வெல்த் விளையாட்டு - பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர்\nகாமன்வெல்த் 2018 - 26 தங்கம் உட்பட 66 பதக்கங்களுடன் இந்தியாவுக்கு 3-வது இடம்\nமேலும் காமன்வெல்த் 2018 பற்றிய செய்திகள்\nமக்களவையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு தொடங்கியது\nஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களை ஏற்க காங்கிரஸ் மறுத்தது - பிரதமர் மோடி\nஆந்திர மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதில் இருந்து மத்திய அரசு ஒருபோதும் பின்வாங்காது - பிரதமர் மோடி\nஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களை ஏற்க காங்கிரஸ் மறுத்தது - பிரதமர் மோடி\n2009- 2014 வரை வங்கிகளில் இருந்து பல ஆயிரம் கோடியை காங்கிரஸ் கொள்ளையடித்துவிட்டது- பிரதமர் மோடி\nயூரியா பற்றாக்குறை என்பதே கிடையாது, பயிர் காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம்- மோடி\nநாடு முழுவதும் ஏராளமான கழிவறைகள் கட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி\nபிரதமர் நாற்காலியில் இருந்து நான் எழ வேண்டும் என ஒருவர் விரும்புகிறார் - பிரதமர் மோடி பேச்சு\nநம்பிக்கையில்லா தீர்மானம் - எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி பதிலடி\nபிரான்ஸ் அதிபர் என் முன்னால் தான் கூறினார் - ரபேல் விவகாரத்தில் ராகுல் திட்டவட்டம்\nநம்பிக்கையில்லா தீர்மானம் - பா.ஜ.க அரசு வெற்றி\nமூட்டைப்பூச்சி தொல்லையால் அவதிப்படும் ஏர் இந்தியா பயணிகள்\nசஞ்ஜிதா சானுவிற்கு ஆதரவாக இருப்போம்- இந்திய பளுதூக்கும் பெடரேசன்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சஞ்ஜிதா பானு ஊக்கமருந்து சோதனையில் தோல்வி\nகாமன்வெல்த் போட்டிக்கு வந்த 50 பேரை காணவில்லை- வலைவீசி தேடுகிறது ஆஸ்திரேலியா\nஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னாவுக்கு ரூ.30 லட்சம்- எடப்பாடி பழனிசாமி வழங்கினார்\nகாமன்வெல்த் விளையாட்டு - பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு பரிசுத்தொகை வழங்கினார் முதல்வர்\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nமக்களவையில் ருசிகரம் - கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nநீங்கள் என்னை பப்பு என அழைக்கலாம் நான் கோபப்படமாட்டேன் - ராகுல் காந்தி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nவிஜய் சேதுபதி கருத்துக்கு எதிர்ப்பு - பசுமைத் தாயகம் அறிக்கை\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\n7 மாதமாக கோமாவில் இருந்த தனது தாயை குணப்படுத்திய பிறந்த பச்சிளம் குழந்தை\nடோனி பற்றிய வதந்திக்கு விளக்கம் அளித்த ரவி சாஸ்திரி\nஇந்தியாவை கதிகலங்க வைத்த பகர் சமான் இரட்டை சதம் அடித்து சாதனை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.mobilecasinofun.com/ta/uk-slots-coinfalls/", "date_download": "2018-07-20T18:30:01Z", "digest": "sha1:M6YQOO3TNFQDFXNTVVUSOS2T5IZYUS2Q", "length": 16074, "nlines": 241, "source_domain": "www.mobilecasinofun.com", "title": "UK Slots £100 Bonuses at Coinfalls Online Today! |", "raw_content": "\nஸ்லாட் பக்கங்கள் ஆன்லைன் கேசினோ இலவச போனஸ் | £200 Deposit Match Welcome\nகண்டிப்பாக பண | ஆன்லைன் சூதாட்ட கேம்கள் | ஜங்கிள் ஜிம் ஸ்லாட்டுகள் விளையாட\nஸ்லாட் பக்கங்கள் ஆன்லைன் கேசினோ இலவச போனஸ் | £200 Deposit Match Welcome\nஇடங்கள் லிமிடெட் | போனஸ் இலவச சலுகைகள் | Up to £200 FREE Bonus on Deposit\nபவுண்ட் ஸ்லாட்டுகள் கேசினோ | போனஸ் மற்றும் சலுகைகள் | Motorhead விளையாட்டுகள் விளையாட\nஅண்ட்ராய்டு இலவச ஸ்லாட்டுகள் | Kerching டிரயோடு ஸ்லாட் | £65 Free\nவேகாஸ் மொபைல் கேசினோ | £ 225 + £ 5 இலவச\nசூதாட்ட ஆன்லைன் & மொபைல் | CoinFalls | £ 5 + க்கு £ 500 இலவச வைப்புத்தொகை போட்டி அப் ; £, €, ஆஸ்திரேலிய டாலர், கேட், NZD, ஸ்வீடிஷ் SEK, மேலும் ... 5 இலவச + க்கு £ 500 போட்டி அப்\nகண்டிப்பாக ஸ்லாட்டுகள் கேசினோ |- £ 500 ஆன்லைன் ஸ்லாட்டுகள் வைப்பு போனஸ் ; £ € StrictlySlots.co.uk £ 500 வை���்புத்தொகை போட்டி போனஸ் ஆன்லைன் விமர்சனம்\nஃபோன் நிறுவனத்தால் பே கொண்டு ஸ்லாட் பழ போனஸ் விளையாட்டுகள் - £ 5 இலவச ; £, €, ஆஸ்திரேலிய டாலர், கேட், NZD, ஸ்வீடிஷ் SEK, மேலும் ... 505 விமர்சனம்\nகேசினோ இங்கிலாந்து - மொபைல் மற்றும் ஆன்லைன் - £ 5 இலவச ஸ்லாட்டுகள் போனஸ் + £ 500 வரவேற்கிறோம் தொகுப்பு ; £, €, ஆஸ்திரேலிய டாலர், கேட், NZD, ஸ்வீடிஷ் SEK, மேலும் ... 500 + $£ € 5 இலவச விமர்சனம்\nதொலைபேசி பில் jackpots மூலம் கண்டிப்பாக ஸ்லாட்டுகள் வைப்பு ; $சமீபத்திய ஒப்பந்தம் பார்க்க இன்று ; $சமீபத்திய ஒப்பந்தம் பார்க்க இன்று\nPocketwin சிறந்த மொபைல் கேசினோ £ 105 இலவச ; £ € $ 100 வரவேற்கிறோம் +5 இலவச இல்லை வைப்பு விமர்சனம்\nசிறந்த கேசினோ விளையாட்டுகள் | பாக்கெட் பழ | சிறந்த நேரடி ப்ளே ; £ தள மேம்படுத்தல்கள் சரிபார்க்கவும் விமர்சனம்\nஇல் திரு ஸ்பின் கேசினோ உள்நுழை - £ 5 இல்லை வைப்பு இலவச போனஸ் ஒப்பந்தம் ; £ € 100 விமர்சனம்\nஇலவச ஸ்பின்ஸ் தொலைபேசி கேசினோ போனஸ் | Slotmatic ஸ்லாட்டுகள் மற்றும் மேஜை விளையாட்டுகள் ; £ 25 இலவச ஸ்பின்ஸ் + 500 வைப்புத்தொகை போட்டி விமர்சனம்\nஆன்லைன் சிறந்த கேசினோக்கள் | mFortune | இலவச வரவேற்கிறோம் போனஸ் £ 5 ; £ 100 வைப்புத்தொகை போட்டி + 100% பணம் மீளப்பெறல் விமர்சனம்\nசூதாட்ட ஆன்லைன் & மொபைல் | CoinFalls | £ 5 + க்கு £ 500 இலவச வைப்புத்தொகை போட்டி அப்\n100% Bonus Up To £, €, ஆஸ்திரேலிய டாலர், கேட், NZD, ஸ்வீடிஷ் SEK, மேலும் ... 5 இலவச + க்கு £ 500 போட்டி அப்\nஸ்லாட் ஜாடி | மொபைல் & ஆன்லைன் போனஸ்\n100% Bonus Up To £, €, ஆஸ்திரேலிய டாலர், கேட், NZD, ஸ்வீடிஷ் SEK, மேலும் ... 200\nLucks கேசினோ ஆன்லைன் | தொலைபேசி பில் எஸ்எம்எஸ் £ 200 போனஸ் மூலம் பணம் செலுத்த\n100% Bonus Up To £, €, ஆஸ்திரேலிய டாலர், கேட், NZD, ஸ்வீடிஷ் SEK, மேலும் ... 200\nPocketwin சிறந்த மொபைல் கேசினோ £ 105 இலவச\n100% Bonus Up To £, €, ஆஸ்திரேலிய டாலர், கேட், NZD, ஸ்வீடிஷ் SEK, மேலும் ... 200\nஇலவச ஸ்பின்ஸ் தொலைபேசி கேசினோ போனஸ் | Slotmatic ஸ்லாட்டுகள் மற்றும் மேஜை விளையாட்டுகள்\nExpress கேசினோ ஒப்பீட்டு தள - தொலைபேசி பில் மூலம் பணம் செலுத்த இலவச விளையாட்டுகள் - £ 100 இன் இலவச\n100% Bonus Up To $5 வைப்புத்தொகை தேவையான வரவேற்கிறோம் போனஸ் இல்லை\nMobile Casino No Deposit Top Bonuses &; சிறந்த ஸ்லாட்டுகள் அவைகளுக்குள்\nCasino and Slots –; நீங்கள் வெற்றி அப்படியே வை\nகோட்டை பரிசு, as seen on TV\nஅண்ட்ராய்டு இலவச ஸ்லாட்டுகள் | Kerching டிரயோடு ஸ்லாட் | £65 Free\nஸ்லாட் பக்கங்கள் ஆன்லைன் ��ேசினோ இலவச போனஸ் | £200 Deposit Match Welcome\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://aiasuhail.blogspot.com/2009/12/blog-post_31.html", "date_download": "2018-07-20T18:30:33Z", "digest": "sha1:ENUFBZBJ52ZOWQATZ6Q4MVDF25AU2JUM", "length": 54530, "nlines": 374, "source_domain": "aiasuhail.blogspot.com", "title": "Ahamed Suhail: இரு தசாப்தங்களைத் தாண்டியும் இளமை மாறாத சனத் ஜயசூரிய", "raw_content": "\nஇது என் ஏரியா உள்ள வாங்க...\nவருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது பதிவுகள் தொடர்பான உங்கள்கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசற்று முன் வரை வாசிக்கப்பட்டவை\nஅடிக்கடி நலம் விசாரிக்கும் உறவுகள்\nஉலகின் பல பாகங்களிலிருந்தும் என் ஏரியாவுக்கு வந்தவர்கள்\nfacebookல் நற்பாகி வலைப் பூ வரை வந்தவர்கள்\nFacebook இலிருந்து தொடரும் நட்புகள்\nஅப்புக்குட்டியும் அறுபதாம் கல்யாணமும் (1)\nஆசியக் கிண்ணம் 2010 (2)\nஉலகக் கிண்ணப் பாடல் (1)\nஉலகக் கிண்ணம் உதைப்பந்தாட்டம் 2010 (1)\nஎன் வாழ்வில் மற்றுமொரு மைல்கல். (2)\nஎன்வாழ்வில் மறக்கமுடியாத நாள் (1)\nஎன்ன கொடும சார் இது.. (2)\nஎன்னைக் கவர்ந்த வரிகள் (1)\nஎனக்குப் பிடித்த பாடல் (5)\nஎனது பாடசாலை பற்றியவை (1)\nஒரு குயிலின் பயணம் (1)\nசங்காவின் MCC உரையின் தமிழாக்கம் (1)\nசம்மாந்துறை தேசிய பாடசாலை (1)\nசுட்ட பாடலும் சுடாத பாடலும் (1)\nசுழல் பந்து மாயாவி முரளீதரன் (1)\nதீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம் (1)\nநம்ம FB wall போஸ்ட் (13)\nநாங்களும் பெரிய்ய்ய கவிஞராக்கும். (1)\nநாட்குறிப்பில் ஒரு பக்கம் (3)\nநான் பெற்ற அறிவைப் பெறுக இவ்வையகம் (பொது அறிவின் தேடல்) (5)\nநான் மனம் நெகிழ்ந்தவை (2)\nபார்ரா.. இன்னாம போஸ் குடுக்குறாய்ங்க.. (2)\nமாவீரன் யஹ்யா அய்யாஸ் (2)\nயெம்மாடி எம்புட்டு அழகு... (1)\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1 (1)\nவானம் வந்து சொல்லும் வாழ்த்து (1)\nவானொலிக் குயில் விருது (1)\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா (1)\nஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (2)\nT20 உலகக் கிண்ணம் 2012 (2)\nஇரு தசாப்தங்களைத் தாண்டியும் இளமை மாறாத சனத் ஜயசூர...\nஅழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே\nவிஸ்வரூபம் எடுத்திருக்கும் தரங்கவும் அடங்கமாட்டேன்...\nடில்சானின் அதிரடியும் மத்தியூசின் அசத்தலும்\nசங்கக்கார இலங்கை கிரிக்கட் அணியின் மிகச் சிறந்த தல...\nஇரு தசாப்தங்களைத் தாண்டியும் இளமை மாறாத சனத் ஜயசூரிய\nமுற்பகல் 7:41 | Labels: கிரிக்கட்\nமுழுப் பெயர் : ���னத் டெரான் ஜயசூரிய (Sanath Teran Jayasuriya)\nபிறப்பு : 1969 ஜூன் 30, மாத்தறை\nஉயரம் : 1.68 மீ (5 அடி 6 அங்குலம்)\nதுடுப்பாட்ட முறை : இடது கை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு முறை : இடது கை மரபு சார்\nஒருநாள் போட்டி மேலங்கி இலக்கம் : 07\nநியூசிலாந்து v இலங்கை, ஹமில்டன், ஃபெப்ரவரி 22-26, 1991\nஇலங்கை v இங்கிலாந்து, கண்டி, டிசெம்பர் 1-5, 2007\nஒருநாள் போட்டி அறிமுகம் :\nஅவுஸ்திரேலியா v இலங்கை, மெல்பேர்ன், டிசெம்பர் 26, 1989\nT20 போட்டி அறிமுகம் :\nஇங்கிலாந்து v இலங்கை, செளதாம்டன், ஜூன் 15, 2006\nஇலங்கை தேசிய அணி, ஆசிய XI, புழூம்ஃபீல்ட் கழகம்,\nகொழும்பு கிரிக்கட் கழகம், மும்பை இந்தியன்ஸ்,\n1969ம் ஆண்டு ஜூன் மாதம் 30ம் நாள் Dunstan மற்றும் Breeda Jayasuriya ஆகியோருக்கு மகனாக மாத்தறையில் பிறந்தார்.\nமாத்தறை செவத்தியஸ் கல்லூரியில் கல்விபயின்றார்.\nஇவரது மனைவி சந்ரா. இவர் சிறிலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியராவார்.\nசனத் - சந்ரா தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.\nசனத் ஜயசூரிய சிறந்த மனித நேயமிக்கவர், எப்பொழுதும் எளிமையை விரும்புபவர், ஆண்மிகத்தில் நாட்டமிக்கவர்.\nஐ.நா சபையினால் நல்லெண்ணத் தூவதராக நியமிக்கப்பட்ட முதலாவது கிரிக்கட் வீரர் என்ற பெருமை சனத் ஜயசூரியவையே சாரும்.\nஇவர் ஐ.நாவின் எயிட்ஸ் தடுப்புத்திட்டத்திற்கான நல்லெண்ணத் தூதுவராகவே நியமிக்கப்பட்டர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.\nசனத் டெரான் ஜயசூரிய(Sanath Teran Jayasuriya) இவர் இலங்கை கிரிக்கட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமும் சிறந்த சகலதுறை ஆட்டக் காரருமாவார்.\n1989ஆம் ஆண்டு ஆரம்பமான இவரது கிரிக்கட் பயணம் இன்றுவரை வெற்றிகரமாக தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. ஒரு நாள் சர்வதேசப் போடிகளில் 13,000 ஓட்டங்களுக்கு மேல் பெற்றதோடு 300ற்கும் மேற்பட்ட விக்கட்டுகளை வீழ்த்திய ஒரே வீரர் இவரேயாவார்.\nஉலக கிரிக்கட் வரலாற்றில் எவருமே மறக்கமுடியாத தலை சிறந்த வீரர். எவ்வாறான பந்துகளையும் முகங்கொடுத்து அதிரடியாக ஆடக்கூடிய சிறந்த துடுப்பாட்ட வீரர்.\nதுணைக்கண்டத்தில் காணப்படுகின்ற மெதுவான, குறைவான மேலெலுகைகொண்ட(less bouncy ) ஆடுகளங்களில் மிகச்சிறப்பாக ஆடக்கூடியவர். மைதானத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பந்துகளை சுதந்திரமாக விளாசும் ஆற்றல் படைத்தவர்.\nஇவர் மிகத்திறமை வாய்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர். துடுப்பாட்டவீரரின் இடது கால் திசைக்கு பந்தினை வேகமாக வீசுதல், பந்துவீச்சில் சடுதியான மாறுபட்டைக் காட்டுதல். திடீரென வேகமாக பந்துவீசுதல் என்பன இவரின் சிறப்பியல்புகளாகும்.\nஇவர் சிறந்த பந்துவீச்சு சராசரியையும், economy rate ஐயும் கொண்டிருக்கிறார். கடந்த 2007 ஆகஸ்டில் இடம் பெற்ற போட்டியில் பெற்றுக் கொண்ட விக்கட்டின் மூலம் 400 சர்வதேச விக்கட்டுகளைக் கைப்பற்றியோர் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொண்டார்.\n1999ம் ஆண்டு அர்ஜுனா ரணதுங்கவிடமிருந்து தலைமைப் பொறுப்பை பெற்றுக் கொண்டார்.\nஇவரின் தலைமைத்துவப் பாணி நெப்போலியனின் பாணியை ஒத்தது என அர்ஜுனா ரணதுங்கவினால் புகழப்பெற்றவர்.\nஅணிவீரர்களை அரவணைத்துச் செல்லக் கூடிய, அணிவீரர்களிடம் ஒற்றுமையைக் கட்டியெழுப்பக் கூடிய சிறந்த தலைவராகக் காணப்பட்டார். இவரின் தலைமையின் கீழ் இலங்கை அணி பல வெற்றிகளை ஈட்டிக்கொண்டது.\n2003ம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரினைத் தொடர்ந்து அவரின் தலைமைத்துவம் தொடர்பாக ஏராளமான விமர்சனங்கள் வரத்தொடங்கின. இதன் காரணமாக தொடர்ந்து தலைமைவகிக்க மனமில்லாத நிலையில் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது தலைமைத்துவத்தினை இராஜினாமாச் செய்தார்.\n1996ம் ஆண்டு இடம் பெற்ற உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளின் போது சனத் ஜயசூரிய தனது ஆரம்ப துடுப்பாட்ட இணையான ரொமேஸ் களுவிதாரனவுடன் இணைந்து வழங்கிய அதிரடி ஆட்டமே இலங்கை அணி ஒரு போட்டியிலேனும் தோல்வியுறாமல் வெற்றி பெறக்காரணமாகும் என்றால் அது மிகை ஆகாது.\nமுதல் 15ஓவர்களில் அமுல்படுத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட களத்தடுப்பின் போது பந்துவீச்சாளார்களை துவம்சம் செய்து ஓட்டங்களை விரைவாகக் குவிக்கும் நுட்பத்தை கிரிக்கட் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் சனத் ஜயசூரியவே ஆகும்.\nபந்துவீச்சாளர்களின் அனைத்துவிதமான திட்டங்களையும் தகர்த்தெறிந்து மைதானத்தின் அனைத்து பாகங்களிற்கும் பந்தினை விளாசி ஓட்டங்களை குவிக்கும் இந்த நுட்பம் அன்று நவீனமானதாகவும், போட்டிகளை வெற்றிகொள்ளும் சிறந்த திட்டமாகவும் காணப்பட்டது.\nசனத் - ரொமேஸ் ஜோடி அறிமுகப்படுத்திய இத்திட்டம்தான் தற்காலத்தில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் கைக்கொள்ளும் விசேட தந்திரோபாயமாகக் காணப்படுகின்றது.\nதலை சிறந்த வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான அவுஸ்திர���லிய அணியின் க்லென் மெக்ரா தனக்கு சிம்ம சொப்பனாமாக விழங்கிய 11 துடுப்பாட்ட வீரர்களில் சனத் ஜயசூரியவையும் குறிப்பிட்டிருக்கின்றார்.\nஅவர் ஜயசூரியவைப் பற்றி குறிப்பிடுகையில் “ஒரு வீரருக்கு கிடைக்கும் மிகப் பெரும் புகழாரம் அவர் போட்டியின் தன்மையை மாற்றக் கூடியவர் என்று எல்லோராலும் சொல்லப்படுவதாகும். அந்த வகையில் சனத் ஜயசூரிய போட்டியின் தன்மையை மாற்றக் கூடியவர். அதுமட்டுமல்ல 1996ம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியின் போது அவரின் அதிரடியான துடுப்பாட்டமானது ஒரு இனிங்சை எப்படித்துவக்குவது என்று ஒவ்வொருவரையும் சிந்திக்கத் தூண்டியது. ”\nCut shot , pull shot என்பவற்றோடு பொயின்ட் திசைக்கு மேலால் பந்தை அனுப்புதல்(lofted cut over point ) என்பன சனத் ஜயசூரியவின் தனி முத்திரை பதித்த துடுப்பாட்ட முறைகளாகும். இத்துடுப்பாட்ட முறைகளால் இவர் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அறியப்பட்டிருந்தார்.\n6ம், 7ம் இலக்க வீரராக களமிறங்கிய அவர் 1995-96 கிரிக்கட் பருவ காலத்தின் போது இடம்பெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியின் போதுதான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக உயர்வு பெற்றார்.\n1996ம் ஆண்டைய உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிகளில் இலங்கை அணியின் மிக முக்கியமான வீரராக இவர் திகழ்ந்தார். உலகக் கிண்ண போட்டித் தொடர் முழுவதும் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு என அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டமையினால் ”தொடரின் நாயகன்”(Man of the Tournament) விருது இவருக்குக் கிடைத்தது.\nஇவரின் அதிரடி துடுப்பாட்டத்தின் காரணமாக கறுப்புச் சிங்கம், இரும்பு மனிதன், மாஸ்டர் ப்ளாஸ்டர் (Master Blaster) என்று பல சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டார்.\nஅதிகமான சதங்களைக் குவித்தவர்களின் வரிசையில் 2வது இடத்தில் இருக்கும் இவர் 150 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை அதிக தடவை பெற்றவர் என்ற சாதனையை டெண்டுல்கரோடு தானும் கொண்டுள்ளார்.\nஇவரின் தனிப்பட்ட திறமையின் மூலம் பல போட்டிகளை வெற்றியீட்டிக் கொடுத்துள்ளார் என்றால் மிகையாகாது.\nஇலங்கை அணி வெற்றி பெற்றுள்ள போட்டிகளில் 80% போட்டிகளில் சனத் ஜயசூரிய 50 அல்லது அதற்கு அதிகமான ஓட்டங்களைப் பெற்றிருக்கிறார். அதாவது சனத் ஜயசூரிய 50 அல்லது அதற்குமேற்பட்ட ஓட்டங்களைப் பெற்ற போட்டிகளில் 80% ஆனவற்றில் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கி���்றது\n1997ம் ஆண்டு விஸ்டன் சஞ்சிகையினால் வழங்கப்பட்ட ஆண்டின் சிறந்த வீரர் விருதினைப் பெற்றார்.\nசிறந்த சகலதுறை ஆட்டக் காரரான இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் சிறந்த துடுப்பாட்ட சராசரியைக் கொண்டிருக்கின்றார்.\nஇவர் ஒரு சிறந்த களத்தடுப்பாளரும் கூட.\nடெஸ்ட் அறிமுகம் : நியூசிலாந்து v இலங்கை, ஹமில்டன், ஃபெப்ரவரி 22-26,\nஇறுதி டெஸ்ட் : இலங்கை v இங்கிலாந்து, கண்டி, டிசெம்பர் 1-5, 2007\n1999ம் ஆண்டு இலங்கை டெஸ்ட் அணிக்கு தலைமை தாங்கிய இவர் 2003ம் ஆண்டுவரை 38 டெஸ்ட் போட்டிகளிற்கு தலைமைதாங்கியுள்ளார்.\nஇவரின் இராஜினாமாவைத் தொடர்ந்து ஹஸான் திலகரத்ன தலைவரானார்.\n1997ம் ஆண்டு இந்திய அணிக்கெதிராக இடம் பெற்ற டெஸ்ட் போட்டியில் 340 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் இலங்கை அணிசார்பாக டெஸ்ட் போட்டியொன்றில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையையும் தனதாக்கிக் கொண்டார்.\nஇதே போட்டியில் ரொஸான் மஹனாமவுடன் இணைந்து 2வது விக்கட்டுக்காக பெற்றுக் கொண்ட 576 என்ற ஓட்டங்களே ஒரு ஜோடி பெற்றுக் கொண்ட அதியுயர் இணைப்பாட்டம் என்ற உலகசாதனையாகக் காணப்பட்டது.\nபின்னர் இவ்விரு சாதனைகளும் மஹெல ஜயவர்த்தன- குமார் சங்கக்கார ஜோடியினால் 2006ம் வருடம் ஜூலை மாதம் தென்னாபிரிக்க அணிக்கெதிராக இடம் பெற்ற போட்டியின் போது முறியடிக்கப்பட்டது.\nஇதன்படி மஹெல ஜயவர்த்தன பெற்றுக்கொண்ட 374 ஓட்டங்களின் மூலம் இலங்கை அணிசார்பாக டெஸ்ட் போட்டியொன்றில் அதிக ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனையை சனத் ஜயசூரியவிடமிருந்து தனதாக்கிக் கொண்டார்.\nஅதேபோன்று மஹெல ஜயவர்த்தன- குமார் சங்கக்கார ஜோடியினால் பெறப்பட்ட 624 என்ற இணைப்பாட்டமே எந்தவொரு விக்கட்டுக்காகவும் ஒரு ஜோடி பெற்றுக்கொண்ட அதியுயர் இணைப்பாட்ட உலக சாதனையாகும்.\n2005ம் ஆண்டு செப்டெம்பர் 20ம் திகதி பங்களாதேஸ் அணிக்கெதிராக இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் விளையாடியதன் மூலம் 100 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய 1வது இலங்கை வீரர் என்ற பெருமையையும், சர்வதேசரீதியில் 33வது வீரர் என்ற பெருமையையும் ஈட்டிக்கொண்டார்.\n2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து பல உள் அழுத்தங்கள் காரணமாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். ஆனாலும் தனது முடிவை மா��்றிக்கொண்டு 2006 மே மாதம் இங்கிலாந்து அணிக்கெதிராக இடம் பெற்ற டெஸ்ட் தொடரின் 3வது போட்டியில் இணைந்துகொண்டார்.\n2007ம் வருடம் இங்கிலாந்து அணிக்கெதிராக கண்டியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இப்போட்டியில் அவர் 78 ஓட்டங்களைப் பெற்றதோடு ஜேம்ஸ் அண்டர்ஸனின் ஒரு ஓவரின் 6 பந்துகளுக்கும் 6 நான்கு ஓட்டங்களைப் பெற்றுக்கொணடமை விசேட அம்சமாகும்.\nசனத் ஜயசூரிய டெஸ்ட் போட்டிகளில் பெற்றுக்கொண்ட சதங்கள்\nபோட்டி ஓட்டங்கள் எதிரணி மைதானம் ஆண்டு\n01 17 112 அவுஸ்திரேலியா அடிலெய்ட் ஓவல் 1996\n02 23 113 பாகிஸ்தான் எஸ்.எஸ்.சி மைதானம் 1997\n03 26 340 இந்தியா ஆர்.பிரேமதாஸ மைதானம் 1997\n04 27 199 இந்தியா எஸ்.எஸ்.சி மைதானம் 1997\n05 38 213 இங்கிலாந்து கெனிங்டன் ஓவல் 1998\n06 50 188 பாகிஸ்தான் அஸ்கிரிய மைதானம் 2000\n07 51 148 தென்னாபிரிக்கா காலி மைதானம் 2000\n08 60 111 இந்தியா காலி மைதானம் 2001\n09 68 139 சிம்பாப்வே அஸ்கிரிய மைதானம் 2004\n10 74 145 பங்களாதேஸ் பி.சரவணமுத்து மைதானம் 2002\n11 85 131 அவுஸ்திரேலியா அஸ்கிரிய மைதானம் 2004\n12 87 157 சிம்பாப்வே ஹராரே மைதானம் 2004\n13 93 253 பாகிஸ்தான் இக்பால் மைதானம் 2004\n14 94 107 பாகிஸ்தான் கராச்சி தேசிய மைதானம் 2004\n• இவர் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 31 அரைச் சதங்களைப் பூர்த்தி செய்துள்ளார்.\n(சுருக்கம் கருதி அவற்றை விரிவாக தரவில்லை)\nஒருநாள் போட்டி அறிமுகம் : அவுஸ்திரேலியா v இலங்கை, மெல்பேர்ன்,\nஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான தலைமைத்துவத்தினை அர்ஜுன ரணத்துங்கவிடமிருந்து பொறுப்பேற்று 1999 - 2003 இலங்கை அணியை வழிநடத்தினார். இவரின் இராஜினாமாவைத் தொடர்ந்து மார்வன் அடபத்து தலைவரானார்.\nசனத் ஜயசூரிய இந்திய அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட 189 ஓட்டங்களே ஒரு நாள் சர்வதேசப் போட்டியொன்றில் வீரரொருவர் பெற்றுக்கொண்ட 3வது உயர் ஓட்ட எண்ணிக்கையாகும்.\nகுறைந்த பந்துகளில் அதாவது 17 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்ற வீரர் என்ற உலகசாதனை தொடர்ந்தும் சனத் ஜயசூரிய வசமே உள்ளது.\n48 பந்துகளில் சதத்தினைப் பூர்த்தி செய்து குறைந்த பந்துகளில் சதம்பெற்றவர் என்ற உலகசாதனையைக் கொண்டிருந்தார். பின்னர் இச்சாதனையை சஹீட் அஃப்ரிடி முறியடித்தார்.\nஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக 6 ஓட்டங்களைப் பெற்றவர் என்ற உலகசாதனைக்குச் சொந்தக்காரரும் சனத் ஜயசூரியவே.\nஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 10,000ஓட்டங்களைத் தாண்டியவர்கள் வரிசையில் 4வது வீரராகவும், 12,000-13,000 ஓட்டங்களைத் தாண்டியவர்கள் வரிசையில் 2வது வீரராகவும் காணப்படுகின்றார்.\n28 சதங்களைப் பூர்த்திசெய்ததன் மூலம் அதிக சதங்களைப் பூர்த்திசெய்தோர் வரிசையில் 2வது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.\nஒரு ஓவரில் 30ஓட்டங்களை விளாசி ஒரு ஓவரில் பெறப்பட்ட அதிக ஓட்டங்கள் என்ற சாதனையை இருதடவைகள் ஏற்படுத்தியிருந்தார். ஆனால் இச்சாதனையை ஒரு ஓவரில் 36 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் ஹேர்ஸல் கிப்ஸ் தன் வசமாக்கிக் கொண்டார்.\n2006ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்தில் இடம்பெற்ற நெட்வெஸ்ட் தொடரில் சனத் ஜயசூரிய 2 சதங்களைப் பூர்த்திசெய்தார். இதில் 99 பந்துகளிள் 152 ஓட்டங்களைப் பெற்றமை விசேட அம்சமாகும். இத்தொடரில் சனத் ஜயசூரிய, உபுல் தரங்கவுடன் இணைந்து 1வது விக்கட்டுக்காக பெற்றுக்கொண்ட 286 ஓட்டங்களே உலகசாதனை இணைப்பாட்டமாக தொடர்ந்தும் உள்ளது. இத்தொடரில் இவர் தொடர்நாயகன் விருதினைப் பெற்றதோடு 5-0 என்றரீதியில் இலங்கை அணி தொடரையும் கைப்பற்றியது.\nஇத்தொடரினைத் தொடர்ந்து ஹோலன்ட் அணியுடன் இடம்பெற்ற போட்டியொன்றில் இவர் 104 பந்துகளில் 157 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். இதன் மூலமாக இலங்கை அணி இப்போட்டியில் 9 விக்கட்டுகளை இழந்து 443 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதுவே ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் அணியொன்று பெற்ற உயர் ஓட்ட எண்ணிக்கையாகும்.\nஇதுவரையில் இவர் 4 தடவை 150 ஓட்டங்களைத் தாண்டியிருக்கின்றார்.\n2007ம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளில் இடம் பெற்ற உலகக் கிண்ணத் தொடரில் இவர் 2 சதங்களையும் 2 அரைச் சதங்களையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறான சாதனைகள் பலதை தன் வசம்கொண்ட சனத் ஜயசூரிய 2008ம் ஆண்டு இடம் பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியுடனான தொடரில் இருந்து புறக்கணிக்கப்பட்டார்.\nஐ.பி.எல் போட்டிகளில் சனத்தின் சிறப்பான துடுப்பாட்டத்தின் காரணமாக இலங்கையின் விளையாட்டு அமைச்சரின் தலையீட்டுடன் இவர் ஆசிய கிண்ணத் தொடருக்கான இலங்கை அணியில் மீண்டும் இணைக்கப்பட்டார். இவரின் சிறப்பான சதத்தின் மூலமாக இலங்கை அணி கிண்ணத்தினை சுவீகரித்தது.\nசனத் ஜயசூரிய இதுவரை 28 சதங்களைப் பூர்த்திசெய்துள்ளார்.\nசனத் ஜயசூரிய ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெற்றுக்கொண்ட சத���்கள்\nஓட்டங்கள் போட்டி எதிரணி மைதானம் ஆண்டு\n[1] 140 71 நியூசிலாந்து ஸ்ப்ரிங்பொக் பார்க் 1994\n[2] 134 100 பாகிஸ்தான் படாங் மைதானம் 1996\n[3] 120* 111 இந்தியா ஆர்.பிரேமதாச மைதானம் 1996\n[4] 151* 129 இந்தியா வங்ஹேடி மைதானம் 1997\n[5] 108 136 பங்களாதேஸ் எஸ்.எஸ்.சி மைதானம் 1997\n[6] 134* 143 பாகிஸ்தான் கடாஃபி மைதானம் 1997\n[7] 102 150 சிம்பாப்வே எஸ்.எஸ்.சி மைதானம் 1998\n[8] 105 200 இந்தியா பங்கபந்து மைதானம் 2000\n[9] 189 217 இந்தியா ஸாஜா கிரிக்கட் மைதானம் 2000\n[10] 103 226 நியூசிலாந்து ஈடின் பார்க் மைதானம் 2001\n[11] 107 232 நியூசிலாந்து ஸாஜா கிரிக்கட் மைதானம் 2001\n[12] 112 260 இங்கிலாந்து ஹெடிங்லி மைதானம் 2002\n[13] 102* 271 பாகிஸ்தான் ஆர்.பிரேமதாச மைதானம் 2002\n[14] 122 284 அவுஸ்திரேலியா சிட்னி கிரிக்கட் மைதானம் 2003\n[15] 106 285 இங்கிலாந்து சிட்னி கிரிக்கட் மைதானம் 2003\n[16] 120 288 நியூசிலாந்து குட் இயர் பார்க் 2003\n[17] 107* 319 பங்களாதேஸ் ஆர்.பிரேமதாச மைதானம் 2004\n[18] 130 320 இந்தியா ஆர்.பிரேமதாச மைதானம் 2004\n[19] 114 347 அவுஸ்திரேலியா சிட்னி கிரிக்கட் மைதானம் 2006\n[20] 122 359 இங்கிலாந்து த ப்ரிட் ஓவல் 2006\n[21] 152 362 இங்கிலாந்து ஹெடிங்லி மைதானம் 2006\n[22] 157 363 நெதர்லாந்து வி.ஆர்.ஏ மைதானம் 2006\n[23] 111 371 நியூசிலாந்து மெக்லீன் பார்க் 2006\n[24] 109 381 பங்களாதேஸ் குயீன்ஸ் பார்க் ஓவல் 2007\n[25] 115 384 மே.இ.தீவுகள் ப்ரொவிடென்ஸ் மைதானம் 2007\n[26] 130 414 பங்களாதேஸ் தேசிய மைதானம் 2008\n[27] 125 416 இந்தியா தேசிய மைதானம் 2008\n[28] 107 428 இந்தியா ரங்கிரி தம்புள்ள மைதானம் 2009\n• இவர் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் இதுவரை 68 அரைச் சதங்களைப் பூர்த்தி செய்துள்ளார்.\n(சுருக்கம் கருதி அவற்றை விரிவாக தரவில்லை)\nT20 போட்டி அறிமுகம் : இங்கிலாந்து v இலங்கை, செளதாம்டன், ஜூன் 15, 2006\n2007ம் ஆண்டு T20 உலகக் கிண்ணத் தொடரில் இருந்துதான் சனத் ஜயசூரிய தனது வழக்கமான Kookaburra துடுப்பு மட்டையை மாற்றி Reebok இனால் அனுசரணை வழங்கப்பட்ட சாதாரண துடுப்பு மட்டையைப் பயன்படுத்தத் தொடங்கினார்.\nஇலங்கை ஒருநாள் அணியில் புறக்கணிக்கப்பட்டு வந்த இவர்,\n2008ம் வருடம் ஏப்ரல் மாதம் மும்பை இன்டியன்ஸ் அணியில் இணைந்து ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடினார். மும்பை இன்டியன்ஸ் அணியினருக்கும் சென்னை சுபர் கிங்ஸ் அணியினருக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியொன்றில் வெறும் 48 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 114 ஓட்டங்களைப் பெற்று அசத்தியதன் மூலம் மீண்டும் இலங்கை ஒருநாள் அணியில் இடம்பிடித்தார்.\nசாதனை மன்னன் சனத் ஜயசூரிய வசமுள்ள சாதனைகள்\n• ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் வீரரொருவர் பெற்ற இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை (189) என்ற சாதனையை விவியன் ரிச்சட்டுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்..\n• மிகவிரைவாகப் பெறப்பட்ட அரைச்சதம். (17 பந்துகளில் 50 ஓட்டங்கள்) என்ற உலக சாதனை.\n• ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் வீரரொருவர் பெற்ற அதிகூடிய 6 ஓட்டங்கள் (11) என்ற உலகசாதனையை சஹீட் அஃப்ரிடியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.\n• ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் வீரரொருவர் பெற்ற அதிகூடிய 4 ஓட்டங்கள் (24) என்ற உலக சாதனையை தன் வசம் கொண்டுள்ளார்.\n• ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் (இதுவரை 13,377) குவித்தவர்கள் வரிசையில் 2ம் இடம் (1ம் இடம் சச்சின் டென்டுல்கர் 17,178).\n• 4 தடவைகள் 150 ஓட்டங்களைத் தாண்டியதன் மூலம் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக தடவை 150 ஓட்டங்களைத் தாண்டியவர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து கொண்டுள்ளார்.\n• ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாக இருதடவை 150 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றவர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் இவரே.\n• விரைவாக 150 ஓட்டங்களைப் பெற்றவர் என்ற உலக சாதனை இவர் வசமே. (இங்கிலாந்து அணிக்கெதிராக 95 பந்துகளில் 150 ஓட்டங்கள்)\n• ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக சதங்களைக் குவித்தவர்கள் (28) வரிசையில் 2ம் இடம்.\n• ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விரைவாக சதத்தினைப் பெற்றவர்கள் வரிசையில் 2ம் இடம்.(47 பந்துகளில்)\n• ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அதிக ஆறு ஓட்டங்களை(270) பெற்றவர் என்ற உலக சாதனை.\n• ஒருநாள் சர்வதேசப் போட்டியொன்றில் ஒரு ஓவரில் அதிக ஓட்டங்களைப் (இரு தடவைகள் 30 ஓட்டங்கள்) பெற்ற வீரர் வரிசையில் இரண்டாமிடம். (36 ஓட்டங்களுடன் ஹேர்ஸல் கிப்ஸ் 1ம் இடம்).\n• ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 47 தடவைகள் போட்டியின் நாயகன் (Man of the Match) விருதினைப் பெற்றதன் மூலம் அதிக தடவைகள் இவ்விருதினைப் பெற்ற வீரர் என்ற சாதனைப் பட்டியலில் 2ம் இடம். (சச்சின் டென்டுல்கர் 60 தடவைகள்).\n• 400 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் விழையாடிய முதலாவது வீரர்.\n• 2007ம் ஆண்டு T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விழையாடியதன் மூலம் T20 விழையாடிய வயதான வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.\n• டெஸ்ட் போட்டியொன்றின் ஒரு ஓவரில் 6 நான்கு ஓட்டங்களைப் பெற்ற 3வது வீரர்.\n• ஒருநாள் சர்வதேசப் ��ோட்டியொன்றில் சதத்தினைப் பூர்த்தி செய்த வயதான வீரர் (39 ஆண்டுகள் 212 நாட்கள்). (முன்னதாக ஜெஃப்ரி பொய்கொட் 39 ஆண்டுகள் 51 நாட்கள்)\nடெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட தொடர் நாயகன் விருதுகள்\n# தொடர் தொடருக்கான பங்களிப்பு\n1 இந்தியா VS இலங்கை 571 (2போட்டிகள், 3 இனிங்ஸ்கள்); ப.வீ 3-84, 2 பிடி.\n2 இலங்கை VS பாகிஸ்தான் 424 (2போட்டிகள் , 4 இனிங்ஸ்கள்); ப.வீச்சு 2-47 1-1\nடெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட ஆட்ட நாயகன் விருதுகள்\nதொடர் காலப்பகுதி பங்களிப்பு முடிவு\n1) இந்தியா VS இலங்கை(1997) 1வது இனிங்ஸ் - 340(4x36, 6x2); 3 விக். 1 பிடி\n2) இந்தியா VS இலங்கை (2001) 1வது இனிங்ஸ் - 111(4x16, 6x1); 2 பிடி.\n2வது இனிங்ஸ் - 6* (4X1); 1 விக்கட்\n3) சிம்பாப்வே VS இலங்கை (2001/02) 1வது இனிங்ஸ் - 28(4x3); 5 விக்கட்\n2வது இனிங்ஸ் -36 (4X6); 4விக்,\n4) இலங்கை VSபாகிஸ்தான்(2004/05) 1வது இனிங்ஸ் - 38(4x4); 1 விக், 1 ர அவுட்\nஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட தொடர் நாயகன் விருதுகள்\n1) வில்ஸ் உலகக் கிண்ணம் 1995/96 221(6போட்டிகள்); 7-231, 5 பிடிகள்.\n2) சிங்கர் கிண்ணம் 1995/96 221(3 போட்டிகள்); 3-115, 2 பிடிகள்.\n3) பெப்சி சுதந்திரக் கிண்ணம்(இந்.) 1997 306(5 போட்டிகள்); 5-200\n4) இந்தியா VS இலங்கை 1997 210(3 போட்டிகள்); 5-184, 1 பிடி.)\n5) சிம்பாப்வே VS இலங்கை 1997/98 199(3 போட்டிகள்); 4-154, 1 பிடி.\n6) கொகா-கோலா ச.கிண்ணம் 2000/01 413(5 போட்டிகள்); 1-111, 4 பிடிகள்.\n7) கொகா-கோலா கிண்ணம் 2001 305(7 போட்டிகள்); 3-188, 4 பிடிகள்.\n8) எல்.ஜி அபான்ஸ் முக்.தொடர் 2001/02 194(5 போட்டிகள்);8-167,1 பிடி.\n9) ஆசியக் கிண்ணம் 2004 293(6 போட்டிகள்); 4-78, 1 பிடி.\n10) நெட்வெஸ்ட் தொடர் 2006 322(5 போட்டிகள்); 5-185\n11) லக்ஸ்யா தொடர் 2007 53(3 போட்டிகள்); 9-68\nசாதனைகளின் சொந்தக்காரர், இலங்கை அணியின் ஆணிவேர் சனத் ஜயசூரியவின் வெற்றிகரமான கிரிக்கட் பயணம் இன்னும் பல ஆண்டுகள் தொடர எமது பிரார்த்தனைகளும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.\nசனத் ஜயசூரிய இன்னும் பல சாதனைகள் படைப்பார் என்ற நம்பிக்கையோடு தொடர்ந்தும் காத்திருப்போம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadamirror.com/canada/04/135947", "date_download": "2018-07-20T18:39:35Z", "digest": "sha1:2WZDUALHGP436NBSGJDZRLIPVRV6UQM2", "length": 7609, "nlines": 69, "source_domain": "canadamirror.com", "title": "9-மணித்தியாலங்களில் 9-திருமணங்கள்! - Canadamirror", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றிய வீதிகளில் பயணிக்க புதிய அனுமதிப்பத்திரம்\nகனடாவில் லட்சம் உழைக்கும் தமிழன் வேலையை துாக்கி எறிந்து விட்டு என்ன செய்கிறார் தெரி���ுமா\nசாதனை படைத்த கார்கள்: நீங்கள் இதில் பயணம் செய்தது உண்டா\n30 வருடங்களாக தூங்காமல் வாழும் விசித்திர நபர்\nஅமெரிக்காவில் நடந்த பரிபாதமான சம்பவம்\nஒரு வேளை உணவிற்கு 7 லட்சம் கொடுத்தவர் யார் தெரியுமா\nரஷ்யாவிற்கு மிக முக்கியமான எதிரி நான்தான்\nஅவசரகாலநிலை நீக்கம் இந்த தகவலை வித்தயாசமாக கொண்டாடிய துருக்கியின் முக்கிய நபர் அது யார்\nஇருமுக்கிய நாடுகளுக்கு இடையில் இருந்த விரிசல் இன்று சுமுகமாக முடிந்தது அந்த இரு நாடு எது அந்த இரு நாடு எது\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nயாழ். புங்குடுத்தீவு 8ம் வட்டாரம்\nரொறொன்ரோவில் ஒரு மரத்தான் பொப் அப் திருமண நிகழ்வில் ஒன்பது சோடிகள் கடைசி நிமிட காதலர்கள்; “I do” சொல்லி திருமணம் செய்து கொண்ட சம்பவம் ரொறொன்ரோ அறப்பணி நிகழ்வொன்றில் வெள்ளிக்கிழமை நடந்துள்ளது.\nயதார்த்தமாக இவர்கள்-ஒவ்வொரு சோடிகளும் 600 டொலர்கள் செலுத்தி தஙகளின் பூக்களை தாங்களே வாங்கி, அவர்களது இசை, அவர்களது சட்ட அலுவலர்கள், அவரவரது விழா அமைப்பு, ஒரு கொளரவம் அல்லது நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக எடுத்துக்கொள்ளப்படும் ஒரு பானம், ஒரு புகைப்பட பிடிப்பாளர் மற்றும் ஒரு உருவப்பட அமர்வு போன்றவைகளை உள்ளடக்கியதாக அமைந்தது.\nswanky Drake Hotel நில அறையில் காலை 11-மணி தொடக்கம் இரவு 7-மணிவரை தம்பதிகள் தங்கள் பொருத்தணைகளை கூறினர். எந்த விதமான திட்டமிடல்களும் தேவைப்படவில்லை-விரைவில் திருமணமாக இருப்பவர்கள் தோன்ற வேண்டியது மட்டுமே.\nஇந்நிகழ்விற்கு தேவையான சேவைகள் மற்றும் தயாரிப்புக்கள் உள்ஊர் வணிகங்களால் நன்கொடையாக வழங்கப்பட்டன-பணம் முழுவதும் தொண்டு நிறுவனமானSKETCH Working Arts வீடற்ற இளைஞரகளிற்கு கலை திட்டங்களை வழங்குவதற்கு நன்கொடையாக வழங்கப்படுகின்றது.\nஆடம்பரம் ஏதுமின்றி சிறியதாகவும் சாதாரணமானதாகவும் குடும்பத்தினருடன் இடம் பெறும் இந்நிகழ்வை ப���ரும்பாலானவர்கள் வரவேற்கின்றனரென தெரியவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divineplan.in/about.html", "date_download": "2018-07-20T18:16:29Z", "digest": "sha1:DB3JOSQJ3GJLVJCYJ6P6NUB7N6SBBIJS", "length": 7592, "nlines": 38, "source_domain": "divineplan.in", "title": "About Us", "raw_content": "\nநாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற\nநாங்கள் வேதாகம சத்தியங்களை ஆழ்ந்து படிக்கும் சத்தியத்திற்காக நிற்கும், எளிமையான சகோதரர்களின் ஐக்கியமாக சத்தியத்தின்படி இயங்கும் ஒரு இயக்கமாக இருக்கிறோம். எந்த ஒரு மானிட ஸ்தாபனத்தையோ நாசியில் சுவாசமுள்ள எந்த ஒரு மனிதனையோ உயர்த்தாது, வேத சத்தியத்தையே உயர்த்தி மகிமைப் படுத்துகிற ( 2 தீமோ 4: 3-5 ) சபை பாகுபாடு அற்ற கொள்ளை பிரிவு அற்ற ஒரு ஐக்கியமாக இருக்கிறோம். ( 1 தெசலோ 2: 3-5 )\nஇந்த ஐக்கியம் எந்தவொரு மனுஷருடைய கற்பனைகளாலும், நிர்வாக ஒழுங்குகளினாலும் கட்டுப்பட்டிருக்காது ( மத்தேயு 15:9 ), தேவ தீர்மானத்தைப் பற்றிய சத்திய அறிவினால் ஈர்க்கப்பட்டு\n(மத்தேயு 24:28 ) இருதயத்தில் சுயமாய் ஒருமைப்பட்ட ( எபே 4:3 ,பிலிப் 2:2 ) ஆவியின் இயக்கமாகும்.\nஇதற்கும் வேறெந்த மார்க்க பேத வகுப்பாருக்கும், இயக்கங்கள், கூட்டங்களுக்கும் ஒருவித சம்பந்தமும் கிடையாது.\nஇது பிற உலக தத்துவ வெளிச்சத்தை கொண்டல்லாது, தேவனுடைய வெளிச்சத்தையே கொண்டு தேவனுடைய தீர்மானங்களைப் பற்றிய கிரிஸ்துவுக்குள்ளான தேவனுடைய ஏற்பாட்டின் வெளிச்சத்தைக் கண்டு கொள்ள உதவி செய்கிறது. ( சங் 36:9; எபே 3:9-11; ஆப 2:2 )\nஇந்த இயக்கம் பரலோக ராஜ்யத்துக்கு அடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டு தேறினவனாய் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக் கொடுகிற வீட்டெஜமானுக்கு ஒப்பாயிருக்கிறது. ( மத்தேயு 13: 52 )\nதேவனுடைய வார்த்தைகள் விதைக்கப்பட்ட வயலாகிய கிறிஸ்தவ மண்டலத்தில், சத்துரு விதைத்த விதைகளால் செழித்து வளர்ந்திருக்கும் தப்பறைகளை உணர்த்தி வருகிறோம். கிறிஸ்துவின் ராஜ்ஜியம் பூமியில் ஸ்தாபிக்கப் படுவது பற்றிய நிகழ்கால சத்தியத்திற்கு சாட்சி கூறியும் ( மத் 6:10; ஏசா 2:2;\nவெளி 21:3), வரவிருக்கும் அர்மகெதொன் யுத்தம் பற்றி எச்சரித்தும் வருகிறோம் (வெளி 16:16,13 ), இது சத்தியத்திற்கு கீழ்ப்படிகிறவர்களுக்கு அழைப்பு கொடுத்து தொனிக்கிற எக்காளமாகவும் இருக்கிறது.\nபின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டா���க் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். -Rev 18:4\nநீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.\nமேலும் சத்திய விளக்கம்பெற தொடர்பு கொள்ளவும்:\nவேதாகம பாட வகுப்புகள் சென்னையில் நடைபெறும் இடம்:\nஞாயிறு காலை 9:30 முதல் 12:30\nஉங்களுக்கு வேதாகமத்தில் எழும் சந்தேகங்களை கேட்டு தெளிவான விரிவான பதிலை பெற்றுக் கொள்ளலாம். மேலும் இலவச சத்திய விளக்கம் தரும் பிரதிகளையும் பெற்றுக்கொள்ளலாம்.\nயெஹோவா சாட்சி கூட்டத்தாருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நாங்கள் அவர்களிடம் உள்ள தவறான போதனைகளை எதிர்க்கிறோம். நாங்கள் வேதாகமம் சொல்லும் சத்தியத்தை மட்டுமே நம்புகிறோம். வேதாகம வசனங்கள் சொல்லும் உண்மையை அன்றி சுய கருத்துக்களையோ சபைகளின் கோட்பாடுகளையோ நாங்கள் பேசுவதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://omsathuragiri.blogspot.com/2016/04/blog-post_54.html", "date_download": "2018-07-20T18:20:40Z", "digest": "sha1:KNE5ZHK5LA6IYAAVZNX7OLE6I4665YXY", "length": 16302, "nlines": 262, "source_domain": "omsathuragiri.blogspot.com", "title": "Sathuragiri srisundara magalingam manthiralayam சதுரகிரி ஸ்ரீ மகாலிங்கம் மந்திராலயம்", "raw_content": "ஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\nஎப்படி குளிக்க வேண்டும் ..\nஎப்படி குளிக்க வேண்டும் ..\nநமது வீட்டின் வாயிலை அழகுபடுத்துவதில் கோலம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ அதேபோன்று நமது உடலையும் உள்ளத்தையும் அழகுபடுத்துவதுதான் அதிகாலை நீராடுதல்\nதூங்கும்போது இந்திரியங்களில் ஏற்படும் அசுத்தி மற்றும் உடல் அசதி நீங்கி புத்துணர்வு பெற அதிகாலையில் நீராடுதல் நல்லது.\nநீராடலில் மூன்று வகை உள்ளது. அவை\n1 ரிஷி ஸ்நானம் [காலை 4 முதல் 5 வரை] உத்தமம்,\n2 மனித ஸ்நானம் [காலை 5 முதல் 6.30 வரை] மத்திமம்.\n3 ராட்சக்ஷ ஸ்நானம் [காலை 6.30க்கு மேல்] அதமம். சூரிய உதயத்துக்கு முன் நான்கு நாழிகைகள் அருணோதயம் எனப்படும். அந்த நேரத்தில் நீராடுவது பிராத ஸ்நானம் எனப்படும்.\nஅதிகாலையில் நீராடுபவர்களுக்கு சரீர அழகு பலம் சுத்தம் ஆயுள் ஆரோக்கியம் தைரியம் கிடைக்கும். சாஸ்திர விதிப்படி மூன்று வருட காலம் அதிகாலை நீராடுபவருக்கு ஏழு பிறவிகளில் செய்த பாபங்களும் நீங்கும் என்கிறது பராசரஸ்மிருதி.\nநீராடுவது என்றால் உடனே தண்ணீரில் குதிப்பது என்று பொருளல்ல. எங்கே எப்படி குளிக்க வேண்டும் என்பதற்கும் விதிகள் இருக்கின்றன. ஆற்றில் நீராடும்போது நீரோட்ட திசையில் நின்று நீராட வேண்டும்.\nகுளிர்ந்த நீரில் குளித்தால் முதலில் தலையில் நீரை ஊற்றவேண்டும். வென்னீர் ஊற்றி தலை குளிக்கும்போது உள்ளங்காலில் ஆரம்பித்து பின் படிப்படியாக உச்சந்தலையில் ஊற்றவேண்டும் என்பது பெரியோர் அறிவுரை எனவே நீராடும்போது இறைப்பாடல்களைப் பாடிக்கொண்டோ அல்லது இறைகோஷங்களை ஓதிக்கொண்டோ குளிப்பது நலம்.\nஅதிகாலை சூரிய ஒளியில் உள்ள விட்டமின் டி எலும்புகளின் பலத்துக்கு மிகவும் முக்கியமானது. எனவேதான் சூரியன் உதிக்கும் கிழக்கு திசை பார்த்து நின்று குளிக்கவேண��\nஅனைவருக்கும் குரு அம்ச வியாழகிழமை ரேவதி நட்சதிர\n#ஓம்_நமசிவாய சைவத்தின் மாமந்திரம் ‘நமசிவாய’ எனும்...\nபுலிபாணி சித்தர் அருளிய மோகினி மூலமந்...\nபோகர் சித்தர் அருளிய நாய் வாய் கட்டும் மந்திரம்\nஇரும்புபை தங்கம் ஆக்கும் சதுரகிரிகாந்தாரம் மூலிகை\nபோகர் சித்தர் அருளிய ஜால தேவி அஞ்சனம்\nதுர் சக்திகள் நம்மை அண்டாதிருக்க\nஎப்படி குளிக்க வேண்டும் ..\nஎப்படி குளிக்க வேண்டும் ..\nகிரக தொல்லைகளில் இருந்து விலக எளிய பரிகாரங்கள் சூ...\n#மதுரை சித்திரைத் திருவிழா .... வைகை ஆற்றில் கள்ளழ...\nவாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள்\nபடுக்கை அறையில் வை வாஸ்து முறையில் பணக்காரராக சில இரகசியங்கள் . “படுக்கை அறையில் தையல் மெஷின்களை வைத்திருந்தால் கணவன் மனைவிக்கும் இடைய...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள், வசிய பூஜா 12\n20 November 2014 குறி சொல்லும் கர்ண எட்சிணி ஸ்ரீ சொர்ண யட்சணயட்சிணி தேவதை,...\nசகலத்திர்கும் கட்டு மந்திரம். சகலத்திர்கும் கட்டு மந்திரம். ஓம் பஹவதி ப்ய்ரவி என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு கடுகென பட்சியை கட...\nலக்கினத்தில் கிரகங்கள் லக்கினத்தில் நல்ல கிரகங்கள் இருக்கலாம். அவைகள் நல்லத்தையே செய்யும். அதேபோல் லக்கினாதிபதி நல்ல கிரகத்...\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள்.பாடம் 1\nமந்திரம் பூஜை யட்சிணி ,தேவதை உபாசனை தேவரகசியம் விதிமுறைகள் .பாடம் 1 யட்சிணி ,தேவதை,மந்திரம்உரு உபாசனை செய்யும் அறையில் உங்கள் கண்...\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம்\nஎடுத்த காரியம் வெற்றியாக விபூதி மந்திரம் நெய் விளக்கு ஏற்றி விநாயகர் பிடித்து வைத்து அருகம்புல் சாற்றி அலங்கரித்து, விளகிற்கு முல்லை...\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை\nயட்சிணி தேவதை, தேவதா சக்திகள், தேவதைகள்தெய்வ ரகசியங்கள் பூஜை 6 முன்பக்க தொடர்ச்சி இனி பயிற்ச்சியை தொடர்ந்து காண்க அதிகாலை நான்...\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை\nமாடன் வசிய மூலாமந்திரம் பூஜை மூறை ஹரி ஓம் அகோர மாடான் கெம்பிர மாடா ஆகாச மாடா பகவதி புத்திரா வீராதி வீர வா வா ஐயும் கிலிம்செளவும் நசி ம...\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி\nகுறி சொல்லும் கர்ண எட்சிணி யட்சிணிகளில் குறிசொல்லுவதற்கு கர்ண எட்சிணியின் மந்திரத்தை சித்திசெய்வது அவசியமாகும். அதைப்பற்றி பார்ப்போ ...\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள்\nதுன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக பரிகாரங்கள் 1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்...\nஜோதிடம், அருள்வாக்கு ,சோழி பிரசன்னம் ,தொழில்வசியம் தெய்வம்வசியம் பூஜை முறைகள் ,தோஷம் பரிகாரம் ,செய்வினை ஏவல் ,தீய சக்தி பாதிப்புகள் இருந்து விலக தாயத்து ,பணம் வசியம் , தொடர்புக்கு -+91 9047899359 மலேசியா தொடர்புக்கு +60122605784 ganesapandian11@gmail.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/section/blog?page=10", "date_download": "2018-07-20T18:37:25Z", "digest": "sha1:LNKHZJCSCKCYPDV3GFPFCTTPTNSKF3RM", "length": 8626, "nlines": 51, "source_domain": "puthiyavidiyal.com", "title": "Puthiya Vidiyal", "raw_content": "\nவிவாகரத்து முறையும் இருந்ததற்கு ஆதாரம் 4000 ஆண்டுகளுக்கு முன்பே வாடகைத்தாய் நடைமுறை\nஅங்காரா : நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்தவர்கள் வாடகைத் தாயை பயன்படுத்தி குழந்தை பெற்றதுடன், விவாகரத்து முறையை பின்பற்றியதும் தெரிய வந்துள்ளது. துருக்கியில் தொல்லியல் துறை அருங்காட்சியகத்தில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இதில் துருக்கி பகுதியில் உள்ள மத��திய அனடோலியாவை ஆண்ட அசிரிய அரசர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன்பே வாடகைத் தாய் முறையை...\nஇந்திரா காந்தியின் கொள்கைக்காகவே பிரதமர் மோடியின் செயற்பாடுகள்\nஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகிய இருவரின் ஆளுமையாலும் கவரப்பட்டு அவர்களைப் போல ஆக விரும்பும் பிரதமர் நரேந்திர மோடி இறுதியில், நாட்டின் எல்லா விவகாரங்களும் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று செயல்பட்ட இந்திரா காந்தியைப் போல மாறிவிடக்கூடும்.\nஇலங்கையின் நிலப்பரப்பு இரண்டாக பிளந்து பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு\nஇந்து சமுத்திரத்தின் முத்தாக கருதப்படும் இலங்கை இயற்கை பேரழிவுகள் குறைவான நாடாக கடந்த காலங்களில் கூறப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் அவ்வாறான சாத்தியங்கள் குறைவென புவியியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் நிலப்பரப்பு இரண்டாக பிளந்து தரைமட்டமாவதோடு பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள்...\nசம்பந்தனின் அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியே -இடைக்கால வரைபு\n“நாடாளுமன்றத்தைக் குண்டு வைத்துத் தாக்கப்போவதாகக் கூறும் சிலரது கருத்துகளை நாம் செவிமடுக்கத் தேவையில்லை. அதனை நாம் பொருட்டாகவே கொள்ளத் தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் போது, புதிய அரசமைப்பின் அவசியம் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புதிய...\nசிறுநீரகத்தை பேணி காக்கும் வாழ்க்க முறை\nஇன்றைய காலகட்டத்தில் இலங்கையின் பல பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் முகம் கொடுத்திருக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றுதான் சிறுநீரகப் பாதிப்பாகும். குறிப்பாக வடமத்திய மாகாணத்திலுள்ள அநுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களிலும், இம்மாவட்டங்களுக்கு அருகிலுள்ள புத்தளம், வவுனியா, குருநாகல் ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்கள் அடங்கலாக நாட்டின் மேலும் சில...\nவிவாகரத்து முறையும் இருந்ததற்கு ஆதாரம் 4000 ஆண்டுகளுக்கு முன்பே வாடகைத்தாய் நடைமுறை\nஅங்காரா : நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி...\nஇந்திரா காந்தியின் கொள்கைக்காகவே பிரதமர் மோடியின் செயற்பாடுகள்\nஆர்.எஸ��.எஸ். தலைவர் மோகன் பாகவத், முன்னாள்...\nஇலங்கையின் நிலப்பரப்பு இரண்டாக பிளந்து பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு\nஇந்து சமுத்திரத்தின் முத்தாக கருதப்படும் இலங்கை...\nசம்பந்தனின் அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியே -இடைக்கால வரைபு\n“நாடாளுமன்றத்தைக் குண்டு வைத்துத் தாக்கப்போவதாகக்...\nசிறுநீரகத்தை பேணி காக்கும் வாழ்க்க முறை\nஇன்றைய காலகட்டத்தில் இலங்கையின் பல பிரதேசங்களைச்...\n தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் பயணம்\nஅன்றில் இருந்து இன்றுவரை உரிமை உரிமை என்று உரத்துக் குரல் கொடுத்து உரிமை போதைக்கு தமிழ் மக்களை அடிமையாக்கிய வரலாறுகள் இன்று மெல்ல மெல்ல அஸ்தனமாகிறது வட்டுக் கோட்டை தீர்மானத்தில் தமிழ் ஈழத்தை பிரகடனப்படுத்தி உரிமை அரசியலுக்கு பிள்ளையார் சுழி போட்டது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/storico/2017/05/15/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%2C_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88/ta-1312416", "date_download": "2018-07-20T18:08:15Z", "digest": "sha1:D7YWFSHIYVKL2PMKBZ6BGKBX7J65FLBZ", "length": 6032, "nlines": 95, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / வத்திக்கான் / நிகழ்வுகள்\nஉலக அமைதி என்பது, மேலிருந்து வழங்கப்படும் கொடை\nமே,15,2017. உலகில் அமைதியை நிலைநாட்ட உழைக்கும் அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இராணுவத்தில் ஆன்மீகப் பணியாற்றுவோருக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார்.\nபிரான்ஸ் நாட்டு, லூர்து திருத்தலத்தில், மே 19ம் தேதி முதல், 21ம் தேதி முடிய நடைபெறும் அனைத்துலக இராணுவ ஆன்மீகப் பணியாளர்கள் திருப்பயணத்தில் கலந்துகொள்ளும் திருப்பயணிகளுக்கு, திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.\nஉலக அமைதி என்பது, விண்ணகத் தந்தையிடமிருந்து நமக்கு வழங்கப்படும் ஒரு கொடை என்றும், இக்கொடையைப் பெறுவதற்கு நாம் இடைவிடாமல் மன்றாடவேண்டும் என்றும் திருத்தந்தையின் செய்தி விண்ணப்பித்துள்ளது.\nபோர்ச் சூழலில் உயிரைப் பணயம்வைத்து பண���யாற்றும் அனைவரையும் லூர்து மரியன்னை தன் பரிந்துரையால் காத்தருள வேண்டுமென திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\n'அமைதியை எங்களுக்குத் தாரும்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பன்னாட்டுத் திருப்பயணத்தில், 40 நாடுகளைச் சேர்ந்த 12,000த்திற்கும் அதிகமான இராணுவ வீரர்கள், மற்றும், இராணுவ ஆன்மீகப் பணியாளர்கள் கலந்துகொள்கின்றனர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/09/blog-post_3659.html", "date_download": "2018-07-20T18:10:10Z", "digest": "sha1:V6Z3MP3W2BKS4BYSHJ66XBKC3UHJLO2D", "length": 22966, "nlines": 242, "source_domain": "www.astrosuper.com", "title": "/> புத்தர்,ராமானுஜர்,ரமணர்,பாரதியார் -ஜாதகம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nலக்கினத்தில் உயர்ந்தது கடக லக்கினம்.புனிதமானதும் கூட.பெரும்பாலான இந்திய மகான்களும் ,சித்தர்களும் கடக லக்கினத்தில் தோன்றியவர்களே.அரசியலுக்கும் இந்த லக்கினமே காரகத்துவம் பெறுகிறது.மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் உலகை ஆளவும் அது ஆன்மீக ஆட்சியாக இருந்தாலும் இந்த லக்னமே உதவிசெய்கிறது.தெளிவான,உறுதியான, அன்பான மனமே மகான் ஆக்கும்.அந்த மனதுக்கு அதிபதி சந்திரன்.நுணுக்கமான ஆராய்ச்சி,நடப்பது நடக்க இருப்பது,நடந்தது என ஆராய்ச்சி செய்ய உதவுவதும்,கடவுள் சித்தாந்தத்தை அறிய உதவுவதும் குரு.இந்த இரண்டு கிரக அமைப்புகளும் மகான்கள் ஜாதகத்தில் எப்படி அமைந்தது என பார்ப்போம்.\nகடக லக்கினத்தில் தோன்றிய கெளதம புத்தருக்கு லக்கினாதிபதி சந்திரன் 4 ல் அமர்ந்து பாக்யாதிபதி குரு 10 ல் அமர்ந்து இரண்டு சாத்வீக கிரகங்களும் சுப சப்தம நிலையில் பார்த்துக்கொண்டதன் காரணத்தினால் ஞான பேரரசனாக புத்தர் விளங்கினார்.\nசிவமே வடிவமாகிய தெய்வ புருசர்.ஸ்ரீ ஆதிசங்கரருக்கு லக்னாதிபதி சந்திரன் 12 ல் இருக்க ,பாக்யாதிபதி குரு 4ல் இருந்து 9 வது பார்வையாக பார்த்த அமைப்பினால் ஞான குரு ஆனார்\nஇவரும் கடக லக்கினத்தில் தோன்றியவர்.குரு 4 ல் ,சந்திரன் 10 ல் அமர்ந்த நிலையில் இவரை சத்புருசராக்கியது.\nஇவர் கடக லக்கினத்தில் தோன்றிய மகா ஞானி ஆவார்.இவருக்கு லக்கினத்தில் குரு ச��்திரன் சேர்க்கை அமைந்துள்ளது.ஸ்ரீ ரெங்கம் ரெங்கநாதரை முகலாயர்களிடம் இருந்து காக்க இவர் நடத்திய போராட்டங்கள் மிக அதிகம்.பல காலம் ரெங்கநாதர் சிலையையும் பொக்கிசங்களையும் ரகசிய இடங்களில் பதுக்கி வைத்திருந்தார்.இப்போதும் அங்குள்ள பெரும் பெரும் சிலைகளில் பொக்கிசங்கள் மறைந்து இருப்பதாகவே சொல்கிறார்கள்.திருப்பதி மலையில் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்ததில் இவர் பங்கும் அதிகம்.விஸ்னு பள்ளி கொண்டிருக்கும் ஆதிசேஷன் அவதாரம் இவர் என்றும் சொல்வர்.சைவரும் வைணவரும் திருப்பதி மலையில் சிவன் இருக்க வேண்டுமா பெருமாள் இருக்க வேண்டுமா என சண்டையிட்டபோது திருப்பதி கோயில் மூலவர் சிலை பாதத்தில் உடுக்கை,சங்கு சக்கரம் வைப்போம் கோயிலை சாத்திவிடுவோம்..காலையில் மூலவர் சிலையில் எந்த ஆய்தம் இருக்கிறதோ அதை வைத்து முடிவு செய்வோம் என முடிவு எடுக்கப்பட்டது.அந்த இரவில் ராமனுஜர் ஆதிசேஷனாக (பாம்பு) உருவெடுத்து கோயில் கருவறை சென்று உடுக்கையை உடைத்து சங்கு சக்கரத்தை பொருத்தி வந்ததாக சொல்வர்.அன்றுமுதல் திருப்பதி பாலாஜியாக வழிபட துவங்கினோம்.அப்போ அதற்கு முன் இருந்த தெய்வம் என்ன..அதுக்கு தனி பதிவு எழுதறேன்.\nஇவரும் கடக லக்கினத்தில் பிறந்தார்.சந்திரன் 6 ல் குரு 12ல் என்ற அமைப்பில் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர பார்வை பார்த்துக்கொண்டனர்,இருப்பினும் லக்கினாதிபதி சந்திரன் 6 ல் மறைந்து,பாக்யாதிபதி குருவும் 12 ல் மறைந்ததாலோ என்னவோ வறுமையில் வாழ்ந்து இறந்தார்.\nதனுர் லக்கினத்தில் பிறந்த ஆன்மீக புரட்சி தலைவர்.5 ஆம் பாவத்தில் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்றது.11ல் இருக்கும் லக்கினாதிபதி ஸ்ரீகுரு பகவான் பார்வையை பெற்று இருக்கிறார்.\nஞான பிறவி ரமணருக்கு துலாம் லக்கினம்.5ல் குரு 9ல் சந்திரன் அமர்ந்து குரு சந்திர பார்வை.9 ஆம் இட சந்திரன் யார் ஜாதகத்தில் இருப்பினும் அவர்கள் பிற்காலத்தில் தெய்வ அருளை பெறுகின்றனர்.தெய்வ துணை எப்போதும் உண்டு.என் குரு தினசரி காலை 6 மணிக்கு ஒருமுறை மாலை 6 மணிக்கு ஒரு முறை வினாயகரை ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று தரிசனம் செய்து வருவார்.எவ்வளவு நாளாக தெரியுமா..கிட்டதட்ட 40 வருடமாக..நேரம் தவறாமல்...எல்லோரும் அவ்வளவு மன உறுதியுடன் அந்த பழக்கத்தை தொடர்ந்து கடை பிடிக்க முடியாது.\nLabels: astrology, ramanar, மகான்கள், ரமணர், விவேகானந்தர், ஜாதகம், ஜோதிடம்\nபழைய நினைவுகளை நினைவுபடுத்தியதற்க்கு நன்றி\nசில உண்மைகளை விளங்க வைக்க எடுத்துள்ள சிரத்தை\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பல���்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலலிதாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்.....\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைக...\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம...\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\nவியாபாரத்தில் வெற்றி பெறும் ஜாதகம் ஜோதிட பாடல் விளக்கம்\n. வியாபார தொழில் சூரியன் சனியுஞ்சேர சுகமொடு வுதித்த பாலன் பாரினில் வியாபாரத்தில் பண்டிதன் சமர்த்து ளோனாய் த...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/3611-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9-3021", "date_download": "2018-07-20T18:36:33Z", "digest": "sha1:MSK5UYMZYVKYTNR5AGRC5GSBDIWZJNPT", "length": 18791, "nlines": 230, "source_domain": "www.brahminsnet.com", "title": "வேதம் - வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்", "raw_content": "\nவேதம் - வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்\nThread: வேதம் - வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்\nவேதம் - வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்\nவேதம் - வேதங்களின் முக்கிய தாத்பர்யம் என்ன\nஇந்த லோகத்திலேயே மோட்சத்தை ஸம்பாதித்துக் கொடுப்பதுதான் வேதங்களின் உத்தேசம். அதுதான் அதன் பெருமையும். இதர மதங்களில் இருப்பதுபோல், செத்துப்போனபின் பரலோகம் போய்தான் மோட்சம் என்றால், அந்த மோட்சம் எப்படியிருக்கும் என்று இங்கே நாம் தெரிந்து கொள்ள முடியாது. அதை அடைந்தவர்களும் திரும்பிவந்து தங்கள் அநுபவத்தை நமக்குச் சொல்ல மாட்டார்கள்.\nஅதனால் அப்படி ஒன்று உண்டா என்று ஸந்தேஹமும் அவநம்பிக்கையும் ஏற்படலாம். ஆனால் இந்த லோகத்திலேயே, ஆசைகளுக்கெல்லாம் ராஜிநாமா கொடுத்துவிட்டு, ஆத்ம விசாரம் பண்ணினால் மோட்சம் இப்போதே ஸ்வயம் ஸித்தமாக இருக்கிறது என்று வேதம் சொல்வதால், அது ஸந்தேஹத்துக்கு இடமில்லாத ஸத்தியத்தையே சொல்கிறது என்று ஏற்படுகிறது.மற்ற மார்க்கங்கள் மலேரியாவுக்குக் கொய்னா கொடுத்து அப்போதைக்கு ஜ்வரத்தை இறக்குகிற மாதிரி தற்கால சாந்தி கொடுக்கின்றன.\nமறுபடி ஒரு போதும் அந்த ஜ்வரம் வராதபடி செய்யவேண்டுமானால், வியாதியின் மூல காரணத்தையே கண்டுபிடித்து அதை அழிக்க வேண்டும். இப்படியே ஜீவனின் மூலம் என்ன என்கிற இடத்துக்கே போய், பரமாத்மாவிலிருந்து இப்படி அது பிரிகிற மூலத்தையே அடைந்து, பேதத்தை அழிப்பது வேத மதம்தான். அதுதான் தற்கால சாந்தியாக இல்லாமல் சாச்வத மோட்சமாக இருப்பது.\nவேதத்தின் கர்மகாண்டத்தில் சொல்லியிருப்பதெல்லாமும் தற்கால சாந்திதான். ஆனாலும் எப்போதும் ஒரே அசாந்தியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறவனை, எடுத்த எடுப்பில் ஆத்மாராமனாக, பிரசாந்தனாக ஆக்கிவிட முடியாது. அதனால், தற்கால சாந்தியைத் தருகிற கர்மாக்களைக் கொடுத்திருக்கிறது. இவற்றால் சாச்வத சாந்திக்கு வேண்டிய qualification - ஆன (யோக்யதாம்சமான) சித்த சுத்தியும் ஏற்படுகிறது. யக்ஞம், விரதம், பூர்த்தம் என்கிற பொதுத்தொண்டு போன்றவற்றையும் வேதம் விவரமாக விதித்தாலும், இது ஒவ்வொன்றையுமே முடிந்த முடிவாகக் கொள்ளவில்லை.\nஇவற்றில் சரீரத்தைக் கிருசம் பண்ணுவதும் (மெலிவிப்பதும்) , இவற்றிலேயே மனஸைச் செலுத்துவதால் மனம் ஒருமுகப்படுவதும் நம் சித்த மலத்தை நீக்க வழியாகிறது என்பதற்காகவே இவை விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆக வேதங்களில் அநேக ஸமாசாரங்கள் நீள நெடுகச் சொல்லப்பட்டிருந்தாலும், அவை எல்லாமும் முடிவான வேதாந்தத்தில் சொல்லப்பட்ட ஞான விசாரத்தில் கொண்டு விடுவதற்காக ஏற்பட்டவைதான்.\nமுடிவில் சொல்வதுதான் தீர்மானம். ஒரு பத்திரிக்கையில் வந்திருக்கும் ஒருவருடைய பிரசங்கம் அல்லது கட்டுரையைப் படித்து அவர் என்ன சொல்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். அவர் நிறையப் பேசியிருக்கிறார். அல்லது எழுதியிருக்கிறார். எல்லாவற்றையும் படிக்க நேரம் இல்லை. அதனால் ஆரம்பத்தை படித்து விட்டு சட்டென்று அதனுடைய கடைசிப் பாராவைப் பார்க்கிறோம். முதலில் கொஞ்சம் பார்த்து விட்டு, அப்புறம் கடைசியில் இருப்பதைப் படித்துவிட்டால் போதும். அவர் எந்த கட்டுரையில், அல்லது பிரசங்கத்தில் என்ன சொல்லியிருக்கிறார் என்பது ஒரு விதமாகத் தெரிந்துவிடும். ஆரம்பத்தையும் முடிவையும் படித்துவிட்டே அதில் என்ன விஷயம் இருக்கும் என்று தீர்மானம் பண்ணிவிடலாம்.\nஇந்த மாதிரி \"வேத ஆதௌ\" விலும் (வேத ஆரம்பத்திலும்) \"வேதாந்தே ச\"விலும் (வேத முடிவிலும்) ஒரே பரமாத்மாவான ஈச்வர தத்வத்தையே சொல்லியிருப்பதால் அதுவே வேதத்தின் ஸப்ஜெக்ட் ஆகிறது.\nசர்க்காரில் அநேக சட்டம் பண்ணுகிறார்கள். ஆனால் அந்தச் சட்டங்களின் அபிப்ராயங்களைப் பற்றியே சில சமயங்களில் சிக்கல்கள் வந்து விடுகின்றன. அப்போது சட்டத்துக்கு வியாக்கியானம் இப்படித்தான் என்று இன்னொரு சட்டம் வகுத்து, அதன் மூலம் நிர்ணயம் செய்கிறார்கள். இதை Law of interpretation என்கிறார்கள். இப்படியே ஈச்வரனின் நிரந்தரச் சட்டமான (Eternal Law - ஆன) வேதங்களின் தாத்பர்யத்தை நிர்ணயம் செய்ய, மீமாம்ஸை என்ற சாஸ்திரம் வியாக்கியான சட்டமாக ( Law of Interpretation -ஆக) இருக்கிறது. பதினான்கு வித்யாஸ்தானங்களில் ஒன்றான மீமாம்ஸையைப் பற்றி மற்ற விஷயங்கள் பின்னால் சொல்லுகிறேன். இப்போது ஒரு ஸமாசாரத்தை மட்டும் எடுத்துக் கொள்கிறேன்.\nவேத வாக்க���யம் ஒன்றுக்கு இன்னதுதான் அர்த்தம் என்று நிர்ணயம் பண்ணுவதற்கு, மீமாம்ஸா சாஸ்திரத்தில் ஆறு வழிகள் சொல்லியிருக்கின்றன. அந்த ஆறு, உபக்ரம-\nஉபஸம்ஹாரௌ அப்யாஸ: அபூர்வதா பலம்|\nஅர்த்தவாத உபபத்தீ ச லிங்கம் தாத்பர்ய நிர்ணயே||\nஉபக்ரம - உபஸம்ஹாரம், அப்யாஸம், அபூர்வதா, பலம், அர்த்தவாதம், உபபத்தி என்பனவே இந்த ஆறு. வேதம் மட்டுமின்றி, எந்த ஒரு கட்டுரை அல்லது பிரவசனத்துக்கும் உத்தேசம் என்ன என்று கண்டுபிடிக்க இந்த ஆறும் உதவி செய்கின்றன.\nஉபக்ரமம் என்றால் ஆரம்பம். உபஸம்ஹாரம் என்றால் முடிவு. ஆரம்பத்தையும் முடிவையும் சேர்த்து ஒன்றாகப் பார்ப்பது உபக்ரம-உபஸம்ஹாரம் என்ற முதல் வழி. இரண்டும் ஒன்றையே சொல்வதாக இருந்தால், அதுவே தாத்பர்யம் என்று நிர்ணயம் பண்ணி விடலாம். அப்யாஸம் என்றால் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவது. திரும்பத் திரும்பத் தண்டால் போடுவதால் அதை தேகாப்யாஸம் என்கிறோம். ஒரு பிரஸங்கத்தில் அல்லது வியாஸத்தில் ஒரு விஷயம் பலமுறை திருப்பிச் சொல்லப்பட்டால் அதுதான் அதற்கு விஷயம் என்று தெரிகிறது.\nஅபூர்வதா என்றால், பூர்வத்த்தில் சொல்லாமல் புதிதாகச் சொல்வது. ஏற்கெனவே சொன்னதை அல்லது எழுதினதைக் காட்டிலும், புதிதாக ஒரு விஷயத்தைக் கொடுத்தால், இதுவே தாத்பர்யம் என்று தெரிகிறது. இப்படிச் செய்தால் இந்தப் பலன் கிடைக்கும் என்று சொன்னால், இப்படிச் செய்து இந்தப் பலனை அடை என்று சொல்வதாகவே ஆகும். அதாவது இந்தப் பலனை அடைவிப்பதுதான் உத்தேசம் என்று தெரிகிறது.\nபலம் என்பது இதுவே. அநேக ஸமாசாரங்களைச் சொல்லி, அவற்றைத் தழுவியதாக ஒரு கதை சொல்லி, அதன் மூலம் ஒரு விஷயத்தை பெருமைப்படுத்தினால், பெருமைப்படுத்தப் படுகிற விஷயமே நமக்கு தாத்பரியம் என்று தெரிகிறது. இதுதான் 'அர்த்தவாதம்' என்பது. ஒன்றைச் சொல்லி அதற்குக் காரண நிரூபணம், பொருத்தம் முதலியன விளக்கப்பட்டிருந்தால், அந்த விஷயந்தான் முக்யமான கருத்து என்று ஏற்படுகிறது. இந்த முறைக்கு 'உபபத்தி' என்று பெயர்.\n ஐயிருக்கு ஸம்ஸ்க்ருதம் த | உனக்கு ஒரு புஷ்பம் தருகிறேன்..\nஅடை, அர்த்தம், ஆசை, இல்லை, உதவி, எப்படி, தாத்பர்யம், தாத்பர்யம்3, பரமாத்மா, யக்ஞம், ராம, வரமா, விஷயங்கள், வேதம், வேதம் -, color, law, source\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kotticodu.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-07-20T18:34:01Z", "digest": "sha1:ZBV5IMZNZ72QIJT3OYWLNP7DNQIWD7XO", "length": 14676, "nlines": 106, "source_domain": "kotticodu.blogspot.com", "title": "முல்லை பெரியாறில் தமிழர் உரிமை காக்க வைகோ தலைமையில் உண்ணாவிரதம் ~ என் பக்கங்கள்", "raw_content": "\nமுல்லை பெரியாறில் தமிழர் உரிமை காக்க வைகோ தலைமையில் உண்ணாவிரதம்\nஎழுதியது Suresh Kumar Labels: அரசியல், இந்தியா, உண்ணாவிரதம், தமிழகம், மதிமுக, வைகோ எழுதிய நேரம் Friday, November 13, 2009\nமுல்லை பெரியாறில் தமிழக மக்களின் உரிமையை பறிக்கும் வகையில் புதிய ஆணை கட்ட முதற் கட்ட பணிகளை துவக்கிய கேரள அரசையும் , ஆய்வு பணிக்கு அனுமதி வழங்கிய மத்திய தமிழர் விரோத காங்கிரஸ் அரசையும் கண்டித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் மதுரையில் நாளை மாபெரும் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.\nஏற்கனவே மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேசை கண்டித்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவித்த திமுக பின்னர் ராஜாவின் ஷ்பெக்ட்ராம் ஊழலை மத்திய காங்கிரஸ் அரசு சிபிஐ மூலமாக விரைவு படுத்தி திமுக மத்திய அமைச்சர் ராஜாவின் அலுவலகம் முழுவதும் அதிரடி சோதனை செய்தார்கள் . இதையடுத்து கண்டன பொதுக்கூட்டத்தை நடத்துவதிலிருந்து விலகி கொண்டது திமுக. இப்படி ஊழல் விவகாரங்களுக்காக மக்கள் நலனை காற்றில் பறக்க விடும் திமுக அரசையும் கண்டித்து நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மிகவும் முக்கியமானதாக கருத படுகிறது .\nதென் மாவட்டங்களில் உள்ள ஐந்து மாவட்டங்கள் முல்ல்லை பெரியாறை நம்பி தான் விவசாயங்கள் இருக்கிறது . கேரளா அரசு திட்டமிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என வீண் புரளிகளை கிளப்பி விடுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்காமல் , இந்திய இறையாண்மையை பற்றியும் கவலை படாமல் செயல் பட்டு வருகிறது . கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிற்கு சாதகமாக இருந்த வழக்கு தற்போது தமிழக அரசின் திறமையற்ற வாதத்தினால் கேரளத்திற்கு சாதகமாக செல்லும் நிலைமை ஏற்பட்டு உள்ளது . இதன் ஒரு பகுதி தான் வழக்கை அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றியது.\nஇந்த சூழ்நிலையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது . மாற்றங்களை உருவாக்குமா \nகண்டிப்பாகத் தேவை இந்த போராட்டம். நல்ல இடுகை சுரேஷ்.\nஇதுக்கெல்லாம் ஒரே வழி. தமிழ்நாட்டிலிருந்து கேரளா போகும் அனைத்தும் (ஒரு பிடி மண் வரை) தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அப்பதான் சரியா வரும்\nகண்டிப்பாகத் தேவை இந்த போராட்டம். நல்ல இடுகை /////\nஇதுக்கெல்லாம் ஒரே வழி. தமிழ்நாட்டிலிருந்து கேரளா போகும் அனைத்தும் (ஒரு பிடி மண் வரை) தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அப்பதான் சரியா வரும்////////////\nமக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என அரசு நினைத்தால் நமது உரிமை பறிபோகாது .............. நன்றி தோழரே\nம்ம்ம்ம் அதுதான் தெரியலங்க சுரேஷ்.....\nமுல்லை பெரியாறு போன்ற தமிழகம் சார்ந்த பிரச்சினைகளில் கட்சி சார்புகளை புறந்தள்ளி ஒன்றாக குரல் கொடுக்க வேண்டும்.\nஇந்திய இறையாண்மை ஒவ்வொன்றிலும் நம்மைப் பார்த்து கைகொட்டி சிரிப்பது வருத்தமளிக்கிறது.\nஅவரவர் பிரச்சினையை அவரவர்தான் போராடி தீர்க்க வேண்டும்.நேற்று தொலைக்காட்சி பார்க்கும் போது அரசியல்வாதிகளுக்கு ஊதிய உயர்வு கொடுத்தீங்களே அதே மாதிரி ராணுவ வீரர்களுக்கு பதவி காலத்திற்கு பின்பான பென்ஷன் அனைவருக்கும் ஒரே சமசீரளவில் இருக்கவேண்டும் என்ற கலந்துரையாடல் நிகழ்ந்தது.கலந்து கொண்டவர்கள் அனைவரும் ராணுவ,நிதி சார்ந்தவர்களும் இளைய தலைமுறையும்.\nபொதுப்பிரச்சினைகள் கூட அலசப்படாமல் தமிழக தொலைக்காட்சிகள் தூங்கிக் கொண்டிருக்கின்றன.\nஇன்று நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆனால் அனைத்து ஊடகங்களும் நம்மை சித்திக்க விடாமல் ஏதோ ஒரு மாற்று பாதைக்கு எதிராக திருப்பி விடுகிறது. மதிமுக மற்றும் தமிழர் நலம் விரும்பும் மற்ற இயக்கங்களோடு கேரளா செல்லும் அனைத்து சாலைகளையும் மே மாதம் 26 ஆம் தேதி மறியல் செய்தனர். அது இதுவரை தமிழகம் சந்தித்த மறியல் போராட்டத்தில் இது மிக பெரிய மறியல் ஆனால் அந்த போராட்டத்தை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தன. ஆனால் அதே போராட்டத்தை கேரளா ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பி தமிழகத்திற்கு எதிராக கேரளா மக்களை உசுப்பி விட்டது . அப்படியென்றால் யார் மக்களுக்காக ஊடகங்கள் வைத்திருக்கிறார்கள் . ஊடகங்களின் நம்பக தன்மை போய்விட்டது.\n\"இந்த உலகில் அநீதியும் அடிமைதனமும் இருக்கும் வரை சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் போரட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி.\" - வே.பிரபாகரன்\nதிமுக எதிர்கட்சியாக இருக்க பத்து தகுதிகள்\nபேய், பிசாசு உடம்பினுள் புகுவது எப்படி\nகேடி பிரதர்ஸ் மற்றும் ரஞ்சிதா புகழ் நித்தியானந்தா\nசெயல் ஜோக்ஸ் வெளி நடப்பு\nதூக்கத்தில் பேசுபவரா நீங்கள் கட்டாயம் படியுங்கள்\nபெருகும் சாதி கட்சிகள் - நாளைய தமிழகம் ......\nசெயல் சிரிப்புகள் - தபால்ல அனுப்பி இருக்கலாமே\nஅரசியல் (94) அவமானம் (6) அனுபவம் (8) இந்தியா (43) இலங்கை (43) இனபடுகொலை (25) உலகம் (4) கலைஞர் (20) கன்னியா குமரி (1) காங்கிரஸ் (5) காதல் (4) காமெடி (4) சமூகம் (15) தமிழகம் (72) தன்னம்பிக்கை (4) தியாகி முத்துக்குமார் (4) தொழில் நுட்பம் (4) பிரபாகரன் (11) பிளாகர் டெம்பிளேட் (3) பேய் (2) மதிமுக (22) மாணவர்கள் (4) மூட நம்பிக்கை (1) மொக்கை (8) வரலாறு (2) விகடன் (1) விஜயகாந்த் (2) வீடியோ (10) வைகோ (27) ஜெயலலிதா (6)\nSuresh Kumar ( என் பக்கங்கள் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/balloon/review.html", "date_download": "2018-07-20T18:47:59Z", "digest": "sha1:MMVGIXDYPBXESKSJLCIGAX45GIFTA4MC", "length": 11880, "nlines": 133, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பலூன் விமர்சனம் | Balloon Kollywood Movie Review in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nவிமர்சகர்கள் கருத்து ரசிகர்கள் கருத்து\nஜெய், அஞ்சலி, யோகிபாபு, ஜனனி ஐயர் ஆகியோர் நடிப்பில் சினிஷ் இயக்கத்தில் வெளிவந்திருக்கிற திகில் திரைப்படம் 'பலூன்'. ரொமான்ஸ் காமெடி வேடங்களில் கலக்கிக்கொண்டிருந்த ஜெய் இந்தப் படத்தின் மூலம் ஹாரர் திரைப்படத்தில் அறிமுகமாகி இருக்கிறார். இவர்களின் திகில் கதையாக வெளிவந்த 'பலூன்' ரசிகர்கள் மத்தியில் பறந்ததா இல்லை புஸ்ஸானதா..\nகுழந்தை தூக்கிப் போடப்பட்ட கிணற்றில் இருந்து பலூன்கள் இரவில் பறப்பது, பொம்மையின் தலை திரும்புவது, தானாக எரியும் லைட், அசையும் சேர் என பேய்க்கதைகளின் க்ளிஷேதான். படத்தின் டைட்டில் கார்டிலேயே 'அனபெல்', 'இட்', 'ஜான்ஜூரிங்' உள்ளிட்ட சில படங்களிலிருந்து இன்ஸ்பயர் ஆனதாக நன்றி தெரிவித்திருக்கிறார்கள். படத்தின் பல காட்சிகள் பேய்ப் படங்களில் நாம் ஏற்கெனவே பார்த்த காட்சிகளாகத் தான் இருக்கிறது. படத்தின் காட்சியமைப்பிலும் ஹாலிவுட் படங்களின் சாயல் தெரிகிறது. வீட்டிற்குள் இருக்கும் நால்வரை மட்டுமே பயமுறுத்தும் காட்சிகளே திரும்பத் திரும்ப வருவது அலுப்பு. திடீரென தோன்றும் சத்தம், உருவம் திடீரென தோன்றி மறைவது என இந்தப் பேய் வன்முறை இல்லாத பேயாக இருப்பதாலோ என்னவோ பார்வையாளர்களுக்கு அந்தளவுக்கு பயத்தையும் ஏற்படுத்தவில்லை.\nபடத்தின் தொட���்கத்தில், சினிமா தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பிரச்னைகளை பகடியாக வைத்த காட்சி ரசிக்கும்படியாக இருந்தது. படத்தில் கலகலப்பூட்டும் கேரக்டர் யோகிபாபு. பாடி லாங்வேஜ், டோன் மூலமே சிரிக்க வைக்கிறார். ஜெய்யின் அண்ணன் மகன் பப்பு யோகிபாபுவை கலாய்க்கும் காட்சிகள் செம்ம. யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெய். ஜோக்கர் வேடத்தில் நடக்கும் ஸ்டைலை சூப்பராக காப்பி அடித்திருக்கிறார். அஞ்சலி அழகாக வந்து படத்திற்குத் தேவையான அளவுக்கு நடித்திருக்கிறார். ஃபிளாஷ்பேக்கில் வரும் ஜனனி ஐயரும் ஈர்த்திருக்கிறார். சாதி அரசியல், அரசியலுக்கு வருவதற்காக சாதிக்குள் ஏற்படுத்தும் சுயநலவாதம், தவறுகள் என சில அரசியல்வாதிகளை இப்படத்தில் விமர்சித்திருக்கிறார்கள்.\nயுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். 'மழை மேகம்' பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை மூலம் பயமுறுத்த முயற்சி செய்திருக்கிறார். மெதுவாக நகரும் கதைக்கு கொஞ்சம் வேகம் கூட்டியிருக்கிறது யுவனின் பின்னணி இசை. ஹாலிவுட் பேய்ப்படங்களில் பயன்படுத்தப்படும் விசில் சத்தங்களை முயற்சித்துப் பார்த்திருக்கிறார்கள். சரவணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும் பலம். இரவுகளில் எடுக்கப்பட்ட காட்சிகள், அமானுஷ்யம் காட்டுவதற்காக லைட் டோனில் எடுக்கப்பட்ட காட்சிகள் என பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார். ரூபனின் படத்தொகுப்பு குறைசொல்லும்படியாக இல்லை.\nவழக்கமான பேய்ப் படங்களில் இருந்து வித்தியாசம் காட்ட முயல்வதாகக் காட்டிக் கொண்டாலும், படத்தில் அப்படியான காட்சிகள் எதுவும் இல்லை என்பது குறை. ஹாலிவுட் பேய்ப்படங்கள் பார்த்துப் பழகியவர்களுக்கு இந்தப் படம் பாஸிங்கில் கடந்து போகும். ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் இல்லை.. காட்டேரி போல முக அமைப்புகளுடன் பயமுறுத்தும் பேய் இல்லை.. ஆனால் ரசிகர்களை பயமுறுத்தவும் வேண்டும் என்றால், இந்த அளவுக்குக் கொடுத்திருப்பதே ஆறுதல் தான். 'பலூன்' - பழகிய பேய்\nஜெய் பிறந்த நாளன்று அஞ்சலி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nGo to : பலூன் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/vodafone-offers-unlimited-voice-calls-3gb-3g-4g-data-at-rs-297-012670.html", "date_download": "2018-07-20T18:38:31Z", "digest": "sha1:PUXXMLG4XDYPYSOVICZMXX2Y5CDIKIXI", "length": 12292, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "Vodafone Offers Unlimited Voice Calls 3GB 3G 4G Data at Rs 297 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n3ஜிபி வோடபோன் 3ஜி/4ஜி வரம்பற்ற குரல் அழைப்புகள் ரூ.297/-க்கு.\n3ஜிபி வோடபோன் 3ஜி/4ஜி வரம்பற்ற குரல் அழைப்புகள் ரூ.297/-க்கு.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஇன்று பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்த புதிய சலுகை என்னென்ன\nஜியோவுடனான கட்டண யுத்தம்: வோடபோன் ரூ.458/-ல் கற்பனைக்கு எட்டாத திட்டம்\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nமலிவு விலையில் கிடைக்கும் சிறந்த இன்டர்நெட் ஹாட்ஸ்பாட்கள்.\nஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் போஸ்ட்பெயிட் சலுகைகளை மாற்றுவது எப்படி\nரிலையன்ஸ் ஜியோவிற்கு எதிரான நடவடிக்கையாக ஏர்டெல் நிறுவனம் தனது வரம்பற்ற குரல் அழைப்புகளை தன் பயனர்களுக்கு வழங்கியதை தொடர்ந்து இப்பொழுது வோடபோன் இந்தியா அதே திசையை நோக்கி நகர்கிறது அதாவது வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது.\nபல நுழைவு நிலை கட்டண திட்டங்களை அறிமுகப்படுத்திய பின், வோடபோன் இப்போது எந்தவொரு நெட்வொர்க் உடனான உள்ளூர் எண் அழைப்பில் வரம்பற்ற குரல் அளிக்கத் துவங்கியுள்ளது. உடன் சேர்த்து, இந்த தொலை தொடர்பு ஆப்ரேட்டர் வெறும் ரூ.297/-க்கு அற்புதமான வாய்ப்பை அதாவது 3ஜிபி அளவிலான 3ஜி/4ஜி தரவு வழங்கும் திட்டமொன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n3ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டா\nவோடாபோனின் இந்த புத்தம் புதிய சலுகையில் கீழ் நீங்கள் 3ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டா பெறுவீர்கள் உடன் குறிப்பாக மும்பை - மும்பை, மும்பையில் இருந்து மஹாராஷ்டிரா கோவா போன்ற எல்லைகளிக்குள்ளான இலவச லோக்கல் கால்கள் கிடைக்கும்.\nவோடபோன் நிறுவனம் வழங்கும் இந்த புதிய குரல் அழைப்பு திட்டம் ஆனது ஒரு சிலருக்கு மட்டுமே முறையாக கிடைக்கும் அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.\nஇந்த சலுகையுடன் இணைந்து, வோடபோன் இந்தியா தனது ரோமிங் பேக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு தேசிய ரோமிங்கில் இலவச உள்வரும் அழைப்புகளை அறிவித்துள்��து. இது அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான ஆல் இந்த ஒன் பேக்கை தொடர்ந்து வெளியான ஒரு சலுகையாகும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nவோடாபோனின் ஆல் இந்த ஒன் பேக் ஆனது லோக்கல் டால்க் டைம், எஸ்டிடி, உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் ரோமிங் நிமிடங்கள் (சிங்கிள் ரீசார்ஜ்) பிரத்தியேகமாக தில்லி மற்றும் என்சிஆர் வட்டங்களுக்கு மட்டுமே வழங்குகிறது.\nவோடபோன் மும்பை மற்றும் மகாராஷ்டிரா வட்டங்களில் மட்டுமே அதன் வரம்பற்ற குரல் அழைப்பு வாய்ப்பை முன்னெடுத்துள்ளது, எனினும், ஏர்டெல் அதே வாய்ப்பை தில்லி, கொல்கத்தா மற்றும் மும்பை முழுவதும் மிகவும் பரந்த அளவிலான பயனர்களுக்கு வழங்குகிறது. எனினும் ஏர்டெல் வழங்கும் இந்த வாய்ப்பை பயனர்கள் இனி பெற முடியாது.\nரிலையன்ஸ் ஜியோவிற்கு 'போர்ட்' செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவைகள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஸ்மார்ட்போன் நேவிகேஷனை துல்லியமாக்கும் புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/04/17141840/1157498/samayapuram-mariamman.vpf", "date_download": "2018-07-20T17:54:52Z", "digest": "sha1:7VO7AAKX232DK6DO7SYP5XRTV7TLEEAO", "length": 14461, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "அம்மனை தரிசிக்க கோடி கண்கள் போதாது || samayapuram mariamman", "raw_content": "\nசென்னை 20-07-2018 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nஅம்மனை தரிசிக்க கோடி கண்கள் போதாது\nசக்தி தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க கோடி கண்கள் இருந்தாலும் போதாது என்பதே பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.\nசக்தி தலங்களில் முதன்மையான சமயபுரம் மாரியம்மனை தரிசிக்க கோடி கண்கள் இருந்தாலும் போதாது என்பதே பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.\nதமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது சமயபுரம் மாரியம்மன் கோவில். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இக்கோவில் நீண்ட நெடிய வரலாற்றுக���கு சொந்தமானது. காடாறு மாதம் நாடாறு மாதம் ஆண்ட விக்கிரமாதித்த மகாராஜா காலத்தில் அவர் பூஜித்து வழிபட்டது என்ற மிக பழமையான திருத்தலம் சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ஆதி மாரியம்மன் கோவில் என்ற பெருமையும் இதற்கு உண்டு.\nபொதுவாக சக்தியே வடிவான அம்மன் கோவில்களில் அம்மன் சிலைகள் ஆக்ரோஷமாகவோ, உக்கிரமாகவோ இருக்கும். ஆனால் சமயபுரம் மாரியம்மன் சாந்தமான வடிவில் வீற்றிருந்து அருள்பாலிப்பது சிறப்புக்குரியதாகும். வேறு எந்த தலத்திலும் காணப்பெறாத படி இத்திருத்தலத்தில் அம்மன் அஷ்ட புஜங்களுடன் கூடிய சுயம்பு திருமேனியாக பதம் மாறி சிவபதத்தில் விக்ரம சிம்மாசனத்தில் எழுந்தருளி உள்ளார். இத்திருக்கோலத்தில் அம்மனை தரிசிக்க கோடி கண்கள் இருந்தாலும் போதாது என்பதே பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.\nதன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எந்தவிதமான நோய்களும், தீவினைகளும் அணுகாது, சகல சவுபாக்கியங்களும் கிடைக்க அம்மனே 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது சிறப்புக்குரியதாகும். பச்சைப்பட்டினியின்போது அம்மனுக்கு நைவேத்தியம் படைக்கப்படாது. இளநீர் உள்பட நீராகாரமே படைக்கப்பட்டு வருகிறது. மாசி மாதம் கடைசி ஞாயிறு முதல் பங்குனி மாதம் கடைசி ஞாயிறு வரை அம்மன் பச்சை பட்டினி விரதம் இருந்து பக்தர்களின் துயரை துடைத்து உள்ளார். இத்தகைய சிறப்புமிக்க சமயபுரம் மாரியம்மன் கோவில் திருத்தேரோட்டத்தில் பங்கேற்று அம்மனின் அருள் பெறுவோமாக.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமக்களவையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு தொடங்கியது\nஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களை ஏற்க காங்கிரஸ் மறுத்தது - பிரதமர் மோடி\nஆந்திர மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதில் இருந்து மத்திய அரசு ஒருபோதும் பின்வாங்காது - பிரதமர் மோடி\nஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களை ஏற்க காங்கிரஸ் மறுத்தது - பிரதமர் மோடி\n2009- 2014 வரை வங்கிகளில் இருந்து பல ஆயிரம் கோடியை காங்கிரஸ் கொள்ளையடித்துவிட்டது- பிரதமர் மோடி\nயூரியா பற்றாக்குறை என்பதே கிடையாது, பயிர் காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம்- மோடி\nநாடு முழுவதும் ஏராளமான கழிவறைகள் கட்டப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள���ளது: பிரதமர் மோடி\nமுதுகுளத்தூர் செல்வி அம்மன் கோவில் ஆடித்திருவிழா தொடங்கியது\nநாயன்மார்களால் பாடல் பெற்ற தலம்\nசினத்தை வென்ற பக்தியின் வலிமை\nசமயபுரம் மாரியம்மனின் 5 தலை நாகம்\nபச்சை பட்டினி விரதத்தை நிறைவு செய்த சமயபுரம் மாரியம்மன்\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nமக்களவையில் ருசிகரம் - கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nநீங்கள் என்னை பப்பு என அழைக்கலாம் நான் கோபப்படமாட்டேன் - ராகுல் காந்தி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nவிஜய் சேதுபதி கருத்துக்கு எதிர்ப்பு - பசுமைத் தாயகம் அறிக்கை\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\n7 மாதமாக கோமாவில் இருந்த தனது தாயை குணப்படுத்திய பிறந்த பச்சிளம் குழந்தை\nடோனி பற்றிய வதந்திக்கு விளக்கம் அளித்த ரவி சாஸ்திரி\nஇந்தியாவை கதிகலங்க வைத்த பகர் சமான் இரட்டை சதம் அடித்து சாதனை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2013/07/blog-post_15.html", "date_download": "2018-07-20T18:36:15Z", "digest": "sha1:GKWEGHU2RAOPCHCJ2PNGZM24DJ6RXAGE", "length": 8735, "nlines": 164, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "இது நிஜமல்ல .. ஆனால் ? - சக்தி கல்வி மையம்", "raw_content": "\nHome ஓவியம் சமூகம் நிகழ்வுகள் படங்கள். படைப்புகள் இது நிஜமல்ல .. ஆனால் \nஇது நிஜமல்ல .. ஆனால் \nKARUN KUMAR V Monday, July 15, 2013 ஓவியம், சமூகம், நிகழ்வுகள், படங்கள்., படைப்புகள்,\nஉலகில் பல கலைகள் உண்டு அதில் உள்ள சிறந்த கலைகளில் ஒன்றாக விளங்குவது ஓவியக்கலை.\nஓவியக்கலைகளிலும் பல பரிமாணங்கள் வந்துவிட்டன. இதில் 2டி பெயிண்டிங், 3டி பெயிண்டிங் என பல புதுமைகள் உருவாகியுள்ளன.\nசிங்கபூரை சேர்ந்த கெங் லியி ஒரு சிறந்த ஓவியர் மற்றும் மேஜிக் நிபுணரும் கூட. இவரது 3டி பெயிண்டிங் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கிறது.\nஇவர் வரைந்த 3டி பெயிண்டிங் ஓவியங்கள் நிஜமா இல்லை ஓவியமா என்று எண்ணும் அளவுக்கு தத்ரூபமாக உள்ளது.\nTags # ஓ��ியம் # சமூகம் # நிகழ்வுகள் # படங்கள். # படைப்புகள்\nLabels: ஓவியம், சமூகம், நிகழ்வுகள், படங்கள்., படைப்புகள்\nதிண்டுக்கல் தனபாலன் July 15, 2013 at 10:41 AM\nமிக மிக அருமையாக வரையப்பட்டுள்ளது .ஓவியம் தான் என்று நம்ப முடியாத அளவிற்கு .....அந்த ஓவியர் எங்கிருந்தாலும் வாழ்க .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு .\nஆஹா.. அனைத்துமே அற்புதமானப் படைப்புகள்\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\nசொத்தில் பெண்களின் உரிமை- சட்டம் சொல்வதென்ன\nநாம் 21-ம் நூற்றாண்டில் இருக்கிறோம். கம்ப்யூட்டர், இன்டெர்நெட் என தொழில்நுட்பம் பரிவாரம் கட்டி படை நடத்திவரும் இந்த காலத்தில், பெண்களு...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஇந்த மானம்கெட்ட பயணம் தேவையா மிஸ்டர் மோடி அவர்களே...\nமோடியின் தமிழக வருகை நிகழ்வு எப்படி திட்டமிடப்பட்டிருந்தது தெரியுமா \nதினமும் முட்டை சாப்பிடுவபரா நீங்கள் அப்போ இத கட்டாயமாக படிங்க...\nதினமும் முட்டை சாப்பிடும் பழக்கம் நிறைய பேருக்கு இருக்கிறது. பலர் அதன் நன்மை தெரிந்து உண்கிறார்கள் பலருக்கு அது தெரிவதில்லை மேலும் அதை எப்...\nகண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்\n+1 +2 mbbs neet அரசியல் அறிந்து கொள்வோம் இந்தியா இலங்கை இவரை தெரிந்து கொள்வோம் உட‌ல் ந‌லம் கவிதை சமூகம் சமையல் சிறுகதை சினிமா செய்திகள் நகைச்சுவை பெண்மையை போற்றுவோம் வரலாறு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA/", "date_download": "2018-07-20T18:20:03Z", "digest": "sha1:RIMWJTMNW25PMI7WXK2MRWCRVOOD4D5M", "length": 9616, "nlines": 61, "source_domain": "athavannews.com", "title": "உதவி ஆசிரியர்களின் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு: மனோ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nஉதவி ஆசிரியர்களின் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு: மனோ\nஉதவி ஆசிரியர்களின் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு: மனோ\nமலையக உதவி ஆசிரியர்களின் கொடுப்பனவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படவிருப்பதாக தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு, மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் சமூக அபிவிருத்தி அமைச்சு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்ற மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சு தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு ஆகியவற்றுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கருத்திற்குப் பதிலளிக்கையில், ‘மலையக உதவி ஆசிரியர்களுக்கு 6ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவது அநீதியானது. மிகவும்வறுமையான சூழலிலேயே இவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தொழில் கிடைத்தும் இவர்கள் குறைந்த கொடுப்பனவுடன் வறுமையில் வாழும் நிலை இவர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும்.\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கருத்து வரவேற்கத்தக்கது. விரைவில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்படும். தீர்வுகாண பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் அங்கம் வகிக்கிறது’ என அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.\nசர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிடுவதற்காகவே ஒப்பந்தங்கள்: பிரதமர்\nசுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை செய்துக்கொள்வதன் ஊடாகவே சர்வதேச பொருளாதாரத்துடன் போட்டியிட முடியும் என\nஇராணுவத்தினரின் விடயங்களில் தலையீடு செய்வதில்லை: பிரதமர்\nஇராணுவத்தினரின் விடயங்களில் தாம் தலையீடு செய்வதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்\nமாகாண சபைத் தேர்தலை பழைய முறையில் உடனடியாக நடத்துங்கள்: மனோ\nஎதிர்வரும் மாகாணசபைத் தேர்தல் பழைய தேர்தல் முறையிலேயே நடத்தப்பட வேண்டும் என, அமைச்சர் மனோ கணேசன் தெர\nபுத்தளம் தில்லையடியில் நடமாடும் சேவை\nபுத்தளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலய மண்டபத்தில் இன்று (ஞாயிற்றுக்க\nவடக்கு முதலமைச்சருக்கு மூத்தவன் நானே\n“அரசியல் ரீதியில் வடக்கு முதலமைச்சருக்கு மூத்தவன் நானே” என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அர\nஇலஞ்சத்தின் மூலம் நீதியை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர்: யோகேஸ்வரன்\nஅரசியல்வாதிகள் ஊழலிலிருந்து விடுபட வேண்டும்: இஷாக் ரஹ்மான்\nமாணவர்கள் திறமைக்கேற்ற தொழிலை பெற்றுக்கொள்ள முடியும்: பிரதமர்\nஉரிமைகளை தர மறுத்து அரசாங்கம், பேரம் பேசுகின்றது: விக்னேஸ்வரன்\nஇந்திய உயர்ஸ்தானிகராக ஒஸ்ரின் பெர்னாண்டோ நியமனம்\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் மீளாய்வு செய்ய குழு நியமனம்\nகாவிரி நீர் பங்கீடு: கேரளா அரசின் மனு தள்ளுபடி\nதந்தையின் மரணச்சடங்கில் அரசியல் கைதி- சோகத்தில் மூழ்கிய கிளிநொச்சி\nஅரசியல் பேதங்களை மறந்து அபிவிருத்தியில் ஈடுபடவேண்டும்: றிஷாத்\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t138889-topic", "date_download": "2018-07-20T17:58:55Z", "digest": "sha1:CMUEERYQZMLS5UEFLWE36NAZ3PDMGFZJ", "length": 15844, "nlines": 225, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்", "raw_content": "\nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்\nஇங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா\nபாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200\nமுட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்\nஇந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்\nதமிழ் பட உலகில் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்த படங்களின்\nஇரண்டாம் பாகங்களை உருவாக்கும் வழக்கம் சமீப காலமாக\nஅதிகரித்து வருகிறது. சூர்யா நடித்த சிங்கம் படம் மூன்று\nபாகங்களாக வெளிவந்தது. ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின்\nஇரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் தயாராகி வருகிறது.\nகமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் படத்தின் இரண்டாம்\nபாகமும் படப்பிடிப்பு முடிந்து திரைக்கு வர தயாராக இருக்கிறது.\nஅடுத்து அவரது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை\nஇதுபோல் விக்ரம் நடித்த சாமி, விஷால் நடித்த சண்டக்கோழி\nபடங்களின் இரண்டாம் பாகங்களும் தயாராகின்றன\nஇந்தியன் படம் 1996-ல் திரைக்கு வந்து வசூலில் சக்கை போடு\nபோட்டது. இதில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார்.\nஊழல்வாதிகளை வர்மக்கலை மூலம் கொன்று அழிக்கும் வயதான\nஇந்தியன் தாத்தா கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.\nஇந்த படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான\nதற்போது அரசியலில் ஈடுபட முடிவு எடுத்துள்ள சூழ் நிலையில்\nஇந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பது பொருத்தமாக\nஇருக்கும் என்றும் இதன்மூலம் மக்களை வெகுவாக கவர முடியும்\nஎனவே தற்போதைய அரசியல் சூழ்நிலைகளை உள்ளடக்கி\nஇரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை உருவாக்கும்படி\nஇயக்குனர் ஷங்கரிடம் அவர் அறிவுறுத்தி இருப்பதாக\nவிரைவில், இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.\nசாமி படம் விக்ரம், திரிஷா ஜோடியாக நடித்து 2003-ஆம்\nஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. இதன் இரண்டாம்\nபாகத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது.\nஹரி இயக்கும் இந்த படத்தில் விக்ரம் நாயகனாகவும் திரிஷா,\nநித்யா மேனன் ஆகியோர் நாயகிகளாகவும் நடிக் கின்றனர்.\nலிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி படம் 2005-ஆம்\nஆண்டு திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியது.\nஇந்த படத்தின் இரண்டாம் பாகம் படப் பிடிப்பு தற்போது தொடங்கி\nஇதில் விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.\nஇதுபோல் சரத்குமார் நடித்துள்ள சென்னையில் ஒருநாள்\nசுசிகணேசன் இயக்கத்தில் திருட்டுப்பயலே ஆகிய படங்களின்\nஇரண்டாம் பாகங்களும் தயாராகி விரைவில் திரைக்கு வர\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hindutemple.nl/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T18:31:13Z", "digest": "sha1:WQ4KTQJ2KMQO5FA2AUQQLPGRCA7QYAUR", "length": 26408, "nlines": 101, "source_domain": "hindutemple.nl", "title": "நவராத்திரி விரதம் – ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்", "raw_content": "வரவேற்கிறோம் ஸ்ரீ வரதராஜ செல்வ விநாயகர் ஆலயம்\n10 ஆம் திருவிழா 2017\nஉலகனைத்தும் உய்யவேண்டி, சிருஸ்டி முதலான கிருத்தியங்கள் செய்தருள்புரியும் பரம்பொருளாம் சிவபெருமான், ஆன்மாக்கள் மற்றும் பஞ்சபூதங்கள் அனைத்திலும் கலந்து உய்ய, வழிபாடு செய்யும் அருள் வடிவமே அம்பிகை ஆகும். அம்பிகை அனைத்திலும் வ���யாபித்துக் கருணை செய்பவள். இந்த வியாபக சக்தியை, அணிமா முதலான அஷ்டமூர்த்தமாகவும், ஆற்றல், அருள், அறிவு, வீரம், செல்வம், கல்வி அனைத்தும் தரும் துர்க்கா, லட்சுமி, சரஸ்வதியாகவும் வழிபடும் காலமே நவராத்திரியாகும்.\nஒரு மனிதனை பூரண மனிதனாக்குவது வீரம், செல்வம், கல்வி என்பவையாகும். சரஸ்வதியின் திருவருட்கடாட்சமே அம்பிகை வாசம் செய்யுமிடங்கள்.\n“நாடிப்புலங்கள் உழுவார் கரமும் நயவுரைகள் தேடிக்கொளிக்கும் கவிவாணர் நாவும் செழுங்கனென ஏடிப்பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவந்து நடம் ஆடிக்களிக்குமயிலே உன்பாதம் அடைக்கலமே”\nஅவனின்றி அணுவும் அசையாது என்பர். அந்த அவனாகிய சிவத்தையே அசைத்து இயங்கும் சக்தியாக உமையவள் இருக்கிறாள், என்ற எமது நம்பிக்கையின் மூலம், தாய்மையின் பெருமையை தெளிவுறுத்துகின்றது நமது சைவநெறி.\nவெற்றி தரும்போது விஜயலட்சுமியாகவும், தைரியம் தரும்போது தைரியலட்சுமியாகவும், தனம் தரும்போது தனலட்சுமியாகவும், பயிர்கள் செழிக்கும்போது தான்யலட்சுமியாகவும், மற்றும் கஜலட்சுமி, ஆதிலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி இப்படியாகப் பல நாமங்களுடன் தேவியார் அழைக்கப்படுகின்றாள்.\nஉலகில் காணப்படும் பஞ்சபூதங்கள் அனைத்தையும், தாய்மை நிறைந்த தன்மையுள்ளவை எனத் தெய்வீக வார்த்தைகளால் அழைக்கப்படுகின்றன.\nஆகாயத்தை ஆகாயவாணி என்றும், பூமியை பூமாதேவி என்றும், தண்ணீரைக் கங்காதேவி என்றும் பிறந்த நாட்டை தாயகம் என்றும், நதிகளைக் கங்கா, யமுனா, சரசு என்றும் அழைத்து மகிழ்கிறோம் வணங்குகின்றோம்.\nமூன்று சக்திகள், இச்சாசக்தி, ஞானாசக்தி, கிரியாசக்தி இலட்சுமி அட்டலட்சுமியாக சகல அட்ட ஐஸ்வரியங்களையும் அளிக்கிறாள்.\nகிரியா சக்தி துர்க்கை அம்பிகை இவளும் பல நாமங்கள் கொண்டவள். காளி, வீரமாகாளி, நீலி, திரிபூலி எனப் பலவகைப்படும். துர்க்கை வழிபாடு கன்னிப் பெண்களுக்கு சிறந்த வழிபாடாகும்.\nஞானசக்தி கல்விக்குத் தலைவி. இவள் நாமங்கள் கலைமகள், கலைவாணி, சரஸ்வதி. இவள் இருக்கும் இடங்கள் பல.\nபல நாமங்களுடன் அருட்பொலிவுடன் விளங்கி நிற்கும் ஆதிபராசக்திக்கு, அம்பிகை வழிபாட்டுக்கு உகந்த நாள், நவராத்திரி ஒன்பது நாட்களாகும். இந்துக்களுக்கு நவராத்திரித் திருநாட்கள் பொன்னான பெருநாட்களாகும்.\nநவராத்திரி என்பது அம்பிகையின் வழிபாட்டுக்குரிய ஒன்பது இரவுகளாகும். சிவனுக்கு சிவராத்திரி ஒரு இரவு. அம்பிகைக்கு நவராத்திரி ஒன்பது\nஇரவுகளாகும். இந்த இரவுகள் புரட்டாதி மாதம் அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை ஒன்பது நாட்களும் நவராத்திரி இரவுகளாகும். பத்தாவது நாள் விஜயதசமி பூசை நடைபெறும். இந்த விஜயதசமி என்பது, பாண்டவர்கள் வனவாசம் சென்றபோது தங்களுடைய ஆயுதங்கள் எல்லாவற்றையும், ஒர் வன்னிமர விருட்ஷத்தின் கீழ் புதைத்து வைத்துவிட்டு சென்றார்கள். பின் வனவாசம் முடிந்தவந்து, இந்த ஆயுதங்களை அர்ச்சுணன் (விஜயன்) எடுத்து யுத்தம் புரிந்த நாள்தான் விஜயதசமி என அழைக்கப்பட்டு வருகிறது.\nநவராத்திரி ஒன்பது நாட்களையும் மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டு, முதல் மூன்று நாட்களும் வீரக்கடவுள் துர்க்கை அம்பிகைக்கும், நடுப்பகுதி மூன்று நாட்களும் செல்வக் கடவுளாகிய மகாலட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்களும் ஞானக் கடவுள் சரஸ்வதிக்கும், விழா எடுத்து வழிபாடு செய்யும் நாட்களாகும். இந்த மூன்று செல்வங்களை, நன்மக்களைப் பெறும்பொருட்டு, இறைவழிபாடு செய்வதே நவராத்திரி விரதத்தின் நோக்கமாகும்.\nதுர்க்கை அம்பாள் அவதாரமென்பது இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி அம்பிகை, இலட்சுமி, சரஸ்வதி மூவரும் சேர்ந்த அவதாரம் தான் துர்க்கை அம்பிகை அவதாரமாகும். முதல் மூன்று நாட்களும் துர்க்கை அம்பிகைக்கு நடைபெறும் பூசை மிகவும் மகத்துவம் நிறைந்த பூசையாகும். இந்தப்பூசை வீரம், செல்வம், ஞானம் (கல்வி) மூன்று சக்திகளையும் அடக்கி நிற்கும் பூசையாகும்.\nதுர்க்கை அவதாரத்தின் காரணம், தேவர்களுக்கும்இ,பூவுலகமக்களுக்கும் சொல்லொனாத் துன்பங்களைக் கொடுத்துவந்த அசுரர்களின், சொல்லொனாக் கொடுமைகளை எல்லாம் தாங்க முடியாத நிலையில், எல்லோரும் இறைவனிடம் சென்று, அசுரர்களின் துன்புறுத்தல்களிலிருந்து தங்களைக் காத்தருளும்படியும், விடுதலை அளித்து, நல்வாழ்வு அளிக்க வேண்டுமென வேண்டிநின்றார்கள். இதன் காரணமாக, அசுரர்களின் தலைவனும், பல கொடுமைகளைக் கொடுப்பவனுமாகிய மகிடாசூரனை அழிப்பதற்கு, துர்க்கை அம்மனாக அவதாரமெடுத்து மகிஷாசூரனைச் சங்காரம் செய்த வீரத்தாய் தான், துர்க்கை அம்பாள் அவதாரமாகும்.\nதுர்க்கை அம்பிகையை முதல் மூன்று நாட்களும் பூசித்து வழிபாடு செய்தால், உறுதியான உன்னதத்துணிவுடன், வீரத்துடன், சகல சக்திகளும் பெற்று, தீர்க்க ஆயுளுடன், சந்தோஷ வாழ்வு வாழலாம். மனவலிமையையும், எதையும் தாங்கும் சக்தியையும் பெற்று, வாழ்வில் எதிர்நீச்சல் போட்டு முன்னேற, துர்க்கை அம்பிகையின் அருள் துணைபுரியும். வீரத்தின் உறைவடமாய் போற்றப்படும் துர்க்கையின் திருவருளினால், அச்சம் அவதி நீங்கி, அமைதியாக வாழ மனவலிமையும் தரவேண்டும் என்று, நவராத்திரி முதல் மூன்று நாட்களும் துர்க்கையை வேண்டி விரதமனுஷ்டிப்பதாகும்.\nமுட்டவரும் கொடிய வினைகள் எட்டி விலகிடவும், போட்டி பொறாமைகள் பூண்டோடு அழிந்திடவும், வாட்டம் நீங்கி வாழ்வில் மலர்ச்சியும் எழுச்சியும் நிலைபெற்றுவிடவும், கருணை கிட்டிட வேண்டுதல் செய்வது, விரதத்தின் வெற்றியின் உறைவிடமான, துர்க்கை அம்மனின் வழிபாடாக அமைகிறது.\nசித்திரை மாதத்தில் வளர் பிரதமை தொடங்கி, ஒன்பது நாட்களுக்கு, அம்பிகையை பூசித்து, விரதமிருக்கும் முறை, வசந்த நவராத்திரி என்று அழைக்கப்படும்.\nதேவி மகிஷாசூரனை அழிக்கும் பொருட்டு விரதமிருந்த ஒன்பது நாட்கள், நவராத்திரி என்றும், அசுரரை வென்றதினம் விஜயதசமி என்றும் அழைக்கப்படுகிறது.\nதேவியின் பூசையால், விட்டிலுள்ள தீயசக்திகள் விலகிவிடும். இளம் பெண்களுக்கு, கலைகளிலும் அழகிலும் சிறந்த கணவன்மார்கள் கிடைப்பார்கள். மணமான சுமங்கலிப் பெண்களுக்கு, தீர்க்கமான நிறைவான குடும்ப வாழ்க்கையும், மக்கட் பேறும் கிடைக்கும். இது துர்க்கை வழிபாடாகும். அடுத்த நடுப்பகுதி மூன்று நாட்களும், செல்வக் கடவுளான மஹாலட்சுமியை பூசித்து, வறுமை தரித்திரம் இன்றி வளமான வாழ்வு வாழலாம்.\n“அருளில்லார்க்கு அவ்வுலகில்லை பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை\nஇல்லானை இல்லாளும் வேண்டாள் ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்”\nஎன்ற அருள்மொழிக்கிணங்க இங்கு வாழ்வதற்குப் பொருட்செல்வம் மிகமிக அவசியம். இல்லையேல் எம்மை எவரும் மதிக்க மாட்டார்கள்.\nபீடை, பிணி, துன்பம், பயம் இவைகள் அனைத்தும் குடி கொண்டு வறுமையில் உளரவேண்டி நேரிடும். எனவேதான் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை வழிபாடு செய்து, அம்பிகையின் திருவருட்கடாட்சத்தினால், சகல செல்வம் யோகம் மிக்க பெருவாழ்வு வாழலாம்.\n“தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சினில் வஞ்கமிலா இனம் தரும�� நல்லனவெல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே கனம் தரும் பூங்குழலாள் அபிராமிகடைக் கண்களே.”\nமகாலட்சுமியின் கருணை, அமுதப் பெருக்கு என்பார்கள்.\nமூன்றாம் பகுதியாக, கலைகளுக்கரசியான ஞானத்தாய் சரஸ்வதி கடாட்சமிருந்தால், அறிவாற்றல் மிகுந்த மனிதனாகவும், கீர்த்தி, புகளுடையவனாகவும், ஞானவானாகவும் வாழமுடியும். உதாரணமாக அரசனுக்குத் தனது நாட்டில் மட்டும் மதிப்புண்டு. சிறப்புண்டு,வீரமிருக்கலாம், செல்வமிருக்கலாம், ஆனால் ஞானம் எனும் அறிவில்லாலிட்டால் அவன் மிருகத்திற்குச் சமனாவான். கல்வியறிவு இருந்தாலும் நற்குணங்கள், ஒழுக்க நெறிகள் இல்லையானால் அவனது கல்வியறிவால் எவருக்கும் பயனில்லை.\n“பற்பல நூல் கற்றுணர்ந்த பண்டிதனே ஆனாலும் நற்குணங்கள் எள்ளளவும் நன்னாத – துர்க்குணனை முற்ற வெறுக்க முடிமேல் மணியிருந்தென் புற்றரவைக் கிட்டார் புகுந்து.”\nமகிடாசூரனுக்கு வலிமை வீரம் இறைவியினால் வழங்கப்பட்டது. அசுரசக்தி என்பது தனியே உற்பத்தியானதல்ல, இறைவனால் வழங்கப்பட்டது. ஆக்கசக்தி அவனுடைய அறிவின்மையால் ஆணவசகதியாய் மாறியது. அது அம்பிகையின் அழிவுசக்தி மூலம் அழிக்கப்பட்டது. அன்னையின் அருட்சக்தி எனவேதான் ஞானம் எனும் கலை அரசியின் அருட்கடாட்சமாகவும் வேண்டும். வாணி அம்பிகையின் அருளுண்டேல் யாவராலும் மதிக்கப்படுவர்.\n“வெள்ளைக் கலை உடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தே வீற்றிருப்பாள் – வெள்ளை அரியாசனத்தில் அரசரோடெம்மைச் சரியாசனம் வைத்த தாய்”\nஎங்களுக்கு இறையருள் காரணமாக, செல்வம், வீரம், ஞானம் கிடைத்து, சந்தோஷவாழ்வு வாழும்காலம், ஆணவச் செருக்கேற்பட்டால், அசுரர்கள் அழிக்கப்பட்டது போல், எல்லாவற்றையும் இழக்க நேரிடும். அழிவு ஏற்படலாம், அதிலிருந்து மீழ்வதற்கு கலை வாணியின் ஞானம் எனும் நுண்ணறிவு வேண்டும்.\n“அறிவற்றவர்களிடம் இருக்கும் பணம், அணுகுண்டை விட பயங்கரமானது’\nகடைசி ஒன்பதாம் நாள் ஆயுத பூசை நாளாகும். விஜயதசமி ஒவ்வொரு நாளும், தாம் தாம் செய்யும் தொழில்களுக்குரிய ஆயுதங்களை, தேவி முன் பூசையில்வைத்து வணங்கி அம்பாளின் ஆசியைப் பெறுவதாகும்.\nஓன்பது நாளும் விரதம் நோற்றவர்கள், இந்தக் கடைசி ஒன்பதாம் நாள், அம்பாளைப் பூசித்தால், புரட்டாதி ஒரு மாதமும் தேவியை வழிபாடுசெய்த பலனைப் பெறுவர். நவராத்திரி ஒன்பது நாட்களும், அம்பிகை சனீஸ்வரனுக்கு இரவு நேரப்பூசையை மேற்கொள்கிறாள். பரிபூரணம் அடைகின்ற தினம் விஜயதசமி. நவராத்திரியின் முக்கிய பூசையாக விஜயதசமி முடிவடைகிறது. விஜயதசமியில் வாழைமரத்தை பூசித்து, அந்த வாழை நாரில் மாலை தொடுத்து அம்பிகைக்கு சாத்தி குடும்பவளங்களைப் பெற்றனர்.\nநவாத்திரி பொம்மைகளைச் செய்ய, ஒரே கழிமண் மூலப்பொருளாகிறது. ஆனால் கிருஷ்ணராகவும், ராமராகவும், முருகனாகவும், சிவனாகவும், அம்பாளாகவும் பல பொம்மைகள் ஒரே மண்ணில் உருவாகிறது. பரப்பிரமம் பலவகை வடிவங்களை எடுத்து நம்மைக் கரையேற்றுவதை நவராத்திரிக் கொலு உணர்த்துகிறது.\nநவராத்திரி விரதம் அனுஷ்டித்து அருள் பெற்றவர்கள்\nவிசுவாமித்திரர், வசிட்டர், கச்சியப்பர். இந்திரன், இராமபிரான், இவர்கள் அம்பிகை ஆராதனை செய்து பல சக்திகளைப் பெற்றார்கள்.\nமகிடாசூரன், பண்டாசுரன், சண்டமுண்டன், ரக்தபிசன், சும்பநிசும்பன் போன்ற எண்ணற்ற அசுரர்களை வதைத்த அம்பிகைக்கு நன்றி தெரிவிக்கும் விழா நவராத்திரி;.\nஇராமபிரான் நவராத்திரி விரதம் அனுஷ்டித்து இழந்த ராஜ்யத்தையும் மனைவி சீதையையும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தனர்.\nசிவபெருமான் நவராத்திரி விரதம் அனுஷ்டித்து திரிபுரம் எரித்தவர்.\nஇந்திரனும் நவராத்திரி விரதம் அனுஷ்டித்து விருந்திரா சூரனை ஒழித்தார்.\n11 ஆம் நாள் திருவிழா உபயம் பூங்காவனம் 2-07-2018 July 4, 2018\n10 ஆம் நாள் திருவிழா உபயம் தீர்த்தம் 2-07-2018 July 4, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karma.org.in/index.php?par_main_cat_id=10&par_sub_cat_id=0&temple_id=332", "date_download": "2018-07-20T18:49:24Z", "digest": "sha1:VNWGWUUMH43MLUK7ZETY7UYDTVYZ5E3L", "length": 33235, "nlines": 75, "source_domain": "karma.org.in", "title": "KARMA", "raw_content": "\nTop >>Temples >>புண்ணிய நதிகள்\nபிறப்பிடம்:இந்தியாவின் இமயமலையில்உத்தராகண்டம் மாநிலத்திலுள்ள கங்கோத்ரியில் தொடங்கும் பாகிரதி நதியானது, தேவப்பிரயாக்எனுமிடத்தில் அலக்நந்தா ஆற்றுடன் கலந்து கங்கையாகிறது. இமயமலையில் சுமார் 22,000 அடி உயரத்தில் உற்பத்தியாகிறது. 10,300 அடி உயரத்தில் பாகீரதி நதியாக வெளிப்பட்டு, தேவப்பிரயாகை என்ற இடத்தில் அலகநத்தா என்ற நதியுட இணைந்தபின், கங்கை வேகமாகப் பாயத் தொடங்குகிறது.\nபிறகு உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்கள் வழியாகச் சென்று, ஹூக்லி, பத்மா என இரு ஆறுகளாக பிரிந்து முறையே மேற்கு வங்காளம்,வங்கதேசம் வழியாகச் சென்று மிகப்பெரிய வளமான கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில்கலக்கிறது.\nரிஷிகேஷ், ஹரித்வார், அலகாபாத், வாரணாசி, பட்னா,கொல்கத்தா ஆகியவை இவ்வாற்றின் கரையில் அமைந்த முக்கிய நகரங்களாகும்.\nஇது இமாலய மலைத்தொடர்களுக்கான நுழைவாயிலாகவும் இருக்கிறது, மற்றொரு புனித நகரமான ஹரித்துவாருக்கு ஏறத்தாழ 25 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது.\nசிறப்புகள் : கங்கை நதி சாதாரண நதி அல்ல. அந்த நதி முழுவதும் புனிதமான உயிர்ச்சத்துக்கள் நிறைந்த அற்புதமான ரசாயனக் கலவையாகும். மற்ற நதி நீரை சேகரித்து வைத்தால் கெட்டு விடும். புழு, பூச்சிகள் ஏற்படும். ஆனால், கங்கை நீர் கெடாது. ஒரு செப் புக்கலசத்தில் கங்கை நீரை சேகரித்து நன்றாக மூடி வைத்துவிட்டால் வருடக்கணக்கில் கெடாது. மேலும், சாதாரணமாக எலும்பு கள் தண்ணீரில் கரை யாது. ஆனால் கங்கை நதியில் இடப்படும் எலும்புகள் கரைந்து விடும். ஆகையால்தான் காசியில் மணிகர்னிகா காட்டில் தகனம் செய் யப்படும் சடலங்களின் எலும்புகள் கங்கை நதி யில் இடப்படுகின்றன. சாதுக்கள், பிரம்மச்சாரி கள், குழந்தைகளின் சடலங்களை தகுந்த முறை யில் பூஜித்து துணியில் சுற்றி கங்கை நதியில் விட்டுவிடுவார்கள். சில நாட்களில் அவை கரைக் கப்பட்டு நீருடன் கலந்துவிடும். அதனால்தான் கங்கை நதியில் பிணங்கள் மிதப்பதில்லை. கங்கை நதிக்கு அவ்வளவு சக்தி உள்ளது.\nரிஷிகேஷ் : இந்துக்களின் புனிதமான நகரம், தேவபூமி, இமாலய மலைத்தொடர்களுக்கான நுழைவாயிலாகவும் இருக்கிறது. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, மற்றும் யமுனோத்ரி ஆகியவற்றை உள்ளிட்ட சார் தாம் யாத்திரை செல்வதற்கான துவக்கப் புள்ளியாக ரிஷிகேஷ் இருக்கிறது. ரிஷிகேஷ் ராம்ஜீலா, லட்சுமணஜீலா, சிவாநந்தா ஆஸ்ரமம் மற்றும் பல கோவில்கள்.\nகங்கையானவள், இமயமலையை விட்டு இறங்கி நேரடியாக ரிஷிகேஷ் வருவதால், மாசுபடாத கங்கையாக சாம்பல் நிறத்தில் ஓடிக்கொண்டிருகிறாள் பழமையான மற்றும் புதிய சில கோயில்கள் ரிஷிகேஷில் உள்ள கங்கை ஆற்றின் கரைகளில் காணப்படுகின்றன. சிவாலிக் மலைகளின் பதிமூன்று முக்கிய கடவுள்களுள் ஒன்றான சதி அம்மனுக்காக இங்கு 'குஞ்சாபுரி' என்ற கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. பங்கஜா மற்றும் மதுமதி ஆகிய நதிகள் சந்திக்கும் இடத்தில் 'நீல்கந்த் மஹாதேவ் கோவில்' உள்ளது. சி��ராத்ரியின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.\nதிரிவேணி மலைக்கு அருகில் அமைந்திருக்கும் ரிஷிகுண்ட் குளத்தின் நீரில் பழபெரும் 'ரகுநாத் கோவிலின்' பிம்பத்தை பக்தர்கள் காணலாம்.\nரிஷிகேஷில் இருந்து 16கிமீ தொலைவில் கங்கை ஆற்றின் கரையில் சிவபுரி கோவில் அமைந்திருக்கிறது. அந்தி சாயும் நேரத்தில் கங்கைக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கும் நிகழ்ச்சி மிகப்பிரபலம். அங்கங்கு தூவப்படும் சம்மங்கிப் பூக்கள் நதியோடு பயணித்துக்கொண்டிருகிறது.\nஇமயத்தில் உள்ள பனிப்பாறைகள் உருகி கங்கோத்ரியில் துவங்கி பாகிரதி நதியாக தேவப்பிரயாகை வந்து அடைகிறது. இதோடு இன்னொரு பக்கம் அலக்நந்தா நதி இணைத்துக்கொள்ள அங்கிருந்து கங்கை நதி தன் பயணத்தை துவக்குகிறது. ரிஷிகேஷத்தில் இமயமலையை விட்டு இறங்கி ஹரித்வாரம், கான்பூர், காசி, பாட்னா, கொல்கத்தா வழியாக சென்று, 2500 கி.மீ பயணித்து, வங்காள விரிகுடாவில் கலக்கிறது..\nகங்கையின் அருகே நின்று ரசிப்பதற்கு ஒரு படித்துறை.. இறங்குவதற்கு சில படிகள். கங்கையின் வளைவு நெளிவுகளூடே இந்தப்படிதுறை கிட்டத்தட்ட ரிஷிகேஷம் முழுவதும் நீண்டுகொண்டே செல்கிறது. அங்கங்கு தூவப்படும் சம்மங்கிப் பூக்கள் நதியோடு பயணித்துக்கொண்டிருகிறது.\nரிஷிகேஷத்தில் கங்கையை கடக்க லக்ஷ்மன் ஜூலா, ராமன் ஜூலா என்று இரண்டு தொங்கு பாலங்கள் இருக்கின்றன. நடந்து செல்வதற்கு மட்டுமே அமைக்கப்பட்ட மிகவும் குறுகலான இந்த பாலத்தில் இருசக்கர வாகனங்களும் செல்கின்றன..\nகங்கை ஆற்றின் கரையில் இருக்கும் ரிஷிகேஷ் இந்துக்களுக்கு மிக முக்கியமான இடமாகும். ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் இமயமலையைக் காண்பதற்கும், கங்கையில் நீராடுவதற்காகவும், இங்கிருக்கும் மதஸ்தலங்களைப் பார்வையிடுவதற்காகவும் இங்கு குவிகிறார்கள். இமயமலை அடிவாரத்தில் இருக்கும் ரிஷிகேஷ் ஏராளமான இந்துக் கடவுள்களின் பிரகாரமாகத் திகழ்கிறது. இங்கிருக்கும் ஆசிரமங்களுக்காகவும், பழமைவாய்ந்த கோவில்களுக்காகவும் பல்தூரப் புகழ் பெற்று விளங்குகிறது ரிஷிகேஷ்.. இந்து புராணங்களின் படி ராமாயணத்தின் வில்லனான ராவணனைக் கொன்ற பின்பு ராமன் இங்கு நீராடியதாக நம்பப்படுகிறது. இதே இடத்தில் தான் ராமனின் தம்பியான லட்சுமணன் சணல் கயிற்றால் ஆ��� பாலம் அமைத்து நதியைக் கடந்ததாகவும் சொல்லப்படுகிறது.\nஅந்தப் பாலம், லக்ஷ்மண ஜூலா என்று வழங்கப்படுகிறது.\nசிவாலிக் மலைகளின் பதிமூன்று முக்கிய கடவுள்களுள் ஒன்றான சதி அம்மனுக்காக இங்கு குஞ்சாபுரி என்ற கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது. புராணங்களின்படி தன் மனைவியான சதியை சிவபெருமான் கைலாச மலைக்கு சுமந்து சென்ற போது சதியின் மேல்பாகம் இங்கு விழுந்ததாக நம்பப்படுகிறது.\nசிவன் தன் இறந்து போன மனைவியை சுமந்து செல்லும் போது மனைவியின் இடுப்புப்பகுதி விழுந்த இடத்தில் இக்கோவில் எழுப்பப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பங்கஜா மற்றும் மதுமதி ஆகிய நதிகள் சந்திக்கும் இடத்தில் நீல்கந்த் மஹாதேவ் கோவில் உள்ளது.\nஇக்கோவிலைச் சுற்றி விஷ்ணுகூத், மணிகூத், பிரம்மகூத் ஆகிய குன்றுகள் அமைந்திருக்கின்றன். இந்துக்களின் முக்கியப் பண்டிகையான சிவராத்ரியின் போது இங்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.\nதிரிவேணி மலைக்கு அருகில் அமைந்திருக்கும் ரிஷிகுண்ட் சுற்றுலாப்பயணிகள் தவறவிடக் கூடாத முக்கிய தளமாகும். குப்ஸ் என்ற சந்நியாசிக்கு யமுனை நதி பரிசாக அளித்த நீரால் இந்த குளம் நிரப்பப்பட்டதாக நம்பப்படுகிறது. பழபெரும் ரகுநாத் கோவிலின் பிம்பத்தை பக்தர்கள் இக்குளத்தின் நீரில் காணலாம்.\nஇதுமட்டுமல்லாது ஸ்ரீபாபா விஷுதா நந்தாஜி அவர்களால் உருவாக்கப்பட்ட காளி காம்ளிவாலெ பஞ்சாயத்தி ஷேத்ரா என்ற புகழ்பெற்ற ஆசிரமம் இங்கு உள்ளது. அதன் தலைமையகம் ரிஷிகேஷிலும், கிளைகள் கார்வால் எங்கும் பரவி இருக்கிறது. ரிஷிகேஷில் இருந்து 16கிமீ தொலைவில் அமைந்திருக்கும் சிவபுரி கோவிலையும் பயணிகள் காணலாம். சிவன் கோயிலான இது கங்கை ஆற்றின் கரையில் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் நீல்கந்த் மகாதேவ் கோவில், கீதா பவன், ஸ்வர்க ஆசிரம் ஆகியவை ரிஷிகேஷில் உள்ள மற்ற புகழ்பெற்ற இடங்களாகும். கார்வால் இமாலயப் பாதை, புவானி நீர்குத், ரூப்குந்த், கெளரி பாதை, காலிந்து கால் மலைப்பாதை, கன்குல் கால் மலைப்பாதை மற்றும் தேவி தேசியப் பூங்கா ஆகியவை இங்கு அமைந்திருக்கும் புகழ்பெற்ற மலையேற்றப் பாதைகளாகும். மலையேற்றத்துக்கு தகுந்த மாதங்களாக ஃபிப்ரவரி முதல் அக்டோபர் வரை கருதப்படுகிறது.\nஹரித்வார் : மலைமேலே இருக்கிறாள் சண்டிதேவி. ஆதி சிலையை அமைத்தவர் ஆதிசங்கரராம். கோயிலுக்கு நடந்தும் செல்லலாம். சண்டி தேவி கோயில் இருக்கும் மலையில் அஞ்சனைக்கு ஒரு கோயில். சின்ன கோயிலில் அஞ்சனை மடியில் சின்ன ஹனுமான். மான்ஸி தேவி கோயிலிலிருந்து கீழே இறங்கும் போது ஹரித்வாரின் முழு அழகையும் ரசிக்கலாம். ஹரிதுவார் பகிரத முனிவர் தன் தவவலிமையால் கங்கையை பூமிக்கு வரவழைத்த இடம், மானஷா தேவி கோவில். மாயா தேவி மந்திர் இதுவும் மிகப்பழமையான ஒரு கோயில். சித்தப்பீடக் கோயில். சதியோட உடலின் ஒரு பாகம் விழுந்த இடம்.\nபத்ரிநாத்: மகாலட்சுமிக்கு பிடித்த இருப்பிடமான பத்ரி ( இலந்தை ) மரத்தின் கீழேதான் பத்ரி நாராயணன் அமர்ந்து இருப்பதாக ஐதிகம். தாயார் பத்ரிநாராயனனுக்கு இலந்தை மரமாக காட்சி அளித்த இடம்.\nமுக்திநாத் 108 தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீ முக்தி நாராயண தரிசனம்.\nரிஷிகேஷதிலும் சரி ஹரித்வரதிலும் சரி அந்தி சாயும் நேரத்தில் கங்கைக்கு மங்கள ஆரத்தி காண்பிக்கும் நிகழ்ச்சி மிகப்பிரபலம். மாலை கீழே ஹரித்வாருக்கு இறங்கி வந்தோம். ஹரித்வார கங்கை ரிஷிகேஷ் அளவுக்கு சுத்தம் இல்லை.\nரிஷிகேஷ் ரயில் நிலையத்தில் இருந்து இந்தியாவின் முக்கியமான நகரங்களான டெல்லி, மும்பை, கொத்வார், டெஹ்ராடூன், ஹரித்வார் ஆகியவற்றுக்கு ரயில் வசதி உள்ளது. ரிஷிகேஷுக்கு சாலை வழியாக பயணிக்க விரும்புவோர் டெல்லி, டெஹ்ராடூன், ஹரித்வாரில் இருந்து தனியார் கார்கள் மற்றும் பேருந்து வழியாக இலக்கை அடையலாம்.\nகங்கோத்திரி கோயில் : இந்தியாவின் இமயமலையில்உத்தரகாண்ட் மாநிலத்தில், உத்தரகாசி மாவட்டத்தில் ]கங்கோத்திரியில் 3100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கங்கை ஆற்றின் பிறப்பிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. கங்கை மாதாவிற்கு இக்கோயில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சார்-தாம் எனும் நான்கு கோயில்களுள் கங்கோத்திரி கோயிலும் ஒன்று. மற்ற கோயில்கள்:யமுனோத்திரி கோயில், கேதார்நாத் கோயில், மற்றும் பத்ரிநாத் கோயில்.\nசுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அமர்சிங் தாபா எனும் நேபாள இராணுவ தளபதி மிகச்சிறிதாக இருந்த இக்கோயிலைப் புதுப்பித்துக் கட்டினார். கோமுகம் எனும் பனிச்சிகரங்களிலிருந்து துவங்கும் கங்கை ஆற்றுக்கு பாகீரதி என்றும், தேவபிரயாகை நகரில் அலக்ந்தா ஆற்றுடன் கலக்கும் போது இவ்வாற்றுக்கு கங்கை ஆறு என்றும் பெயர்.\nவரலாறு : இவற்றில் கங்கை நதியானது வானுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் என்று மூன்று உலகங்களிலும் பாய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.\nமகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்த போது, திரிவிக்கிரமராக நெடிதுயர்ந்து வளர்ந்து, முதலடியால் பூலோகத்தையும், இரண்டாவது அடியால் வானுலகையும் அளந்தார். அப்பொ ழுது வானுலகில் பகவானின் திருவடியை தரிசித்த பிரம்மன், தன் கமண்டலத்திலிருந்த நீரால் பாதத்தைக் கழுவி பூஜை செய்தார். பெருமாளின் பாதத்திலிருந்து வழிந்த நீரே கங்கையாக உருவெடுத்ததாக புராணக்கதை யொன்று கூறுகிறது. வானுலகில் உற்பத்தியான அந்த கங்கை ஆகாச கங்கை, தேவநதி, சுரநதி, வானதி, விஷ்ணு பதம் எனப்படுகிறது. கங்கையானவள் பூலோகத்திற்கு மட்டும் உரியவள் அல்ல; ஆகாய லோகத்திற்கும், பாதாள லோகத்திற்கும் உரியவள் என்கிறது விஷ்ணு புராணம்.\nபகீரதன் என்னும் மன்னன் தன் முன்னோர் கள் முக்தியடைவதற்காக வானுலகிலிருந்த கங்கையை பூமிக்குக் கொண்டுவர கடுமையான தவம் மேற்கொண்டான். அதன்பயனாக கங்கை பூமியை நோக்கிப் பாய, அதன் வேகம் பூவுலகை அழித்துவிடும் என்பதால் அதை சிவபெருமான் தன் ஜடாமுடியில் தாங்கி நிறுத்தி வைத்தார். இதைக் கண்ட பகீரதன் சிவபெருமானை வேண்டிக் கொண்டதால், ஏழு துளிகளை மட்டும் பூமியில் விழச் செய்தார்.\nஅதில் மூன்று துளிகள் ஹலாதினி, பவானி, நளினி என்று கிழக்கிலும்; அடுத்த மூன்று துளிகள் சுசக்ஷ, சிதா, சிந்து என்று மேற்கிலும் விழுந்து நதிகளாக ஓடின. அலகநந்தை என்னும் ஏழாவது துளி மட்டும் பகீரதனைத் தொடர்ந்து நதியாக ஓடிவந்தது. அப்போது ஜன்னு என்னும் முனிவரின் ஆசிரமம் குறுக்கிட, அந்த ஆசிரமத்தை மூழ்கடித்தது.\nஇதைக் கண்ட முனிவர் கோபமுற்று அந்த நதியை அப்படியே விழுங்கிவிட்டார். இதைக் கண்ணுற்ற பகீரதன் முனிவரிடம் தன் நிலை யைக்கூறி, தன் முன்னோர்கள் சாபநிவர்த்தி யடைய அருள்புரிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டான். மனமிரங்கிய முனிவர், தான் விழுங்கிய கங்கை நதியை காது வழியாக விடுவித்தார். இதனால் கங்கை \"ஜானவி' என்று பெயர் பெற்றது. பின்னர் அந்த கங்கை நீரில் பகீரதன் தன் முன்னோர்களின் அஸ்தியைக் கரைத்து அவர்களை மோட்சம் பெறச் செய்தான். இவ்வாறு கங்கைக்கு பல வரலாறு கள் உள்ளன. இதற்கிடையில் கங்கை பல காரணப் பெயர்க��ையும் பெறுகிறது. அமர்நாத் குகையின் அருகே பாய்ந்து செல்லும்போது அமர்கங்கா என்ற பெயரைப் பெறுகிறது. ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானுடன் விளையாடும்போது, தேவியின் கண் மை சிவனின் முகத்தில் ஒட்டிக்கொண்டதாம். அந்த மையை சிவ பெருமான் கங்கையில் கழுவும்போது, கங்கை நீர் கறுப்பு நிறமாக மாறி விட்டதாம். அதனால் கங்கைக்கு நீல கங்கா என்ற பெயர் ஏற்பட்ட தாக அமர்நாத் தல புராணம் கூறுகிறது.\nமகாபாரதம், \"கங்கையில் நீராடினவர்களின் ஏழு தலைமுறைகளுக்கு பாவம் அணுகாது. ஒரு மனிதனின் அஸ்தி கங்கை நீரில் தொட்டுக் கொண்டிருக்கும் வரை அந்த மனிதன் சொர்க் கத்திலே பெருமைப்படுத்தப்படுவான். புனித கங்கையில் யார் நீராடினாலும் பிறந்த நாளிலிருந்து அவர்கள் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கிவிடும்' என்கிறது. புனிதம் சேரும். பொதுவாக நீராடும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:\nஇத்தனை பெயர்களையும் புகழையும் புனிதத்தையும் பெற்ற கங்கையானவள், மக்கள் தன்னிடம் கரைத்த பாவச்சுமைகளைப் போக்கிக் கொள்ள தமிழகத்திற்கு வருகிறாள். அத்தலம் மாயூரம் ஆகும். இங்கு வரும் காவேரி நதியின் நந்திக்கட்டத்தில், துலா மாதமான ஐப்பசியில் நீராடி புனிதமடைகிறாள். மேலும், மக்கள் தன்னிடம் சுமத்திய பாவக்கரைகள் நீங்குவதற் காக இத்தலத்தில் எழுந்தருளியுள்ள இந்தளூர் ஸ்ரீபரிமளரங்கநாதரிடம் வேண்டி அருள்புரியும் நிலையில் உள்ளாள்.\nஇத்திருத்தலத்தில் ஓடும் காவேரி நதியில் ஐப்பசி மாத அமாவாசையில் நீராடினால், அனைத்து புண்ணிய நதிகளிலும் நீராடிய பலன் கிட்டுமென்று ஞானநூல்கள் கூறுகின்றன.\nஇந்த நதிக்கு வழக்கத்திற்கு மாறாக ஆக்ஸிஜனை தனக்குள்ளேயே வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. இதனால் தன்னைத்தானே சுத்தம் செய்து கொண்டு பாக்டீரியாக்களை அழிக்கவும் செய்ய முடிகிறது.. உண்மையில் அறிவு பூர்ணமாகப் பார்க்கும் பொழுது, இந்த நதி பாயும் பல இடங்களில் உள்ள தண்ணீர் குளிப்பதற்கு ஏற்றதல்ல. எனினும் மக்களால் இது ஒரு புனித நதியாகக் கருதப்படுகிறது. ஆகையால், இந்த நதியில் ஒவ்வொரு நாளும் மக்கள் பலரும் நீராடுகிறார்கள்.இந்த நதி இதன் கிளை நதிகளுடன் இந்தியா மற்றும் பங்களாதேஷின் விவசாயத்திற்கு மிகவும் முக்கியமானவைகளாக இருக்கின்றன.\nபயண விபரம் : கங்கோத்திரிக்கு….\nவிமான நிலையம் : டேராடூன் ( 122 KM )\nர��ில் நிலையம் : ரிஷிகேஷ்\nபேருந்து வசதி : உண்டு\nகார் வசதி : உண்டு\nதங்கும் வசதி : உண்டு\nஉணவு வசதி : உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalsudhar.blogspot.com/2010/04/dasvidaniya.html", "date_download": "2018-07-20T18:32:08Z", "digest": "sha1:WXUFIN6JNEQFIAD2MEGUQ5ORSPEJ2DRD", "length": 26527, "nlines": 172, "source_domain": "ungalsudhar.blogspot.com", "title": "நானும் என் உலகும்...!!: Dasvidaniya - ஒரு மறக்க முடியாத படம்....", "raw_content": "\nஎனக்கு புடிச்ச /நான் ரொம்பவும் ரசிச்ச விஷயங்கள், நான் பார்த்த சினிமா, படித்த புத்தகங்கள்,விரும்பிக் கேட்ட இசை, ரொம்பவும் பாதித்த நிகழ்வுகள்,அப்புறம் அப்பப்போ கொஞ்சம் NOSTALGIA... எல்லாத்தையும் பகிர்ந்துக்க தான் இந்த தளம்.\nDasvidaniya - ஒரு மறக்க முடியாத படம்....\nஉங்களில் எத்தனை பேர் இந்த படத்தை பார்த்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. நிச்சயமாக இதை ஒரு இந்தி காமெடி படம் என்று நினைத்துதான் பார்க்க ஆரம்பித்தேன்.\nஆனால் எதிர்பாராத விதமாக ஒரு சிறந்த, கதையம்சம் உள்ள, உணர்வுப்பூர்வமான படமாக இருக்குமென்று நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.\nதஸ்விதானியா என்றால் ரஷ்ய மொழியில் குட்பை என்று பொருள். ஒரு மருந்து கம்பெனியில் Accounts Manager ஆகப் பணிபுரிகிறவர் நமது கதாநாயகன் அமர் கௌல் (வினய் பதக்). எந்த கெட்ட பழக்கமும் இல்லாத, பொய் வஞ்சம் எதுவும் தெரியாத, கோபப்படாத, எப்போதும் நோகடிக்கும் தனது முதலாளியை எதிர்த்துப்பேச தைரியம் இல்லாத... இப்போதுள்ள வாழ்க்கை முறைப்படி சொல்வதானால் மொத்தத்தில் பிழைக்கத் தெரியாத ஒரு மனிதன். காது கேளாத தனது தாயுடன் தனித்து வாழ்கிற ஒரு 37 வயது பிரம்மச்சாரி.தனக்கு வயிற்றில் அல்சர் இருப்பதாகச்சொல்லிய டாக்டரிடம் ரிப்போர்ட் வாங்கச்செல்லும்போது தான் தெரிகிறது வயிற்றில் கேன்சர் என்று. மிகுந்த ஆயசத்துடனும் அழுகையுடனும் மருத்துவரிடம் \" எனக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை, சிகரெட் பிடித்ததில்லை, மது குடித்ததில்லை எனக்கு ஏன் கேன்சர் வரவேண்டும் என்று கேட்டுவிட்டு வெளியில் வரும் அவனுக்கு வாழ்க்கையே இருண்டு விடுகிறது.\nஅடுத்த நாள் காலையில் வழக்கம் போல் அவன் செய்ய வேண்டிய வேலைகளை பட்டியலிடும்போது அவனது மனசாட்சி அவன் முன்னே தோன்றி அவனை கேலி செய்கிறது.இன்னும் எத்தனை நாள் தான் இதே போன்று வழக்கமான வேலைகளையே செய்துகொண்டிருக்கப் போகிறாய் என கேட்கவும் அமர் வெடித்து அழுகிறான்.அதற்காக என்ன�� என்ன செய்யச்சொல்கிறாய்...ரோட்டில் பொய் துணியை கிழித்துக்கொண்டு போவோர் வருவோரிடமெல்லாம் நான் சாகப்போகிறேன் என சொல்லச்சொல்கிறாயா எனக்கேட்க, கடவுள் கொடுத்தது கொஞ்சம் தான் எனத்தெரிந்து விட்ட பிறகு எதற்காக நீ அழுகிறாய்...வாழ்கையை அனுபவித்துப்பார் எனச்சொல்ல....அமர் தான் சாவதற்குள் செய்ய வேண்டிய பத்து விஷயங்களை பட்டியலிடுகிறான்.\nபுது கார் வாங்குவது, முதலாளியை எதிர்ப்பது, வெளிநாடு செல்வது, கிடார் வாசிப்பது,\nசிறு வயது தோழி நேஹாவிடம் காதலைச்சொல்வது, பால்ய நண்பன் ராஜீவ் ஜூல்காவைச் சந்திப்பது, அம்மாவை சந்தோஷப்படுத்துவது, குடும்பத்தை விட்டு பிரிந்து சென்ற தன தம்பி விவேக்கை திரும்ப அழைப்பது, பேப்பரின் முதல் பக்கத்தில் தன புகைப்படம் வர வைப்பது என அந்தப்பட்டியல் முடிகிறது.\nஅமர் தான் சாவதற்குள் அத்தனையையும் நிறைவேற்றினானா என்பது மீதிப்படம்...\nபடம் நெடுகிலும் நகைச்சுவையுடன் கூடிய எளிமையான, உணர்வுப்பூர்வமான காட்சியமைப்புகளால் நம்மைக் கட்டிப்போடுகிறார் இயக்குனர்.ஏதோவொரு காட்சியில் நம் கண்கள் கலங்குவதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது...உதாரணம், கணவன்.. குழந்தை...\nஎன செட்டில் ஆகி விட்ட தன சிறு வயது தோழியிடம் மழையில் நனைந்தபடி, வார்த்தைகளின்றி வெறும் கை அசைவினாலேயே தன் காதலை சொல்லும் காட்சி...\nபால்ய நண்பனை சந்திக்க ரஷ்யா செல்வதும் அங்கே எதிர்பாராத விதமாக அந்த வீட்டை விட்டு வெளியேறுவதும்... அதற்குப்பின் கால் கேர்ல்ஸ் கூட்டத்திடம் ஒரு சச்சரவு ஏற்பட்டு அவர்களிடம் அடி வாங்கி அழும்போதும், பின் பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயல அந்த கால் கேர்ல் கூட்டத்திலிருந்து ஒருத்தி (தத்யானா) வந்து கன்னத்தில் அறைந்து அவனை காப்பாற்ற அவளிடம் குலுங்கி அழும்போதும், அதற்குப்பின் அவர்களுக்குள் ஏற்படும் காதல் என அனைத்து இடங்களில் வினய் பதக்கின் நடிப்பு சத்தியமாய் ஈடு இணையில்லாதது...\nஅர்ஷத் சையதின் எளிமையான கதையை மிகத்திறமையாக இயக்கியிருக்கிறார் ஷஷாந்த் ஷா...நேஹாவாக வரும் நேஹா தூபியா, நண்பன் ராஜீவ் வாக வரும் ரஜத் கபூர், தீனி பண்டார முதளியாக சௌரவ் சுக்லா, ரஷ்ய காதலி தத்யானாவாக வரும் ரஷ்ய பெண், கிடார் ஆசிரியர், தம்பி விவேக் என அனைத்து கதாபாத்திரங்களுமே மனதில் நிற்பவை...\nபடத்தில் கைலாஷ் கேரின் இச��� பெரிய பிளஸ்... அமர் இறப்பதற்கு முன் தன் தம்பியோடு சேர்ந்து அம்மாவுக்காக கிடாரோடு பாடும் மேரி மா பாடல் ( கைலாஷ் கேர் குரலிலேயே)டாப் கிளாஸ்... அமர் இறந்த பின் அவனது நண்பனும் தம்பியும் அவனை பற்றி பேசும்போது வரும் பின்னணி இசையும் அதைத்தொடர்ந்து வரும் கிடார் தீமும் நிச்சயம் உங்கள் மனதில் நிற்கும்... பாரஸ்ட் கம்ப் (Forrest Gump) போல படம் பார்த்த பின் ஒரு மனிதனின் வாழ்க்கையையே பார்த்த நிறைவைத் தருகிறது...நேரமிருந்தால் நிச்சயம் பாருங்கள்...\nஉங்கள் கருத்துரைகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.... -சுதர்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nLabels: இந்தி , படம் , விமர்சனம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nபெருங்காதல் தேவதைக்கு - Koi No Yokan\nDasvidaniya - ஒரு மறக்க முடியாத படம்....\nநாங்களும் பத்து வீடும்...எல்லா தெருவும்....\nஎது அழகு - கருப்பு/சிகப்பு - ஒரு விளம்பர மாயை\n24 மணிநேரமும் இங்க திரிவேன்\nஇந்த தளத்தில் அதிகம் பேர் வாசித்தவை\nதேவதைமொழிச் சாபம் - Soliloquy\nஉரையாடல்களுக்கு உடனிருக்காமல் நினைவுகளை மட்டும் துணையிருத்தி பறந்து போதல் தேவதைமொழிச் சாபம்...\nஇந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன \nகாலம் : 5054A.D மனித இனம் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் ரொம்பவே முன்னேறிவிட்டது . ஒளி வேகத்தில் பயணம் செய்யக்கூடிய வாகன...\nhttp://hdwpics.com/ முகம் தெரியாதவரின் மரணங்களை நான் எப்போதும் ஏற்றுக்கொண்டவனில்லை ஆணோ பெண்ணோ வயோதிகரோ குழந்தையோ வளரிளம்பருவமோ யாரா...\nபுல்லட் டைரி - காந்தளூர் புல்லட்குமாரன் - 2\nஇந்த காந்தளூர் என்கிற ஊர் தமிழ் வாசகர்கள் எல்லாருக்கும் நிச்சயம் பரிச்சயமானதாகத்தான் இருக்கும். சுஜாதா எழுதுன வரலாற்று நாவலான ‘காந்...\nகம்பனும் காதலும் – கண்ணும் கண்ணும் நோக்கியா\nரெண்டு வாரத்துக்கு முன்னாடி கம்பராமாயண அமர்வுல என்னுடைய முறைக்காக பாடல்களை படிச்சுட்டு இருந்தேன். விசுவாமித்திரர் இராமன் இலக்குவனோடு மித...\nபுல்லட் டைரி - அடைமழை... ஆகும்பே... ஆபத்து - 3.1\nஆகும்பே ரைடுக்கு அப்புறம் ப்லாக்ல புல்லட் டைரிஸ் பத்தி பெருசா எதுவும் எழுதமுடியல. கொல்லிமலை, நெல்லையம்பதி, கூர்க்னு மூனு ட்ரிப் போய்ட்டு வந...\nஇசை சூழ் தனிமை - Playlist#2\nஇதுக்கு முந்தைய மூனு பாடல்கள் பத்தின போஸ்ட் இங்கே : இசை சூழ் தனிமை Playlist#1 ரொம்ப நாள் முன்னாடி எழுத ஆரம்பிச்ச ப்ளேலிஸ்ட் போஸ்ட்ட த...\nவட்டியும் முதலும் - ராஜு முருகன்\nஇது ஒன்றும் தமிழ் வெகுஜன வாசகர்களுக்கு பரிச்சயமில்லாத பெயரல்ல. ஆனந்தவிகடனில் கிட்டத்தட்ட நூறு அத்தியாயங்களுக்கு தொடராக வெளிவந்து ...\nஐ.டி - வேலையுள்ள பட்டதாரி\nஇன்னைக்குக் காலைல சன் டிவில ஒரு அறிவுஜீவி சூரிய வணக்கத்துல பேசுனதைக் கேட்டேன்.வழக்கம் போல “வருஷத்துக்கு 5 லட்சம் இஞ்சினியர்கள் படிப்ப...\nகந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா\nஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்\nகீ த ப் ப் ரி ய ன்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nராஜா தாத்தா - ஆனந்தவிகடன் 22.10.2006\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nமன்மதன் அம்பு - திரை விமர்சனம்.\nInception (2010) – யாரும் தற்கொலைக்கு முயற்சிக்காதீங்க...\nசினிமா - கனவில் உறையும் உலகம்..\n10 காண்பி எல்லாம் காண்பி\nதீம் படங்களை வழங்கியவர்: sololos. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazhippokkann.blogspot.com/2010/07/fetna_10.html", "date_download": "2018-07-20T18:05:16Z", "digest": "sha1:XJNL3LEO4G2EQ2INDDDYOEMV6CXQQYOI", "length": 9427, "nlines": 120, "source_domain": "vazhippokkann.blogspot.com", "title": "வழிப்போக்கனின் கிறுக்கல்கள்...: FeTNAவும், பழமைபேசியும், நானும்...", "raw_content": "\nகாற்று வாங்க போன கலைஞர். கல்லா கட்டிய ஜூ.விகடன்\nஅமெரிக்காவில் ஞாநியுடன் மூன்று நாட்கள்.\nFeTNA விழாவில் நடிகை பிரியாமணிக்கு முத்தம் - இன்ப ...\nவணக்கங்க யோகேஸ்வரன், நலமா இருக்கீங்களா\" என்று தொலைபேசி உரையாடலை இவர் தொடங்கும்போது அவருடைய உற்சாகம் நம்மயும் தொற்றிக்கொள்ளும்.\nFeTNA விழாவுக்கு அவசியம் வாங்க என்று இவர் அழைத்தபோது முடிந்தால் போவோம் என்று நினைத்து முன்பதிவு செய்தேன்.விழாவின் முதல்நாள் அலுவலகத்தில் ஆணிகள் பல. விழாவிற்க்கு செல்ல வேண்டாம் என்று நினைத்த என்னை இரண்டாம் நாள் விழாவில் கலந்துகொள்ள வைத்தது இவருடைய நேரடி வர்ணனை....\nவிழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தன்னால் இயன்ற உதவிகளை முகம் கோணாமல் செய்து,பதிவுலக நண்பர்களை அறிமுகப்படுத்தி, உபசரித்து .... இன்னும் பல சொல்லலாம்.\nபேராசிரியை பர்வீன் சுல்தானாவுடன் பழமைபேசி\nபழமைபேசி எழுதிய \"ஊர்ப் பழமை\" புத்தகம் விழாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. நானும் ஒன்று வாங்கியுள்ளேன் (ஹலோ, ஓசியில இல்லங்க, காசு கொடுத்துத்தான், நம்புங்க...)\nபுத்தகத்தின் முதல் பக்க அட்டை\nபுத்தகத்தின் கடைசி பக்க அட்டை\nநேற்று அலைப்பேசியில் அளவளாவிக்கொண்டிருக்கயில் \"பழமை அண்ணே, விழாவுக்கு அவளவு தூரம் வந்துட்டு திரும்பியது களைப்பாக இருக்கிறது, இந்த வீக் எண்ட் ஃபுல்லா வீட்டுல ரெஸ்ட் தான், நீங்க பாவம் ரொம்ப களைப்பா இருப்பீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க\"னு சொன்ன எனக்கு அவரின் பதில்.\n\"இந்த வாரம் Washington DCல தமிழ்ச்சங்க விழா இருக்குதில்லீங்க, அங்க போகணுமுல்ல....\"\nபழமைபேசி அண்ணே, உங்கள நெனச்சா எனக்கு தசவாதாரம் படத்துல வர இந்த வசனம்தான் ஞாபகம் வருது.\n\"தமிழார்வமும் இருக்கணும், அதே சமயம் விஞ்ஞானமும் தெரிஞ்சிருக்கணும்.\"\n//\"இந்த வாரம் Washington DCல தமிழ்ச்சங்க விழா இருக்குதில்லீங்க, அங்க போகணுமுல்ல....\"//\nபழமைபேசி அவர்களின் தமிழார்வம் பாராட்டத்தக்கது.\n//\"இந்த வாரம் Washington DCல தமிழ்ச்சங்க விழா இருக்குதில்லீங்க, அங்க போகணுமுல்ல....\"//\nஅய்யே.... நீங்க எல்லாரும் வந்து, விழாவை சிறப்பிச்சதுதாங்க முக்கியம்.... அதுல எனக்கு மகிழ்ச்சியோ.... மகிழ்ச்சி\nஅய்யே.... நீங்க எல்லாரும் வந்து, விழாவை சிறப்பிச்சதுதாங்க முக்கியம்.... அதுல எனக்கு மகிழ்ச்சியோ.... மகிழ்ச்சி\nஅப்ப வாஷிங்டனையும் நீங்க எல்லாரும் விடப்போவதில்லையா\nஅப்ப வாஷிங்டனையும் நீங்க எல்லாரும் விடப்போவதில்லையா\nஅடுத்த வருசம் நடக்க போற FeTNA வையும் விட போறதில்லை.....\nFeTNA வைப் பத்தின மொத்தமே(உங்க டோட்டல் ரியாக்சனே) இவ்வளவுதானா\nFeTNA வைப் பத்தின மொத்தமே(உங்க டோட்டல் ரியாக்சனே) இவ்வளவுதானா\nஇளா : இது FeTNAவில் பழமைபேசி பற்றிய ரீயாக்சன் :)))....\n//\"தமிழார்வமும் இருக்கணும், அதே சமயம் விஞ்ஞானமும் தெரிஞ்சிருக்கணும்.\" //\n//\"தமிழார்வமும் இருக்கணும், அதே சமயம் விஞ்ஞானமும் தெரிஞ்சிருக்கணும்.\" //\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/187696?ref=media-feed", "date_download": "2018-07-20T18:34:03Z", "digest": "sha1:LARDWYJF7A2SWG2LHVOYUJ5IXSVRNKPD", "length": 9851, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "முஸ்லிம்களிடம் தமிழர்கள் பாடம் கற்க வேண்டும்! அமைச்சர் மனோ கணேசன் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் க��ிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமுஸ்லிம்களிடம் தமிழர்கள் பாடம் கற்க வேண்டும்\nதமிழர்கள் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியில் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். ஆனால் முஸ்லிம்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறார்கள்.\nஇந்த விடயத்தில் தமிழர்கள் முஸ்லிம்களிடம் பாடம் கற்க வேண்டும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்ற விஷேட கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nதமிழர்கள் அரசாங்கத்துக்கு வெளியே நின்று வேடிக்கை பார்ப்பதனால் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இணையான வளப்பங்கீடு தமிழ் மக்களுக்கு கிடைப்பதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇந்த நாட்டில் பௌத்த சிங்களவர் அல்லாத மக்களுக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் அரசியல் தீர்வு. ஆனால் அதற்காக மக்களிடம் பொய் சொல்வதற்கு நான் தயாராக இல்லை.\nஅரசியல் தீர்வு வரும்போது வரட்டும் அரசியல் தீர்வுடன் சேர்த்து அபிவிருத்தியும் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மக்கள் இருக்க வேண்டும்.\nஆட்சி மாற்றத்துக்கு முஸ்லிம் மக்களைப் போன்று தமிழ் மக்களும் பாரிய பங்களிப்பு வழங்கியுள்ளார்கள்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் 10 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேச செயலகங்கள் உள்ளன. இந்த நிலையில் 39 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய ஏறாவூர்பற்று பிரதேச சபை இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும்.\nதமிழர்கள் காலம் பூராகவும் எதிர்க்கட்யில் இருக்க முடியாது. எழுச்சி பெற வேண்டும். இனிமேலாவது அதிகாரங்களை குவித்துக்கொள்ள வேண்டும்.\nஅரசாங்கத்தின் பங்காளியாக மாறவேண்டும். அப்போதுதான் அதிகாரிகள் எமது கதைகளை செவிமடுப்பார்கள் எனவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் ப���ிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2013/08/blog-post_8.html", "date_download": "2018-07-20T18:28:25Z", "digest": "sha1:57AV7PABWDLRTKCSQJDI3PAUEHUJZDPG", "length": 56198, "nlines": 439, "source_domain": "engalblog.blogspot.com", "title": "பாடி வா........ கிரிக்கெட், கபடி மலரும் நினைவுகள் தொடர்ச்சி | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபாடி வா........ கிரிக்கெட், கபடி மலரும் நினைவுகள் தொடர்ச்சி\n[சென்ற இதழின் ச்சீ..... சென்ற பதிவின் தொடர்ச்சி..\n(..............கபடி என்று அல்லவா ஆரம்பித்தான் இவன், என்னமோ சொல்லிக் கொண்டு இருக்கிறானே என்று நீங்கள் பொறுமை இல்லாமல் ஸ்க்ரால் செய்வது தெரிகிறது. என்ன செய்ய எந்தத் தலைப்பில் பேத்த, ச்சே... ஸாரி, பேச ஆரம்பிக்கிறேனோ...ஓ ... அதுவும் தவறா சரி, எழுத ஆரம்பிக்கிறேனோ அந்தத் தலைப்பு சம்பந்தப்பட்ட விஷயத்துக்குக் கடைசியில்தானே வருவேன்.... உங்களுக்கே தெரியுமே.... )\nஆக, நான் எதற்காக இந்த விளையாட்டில் பங்கு கொண்டேனோ, அந்த நோக்கமே பாழானது. அன்று இரவே கபடி மேட்ச் இருந்தது. மற்ற ஆட்டங்களைப் பார்ப்பதும், சுற்றுவதுமாகப் பொழுது போக, கபடி விளையாட வேண்டிய அந்த அந்த நேரமும் வந்தது.\nஅவ்வப்போது, ஆங்காங்கே இந்த ஆட்டத்தை நான் பார்த்திருந்தாலும் நுணுக்கமெல்லாம் தெரியாது. எங்கள் டீம் கேப்டன், டீமில் ஒருவனைப் பார்த்து 'முதல்ல நீ போ... போய்ப் பாடிட்டு வா' என்றபோது, ஆட்டம் தொடங்கும்போது ஏதோ சம்பிரதாயப் பாடல் ஒன்று உண்டு போலும் என்றுதான் எண்ணினேன். பாடிவருவது என்பது 'கபடி...கபடி...' என்று மூச்சு இடைவெளி விடாமல் சொல்லியபடிச் சென்று வருவதைத்தான் சொல்கிறார்கள் என்று அப்புறம்தான் தெரிந்தது.\nகபடி ரூல்ஸ் உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கும். எனவே நான் வாயை விடவில்லை ஏனென்றால் எனக்கு அவ்வளவாகத் தெரியாது ஏனென்றால் எனக்கு அவ்வளவாகத் தெரியாது நடுக் கோட்டைத் தாண்டும்போதே 'கபடி....கபடி...' என்று சொல்லிக் கொண்டே செல்ல வேண்டும். இடைவெளி விட்டு மூச்சு வாங்கக் கூடாது. எதிரணியினர் அவ்வப்போது நடுநடுவே 'மூச்சை விட்டுட்டான்' என்று நடுவரிடம் கம்பிளெயின்ட் செய்வதும் உண்டு. எதிர்முகாமுக்குள் சென்று எவ்வளவு பேரைத் தொடமுடியுமோ, தொட்டுவிட்டு மூச்சு முட்டுவதற்குள் தன்முகாம் திரும்ப வேண்டும். தொடப்பட்டவர்கள் அவுட். அதற்குள் எதிர்முகாம் ஆட்கள் 'பாடி வருபவனை' மடக்கிப் பிடித்து வீழ்த்தி நடுக்கோட்டைத் தொடமுடியாமல் செய்து விட்டால் இவன் அவுட்\nபாடி வருவதில்தான் எத்தனை வகை\n'கபடி....கபடி...' என்று மட்டுமே பாடி வருவது ஒருவகை.\n'கபடி....கபடி...காசுக்கு ரெண்டடி... சோளப்பொறியடி... சொக்கட்டான்...சொக்கட்டான்...சொக்கட்டான்...' என்று பாடிவருவது இன்னொரு வகை.\nகொஞ்சம் தோற்கும் நிலையில் இருக்கும் டீம் ஆள் ஒருவன் ' தோத்த கட்சி ஜெயிக்கவே தோலுஞ்சப்பரம் (தோலினால் செய்த தேர்) கட்டுவேன்..நாய் குலைக்க.... நரி குலைக்க..நாய் குலைக்க.... நரிகுலைக்க...' என்று ஆவேசமாகப் பாடி வருவார்..\nஇன்னொரு பார்ட்டி வெறும் 'சல்ல்ல்ல்ல்ல்ல்ல்...' என்று சொல்லியபடியே போய்வந்து விடும்.\nநடுக்கோட்டைத் தாண்டுமுன் 'ஒரு தொடக்கம்' வேண்டி ஒருகணம் நிற்பார்கள். சிலர் தங்கள் விரலை முத்தம் கொடுத்துக் கொள்வார்கள் சிலர் கீழே குனிந்து கொஞ்சம் மண் எடுத்து இருகைகளிலும் லேசாகத் தடவிப் பூசிக் கொள்வார்கள்.\nபாடிக் கொண்டே உள்ளே சென்று யாராவது ஒருவனைத் தொட்ட உடனேயே பாடிக் கொண்டே தொட்ட ஆளை நோக்கி சொடக்குப் போட்டு 'தொட்டு விட்டேன்... இவன் அவுட்' என்னும் அர்த்தம் வரும் வகையில் அந்த ஆளைச் சுட்டுவார்கள். சிலர் உடனே ஒத்துக் கொண்டு வெளியே செல்வார்கள். சிலர் மறுப்பார்கள், அல்லது அதுதான் தொட்டு விட்டானே, இனி என்ன என்பது போல பாடி வந்திருப்பவனைப் பிடித்துப் போடப் பாய்வார்கள்.\nஇப்படி ஆடும் ஆட்டத்தில் அன்று நானும் ஒரு டீமில் மாற்றி மாற்றி 'பாடி வந்த' வேளையில் அவ்வப்போது என்னையும் போகச் சொன்னான் என் கேப்டன்.\nஎன்னைப்பற்றி இங்கு சொல்ல வேண்டும். என்னுடைய அப்பாவுக்கு ஒரு ஆஸ்தான டெய்லர் ஐயங்கடைத்தெருவில் இருந்தார். ஏழுமலை என்று பெயர். 'நீதி' படம் பார்த்திருக்கிறீர்களா அதில் சந்திரபாபு 'முத்தமிழின் செல்வன் வாழ்க... முக்குலத்தின் கண்மணி வாழ்க' என்று பாடி ஆடும்போது அவர் போட்டிருக்கும் டிராயரைப் பார்த்திருக்கிறீர்களா அதில் சந்திரபாபு 'முத்தமிழின் செல்வன��� வாழ்க... முக்குலத்தின் கண்மணி வாழ்க' என்று பாடி ஆடும்போது அவர் போட்டிருக்கும் டிராயரைப் பார்த்திருக்கிறீர்களா (இதில் டைட்டிலில் 'கவுரவ வேடத்தில் சந்திரபாபு' என்று வேறு போடுவார்கள் (இதில் டைட்டிலில் 'கவுரவ வேடத்தில் சந்திரபாபு' என்று வேறு போடுவார்கள்) அந்த மாதிரி டிராயர்கள் தைப்பதில் வல்லவர் அந்த ஏழுமலை. அந்த டிராயர்தான் ஸ்கூலுக்கும் கூட. கேம் என்பதால் எல்லோரும் சட்டையைக் கழற்றி விட்டு, முண்டா பனியனோடு இருக்க, நானும் அப்படியே) அந்த மாதிரி டிராயர்கள் தைப்பதில் வல்லவர் அந்த ஏழுமலை. அந்த டிராயர்தான் ஸ்கூலுக்கும் கூட. கேம் என்பதால் எல்லோரும் சட்டையைக் கழற்றி விட்டு, முண்டா பனியனோடு இருக்க, நானும் அப்படியே ஆனால் என்ன, நான் கை வைத்த பனியன் போடும் வழக்கமுடையவன். துவைத்தபின் அந்த பனியனின் இரு கைகளும் காரே மூரே என்று கண்டபடி நீட்டிக் கொண்டிருக்கும். அதை சுருட்டிச் சுருட்டி விட்டுக் கொள்வேன்.\nநான் 'பாடி வர' போகும்போது இரண்டு முறையும் எதிர் டீம் நண்பர்கள் என்னை இழுத்து கோழி அமுக்குவது போல அமுக்கி விட, இரண்டு முறை வெளியில் சென்று, அப்புறம் அடுத்தவர்கள் புண்ணியத்தில் உள்ளே வந்தேன். அப்புறம் தலைவன் என்னைப் 'பாட' அனுப்பவில்லை.\nஆனால் ஒரு கட்டத்தில் எல்லோரும் வெளியில் நிற்க, நான் மட்டும் உள்ளே.\nகூட நின்ற இருவரை எதிர் டீம் ஆள் வந்து தொட்டு விட்டுப் போயிருந்தான். என் டீம் ஆட்கள் மொத்தமும் நம்பிக்கையிழந்து போக, தலைவன் என்னிடம் வந்து ஆலோசனை சொல்லிச் சென்றான்.\nநடுக் கோட்டில் போய் நின்றேன். 'கபடி...கபடி...' என்று சொல்லிக் கொண்டே ஒரு மூலையை நோக்கி ஓடினேன். எதிரிகள் சுற்றி வளைக்க ஆயத்தமாகும்போது திரும்பி வந்த வழியே ஓடி வருவது போல பாவ்லா காட்டி (அவர்களை ஏமாற்றுகிறேனாம்) இன்னொரு பக்கமாக ஓட முயல, அவர்களும் சுழன்று திரும்பி என்னை நோக்கி ஓடிவர, கீழே கால்களுக்கு இடையே வழி கிடைக்குமா என்று நான் குனிந்து முயற்சித்ததில் என்னைப் பிடிக்கக் குனிந்த இருவர் சறுக்கி விழ, அவர்கள் மேல் மின்னலென கால் வைத்து தாண்டி ஓடியதோடு அருகில் நின்றவன் மேலும் கைகளால் தொட்டு விட்டு ஓடி வந்து விட்டேன். என்ன செய்தேன் என்று எனக்கே தெரியாத நிலையில் என் டீம் ஆட்கள் முக்கியமான 3 பேர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். எனக்கு ஒரே பாராட்டுத���ன்\nஅப்புறம் என்ன, எப்படியோ என் டீம் ஜெயித்து விட்டது. எல்லோருமே அது தன்னால்தான் என்று சொல்லிக் கொண்டபோது நானும் விளையாட்டின் இந்த கட்டத்தைச் சொல்லி, 'என்னால்தான்' என்று சொன்னேன். அவர்கள் முழு மனதோடு ஆதரிக்கவில்லை. அப்புறம் 'என்னாலும்தான்' என்று கொஞ்சம் மாற்றிச் சொன்னேன். பின்னே எனக்கும் வெற்றியில் பங்கு வேணுமே....ஓரளவு ஒத்துக் கொண்டார்கள்\nஎன் டீமுக்கு ஆளுக்கு ஒரு எவர்சில்வர் டம்ளர் கிடைத்தது. பரிசு வாங்க நிற்கும்போது அவ்வளவு பெருமை. என் அம்மா ரொம்ப நாள் அதை பீரோவில் வைத்திருந்தார்.\nகீதா மேடம் \"இதைத் தொடர்பதிவாக்குங்களேன், நன்றாயிருக்கும்\" என்று சொல்லியிருக்கிறார். நாம சொல்லி யார் கேப்பாங்க.... இருந்தாலும் 'இரவின் புன்னகை' வெற்றிவேலையும், 'மனசு' சே. குமாரையும் தொடர அழைக்கிறேன் அவர்களும் இருவரைத் தொடர அழைக்கலாம்\nLabels: கபடி பதின்ம வயது மலரும் நினைவுகள், கிரிக்கெட்\nகபடி விளையாட்டின் ரூல்ஸ் எல்லாம் ஒன்று விடாமல் எழுதி விட்டீர்களே. உங்களுக்கு மிகவும் பிடிக்கும் போல் தெரிகிறது.\nஎன்னை அழைப்பு விடுத்தமைக்கு மிக்க நன்றி... தங்கள் அனுபவம் எல்லாம் அழகாக சொல்லியுள்ளீர்கள்,,,\nஹா ஹா ஹா சந்திரபாபு போல் கவுரவ வேடத்தில் தோன்றினாலும் டீமின் மானத்தை கப்பலேற்றாமல் கரையேற்றி விட்டீர்கள்...\nதொடர்பதிவு ஆரம்பமா.... கலக்குங்க கலக்குங்க...\nஇப்பத்தான் சந்தோஷ தருணங்கள் அப்படின்னு ஒரு தொடர்பதிவு முடிந்தது. அடுத்து கபடி ... ஆஹா... கிராமத்து நினைவுகள்ல... எழுதிருவோம்...\n உங்க டீமையே ஜெயிக்க வைத்த பெருமை உங்களுக்கே உங்களுக்கு தான்...:)\n//அவர்களும் சுழன்று திரும்பி என்னை நோக்கி ஓடிவர, கீழே கால்களுக்கு இடையே வழி கிடைக்குமா என்று நான் குனிந்து முயற்சித்ததில் என்னைப் பிடிக்கக் குனிந்த இருவர் சறுக்கி விழ, அவர்கள் மேல் மின்னலென கால் வைத்து தாண்டி ஓடியதோடு அருகில் நின்றவன் மேலும் கைகளால் தொட்டு விட்டு ஓடி வந்து விட்டேன். என்ன செய்தேன் என்று எனக்கே தெரியாத நிலையில் என் டீம் ஆட்கள் முக்கியமான 3 பேர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். எனக்கு ஒரே பாராட்டுதான்\nகாலம்பர ஒரே அவசரமா வந்தேன். கடைசிப் பத்தியை மட்டும் படிச்சுட்டு, சந்தோஷத்திலே ஹிஹிஹி னு சொல்லிட்டு, ச்ச்சீ எழுதிட்டுப்போயிட்டேன். இப்போத் தான் முழுசும் படிச்சேன்.\nமேலே நீங்க எழுதி இருப்பதைக் கற்பணை பண்ணிப் பார்த்துட்டுச் சிரிச்சுட்டு இருக்கேன். கபடி ரூல்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் பிரமாதம் போங்க\nநாங்க கபடி எல்லாம் விளையாடியதில்லை. விளையாடறச்சே பார்த்திருக்கோம். :))) மதுரையிலே கபடி ஆட்டம் ரொம்பவே பிரபலம். சடுகுடுனு சொல்லுவாங்க. பலீஞ்சடுகுடு, சடுகுடு சடுகுடு, குடு குடுனு சொல்லிட்டே உள்ளே போவாங்க. காப்டனை \"வாத்தியார்\"னு அழைக்கும் பழக்கமும் இருந்தது.\nநீங்களும் தொடர்ந்து மத்தவங்களையும் தொடர வைச்சால் தான் தொடர் பதிவோ\nஎங்கள் ஊரிலும் சடுகுடு தான். நீங்கள் வெற்றி பெற்றது மிக சந்தோஷம் .எல்லோர் உழைப்பும் சேர்ந்தால்தானே வெற்றி.\nகபடி அனுபவம் களை கட்டியது\nகபடி ஆடிய காட்சி கண்முன்னே......\nஅட இதிலும் தொடர்பதிவு..... ஆரம்பமாகட்டும் இன்னுமொரு தொடர் பதிவு\nஎன்ன செய்தேன் என்று எனக்கே தெரியாத நிலையில் என் டீம் ஆட்கள் முக்கியமான 3 பேர்கள் உள்ளே வந்துவிட்டார்கள். எனக்கு ஒரே பாராட்டுதான்\nஅப்புறம் என்ன, எப்படியோ என் டீம் ஜெயித்து விட்டது.//\n நிச்சயம் உங்கள் குழு வெற்றியில் உங்களுக்கு பெரும் பங்கு உண்டு.\n/அப்புறம் 'என்னாலும்தான்' என்று கொஞ்சம் மாற்றிச் சொன்னேன். /\nநிச்சயமாய். வெற்றியில் உங்கள் பங்கே அதிகம்.\nசும்மா சல்ல்ல்ல்ல்ல்ல்லுன்னு இருக்கு பகிர்வு:)\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 130830:: நான் ஒரு ... ... \nஆதார் அப்டேட், ஒல்லி விக்ரம், மோசர் விளக்கு - வெட்...\nசென்ற வார பாசிட்டிவ் செய்திகள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 130823:: நேற்று சென்னை தினம்\nதமிழ்ப்பட டயலாக், தானாய் எரியும் விளக்கு, ஜோக், கா...\nமுதல் பதிவின் சந்தோஷம்... தொடர்பதிவு - DD கேட்டுக்...\nசைக்கிள் வண்டி மேலே 02\nபாஸிட்டிவ் செய்திகள் கடந்தவாரம் ...\nவெள்ளிகிழமை வீடியோ 130816:: ஆனந்த சுதந்திரம்\nஞாயிறு 214:: சில பொம்மைகளும் ஓர் உண்மையும்\nபாசிட்டிவ் செய்திகள் 3 ஆகஸ்ட், 2013 முதல், 10, ஆகஸ...\nபாடி வா........ கிரிக்கெட், கபடி மலரும் நினைவுகள்...\nபாடி வா........ கிரிக்கெட், கபடி மலரும் நினைவுகள்...\nஞாயிறு 213:: ஏரி காப்போம்\nபாசிட்டிவ் செய்திகள் 28, ஜூலை 2013 முதல், 3, ஆகஸ்ட...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இது��ரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nஅனுஷ்கா என்னைவிட அழகா என்ன\nஎன் பாஸ் தன் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தபோது மகா துக்கத்துடன் ஒரு விஷயம் சொன்னார். அவர் குரலில் ஆற்றாமை வெள்ளமாய் வெளிப்பட்டது.\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம் - *ராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8* *இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu...\nபறவையின் கீதம் - 34 - ஒரு கிறிஸ்துவ பண்டிதர் பைபிளில் சொல்லி இருப்பது முழுக்க முழுக்க உண்மை என்று சாதித்துக்கொண்டு இருந்தார். ஒரு விஞ்ஞானி குறுக்கே மறித்து சொன்னார். பைபிள் உல...\nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nநீதியே துயிலெழாய்... - கடந்த சில நாட்களாகவே மன உளைச்சல்... இப்படியும் கூட இருக்கின்றனவா.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று.. இதெல்லாம் என்ன வகையான பிறவிகள்... - என்று... எப்படி இதயத்தில் கொஞ்சம் கூட ஈவு இரக்கம் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nஉடைத்த அரிசி கொழுக்கட்டைகள். - தினமும் மதிய உணவுக்கு பின் இரவோ, இல்லை, காலை மதிய உணவுக்கு முன்பாகவோ, ஏதாவது ஒரு சிற்றுண்டி வகை செய்ய வேண்டுமென இந்த மனசு கட்டளை இடுகிறது. என் மனசு மட்டு...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nஅயலக வாசிப்பு : ஜுன் 2018 - ஜுன் 2018இல் கார்டியன், இன்டிபென்டன்ட், டெய்லி மெயில், என்சிபிநியூஸ் ஆகிய அயலக இதழ்களில் வெளியான செய்திகளில் சிலவற்றைக் காண்போம். இவற்றில் இரு கட்டுரைகள் ...\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்��ு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜ��னி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/xiaomi-mi-6-price-launch-date-revealed-company-vp-in-tamil-013123.html", "date_download": "2018-07-20T18:25:39Z", "digest": "sha1:RMW24ENTJALJ5UWQCRDU562NIPUSN2RV", "length": 13896, "nlines": 161, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Mi 6 price and launch date revealed by company VP - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செ��்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசியோமி மி 6 : என்ன விலை, என்னென்ன அம்சங்கள், எப்போது வெளியீடு.\nசியோமி மி 6 : என்ன விலை, என்னென்ன அம்சங்கள், எப்போது வெளியீடு.\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\n5500எம்ஏஎச் பேட்டரியுடன் மிரட்டலான சியோமி மி மேக்ஸ் 3 அறிமுகம்.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\n5400எம்ஏஎச் பேட்டரியுடன் சியோமி மி மேக்ஸ் 3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரூ.4/-க்கு ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி விற்பனை செய்ய சியோமி முடிவு.\n20எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி மேக்ஸ் 3.\n5400 எம்ஏஎச் பேட்டரி, 6 ஜிபி ரேம் உட்பட சியோமி மி மேக்ஸ் 3 ப்ரோ-வின் முழு அம்சங்களும் வெளியானது.\nஒரு வருடத்திற்கு முன்பு சியோமி மி 5 அக்கருவி மிகவும் அழகான, சக்தி வாய்ந்த மற்றும் திறன் மிக்க ஒரு ஸ்மார்ட்போனாக அறிமுகமானது. சியோமி நிறுவனத்தின் பரந்த வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் நோக்கத்தில் தொடர்ச்சியாக வெவ்வேறு பதிப்புகளை அறிமுகம் செய்தது.\nசியோமி நிறுவனத்திடம் இருந்து அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் கருவியான சியோமி மி 6 ஸ்மார்ட்போன் பற்றிய பல சுவாரசியமான லீக்ஸ் தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இப்பொது மி 6 கருவியின் விலை என்ன மற்றும் எப்போது வெளியிடப்படும் போன்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் இணை நிறுவனர் ஆன லி வாங்ஜியாங், மார்ச் மாதம் அறிவிக்கப்படும் ஒரு ஆச்சரியமான தயாரிப்பாக மி 6 இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவரம் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி நடைபெற்ற கீக் பார்க் இன்னோவேஷன் மாநாட்டின் மூலம் தெரியவந்துள்ளது.\nஉடன் லி வாங்ஜியாங்-ன் கருத்துப்படி சியோமி மி 6 கருவியானது அதன் விலை பாரம்பரியத்தை தொடர்ந்து சுமார் ரூ.20,000/- என்ற விலை கொண்டிருக்கும் உடன் அதன் ஆச்சரியங்கள் மிக்க அம்சங்கள் கொண்டிருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.\nஇக்கருவியின் சரியான வெளியீட்டு தேதி மற்றும் விலை பற்றிய தகவல்களை சியோமி நிறுவனம் அடைப்புக்குள் வைத்திருக்க மறுபக்கம் இக்கருவி சார்ந்த பல விவரங்கள் இன்டர்நெட்டில் உலாவிக் கொண்டிருக்கிறது.\nக்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 ச���யலி\nஅப்படியாக மி 6 கருவியானது மீபத்திய க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டு வரும் மற்றும் இந்த சாதனம் ஒரு உலோக உடல் மற்றும் முந்தைய சியோமி போன்களில் அடக்கமான மீயொலி கைரேகை சென்சார் இடம்பெறும் என்று நம்பப்படுகிறது.\nமேலும் அறிக்கைகளின்படி டிஸ்ப்ளே வகை மற்றும் ரேம் திறன் அடிப்படையில் சியோமி மி 6 கருவியானது இரண்டு வகைகளில் வெளியாகும் என்று கூறப்படுக்கிறது. ஒரு மாறுபாட்டில் வளைந்த ஓல்இடி டிஸ்ப்ளே இடம்பெறும் வாய்ப்பு உள்ளது, மற்றொரு கருவியானது எல்சிடி டிஸ்ப்ளே கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.\nதட்டையான திரை மாறுபாடு கொண்ட கருவி 4ஜிபி ரேம் கொண்டிருக்கும் மற்றொரு மாறுபாடானது 6ஜிபி ரேம் கொண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. உடன் மி 6 அக்கருவியானது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு வெளியாகும் மற்றும் 3000எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டிருக்கும் என்றும் லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுற்றிலும் புதியதொரு லீக் தகவல் ஆனது சியோமி மி 6 கருவியானது மூன்று வெவ்வேறு விலை மூன்று வேறுபாடுகள் வரும் என்கிறது. முதல் மாறுபாடு ஹெலியோ எக்ஸ்30 கொண்டு சுமார் 290டாலர்கள் என்ற விலையிலும், இரண்டாவது மாறுபாடு வலிமைமிக்க ஸ்னாப்டிராகன் 835 கொண்டு சுமார் 360 டாலர்கள் என்ற விலையிலும், மற்றும் மூன்றாவது மாறுபாடானது சமீபத்திய க்வால்காம் சிப்செட் கொண்டு (சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் போன்ற) டூவல் எட்ஜ் கர்வுடு டிஸ்ப்ளே கொண்டு 434 டாலர்கள் என்ற விலை நிர்ணயத்தில் வெளியாகும் என்கிறது.\nரெட்மீ நோட் 4 : ப்ளிப்கார்டில் பிரத்தியேக வெளியீடு எப்போது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nரூ.5,999/-க்கு கூகுள் பிக்சல்2 வாங்க வேண்டுமா\nஅமேசான் ப்ரைம் டே : ஆச்சர்யமூட்டும் விலையில் ஜியோஃபை டாங்கிள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/arumugasamy-commission-summons-jayalalitha-s-security-guard-307366.html", "date_download": "2018-07-20T18:41:01Z", "digest": "sha1:4POMRJWMWRIAGICHIQQMFPT2J2H3HEJX", "length": 10214, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த பாதுகாவலர் பெருமாள்சாமிக்கு விசாரணை கமிஷன் சம்மன் | Arumugasamy commission summons Jayalalitha's security guard Perumalsamy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த பாதுகாவலர் பெருமாள்சாமிக்கு விசாரணை கமிஷன் சம்மன்\nஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த பாதுகாவலர் பெருமாள்சாமிக்கு விசாரணை கமிஷன் சம்மன்\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\nBREAKING NEWS: சேலம்-சென்னை நடுவே புதிய ரோடு தேவையில்லை: மணல் லாரி சங்கம்\nஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது எப்போது: அப்பல்லோ ஊழியரின் வாக்குமூலத்தால் குழப்பம்\nஜெயலலிதாவை சசிகலா பார்க்கவே இல்லையே.. அப்பல்லோ டாக்டர் பரபர வாக்குமூலம்\nசென்னை: ஜெயலலிதாவின் பாதுகாவலகராக இருந்த பெருமாள்சாமி வரும் 10-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் கமிஷனை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் அவர் தனது விசாரணை தொடங்கினார். இதற்காக அவருக்கு எழிலகத்தில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக அரசு, அப்பல்லோ மருத்துவர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, கணவர் மாதவன், தலைமை செயலாளர்களாக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன், ராம்மோகன்ராவ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் சசிகலாவின் உறவினர்களான தினகரன், கிருஷ்ணப்பிரியா, ஜெ.வின் உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்டோருக்கு ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. மேலும் தங்களிடம் உள்ள ஆதாரங்களை 7 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில் நேற்று முன் தினம் தினகரன் தரப்பு சார்பில் விசாரணை ஆணையத்திடம் பென்டிரைவ் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய பாதுகாவலர் பெருமாள்சாமி வரும் 10-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று ஆறுமுகசாமி சம்மன் அளித்துள்ளார்.\nஅதேபோல் 8-ஆம் தேதி டாக்டர் சிவக்குமாரும், 9-ஆம் தேதி ஜெயலலிதாவின் பூங்குன்றனும், 11-ஆம் தேதி டாக்டர் பாலாஜி 2-ஆவது முறையாகவும் ஆஜராக உள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\narumugasamy commission jayalalitha perumalsamy ஆறுமுகசாமி கமிஷன் ஜெயலலிதா பெருமாள்சாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/operating-buses-with-temporary-drivers-is-very-dangerous-india-thowheed-jamath-307544.html", "date_download": "2018-07-20T18:42:04Z", "digest": "sha1:37QZQ4AUBEMJZNTKHRAHJ3NZBGYLKMIN", "length": 10269, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்தை இயக்குவது ஆபத்தானது: எச்சரிக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்! | Operating buses with temporary drivers is very dangerous: India thowheed jamath - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்தை இயக்குவது ஆபத்தானது: எச்சரிக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்\nதற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்தை இயக்குவது ஆபத்தானது: எச்சரிக்கும் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\nசென்னை ஹைகோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாகிறார் தஹில் ரமணி\nதமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\nஅயனாவரம் பலாத்கார வழக்கு.. மருந்துக் கடைக்காரர்களைப் பிடித்து துருவி துருவி விசாரணை\nதமிழக அரசு போக்குவரத்து நஷ்டத்தில் இயங்க என்ன காரணம் போராட்டம் எதனால் \nசென்னை: தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்தை இயக்குவது ஆபத்தானது என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nபோக்குவரத்து தொழிற்சங்கங்கள் அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்து போக்குவரத்து முடங்கியுள்ளது.\nஇதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல் தற்காலிக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை கொண்டு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில் இதுதொடர்பாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,\nபோக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது. தொழிலாளர்களின் உரிமைகளை அரசு நசுக்கக்கூடாது. தொழிலாளர்களுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்திற்கு சுமூக தீர்வு உடனடியாக காண வேண்டும்.\nதற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்தை இயக்குவது மிகவும் ஆபத்தானது என்பதை அரசு உணர வேண்டும். இவ்வாறு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி தெரிவித்துள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai bus strike tamilnadu பேருந்துகள் வேலை நிறுத்தம் சென்னை போக்குவரத்து கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2012/09/ias-officer.html", "date_download": "2018-07-20T18:26:16Z", "digest": "sha1:6HGPJJHDK772VPTTUX46FDGVMZNUXZOF", "length": 20903, "nlines": 105, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "படித்ததில் பிடித்தது-இறைஅன்பு. இ.ஆ.ப (பகுதி-2) ~ தொழிற்களம்", "raw_content": "\nபடித்ததில் பிடித்தது-இறைஅன்பு. இ.ஆ.ப (பகுதி-2)\nபடித்ததில் பிடித்தது-இறைஅன்பு. இ.ஆ.ப (பகுதி-1)\n‘நிறையப் படிக்க வேண்டும். முனைவர் பட்டத்துடன்தான் வெளியே வர வேண்டும்’ என்கிற கனவோடு கல்லூரியில் நுழைந்த நான், இளமறி வியலுடன் நிறுத்திக்கொண்டேன். கல்லூரியைத் தாண்டித்தான் உண்மையான வாசிப்பு நிகழும் என்கிற உணர்வுடன் பணி தேட ஆரம்பித்தேன்.\nஅப்போது பலரும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுமாறு வற்புறுத்தினார்கள். அது பற்றி ஒன்றும் தெரியாமலேயே நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு, அதுபற்றித் தகவல்களைத் தேடி, தட்டுத்தடுமாறி புத்தகங்களைத் திரட்டி படிக்க ஆரம்பித்தபோது, அரசாங்கப் பணியும் கிடைத்தது.\nதருமபுரி மாவட்டம், ராயக் கோட்டை கிராமத்தில், வேளாண் அலுவலர் பணி. அப்போது ராயக் கோட்டை மிகவும் பின்தங்கிய கிராமம். ஆங்கில நாளிதழ் வேண்டுமானால், ஒரு வாரத்துக்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் என் ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வுக்கான தயாரிப்புகள் ஆரம்பித்தன.\nசின்ன குடியிருப்பு அது. பகலிலும் விளக்கு போட்டால்தான் வெளிச்சம் கிடைக்கும். மிகக் குறுகலான ஒரு அறை. பக்கத்து அறையில் எப்போதும் சீட்டாட்டம், கீழே டீக்கடையில் ஊருக்கே கேட்டும்படி சினிமாப் பாடல்கள் ஒலிபரப்பு. சீட்டுக் கச்சேரிக்கும் பாட்டுக் கச்சேரிக்கும் இடையில்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான தீவிரத்தில் இருந்தேன்.\nகாலையில் அவசரமாக உணவு அருந்திவிட்டு, ஒரு பொட்டலத்தில் நான்கு இட்லிகளையும் புளித்த சட்டினியையும் மதிய உணவுக்காக கட்டிக்கொண்டு, டவுன் பஸ் பிடித்து இறங்கி, அந்தந்த கிராமத்திலிருந்து வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு வேளாண் அலுவலர் பணியைத் தொடர்ந்துகொண்டிருந்த ��ாலம் அது. பேருந்திலும்கூடப் படித்துக் கொண்டே செல்வேன். அந்த நாட்களும் நிச்சயம் அழகானவைதான் காரணம்... சைக்கிள் பயணம், காய்ந்து போன இட்லி, புளித்த சட்டினி இவைதானே என் வைராக்கியத்தை இன்னும் அதிகப்படுத்தின\nவேளாண் அலுவலராக அப்போது தொட்ட திம்மனஹள்ளி, உத்தனஹள்ளி போன்ற கிராமங்களுக்கு சைக்கிளில் பயணித்தபோது, இன்னும் அதிகமாக மக்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அது, ‘நிச்சயம் நான் வெற்றி பெற வேண்டும்’ என்பதைத் தீவிர மாக்கியது.\nஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தமிழ் இலக்கியத்தை ஒரு விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தேன். அதில் ஒரு குழப்பம். வேளாண்மை இன்னொரு விருப்பப் பாடம். ‘இரண்டையும் தமிழில் எழுத வேண்டும்’ என்று இந்தத் தேர்வை ஏற்கெனவே எழுதித் தோற்றுப்போன ஒரு நண்பர் குழப்பிவிட்டார்.\nவேளாண்மையை என்னால் தமிழில் எழுத முடியாது. ஏனென்றால், நான் படித்தது ஆங்கிலத் தில் இந்தக் கேள்விக்கு விடை காண சென்னைக்கு ரயில் ஏறினேன். தலைமைச் செயலகத்தில் இருந்த என் உறவினர் உலகநாதன் மூலமாக விடை கிடைத்தது. பொது அறிவையும், வேளாண்மையையும் ஆங்கிலத்தில் எழுதலாம் என்று தெரிந்தபோதுதான் இழந்த சக்தி திரும்பியது.இப்படித் தமிழகம் முழுவதும் தடுமாறும் இளைஞர்கள் தடம் மாறக் கூடாது என்பதற்காகத்தான் இந்தத் தேர்வை அணுகுவது பற்றி, ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்’, ‘ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்’ என்று நூல்களை எழுதினேன்.\nஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவது பெரிய விஷயமல்ல; அதில் தேர்ச்சி பெறுவதுகூடப் பெரிய சாதனையல்ல... அதற்குப் பிறகு நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். அறிவை அனுபவத்தால் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பராமரிக்கா விட்டால் பளபளப்பாக இருக்கிற கோயில்கள்கூடக் குட்டிச்சுவர்களாகிவிடும்\nஎன்னுடைய பணிக்குப் பரிசை நான் ஒரு போதும் எதிர்பார்த்ததில்லை. சிறந்த பணியே செயல்பட்டதற்கான பதக்கம். அப்போது ஏற்படும் திருப்தியே விருதுதூர் வாரப்பட்ட கால்வாயில் நீர் ஓடுவது பரிசு. நேர்த்தியாகப் போடப்பட்ட சாலைகளில் மக்கள் பயணிப்பதே பரிசு. நிலவொளிப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெறுவதே எனக்குக் கிடைத்த பெரிய விருது. நான் சாராட்சியராகப் பணியாற்றிய நாகப்பட்டினத்திலிருந்தும், கூட��தலாட்சியராகப் பணியாற்றிய கடலூரிலிருந்தும், ஆட்சியராக இருந்த காஞ்சிபுரத்திலிருந்தும் தலைமைச்செயலகம் வருகிற பொதுமக்கள் இப்போதும் என்னை வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவதுதான் என் பணிக்குக் கிடைக்கிற அங்கீகாரம்\nமதுரையில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக இருந்தபோதும் மக்களுக்கும் எனக்கும் இடையே இருந்த இடைவெளி குறையவில்லை. மதுரையில் வாசிப்பவர் கூட்டமைப்பு உருவாக்க உதவியிருக்கிறேன். அந்த காலகட்டத்தில்தான் எம்.பி.ஏ., முடித்தேன். எம்.ஏ., ஆங்கிலம் படித்தேன். சம்ஸ்கிருதம் படித்தேன். திருக்குறளில் மனிதவள மேம்பாடு என முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்தேன். பத்து நூல்கள் எழுதினேன். நூறு ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி னேன். இருநூறுக்கும் மேற்பட்ட வானொலி உரைகள் வழங்கினேன். முன்னூறுக்கும் மேற்பட்ட கூட்டங் களில் இளைஞர்களுக்காகப் பேசி னேன். மூன்று ஆய்வாளர்கள் என் நூல்களில் முனைவர் ஆய்வு செய்ய உதவினேன். இப்படி மதுரை என்னை இன்னொரு பரிமாணத்துக்கு அழைத்துச் சென்றது.\nஎன் குடும்பத்தில் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி நான். இது தலைமுறைகளின் கனவு. அது பலித்தது என் காலத்தில் துயரமும் சூழலும் நம்பிக்கையின் காட்டாற்றுப் பயணத்தை நிறுத்திவிட முடியாது. நம்மை நாமே கடந்து செல்வதுதான் வளர்ச்சி. நமக்குள்ளேயே அடுத்த தலைமுறையை அடையாளம் காண்பதுதான் முன்னேற்றம். அந்தத் தேடுதல்தான் என் இலக்கு, பயணம், அனுபவம் எல்லாமே\nஇறை நம்பிக்கைஅடுத்தவர்கள் நலனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனைதான் ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன் அணுகினால் வாழ்க்கையே வழிபாடுதான்\nசுயநலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிறபோதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம். வெற்றி என்பது நம்மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம்\nஇளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது..தேடுதலை நிறுத்திவிடாதீர்கள். குறுக்குவழிகள் எல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை\nகெட்ட பழக்கங்களை விட்டது எப்படிகெட்ட பழக்கங்கள் என எதுவும் இல்லை. விட்ட பழக்கம் ஒன்று உண்டு. ஒவ்வொரு உயிரிலும் நம் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்\nஒரே கனவுஅழகான தோட்டம், அடர்ந்த தோப்புகள், கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து மெல்லிய இசையைக் கண்மூடி ரசிக்கும் தனிமை...இயற்கையோடு நெருங்கிய சூழலில் அத்தனை அடையாளங் களையும் உதிர்த்துவிட்டு மறுபடியும் குழந்தையைப் போல மாறும் பக்குவம்... எல்லா சத்தங்களிலிருந்தும் விடுதலை...அமைதியான இனிமை...நெருடல் இல்லாத வாழ்வு...வலியில்லாத மரணம்....சாத்தியப்படுமா\n/// ஒவ்வொரு உயிரிலும் நம் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்\nநல்ல கருத்துக்கள் பல... நன்றி...\nநன்றி தொழிற் களமே, தனபாலன் அண்ணா\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mp3-players-ipods/apple-ipod-touch-32gb-5th-generation-black-price-ptK3j.html", "date_download": "2018-07-20T19:01:07Z", "digest": "sha1:C4HKHJHADCVKIW7WF2DPSEKH3YRSL7PI", "length": 20452, "nlines": 432, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௫த் ஜெனெரேஷன் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சம��யலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆப்பிள் மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௫த் ஜெனெரேஷன் பழசக்\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௫த் ஜெனெரேஷன் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௫த் ஜெனெரேஷன் பழசக்\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௫த் ஜெனெரேஷன் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௫த் ஜெனெரேஷன் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௫த் ஜெனெரேஷன் பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௫த் ஜெனெரேஷன் பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௫த் ஜெனெரேஷன் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 24,879))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௫த் ஜெனெரேஷன் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௫த் ஜெனெரேஷன் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௫த் ஜெனெரேஷன் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 1148 மதிப்பீடுகள்\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௫த் ஜெனெரேஷன் பழசக் - விலை வரலாறு\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௫த் ஜெனெரேஷன் பழசக் விவரக்குறிப்புகள்\nஇதே மஃ௩ பிழையெர்ஸ் & ஐபோட்ஸ்\nஆப்பிள் ஐபாட் டச் ௩௨ஜிபி ௫த் ஜெனெரேஷன் பழசக்\n4.6/5 (1148 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/130727-actress-jayalakshmi-speaks-about-whats-app-trick-used-for-prostitution.html", "date_download": "2018-07-20T18:29:35Z", "digest": "sha1:AE7YGZBGAMH6YFY272OSLB5L4BA4UVZD", "length": 20748, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "`இனி அமைதியாக இருக்க வேண்டாம்' - நடிகைகளுக்கு ஜெயலட்சுமி அறைகூவல் | Actress Jayalakshmi speaks about whats app trick used for prostitution", "raw_content": "\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் - திருத்துறைப்பூண்டி அதிசயம் கோவை அரசு மருத்துவமனை உத்தரவால் அதிர்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..\n`ஏபிஎஸ் உடன் ரூ.2.98 லட்சத்துக்கு நின்ஜா 300’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம்’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம் - தூத்துக்குடியில் உப்பு, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்\nமதுரையில் மாமூல் வசூலிக்க சண்டையிட்ட போலீஸ் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்\n`இனி அமைதியாக இருக்க வேண்டாம்' - நடிகைகளுக்கு ஜெயலட்சுமி அறைகூவல்\n``தவறான மெசேஜ்களைப் பார்த்து அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டாம்'' என்று நடிகை ஜெயலட்சுமி தெரிவித்துள்ளார்.\nநடிகை ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்அப்-பில் வந்த மெசேஜ் குறித்த புகாரின் பேரில் கவியரசன், முருகப்பெருமாள் ஆகியோர் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். அவர்கள்குறித்து போலீ��ார் விசாரணை நடத்திவருகின்றனர். நடிகைகளுக்கு ஏற்படும் சிரமங்கள்குறித்து நடிகை ஜெயலட்சுமி மனம்விட்டு நம்மிடம் பேசினார்.\n``கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு என்னுடைய வாட்ஸ்அப் நம்பருக்கு வந்த மெசேஜ் என்னை மிகவும் மனவருத்தமடையவைத்தது. அந்த வாட்ஸ்அப் மெசேஜில், `வி.வி.ஐ.பி-க்களுடன் டேட்டிங், சாட்டிங் செய்தால் 30,000 ரூபாய் முதல் 3,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்' என்று குறிப்பிட்டிருந்தது. `உங்களுக்கு விருப்பமில்லை என்றால் இந்த மெசேஜை டெலிட் செய்துவிடுங்கள்' என்றும் கூறப்பட்டிருந்தது. இவ்வளவு தைரியமாக மெசேஜ் அனுப்பியவர்களுக்கு எந்தவித பயமும் இல்லை. நான் கொடுத்த புகாரின்பேரில் எனக்குத் தவறான மெசேஜ் அனுப்பியவர்களை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்.\nஇதற்கென ஒரு குரூப் இருக்கிறது. இவர்கள்தான் தவறான இமேஜை நடிகைகளுக்கு ஏற்படுத்துகிறார்கள். எங்களுக்கும் கௌரவமான வாழ்க்கை தேவை. நடிகைகளுக்கும் குடும்பம் இருக்கிறது. நடிப்பு என்பது எங்களுடைய தொழில் மட்டும்தான். சாதாரண மக்களைப் போல போராட்டமும் இருக்கிறது. போலீஸாரிடம் சிக்கியவர்களிடம் ஏராளமான நடிகைகள், பெண்களின் போட்டோக்கள் இருக்கின்றன. அவர்களுக்கும் எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஏனென்றால், அந்த நபர்களின் முகம்கூட எங்களுக்குத் தெரியாது.\nஎன்னுடைய ஃப்ரெண்டு ஒரு மெசேஜ் ஷேர் பண்ணியிருந்தார். அவருக்கும் இதுபோன்ற மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. எல்லா நடிகைகளையும் ஒரே மாதிரியாக சிலர் பார்க்கின்றனர். எனவே நடிகைகளே... இந்தப் பிரச்னைகளுக்கு இனி அமைதியாக இருக்காதீர்கள், பொறுமையாக இருக்காதீர்கள், காலம் மாறிவிட்டது. மனசுக்குள் அழுது கஷ்டப்பட்டு இருக்க வேண்டாம். நமக்கு உதவிசெய்ய போலீஸ், நண்பர்கள் இருக்கிறார்கள். நடிப்பு என்பது நமக்குத் தொழில் என்பதை சமுதாயத்துக்குத் தெரியப்படுத்துவோம். எல்லா நடிகர்கள், நடிகைகள் சொகுசாக வாழவில்லை. எனக்கு நடிப்பு மூலம் போதிய வருமானம் இல்லை என்பதால், இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக உள்ளேன். அதோடு, ஜூனியர் அட்வகேட்டாகப் பணியாற்றுகிறேன். வீட்டு வாடகை, ஸ்கூல் ஃபீஸ் போன்ற பொறுப்புகள் ஒவ்வொரு நடிகைகளுக்கும் இருக்கிறது\" என்றார்.\n``ஆட்டுப்பண்ணையில் வேலை... அப்ப��ியே ஒரு செம பயணம்” - நார்வே நாட்டில் ஒரு திரில் அனுபவம்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\nசத்துணவு ஊழியர் பாப்பம்மாளுக்கு வழங்கிய உத்தரவு ரத்து - பணி செய்யவிடாமல் தடுத்த 84 பேர் மீது வழக்கு\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n`இனி அமைதியாக இருக்க வேண்டாம்' - நடிகைகளுக்கு ஜெயலட்சுமி அறைகூவல்\nஏகாம்பரநாதர் கோயில் திருப்பணியில் முறைகேடு அதிகாரிகள்மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு\nமாமியார், மருமகள் சண்டையால் நடந்த விபரீதம் - தாயைக் கொன்று வீட்டில் புதைத்த மகன்\nஉத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://irangarpaa.blogspot.com/2017/08/23.html", "date_download": "2018-07-20T17:58:51Z", "digest": "sha1:AM4F4X2P3JTPIOUSSFNMMVAAJRPGNQW4", "length": 7466, "nlines": 82, "source_domain": "irangarpaa.blogspot.com", "title": "இரங்கற்பா: 23 அருவிகள் எனும்படி விழும்(அழகிய தமிழ் மகள் இவள்)", "raw_content": "\n23 அருவிகள் எனும்படி விழும்(அழகிய தமிழ் மகள் இவள்)\nமூச்சுக்கும் இசை-ஒன்று பேச்சுக்கும் இசை-என்று தந்தாய் மன்னா-நன்கே\nராகங்கள் தினமேங்கும் உன்-பாட்டில் வரவேண்டும் என்றே உன்னைக் கண்டே\nஅதில்-நான் குளித்தேன் களிப்பால் குதித்தேன்\nஅதில்-நான் குளித்தேன் களிப்பால் குதித்தேன்\nவானவர்கள் இன்னும் இன்னும்-என உண்ணும்\nதேவமுதும் நாணும் மன்னரிசை முன்னம்\nமன்னரிசைத் தென்றல் வீசுகிற சோலை\nஓர்-நொடியில் பாட்டை செய்து-தரும் ஆலை\nஅது இவரிடம் பெறுவது தரம்\nஅந்த ஆண்டவன் அளித்த-நல் வரம்\nமகிழ்வில் உலகம் அதனால் திளைக்கும்\nஅதில்-நான் குளித்தேன் களிப்பால் குதித்தேன்\nராகம் எழில் எழும் விதம்\nதாளம் இதம் தரும் விதம்\nஎன்று இருக்குது பலரது உரை\nநெஞ்சை சிறையிடும் இவரிசை தனை\nகேட்கும் எவர்க்கும் இலை-ஊண் உறக்கம்\nஅதில்-நான் குளித்தேன் களிப்பால் குதித்தேன்\nசேரும் இசை தனைக் கையில்\nபாடல் வரி எதோ எதோ\nஇந்தா பிடி இசை இதோ\nஒரு சிலையென பலர்-மறு புறம்\nஅமர்ந்தார் இசைத்தார் இசைமேல் மிதந்தார்\nஅதில்-நான் குளித்தேன் களிப்பால் குதித்தேன்\nLabels: M.S.V, அழகிய தமிழ் மகள் இவள்\n(மதுரையில் பறந்த மீன் கொடியை) Dr. APJ அப்துல் கலாம் M.S.V MENU Recorded அந்தரங்கம் நானறிவேன் அமுதத் தமிழில் அம்மானை அழகிய தமிழ் மகள் இவள் ஆடாத மனமும் உண்டோ இசை கேட்டால் புவி அசைந்தாடும் உனக்கும் ஒரு காலம் உண்டு - சிவகாமியின் செல்வன் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் ஒரு தாய் வயிற்றில் - உரிமைக் குரல்) ஒரு தாய் வயிற்றில் பிறந்த ஒருநாள் இரவு) ஒளிமயமான எதிர்காலம் காதல் ராஜ்ஜியம் எனது கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் தங்கப்பதக்கத்தின் மேலே தெய்வத்தின் தேர்தெடுத்து தேவியர் இருவர் முருகனுக்கு நாணமோ இன்னும் நாணமோ நானொரு குழந்தை நிலவே என்னிடம் மயங்காதே நீ என்னென்ன சொன்னாலும் பரமசிவன் கழுத்திலிருந்து பார்வை யுவராணி கண்ணோவியம் பிள்ளைக்குத் தந்தை ஒருவன் புத்தன் ஏசு புல்லாங்குழல் கொடுத்த பூ முடிப்பாள் பூமழை தூவி பேசுவது கிளியா பொன்னுக்கென்ன அழகு மலர்களை போல் தங்கை உறங்குகிறாள் மலர்ந்தும் மலராத மனோரமா இரங்கற்பா வளர்ந்த கலை வேலாலே விழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karma.org.in/index.php?par_main_cat_id=10&par_sub_cat_id=0&temple_id=333", "date_download": "2018-07-20T18:52:11Z", "digest": "sha1:KXFIFN43X4NPA2PQUZOU6QN3YVTUSEHC", "length": 49102, "nlines": 55, "source_domain": "karma.org.in", "title": "KARMA", "raw_content": "\nTop >>Temples >>புண்ணிய நதிகள்\nபிறப்பிடம்: வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரி தொடங்கும் இந்த ஆறு, தில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி, உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது. யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ இவ்வாறு ஓடுகிறது. தில்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன. உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது.\nநமது பாரத தேசமெங்கும் ஆண்டவனின் அருளை வழங்கும் எண்ணற்ற புண்ணியத்தலங்கள் உள்ளன அவற்றுள் அன்னை பார்வதியின் தாய் வீடான இமயமலையில் சிவசக்தி வாசம் செய்யும் திருக்கயிலாயம் மற்றும் ��நேக புண்ணிய தலங்கள் அமைந்துள்ளன அவற்றுள் நான்கு முக்கிய தலங்களான யமுனோத்திரி, கங்கோத்திரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களுக்கு ஒரே சமயம் தலயாத்திரை செல்வது சார்தாம் யாத்திரை என்றழைக்கப்படுகின்றது. இந்த தலங்கள் அனைத்தும் உத்தரகாண்ட பகுதியில் அமைந்துள்ளதால் இந்த யாத்திரைஉத்தரகாண்ட யாத்திரை என்றும் அழைக்கப்படுகின்றது. கங்கே ச யமுநே ஸைவ கோதாவரீ சரஸ்வதீ நர்மதே சிந்து காவேரீ... என்று நம் புராணங்கள் அவற்றை கூறுகின்றன. இவற்றுள் கங்கைக்கு அடுத்தபடியாக புண்ணிய நதியாக விளங்குவது யமுனை ஆகும். யமுனா, ஜாமுனி முனிவர் துதி செய்த ஜமுனா, யமனின் சகோதரி யமி, தந்தை காளிந்தன் என்னும் தந்தை சூரியனின் பெயரால்காளிந்தி என்னும் பல நாமங்கள் யமுனைக்கு உள்ளது.\nவரலாறு: இந்த யமுனை நதியில் தான் கண்ணன் பால பருவத்தில் தனது லீலைகளை செய்து மகிழ்ந்தான். கண்ணனின் பாதம் பட்டு புண்ணியம் அடைந்த யமுனை ஆறு அந்த கிருஷ்ணனின் நிறமான சியாமள வண்ணமாகவே உள்ளாள். கண்ணன் சிறைச்சாலையில் பிறந்தவுடன் வசுதேவர் கோகுலத்திற்கு கூடையில் குட்டிக்கண்ணனை எடுத்து செல்லும் போது அவரது நாசி வரை வந்தும் யமுனையின் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. அப்போது அடை மழை பொழிந்து கொண்டிருந்தது, ஆகவே ஆதிசேஷன் வந்து பெருமாளுக்கு குடைப்பிடித்தான். அப்போதுதான் பால கிருஷ்ணன் ஒரு திருவிளையாடலை செய்தான் தன் பிஞ்சுக்கால்களால் யமுனையின் தண்ணீரைத் தொட்டான். கண்ணனின் கால்பட்டு புனிதம் அடைந்தாள் யமுனை, உடனே பிரிந்து வழிவிட்டாள்.\nயமுனை நதிக்கரை குழந்தை ஸ்ரீகிருஷ்ணனின் நினைவுகளால் புனிதமடைந்தது. இதன் கரையில்தான் கோபியருடன் ராசலீலை செய்தருளினான் கண்ணன் தன் கள்ளமற்ற இனிய லீலைகளினால் கோபிகைகளுடன் விளையாடி தெய்வ அவதாரத்திற்கும் அவன் அடியார்களுக்கும்இடையே என்றும் நிலவும் பேரன்பின் பெருமையை உலகுக்கு உணர்த்தியுள்ளான். காளியனின் ஆணவத்தை அடக்கி கிருஷ்ணன் காளிய மர்த்தனம் ஆடியதும் இந்த யமுனையில்தான்.யமுனை கருமை நிறமானவள் என்றாலும் கண்ணனின் பாதம் பட்டு புனிதம் பெற்றவள் என்பதால் தூயப்பெருநீர் யமுனை என்று கொண்டாடுகின்றாள் ஆண்டாள் நாச்சியார். கங்கையும் யமுனையும் அந்தர் வாகினியாகிய சரஸ்வதியுடன் சங்கமம் ஆகும் அலகாபாத் திரிவேணி சங்கமம் என்னும் புண்ணிய சக்தி பீடம் ஆகும். கடலில் நேராக கலக்காத புண்ணிய நதி யமுனை ஆவாள்.\nயமுனோத்திரிக்கு புண்ணிய யாத்திரை செய்து யமுனையிலும், வெந்நீர் ஊற்றான சூரிய குண்டத்திலும் நீராடி, அதன் வெந்நீரில் சாதம் சமைத்து அதை யமுனா தேவிக்கு பிரசாதமாக சர்ப்பணம் செய்து தங்கள் இல்லங்களுக்கும் பிரசாதத்தை எடுத்து செல்கின்றனர். யாரொருவர் யமுனை நதியில் நீராடி யமுனை அன்னையை இங்கு தரிசனம் செய்கின்றார்களோ அவர்களின் ஆயிரம் ஜன்ம பாபம் அழிந்து விடுகின்றது.\nயமுனோத்ரி ஆலயம் கடல் மட்டத்திலிருந்து 3293 மீட்டர் (10804 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. யமுனை உற்பத்தியாகும் யமுனோத்திரி பனியாறு கீழ் இமாலயத்தில் 4421மீ உயரத்தில் பந்தர் பூஞ்ச் (குரங்கின் வால்) மலைத்தொடர்களின் கீழ் பகுதியில் சப்தரிஷி குண்ட்டில்(குளம்) அமைந்துள்ளது. சப்தரிஷி குளத்திற்கு பயணம் செய்வது மிக்க கடினம் என்பதால் மலையேறும் வல்லுநர்களும் மிக்க சிரத்தை கொண்ட பக்தர்கள் மட்டுமே இங்கு நடைப்பயணம் மேற்கொள்கின்றனர். இம்மலைத்தொடருக்கு அருகில் காளிந்தி எனப்படும் சூரிய மலைத்தொடர் உள்ளது.\nபுராண வரலாறு : மகாபாரதப் போரில் தங்கள் உறவினர்களையே கொன்றதால் ஏற்பட்ட பாவத்தை போக்கிக்கொள்ள பாண்டவர்கள் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர். ஆனால் சிவபெருமான் கயிலாயம் சென்றிருப்பதை அறிந்த பாண்டவர்கள், காசியிலிருந்து கயிலாயம் நோக்கி பிரயாணம் செய்யத் தொடங்கினர். ஹரித்வார் வழியாக இமயத்தை அடைந்தபோது தொலைவில் சிவபெருமானை கண்டனர். ஆனால் சிவபெருமான் அங்கிருந்து மறைந்துவிட்டார். அந்த இடம் தற்போது குப்தகாசி என்ற பெயரில் வழங்கப்படுகிறது. சிவபெருமானைத் தரிசிக்காமல் திரும்புவதில்லை என்ற உறுதியுடன் பாண்டவர்கள் குப்தகாசியில் இருந்து இமாலயப் பள்ளத்தாக்கில் இருக்கும் கௌரிகுண்ட் என்னும் இடத்தை அடைந்தனர். அங்கு அவர்கள் சிவபெருமானை தேடி அலைகையில் நகுலனும் சகாதேவனும் ஒரு வித்தியாசமான ஆண் காட்டெருமையைக் கண்டனர். பீமன் தனது கதாயுதத்தைக் கொண்டு அக்காட்டெருமையைத் தாக்க முயன்றான். ஆனால் அது சாதுரியமாகப் பீமனின் பிடியில் இருந்து தப்பிவிட்டது. ஆனால் பீமனின் கதாயுதம் அதன் முகத்தில் தாக்கியது. அக்காட்டெருமை தனது முகத்தை நிலத்தில் இருந்த பிளவு ஒன்றி��் மறைத்துக் கொண்டது. பீமன் அதன் வாலை பிடித்து இழுக்க முயன்றான். அப்போது நிலத்தில் இருந்த பிளவு நேபாளம் வரை நீண்டது. அவ்விடம் தற்போது நேபாளில் தோலேஷ்வர் மகாதேவ் என்று வழங்கப்படுகிறது. அக்காட்டெருமையின் உடற்பகுதி கேதார்நாத்தில் இருந்தது. காட்டெருமையின் உடற்பகுதி இருந்த இடத்தில் ஒரு ஜோதிர்லிங்கம் உண்டானது. அதன் ஒளியில் இருந்து சிவபெருமான் பாண்டவர்களுக்குக் காட்சியளித்து அவர்களின் பாவத்தைப் போக்கினார். அந்த முக்கோண வடிவ ஜோதிர்லிங்கம் கேதார்நாத் கோயிலின் கருவறையில் உள்ளது.\nகோயிலை சுற்றி பாண்டவர்களின் பல அடையாளங்கள் உள்ளன. பாண்டுகேஷ்வர் என்னும் இடத்தில் ராஜா பாண்டு உயிர் நீத்தார். இங்கிருக்கும் பழங்குடியினர் பாண்டவ நிருத்யம் என்ற நடனத்தை ஆடுகின்றனர். பாண்டவர்கள் சுவர்க்கத்திற்கு சென்ற இடமான சுவர்க்கரோகினி என்ற மலையுச்சி பத்ரிநாத்திற்கு சற்று தொலைவில் உள்ளது. பீமன் காட்டெருமை உருவத்திலிருந்த சிவபெருமானோடு சண்டையிட்டபோது சண்டையின் முடிவில் காட்சியளித்த சிவபெருமானுக்கு பீமன் நெய்யால் அபிஷேகம் செய்தான். அதன் நினைவாக இன்றும் கேதார்நாத்தில் இருக்கும் ஜோதிர்லிங்கத்திற்கு நெய்யால் அபிஷேகம் செய்யப்படுகிறது. நீரும் வில்வமும் வழிபாட்டிற்கு பயன்படுத்தப் படுகின்றன. நர-நாராயணர் பத்ரிகா என்னும் கிராமத்திற்கு சென்று சிவபெருமானை வழிபட்டனர். அவர்களுக்குக் காட்சியளித்த சிவபெருமானிடம், உலக மக்கள் நன்மைக்காக சிவபெருமான் எப்போதும் இங்கு இருந்து அருள வேண்டும் என்று வேண்டினர். அவர்கள் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான் இமயத்தில் கேதார் என்னும் இடத்தில் ஜோதிர்லிங்க வடிவத்தில் திகழ்கிறார். அவர் கேதாரேஷ்வரர் என்று போற்றப் படுகிறார்.\nகோயிலுக்குள் நுழைந்ததும் பாண்டவர்கள், கிருஷ்ணர், சிவபெருமானின் வாகனமான நந்தி தேவர், சிவபெருமானின் காவலாளியான வீரபத்திரர், திரௌபதி போன்றோரது சிலைகளைக் காணலாம். கோயில் கருவறையினுள் முக்கோண வடிவில் ஜோதிர்லிங்கம் அமைந்துள்ளது. இக்கோயிலின் முகப்பு மேற்சுவரில் ஒரு மனிதனின் தலை செதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இதே போன்ற அமைப்பு, கேதார்நாத்திற்கு அருகில் , சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் திருமணம் நடந்த கோயிலிலும் உள்ளது. ஆதி சங்கரர் இக்கோயிலோடு சேர்த்து உத்தராகண்டிலுள்ள பல கோயில்களை புனரமைத்தார். கேதார்நாத்தில் ஆதி சங்கரர் மகாசமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்த இடம் கோயிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. தலைமை அர்ச்சகர் கர்நாடக மாநிலத்தின் வீரசைவ ஜங்கம் என்ற சமூகத்தை சேர்ந்தவர்தான் கேதார்நாத் கோயிலின் தலைமை அர்ச்சகராகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார். ஆனால் பூசைகளை தலைமை அர்ச்சகர் செய்வதில்லை. அவரின் வழிகாட்டலின்படி அவரது உதவியாளர்களே பூசைகளை செய்கின்றனர். குளிர்காலத்தில் கோயில் விக்கிரகத்தோடு தலைமை அர்ச்சகரும் உகிமத்திற்கு செல்வார். கேதார்நாத் கோயிலில் ஐந்து முக்கிய அர்ச்சகர்கள் உள்ளனர். அவர்களில் ஒவ்வொருவரும் ஓராண்டுக்கு தலைமை அர்ச்சகராக இருப்பார்கள். பூசைகளின் போது கன்னட மொழியிலேயே மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றன. இவ்வழக்கம் பல நூறாண்டுகளாகத் தொடர்கிறது. சைவ இலக்கியங்களில் \"கேதாரம் மேவி னானை\" எனவும் \"கேதாரம் மாமேருவும்\" எனவும் திருநாவுக்கரசர் பாடியிருக்கின்றார். பன்னிரண்டாம் திருமுறையில், \"..வடகயிலை வணங்கிப் பாடிச் செங்கமல மலர்வாவித் திருக்கேதாரம் தொழுது...\" என்றும் பாடியுள்ளார்கள்\nதலபெருமை: இமயமலை - கேதார்நாத்தில் சிறு ஓடையாக உருவாகும் மந்தாகினி என்ற நதியும், பத்ரிநாத்தில் உருவாகும் அலக்நந்தா என்ற நதியும், ருத்ர பிரயாக் என்ற இடத்தில் கலந்து பல்வேறு நதிகளை இணைத்து, ஹரித்துவாரில் கங்கையாக ஓடுகின்றது. புனித கங்கா என்ற ஒரு பெயரில் இந்தியாவில் கவுரி குண்ட் -டிலிருந்து கேதார்நாத் வரை செல்லும் 14 கி.மீ. மலைப்பாதையில் பசுமையான காடுகளும், நீர் வீழ்ச்சிகளும் மற்றும் ஆல்பைன் மரங்களும் நிறைந்து காணப்படுகின்றது. பல நீரோடைகளும் நதிகளும் கேதாரிலிருந்து மந்தாகினி நதியாக பெருக்கெடுத்து ஓடுகின்றது. சிவ அஷ்டோத்திரம், சிவநாமாவளி, சிவசகஸ்ர நாமம் ஆகியவை நடத்தலாம். இது தவிர பக்தர்கள் மூலவருக்கு நெய் அபிஷேகம் செய்து கேதார்லிங்க வடிவில் உள்ள சிவனை வணங்கி தழுவிக் கொள்கின்றனர். இமயமலையில் இத்தலம் உள்ளதால் யாத்திரை செய்யவும், இறைவன் தரிசனத்திற்கும் மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இங்குள்ள கோயில் பாண்டவர்களால் கட்டப்பட்டது. பாண்டவர்கள் வைணவர்கள். வைணவர்கள் சிவன் கோயில் கட்டி சிவபெருமானை வழிபட்டது. மத ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக் காட்டு ஆகும். இத்தலத்தில் சிவலிங்கம் மற்றெந்தத் தலத்திலும் இல்லாத ஒன்றாக, முற்றிலும் மாறுபட்டதாக ஒரு முக்கோண வடிவில் உள்ள பாறை. சிவலிங்கம் சுயம்புவாகத் தோன்றியது. ஜோதிர்லிங்கமாக மக்கள் வழிபடுகின்றனர். கேதார் நாத் கோயிலில் பல சிற்பங்கள் உள்ளன. பக்தர்கள் அதனைத் தரிசித்து மகிழ்ச்சி அடைகின்றனர். ஆதி சங்கராச்சாரியார் இக்கோயிலைத் திருப்பணி செய்து சிறக்கச் செய்துள்ளார். அவரது கோயிலும் இங்கே உள்ளது. கேதார் நாதம் போகும் வழியில் பல புண்ணியத் தலங்களும், புனிதத்தீர்த்தங்களும் உள்ளன. அவைகளைத் தரிசனம் செய்தவர்கள் புனிதம் அடைகின்றார்கள். இங்கே பல அடி உயரத்தில் பனிபடர்ந்த மலையில் இரண்டு வெந்நீர் ஊற்றுக்கள், பக்தர்களுக்காகவே உண்டாக்கியதுபோல இருப்பது மிகவும் அதிசயமான ஒன்றாகும். ஆதிசங்கரரும் இவ்வழியே தான் சுவர்க்கம் சென்றார். அவர் தாபித்த சக்திபீடம் இங்கே உள்ளது என்கின்றனர். இராவணன் தவம் செய்து, கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமல் உயிர் பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும். இத்தலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஓர் இடத்தில் பரசுராமருடைய கோடாலி உள்ளது. பொதுவாக இமயமும், வனப்பகுதியும் பக்தர்கள் மனங்கவரும் படியாகவும், அவர்கள் பக்தியுணர்வை மேலும் வளர்க்கக் கூடியதாகவும் உள்ளது. பிரம்ம கமலம் எனும் அபூர்வ தாமரைப் பூக்களைக் கொண்டு இவருக்கு அர்ச்சனை செய்வது விசேஷமான ஒன்று\nயமுனோத்திரி கோயில்: இந்திய இமயமலையின் கார்வால் மலைத்தொடர்ச்சியில், உத்தரகாண்ட் மாநிலத்தின், உத்தரகாசி மாவட்டத்தில் 3291 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் யமுனை அம்மனுக்குஅர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். அரித்வாரிலிருந்துயமுனோத்திரிக்கு செல்ல ஒரு முழுப் பகற்பொழுது நேரம் பிடிக்கும். யமுனோத்திரியின் அடிவாரமான அனுமான் சட்டிஎனும் இடத்திலிருந்து 13 கிமீ தூரம் வரை நடந்தும், பல்லக்குகள் மற்றும் குதிரைகள் மீது பயணித்தும் யமுனோத்திரி கோயிலை அடையலாம்.\nகங்கோத்ரி கோயில்: பாகீரதி நதிக்கரையில் உள்ள இந்நகரம் முக்கியமானதொரு இந்துபுனிதத்தலம் ஆகும். கங்கோத்ரி பலராலும் கங்கையின் பிறப்பிடமெனக் கருதப்பட்டாலும் உண்மையில் கங்கோத்ரியிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் ��ள்ள கங்கோத்ரி பனிப்பாறையே கங்கையின் பிறப்பிடம். கங்கோத்ரியில் உள்ள நீரோட்டத்தின் பெயர் பாகீரதி என்பதாகும். இந்நீரோட்டம் தேவப்பிரயாகையில்தான் கங்கை எனும் பெயரைப் பெறுகிறது.\nபகீரதன் எனும் அரசன் செய்த தவத்தாலே விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு கங்கை வந்ததாகவும் அதனாலேயே பாகீரதி எனும் பெயர் உண்டானதாகவும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது.\nகேதார்நாத் கோயில்: சிவபெருமான் விரும்பியிருக்கும் புனிததலம் கேதார்நாத். கவுரி குண்ட்-ல் உள்ள அக்னி குண்டத்தில் (வெந்நீர் ஊற்று) நீராடிய பின்னரே 14 கி.மீ. மலைப்பாதையில் பயணிக்க வேண்டும். கார், பஸ், வேன்கள் யாவும் கவுரி குண்ட் வரை மட்டுமே செல்ல முடியும். திருமால் நரநாராயணராக இங்கே தவம் செய்து சிவபெருமானை ஜோதிர்லிங்கமாக இத்தலத்தில் எழுந்தருளச் செய்தாராம். இது அத்தகைய புனித தலம். ஸ்ரீஆதிசங்கரர் இக்கோயிலை திருப்பணி செய்து உலகறிய சிறக்கச்செய்துள்ளார். ஆதிசங்கரர் சுவாமிகள் கேதார்நாத் தரிசனம் செய்து முடித்த பின்னர் தான் வாழ்ந்தது போதும் என்று முடிவுசெய்து, இங்கு சிவபெருமானை வேண்டிக்கொண்ட பின்னர் தன்னை இனிமேல் யாரும் பின்தொடர வேண்டாம் என்று இக்கோயிலின் பின் வழியாக உள்ள இமயமலையின் சிகரம் வழியாக சொர்க்கத்தை (இறைவனடி) அடைந்தார் என்று கூறப்படுகின்றது. அதுபோல இங்குதான் பாண்டவர்கள் பிறந்து வளர்ந்ததாகவும், சில காலம் வாழ்ந்ததாகவும் கேதார்நாத் கோயிலின் பின்புறம் உள்ள வழியில் பாண்டவர்கள் திரௌபதியுடன் சொர்க்கம் சென்றதாகவும் கூறுகின்றனர். அர்ச்சுனன் தவம் செய்து சிவபெருமானிடம் பாசுபதாஸ்வரம் பெற்றதும் இத்தலமே. இராவணன் தவம் செய்து கயிலாய மலையை தூக்க முயன்று முடியாமல் உயிர்பிழைத்து தப்பிய இடம் இத்தலமே ஆகும். யாத்திரீகர்கள் கங்கோத்ரியில் இருந்து கங்கை நீரையும், யமுனோத்ரியில் இருந்து யமுனை தீர்த்ததையும் கொண்டு சென்று கேதாரநாதருக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.\nஇந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன் கோயில்களுள்ஒன்றாகும். இது உத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில்மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால்இமயமலைத் தொடரின் அடியில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் உகிமத் என்னும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இக்கோயிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன்கோயில்களுள் ஒன்றாகும். இதுஉத்தராகாண்ட் மாநிலத்தில் உள்ள, ருத்ரபிரயாக் மாவட்டத்தில், கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள கார்வால் இமயமலைத் தொடரின்அடியில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் கடுமையான வானிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் மாதம் (அட்சயத் திருதியை) முதல் தீபாவளித் திருநாள் வரையே திறந்திருக்கும். குளிர் காலங்களில் கோயிலில் உள்ள விக்கிரகங்கள் உகிமத் என்னும் இடத்திற்கு கொண்டுவரப்பட்டு வழிபாடு செய்யப்படுகின்றன. இக்கோயிலில் சிவபெருமான் கேதார்நாத் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலை நேரடியாக சாலை வழியாக அணுக முடியாது. கௌரிகுண்ட் என்னுமிடத்திலிருந்து 14 கி.மீ. தொலைவு மலை ஏறியே இக்கோயிலுக்கு செல்ல முடியும். இந்தியாவிலுள்ள 12 சோதிர்லிங்கத் தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இது திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். இங்குபாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோயிலை கட்டியதாகவும் கருதப்படுகிறது. இக்கோயில் ஆதி சங்கரரின்வருகைக்குப் பிறகு புனரமைக்கப்பட்டது. வடக்குஇமயமலைத் தொடரில் அமைந்துள்ள நான்கு சிவன் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.\nஇக்கோயில் கங்கையின் கிளை நதிகளுள் ஒன்றான மந்தாகினி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. ரிஷிகேஷில் இருந்து 223 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இக்கோயில் கடல் மட்டத்தில் இருந்து 3,583 மீ (11,755 அடி) உயரத்தில் உள்ளது. இக்கோயில் எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் இவ்விடத்திற்கு வந்தபோது கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. இன்றைய கோயில் பாண்டவர்கள் கோயில் எழுப்பிய இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இக்கோயில் பனிபடர்ந்த மலைகளும் பனியாறுகளும் சூழ்ந்த பீடபூமி மீது அமைந்துள்ளது. இக்கோயில் ஒரு கவர்ச்சியான கல் கோயில் ஆகும். கருவறைக்கு எதிரே நந்தி சிலை உள்ளது.\nகங்கையின் எதிர்க்கரையில் தப்���குண்டம் என்ற வெண்ணீர் ஊற்றும், எதிரே பத்ரிநாராயணன் ஆலயமும் உள்ளன. ஆலயத்துக்கு எதிர்புறம் நரநாராயண பர்வதங்களும், வலப்புறம் நீலகண்ட பர்வதமும் உள்ளன. தப்தகுண்டத்திலிருந்து\nகோவிலுக்கு சிறிது வடக்கே கங்கையின் கரையில் ப்ரஹ்மபகபாலம் என்ற பெரிய பாறையன்று இருக்கின்றது. இங்கு, பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் ஈரேழு தலைமுறைகளும் மோக்ஷமடைவதாகவும் பிறகு சிராத்தங்கள் செய்யாவிட்டாலும் பரவாயில்லை என்றும் நம்பப்படுகிறது. கோயில் ப்ராகாரத்திற்குள் லக்ஷ்மீ தேவிக்கும் ஆதி சங்கரருக்கும் தனிக் கோயில்கள் உள்ளன. கோயில்கள் உள்ளன. கோயிலின் பின்புறம் லஷ்மீந்ருஸிமர்மந்திர் என்கிற தனிக்கோயிலில் ஸ்ரீ ஸ்வாமிதேசிகன், ஸ்ரீமத்ராமானுஜர் முதலியோருக்கு ஸந்நிதிகள் உள்ளன. கோயிலுக்கு நாற்புறமும் பனிமலைகளும் எதிரே நரநாராயண பர்வதங்களும் வலப்புறத்தில் நீலகண்ட பர்வதமும் உள்ளன. இது தவிர, இவ்வூரில் வஸுதாரா என்ற பனிமலை நீர்வீழ்ச்சியின் திவலைகள் தன்மேல் பட்டுப் புனிதமாதவற்குப் பல யாத்ரிகர்கள் அங்கே செல்வதுண்டு.\nவழிபடும் முறை: இங்கு வரும் பக்தர்கள் முதலில் வெந்நீர் ஊற்றான தப்த் குண்டத்தில் நீராடி பின் சூரிய குண்டத்தில் சாதம் வடித்து அல்லது உருளைக்கிழங்கை வேக வைத்து, புத்தாடை புனைந்து அருகில் உள்ள திவ்ய சிலா என்னும் பாறைக்கு (வெந்நீர் ஊற்று இங்கிருந்துதான் பாறைகளின் நடுவிலிருந்து உற்பத்தியாகி வருகின்றது) அர்ச்சனை செய்து பின்னர் முப்பெரும் தேவியருக்கு சூரிய குண்டத்தில் வேக வைத்த பிரசாதத்தை நைவேத்யம் செய்து, வளையல், குங்குமம், கண் மை படைத்து வழிபாடு செய்து பின்னர் திருக்கேதார நாதருக்கு அபிஷேகம் செய்யவும், தங்கள் இல்லத்தில் சேமித்து வைத்துக் கொள்வதற்காகவும் யமுனை நதியின் புண்ணிய தீர்த்தம் எடுத்துக்கொண்டு அனுமனை தரிசனம் செய்து விட்டு மிக்க மனமகிழ்ச்சியுடன் அடுத்த தலமான கங்கோத்திரிக்கு புறப்படுகின்றனர். யமுனோத்த்ரியில் இரவு தங்குவது மிகவும் விஷேசமானது என்று புராணங்களிலே கூறப்பட்டுள்ளது.\nமுதலில் யமுனோத்ரி சென்று கேதாரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்ய யமுனை தீர்த்தம் அடுத்து கங்கோத்ரி சென்று கங்கை தீர்த்தம் சேகரித்துக் கொண்டு பின் கேதாரீஸ்வரம் சென்று அவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு இறுதியாக பத்ரிநாதம் செல்ல வேண்டும். முடிந்தவர்கள் பின் இராமேஸ்வரம் சென்று கங்கை நீரால் இராமேஸ்வரருக்கு அபிஷேகம் செய்வது சாலச்சிறந்தது. பொதுவாக செப்டெம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் செல்வது மிகச் சிறந்தது. தற்போது கங்கோத்ரி மற்றும் பத்ரிநாத் ஆகிய இரண்டு தலங்களுக்கு மிக அருகாமை வரை பேருந்து மற்றும் மற்ற வாகனங்கள் செல்கின்றன. தங்கும் வசதிகளும் மேம்பட்டுள்ளன.தங்குவதற்கு பல வசதிகள் உள்ளன. மடங்கள், சத்திரங்கள், ஹோட்டல்கள் என எல்லா வகை , அவரவர்கள் பண வசதிக்கேற்றாற்போல தங்கும் வசதிகள் கிட்டும். நவம்பர் மாதத்தில் தீபாவளிக்குப் பின் அன்னை ஜானகிசட்டிக்கு அருகில் உள்ள கர்சாலி கிராமத்திற்கு எழுந்தருளி ஆறு மாதங்களுக்கு அருள்பாலிக்கின்றாள் பின்னர் அக்ஷய திருதியை அன்றைக்கு யமுனோத்திரிக்கு திரும்பிச் செல்கின்றாள்.\nவருடத்தில் ஆறு மாதம் இத்தலங்களில் பனிமூடி இருக்கும் என்பதால் ஏப்ரல் முதல் ஜூன் வரையும், செப்டெம்பர் முதல் அக்டோபர் மாதம் வரையும் இந்த யாத்திரைக்கு ஏற்ற காலமாகும் , ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் மழைக்காலமாகும் எனவே இச்சமயங்களில் பயணம் செல்லாமல் இருப்பது நன்று. இவ்விடங்களில் கோடைக்காலங்களில் கூட குளிராக இருக்கும். மலைகளின் உச்சியில் பயணம் செய்வதால் சீதோஷ்ண நிலை ஒரே சீராக இருக்காது. திடீரென்று மாறக்கூடியது. நல்ல வெயில் அடித்துக்கொண்டிருக்கும் போது திடீரென்று பலத்த மழை பெய்யக்கூடும், நல்ல மழை பெய்யும் போது நிலச்சரிவுகள் ஏற்பட்டு பாதைகள் அடைபடும் போகின்ற இடத்திற்கு சரியான சமயத்திற்கு செல்ல முடியாமல் போகலாம். சில சமயம் பனி மழை பொழியும். ஏப்ரல் மே மாதங்களில் பலத்த காற்று வீசும். புழுதிப்புயல் எனப்படும் மண்ணைவாரி வீசும் காற்றும் கூட இருக்கும். அவர் விரும்பினால் மட்டுமே நமக்கு அவர் தரிசனம் கிட்டும் என்று சரணாகதி மனப்பன்மையுடன் சென்றால்தான் ஒரே தடவையில் நான்கு தலங்களையும் தரிசனம் செய்ய முடியும்.\nசித்திரை (ஏப்ரல்-மே மாதம்) அக்ஷய த்ரிதியையன்று தொடங்கி தீபாவளி (அக்டோபர்- நவம்பர்) மாதம் வரையில் இத்திருக்கோவில்கள் திறந்திருக்கும். துவாரம் திறக்கும் நாள் அகண்டஜோதி தரிசனம் செய்ய பக்தர் கூட்டம் அதிகமாக இருக்கும், ஜூலை , ஆகஸ்டு மாதங்கள் பருவமழைக் காலம் என்பதால் அதிகமாக ���ிலச்சரிவுகள் ஏற்படும் என்பதால் அச்சமயத்தில் யாத்திரை மேற்கொள்ளாமல் இருப்பது உத்தமம்.\nவிமான நிலையம் : டேராடூன் ( 99 கி.மீ )\nரயில் நிலையம் : ரிஷிகேஷ் ( 101 கி.மீ )\nபேருந்து வசதி : உண்டு\nதங்கும் வசதி : உண்டு\nஉணவு வசதி : உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2006/01/blog-post_113773948506538365.html", "date_download": "2018-07-20T18:16:33Z", "digest": "sha1:FCGXTIXZNL7XWKPGVL6AMDKHH2T4NTHU", "length": 66682, "nlines": 222, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nவெள்ளி, ஜனவரி 20, 2006\nதமிழர்களின் போர்முறை அறப்போர்முறை ஆகும், அவர்களின் போர்முறை வஞ்சகம், சூழ்ச்சி, அடுத்துக் கெடுத்தல் அற்றதாக நேரானதாக இருந்துள்ளது, காலை முரசறையத் தொடங்கும் அவர்களின் போர் மாலை முரசறைய நிறுத்தப்படுவதாக இருந்துள்ளது, முழுஇரவு ஓய்விற்குப்பின் மீண்டும் அடுத்தநாள் காலை தொடங்கும் அவர்களின் போர்முறை எதிரிகளுக்கு இரங்கும் நெஞ்சம் உடையதாக, எதிரிகளுக்குத் தக்க வாய்ப்பளிக்கும் போக்கினதாக அமைந்திருக்கிறது, இன்று போய் போர்க்கு நாளை வா இன்று போய் போர்க்கு நாளை வா என்று இராவணனை அனுப்பிய இராமனின் உள்ளம் தமிழர் போர் பண்பாட்டின் வழிப்பட்டதாகக் கம்பரால் வரையப் பெற்றதாகும்,\nஎதிர்குழுவினரையும் தம்மொடு ஒத்த மனித உள்ளமாக, மனித உடலாகக் கொண்டு தமிழர்கள் போர் செய்துள்ளனர், அவர்கள் தன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தைப் போலவே பிறன் இரத்தம் வெளிப்படும் துன்பத்தையும் கண்டுள்ளனர். இதன்மூலம் போர்க்களம் என்பது கொலைக்களமாக மட்டும் விளங்காமல் துயரம் கண்டு இரங்கும் களமாகவும் இருந்துள்ளது, முல்லைப்பாட்டில் இறந்த உயிர்களுக்காகத் துன்புறும் மன்னனின் செயல் இதற்குத் தக்க எடுத்துக்காட்டாகும்,எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து, பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉக் கை துமிய , தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி, சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து, உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து (முல்லைப்பாட்டு 68-75)எடுத்து எறி எஃகம் பாய்தலின், புண் கூர்ந்து, பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப் பாம்பு பதைப்பன்ன பரூஉ��் கை துமிய , தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்தி, சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும்; தோல் துமிபு வைந் நுனைப் பகழி மூழ்கலின், செவி சாய்த்து, உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும்; ஒரு கை பள்ளி ஒற்றி, ஒரு கை முடியொடு கடகம் சேர்த்தி, நெடிது நினைந்து (முல்லைப்பாட்டு 68-75) அஃறிணை உயிர்களுக்கு இரங்கும் மன்னவன் உள்ளம் இவ்வடிகளில் போர்க்களத்தை இரங்கு களமாகக் கண்டுள்ளது,\nஇவ்வகைப்பட்ட போரை நடத்திட தமிழர்க்குப் பல போர்க்கருவிகள், பல திட்டங்கள் உதவிபுரிந்திருக்க வேண்டும், அவர்கள் இவ்வகைக் கருவிகளை உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்திடக் கற்றுக் கொண்டிருக்கவேண்டும், தமிழர் இத்தகைய போர் அறிவியலில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தமைக்கான சான்றுகள் பண்டை இலக்கண நூலான தொல்காப்பியம் முதலாக கிடைக்கப் பெறுகின்றன, பண்டைக்காலம் முதலாக, தொடர்ந்து வரும் காலங்களிலும் அவர்களின் போர் அறிவியல் ஆற்றல் மேம்பட்டிருந்ததற்கான பல சான்றுகள் தமிழிலக்கியங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன, அவ ற்றை ஆய்வுநோக்கில் அணுகுவதாக இக்கட்டுரை அமைகின்றது,\nOrdnance என்ற ஆங்கிலச் சொல்லிற்கு பீரங்கி, சகடத்தின் மேல் ஏற்றப்படும் பெரிய இயந்திரத்துப்பாக்கி, படைக்கலச் சாலையரங்கம் பீரங்கி, சகடத்தின் மேல் ஏற்றப்படும் பெரிய இயந்திரத்துப்பாக்கி, படைக்கலச் சாலையரங்கம் என்ற பொருள்களைத் தருகிறது சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழகராதி, இந்த ஆங்கிலச் சொல்லிற்கே என்ற பொருள்களைத் தருகிறது சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் தமிழகராதி, இந்த ஆங்கிலச் சொல்லிற்கே போர்படைக்கருவிகளின் ஒட்டு மொத்தத் தொகுப்பிற்கு இப்பெயர் உரியதுபோர்படைக்கருவிகளின் ஒட்டு மொத்தத் தொகுப்பிற்கு இப்பெயர் உரியது என்று ஒரு மின்கலைக்களஞ்சியம் பொருள் தருகின்றது, இவற்றின் அடிப்படையில் படைக்கலச் சாலையரங்கம் அல்லது போர்க்கருவிகளின் தொகுப்பை -இச்சொல் குறிப்பதாகக் கொள்ளமுடிகின்றது, இவ்வகையில் தமிழர்த ம் போர்க்கருவித் தொகுப்பைப் பற்றி எடுத்துரைப்பதாகவும் தமிழர்தம் போர் அறிவியலை வெளியிடுவதாகவும் இக்கட்டுரை அமைகின்றது, இதன்மூலம் இன்றைக்கு வளர்ந்துள்ள போர் குறித்த அறிவியல் செய்திகளின் சிந்தனைகள் செயற்பாடுகள் பண்டைக்காலத்திலேயே தமிழர்களிடத்தில் இருந்த���ள்ளது என்பதை நிறுவ இயலும்,\nதமிழர் தொல்காப்பிய காலந்தொட்டே போர்க்கருவிகளைக் கையாள்வதிலும். அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர், மேலும் தமிழர்களின் எயில்போர் மிகச் சிறப்பு வாய்ந்த்தாக இருந்துள்ளது, எயிலிடத்து பல கருவிகளை அவர்கள் பரப்பிப் போர் செய்துள்ளனர், தமிழர் பயன்படுத்திய மரபுசார் போர்க்கருவிகளை இரண்டு வகைகளாக பகுத்துக் கொள்ள இயலும், அவை 1, இயல்புப் போரில் பயன்படுத்தப் பெறும் வாள், வேல், வில் ஆகிய முப்போர்க்கருவிகள் 2, எயிற்போர்க்கருவிகள் என்பனவாகும், இவற்றுள் இயல்புப்போர் (அதாவது ஒருவகையில் தும்பைத் திணைப் போர்) என்பது மட்டும் இங்கு எடுத்துக் கொள்ள ப் பெற்று விளக்கப்படுகிறது,\nமன்னன் வழித்தே மலர்தலை உலகம் என்ற அற்றை மொழிக்கு ஏற்ப மன்னர்தம் வழித்ததாக அற்றைத் தமிழக மக்கள் செயல்பட்டனர்வியூகம், அவர்களின் பாதுகாப்பு கருதி மன்னர்கள் போர்ப்படைகளை வைத்திருந்தனர், நால்வகைப்படைகள் - மன்னர்களால் அமைக்கப் பெற்றிருந்தன, இம்மன்னர்கள் பொன், பொருள், நிலம், பாதுகாப்பு முதலானவற்றில் ஏதேனும் ஒரு காரணம் பற்றிப் போர் தொடங்குகையில் ஊர்க்கு, வீட்டிற்கு இத்தனைபேர் என்ற நிலையில் ஆண்கள் போரில் கலந்து கொண்டனர்,\nபடையும் கொடியும் குடையும் முரசும், நடைநவில் புரவியும் களிறும் தேரும், தாரும் முடியும் நேர்வன பிறவும் தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய (தொல்காப்பியம், பொருளதிகாரம் 616) என்ற நூற்பாவின்வழி மன்னர்க்குரிய புறவடையாளங்கள் பெறப்படுகின்றன, இவற்றுள் படை முன்னணியில் முதலாவதாக உள்ளது, அதனுடன் களிறு, தேர், நடைநவில்புரவி ஆகியன இணைய நாற்படை கொண்டிருத்தல் அரசரின் இலக்கணமாகிறது, கொடி, குடை, முரசு, தார் (மாலை), முடி(மணிமுடி), செங்கோல் முதலியன மன்னர்க்குரிய மற்ற அடையாளச் சின்னங்களாகும், இவற்றுள் குடை, முரசு ஆகியன போர்க்கருவிகளாகவும் கொள்ளத் தக்கனவாகும்,\nஎனவே நாற்படை உடைய அரசன் அடப்படைகளைப் பெருக்கி, மக்களை அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ வழி செய்ய வேண்டிய கடப்பாடு உடையவனாக விளங்கவேண்டும் என்பது தொல்காப்பியர் காலத்திலேயே மன்னர்க்குரிய முறையாக இருந்தது என்பது தெரிய வருகிறது,\nஇந்நால்வகைப் படைகளை மன்னர்கள் பெற்றிருந்தமையைச் சங்க இலக்கியக் குறிப்புகளும் காட்டுகின்றன, நெடுநல்யானையும் தேரும் மாவும் படையமை மறவரும் உடையம் யாம் என்று (புறநானூறு, 72), வினை நவின்ற பேர்யானை சினம் சிறந்து களன் உழக்கவும் மா எடுத்த மலிகுரூஉத்துள் அகல்வானத்து வெயில் கரப்பவும் வாம்கரிய கருந்திண்தேர் காற்று என்னக் கடிது கொட்பவும் வாள்மிகு மறமைந்தர்தோள் முறையான் வீறுமுற்றதாம் (மதுரைக்காஞ்சி 47-54) என்பன மன்னன் நால்வகைப் படையைப் பெற்றிருந்தமையைக் காட்டும் சங்க இலக்கியச் சான்றுகளாகும்,\nமன்னர் பின்னோராக விளங்கும் ஏனைய மக்கள் வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும் தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய வில்லும் வேலும் கழலும் கண்ணியும் தாரும் மாலையும் தேரும் மாவும் மன்பெறு மரபின் ஏனோர்க்கும் உரிய (தொல், பொரு, மரபி, 628) என்ற நூற்பாவின்படி வில், வேல், கழல், கண்ணி, தார், மாலை, தேர், குதிரை ஆகியன கொண்டு போர் புரிய, வாழ இலக்கணம் பெற்றுள்ளனர், நூற்பாவை கூர்ந்து நோக்கினால் தேர், குதிரை ஏறிப் போர் புரியும் ஏனோர் வில், வேல் ஆகியன கொண்டு போர் புரிவர் என்பது தெரியக் கிடைக்கும்,\nஇவ்வகையில் போர்க் கருவிகளில் முக்கிய இடம் வகிக்கும் வாள், வில், வேல் முதலியன குறித்த சிறப்புச் செய்திகள் பல தமிழிலக்கியங்கள் வாயிலாக கிடைக்கின்றன, அவை பின்வருமாறு,\nதொல்காப்பிய காலம் முதலாக தமிழர் மூன்று போர்க்கருவிகளை முதன்மையானதாகக் கையாண்டு வந்துள்ளனர், அவை வாள், வில், வேல் என்பனவாகும், வில்லும் வேலும் வாளுமே இவரது முந்திய ஆயுதங்கள்வில்லும் வேலும் வாளுமே இவரது முந்திய ஆயுதங்கள்(கந்தையாபிள்ளை, தமிழகம் ப, 176) என்ற குறிப்பும் இக்கருத்தினை அரண் செய்யும்,\nஇவற்றுள் வாள் என்னும் போர்க்கருவி நெருங்கி நின்று போர் செய்கையில் பயன்படுத்தப் படுவதாக இருந்துள்ளது, வில்லும் வேலும் பகைவரை தூரத்தில் இருந்து தாக்கப் பயன்பட்டுள்ளது, இம்முப்போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் தொல்காப்பியததி¤லும், சங்கஇலக்கியங்களிலும், அவற்றைத் தொடர்ந்த இலக்கியங்களிலும் காணப்படுகின்றன,\nஇம்முதன்மைக் கருவிகள் தவிர வேறு சில கருவிகளும் தமிழர்களால் பயன்படுத்தப் பட்டுள்ளன, அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, க��றடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேலுறை அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேலுறை ஆகிய கருவிகளையும் தமிழர் பயன்படுத்தியதாக புறநானூற்றின் முன்னுரையில் உ,வே, சாமிநாதைய்யர் குறிப்பிடுகின்றார்,\nமேலும் போர்க்கருவிகள் தம்மை ஊறு செய்யாவண்ணம் காக்க கரடித்தோலாற் செய்யப்பட்ட கேடயமென்னும் கருவிகளை பயன்படுத்தியதாக கந்தையாப்பிள்ளை குறிப்பிடுகின்றார்(தமிழகம், ப,176),\n (பாடண்திணை) ஆகிய இடங்களில் வாள் என்னும் சொல் போர்க்கருவியாக கருதுமளவிற்கு எடுத்தாளப்பட்டுள்ளது, சங்கப்பாடல்களிலும் பல இடங்களில் வாள் என்னும் போர்க்கருவி எடுத்தாளப் பெற்றுள்ளது, போர்க்கு உரைஇப் புகன்று கழிந்தவாள் உடன்றவர் காப்புடை மதில் அழித்தலன் வான்உற மூழ்கி உரு இழந்தனவேபோர்க்கு உரைஇப் புகன்று கழிந்தவாள் உடன்றவர் காப்புடை மதில் அழித்தலன் வான்உற மூழ்கி உரு இழந்தனவே(புறநானூறு 97), ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே(புறநானூறு 312), என்ற சங்கப்பாவடிகள் வாள் வெற்றி காட்டுவனவாகும்,\nவாள் என்பது ஆண்களுக்கு மிகுதியும் பயன்படும் போர்க்கருவி என்றாலும் அதனைப் பெண்களும் கையாண்டுள்ளமை மற்றொரு புறநானூற்றுப்பாடல்வழி புலனாகின்றது, கொண்ட வாளொடு படுபுனம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணுஉ ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே கொண்ட வாளொடு படுபுனம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்து வேறாகிய படுமகன் கிடக்கை காணுஉ ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே((புறநானூறு 63) என்ற காக்கைப் பாடினியார் பாடலடிகள் வீரத்தாய் ஒருத்தி வாள் கொண்டு போர்க்களம் புகுந்த செய்தி பெண்களின் வாள் பயன்பாட்டிற்குச் சான்றாவதாகும்,\nவேல் - முருகக் கடவுளின் கருவியாக சங்க இலக்கியத்தில் குறிக்கப்பட்டுள்ளது, வேல் கொண்டாடும் வேலன் அகப்பாடல்களில் முக்கியப் பாத்திரமாக அமைக்கப் பெற்றுள்ளான், பு��ம் சாராத அகம் சார்ந்த பயன்பாடு இதுவாயினும் வேல் என்னும் கருவியை மக்கள் போற்றியமைக்குச் சான்றாக மேற்கருத்து விளங்குகிறது, தொல்காப்பியத்தில் பெரும்பகை தாங்கும் வேலினானும்\nகையது வேலே,, காலன புனைகழல் (புறநானூறு 100) என்று வருணிக்கிறார், (புறநானூறு 100) என்று வருணிக்கிறார், பூஆர் காவின் புனிற்று புலால் நெடுவேல் எழுபொறி நாட்டத்துபூஆர் காவின் புனிற்று புலால் நெடுவேல் எழுபொறி நாட்டத்து (புறநானூறு 99), நிழல்படு நெடுவேல் ஏந்தி ஒன்னார் ஒண்படைக் களிறு பெயர்த்து எண்ணினி விண் இவர் விசும்பின் மீனும் (புறநானூறு 302), பீலிக்கண்ணி பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேல் துறந்து (புறநானூறு 274), திறல் ஒளிறிலங்கு நெடுவேல் மழவர¤(புறநானூறு 88), சாந்தமை மார்பின் நெடுவேல் பாய்ந்தென (புறநானூறு 63) முதலான குறிப்புகளால் வேல் என்னும் போர்க்கருவி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டமை தெரிய வருகிறது,\nசிறிய பருவத்தின்போததே வேல் என்னும் போர்க் கருவி தாயால் மகனுக்கு அறிமுகப்படுத்தப் பெற்று தரப்பெற்றமை மற்றொரு புறநானூறு பாடலால் தெரியவருகிறது,இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரிந்து உடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவிஇன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரிந்து உடீஇப் பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி(புறநானூறு 279) என்ற பாடலில் வேலின் உயரம்கூட இல்லாத சிறுவனுக்கு வேல் என்னும் கருவியைத் தந்து அதனைப் பயன்படுத்தக் கற்றுத்தரும் வீரஉணர்வு இங்கு கருதத்தக்கது,\nவில், அம்பு, அம்பறாத்தூணி இவை மூன்றும் அமைந்த கூட்டுக் கருவியாக தமிழர்கள் வில்லைப் பயன்படுத்தியுள்ளனர், கணையும் வேலும் துணையுற மொய்த்தலின்கணையும் வேலும் துணையுற மொய்த்தலின் (தொல்காப்பியம், புறத்திணையியல் 16) என்று இக்கருவியைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது, (தொல்காப்பியம், புறத்திணையியல் 16) என்று இக்கருவியைத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது, வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர் (அகநானூறு 105), எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து பிடிக்கணம் பிரிந்த (முல்லைப்பாட்டு) , வைந்நுணைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மாசிந்தித்தும் (முல்லைப்பாட்டு) , உன்னிலன் என்னும் புண்ஒன்���ு அம்பு (புறநானூறு 310), எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என (புறநானூறு 9)வினை வல் அம்பின் விழுத்தொடை மறவர் (அகநானூறு 105), எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண்கூர்ந்து பிடிக்கணம் பிரிந்த (முல்லைப்பாட்டு) , வைந்நுணைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மாசிந்தித்தும் (முல்லைப்பாட்டு) , உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு (புறநானூறு 310), எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் என (புறநானூறு 9) முதலான அகச்சான்றுகள் சங்க காலத்தில் வில் பயன்படுத்தப் பட்டமைக்கான சான்றுகளாக விளங்குகின்றன,\nஇவ்வாறு இம்முக்கருவிகளும் பெரும்பான்மையும் சங்ககாலத் தமிழரால் பயன்படுத்தப் பெற்றுள்ளன, ஒளவையார் பாடிய பாடல் ஒன்று இம்முக்கருவிகளையும் ஒருங்காகக் காட்டுவதாக உள்ளது, மார்புறச் சேர்ந்து ஒல்காத் தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் தோல் கழியொடு பிடி செறிப்பவும், வாள் வாய்த்த வடுப் பரந்த நின் மற மைந்தர் மைந்து கண்டவர் புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காதுமார்புறச் சேர்ந்து ஒல்காத் தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் தோல் கழியொடு பிடி செறிப்பவும், வாள் வாய்த்த வடுப் பரந்த நின் மற மைந்தர் மைந்து கண்டவர் புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது (புறநானூறு 98) என்ற இப்பாடலடிகள் முக்கருவிகளும் ஓரரசனிடத்தில் இருந்தமையைத் தௌ§வுபடுத்துகிறது,\nசங்ககாலத் தமிழர் போர்க்கருவிகளைப் பெரும்பாலும் இரும்பால் ஆக்கி கொண்டனர், அவற்றைப் புதிதாக உருவாக்கிட, சீர் செய்ய உலைக்கூடங்களை அவர்கள் அமைத்துக் கொண்டனர், வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனேவேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே (புறநானூறு- 312) என்ற பொன்முடியார் பாடலின் வழியாகக் கொல்லர்கள் தம் பட்டறையில் வேல்வடித்துத் தந்துள்ளனர் என்பது தெரிய வருகின்றது, (புறநானூறு- 312) என்ற பொன்முடியார் பாடலின் வழியாகக் கொல்லர்கள் தம் பட்டறையில் வேல்வடித்துத் தந்துள்ளனர் என்பது தெரிய வருகின்றது, இரும்பு முகம் சிதைய நூறு ஒன்னார் இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதேஇரும்பு முகம் சிதைய நூறு ஒன்னார் இருஞ்சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே(புறநானூறு- 309) என்பதும் ஆகுபெயரால்போர்க்கருவியைக்குறிக்கும் பாடலடியாகும்,\nஇவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,\nகண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,\nகடியுடை வியல் நகரவ்வே; அவ்வே,\nபகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,\nகொல் துறைக் குற்றில மாதோ என்றும்\nஎன்ற பாடலில் ஒளவையார் -படைக்கலன்களின் நிலையையும், படைக்கலத் தயாரிப்பையும் காட்டுகிறார்,\nதொண்டைமான் படைக்கலக் கொட்டிலில் போர்க்கருவிகள் மயிற்பீலிகள் அணிவிக்கப் பெற்று, மாலைகள் சூட்டப் பெற்று, நெய் பூசப்பெற்று, அதன் கூர்மை சரி செய்யப் பெற்று தக்கவகையில் வைக்கப் பெற்றிருந்ததாக பாடலின் முற்பகுதி குறிக்கிறது,\nபின்பகுதியில் அதியமான் படைக்கலக் கொட்டிலில் போர்க்கருவிகள் உடைந்து கிடக்கும் காட்சி காட்டப்பெறுகிறது, இங்கு பகைவர்களைக் குத்தியதால் வேலின் நுனி சிதைந்து கிடக்கிறது, மற்ற போர்க்கலன்களும் உடைந்து கிடக்கின்றன, போரில் வெற்றி கொண்டபின் வெற்றியை ஏற்படுத்தித் தந்த போர்க் கருவிகளை வெற்றெள களத்தில்விட்டுவிடாது மீண்டும் உலைக்களம் சேர்த்த மாண்பை இவ்வடிகள் விளக்குகின்றன,\nஇப்பாடலின் இறுதியடியில் அதியமான் கையில் வைத்திருக்கும் வேல் என்றைக்கும் கூர்மை மிக்கதாய் உடையாமல் உள்ளது என்ற புகழ்க்குறிப்பு காணப்படுகிறது, இவ்வாறு போர்க் கருவிகளை உருவாக்கிக் கொள்ளவும், சரியாக்கிக் கொள்ளவும் சங்கத்தமிழர் திறம் பெற்றிருந்தனர் என்பது தௌ§வாகிறது,\nபோரில் வெற்றிபெற்றபின் வென்ற வீரர்கள் தோற்ற நாட்டில் படைவீடு அமைத்துத் தங்குவர், அந்தப் படைவீடு உறுதி ஒழிந்த, சிதைந்த போர்க்கருவிகள் கொண்டு கட்டப் பெற்றிருக்கும், முல்லைப்பாட்டில் அப்படி ஒரு படை வீடு அமைக்கப் பெற்றிருந்தது, கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசைநிலை கடுப்ப, நல் போர் ஓடா வல் வில் தூணி நாற்றி கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை பூந்தலைக் குந்தம் குத்தி, கிடுகு நிரைத்து, வாங்கு வில் அரணம் அரணம் ஆக (முல்லைப் பாட்டு 37-42) என்ற முல்லைப்பாட்டின் பாடலடிகளில் பயன்படா நிலை எய்திய போர்க்கருவிகள் மாற்றுவழியில் தங்கும் பாடிவீட்டின் சுவர்களாக மாற்றப்பட்டுள்ளமை குறிக்கப்பட்டுள்ளது, உடைந்த போர்க்கருவிகளின் பகுதிகள் தூணாக மாற்றப் பெற்று, கயிற்றால் அவை இறுக பிணைக்கப் பெற்று குந்தம், கிடுகு முதலானவை தடுப்புச் சுவர்களாகவும் துணிகள் கூரைகாளகவும், அமைக்கப் பெற்றமை மேற்காண் வரிகாளல் தெரிய வருகிறது,\nசங்கம் மருவிய காலத்திலும் இம்மூவகைக் கருவிகள் பெருமளவில் பயன்படுத்தப் பெற்றுள்ளன, வில் ஏர் உழவர் பகைகொளினும்(குறள் 872), பிழைத்த வேல் ஏந்தல் இனிது(கு,772) (மேலும் வேல் பற்றிய குறட்பாக்களின் எண்கள், 113,774,775,772,546,550), வாள் ஆண்மை (கு, 614), தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்(கு828), தெரிகணை எஃகம்(களவழி 5) என்றவாறு வில் வாள் வேல் ஆகிய படைக்கருவிகள் பயன்படுத்தப் பட்டுள்ளமைக்குத் தக்க சான்றுகள் உள்ளன,\nதொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் என்ற தொடர் வஞ்சகமாக பழிதீர்க்கும் பான்மை திருவள்ளுவர் காலத்தில் இருந்தமையை எடுத்துரைப்பதாகும், சங்க காலத்தில் நிலவிய போர்த்தூய்மை இக்காலம் முதல் திரியத் தொடங்கியது என்பதற்கு இக்குறள் சான்றாகிறது,\n வாளும் குடையும் மயிர்க்கண் முரசும் நாளொடு பெயர்த்து(சிலம்பு 5,89) என்று சிலப்பதிகாரத்துள்ளும் வாள் என்ற போர்க் கருவி சொல்லாட்சி பெற்றுள்ளது,\nஒளிறுவாள் மறவரும், தேரும் மாவும் களிறும் சூழ் தர (விழாவறைகாதை 69-70) என்று மணிமேகலையில் நாற்படைகள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது, மேலும் இந்நூலில் (விழாவறைகாதை 69-70) என்று மணிமேகலையில் நாற்படைகள் பற்றிய குறிப்பு காணப்படுகிறது, மேலும் இந்நூலில் அம்பு ஏவுறு மஞ்சை, ஆவக்கணைக்கால் காணாயோ அம்புப்புட்டில் (துயிலெழுப்பிய காதை64), காய்வேல் வென்ற கருங்கயல்(உதய குமாரன் அம்பலம் புக்க காதை) என உவமைகள் வாயிலாகவும் இயல்பாகவும் போர்க் கருவிகள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன,(மன்மதனைக் குறிக்க பல இலக்கியங்களில் வில் பயன்படுத்தப் பட்டுள்ளது)\nகாப்பியகாலத்தின் பிற்காலத் தொடர்வாகத் தொடர்ந்த கம்பராமாயணம் மற்றும் வில்லி பாரதம் ஆகிய இலக்கியங்களில் போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன, இராமாயணத்தில் கம்பர் அம்புகளின் பல்திறன்களை எடுத்துரைக்கிறார், அம்புகளின் வகைகள், அவற்றின் இயல்புகள் குறித்த பல செய்திகள் கம்பரின் வாயிலாகக் கிடைக்கப் பெறுகின்றன,\nஅதே நேரத்தில் இப்போக்கிலிருந்து வில்லி பாரதம் சற்று வேறுபட்டு படைக்கருவிகளின் வியூகங்கள், படைக் குழுக்களின் வியூகங்கள் ஆகியவை பற்றிய செய்திகளைத் தருகின்றது,\nவில், அம்பு, அம்புப்புட்டில் ஆகியவை அடங்கிய இக்கூட்டுக்கருவ��� தமிழர் போர்வாழ்வில் பெருத்த வளர்ச்சி அடைந்துள்ளமையை மேற்கண்ட இருகாப்பியங்கள் வழியாக அறிய முடிகின்றது,\nவேலோடு வாள் வில் பயிற்றலின் (பாலகாண்டம் நகரப்படலம் 12) என்ற அடி தமிழர்தம் மரபு சார் முக்கருவிகளின் பயன்பாட்டைக் குறிப்பிடுவதாக உள்ளது, மேலும் (பாலகாண்டம் நகரப்படலம் 12) என்ற அடி தமிழர்தம் மரபு சார் முக்கருவிகளின் பயன்பாட்டைக் குறிப்பிடுவதாக உள்ளது, மேலும் சங்கரன் கொடுத்த வாளும் ஆகிய கம்பராமாயணப் பாடல்தொடர்கள் வாள் பயன்பாட்டிற்கான அகச்சான்றுகளாகும்,\nஇவை தவிர வேறு கருவிகளையும் கம்பராமாயண காலத்தில் தமிழர் பயன்படுத்தியுள்ளனர். தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு வாம வில் வல்லையம் கணையம் மற்று உள சேம வெம் படை எலாம் சுமந்து சென்றவால்தோமரம் சக்கரம் சூலம் கோல் மழு நாம வேல் உலக்கை வாள் நாஞ்சில் தண்டு எழு வாம வில் வல்லையம் கணையம் மற்று உள சேம வெம் படை எலாம் சுமந்து சென்றவால் (கும்பகர்ணன் வதைப்படலம் 105) என்ற போர்ப்படை வரிசை காட்டும் பாடலின் மூலம் தமிழர் பயன் படுத்திய பல போர்க்கருவிகள் அறியக் கிடைக்கின்றன,\nஇராவணன் மூலபலம் என்ற தனது மிக வலிமை வாய்ந்த படைக் குழுமத்தை வைத்திருந்த குறிப்பு ஒரு பாடலில் காட்டப்படுகிறது, சூலம் வாங்கிடின், சுடர்மழு ஏந்திடின், சுடர் வாள் கோலும் வெஞ்சிலை பிடித்திடின், கொற்றவேல் கொள்ளின், சால வன்தண்டு தரித்திடின், சக்கரம் தாங்கின், காலன், மால், சிவன், குமரன், என்று இவரையும் கடப்பார்.சூலம் வாங்கிடின், சுடர்மழு ஏந்திடின், சுடர் வாள் கோலும் வெஞ்சிலை பிடித்திடின், கொற்றவேல் கொள்ளின், சால வன்தண்டு தரித்திடின், சக்கரம் தாங்கின், காலன், மால், சிவன், குமரன், என்று இவரையும் கடப்பார். (மூலபல வதைப்படலம்,11) இப்பாடலில் மூலபல படைகள் வைத்திருந்த போர்க்கருவிகள் தரப்பெறுகின்றன,\n என்ற போர்க்கருவியை மிகத் திறமை வாய்ந்ததாகக் கம்பர தன் இராமாயணத்துள் காட்டியுள்ளார், இராமனின் வில் எதிரியைத் தாக்கி விட்டு அதன்பின் கடல் சென்று தன்னைத் தூய்மை செய்து கொண்டு மீண்டும் அவனது அம்பராத்தூணியில் வந்து சேரும் பெருமையதாகக் கம்பரால் படைக்கப் பெற்றுள்ளது, மேலும் இராமனின் வில் ஏழுமராமரங்களைத் துளைத்தது, வருணனை அழைத்தது,. தாடகை, வாலி, இராவணன் ஆகியோரை அழி���்தது போன்ற அருஞ்செயல்களை ஆற்றியதாகவும் இராமாயணக்கதை செல்வதால் வில் என்ற போர்க்கருவி மேலும் சிறப்புடையதாக ஆக்கப் பெற்றுள்ளமை தெரியவருகிறது,\nஆயிரக் கோடி பல்லம், ஆயிரக் கோடி நாகக்கணை, கோட்டியின் தலைய கோடி கோடி அம்பு, கங்கபத்திரம், திங்களின் பாதி கோடி, கோரையின் தலைய கோடி கொடுங்கணை அரக்கன், பாரையின் தலைய கோடி, தாமரை தலைய வாளி, வச்சிரப்பகழி கோடி, முச்சிரப்பகழி, அஞ்சலி அஞ்சுகோடி (நாகபாசப் படலம் 107 முதல் 113 வரையுள்ள பாடல்கள் தரும் போர்க்கருவிகள்) ஆகியவற்றை இந்திரசித் பயன்படுத்தியதாக கம்பர் தெரிவிக்கின்றார், மேலும் அவன் வைத்திருந்த பிரம்மாத்திரம், நாகபாசப்படை ஆகியன மிகத் திறமை வாய்ந்ததாக இராமாயணத்துள் காட்டப்படுகிறது,\nஇவைதவிர இக்காப்பியத்துள் நேருக்கு நேர் போர் செய்யும் காலத்து ஒரு போர்ப்படைக் கருவிக்குத் தக்க எதிரானதாக மறுபடை ஏவப்படும்போது அவை இரண்டின் செய்களை கம்பர் எடுத்துரைக்கின்றார், இதன்வழி போர்க்கருவிகளின் எதிரெதிர் செயல்பாடுகள் விளக்கம் பெறுகின்றன, கீழே இராம இராவணப்போரின் போது பயன்படுத்தப் பெற்ற போர்க்கருவிகளின் பட்டியல் தரப்பெறுகிறது,\nமேற்காண் பட்டியல்வழி இராவணன் பலவகைப் படைகளைப் பயன்படுத்தியபோதும் இராமன் வில், அம்பு கொண்டே பதில் போர் செய்துள்ளான் என்பது தெரிய வருகிறது, மேலும் உங்காரம் என்ற மூச்கின் மூலம் சூலப்படையைத் தகர்த்துள்ளான் இராமன், எனவே மூச்சும் ஒரு வகை எதிர்கருவியாகச் செயல்பட்டுள்ளது என்பது தெரிய வருகிறது, பாதிப் பிறைமுக அம்பு என்பது இராமனின் தனிச்சிறப்பு மிக்க அம்பு ஆகும், இது கொண்டே இராவணனின் உயிர் தொலைக்கப் பெற்றது என்பதும் கவனிக்கத்தக்கது,\nகம்பராமாயணம் மூலமாக அம்பு இணையற்ற இடத்தைத் தமிழரின் போர் வாழ்வில் பெற்றுவிட்டது என்பது தெரியவருகிறது,\nஇதற்கு அடுத்த நிலையில் வில்லிபாரதத்தில் படைவியூகம் பற்றிய பல செய்திகள் தெரிவிக்கப் பெற்றுள்ளன, தேர் பரி ஆள் எனும் படையுடை பாஞ்சாலர் (படை எழுச்சிச் சருக்கம் 3), வாளினர், வேலினர், போர் வில்லினர் (கிருட்டிணன் தூதுச் சருக்கம் -190) எனத் தமிழர்தம் முக்கருவிகளையும் வில்லிபாரதம் குறிப்பிடுகிறது, இவைதவிர\nவெங் கணையத் திரள், குந்த நிறப் படை, வெம்பும்\nபொங்கிய வச்சிரம், உந்து கலப்பைகள், புன் கழுவர்க்கம்,\nஎங��கும் மலைத்து எழு செஞ் சுரிகைத் திரள், தண்டம்,\nதங்கிய சக்கர பந்தி தரித்தன-தண் பல கைத்தலமே.\nமேல் எழு பூங் கதிர் வாள் உறை போம்படி வீசின; வான்\nதோல்இனம் ஏந்தின; நீள் கவண் ஏந்தின; சோரிகள்\nஞாலம் எலாம் பொரு தோமரம் வாங்கின; நா ஒரு\nசூலமொடு ஓங்கின; பாசமொடு ஓங்கின;-சூழ் சில பூங்\n(கிருட்டிணன் தூதுச் சருக்கம்202 , 203)\nஎன்ற பாடல்களில் மகாபாரதத்தில் பயன்படுத்தப்பட்ட போர்க்கருவிகள் பட்டியல் தரப்பெற்றுள்ளது, இவை தவிர வில்லிபாரதத்தில் படை அமைப்பு பற்றிய பல குறிப்புகள் காணக்கிடைக்கின்றன, அவற்றின் பட்டியல் பின்வருமாறு,\n3---கருட வியூகம்--- சந்திர வியூகம்\n11---சகட வியூகம்--- கிரவுஞ்ச வியூகம்\nஇப்பட்டியல் வழியாக பாண்டவர் கௌரவர் பயன்படுத்திய படை அமைப்பு முறைகள் தெரியவருகின்றன, படை அமைப்பு முறைகள் நாளுக்கு நாள் மாறுபட்டனவாகவும், ஒருவர் பயன்படுத்திய அமைப்பு முறை மற்றவரால் வேறு ஒரு முறை பயன்படுத்தப்பட்டமை தெரியவருகிறது, சக்கர வியூகம் அபிமன்யூவை அழித்த வியூகம் ஆகும்,\nஇவ்வாறு பண்டைக்காலத்தில் படைக்கருவிகளாக மட்டும் இருந்த முப்படைக்கருவிகள் பிற்காலத்தில் படை அமைப்புமுறையில் பயன்படுத்தத் தக்க அளவில் வளர்ச்சி பெற்றன என்பது தெரியவருகிறது,\nதமிழரின் அடிப்படை முக்கருவிகளாக வில் வேல் அம்பு ஆகியன பண்டைக் காலம் தொட்டே அமைந்திருந்தன,அவற்றைத் தயாரிக்கவும், சரி செய்து கொள்ளவும் பல தயாரிப்பு நிலையங்களைத் தமிழர் பெற்றிருந்தனர்,திறனொழிந்த படைக்கருவிகளை அப்படியே விட்டுவிடாது மீண்டும் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளத் தமிழர் கற்றிருந்தனர், முற்றிலும் பயனாகாத படைக்கருவிகள் படைவீடுகள் அமைக்கப் பயன்பெற்றுள்ளன,\nசங்க இலக்கியங்கள், சங்கம் மருவிய இலக்கியங்கள், காப்பியங்கள் ஆகியவற்றில் போர்க்கருவிகள் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன, தொல்காப்பியத்திலும் பண்டைத்தமிழர் போர்க்கருவிகள் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன, இவற்றின் மூலம் படைக்கருவிகளைப் பற்றித் தெரிந்து கொள்வதோடு, அவற்றின் வளர்ச்சியையும் தெரிந்து கொள்ளமுடிகின்றது, கம்பராமாயணம், வில்லி பாரதம் ஆகியவற்றில் படைக்கருவிகள் திட்டமிடப்பட்ட அளவில் தேர்ந்த அமைப்பு முறையில் கையாளப்பட்டுள்ளன என்பது தௌ§வாகின்றது,\nசோ, ந, கந்தசாமி, புறத்திணைவாழ்வியல்,\nஇராம, தட்சிணாமூர்த்தி, சிலப்பதிகாரத்தில் புறத்திணைக் கூறுகள், தேவிபதிப்பகம், சென்னை,--\nதாயம்மாள் அறவாணன், மகடூஉ முன்னிலை, பச்சைப்பசேல், சென்னை, 2004\nதமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் மின் நூலகத்து நூல்கள்\nபதிவிட்டது Palaniappan M நேரம் 12:11 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா- முத்துவிழா அழைப்பிதழ்\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nசிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும்\nமனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nசமயம் என்பது ஓர் அமைப்பு, நிறுவனம். இது அமைப்பாகவும் நிறுவனமாகவும் வளர்வதற்கு முன்னால் தனிமனிதனின் விழைவாக இருந்திருக்க வேண்டும். தனிமன...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\nபெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாச...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satrumun.blogspot.com/2007/05/blog-post_6187.html", "date_download": "2018-07-20T18:00:06Z", "digest": "sha1:JBSAJWKZJXGXCL2E6Y4EG2XVVXKGBFZK", "length": 14932, "nlines": 399, "source_domain": "satrumun.blogspot.com", "title": "சற்றுமுன்...: தாஜ்மஹாலை பாதுகாக்க புது முயற்சி", "raw_content": "\nமின்னஞ்சலில் தமிழ் செய்தி - மின்னஞ்சலை உள்ளிடவும்\nச:பாட்னாவில் இரயிலைத் தள்ளிய பயணிகள்\nச:திரை அரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி: புதிய படங்க...\nச:விஜயகாந்த் மண்டபம் இடிக்கும் பணி ஆரம்பித்தது\nச: தென்மேற்கு பருவக் காற்று சீக்கிரம் வரும்\nஉபி தோல்விக்கு அமைப்பு கோளாறே காரணம் - சோனியா.\nச: லாவோஸில் பூகம்பம்: பாங்காக், ஹனாய் கட்டிடங்கள் ...\nச: இந்தோனேசியர்களை அடிமைகளாக வைத்திருந்த இந்திய கு...\nச: உச்சநீதிமன்றம்: கல்லூரி ராகிங்க்கு தடை\nச: நிக்கோலஸ் சார்கோசி பிரஞ்ச் அதிபராக பதவியேற்றார்...\nச: கிராமங்களில் தொலைதொடர்பு மேம்பாடே தன் முதல் முன...\nச: காயத்திற்கு பின் மீண்டும் சானியா: மொரொக்கோவில் ...\nச: ராதிகா செல்வி மத்திய அமைச்சராகிறார்\nவிமான கண்காணிப்பை பலப்படுத்த இராமநாதபுரத்தில் விமா...\nநடராஜர் ஆலய சிற்றம்பல மேடையில் தமிழில் தேவாரம் பாட...\n\"சுற்றுச்சூழல்-நகரம்\" திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் த...\nஜெயலலிதாவுக்கு ரூ.2 கோடி பரிசு: செங்கோட்டையனுக்கு ...\nமாநிலங்களவை: தமிழகத்திலிருந்து 6 இடங்களுக்கு ஜூன் ...\nதா. கிருட்டிணன் கொலை வழக்கு விசாரணைக்கு தடை\nதாஜ்மஹாலை பாதுகாக்க புது முயற்சி\nபர்மாவுடன் ரஷியா அணு சக்தி ஒப்பந்தம்\nஈழம் - இலங்கை (38)\nசட்டம் - நீதி (289)\nமின்னூல் : பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்.\nதாஜ்மஹாலை பாதுகாக்க புது முயற்சி\nநவீனகால உலக அதியசங்களில் ஒன்றாகவும், இந்தியாவின் புகழ்பெற்ற நினைவுச் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் கட்டிடத்தை அண்மித்த பகுதிகளில் காற்றில் மாசுகட்டுப்பாடு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையிலும், தாஜ்மஹாலின் புகழ்பெற்ற வெளிப்புற வெள்ளை பளிங்குக் கற்கள் மெதுவாக நிறமிழந்து மஞ்சள் நிறமாக மாறி வருவதாக இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று கூறியுள்ளது.\nஇதற்கு முன்னர் முயற்சிக்கப்பட்ட, பளிங்குக் கற்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத சுத்திகரிப்பு முறை ஒன்றினை மீண்டும் மேற்கொண்டு, இந்த 17ம் நூற்றாண்டு நினைவுச் சின்னத்தை பழைய நிலைக்கே, அதாவது வெள்ளை நிறத்தை மீண்டும் கொண்டு வர மற்றுமொருமுறை முயற்சிக்கலாம் என்று இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது.\nஒவ்வோர் ஆண்டும் தாஜ்மஹாலிற்கு 30 இலட்சம் பார்வையாளர்கள் வருகின்றனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க சட்டப்படி இந்த புகழ்பெற்ற நினைவுச் சின்னத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே, வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுந்தைய சர்வேக்கள் ------------------ ஈழம் குறித்த அறிவு மகப்பேறு Vs. பெண்கள் பணிவாழ்வு் ஓரினத் திருமணங்கள்...் சிறந்த பாடத்திட்டம் எது் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா் குடியரசுத் தலைவர் தேர்தல் இட ஒதுக்கீடு... புலிகள் மீனவர்களை கடத்தியது 'சிவாஜி' தமிழ் பெயரா கல்விக்கூடங்களில் ராகிங்... திமுகவில் எழுந்துள்ள சர்ச்சைகளுக���கு காரணம் யார்\nசற்றுமுன் தலைப்புச் செய்திகளை உங்கள் வலைப்பதிவுகளிலேயே திரட்ட பின்வரும் நிரலை உங்கள் வலைப்பதிவின் பக்கப் பட்டையில் இணைக்கவும்.\nசற்றுமுன் தளத்துக்கு இந்த லோகோவுடன் இணைப்புக் கொடுக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-baahubali-2-mansoor-ali-khan-01-05-1737633.htm", "date_download": "2018-07-20T18:03:53Z", "digest": "sha1:VSTJOGRBP5D5STRQDLZO4CVUE67LT5IE", "length": 7424, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "பாகுபலி 2 படம் நல்லா இல்லை, பாட்டு பிடிக்கல- பிரபல நாயகனின் விமர்சனம் - Baahubali 2Mansoor Ali Khan - பாகுபலி 2 | Tamilstar.com |", "raw_content": "\nபாகுபலி 2 படம் நல்லா இல்லை, பாட்டு பிடிக்கல- பிரபல நாயகனின் விமர்சனம்\nஒட்டுமொத்த இந்திய சினிமாவே பெருமை கொள்ளும் அளவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் பாகுபலி 2. இந்த படம் வெளியான முதலில் இருந்து அமோக விமர்சனத்தை பெற்று வருகிறது. அதோடு அனைவரும் எதிர்ப்பார்ப்பது போல் பாக்ஸ் ஆபிஸில் கலைக்கட்டி வருகிறது.\nஇந்நிலையில் ஏண்டா தலையில எண்ணை வைக்கல என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மன்சூர் அலிகான் பேசும்போது, பாகுபலி 2 படம் சுத்தமா பிடிக்கவில்லை, அதோடு பாடலும் நன்றாக இல்லை என்று கூறியுள்ளார்.\nஇவரின் இந்த பேச்சு விழாவில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியாக்கி இருக்கிறது.\n▪ ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n▪ அனுஷ்கா-பிரபாஸ் திருமணம் செய்ய போகிறார்களா\n▪ 'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..\n▪ \"எனக்கு அடையாளம் தந்தது 'கோலிசோடா-2' தான் ; மகிழ்ச்சியில் க்ரிஷா க்ரூப் ..\n▪ அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்\n▪ ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா\n▪ தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..\n▪ திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா\n▪ மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி\n• 'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\n• ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்\n• ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்\n• தற்கொலைக்கு காரணம் குழந்தை கிடையாது... நடிகை பிரியங்காவின் மரணத்தில் தொடரும் மர்மம்\n செய்தி படித்தவர்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி\n• எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n• சூப்பர்ஸ்டார் அடுத்த படம் இவருடன்தான்\n• கமல்ஹாசன் ரோலில் நான் நடிக்க வேண்டும் ஸ்ரீதேவி மகள் ஜான்வியின் ஆசை நிறைவேறுமா\n• பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்\n• சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.welivitiya.ds.gov.lk/index.php/ta/", "date_download": "2018-07-20T17:59:28Z", "digest": "sha1:DOZW6KCBXGV73GDJDNGWSAUL2Y55ZRZZ", "length": 6119, "nlines": 127, "source_domain": "www.welivitiya.ds.gov.lk", "title": "வெலிவிடிய - திவிதுரை பிரதேச செயலகம் - பிரதேச செயலகம், கொழும்பு", "raw_content": "\nவெலிவிடிய - திவிதுரை பிரதேச செயலகம்\nசமூக நலம் மற்றும் நன்மைகள்\nஎம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...\nதேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2018 வெலிவிடிய - திவிதுரை பிரதேச செயலகம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2012/09/patti-sonna-kathaikal-tamil-stories.html", "date_download": "2018-07-20T18:18:40Z", "digest": "sha1:TOCNF55DSXG5IUSOA3TNPH5B4DGHGOJI", "length": 12233, "nlines": 115, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "நான் பதிவர் அறிமுகம் : பாட்டி சொல்லும் கதைகள் ~ தொழிற்களம்", "raw_content": "\nநான் பதிவர் அறிமுகம் : பாட்டி சொல்லும் கதைகள்\nஇன்று நான் பதிவர் அறிமுகத்தில் நாம் பெருமையுடன் அறிமுகப்படுத்தும் பதிவர் ருக்மணி சேஷசாயீ. இவரது வலைப்பூ பாட்டி சொல்லும் கதைகள் மற்றும் மணிமணியாய் சிந்தனை.\nஒரு வருடம், இரண்டு வருடங்கள் இல்லை சுமார் ஐம்பது வருடங்களாக இந்த எழுத்து துறையில் உலா வரும் நம்முடைய பதிவுலக ராணி, அம்மா ருக்மணி சேஷசாயி அவர்களை பாதம் தொட்டு வணங��குகிறோம்.\nஇவர் இந்த ஐம்பது வருடங்களில், பல துறைகளில் தனது திறமையை வெளிபடுத்தி, செயற்கரிய பல நல்ல கதைகளை பதிந்து வருகிறார். சிறு கதைகள், கவிதைகள், நாடங்கள் போன்றவற்றை நல்ல கருத்துக்களுடன் எழுதி வருகிறார். தமிழில் எம்.ஏ., பட்டம் பெற்ற இவர் சுமார் முப்பது வருடங்கள் ஆசிரியையாக பணியாற்றியவர். ஆகாசவாணியிலும், தொலைகாட்சியிலும் இவரது பல படைப்புக்கள் வெளிவந்துள்ளன.\nமேலும் நாவல் எழுதுவதிலும் வல்லவர். இவரது சிறுவர்களுக்கான படைப்புகள் சிறப்பு வாய்ந்தவை. சிறுவர்களுக்கென இவர் கிட்டத்தட்ட இருபதிற்கும் மேல் பதிவுகள் பதிந்துள்ளார். பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம் என்று எல்லா துறையிலும் தனக்கென ஒரு முத்திரையை படைத்துள்ளார்.\nஇவர் வருங்கால தலைமுறையினருக்காக ஒரு இணையதளம் அமைத்து, அதில் அவர்களுக்கு தேவையான பல நல்ல சுவையுள்ள கருத்துக்களை பகிர்ந்துள்ளார்...\nதிருக்குறள் நடையில் இவர் படைக்கும் பதிவுகள் மிகவும் அற்புதமாக இருக்கிறது. படிக்கத்தூண்டும் நடையில் பல நல்ல கருத்துக்களை உள்ளடக்கிய பதிவுகள் ஏராளம்..\nநம்மை போன்ற வளரும் பதிவர்களுக்கு ஒரு முன்னோடியாக இருக்கிறார் இந்த அம்மையார்...\nபணிக்கு செல்லும் பெண்களின் நிலைமையை பற்றி இவரின் ஆதங்கம் இவரது படையில் வெகு இயல்பாக தெரியும்...\nஉழைக்க வேண்டிய வயதில் உழைக்காமல் ஓய்வு எடுக்கும் இன்றைய தலைமுறையினர் மத்தியில், ஓய்வெடுக்க வேண்டிய வயதிலும் கூட இவ்வளவு கடின உழைப்பை பார்த்தால் இவரது பாதம் தொட்டு வணங்குதல் நலம்....\nநம்மை போன்ற வளரும் தலைமுறையினருக்கு இவரின் ஆசிகள் என்றும் வேண்டும்...\nஇவரது பணிகள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....\nமன்னிக்கவும் வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்...\nஅம்மா, கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் தர வேண்டுகிறோம்....\nஇன்று நான் பதிவர் அறிமுகத்தில் உங்களை அறிமுகம் செய்ததில் நமது தொழிற்களம் மிகவும் பெருமைகொள்கிறது அம்மா.\nமேலும், மேலும் பல நல்ல படைப்புக்களை பதியுங்கள்....\nநாங்களும் கற்றுக்கொள்கிறோம், கடின உழைப்பை உங்களிடமிருந்து...\nஎன்றும் உங்கள் வெற்றி பயனத்தில் உங்களுடன்...\nசிறப்பான அறிமுகம். வாழ்த்துகள் ருக்மணி அம்மா. சாரி வணக்கங்கள்\nதிருமதி ருக்மிணி செஷசாயியைப் பற்றிய வெகு சிறப்பான அறிமுகம்.\nபோன தலைமுறை, இந்த தலைமுறை, எதிர்கால தலைமுறைக்கும் இவரது அறிமுகம் தேவையான ஒன்று\nஇவரது சிறப்பான சேவை தொடர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்\nஎழுத்துப்பிழைகள் காரணமாக மேற்கண்ட கருத்துரையை அகற்றி இருக்கிறேன்.\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Slogan/2018/04/11122128/1156397/vinayagar-slokas.vpf", "date_download": "2018-07-20T18:14:11Z", "digest": "sha1:X7BH4VNIOYHMBBCXPXXMWDDSPBFOIJME", "length": 11819, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "விநாயகரின் இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்கள் || vinayagar slokas", "raw_content": "\nசென்னை 11-07-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிநாயகரின் இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்கள்\nவிநாயகர் வழிபாட்டின் போது சொல்ல வேண்டிய இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்களை அறிந்து கொள்ளலாம்.\nவிநாயகர் வழிபாட்டின் போது சொல்ல வேண்டிய இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்களை அறிந்து கொள்ளலாம்.\nவிநாயகரின் இருபத்தொரு அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்கள்: (அறுகம்புல் இரண்டிரண்டாக அர்ச்சிக்க வேண்டும்.)\nபத்ரபூஜை, புஷ்பபூஜை முதலியவற்றில் பயன்படுத்தப்படும் பத்ர���ுஷ்பங்களும், நாமங்களும் வெவ்வேறு புத்தகங்களில் வெவ்வேறு விதமாகக் காணப்படும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஆந்திர மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதில் இருந்து மத்திய அரசு ஒருபோதும் பின்வாங்காது - பிரதமர் மோடி\nநம்பிக்கையில்லா தீர்மானம் - பா.ஜ.க அரசு வெற்றி\nமக்களவையில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு தொடங்கியது\nஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களை ஏற்க காங்கிரஸ் மறுத்தது - பிரதமர் மோடி\nஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களை ஏற்க காங்கிரஸ் மறுத்தது - பிரதமர் மோடி\n2009- 2014 வரை வங்கிகளில் இருந்து பல ஆயிரம் கோடியை காங்கிரஸ் கொள்ளையடித்துவிட்டது- பிரதமர் மோடி\nயூரியா பற்றாக்குறை என்பதே கிடையாது, பயிர் காப்பீட்டு திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளோம்- மோடி\nஆபத்தில் இருந்து காக்கும் பேருண்டா நித்யா மந்திரம்\nவல்லப கணபதி மூல மந்திரம்\nசர்வ வித்யா கணபதி மந்திரம்\nசர்வ வித்யா கணபதி மந்திரம்\nவெற்றி தரும் விநாயகர் சுலோகங்கள்\nதடைகள் அகல விநாயகர் சகஸ்ரநாமம்\nதிருமணமான 5 நாளில் கணவரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கிய இளம்பெண்\nமக்களவையில் ருசிகரம் - கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி\nநீங்கள் என்னை பப்பு என அழைக்கலாம் நான் கோபப்படமாட்டேன் - ராகுல் காந்தி\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nகற்பழிக்கப்பட்ட சிறுமிக்கு போதை ஊசி போட்டது பற்றி அதிரடி விசாரணை\nவிஜய் சேதுபதி கருத்துக்கு எதிர்ப்பு - பசுமைத் தாயகம் அறிக்கை\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி\n7 மாதமாக கோமாவில் இருந்த தனது தாயை குணப்படுத்திய பிறந்த பச்சிளம் குழந்தை\nடோனி பற்றிய வதந்திக்கு விளக்கம் அளித்த ரவி சாஸ்திரி\nஇந்தியாவை கதிகலங்க வைத்த பகர் சமான் இரட்டை சதம் அடித்து சாதனை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://1paarvai.adadaa.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-20T18:23:13Z", "digest": "sha1:36NCDRRXK2ORABXMTFC45PCSBGF6WF5R", "length": 12445, "nlines": 118, "source_domain": "1paarvai.adadaa.com", "title": "கதைகள் | ஒரு பார்வை", "raw_content": "\nFeeds Reader/ தகவல் ஓடைத் திரட்டி\nஇவற்றிற்கான களஞ்சியம் 'கதைகள்' வகை\nவே. பிரபாகரன் இறைவனின் அவதாரம்\nஆண்டாண்டு காலமாக யுத்தமெனும் சாபம் பிடித்து அலைகிறது இலங்கை.\nஎனக்குச் சிரிப்புத் தான் வருகிறது.\nஒருவர் சரியான சாமி பக்தனாம். அவர் வாழ்ந்த ஊரில் வெள்ளம் வந்ததாம். அவர் தன்னைக் காப்பாற்ற கடவுள் வருவார் என்று நம்பினாராம். ஊரார் வெளியேறும் போது அவரை கூட்டிச்செல்கிறோம் என்று கேட்க அவர் இல்லை என்னை காப்பாற்ற கடவுள் வருவார் என்று சொன்னாராம். வெள்ளம் பெருகிவிட்டது. பிறகு ஒரு சிறு வள்ளத்தில் ஒருவர் வந்து வாருங்கள் இதில் தப்பிப் போகலாம் என்றாராம். அதற்கும் அந்த நபர், இல்லை கடவுள் வந்து என்னைக் காப்பாற்றுவார் என்று சொன்னாராம். பிறகு உலங்குவானூர்தியில் [helicopter] வந்து இறுதி அழைப்பு இதில் ஆவது தப்பி வாருங்கள் என்று கூப்பிட அவர் மறுத்து இல்லை இல்லை என்னைக் காப்பாற்ற கடவுள் வருவாராம் என்று சொன்னாராம். சரி வெள்ளம் பெருகி மோசமாகி அவர் அதில் மூழ்கி மாண்டுவிட்டாராம்.\nமேலே ஆவியாய் போய் இறைவனிடம் சேர்ந்தார். இவர் இறைவனைக் கேட்டாராம், நான் உன் அதீத பக்தன் என்னை ஏன் நீ காப்பாற்ற வரவில்லை என்று. அதற்கு அவர் சொன்னாராம், அட முட்டாளே நான் உன்னைக் காப்பாற்ற மூன்று முறை வந்தேன், நீ தான் வர மறுத்துவிட்டாய் என்றாராம்.\nஇறைவன் இப்படித் தான் ஏதாவது ஒரு வளியில் தான் உதவுவார். தலைவர் வே. பிரபாகரன் இறைவரனின் அவதாரம்\nFiled under கதைகள்,தமிழ் கதைகள்\nஒரு பேரூந்தில் [பஸ்] மெலிவான உடலுடைய ஒரு பையன் ஏறி முன்னுக்குள்ள ஒரு இருக்கையில் இருந்தான். பேரூந்து வெளிக்கிடும் தறுவாயில் ஒரு கட்டுமஸ்தான ஆம்பிளை வந்து அவன் முன் நின்று “எழும்புடா..” என்றார். ஆவன் கேட்காதது போல் இருக்க, மீண்டும் அதட்டிய குரலில் “டேய் எழும்புடா” என்று சொல்ல பொடியனும் எழும்பி இடம் கொடுக்க அந்த ஆசாமி உட்கார்ந்தார். அவர் சிரித்துக்கொண்டே “சிங்கம்ல…” என்றார். பொடியனைப் பார்த்து “நான் சிங்மல…” என்று மீசையை முறுக்கிவிட்டு ஏழனமாகச் சிரித்தார்.\nபேரூந்து சில நேரத்தின் பின் பொடியனின் இடம் வந்தது. பொடியனும் இறங்கினான். பேரூந்து மீண்டும் வெளிக்கிடும் தறுவாயில், பொடியன் அந்த கட்டுமஸ்தான ஆள் இருந்த யன்னல் ஓரமாக எட்டி பலமாக “உன் அம்மா காட்டுக்குப் போனாவா, அல்லது சிங்கம் வீட்டுக்கு வந்திச்சா” என்று கேட்டுட்டு ஒரே ஓட்டமா ஓடீட்டான்.\nபேரூந்தில் இருந்த அனைவரும் வாய்விட்டுச் சிரித்தார்கள்.\nFiled under Thamizh,தமிழ் கதைகள்,புராணக் கதைகள்\nஒரு மரவெட்டி கிளையில் இருந்துகொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம்.\nஉமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் போகிறேன் என்றாராம்.\nஇருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம்.\nஅவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான்.\nஉமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் மனைவி “ஐயோ” வை அல்லோ கூப்பிட்டான். அதனால், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.\nஇப்படித் தான் “ஐயோ” என்று சொல்லக்கூடாது என்பதற்காக எனக்கு அம்மா சொன்ன கதை.\nமீண்டும் ஒரு பெய‌ர் please\nதமிழீழ அரசு நோக்கிய பயணம்\nஇந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nபுலிகள் மக்களை விட்டு விட்டு ஓடிப் போய்விட்டார்களா\nதமிழ் நாட்டுத் தமிழ்ப் பற்றாளர்கள் முட்டாள்களா\nராஜீவ் காந்தியின் கொலை உலக விசாரணைக்கு\narun on நா(ன்)ம் ஏன் பிறந்(தேன்)தோம்\nJoseph Bosco on இஸ்ரேல் செய்தது/ செய்வது தப்பா\nமூர்த்தி on இந்தியா ஐநா ச‌பையில் வெளிந‌ட‌ப்பு\nஇறையரசன் on தமிழ் ஒருங்குறி \nசாஜு on “ஐயோ” ஏன் சொல்லக்கூடாது\nசாஜு on “சிங்கம்ல…” சொல்லலாமா\nடென்சிஒன் on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nகா.சிவா on மீண்டும் ஒரு பெய‌ர் please\nநாத‌ன் Nathan on மீண்டும் ஒரு பெய‌ர் please\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012 நாத‌ன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\nஅட‌டா ஆல் இயக்கப்படுகிறது. Theme by Sadish Bala.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aiasuhail.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-07-20T18:09:58Z", "digest": "sha1:6NEBIULQ4PI3WXGGJLTXI7XFOBCMONDZ", "length": 21351, "nlines": 212, "source_domain": "aiasuhail.blogspot.com", "title": "Ahamed Suhail: பரமுக்கு நடந்தது என்ன…..?", "raw_content": "\nஇது என் ஏரியா உள்ள வாங்க...\nவருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது பதிவுகள் தொடர்பான உங்கள்கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசற்று முன் வரை வாசிக்கப்பட்டவை\nஅடிக்கடி நலம் விசாரிக்கும் உறவுகள்\nஉலகின் பல பாகங்களிலிருந்தும் என் ஏரியாவுக்கு வந்தவர்கள்\nfacebookல் நற்பாகி வலைப் பூ வரை வந்தவர்கள்\nFacebook இலிருந்து தொடரும் நட்புகள்\nஅப்புக்குட்டியும் அறுபதாம் கல்யாணமும் (1)\nஆசியக் கிண்ணம் 2010 (2)\nஉலகக் கிண்ணப் பாடல் (1)\nஉலகக் கிண்ணம் உதைப்பந்தாட்டம் 2010 (1)\nஎன் வாழ்வில் மற்றுமொரு மைல்கல். (2)\nஎன்வாழ்வில் மறக்கமுடியாத நாள் (1)\nஎன்ன கொடும சார் இது.. (2)\nஎன்னைக் கவர்ந்த வரிகள் (1)\nஎனக்குப் பிடித்த பாடல் (5)\nஎனது பாடசாலை பற்றியவை (1)\nஒரு குயிலின் பயணம் (1)\nசங்காவின் MCC உரையின் தமிழாக்கம் (1)\nசம்மாந்துறை தேசிய பாடசாலை (1)\nசுட்ட பாடலும் சுடாத பாடலும் (1)\nசுழல் பந்து மாயாவி முரளீதரன் (1)\nதீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம் (1)\nநம்ம FB wall போஸ்ட் (13)\nநாங்களும் பெரிய்ய்ய கவிஞராக்கும். (1)\nநாட்குறிப்பில் ஒரு பக்கம் (3)\nநான் பெற்ற அறிவைப் பெறுக இவ்வையகம் (பொது அறிவின் தேடல்) (5)\nநான் மனம் நெகிழ்ந்தவை (2)\nபார்ரா.. இன்னாம போஸ் குடுக்குறாய்ங்க.. (2)\nமாவீரன் யஹ்யா அய்யாஸ் (2)\nயெம்மாடி எம்புட்டு அழகு... (1)\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1 (1)\nவானம் வந்து சொல்லும் வாழ்த்து (1)\nவானொலிக் குயில் விருது (1)\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா (1)\nஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (2)\nT20 உலகக் கிண்ணம் 2012 (2)\nகிரிக்கட் வாழும் வரை முரளியின் சாதனைகளும், புகழும்...\nசம்மாந்துறை என்ற பெயர் வரக்காரணம்.\nஜெனெரேட்டர் பூட்டி என் வாழ்க்கையையே இருட்டாக்கிட்ட...\nபிற்பகல் 11:42 | Labels: ஒரே காமெடி...\nநம்ம நண்பர் பரமுக்கு நடந்தது என்ன…..\nஇந்த வாரம் முழுவது நம்ம ரூம் மெட் பரமுக்கு ஏகப்பட்ட குடைச்சல்கள்..\n\"அதென்ன பரம்; அப்படி ஒரு பெயரா..\" எண்டெல்லாம் கேக்கப்படாது. ஏன்னா பெயர ஓபனா சொல்லிட்டு ஓப்பன் பிளேஸ்ல அடிவாங்க என்னால ஏலாது… அதுக்காக பாவிக்கிற பெயர்தான் இது ஆனாலும் இதிலும் ஒரு காரணம் இருக்கு…..அது கெம்பஸ் ரகசியம்.\nநம்ம நண்பர் பரம்ட ஃபோட்டோவ வெச்சு யாரோ ஒருத்தன் அவர்ட பெயர்லயே வேற ஒரு ஃபேஸ்புக் அக்கெளண்ட் உருவாக்கி அவருக்கே Request அனுப்பியிருக்கான். அத பாத்தவுடனேயே.. ஏய் இது அதுல்ல என்று குழம்பிப்போன நம்ம பரம் யாரு இத செஞ்சிருப்பான் எண்டு செம கடுப்புல இருக்காரு.\nஅந்த அக்கெளண்டுல அவர்ர ஃபோட்டோவ காமெடியா போட்டு அவரப்பத்தி அவரே கேவலமா சொல்றமாதிரி போட்டிருக்குறது மட்டுமில்லாம அவர்ட நண்பர்கள் எல்லாருக்கும் Request போகுது. இதுதான் நம்ம பரமுக்கு செம கடுப்பு.\nஅதுல ஒரு கொடும என்னன்னா… முதல் இணைஞ்சு கொண்ட ரெண்டு ஃப்ரென்ஸ்ல நானும் நம்ம சுண்டெலி ஹஸ்ஸானும் இருக்குறதால எங்க ரெண்டுபேர் மேலையும் அண்ணாத்தைக்கு பயங்கர சந்தேகம். எப்ப பேஸ்புக் வந்தாலும் பின்னால ரகசியமா வந்து எட்டிப்பாக்குறாரு.\nஅப்பகூட ஒரு துப்பும்கிடைக்கல்ல நம்ம அண்ணாத்தைக்கு.\n(ஹி ஹி நாங்க யாரு... புறாவுக்கே பெல்லடிச்சவைங்க எங்ககிட்டேவா…\nயார சந்தேகப்படுறது என்று தெரியாம பரிதாபமா குந்தின்னிருக்காரு.\nஇந்த விசயத்துல தனக்கு நீதி கிடைக்கனும், குற்றவாளி தண்டிக்கப்படனும் எங்குறதுல பரம் உறுதியா இருக்காரு…\nதனக்கு நீதி பெற்றுத்தரனும்னு கேட்டு ஜனாதிபதிகிட்ட மனு குடுக்கப் போயிருக்காரு. அதுலையும் ஒரு சிக்கல். அதுல என்ன சிக்கல்னா இவர் ஜனாதிபதிய சந்திக்க போறதுக்கு முண்ணாடியே இவர் தேர்தல் காலங்கள்ள ஜனாதிபதிக்கு எதிரா அனுப்பின எஸ்.எம்.எஸ்கள யாரோ ஒரு நலன் விரும்பி ஜனாதிபதிக்கே Forward பண்ணியுட்டான். இது எப்படியோ பரம் காதுல விழுந்துட்டு… ஆஹா இப்போ போயி ஜனாதிபதிய சந்திச்சா ஸ்ரைட்டா நாலாம் மாடிதான் எண்டு புரிஞ்சுகொண்ட பரம் அந்த மனுவ மெனுவா மாத்தி முழுங்கிட்டாரு…..\nஅதுக்கப்புறம் இந்த விசயத்துல உதவுமாறு ரகசிய பொலீசாரிடம் முறையிட போயிருக்காரு. அங்கபோனா வோண்டட் லிஸ்ட்டுல தண்ட ஃபோட்டோ இருக்குறதப்பாத்து ஆள் பின் கதவு வழியா எகிறிக் குதிச்சு எஸ்கேப்.\nஇது இப்படி இருக்க… புதுசா ஒரு பிரச்சின. என்னடா அப்படின்னு பாத்தா இந்தமுறை அவர்ட ஒரிஜினல் அக்கெளண்டையே ஒருத்தன் ஹெக் பண்ணி ரொம்ப கேவலமா ஸ்டேடஸ் போட்டிருக்கான். ஆஹா நம்மளையே வெச்சு காமெடி பண்றாய்ங்களே..எண்டு கவலப்பட்ட பரம் தலையில துண்ட��்போடுட்டு கூரையப் பாத்துட்டிருந்தாரு..\nவெறுத்துப் போன பரம் இனியும் தான் பொறுத்திருக்க முடியாதுன்னு முடிவெடுத்து… ஸ்கொட்லாந்யார்ட் பொலீசாரை உதவிக்கு கூப்பிட்டிருக்காரு. அதுக்கு நிறைய காசு வேணுமே எண்டு சைடுல ஒரு பிஸ்னஸ் செய்வம் எண்டு சொல்லி தண்ட நண்பர் ஒருத்தர் மூலமா டொங்கல் பிஸ்னஸ் ஆரம்பிச்சாரு…. ஆனா அதுலையும் ஒரு சிக்கல்..\nஎன்னடா அப்படின்னா பார்த்தா அண்ணாத்தைக்கு பிஸ்னஸ் டெக்னிக் தெரியல. வாங்கின விலைக்கே விக்கவேண்டிய நிலம.\nசரி கொஞ்சம் விலையக் குறைச்சு டொங்கல வாங்கலாம் எண்டு முடிவெடுத்த பரம் தன் நண்பர்கிட்ட சொல்லி விலைய குறச்சுக் கேட்டாரு. அதுல என்ன காமெடி அப்படின்னு பாத்தா டொங்கள் இம்ப்போர்ட் பண்றது அவர்ட நண்பனில்ல. அப்போ யாரு… நண்பனின் நண்பனின் நண்பனின் நண்பனின் சகோதரன்.\nஇத்துன பேயர்களையும் சாரி பேர்களையும் தாண்டிவாற டொங்கல்ல என்னெண்டு விலயக் கொறைக்குறது… சரி விட்டுடலாம் எண்டு அதே விலைக்கே பிஸ்னஸ் நடத்த முடிவெடுத்தாரு. ஆனாலும் ஐட்டம் இன்னும் பிரசவமாகல மறுபடியும் சாறீ….. டெலிவரி ஆகல்ல எங்குறத தமிழ்ல சொல்லிப்பாத்தன். இப்போ சொந்த செலவுல சூசூனியம் வெச்சிகிட்டாரு.\nசரி அப்பையாவது அடங்கவேணாமா… ஆச ஆசையோ ஆச. என்ன பண்ணினாரு. சொல்றன் கேளுங்க. ( அப்படியே அடுத்த பரகிறாஃபுக்கு ஜம்பாகுங்க)\nமிகிந்தலையில பொசன் சீசன் ஆரம்பமாகுது லைட்டா ஒரு கடையப் போட்டு கொஞ்சம் பணத்த பொரட்டலாம் எண்டு கட்டில்ல பொரண்டு பொரண்டு யோசிச்சு ஒரு முடிவெடுத்து நாலு பார்ட்னச சேர்த்துகிட்டாரு. எல்லாம் பக்காவா ப்ளான் பண்ணி நடந்துட்டிருக்கும்போது பொசன் ஆரம்பமாகுறதுக்கு முன்னாடியே பார்ட்னசெல்லாரும் விலகிட்டாங்க. என்னடா இது; ஏன் திடீர்னு இப்படி விலகிட்டானுங்க எண்டு விசாரிச்சா அப்பதான் விசயம் வெளியில வந்துது. அதென்ன விசயம்..\n(வாங்க அடுத்த பந்திக்கு. பந்தின்னதும் வாயில எச்சி ஊறுதோ.. ஹி ஹி இது அது இல்ல, அடுத்த பரகிறாஃப். ஹி ஹி )\nஎப்படியோ அந்த நாலு பார்ட்னசுக்கும் பரம்ட டொங்கல் பிசினஸ் சொதப்பின மேட்டர் லீக்காயிடிச்சு.\nஆஹா இப்படிப்பட்ட ஆளோடா கூட்டு சேர்ந்து மொதலுக்கே ஆப்படிக்க முடியாதுன்னுதான் அவங்க ஜூட் விட்டுடாங்க.\nஒரு மனுசனுக்கு எவ்ளோவ் எடஞ்சல் பண்றாய்ங்க…...\nஇதெல்லாத்தையும் பாத்து மனசொடஞ்சுபோன நம்ம பரம்.\n“இனி ஒன்னும் சரிவராது உங்களால எவ்வளவு முடியுமோ அவளவுத்தையும் பண்ணுங்கப்பா” அப்படின்னு முடிவெடுத்துட்டாரு.\nசரி பரம் இப்போ என்ன பன்றாருன்னு கேகிங்களா..\nஇப்போ….. இப்போ….. ஃபேஸ்புக்ல தண்ட ஒரிஜினல் அக்கெளண்டுல எவனோ தனக்கு கேவலமா போட்ட ஸ்டேடஸ்ஸையும் அதுக்கு மத்தவங்க போட்ட கொமென்ஸையும் பாத்துட்டு இருக்காரு. இதுல என்ன காமெடின்னா…. யூசர்நேம், பாஸ்வேர்ட் இருந்தும் அந்த ஸ்டேடஸ்ஸ அழிக்க தெரியாம பப்பரப்பேனு குந்தின்னிருக்காரு…(கோட்டர் கோவிந்தன் வந்துதான் பரம சமாதானப்படுத்தனும்.)\nஇபோ கடைசியா விக்கல் வந்து அத நிறுத்த முடியாம நிறுத்த தெரியாம 2500/= குடுத்து மருந்து எடுத்துட்டு வந்திருக்காரு...\nஹி ஹி... அப்போ பாருங்களன்……\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayasreesaranathan.blogspot.com/2010/09/sve-shekar-joining-congress.html", "date_download": "2018-07-20T18:32:59Z", "digest": "sha1:I64KOYK5GNPJYOL2ZFTFLGGCJ7ZDMY3Y", "length": 15829, "nlines": 320, "source_domain": "jayasreesaranathan.blogspot.com", "title": "Jayasree Saranathan: S.Ve.Shekar's latest drama!", "raw_content": "\nசேகரு அண்ணே, நீ படா டமாசு அண்ணே.\nசின்மாலதான் பீலா வுட்டுகினு டமாசு காட்ட்ரேன்னா, லைப்லையே டமாஸ் காட்டரயே.\nதேவாங்கு மாரி குச்சிகினு அந்தம்மா கட்சீலந்து, கலீஞ்சரானட வந்து வுயுந்த.\nஅந்தம்மா கண்டிக்கிலன்னு டியாலாக்கு வுட்ட.\nஇப்ப கலீஞ்சரு கண்டுகிலன்னு டியாலாக்கு வுட்டுகினு கான்க்ரசு காரனாண்ட வுயந்துகினியே,\nஇனிமேட்டு கலீஞ்சர நீனு கண்டுக்கணும்.\nஅக்காங்.. காங்கரசு காரனெல்லாம் அதான் செய்யரானுங்கோ.\nஉன்னிய பாக்க சொல்ல மெய்யாலுமே பாவமா கீது அண்ணாத்த.\nகுச்சிகினு போனியே, காப்டனாண்ட போவத் தாவல\nஎலீக்ஷனு டைம்ல நம்ம கலீஞ்சரு பொட்டி குட்து காப்டன கரெக்டு பண்ண சொல்ல, உநிக்கும் ஒரு பொட்டி கிடைக்குமில்ல\nமண்டல மசாலா கீதுன்னா நீ காப்டனாண்ட போயி வுயுந்து கெடப்ப.\nபோயும் போயும் கான்க்ராசுகாரன் கால்ல போயி வுயிந்துட்டியே.\nகலீஞ்சரு கண்டுக்கலன்னு சொல்றியே, இன்னா பீலிங்கா கீது தெர்யுமா\nநீ என்ன ரிதீசு அண்ணாத்தயா கலீஞ்சரு கண்டுக்கிர்துக்கு \nகலீஞ்சரு உனிக்கி ஆர்ட்டுல இல்ல இடம் கொட்துகிராறு, தெர்ஞ்சுக்க.\nஅது புர்ஜுக்காம பேஜார் பண்ட்டியே.\nகுஸ்பூ அக்காவப் பாக்கத் தாவல\nஅவங்க புருசன வச்சி ஆராச்சும் படம் எட்பான��களா\nஆனா கலீஞ்சரு பேரனு எட்துக்கிறாரே.\nநீ ஒரு தபா சொன்னா நம்ம கனிமொயி மவன், ஒம் மவனை ஈரோவா வச்சி பிலிம் எட்த்கினு குடத்ரிப்பாரு.\nசெம சான்ச வுட்டிட்டியே நைனா..\nபோ போ.. கான்க்ராசுகாரனோட சேர்ந்துகினு க்விக்கா ஒரு தபா கலீஞ்சரை வந்து கண்டுக்கினு போ இன்னா..\nஇவர் ஆளுக்குத் தகுந்த மாதிரி வேஷம் போடுபவர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார். இம்மாதிரி ஆட்களை மக்களே ஓரங்கட்ட வேண்டியது நல்லது.\nடென்சன் ஆவாத விஜயீ தம்பி.\nசேகரு அண்ணனை புச்சா ஆரும் ஓரங்கட்டத் தேவையில்ல.\nஓரம் போ ஓரம் போன்னுட்டு கட்சிங்க அவரை ஓரங்கட்டிகினே கீறாங்கோ.\nஅத்தான் அவரு தாவிக்கினே கீறாரு.\nபோன எலீக்ஷணுல கெலிச்சாரே அது அவுருக்கு போட்ட வோட்டுன்னா நெனைக்கிற நீ\nநெல்லுக்கு ஊத்தினா புல்லுக்கு போவும்பான்களே, அதான் டாஸ்மாக்கு ஊத்தினா பிரியாணிக்கும் காசு போவுதில்ல, அந்த மாறி அந்தம்மாவுக்கு போட சொல்ல, அவருக்கு போட்டுகினாங்கோ.\nஇவரு கலீஞ்சரு பக்கம் போனகண்டி, ஐயருமாருங்கோ அவருக்கு வோட்டு போடுவாங்கோ\nஅத்சரி, இப்ப கான்க்ரசு பக்கம் சாஞ்சிட்டாரே, கான்க்ரசு வோட்டு இவருக்கு விளுமேன்னு நீ கேக்க வர தெர்யுது .\nஅப்ப்லிகேசன் போட்டாராம். இன்ட்ரிவீ கூடான்கலாம்.\nவேலைக்கு அப்ப்லிகேசன் போட்டாலே அந்தாண்ட தூக்கிப் போட்டுப் புடுவான்.\nஇவரு அப்லிகேசனைப் பாத்து இன்னா வேலை குட்ப்பாங்கோ\nகான்க்ரசுல எத்தினி கோஸ்டி கீதுன்னு கண்டுபிட்சி குடுன்னு வேலை குடுப்பாங்க பாரு.\nஇன்ட்ரிவீ போன ஜோருக்கு, ராவுல் காந்தியோட ஒரு போட்டோ கூட எடுக்கல.\nஇவருக்கு அங்க வேல தூக்கி குட்த்துடுவாங்கோ \nஜாதி கீதா, கோடி கீதா, இன்னா கீது இவராண்ட.\nஇருந்த தமாதூண்டு ஐயருமாருங்கோ சப்போட்டும் போயே போச்சு போ.\nகலைஞர் கையில் என்ன அது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://karma.org.in/index.php?par_main_cat_id=10&par_sub_cat_id=0&temple_id=334", "date_download": "2018-07-20T18:49:45Z", "digest": "sha1:Y5OQOCQJH6OTI4YJXYKMV3XZGHQH62RF", "length": 20840, "nlines": 52, "source_domain": "karma.org.in", "title": "KARMA", "raw_content": "\nTop >>Temples >>புண்ணிய நதிகள்\nபிறப்பிடம் : இமயமலையின் ஷிவாலிக் என்ற இடத்தில் பிறந்து, அரியானா, ராஜஸ்தான் வழியாகப் பாய்ந்து குஜராத்தில் அரபிக் கடலில் கலந்தது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறப்பட்டுள்ளது.\nஏறத்தாழ கி.மு.6000 முதல் 3000 ஆண்டுகளில் சரஸ்வதி ஆறு பாய்ந்தோடியதை வேதங்கள் வாயிலா�� நன்கு அறிய முடிகிறது என்றும், இமயமலையின் கைலாயத்தின் கீழ் மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகி பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பாய்ந்ததாக அறியமுடிகிறது.\nஇராஜஸ்தான் மாநிலத்தில் ஆர வல்லி மலைத்தொடரில் தோன்றி ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் தற்போதும் ஓடிக்கொண்டு இருக்கும் ஆற்றின் பெயர் சரஸ்வதியாகும். சித்பூர் மற்றும் பதான் வழியாகப் பாய்ந்து கட்சு வளைகுடாவில் இறுதியாகக் கலக்கிறது. வங்கதேசத்தில் ஓடும் ஹூக்லி ஆற்றின் கிளை ஆறு ஒன்று 1900ஆம் ஆண்டு கணக்கில் வறண்டு விட்டது. இமயத்தின் பிளாக்சா வழியாகப் பாயும் சரஸ்வதி, பின்னர் மேற்கில் கேதாராவில் திரும்பி நிலத்திற்கு அடியில் பாய்வதாகக் குறிப்பிட்டுள்ளது.\nசரஸ்வதி நதியானது சட்லெஜ் மற்றும் யமுனை நதிகளைத் தனது உபநதிகளாகக் கொண்டிருந்தது என்றும், புவியியல் மாற்றங்கள் காரணமாக சட்லெஜ் நதி சிந்து நதியை நோக்கியும், யமுனை கங்கையை நோக்கியும் திசை மாறியதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nசரஸ்வதி நதி இருந்ததாகப் பண்டைய புராணங்கள், வேதநூல்கள் அனைத்தும் ஆணித்தரமாகக் கூறுகின்றன. ஆனால் அந்த நதி தற்போது எங்கிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. அது பூமிக்கடியில் இன்றும் பாய்ந்து கொண்டிருப்பதாக ஒரு கருத்து வலுவாக இருந்தாலும் அதற்கு மாற்றுக் கருத்தும் இருக்கத்தான் செய்கிறது. சரஸ்வதி நதியானது 1500 மைல் நீளத்திற்குப் பாய்ந்தோடி, கட்ச் பகுதியில் கடலில் கலந்தது என்பது புராணங்கள் அறிவிக்கும் உண்மை. இவ்வாறு சரஸ்வதி ஓடிய பகுதியில்தான் இன்று தார் பாலைவனம் உள்ளது.\nமிகப் பழமையான இந்த மத நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது ரிக்வேதம் ஆகும். அதில் சரஸ்வதி நதியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நதி யமுனை நதிக்குக் கிழக்கிலும், சட்லெஜ் நதிக்கு மேற்கிலும் இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆக இவ்விரு நதிகளுக்கும் இடையே சரஸ்வதி நதி இருந்தது இதன்மூலம் நிரூபணமாகிறது.\nவேதங்களில் சரஸ்வதி ஆறு குறித்து பல இடங்களில் உள்ளது, ஆனால் எந்த ஒரு இடத் திலும் சரஸ்வதி எங்கிருந்து தோன்று கிறது என்று குறிப்பிடப்படவில்லை. மேலும் பார்ப்பனர்கள் கூறும் சரஸ்வதி நதியின் தோன்றும் இடமாகக் கருதப் படும் அரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தான் மாநிலப் பகுதிகளில் எந்த ஒரு மலையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபுராணவரலாறு : சந்திரனுக்குப் பத்ரை என்று ஒரு மகள் இருந்தாள். சந்திரன் மகள் என்றால், அழகுக்குக் கேட்கவும் வேண்டுமா என்ன. அந்த அழகு பதுமைக்கு மணம் முடித்து வைக்க முடிவு செய்தான் சந்திரன். அதன்படி உசத்யர் என்ற முனிவருக்கு தன் மகளை மணம் முடித்து வைப்பது என்று முடிவு செய்தான். சந்திரனின் மகளை மணம் முடித்துக் கொள்ள உசத்யரும் ஒப்புக் கொண்டு விட்டார். அதைத் தொடர்ந்து ஒரு நல்ல நாளில் உசத்யர்- பத்ரை திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தேவர்களில் ஒருவனான வருணன், பத்ரையின் மேல் அவனுக்கு எப்பொழுதுமே ஒரு கண் இருந்து வந்தது. ஒருதலையாகப் பத்ரையை விரும்பி வந்திருந்த வருணனுக்கு, அவளுக்கு திருமணம் முடிந்து விட்டது என்ற செய்தி பேரிடியைப் போல் இறங்கியது. அந்த கலக்கத்தில் அவன் தவறான பாதையில் செல்லத் தொடங்கினான். என்ன நடந்தாலும் சரி.. பத்ரையைத் தனதாக்கிக் கொள்வது' என்று முடிவு செய்துகொண்டான். யாருக்கும் தெரியாமல் பத்ரையைக் கடத்திக் கொண்டு வந்து தன்னுடன் வைத்துக் கொண்டான். ஆனால் ஒருவருக்கு, வருணன் செய்த காரியம் தெரிந்திருந்தது. அவர் வேறு யாருமல்ல.. ஈரேழு உலகங்களையும் சுற்றி வருபவரும், நடந்ததையும், நடப்பதையும், நடக்கப்போவதையும் அறிந்தவருமான ஞானவடிவான நாரத முனிவர்தான். அவர் தனக்குத் தெரிந்த அந்த விஷயத்தை நேராக உசத்யரிடமே போய்ச் சொன்னார். விஷயத்தைக் கேள்விப்பட்டதும், உசத்யருக்குக் கோபத்தில் முகம் சிவந்தது. வருணனுக்குப் புத்தி சொல்லி, தன் மனைவியை திருப்பி அனுப்பிவிடும்படி கூறுமாறு நாரதரிடம் வேண்டிக் கொண்டார் உசத்யர். அவரது வேண்டுகோளை ஏற்ற நாரதர், வருணனைச் சந்தித்து உசத்யர் கூறியதை எடுத்துச் சொன்னார். ஆனால் பெண்பித்துப் பிடித்திருந்த வருணன் கேட்பதாக இல்லை.\nவருத்தத்துடன் உசத்யரிடம் திரும்பி வந்த நாரதர், வருணனின் பிடிவாதத்தைப் பற்றி கூறினார். உசத்யரின் கோபம் மேலும் அதிகமாகி எரிமலை போல் வெடித்தது. அவர் உடனடியாக தன் தவ வலிமையைக் கொண்டு, பூமி யிலுள்ள ஏரிகளையும், மற்ற நீர்நிலைகளையும் வற்றச் செய்தார். தண்ணீர்ப் பஞ்சம் வந்ததும், அதனால் கஷ்டப்பட்ட முனிவர்கள் உள்படப் பலரும் வருணனிடம் உசத்யரின் மனைவியை விட்��ுவிடச் சொல்லி வேண்டினார்கள். ஆனால் அவனோ கேட்பதாக இல்லை.\nஇறுதியில் உசத்யர், சரஸ்வதி நதியைப் பார்த்து, 'ஏ சரஸ்வதியே இன்றிலிருந்து இந்தப் பூமியின் மேல் ஓடாமல் மறைந்து போ இன்றிலிருந்து இந்தப் பூமியின் மேல் ஓடாமல் மறைந்து போ' என்று உத்தரவிட்டார். உசத்யரின் வேண்டுகோளை ஏற்ற சரஸ்வதி நதி, பூமிக்கடியில் ஒளிந்து ஓடத் தொடங்கியது. பூமியின் பஞ்சம் இப்போது மேலும் தீவிரமடையவே, வருணனின் மீதான அழுத்தம் அதிகமானது. வேறு வழியின்றி வருணனும் உசத்யரின் மனைவியான பத்ரையை விடுவித்தான். கோபம் தணிந்த உசத்யரின் கருணையால், பஞ்சமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால், மறைந்து போன சரஸ்வதி நதி, அதன் பின்பு மீண்டும் பூமியின் மேல் ஓடியதாகவே தெரியவில்லை.\nசிறப்புகள் : மகாபாரதத்தில் சரஸ்வதி ஆறு வறண்டுவிட்டதாகக் கூறப்படுகிறது. குருசேத்திரப் போர் பற்றி உள்ள கதைப் பகுதியில் வறண்டுபோன சரஸ்வதியின் எல்லையிலிருந்து என்று ஆரம்பிக் கிறது. அதே நேரத்தில் ரிக் வேதத்தில் காணப்படும் சரஸ்வதி ஆற்றின் குறிப்புகள் அனைத்தும் ஈரானில் உள்ள ஹெல்மாண்ட் ஆற்றைப் பற்றியதாகும்.\nகங்கையும் யமுனையும் சந்திக்கும் இடம் ‘திரிவேணி சங்கமம்’ என்றழைக்கப்படுகிறது. திரிவேணி என்றால் மூன்று என்று பொருள். அப்படியானால் கங்கை மற்றும் யமுனை நதிகளைத் தவிர வேறொரு நதியும் அங்கு சங்கமமாகி இருந்தால் மட்டுமே அது திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அது தற்போது காணாமல் மறைந்து போயிருக்கும் சரஸ்வதி நதி என்றே நம்பப்படுகிறது.\nசுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சரஸ்வதி நதிக்கரையில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்னதாகவே நாகரீகம் தழைத்தோங்கி இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nயஜூர் வேதத்திலும் சரஸ்வதி நதி பற்றிக் கூறப்பட்டுள்ளது. சரஸ்வதியை நோக்கி ஐந்து நதிகள் பாய்வதாகவும், பின்னர் நிலத்தில் ஐந்து மடிப்புகளோடு கூடிய சரஸ்வதி நதியாக அவை ஆகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபண்டைய இந்து நூல்களில் குறிப்பிடப்பட்ட ஆறுகளில் ஒன்றாகும். பிற்கால வேத நூல்களான தாண்டய மற்றும் ஜைமினிய பிராமாணாஸ் போன்றவையும், அதே போல மகா பாரதமும் சரஸ்வதி ஆறு பாலை வனத்தில் வறண்டு விட்டதாகக் குறிப் பிடுகின்��ன. சரஸ்வதி என்றால் நீர்நிறைந்த பூஞ் சோலை என்று பெயர். சமஸ்கிருதத்தில் குட்டை, குளம் எனும் பொருளிலும், உள்ள பெண் பால் சொல்லாகும்.\nஇந்நதிக் கரையில் வாழ்ந்த மக்கள் இதன் நீரைப் பெருமளவு பயன்படுத்தியதாலும், நிலநடுக்கம் கார்ஸ்ணமாகவும் இதற்கு நீரைத் தரும் ஆறுகள் வேறுவேறு திசைகளில் திரும்பியதாலும் நாளடைவில் நதி வற்றிச் சுருங்கிவிட்டதாக அப்புத்தகம் தெரிவிக்கிறது.\nபண்டையகால தட்பவெப்ப நிலையை ஆய்வு செய்ததில், ஹாரப்பா நாகரீகம் உச்ச கட்டத்தில் இருந்தபோது அங்கு வறண்ட ஊழல் நிலை நிலவியது என்று ஏழு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்னும் ஏழு ஆய்வுகள் வேறு விதமாகத் தெரிவிக்கின்றன. அதாவது, அதே காலகட்டத்தில் அந்தப் பகுதியில் அதிக அளவில் மழை பெய்ததெனக் கூறுகின்றன.\nஆக, அதிக வறட்சியோ அல்லது அதிக மழைப் பொழிவோ அங்கு ஏற்பட்டு சர்வ நாசம் ஏற்பட்டுள்ளது என்பது ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சரஸ்வதி நதி மறைந்து போயிருக்கலாம் என்ற கூற்றில் உண்மை இருப்பதாக மிஷல் தனினோ அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.\nஇஸ்ரோ நடத்திய ஆய்வுகளும் சரஸ்வதி நதி இருந்திருப்பதை உறுதிப்படுத்தத்தான் செய்கின்றன. அந்தப் பகுதியில் தொன்மை காலத்திய நதிப்படுகைகள் இருக்கின்றன என்றும், அவை பெரும்பாலும் சரஸ்வதி நதியின் படுகைகளாகவே இருக்க வேண்டும் என்றும் உறுதியாகத் தெரிவிக்கிறது இஸ்ரோ.\nஆய்வுகளும் வேதங்களும் சரஸ்வதி நதி பற்றிக் கூறினாலும், அது பூமிக்கடியில் தற்போது பாய்ந்தோடிக் கொண்டிருப்பதாக நம்பப்பட்டாலும் இவை எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே இருந்து வருகிறது. எனவே சரஸ்வதி நதி குறித்த மர்மம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.\nவிமான நிலையம் : அஹமதாபாத் ( 13 கி.மீ )\nரயில் நிலையம் : ஹரித்வார், ( 10 கி.மீ )\nபேருந்து வசதி : உண்டு\nதங்கும் வசதி : உண்டு\nஉணவு வசதி : உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdusskadlsk.blogspot.com/2014/12/blog-post_26.html", "date_download": "2018-07-20T18:07:38Z", "digest": "sha1:PSNZ4DGLPQ25O6CZ6SCGX3IUUOVZTYPL", "length": 11121, "nlines": 152, "source_domain": "mdusskadlsk.blogspot.com", "title": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்: அய்யா, ஆபீஸ்ல இருக்கார்ன்னு !", "raw_content": "நகைச்சுவை.காம் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள் - தமிழ் நகைச்சுவை\nபெண்: டாக்டர், என் புருஷன் எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்கிறார் \nடாக்டர்: நீங்க ஏன் அவரையே பார்க்கறீங்க\nமனைவி: உங்க பிரண்ட் உங்ககிட்ட கடன் வாங்க வந்து இருக்கார் போலிருக்கு.\nமனைவி: சர்க்கரை, பால் போடாத என் காபியை இப்படி புகழ்றாரே\n, பூனை பாலையெல்லாம் குடிச்சிட்டு போற வரைக்கும் என்னடி பண்ணிட்டிருந்தே\nமனைவி: இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருந்தேனுங்க\nஅப்பா: டாக்டர், எம் பையன் அஞ்சு ரூவா காசை முழுங்கிட்டான்.\nஅப்பா: காசை மட்டும் எடுங்க டாக்டர்.\n பிச்சை கேக்க ஆபீசுக்கே வந்துட்டியா\nபிச்சைக்காரன்: வீட்டிலே போய் பிச்சை கேட்டேனுங்க \nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுழங்கால் வலி-பிரண்டையால் குணமாகும் - *\"முழங்கால் வலி அதிகமாக இருக்குது\"* [image: Photo] *கடந்த இருபது நாளில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்ட பின்பு கடந்த ஒருவார...\n - பரசுவுக்கு இதெல்லாம் பழகிப் போயிருந்தது. அந்தப் பையனுக்கு பத்து வயசுதான் இருக்கும். அவன் அளவுக்குப் பொருந்தாத ஒரு பிரம்மாண்டமான சட்டை. பொத்தான் இல்லாம...\nபகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் : - *பகவத் கீதையின் மிகச் சிறந்த வசனங்கள் :1.அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\n21. \" இந்த நாய் மட்டும் இல்லேன்னா இந்நேரம் ஆஸ்பத்திரியில் இருந்திருப்பேன் \" \" என்ன சொல்றே \" \" என்ன சொல்றே \" \" என் மனை...\nமனைவியின் நச்சரிப்பு தாங்காமல் கணவன் அவளை ஜெருசலேமிற்கு சுற்றுலா அழைத்து செல்கிறான். அங்கே போனதும் துரதிர்ஷ்டவசமாக அவன் மனைவி மா...\nடீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக வி���ும்புற பையன்: கல்யாணம் டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற பையன்: கணவன். டீச்சர்: இல்லப்...\nமிகவும் வலு விழந்து இருக்கின்றான் \nஆசிரியர் : உங்க பையன் ஆங்கிலத்தில படு வீக்கா இருக்கான் சார். பையனின் தந்தை : தமிழிலே எப்படி இருக்கான்னு சொல்லுங்க, சார். ஆசிரி...\nமாப்பிள்ளைக்கு பொய் சொல்லத் தெரியாதுன்னு\nமச்சான் என்னுடைய இந்த அசுர வளர்ச்சிக்கு நீதாண்டா காரணம்......... நானா ....எப்படிடா\nமனம் விட்டு சிரியுங்க😆 வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍 ஹலோ யார் பேசுறது பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்... நான் மட்ட...\nஏன் திருமணத்தை தடுத்து நிறுத்தி காப்பாற்றவில்லை\nசுரேஸ் மனைவியுடன் சண்டை போட்டு விட்டு வாழ்க்கையை வெறுத்து, இரு சக்கரவாகனம் ஒன்றில் அலுவலகத்திற்க்கு சென்று கொண்டு இருந்தார். வழியில் ச...\nமனைவி: நேத்து மவுன விரதம் இருந்தீங்களே.எதுக்கு கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்… கணவன் : மறந்துட்டியா… நேத்துதானே நமக்கு கல்யாண நாள்…\nமனைவி – “ஏங்க நம்ம பொண்ணுக்கு வயசாகிட்டே போகுதே. அவளுக்குச் சீக்கிரமா ஒரு மாப்பிள்ளை பார்க்கக் கூடாதா“ கணவன் – “அழகா லட்சணமா ஒ...\nபெயர் கெட்டு போகாம பார்த்துக்கோன்னு சொன்னதாலே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manidal.blogspot.com/2011/09/blog-post_14.html", "date_download": "2018-07-20T18:34:19Z", "digest": "sha1:MSKUEQ6VHKEICJHPMYI4LJ26LLJSJ7QI", "length": 12263, "nlines": 116, "source_domain": "manidal.blogspot.com", "title": "MAANIDAL - மானிடள்: குன்றக்குடி ஆதீன குருமுதல்வர் விழா", "raw_content": "\nதமிழ் இலக்கியம் பற்றிச் சிந்திக்கும் வலைப்பூ\nபுதன், செப்டம்பர் 14, 2011\nகுன்றக்குடி ஆதீன குருமுதல்வர் விழா\n௧௩.0௯.௨0௧௧ அன்லறு குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினகர்த்தரின் குருபூசை விழா நடைபெற்றது. ௪௫ குரு மகா சந்நிதானங்கள் அருளாட்சி புரிந்த இம்மடத்தில் தற்போது ௪௬ ஆவது குருமகாசந்நிதானமாக அருளாட்சி புரிந்து வருபவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆவார்.\nகாலை முதல் நடைபெற்ற இவ்விழாவில் பலரது இலக்கிய உரைகளும், பாரட்டுரைகளும் மடத்தின் பெருமையை உணர்த்தின\nஇரவு ஏழு மணியளவில் தவத்திரு அடிகளார் அருள்பீடத்தில் எழுந்தருள அவரிடம் ஆசி பெற்று குருவருள் பெற்று மகிழ்ந்தனர் மக்கள். அவற்றில் சில காட்சிகள்\nபதிவிட்டது Palaniappan M நேரம் 8:33 முற்பகல்\nஉட்தலைப்புகள் குன்றக்குடி ஆதீன விழா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமுகவரியும் என் செல்பேசி எண்ணும்\n(அரசு மாணவியர் விடுதி அருகில்)\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி\nவிடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\nசி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுரான உரைத்திறன்\nஎன்னுடைய பேச்சின் காணொளியைக் காண பின்வரும் இணைப்பினைச் சொடுக்குங்கள். http://youtu.be/PGkLEfZfwNk\nதமிழ்ப் படைப்புலகில் எழுத்தாளர் ஜெயகாந்தன்\nஎழுத்தாளர் ஜெயகாந்தன் தமிழ்ப் படைப்புலகின் மிகச் சிறந்த அடையாளம். அவருக்கு முன்னும் அவருக்குப் பின்னும் எவ்வெழுத்தாளரும் அடைய முடியா...\nமுனைவர் பழ. முத்தப்பன் அவர்களின் மைந்தன். புதுக்கோட்டை மன்னர் கல்லூரி, தமிழ் இணையப் பல்கலைக்கழகம், சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி போன்றவற்றில் பணியாற்றியவன். தற்போது திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றுகிறேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n* * *பெரியபுராணத்தில் பெண்கள்\n* விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள்\n* சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன்\n* மகாராணியின் அலுவலக வழி\n* திருவருட்பயன் (எளிய உரைநடையில்)\n* உண்மை விளக்கம் (எளிய உரைநடையில்)\n* பண்டிதமணி கதிரேசன் செட்டியார்\n* சிந்தனைக் கவிஞர் பெரி. சிவனடியான்\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nமனிதனுக்கு இருக்கும் ஆறாம் அறிவு அவனைப் பகுத்தறிவுள்ளவனாக ஆக்குகின்றது. பகுத்தறிவு நல்லது எது, கெட்டது எது என்பதை மனிதன் அறிந்து நடக...\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இருந்து சிவகங்கை மன்னர் கல்லுரிக்கு\nபுதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த நான் 9.12.2012 முதல் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் நினைவு அரசு கலைக் கல்லூரியி...\nகாரைக்குடி கம்பன் கழகத்தின் கம்பன்திருவிழா- முத்துவிழா அழைப்பிதழ்\nதொல்காப்பியம், வீரசோழியம் சுட்டும் மெய்ப்பாடுகள்\nபொருள் இலக்கணம் தமி்ழ் மொழிக்கே உரிய சிறப்பிலக்கணம் ஆகும். பொருள் இல க்கணத்தைத் தொல்காப்பியம் அகம், புறம் என்று பிரித்துக்கொள்கின்றது. அகம...\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் பகுதிநேர முனைவர் பட்ட ( Ph.D) நெறியாளராக உள்ளேன். என் மேற்பார்வையின் கீழ் ஐந்து பேர் முனைவர்...\nசிலப்பதிகாரம் - வீட்டை விட்டுப் பிரியும் கண்ணகியும் கோவலனும்\nமனிதர்கள் தம் கவலை மறந்து மிகப் பாதுகாப்பாக இருக்கும் இடம் வீடு எனப்படுகிறது. எங்கு சென்றாலும் மக்கள் ஏன் வீட்டிற்கு வந்து சேர்ந்துவிடவேண...\nதமிழின் செம்மொழித் தன்மைக்கு அதன் தனித்தன்மையும் ஒரு காரணம் ஆகும். உலக அளவில் ஆசிய மொழிக் குடும்பத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகவும், இந்தி...\nசமயம் என்பது ஓர் அமைப்பு, நிறுவனம். இது அமைப்பாகவும் நிறுவனமாகவும் வளர்வதற்கு முன்னால் தனிமனிதனின் விழைவாக இருந்திருக்க வேண்டும். தனிமன...\nமேலைச்சிவபுரி -வேல் வழிபாடும் வழிபாட்டு முறைகளும்\n\"சூர் மருங் கறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து'' என்று முருகனையும், அவனின் ஞான ஆயுதமான வேலையும் சிறப்ப...\nபெண்ணியத் திறனாய்வின் ஒரு பகுதி பெண்ணிய வாசிப்பு என்பதாகும். ஆண் படைத்த இலக்கியங்களை பெண்ணிய அடிப்படையில் வாசிப்பது என்பது பெண்ணிய வாச...\nமுத்துக்கமலம்-இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு...Welcome to Muthukamalam...\nஇத்தளத்தில் இடம்பெறும் கருத்துகள் பதிப்புரிமைக்கு உட்பட்டன . பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: duncan1890. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palaivanathoothu.blogspot.com/2009/09/blog-post_1409.html", "date_download": "2018-07-20T18:01:29Z", "digest": "sha1:3AY2K3ZLDNFCGMMSEJVC4FQOXXRODENB", "length": 5079, "nlines": 57, "source_domain": "palaivanathoothu.blogspot.com", "title": "பாலைவனத் தூது: சிறுபான்மை மக்களோடு சிறந்தமுறையில் உறவை பேணுங்கள்:போலீஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவு", "raw_content": "\nசிறுபான்மை மக்களோடு சிறந்தமுறையில் உறவை பேணுங்கள்:போலீஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவு\nநேரம் பிற்பகல் 12:43 இடுகையிட்டது பாலைவனத் தூது 0 கருத்துகள்\nபுதுடெல்லி:சிறுபான்மைமக்களோடு சிறந்த முறையில் உறவை பேணவும், அவர்களுடைய நம்பிக்கையை பெறவும் தேவையான முயற்சிகளை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங் போலீஸ் அதிகாரிகளின் மாநாட்டில் பேசும்பொழுது உத்தரவிட்டுள்ளார்.\nஇஷ்ரத் ஜஹான் உட்பட பல அப்பாவி முஸ்லிம்கள் காவல்துறையினரால் கொடூரமான முறையில் போலி என்கவுண்டரால் சுட்டுக்கொல்லப்பட்ட சூழலில் முஸ்லிம்களுக்கு காவல்துறை மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ள சூழலில்தான் பிரதமர் இத்தகைய உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nசிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பெறும்வகையில் செயல்பட்டு அவர்களுடனான உறவை சிறந்த முறையில் பேணுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவேண்டும் என்று பேசிய பிரதமர் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மக்கள், சமூகத்தில் பின் தங்கியுள்ளோர், முதிர்ந்த குடிமகன்கள், பெண்கள் ஆகியோர் காவல்துறை அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்த முயற்சிக்கவேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபடைப்புகள் பற்றிய கருத்துக்கள் மற்றும் தங்களின் மேலான ஆலோசனைகளை palaivanathoothu@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nNHRC அறிக்கை தொடர்புடைய செய்தியை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvadesavaanoli.blogspot.com/2008/08/blog-post_02.html", "date_download": "2018-07-20T18:15:48Z", "digest": "sha1:B26DIKPI433Z2AUXSE5HZMAENN3ERESL", "length": 21348, "nlines": 289, "source_domain": "sarvadesavaanoli.blogspot.com", "title": "சர்வதேச வானொலி: தெரிந்தே தொலைத்த பொக்கிஷம்", "raw_content": "\nசர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.\nகாலம் காலமாக தமிழர்களின், தமிழ்ப் பாடல்களின் அடையாளமாக இருந்த இலங்கை வானொலி (கொழும்பு சர்வதேச வானொலி) கடந்த 31-05-2008 அன்று நிறுத்தப்பட்டுவிட்டது. ஏதோ ஒரு வானொலிக்கு எதையோ ஒன்று எழுதிப் போட்டுவிட்டு ‘டி’சர்ட் வாங்குவதற்காக அல்லாமல், ‘டூர்’ கூட்டிட்டு போவாங்க’ என்று அலையும் கூட்டமாகவும் அல்லாமல், ‘கலாச்சாரத்தை’ தெரிந்து கொள்கிறேன் பேர்வழி என்று சம்பந்தமே இல்லாமல் எங்கோ சென்று சந்தோசத்தில் வாழ்க்கையை நான்கு நாட்களில் அனுபவித்து முடித்த சிரிப்பை சிந்துகின்ற, அரிதாரங்கள் பூசியவர்களாக அல்லாமல், கொடுக்கிற நாலணா பேனாவில் நாட்கள் முச்சூடும் போற்றிப் பாதுகாக்கிற\nகூட்டமாகவும் அல்லாமல் இருந்த ஒரு பண்பாட்டு வட்டம், பாட்டுக் கூட்டம் காலக் கொடுமையில் கால எல்லைகளைக் கடந்து கற்கால மனிதன் போல நடந்து கொண்ட விதம் இன்று, தான் எந்த ஜென்மத்திலும் திரும்ப பெறமுடியாத தெய்வ வரத்தை இழந்து தவிக்கிறது.\nஎன்னதான் விளம்பரங்கள் மூலம் கிடைத்த கணிசமான வருமானங்கள் குறைந்து போனாலும், இத்தனை வருடங்களாக நம்மை நம்பியிருக்கும் தமிழக நேயர்களை ஏமாற்றக் கூடாது என்ற ஒரே உள்ளக்கிடக்கையில் 1990-களில் “கொழும்பு சர்வதேச வானொலி” அற்புதமான பல நிகழ்ச்சிகளை வழங்கியது, அதில் “கவிதை செண்டு, முத்தமிழ் ஆரம், இன்றைய நேயர், உங்கள் விருப்பம், வானொலி மலர், நெஞ்சில் நிறைந்தவை, ஆனந்த கானங்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், கதம்பம், இசை இன்பம், பாட்டும் பதமும்” ஆகியவற்றை நேயர்களை மனதில் வைத்து ஒலிபரப்பியது. (உலக தமிழ் வானொலிகளில் இந்த மாதிரி பெயரையாவது யாருக்காவது வைக்கத் தெரியுமா\nஇதற்கொரு பெரிய சரித்திரம் இருக்கிறது, 1956-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை வானொலியின் மத்திய அலை ஒலிபரப்பு, 1980-களில் இனப் பிரச்னையின் போது நிறுத்தப்பட்டது. பிறகு அது சிற்றலை மற்றும் பண்பலைக்கு சென்று அங்கு நிலை கொண்டது. அதற்கு பெயர் “வர்த்தகச் சேவை”, அதன் பிறகு “தென்றல்” ஆனது. இது இப்பொழுதும் வந்து கொண்டுள்ளது. ஆனால், இண்டெர்நெட்டில் நமக்கு தற்பொழுது www.slbc.lk-ல் கேட்கலாம்.\nஅன்று “வானொலி பிதாமகன்” எ°ஸ்.பி. மயில்வாகனன், கே.எ°ஸ். ராஜா, பி. ஹெச். அப்துல் அமீது, திருமதி ராஜேவரி சண்முகம் ஆகியோர் கலக்கிக்கொண்டு இருந்த இலங்கை வானொலி அதன் பிறகு வர்த்தகச் சேவை என பெயரிடப்பட்டது. முன்பே குறிப்பிட்ட, மத்திய அலையில் நமது தமிழக நேயர்களுக்காக 1990-களில் ஆரம்பிக்கப்பட்ட ஒலிபரப்பு, ‘பரீட்சார்த்த ஒலிபரப்பு’ “மத்திய அலை சிறப்பு ஒலிபரப்பு என மருவி, 90- களின் மத்தியில் “கொழும்பு சர்வதேச வானொலி”\nஎன கொடிகட்டி பறந்து, நான்கைந்து வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட தமிழ்நாட்டின் சூரியன் எப். எம் தாக்கத்தினாலும், அரசு பண்பலையான எப். எம் ரெயின்போவினாலும் சாரம் இழந்தது. இருப்பினும், தொடர்ந்து இலங்கை வானொலியின் கொழும்பு சர்வதேச வானொலியின் நிகழ்ச்சிகள் நமக்கு நேரம் குறைக்கப்பட்ட நிலையில் வந்து கொண்டே இருந்தன. அப்பொழுதுதான் இந்த ஆபத்து வந்தது.\nநமது நாட்டின் பண்பலைகளில் நாகரீகமாகவும், ஒழுங்காகவும் பேசிக்கொண்டு இருக்கும் நமது நேயர்கள் இலங்கை வானொலி அறிவிப்பாளர்களுடன் பேசும்போது மட்டும் எங்கோ மனசாட்சியைக் கழட்டி வைத்துவிட்டு செல்கிறார்கள்.இது மட்டும்தான் காரணமா என்றால், ஆமாம் இதுவ�� பிரதான காரணம். இலங்கை வானொலியும் அதன் அறிவிப்பாளர்களும் நேயர்களுக்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள். ஆள் இல்லாமல் பாட்டுகூட போடுவார்கள், நிகழ்ச்சி நடத்துவார்கள் ஆனால் நேயர்கள் வாய்க்கு வந்தமாதிரி பேசுவதை கேட்டுவிட்டு சும்மா இருக்கமாட்டார்கள்....\nதமிழா.... உனக்கு என்னவொரு நல்ல பழக்கம்.... காலங்காத்தால எழுந்தவுடன் 7.00 மணிக்கு இண்டர்நேஷனல் கால் போட்டு வாய்க்கு வந்த மாதிரி பேசுவது இதில் அரசியல் வேறு “அவரின் பெயர் இத்தனை தடவை வந்து விட்டது. என் பெயர் மட்டுமே இனி வர வேண்டும், அவனை அழுத்தி வைக்க என்ன சூழ்ச்சி செய்யலாம்”.\nதாங்காது சாமி, கொழும்பு சர்வதேச வானொலி மட்டுமல்ல, எந்த ஊடகமும் தாங்காது. சரி , உங்களுக்கு Phon-லாவது பேசத் தெரியும செலவாயிடும் என்றால் ஏன் பேசுறீங்க செலவாயிடும் என்றால் ஏன் பேசுறீங்க எதிரில் இருக்கும் அறிவிப்பாளரை பேச விடாமல், பெரும்பாலான நேயர்கள் மூச்சை கட்டி பேசி தன் சொந்த பந்தம், சிநேகிதம், உலகில் உள்ள அத்தனை பேரையும் சொல்லி முடிச்சு, சொல்லாமல் கொள்ளாமல் ‘கட்’ செய்து விடுகிறார்கள், இவற்றையெல்லாம் இத்தனை நாள் அவர்கள் பொறுத்துக் கொண்டு தான் இருந்தார்கள்.\nநான் இந்தக் கட்டுரையில் சொல்லியதெல்லாம் கொஞ்சம் தான். முழுவதும் எழுதினால் தாங்காது நெஞ்சம் நேயர்களுக்காக வானொலி நிகழ்ச்சிகளை வழங்குகிறார்கள் என்றால் நேயர்கள் எதுவேண்டுமானாலும் செய்யலாம்., எல்லாவற்றையும் அவர்கள் பொறுத்துக்கொண்டு இருக்க வேண்டுமா என்ன\nஇதற்கு அந்த ‘டி’ சர்ட் வாங்குபவரும், ‘கலாச்சார’ டூர் போகிறவரும் எவ்வளவோ பரவாயில்லை. ஒழுங்காக ழைய பாடல்கள் வழங்கி, அரிதான முத்துச்சரங்கள் கோர்த்து அழகு பார்த்து நேயர்களை தலைமேல் தூக்கிவைத்த ஒரு வானொலியை, உலகிலேயே பழமை வாய்ந்த பெரும் அமைப்பை சிதைத்து சின்னாபின்னாபடுத்திவிட்டு, சில்மிஷ சிரிப்பை உதிர்த்து கொண்டிருக்கிற இந்த மூடுவிழா மன்னர்களுக்கு மன்னிப்பேகிடையாது.\nஇலங்கை வானொலி சாதித்ததும்ஏராளம், நேயர்களை சாதிக்க வைத்ததும் ஏராளம்.இப்பவும் கூறுகிறேன், ஒலிபரப்பை நிறுத்தி விட்டதால் தரத்தில் மட்டும் இலங்கை வானொலி எப்பொழும் தாழ்ந்துவிடாது. இதற்கு இணையான வானொலி இப்பொழுது மட்டுல்ல, எப்பொழுதும் இல்லை. காலம் நம்மை மன்னிக்கட்டும் - விஜயராம் எ. கண்ணன்.\nLabels: ��லங்கை வானொலி, விஜயராம் எ. கண்ணன்\nபேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி\nஹாம் வானொலி: ஓர் அறிமுகம்\nஇரண்டு புத்தகமும் சேர்த்து ரூ.200. தேவைக்கு தொடர்பு கொள்ளவும் ardicdxclub [at] yahoo [dot] co [dot] in\nஆண்டு சந்தா: ரூ. 60/- மட்டுமே\nமாதிரி இதழ்: ரூ. 10/- க்கான தபால் தலை அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்\nடி.எக்ஸிங் பற்றிய அடிப்படைத் தகவல்கள்\nஇலங்கை வானொலியின் அறிய புகைப்படம்\nதமிழ் மையம் ஜெகத் கஸ்பார் சிறப்பு பேட்டி - பாகம் 3...\nதமிழ் மையம் ஜெகத் கஸ்பார் சிறப்பு பேட்டி-பாகம் 2\nபிக் எப்.எம் ஆர்.ஜே தீனா\nசென்னை பிக் எப்.எம் ஆர்.ஜே தீனா கின்னஸ் புத்தகத்தி...\nசர்வதேச வானொலிகளில் இருந்து எமக்கு வந்தவை-2\nதமிழ் மையம் ஜெகத் கஸ்பார் சிறப்பு பேட்டி-பாகம் 1\nசர்வதேச வானொலிகளில் இருந்து எமக்கு வந்தவை-1\nவிவித பாரதி பொன்விழாப் பாடல் - கவிஞர் வைரமுத்து\nஹாம் வானொலியின் கலங்கரை விளக்க நிகழ்ச்சி: புகைப்பட...\nஎன் அருமை நண்பன்-நேஷனல் RX-M50 (பாகம்- 4)\nQSL வண்ண அட்டை போட்டி\nஎன் அருமை நண்பன்-நேஷனல் RX-M50 (பாகம்- 3)\nசென்னையில் அதிக மக்கள் விரும்பும் பண்பலை: பாகம்- 2...\nஎன் அருமை நண்பன்-நேஷனல் RX-M50 (பாகம்- 2)\nஹாம் வானொலி: சர்வதேச கலங்கரை விளக்க வாரம்\nசென்னையில் அதிக நேயர்கள் கேட்கும் எப்.எம்\nசென்னையில் அதிக மக்கள் விரும்பும் பண்பலை\nஎன் அருமை நண்பன்-நேஷனல் RX-M50\nஇலங்கை வானொலியில் தமிழ் ஒலிபரப்பு நிறுத்தம்: கடலூர...\nதனியார் பண்பலைகள்: கடிவாளம் இல்லாத குதிரை - 3\nசீன ரேடியோ இண்டர்நேசனல் (சிஆர்ஐ)\nதனியார் பண்பலைகள்: கடிவாளம் இல்லாத குதிரை - 2\nநேயர் உறவுகளுடன் வத்திக்கான் வானொலி தமிழ்பிரிவு\nதனியார் பண்பலைகள்: கடிவாளம் இல்லாத குதிரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970955/fights-on-a-basecourt_online-game.html", "date_download": "2018-07-20T18:38:26Z", "digest": "sha1:4XBKAAQ5U3COBX5EGWUKPCJPDID4OPO3", "length": 10681, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கொல்லைப்புற போராடியர்களல்லவா ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை ��ற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட கொல்லைப்புற போராடியர்களல்லவா ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கொல்லைப்புற போராடியர்களல்லவா\nபடங்களை தடுப்பதை, அந்த இடுப்பு கீழே பார்த்துக்கொள். தங்களை என்று விரைவில் எதிரி குறைத்து விடும், கடினமாக முயற்சி அறைந்தது. . விளையாட்டு விளையாட கொல்லைப்புற போராடியர்களல்லவா ஆன்லைன்.\nவிளையாட்டு கொல்லைப்புற போராடியர்களல்லவா தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கொல்லைப்புற போராடியர்களல்லவா சேர்க்கப்பட்டது: 23.03.2012\nவிளையாட்டு அளவு: 1.81 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கொல்லைப்புற போராடியர்களல்லவா போன்ற விளையாட்டுகள்\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nசிறந்த வேகப் கார் நிறம்\nமான்ஸ்டர் உயர் வடிவமைப்பு அட்டிகை\nவிளையாட்டு கொல்லைப்புற போராடியர்களல்லவா பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கொல்லைப்புற போராடியர்களல்லவா பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கொல்லைப்புற போராடியர்களல்லவா நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கொல்லைப்புற போராடியர்களல்லவா, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கொல்லைப்புற போராடியர்களல்லவா உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nShoujo மங்கா சின்னம் உருவாக்கியவர்: Matsuri\nபேபி ஹேசல் வயிறு பராமரிப்பு\nசாண்டா கிளாஸ் ஒரு கடிதம்\nகோபம் பறவைகள்: முட்டை ரன்வே\nஉலக ஆஸ்திரேலியா முழுவதும் பேபி\nசிறந்த வேகப் கார் நிறம்\nமான்ஸ்டர் உயர் வடிவம��ப்பு அட்டிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://valpaiyan.blogspot.com/2016/01/blog-post_29.html", "date_download": "2018-07-20T18:10:19Z", "digest": "sha1:6IG66POPYM2RNX4JGET54BJBSGXOSZND", "length": 13250, "nlines": 241, "source_domain": "valpaiyan.blogspot.com", "title": "வால் பையன்: அதிமுக(வில் இருந்து ஆரம்பிப்போம்)", "raw_content": "\n2010 லயே தெரி்ந்து விட்டது அதிமுக அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று. திமுக தவிர்த்து வலுவான எதிர்கட்சியாக எதுவும் இல்லை. தேமுதிகவுக்கு வாழ்வு கிடைத்தது\nஉண்மையில் அது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றியல்ல, திமுகவுக்கு கிடைத்த தோல்வி. திமுக எதிராக 2ஜியோ, வேறு காரணிகளோ இல்லை. ஒரே வில்லன் மின்சாரம் மட்டுமே\nமின்மிகை மாநிலம் ஆக்குவேன் என ஆட்சிக்கு வந்த அதிமுக வந்த ஓராண்டில் 6 மணி நேரமாக இருந்த மின்வெட்டு 12 மணி நேரமாக கூடியது. பேய்க்கு பயந்து பிசாசிடன் மாட்டிய கதையானது மக்களுக்கு.\nவந்த சிறிது நாளில் வழக்கம் போல் கஜானா காலி, எனக்கு உங்களை விட்டா யார் இருக்கான்னு பேருந்து கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது. அந்த வலி மறக்கும் முன்னே பால் விலையும், மின்சார கட்டணமும் உயர்த்தபட்டது. மக்கள் எதோ கனா கண்ட மாதிரி பேந்த பேந்த முழித்தார்கள்\nமின்மிகை மாநிலம் ஆக்கிட்டோம்னு மார்தட்டிக்கொண்டிருக்கும் அதிமுக அரசு, அரசு சார்ப்பில் சொந்தமாக ஒரு மின் திட்டமும் கொண்டு வரவில்லை, ஒரு யூனிட் மின்சாரம் கூட நாங்கள் உருவாக்கினோம் என சொல்லிக்கொள்ள முடியவில்லை.\nஎப்படி ஆனது மின்மிகை மாநிலம் கிட்டதட்ட யூனிட் 16 ரூபாய் என்ற விலைக்கு வாங்கி மக்களுக்கு மானியத்தில் கொடுத்தது, மின்சார வாரியத்தின் கடன்சுமை இனிமே உனக்கு கடன் தர மாட்டோம்னு வங்கிகள் சொல்லும் அளவுக்கு போனது. அதனால் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. நன்றாக இயங்கிகொண்டிருந்த அனலாக் மீட்டரை முற்றிலுமாக டிஜிட்டலாக மாற்றினர். அதிகவிலைக்கு மின்சாரம் வாங்கியது, டிஜிட்டல் மீட்டர் வாங்கியது இரண்டிலும் ஊழல் நடந்துள்ளது என மின்சார வாரிய ஊழியர்களே பேட்டி கொடுத்தனர்\nரமணா படத்தில் காட்டப்படுவது போல் டாப்10 ஊழல் பொறியாளர்கள் என பேனர் வைக்கப்பட்ட பெருமை அதிமுகவுக்கே. எல்லா துறையிலும் 40% கமிசன் கேக்குறாங்க, நாங்க எப்படிங்க தொழில் பண்றது என எல்லா காண்ட்ராய்ட் ஆள்களும் புலம்பினர்.\n4 வயது சிறுவன் மது குடித்தது பெரும் சர்ச்சையை உருவாக்கியது, அதிமுக மற்றும் அதன் சார்ப்பு தவிர அனைவரும் மதுவிலக்கை கொண்டு வர கேட்டனர். அரசின் காசி செவிடானது. நம் மக்கள் தான் மறதிக்கு பிறந்தவர்கள் ஆச்சே, இயற்கையே பொறுக்காமல் பெரு மழையை அனுப்பி அதிமுக அரசின் செயலற்ற தனத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.\nமற்ற கட்சிகள் மக்களுக்கு கோவம் என்றால் இப்பொழுது மக்கள் அதிமுக மேல் வெறுப்பில் இருக்கின்றார்கள்.(ஆங்காங்கே உதார்விடும் அடிமைகள் விதிவிலக்கு) கிராமத்துமக்கள் சிலர் எம்.ஜி.ஆருக்காக சின்னத்தில் குத்தலாம் ஆனால் நகர்புற மக்கள் களமிறங்கி அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டது\nகிறுக்கியது வால்பையன் கிறுக்கிய நேரம்\nபகுதிவாரியாக: அ.தி.மு.க., அரசியல், சமூகம், தமிழ்நாடு, தேர்தல், விவாதம்\nபங்கு சந்தை பற்றிய சந்தேகங்களை போக்க தனியாக ஒரு ப்ளாக் உருவாக்கப்பட்டிருக்கிறது, உங்கள் சந்தேகங்களை அங்கே கேட்கலாம். இனி இந்த தளத்தில் வால்பையனின் தனித்துவ பதிவுகள் மட்டும் தொடரும். அந்த ப்ளாக் தமிழ்மணத்தில் இன்னும் இணைக்கப்படவில்லை ஆகையால் பாலோயராகவோ அல்லது ரீடரிலோ சேமித்து கொள்ளுங்கள்\nசாதி, மதம் பார்க்காமல், வரதட்சணை கொடுக்க மாட்டேன்/வாங்க மாட்டேன் என்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்படும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் எனது தளத்தில் இலவச விளம்பரம் தருகிறேன், உங்கள் புரோபைலை எனது மெயிலுக்கு அனுப்பலாம் arunero@gmail.com\nஎவ்ளோ காசு கொடுத்தாலும் சாதிவிளம்பரம் முடியாது\nநாம் வாக்காளர்களா இல்ல மடையர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cycle2live.blogspot.com/2011/06/blog-post_29.html", "date_download": "2018-07-20T18:17:57Z", "digest": "sha1:MTTID34CFQU44PKWO6WVBEKOIF3ZJCUI", "length": 5724, "nlines": 114, "source_domain": "cycle2live.blogspot.com", "title": "சைக்கிள்: பேசு", "raw_content": "\nஉனது மகிழ்வுகள் துயரங்கள் கோபங்கள்\nஎல்லாம் பேசு அல்லதேதாவது பேசு\nஉன் சொற்களில் உன்னை வெளிப்படுத்து\nஉன் அருகிலிருப்பேன் என்றறிந்து பேசு\nஉனது மகிழ்வுகள் என் புன்னகைக்குரியவை\nஉனக்காகப் பரிவோடிருக்கின்றன சில விரல்கள்\nஉனக்காகக் காத்திருக்கின்றன உன் நம்பிக்கைகள்\nஉன்னுடைய இள மனது என்னுடைய நேற்று\nஉன்னுடைய நாளை என்னுடைய இன்று\nஎன்னுடைய இன்று உன்னுடைய நம்பிக்கை\nஅதனால் பேசு ஏதொன்றாகிலும் பேசு\nநகர்ந்து போகும் மேகங்கள் போல\nஉணர்வெள்ளத்தில் உன் உயிரை சிதைக்கும்\nகொலைப் பாதகத்துக்கு முன் பேசு\nயாரோடாவது பேசு ஏதாவது பேசு.\nமிக வித்யாசமான மிருணாவின் கவிதைமொழி.\nநம்பிக்கையையும் பகிர்வையும் ஒன்றாய் உணர்த்தும் நட்பு பாராட்டும் சொற்களால் செய்யப்பட்ட சபாஷ் கவிதை.\nநேற்றைக்கும் இன்றைக்கும் நாளைக்கும் கண்முன்னாலுள்ள உதாரணங்களால் ரணங்களுக்கு மருந்து பூசுகிறது கவிதை.\nஉனக்காகப் பரிவோடிருக்கின்றன சில விரல்கள். உங்கள் கவிதைமொழி மிகச் சிறந்த தளத்திற்குக் கொண்டு செல்லப்படவேண்டும் சைக்கிள். அருமை.\nநன்றி திரு.ஹரணி.தொடரும் இளையவர்களின் தற்கொலைகள் துயரமாக இருக்கிறது.அவர்களுக்குப் பேசும் வெளி இல்லாமல் போவது ஒரு முக்கிய காரணமாகிறது.\nபயணம் 4: நாங்கள் சென்றோம்\nபயணம் 3: வானத்து நட்சத்திரங்களடி\nபயணம் 2: அபத்த நகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-e3-112m/tvtuner?os=windows-10-x86", "date_download": "2018-07-20T18:33:56Z", "digest": "sha1:XZBQ2RKAEEF4L7UGKD7RMENENBVMYIQV", "length": 5020, "nlines": 98, "source_domain": "driverpack.io", "title": "டிவி ட்யுனர் வன்பொருள்கள் Acer Aspire E3-112M மடிக்கணினி | விண்டோஸுக்கு பதிவிறக்கவும் Windows 10 x86", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nவன்பொருள்கள் டிவி ட்யுனர்ஸ் க்கு Acer Aspire E3-112M மடிக்கணினி | Windows 10 x86\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஉங்களுக்கு தேவையான வன்பொருள்கள் டிவி ட்யுனர்ஸ் ஆக Acer Aspire E3-112M மடிக்கணினி விண்டோஸ் Windows 10 x86 தகவல் காணப்படவில்லை. DriverPack வன்பொருள்தொகுப்பு பதிவிறக்கம் தானியங்கி முறையை பின்பற்றவும்.\nடிவி ட்யுனர்ஸ் உடைய Acer Aspire E3-112M லேப்டாப்\nபதிவிறக்கவும் டிவி ட்யுனர் வன்பொருள்கள் Acer Aspire E3-112M விண்டோஸ் மடிக்கணினிகளுக்கு Windows 10 x86 இலவசமாக\nஇயக்க முறைமை பதிப்புகள்: Windows 10 x86\nவகை: Acer Aspire E3-112M மடிக்கணினிகள்\nதுணை வகை: டிவி ட்யுனர்ஸ் ஆக Acer Aspire E3-112M\nவன்பொருள்களை பதிவிறக்குக டிவி ட்யுனர் ஆக Acer Aspire E3-112M மடிக்கணினி விண்டோஸ் (Windows 10 x86), அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/memes/netizens-making-fun-chennai-rain-intensify-memes-are-roaming-on-rain-300320.html", "date_download": "2018-07-20T18:38:37Z", "digest": "sha1:N66CTRM4QKFYIWAIOZWTD4UPLMLVKXNW", "length": 12131, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "வருணனின் செல்லப் பிள்ளை தான் சென்னை.. பாசமழை அங்கே தான் உச்சம்! | Netizens making fun of chennai rain intensify, memes are roaming on rain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வருணனின் செல்லப் பிள்ளை தான் சென்னை.. பாசமழை அங்கே தான் உச்சம்\nவருணனின் செல்லப் பிள்ளை தான் சென்னை.. பாசமழை அங்கே தான் உச்சம்\nசென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமணி\nஇப்படி புறம் பேசும் பாலாஜிக்கு மக்கள் எப்படி ஓட்டு போடுறாங்க நெட்டிசன்ஸ் டவுட்டு\nஇவ்ளோ பெரிய செட் போட்ட நீங்க.. டீ போட ஒரு பெரிய பாத்திரம் வாங்கித் தந்திருக்கக் கூடாதா..\nபரணிகளுக்கும், சென்றாயன்களுக்கும் பிக்பாஸ் வீட்டில் மதிப்பே இல்லை.. நெட்டிசன்ஸ் குமுறல்\nஅண்ணே, பூவ பூனு சொல்லலாம்.. புய்ப்பம்னு சொல்லலாம்.. நீங்க சொல்றமாதிரியும் சொல்லலாம்\nமகத் வெளியேறும் வரை பிக்பாஸ் பார்க்க மாட்டோம்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nபார்.. முழுசா சந்திரமுகியா மாறி இருக்கற கங்காவைப் பார்..\nசென்னை: வடகிழக்கு பருவமழை பெய்துவருவதை முன்னிட்டு சமூக வலைதளங்களில் மழை தொடர்பான மீம்ஸ்கள் குவியத் தொடங்கியுள்ளன.\nசென்னையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வானப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nஇன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழை குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் குவிந்து வருகின்றன.\nமெர்சல் மறந்து மழை தொற்றிக் கொண்டது. #மழைகாலம்\nமெர்சல் மறந்து மழை தொற்றிக் கொண்டது.\n#மழைகாலம் என மெர்சலை நினைவுப்படுத்தியுள்ளார் இந்த வலைஞர்\nவருணனின் செல்லப் பிள்ளை தான் #சென்னை. பாச மழை அங்கே தான் உச்சம். #ChennaiHeavyRains\nவருணனின் செல்லப் பிள்ளை தான் #சென்னை. பாச மழை அங்கே தான் உ���்சம்... என கிண்டலடிக்கிறார் இந்த வலைஞர்\nகால் டாக்ஸி புக் பண்றதா கால் போட் புக் பண்றதாங்கிற குழப்பம் இன்னும் ஒரு நாள் மழை பெய்தால் சென்னை மக்களுக்கு வந்துவிடும்போல.#chennai_rains\nகால் போட்டு புக் பண்றதா\nகால் டாக்ஸி புக் பண்றதா கால் போட் புக் பண்றதாங்கிற குழப்பம் இன்னும் ஒரு நாள் மழை பெய்தால் சென்னை மக்களுக்கு வந்துவிடும்போல... என்கிறார் இந்த வலைஞர்\nநாட்டின் மிகப்பெரிய மழை நீர் சேகரிப்பு தொட்டி #சென்னை\nநாட்டின் மிகப்பெரிய மழை நீர் சேகரிப்பு தொட்டி #சென்னை.. என கிண்டலடிக்கிறது இந்த டிவிட்\nவாத்தியாரே சென்னை ல ஓரே மழை ரோட்டுல\nவாத்தியாரே சென்னைல ஒரே மழை ரோட்டுல\nஎன்ஜாய் பன்னலாம் வாத்தியாரே என கலாய்க்கிறது இந்த மீம்\nமழை செய்து விடுகிறது#சுத்தம் pic.twitter.com/RsYWp9APAf\n#சுத்தம் என கூறுகிறது இந்த டிவிட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmemes rain chennai rain social media மீம்ஸ் மழை சென்னை மழை சோஷியல் மீடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aiasuhail.blogspot.com/2013/09/blog-post.html", "date_download": "2018-07-20T18:12:27Z", "digest": "sha1:W4RTDLNRKFS27UPGABKEEDU4DIIG4IKD", "length": 13129, "nlines": 190, "source_domain": "aiasuhail.blogspot.com", "title": "Ahamed Suhail: நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயமும் வடிவேலு காமெடியும்.....", "raw_content": "\nஇது என் ஏரியா உள்ள வாங்க...\nவருகை தந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். எனது பதிவுகள் தொடர்பான உங்கள்கருத்துகளையும், வாக்குகளையும் எதிர் பார்க்கிறேன். நன்றி மீண்டும்வருக.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசற்று முன் வரை வாசிக்கப்பட்டவை\nஅடிக்கடி நலம் விசாரிக்கும் உறவுகள்\nஉலகின் பல பாகங்களிலிருந்தும் என் ஏரியாவுக்கு வந்தவர்கள்\nfacebookல் நற்பாகி வலைப் பூ வரை வந்தவர்கள்\nFacebook இலிருந்து தொடரும் நட்புகள்\nஅப்புக்குட்டியும் அறுபதாம் கல்யாணமும் (1)\nஆசியக் கிண்ணம் 2010 (2)\nஉலகக் கிண்ணப் பாடல் (1)\nஉலகக் கிண்ணம் உதைப்பந்தாட்டம் 2010 (1)\nஎன் வாழ்வில் மற்றுமொரு மைல்கல். (2)\nஎன்வாழ்வில் மறக்கமுடியாத நாள் (1)\nஎன்ன கொடும சார் இது.. (2)\nஎன்னைக் கவர்ந்த வரிகள் (1)\nஎனக்குப் பிடித்த பாடல் (5)\nஎனது பாடசாலை பற்றியவை (1)\nஒரு குயிலின் பயணம் (1)\nசங்காவின் MCC உரையின் தமிழாக்கம் (1)\nசம்மாந்துறை தேசிய பாடசாலை (1)\nசுட்ட பாடலும் சுடாத பாடலும் (1)\nசுழல் பந்து மாயாவி முரளீதரன் (1)\nதீக்கிரையாகி மரணமான இளைஞனுக்கு இது சமர்ப்பணம் (1)\nநம்ம FB wall போஸ்ட் (13)\nநாங்களும் பெரிய்ய்ய கவிஞராக்கும். (1)\nநாட்குறிப்பில் ஒரு பக்கம் (3)\nநான் பெற்ற அறிவைப் பெறுக இவ்வையகம் (பொது அறிவின் தேடல்) (5)\nநான் மனம் நெகிழ்ந்தவை (2)\nபார்ரா.. இன்னாம போஸ் குடுக்குறாய்ங்க.. (2)\nமாவீரன் யஹ்யா அய்யாஸ் (2)\nயெம்மாடி எம்புட்டு அழகு... (1)\nவரலாறு மிக முக்கியம் அமைச்சரே..-1 (1)\nவானம் வந்து சொல்லும் வாழ்த்து (1)\nவானொலிக் குயில் விருது (1)\nஸ்ரீ லங்கா தாயே - நம் ஸ்ரீ லங்கா (1)\nஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் 20-20 (2)\nT20 உலகக் கிண்ணம் 2012 (2)\nஅவனுங்கள நிறுத்தச்சொல் நானும் நிறுத்துறன்.\nநவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயமும் வடிவேலு காமெடிய...\nநவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயமும் வடிவேலு காமெடியும்.....\nமுற்பகல் 7:37 | Labels: அரசியல், ஒரே காமெடி..., காமெடிங்கன்னா..\nபூச்சியத்தால் பெருக்குதல் என்று கணிதத்தில் ஒன்று உண்டு. அதாவது நாம என்னதான் கூட்டல், கழித்தல், பெருக்கல், பிரித்தல், சமன்பாடுகள் என போட்டு பக்கம் பக்கமா கணக்குச் செய்தாலும் ஏதாவது ஒரு பக்கத்தால் வரும் பூச்சியம் அதனோடு பெருக்குப்பட்டு விடை பூச்சியமாகிடும்.\nஅது போலத்தான் நாம என்னதான் பில்டப்பு பண்ணி பக்கம் பக்கமா வசனம் பேசினாலும் எவனாவது ஒருத்தன் ஒத்த சொல்லால நம்மள நோஸ்கட் பண்ணிட்டு போயிடுவான் இதைத்தான் பூச்சியத்தால் பெருக்குதல் என்று சொல்லுவோம்.\nஇதேபோலத்தான் நவநீதம் பிள்ளையின் இலங்கை வருகையை முன்னிட்டு அரசு பல தயாரிப்புகள் ஏற்பாடுகள் செய்திருந்தது. அமைச்சர்கள் எம்.பி கள் என பலராலும் பல விடயங்கள் நவநீதம் பிள்ளைக்கு கூறப்பட்டது. எப்பாகத்திற்கும் சென்று அவர் யாரையும் சந்திக்க வசதிசெய்து கொடுக்கப்பட்டது. இந்த ஐஸ்வைத்தல்கள் எல்லாம் அரசாங்கத்தின் மீது அவருக்கு நன் மதிப்பு வரவேண்டும் அரசு பற்றி நல்ல கருத்துக்களை அவர் உலகுக்கு சொல்லவேண்டும் என்ற நோக்கில் செய்யப்பட்டது. ஆனால் இதையெல்லாம் ஒரு வாரமாக அனுபவித்துவிட்டு/அவதானித்துவிட்டு; போகும் போது அம்மையார் “இலங்கையில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது” என்ற அறிக்கையை விடுத்துவிட்டு சென்றுவிட்டார். இது இலங்கை அரசாங்கத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் ஐஸ்வைத்தல்களையும் பூச்சியத்தால் பெருக்கியதாகிவிட்டது.\nஇவற்றையெல்லாம் நினைக்கும் போது வடிவேலுவின் இந்தக் காமெடிதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.\nதோசை எப்படி செய்யவேண்டும் என்ற ஒரு பெரிய விரிவுரையே வடிவேலு வெயிட்டருக்கு கொடுப்பார் எல்லாத்தையும் ஆர்வமாகக் கேட்ட வெயிட்டர் மிகச் சாதாரணமாக அண்ணனுக்கு ஒரு தோசைனு சொல்லிட்டு போவார். இங்கு வடிவேலு - இலங்கை அரசு\nவெயிட்டர் - நவநீதம் பிள்ளை\nதோசை மாஸ்டர் - சர்வதேசம் / ஐ.நா\nஅரசியல் ஆய்வாளர் : அஹமட் சுஹைல் (நாந்தாங்கோ..........)\n3 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/category/tamil-cinema-gallery/events-gallery/special-events-stills-gallery/", "date_download": "2018-07-20T18:13:52Z", "digest": "sha1:G34DD7YUNFYQFDHTUYBGYIKBOGYJNXM4", "length": 5755, "nlines": 146, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Speical Archives - Cinema Parvai", "raw_content": "\nநெகிழ வைத்த “வினை அறியான்” நாயகி கமலி\nதந்தையின் கனவை நனவாக்கிய “போத” நாயகன் விக்கி\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\nஇசக்கி பரத் – “இளையதிலகம்” பிரபு இணையும் புதிய படம்\nபுரட்சித்தலைவரின் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு\nஎனக்கு 22 வயது, தாய், ஆசிரியராக நடிப்பது சவாலாக இருக்கிறது – பைரவா அபர்ணா வினோத்\nயுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா துவக்கி வைத்த ‘கிரீன் ஆப்பிள் புரொடக்சன்ஸ்’ நிறுவனத்தின் புதிய ஸ்டுடியோ..\nஅட்லீக்கு ஒகே சொல்லிட்டாரா விஜய்\nபிரபல நடிகை தற்கொலை.. போலீஸ் விசாரணை\nகார்த்திக்கும் கிராமத்து கதைக்கும் அப்படி என்ன...\nஅகில உலக சூப்பர் ஸ்டார் “சிவா” win “தமிழ்ப் படம் 2” விமர்சனம்\nகிட்டத்தட்ட 8 வருடங்கள் ஆகிவிட்டது...\nஆந்திரா மெஸ் – விமர்சனம்\nநெகிழ வைத்த “வினை அறியான்” நாயகி கமலி\nதந்தையின் கனவை நனவாக்கிய “போத” நாயகன் விக்கி\nமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://sumazla.blogspot.com/2009/08/blog-post_10.html", "date_download": "2018-07-20T18:02:34Z", "digest": "sha1:TIIWMHBFJ2R4PAJ3ITUXUMHIUJHEC45P", "length": 37266, "nlines": 222, "source_domain": "sumazla.blogspot.com", "title": "‘என்’ எழுத்து இகழேல்: மெட்டில் மலரான மொட்டு", "raw_content": "\nஅதிகாலை, சிஸ்டத்தை ஆன் செய்தால், ஆனந்த அதிர்ச்சி முகமறியா நண்பர் சோல்ஜர், என்னுடைய மயங்கும் இதயம் கவிதைக்கு மெட்டுப் போட்டு மியூசிக்குடன் பாடி பதிந்து அதற்கான சுட்டியும் கொடுத்திருக்கிறார், பின்னூட்டத்தில்\nஎன் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில���லை. நன்றி சோஜர் குரல் வளம் மிக அருமை, அதோடு, வாத்திய இசையும், கிராபிக்ஸும், இனிய உணர்வலைகளால் ஸ்தம்பித்து விட்டேன்.\nஇது பின்னூட்டத்தோடு மறைந்து போய் விடக்கூடாது என்பதால் இப்பதிவு. என் மனதிலும், இந்த கவிதைக்கு ஒரு ட்யூன் இருந்தது. ஆனால், அதை விட சிறந்ததாக, இனிமையாக பாடி பதிந்த நண்பர் பாராட்டுக்குரியவர். வாழ்த்துக்கள் சோல்ஜர், தங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க\nநான் பல முறை கேட்டு ரசித்ததை, நீங்களும் ரசியுங்கள். பிடித்திருந்தால், அவரை மனம் திறந்து பாராட்டுங்களேன். அதோடு, நிறைய ஓட்டுகள் தந்து அவரை உற்சாகப்படுத்த மறந்துராதிங்க\nஏன் பக்கத்தை புரட்ட வேண்டும் என்று, என் கவிதையின் வரிகளை மீண்டும் ஒரு முறை கீழே தருகிறேன்.\nவேப்பமர அசைவில் நான் பார்ப்பதென்ன\n.....வேகம்போகும் காற்று காதில் சொல்வதென்ன\nகாலம் நல்ல காலம் இனி எந்நாளுமே\n.....கடந்துபோன சோகம் யாவும் பறந்தோடுமே\nபறக்கும் காகம் சிறகை ஆட்டி கரைவதென்ன\n.....பாடும் குயிலின் பாட்டிலுள்ள அர்த்தமென்ன\nமழையின் தூறல் குளிரும் சாரல் ஊதலென்ன\n.....மண்ணின் வாசம் நெஞ்சின் ஆழம் இனிப்பதென்ன\nதூறல் பட்டு பறவை யாவும் தூங்கப் போனதோ\n.....மரத்தின்கைகள் மழையின்சுகத்தில் ஆட்டம் கொண்டதோ\nவெள்ளைக்கொக்கு தொல்லையென்று கூட்டைத் தேடுதோ\n.....எல்லாம் இனிமேல் இன்பம் இன்பம் ராகம் பாடுதோ\nதென்றல் சுகத்தில் மயங்கும் இதயம் துணையைத் தேடுதே\n.....கைகள்கோர்த்து நெஞ்சில்சாய்ந்து கதைகள் பேசுதே\nகன்னத்திலே இதழ்கள் பேசி காதல் செய்யுதே\n.....எண்ண மெல்லாம் இனிமைபொங்கி நிரம்பி வழியுதே\nகண்ணில் நிறைந்த காதல்மச்சான் நெஞ்சம் சேருதே\n.....காதல்குயிலின் கானம் கேட்டு உள்ளம் மயங்குதே\nசிலுசிலுவென்று தழுவும் காற்று சிந்தை யள்ளுதே\n.....சிரிப்பு இனிமேல் நிரந்தரமென்று என் மனம் பாடுதே\n இன்று வரை அவர் என் எழுத்தின் ரசிகர் இன்று முதல், நான் அவர் பாடலின் ரசிகர் இன்று முதல், நான் அவர் பாடலின் ரசிகர்\nஇதயம் வருடிய இசை...மெல்லிசை மெலடியாய் பனித்துளியாய் கண்ணீர் துளி....உங்கள் ரசிகர் என்பதையும் உங்கள் எழுத்தின் பால் அவர் கொண்ட ஈடுபாட்டை காட்ட இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும் வென்றது உன் எழுத்துக்கள் மட்டுமல்ல சுமா அவர் நட்பும் அதன் மேல் அவர் கொண்ட மதிப்பும் தான்..ஒரு ரீகார்டிங் தியேட்டரில் ��ருந்த உணர்வு..வாழ்த்துக்கள் சோல்ஜர் உங்கள் குரல் ரொம்ப இனிமையாய் இருக்கிறது...தென்றால் வருடியது இன்றைய என் காலைப் பொழுதை.....\nரொம்ப நல்லா இருக்கே. மெட்டுப் போட்டு பாடினால் இன்னும் நல்லா இருக்குமோ\nநான் போட்ட பின்னூட்டம் உண்மையாயிடுச்சு. வாழ்த்துக்கள் சகோதரி.\nபாடலை முழுமையாக கேட்கமுடியவில்லை (நெட் ஸ்லோ எனபதல்) குரல் வளம் மிகவும் அருமை.. உங்கள் கவிதைக்கு உயிரோட்டம் தந்தவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்\nநன்றி நவாஸ், உங்க வாக்கு பலிச்சிடுச்சு, இன்னும் பல (நல்ல) விஷயங்களில் பலிக்கப்போகுது. அது பற்றி, விரிவாக பின்னால் பதிவு போடுகிறேன்.\nநன்றி பாயிஜா, நெட் ஸ்லோவாக இருப்பவர்கள், முதன்முறை பாட விட்டு விட வேண்டும். அப்போ அது Buffer ஆகி விடும். பின் உடனே மீண்டும் உடனே பாடவிட்டால், தெளிவாக பிசிறில்லாமல் கேட்கலாம், எத்துணை முறை வேண்டுமானாலும்.\nவாழ்த்துக்கள், என்னால் கேட்க முடியல.\nபிறகு முயற்சி செய்து பார்க்கிறேன்.\nஎல்லோருக்கும் மிகுந்த நன்றி. அன்பு கலந்த வார்த்தைகளுக்கும் பரிவு கொண்ட பாராட்டுகளுக்கும்.\nஇந்த பாட்டில் என் சுருதி கொஞ்சம் தளம்புகிறது. ஆகையால் கூடிய சீக்கிரம் பன்னிரண்டு நரம்பு வாத்தியத்தில் (12 String Guitar) பாடி அந்த இணைப்பை சுமஜ்லா அவர்களுக்கு அனுப்பிகிறேன்.\nநம் எல்லோருக்கும், நாட்கள் நலமாக, வாரங்கள் வளமாக, மாதங்கள் மகிழ்ச்சியாக, வருஷங்கள் அதிஷ்டமாக என்றும் விரும்பும்\nகவிதைக்கேற்ற ராகத்துடன் சிறப்பான பாடல் வாழ்த்துக்கள் இருவருக்கும்\nபாடல் ரொம்ப சிறப்பாக இருக்கிறது. அதன் எம்பீத்ரீ அல்லது வேவ் பார்மட் அனுப்பினால் என்னால் அதற்கு ஆர்கெஸ்ட்ரா சேர்த்து த்ரீ டி எபெக்ட் தர முடியும்.\nஎன்னிடம் எதுவும் இல்லை. எனக்கு சோல்ஜரின் ஈமெயில் ஐடி கூட தெரியாது.\nஜவஹர்லால் கோரிக்கையை பரிசீலியுங்கள். விரும்பினால், உங்கள் குரல் பதிவை அவருக்கு அனுப்பினால், இந்த வீடியோவுடன் அதையும் போடலாம்...\nஇந்த அருமையான, இனிமையான கவிதையை ஒரு இயல்பான போலியில்லாத சங்கீதத்திலும் ஒரு எளிமயையான குரலிலும் விட்டு விட்டால், அது ஓர் பெருமை என்று என் பணிவான கருத்துக்கள்.\nமிகுந்த நன்றி நண்பர் ஜவஹர்லாலுக்கு,\nஇந்த பாடல்களின் சில வரிகளை நீங்கள் மாற்றினால், சின்ன குழந்தைகளும் பாடலாம் ஒரு மழை பெயத பின் பாடும் ஒரு மகிழ்ச்ச��� பாட்டாகும் . மெட்டு போட்டுவிட்டேன்.\nஇது வாழ்வின் பெருந்துன்பத்துக்கு பின் ஏற்பட்ட அமைதியில், ரசித்து எழுதியது. இது போல இன்னும் நிறைய பாடல் வகை கவிகள் எழுதியுள்ளேன்.\nநீங்கள் என் ப்ரொஃபைலின் கீழ் இருக்கும் மின்னஞ்சல் லின்க் மூலம் ஒரு டெஸ்ட் மெயில் தாருங்களேன். விரிவாக பேசலாம்.\nசுமஜ்லா அவர்கள் நேற்று என் பின்னூட்டத்தில்\nஉள்ள ஒரு பிழையை கவனிக்கவில்லை என்று\nதட்ட நினைத்தது: 'சாரீரம்' (குரல்).\nதட்டி முடித்தது : 'சரீரம்' (உடல்).\nஎனவே, பின்வருமாறு மாற்றிப் படிக்கவும்:\nநிஜாம் அண்ணா, டைப்பிங் எர்ரர் எல்லாம் ப்ளாகில் ரொம்ப சகஜம். என் ப்ளாகாவது பரவாயில்லை. கீ போர்டை பார்க்காமலே அடிக்கும் ஆள் நான். ஆனால், ஒரு சிலருடையதை பார்த்தால் என்ன சொல்வீர்கள்\nஇதையெல்லாம் ஒரு விஷயமாக நான் அலட்டி கொள்வதேயில்லை. அதோடு, நான் டைப்புவதற்கு ப்ரூஃப் பார்க்கவும் நேரம் இருப்பதில்லை. படிப்பவருக்கு புரிந்தால் சரி\nசொற்கள் எல்லாம் எளிமை ...\nவரும் காலம் வசந்தகாலமாகட்டும் எல்லோருக்கும் ... வருந்தும் நெஞ்சங்களுக்கும் ....\nகவிதை அருமை.பாடியவிதம் அதைவிட அருமை.வாழ்த்துக்கள்.சோல்ஜருக்கும் ,தங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டும் தெரிகிறது.\nவாழ்த்துக்கு நன்றி அக்கா. வாய்ப்பு கிடைக்கும் நாள்னு சொன்னீங்க என்ன வாய்ப்புன்னு சொல்லலையே...\nபாடல் வரிகள் அருமை சுஹைனா. இசையும் பாடியவர் குரலும் அதைவிட அருமை. இசைக்காக சோல்ஜர் செய்திருக்கும் சின்னச் சின்ன மாற்றங்கள் பொருத்தமாக அமைந்திருக்கிறது.\nமொழிபெயர்ப்புடன்God's message to Mankind - பிரபஞ்சாதிக்கன் பெருஞ்செய்திSelf Realisation - சுய அலசல்Dream Angel - சொப்பன சுந்தரன்Time is waiting for us - இன்னேரம் பொன்னேரம்Lover's Call(Gibron)- காதல் கூக்குரல்Dawn - அதிகாலைBeyond the brick walls - மதில்சுவரெல்லாம் தடைசுவரல்ல...\nபிளாக் எழுதுபவர்களுக்கு...கூகுள் அனாலிடிக்ஸ் அப்படினாடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுடெம்ப்ளேட் மாற்றம்பதிவர் ஊருக்குப் போனால்...வலைப்பூவுக்கு புது சட்டைஇலவச டெம்ப்ளேட்இலவச டெம்ப்ளேட் 2இலவச டெம்ப்ளேட் 3இலவச டெம்ப்ளேட் 4ப்ளாக் முகவரி மாற்றுவதுஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டாஇலவச டெம்ப்ளேட் 5இழுநீள்சுட்டி (Drop Down Menu)ப்ளாகில் நம் குரல்இடுகைக்கு சுலபமான லின்க்புது பதிவர்களுக்கு சில டிப்ஸ்ப்ளாகில் பூமழை தூவ...அடுத்தவர் கணினியை கண்ட்ரோல் செய்யநல்ல ஓட்டா கள்ள ஒட்டாமவுஸ் வலது க்ளிக் இயங்காமல் செய்யபதிவு திருட்டை தடுக்கபதிவுலக நல்ல தில்லுமுள்ளுகள்இடுகை முகவரி பற்றி...உங்க ப்ளாக் பேரு என்னங்கஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்க கமெண்ட் தனித்து தெரியஎன் அனாலிடிக்ஸ் ரிப்போர்ட்ஓடும் எழுத்துக்கள்இணையத்தில் பணம் சம்பாதிக்க...உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமாஉங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா-2டேப்லெட் பிஸி வாங்கும் முன்பு...வெப் ஹோஸ்ட்டில் வேர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்முறை\nபோன்சாய் மரத்தின் வகைகள் - 1போன்சாய் மரத்தின் வகைகள் - 2போன்சாய் ட்ரைனிங்போன்சாய் பராமரிப்புதண்ணீரில் மிதப்பது எப்படிபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாபிளவுஸ் படுத்திய பாடுகொடிவேரியில் காவேரியாகணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்கணினி இல்லா ப்ளாகர் போலபரிசு பணம்ஒரு ருபாய் அரிசிலைட் எரியும் வலைதளம்பகல் இரவாய் மாறும் அதிசய டெம்ப்ளேட்பல்லின் பல்லவிஇயற்கையின் மடியில்...பதிவுலக ஆனந்தமும் ஆதங்கமும்விருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டாவிருது மேனியாவிடுகதை புலிகள்முப்பத்தி ரெண்டா முப்பத்தி மூன்றாகாவியமாய் சில ஓவியங்கள்தாஜ்மஹால் ஓவிய காதல்ஆக்ரா கோட்டைபாலைவன பயணம்சிம்லாவை நோக்கி...இமயமலை சாரலிலே...தலைநகர சுற்றுலாஎன்ன தலைப்பு வைப்பதுபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கபோனால் போகட்டும் போடாஎன் ரசனை இவ்ளோ தாங்கதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வ��ிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காதொடரும் விமர்சனம் - யாக்கைஉரையாடலுக்கு என் பகிரங்க கடிதம்வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...நூலகமும் நூலாக்கமும்அமுக்கான் உங்களை அமுக்கி இருக்காகம்ப்யூட்டர்னா என்னங்கஇது பெண்கள் ஏரியா, உள்ளே வராதீங்கஅய்யோசிங்கள தீவினிற்கோர்...ஐ யெம் எ காலேஜ் கேர்ள்மரபு கவிதையும் புது கவிதையும்காலேஜ் முதல் நாள்தேவையை தருவாய் தேவதையே...குழந்தைகளின் மனநிலைகண்டடைந்த கனவுஈரோடு பதிவர் சந்திப்பு - முன்னும் பின்னும்பதிவர் சந்திப்பில் நான் பேசியவைபர்தா என்றால் என்னநானும் சில நற்’குடி’காரர்களும்பாடி வாழ்க்கை - 1பாடி வாழ்க்கை - 2பாடி வாழ்க்கை - 3பாடி வாழ்க்கை - 4பாடி வாழ்க்கை - 5வீட்டில் பாம்புஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...\nமூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா\nமடி தேடிய கன்றுகேட்டது செருப்புகுடைநிலவுதீபாவளிபாதிப்புசுகர் பேஷண்ட்எழுத்துடூத் பிரஷ்துன்பத்திலும் சிரிக்குதேஎன் கையில்இது நியாயமாடீன்-ஏஜ் குசும்புகருப்பு நிலாபொம்மை ஸ்கூட்டர்அப்பா சொன்ன பொய்க்கூ\nகவிதைகள்அறியாத பருவத்துக்குஅயல்நாட்டு தீபாவளிமலர்ந்தும் மலராமல்இளமையின் இனிமைகள்வற்றாத கற்பனைஇலங்கையில் பிறந்தது என் தப்பாஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்குஇளம் விதவையின் இதய துடிப்புநான் நானாக...நியூ யார்க்கு நீ யாருக்குமனதோடு மனம்...கவலையும் உவகையும்சின்ன சின்ன ஆசைகனவின் சிறகுகள்பிரயத்தனம்கவிதைப் போர்நீ சோகம் கொள்கையில்...என் இதயக்கனிஇமயமலைச் சாரலிலே...தேடல்இளமையின் முத்திரைகாலம் என்னும் கடலிலேமயங்கும் இதயம்வசந்தத்தின் இளம்தளிரேகனவுகள் நனவாகி...மனம்நிறையும் இளம்பிறையும்...இல்லறம் ஒரு காவியம்உணர்வுகள் ஆயிரம் கதை சொல்லும்காதல் பரிசுஎன் கனவினில் வந்தவன்அழகின் எழில்நீ வாடும் போது...வாழ்வின் இனிமைவெற்றியின் ரகசியம்தக்கனூண்டு குட்டிப்பாப்பா நானு...கவி தோன்றும் நேரம்காலப்பாதையில்...நினைவுகளின் தேரோட்டம்கண்ணில் தெரியும் கனவுஎழுதி வைக்க நேரமில்லையேகாதலென்னும் தனிசுகம்\nசிறுகதைகள்ஏழையின் சிரிப்பில்...இப்படி கூட நடக்குமாபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போதுபலியாடுநானும் ஒரு பெண்ணும்...&&& தாய்மை &&&எப்போது ய��ரிடம்சில்லரைசைக்கிள்புத்திசாலி புள்ளவிளைவுவாழ்வியல் முரண்பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டாமுட்டையிடும் பெட்டை\nவாழ்த்து பாடல்கள்வாழ்த்து பாடல் - ஏதோ ஒரு பாட்டு...வாழ்த்து பாடல் - செல்லக்கிளிகளாம்வாழ்த்து பாடல் - இளைய நிலாகுழந்தை பாடல் - மண்ணில் இந்த காதலன்றி...குழந்தை பாடல் - சின்ன சின்ன ஆசைகுழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...குழந்தை பாடல் - வெண்ணிலவே...குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...குழந்தை பாடல் - இன்னிசை பாடிவரும்...குழந்தை பாடல் - கண்ணே கலைமானே...குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே...குழந்தை பாடல் - காதல் ரோஜாவே... நலங்கு பாடல் - ஏதோ ஒரு பாட்டுநலங்கு பாடல் - தஞ்சாவூரு மண்ணெடுத்துநலங்கு பாடல் - ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்...நலங்கு பாடல் - நீயில்லையென்றால்...நலங்கு பாடல் - வசீகராநலங்கு பாடல் - என்ன விலை அழகேநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாநலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளாபிறந்த நாள் பாடல் - அந்த அரபிக் கடலோரம்விழா பாடல் - எங்கே அந்த வெண்ணிலாதிருமண பாடல் - ஒளிமயமான எதிர்காலம்...திருமண பாடல் - வசீகரா...திருமண பாடல் - ஏப்ரல் மாதத்தில்....திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி...திருமண பாடல் - அன்பே என் அன்பே...மெட்டில் மலரான மொட்டு - மயங்கும் இதயம்நாகப்பட்டினமே...\nஉண்மை கதைபாகம் - 1பாகம் - 2பாகம் - 3பாகம் - 4பாகம் - 5பாகம் - 6பாகம் - 7பாகம் - 8பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13பாகம் - 14பாகம் - 15பாகம் - 16பாகம் - 17பாகம் - 18பாகம் - 19பாகம் - 20பாகம் - 21பாகம் - 22பாகம் - 23பாகம் - 24பாகம் - 25பாகம் - 26பாகம் - 27பாகம் - 28பாகம் - 29பாகம் - 30\nலைட் மேட்டர்மகிழ்ச்சியான செய்திமகள் எழுதிய கதைஈன்ற பொழுதினும்...எளிய மேஜிக்குங்குமத்தில் சங்கமம்திருமணநாள் வாழ்த்துபாட்டு கேட்க வாங்ககிட்சன் வென்ச்சர்தமிழ் பதிவுலக குட்டி ப்ளாகர்ஸ்திருமணத்துக்கு பின் காதலாய் ஒரு கடிதம்சிலேடை பேச்சுஅகரவரிசையில் நான்என்ன தான் நடக்குது காலேஜ்லஆடு வாங்கிய கதைசந்தோஷம் தந்த சந்திப்புஹாலி லூயா...தமிழ் குடும்பத்துக்கு நன்றிசொந்த கதைமழை விட்டாச்சு வாங்க எல்லாரும்...வரும்......வருது.......வந்திருச்சு.........\nவசன கவிதை பாகம் - 1 பாகம் - 2 பாகம் - 3 பாகம் - 4 பாகம் - 5 பாகம் - 6 பாகம் - 7 பாகம் - 8 பாகம் - 9பாகம் - 10பாகம் - 11பாகம் - 12பாகம் - 13 பாகம் - 14 பாகம் - 15 பாகம் - 16 பாகம் - 17 பாகம் - 18 பாகம் - 19 பாகம் - 19 பாகம் - 20 பாகம் - 21 பாகம் - 22 பாகம் - 23 பாகம் - 24 பாகம் - 25\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nடிவிட்டரில் நான் ஃபேஸ்புக்கில் நான்\nமம்மிக்கு பிற்ந்த நாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2016/apr/09/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8-1310092.html", "date_download": "2018-07-20T18:31:45Z", "digest": "sha1:7T3BGTPNY7YZVF7XOMXAOAISGFXXP6HD", "length": 8135, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "வழி தவறி வந்த புள்ளிமான் இறந்ததுசிறுத்தைப்புலி கடித்ததாக பொதுமக்கள் அச்சம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nவழி தவறி வந்த புள்ளிமான் இறந்ததுசிறுத்தைப்புலி கடித்ததாக பொதுமக்கள் அச்சம்\nகூடுவாஞ்சேரி அருகே குடியிருப்புப் பகுதியில் வழி தவறி வந்த புள்ளிமான் ஒன்று வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தது.\nகூடுவாஞ்சேரியை அடுத்த காரணைப்புதுச்சேரி பகுதியில் உள்ளது கோகுலம் காலனி. இப்பகுதியில் உள்ள கோபால் தெருவில் முள்வேளி போடப்பட்டிருந்த காலிமனையின் உள்ளே புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது.\nஇது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், வனத்துறையினர் இறந்த புள்ளிமானை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு சென்றனர்.\nஇது குறித்து வனத்துறையினர் கூறும்போது, இப்பகுதியில் காடுகள் அதிகம் உள்ளது. அங்கிருந்து தப்பி வந்த புள்ளிமானை தெருவில் உள்ள நாய்கள் சூழந்துகொண்டு கடித்துக் குதறியிருக்கிறது. இதில் பலத்த காயமடைந்த புள்ளிமான் இறந்திருக்கிறது என்றனர்.\nஅங்குள்ள பொதுமக்கள் கூறும்போது, இரவில் நாய்கள் குரைக்கும் சப்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்தபோது, ஒரு புள்ளிமான் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. இப்பகுதியில் காடுகள் அதிகம் என்பதால், சிறுத்தைபுலியின் நடமாட்டமும் இருக்கிறது. அதனால் யாரும் வெளியே வராமல் கதவை தாழிட்டுக் கொண்டு தூங்கிவிட்டோம். மானை நாய்கள் கடித்ததா, சிறுத்தைப்புலி கடித்துக் குதறியதா என்பது தெரியவில்லை. ஆனால் சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் உள்ளதால், இங்குள்ளவர் அச்சத்துடன் வாழ்கிறோம் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்த���கொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=1eed2b2f3839f77628eff133176e859a&topic=7033.msg296940", "date_download": "2018-07-20T18:37:53Z", "digest": "sha1:LV444ED36BQFCPWSDQC5ARXW55ZXUI2U", "length": 16566, "nlines": 261, "source_domain": "www.friendstamilchat.in", "title": "இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி", "raw_content": "\nஇசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nAuthor Topic: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி (Read 34333 times)\nஎன்றும் உங்கள் இனிய இதயம்\nஇசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nநண்பர்களே ...இசை பிரியர்களே .. உங்களின் இசை ரசனையை வெளிபடுத்தும் பொருட்டு FTC FM இல் பிரதி புதன்கிழமை தோறும் இந்திய நேரம் இரவு 10:30 மணிக்கு (GMT 06:00 PM) \"இசை தென்றல்\"எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்குபெற வேண்டுமா\nஇந்நிகழ்ச்சியில் இசையால் வெற்றி பெற்ற (Musically Hit) திரைப்படத்தை குறிப்பிட்டு அதை பற்றிய குறிப்புகள் மற்றும் மேலதிக செய்திகளையும் சுருக்கமாக கொடுக்கலாம். எந்த வகையில் இந்த திரைப்படம் இசையால் வெற்றிப்படமாக ஆகி இருக்கிறது என்றும் குறிப்பிடலாம். அதன் பின் நீங்களே ஒரு குறிப்பிட்ட பாடலை அந்த திரைப்படத்திலிருந்து விரும்பி கேக்கலாம்.இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு இசை ரசனை மிக்க பாடல்களை கொண்ட திரைப்படங்களை மட்டுமே தெரிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nமுதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில் புதன்கிழமை அன்று RJ அவர்களால் தொகுத்து வழங்கப்படும்.\n1.உங்கள் பதிவுகளை நிறைவு செய்ய கடைசி நாள் - வெள்ளிக்கிழமை (இந்தியநேரம் இரவு 12:00 மணி.)\nமேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக நிறைவு செய்யபடாத பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. அதற்கடுத்ததாக முழுமை செய்யப்பட்ட பதிவுகள் நிகழ்ச்சிக்கு எடுத்துகொள்ளப்படும்.\n2. முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில் எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.\n3.இந்த பகுதியில் ஒருவர் ஒரு பதிவு மட்டுமே செய்ய இயலும்.\n4.ஒருவர் மற்றவர் பெயரில் இடம் பிடிக்க கூடாது.அவரவர் பெயரிலேயே பதிவுகள் இடம்பெற வேண்டும்.\n5. நிகழ்ச்சிக்கான பதிவுகளில் அடிக்கடி மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.\n6. நீங்கள் தேர்வு செய்யும் திரைப்படம் ‘திரையில் வெளிவந்த’ திரைப்படமாக இருத்தல் அவசியம் .\n7.சிறந்த இசையமைப்பில் எல்லாருடைய கருத்தையு கவர்ந்த, பெரும் வரவேற்பை பெற்ற பாடல்களை கொண்ட திரைப்படங்கள் இசையால் வெற்றிபெற்ற திரைப்படமாக கருதப்படும்.\n8. நிகழ்ச்சியின் ரசனை கருதி, ஒரே ஒரு பாடல் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்வதை தவிர்க்கவும்.இசை ரசனை மிக்க பாடல்கள் அதிகம் கொண்ட திரைப்படத்தை தேர்வு செய்வது இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைய உதவும்.\n9.உங்களின் தேர்வுகள் ரசனை/சுவாரசியம் கொண்டதாக அமையவில்லை என்று (நண்பர்கள் பண்பலை குழுமம்) கருதும் பட்சத்தில், நிகழ்ச்சியின் சிறப்பு கருதி உங்கள் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது.\nRe: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nஇதில் நான் கேட்க்க விரும்பும் பாடல் >Uppu Karuvadu\nபிடித்த சில வரிகள் .\nஉப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட வேணுமா உமக்கு\nமுத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதா உமக்கு\nஹே உப்புக் கருவாடு ஊரவெச்ச சோறு ஊட்டிவிட நீ போதும் எனக்கு\nமுத்தமிட்டு நெத்தியில மார்புக்கு மத்தியில செத்துவிடத் தோணுதடி...\n24 .07.2018 நேற்று மாஷா அக்கா ஓட பிறந்தநாள் அதனால அவங்களுக்கு பிடிச்ச\nஇந்த பாடல் dedicate செய்றேன் அவன்காளுக்காக.மற்றும் ஏனைய நண்பர்களுக்கும்.\nRe: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nRe: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\n★★~~விதி தந்த பொக்கிஷம் நீ ~~எந்நாளும் மறவேன்~~★★\nRe: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nவாழ்வே மாயம் வாழ்ந்து பார்க்கலாம்\nRe: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்க���ன ஒரு நிகழ்ச்சி\nRe: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nRe: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nRe: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nநல்லவனுக்கு நல்லவன் கெட்டவனுக்கு கெட்டவன்\nRe: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nநீயலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்\nநீ உடல் நான் நிழல் நீ விழ வேண்டாம் நான் விழுவேன்\nநீ கிளை நான் இலை உனை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்\nநீ விழி நான் இமை உன்னை சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்\nநீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்\nRe: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nRe: இசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\nஇசை தென்றல் - உங்களின் இசை ரசனைக்கான ஒரு நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/02/13.html", "date_download": "2018-07-20T18:42:06Z", "digest": "sha1:33TFYEH4I3DE73I2DNMSPRAJ3JIC5JVW", "length": 62041, "nlines": 341, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: 13 வயதில் லண்டனில் ஒரு தந்தை; கிருஷ்ணகிரியில் சில தாய்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � சமூகம் � 13 வயதில் லண்டனில் ஒரு தந்தை; கிருஷ்ணகிரியில் சில தாய்கள்\n13 வயதில் லண்டனில் ஒரு தந்தை; கிருஷ்ணகிரியில் சில தாய்கள்\n‘லண்டனில் குழந்தை முகத்துடன் இருக்கும் 13 வயது ஆல்பி என்னும் சிறுவன் ஒரு குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறான்’ என்று ஒருவர் தனது வலைப்பக்கத்தில் ஒரு பதிவு எழுதுகிறார். அடுத்த சில மணி நேரங்களில் அதற்கு 3044 பின்னூட்டங்கள் அதிர்ச்சியும், வேதனையும், கோபமும் கொப்பளிக்கும் வார்த்தைகளாக அவை இருக்கின்றன.\n“இதுவே நீடித்தால், ஆல்பி தனது 26வது வயதில் தாத்தாவாகி விடுவான்”\n“பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும், இணையத்தளங்களும் காண்பிக்கும் ஆபாசக் காட்சிகளின் விளைவுதான் இது”\n“இனி, பாடப்புத்தகங்களோடு கருத்தடை மாத்திரைகளும், ஆணுறைகளும் குழந்தைகளுக்கு கொடுத்தனுப்ப வேண்டியதுதான்”\n“இந்த சின்ன வயது தந்தையைக் காட்டிலும், புதிதாக பூமிக்கு வந்திருக்கும் அந்தக் குழந்தையை நினைத்தால் கவலையாய் இருக்கிறது”\n“அடிப்பட�� செக்ஸ் கல்வியை உடனே நம் சந்ததியினருக்கு ஆரம்பிக்க வேண்டும்”\n“நம் சமூகம் தறிகெட்டுப் போகிறது என்பதன் அபாய எச்சரிக்கை இது”\nஇப்படியே தொடரும் பின்னூட்டங்களுக்கு இடையே இரண்டு வித்தியாசமானவையும் இருக்கின்றன.\n“தாய், தந்தை, குழந்தை மூவருக்கும் வாழ்த்துக்கள்”\n“பொறாமையாக இருக்கிறது. ஐந்து மாதங்களாக முயற்சி செய்கிறேன். ஒன்றும் நடக்கவில்லை”\nவேண்டுமென்றே, வித்தியாசமான பின்னூட்டங்களாக தங்களுடையவை பார்க்கப்பட வேண்டும் என யாரோ எழுதியிருக்கலாம். ஆனாலும் வார்த்தைகள் ஒரு ஓரத்தில் இருந்து தொந்தரவு செய்கின்றன.\nஇதற்கிடையே பத்திரிக்கைகள் இந்தச் செய்திக்குள் ஏற்படுத்துகிற சுவராஸ்யங்கள் அருவருப்பானவை. ‘அந்த பையன், தந்தையாகும் தகுதி பெற்றிருக்கிறானா என மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதா’ என்று கேள்வியை முன்வைக்கின்றன. ‘யார் உண்மையான தந்தை’ என்று தலைப்பிட்டு, சாண்டெல்லி என்னும் அந்த 15 வயதுப் பெண்ணுக்கு மேலும் சில பையன்களோடு தொடர்பு இருப்பதாகச் சொல்லி சந்தேகங்களை கிளப்புவதில் மும்முரம் காட்டுகின்றன. 12 வயதில் அந்தப் பையன் தந்தையாகும் வாய்ப்பு உண்டா என்பதே இந்தச் செய்திகளுக்கு அடியில் தேங்கியிருக்கிற முக்கிய கேள்வியாக இருக்கிறது.\nஇன்னும் குரல் உடையாத ஆல்பி இவைகளை மறுக்கிறான். தான் மட்டும்தான் சாண்டெல்லியுடன் பழகியதாகச் சொல்கிறான். அவனும் ஒரு பெண்ணை குழந்தை பெற வைக்க முடியுமா என்கிற ‘பாலின சாகசமாக’ தன்னிடம் ஆல்பி முயற்சித்ததாக சாண்டெல்லி சொல்கிறாள். இரு குடும்பத்தாரும் அறிமுகமானவர்களாய் இருந்திருக்கிறார்கள். நடுத்தரத்துக்கும் கீழே பொருளாதார வசதியுள்ள குடும்பங்கள்தான். வார இறுதி நாட்களில் சாண்டெல்லியின் வீட்டுக்கு ஆல்பி வருவதும், அங்கேயே தங்குவதும் வழக்கமாகி இருக்கிறது. அதுதான் வீபரீதமாகி இருக்கிறது. தன்னுடல் மாற்றங்களை அறிந்தவுடன் அழுதிருக்கிறாள். அவனும் செய்வதறியாமல் திகைத்திருக்கிறான். 12 வாரம் கழித்து டாக்டரிடம் சென்றிருக்கிறார்கள். டாக்டர் உறுதி செய்தபின் பெற்றோர்களுக்குத் தெரிகிறது. காலதாமதமாகிவிட்டது, அபார்ஷன் வேண்டாம் என முடிவு செய்கிறார்கள். ஊருக்கு வெளியே 75 கி.மீ தொலைவில் ஒதுக்குப் புறமாக, ஒரிடத்தில் சாண்டெல்லி பராமரிக்கப்படுகிறாள். குழந்தை பெ��்றபின் ஆஸ்பத்திரியிலிருந்து விஷயம் உலகுக்கு எட்டுகிறது. உலகின் மிக வயது குறைந்த தந்தை என ஆல்பி சொல்லப்படுகிறான்.\nகுழந்தையை வளர்க்க என்ன செய்யப் போகிறாய் என அவனிடம் கேள்வி கேட்டதற்கு, என அப்பா செலவுக்கு 10 பவுண்டு தருவார் என்றானாம். எதிர்காலம் குறித்து எதுவும் தெரியாத குழந்தைகள் மடியில், அவர்களது குழந்தை. ஆல்பியின் தந்தை, தன் மகனிடம் பேசப் போவதாகவும், இன்னொரு குழந்தை பிறக்காமல் அது தடுக்கலாம் என்றும் சொல்கிறார். அந்தப் பையன் ஆல்பியைச் சுற்றியே மொத்த விவாதமும் நடந்து கொண்டிருக்கும் வேளையில், சாண்டெல்லி தனது குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அவளைப் பற்றி சில முணுமுணுப்புகள் மட்டுமே கேட்கின்றன. பெண்களின் உலகம் வேதனை மிக்கதாகவே இருக்கிறது.\nஇதையொட்டி பத்திரிக்கைகளில், வயது குறைந்த தந்தையர் உலகின் பல இடங்களில் இருப்பதாகவும், நியுசிலாந்தில் அதிகம் பேர் இருப்பதாகவும் கண்டுபிடிப்புகள் நிகழந்த வண்ணம் இருக்கின்றன. குழந்தைகளின் ஒழுக்கம் குறித்தும், ஆண் பெண் உறவுகள் குறித்தும் இது போன்ற தருணங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு, பிறகு கரைந்து போகும். இந்த விவகாரத்தில் யார் குற்றவாளி என பெரும் பட்டிமன்றமே நடந்து கொண்டிருக்கிறது. இந்த அவமானத்திற்கு பொறுப்பானவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றன. ஜோஸபின் என்னும் சமூக ஆர்வலர் சொன்ன கருத்துதான் சரியாய் இருக்கிறது. “இந்தக் குழந்தைகள் நாம் உருவாக்கிய அமைப்பின் பலிகிடாக்கள். சரிசெய்ய வேண்டியது அமைப்பைத்தான்” என்கிறார்.\nதனிப்பட்ட நபர்களை குறிவைத்து விவாதம் நடத்துவதை விட்டு விட்டு அமைப்பின் கோளாறுகளை நாம் பேச வேண்டிய தருணம் இது. ஆனால் நாம் அப்படி பேசுவதில்லை. மாற்றங்களை விரும்புவோர் உரையாடல் துவக்க வேண்டிய புள்ளி இந்த அமைப்பிலிருந்துதான். பலவீனங்களின் விளிம்பில் கொண்டு போய் நம் மனிதர்களை நிறுத்தி எந்த சமயத்திலும் ஊதியே தள்ளி விடுகிற நிலையில்தான் இந்த அமைப்பு வைத்திருக்கிறது.\nஇதோ லண்டனைவிட, அதிர்ச்சி நிறைந்ததாய் இருக்கிறது நம் தமிழகம் தருகிற ஒரு செய்தி. எந்த விவாதங்களும் கவனிப்பும் இங்கு இல்லை. சமூகத்தின் மீது கோபம் கோபமாய் வருகிறது.\nகிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப�� பள்ளிகளில் 9 முதல் பிளஸ் டூ வரை படிக்கும் மாணவிகளில் 27 பேருக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், பிளஸ் டூ படிக்கும் மாணவி ஒருவர் கர்ப்பத்துடன் பள்ளிக்கு வருவதாகவும் சொல்லப்படுகிறது (தீக்கதிர்:18.2.2009). தாலியை சட்டைக்குள் மறைத்து பள்ளிக்கு வருவார்களாம். ஆசிரியர்கள் கண்டித்தால் பள்ளிக்கு வருவதை நிறுத்தி விடுவார்களாம். இது குறித்து ஆராய்ந்த போது, பெற்றோரின் சம்மதத்தின் பேரில் இப்படி நிகழ்ந்து கொண்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.\nகிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் தொழில்வளம் அதிகம் இல்லை. விவசாயமும் இல்லை. இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் கூலி தொழிலாளர்களாக சாலை அமைப்பது, சாக்கடை வெட்டுவது, டெலிபோன் மற்றும் மின்சார வயர்கள் பதிக்க குழி வெட்டுவது, கட்டிட வேலை செய்வது என வெளியூர்களுக்கு செல்கிறார்கள். தங்கள் குழந்தைகளை படிக்க வைக்க முடிவதில்லை. படிக்க வைத்தால் குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்க வேண்டும். அது வீபரீதமாகி விடுகிறது. எனவே பெற்றோர்களே ’பிள்ளைப் பெற்றாலும் கற்கை நன்றே’ என்று தங்கள் குழந்தைகளுக்கு சின்ன வயதில் திருமணம் செய்து வைக்கிறார்களாம்.\nஇப்போது நாம் யார் மீது குற்றம் சாட்டப் போகிறோம்\nஎன்ன கொடும சார்... 13 வயசிலியேவா\nஇள வயது திருமணங்கள் தர்மபுரி பகுதியில் தொன்று தொட்டே நடந்து வருவதாகத் தான் தெரிகிறது. அங்கு இருந்த ஐந்து வருடங்களில் நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன்.\nஉலகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது\nஇந்த மாதிரியான விபரீதங்கள் எங்கு போய் முடியுமோ தெரியவில்லை.\nநரேந்திர மோடியிடம் ஆலோசனை கேட்கலாமா\nபெண் கல்விக்கு, பெண் முன்னேற்றத்திற்கு நிறைய செய்திருப்பதாக சொல்கிறார்களே\nஇது கொடுமை தான். மேலை நாட்டுக் கலாசாரச் சீரழிவுக்கு இன்னொரு எடுத்துக்காட்டுதான். அவர்கள் மறக்க முடியாத பாடமாக இருக்கட்டும்.\n//குரல் உடையாத ஆல்பி இவைகளை மறுக்கிறான். தான் மட்டும்தான் சாண்டெல்லியுடன் பழகியதாகச் சொல்கிறான். //\nநெஞ்சைத் தொடுகிறது அவனது வார்த்தைகள். கட்டிய மனைவியையே சந்தேகிக்கும் பேடிகள் நிறைந்த இவ்வுலகில் இச்சிறுவன் எவ்வளவு தூய்மையானவன்.\nஎனக்கென்னவோ இச்சிறுவனும் அச்சிறுமியும் வயது வளர்ந்ததும் தாங்கள் செய்த் காரியத்தின் விபரீதம் புரிந்ததும் மிகவும் உன்னதமான‌ பெற்றோர் ஆக வாய்ப்பு இருக்கிறது. அது வரை அவர்களது பெற்றோர் இன்னொரு குழந்தை போல் அதையும் பேணிக்காக்க‌ வேண்டும்.\n(நிச்சயம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. உண்மையில் எனக்குத் தோன்றியது இது தான்\nநானும் சமீபத்தில் இதே போல ஒரு விஷயத்தைச் சந்தித்தேன். எங்கள் அக்கம் பக்கத்து வீடுகளில் வீட்டு வேலை செய்யும் ஒரு மெண்மணியின் மகள். அவளுக்கு ஒரு வய்தில் ஒரு குழந்தை இருக்கிறது. இப்போது வயிற்றில் ஆறு மாதம். அவள் வயது என்ன வென்றால் ப‌தினேழாம் 15 வயதில் திருமணம் ஆகிவிட்டதாம். அவள் அம்மாவிடம் விசாரித்ததில் \"ஆமாம் இது 9வது படிக்கும் போது லவ் பண்ணி அவ்ன் வீட்டுக்கு ஓடிப் போயிடுச்சி. இட்டுனு வந்தா வயித்துல புள்ள. அப்றம் இன்ன பண்றது. அதான் அவனுக்கே கட்டி வெச்சேன். இப்பொ நல்லா தான் இருக்குது\" என்கிறாள். இங்கே யாருக்குப் பரிதாப‌ப்படுவது\nஉன் பதிவால், உலகில் சிலரை உன்னால் மாற்ற முடியும்.....\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும, வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\n//இனி, பாடப்புத்தகங்களோடு கருத்தடை மாத்திரைகளும், ஆணுறைகளும் குழந்தைகளுக்கு கொடுத்தனுப்ப வேண்டியதுதான்”//\nவெளிநாடுகளில் இந்த விஷயம் இயல்பாகவே நடக்கிறது.இதிலிருந்து எங்கள் குழந்தைகளை காப்பாற்றுவதுதான் அபாயகரமான விஷயம்.\n//“இந்தக் குழந்தைகள் நாம் உருவாக்கிய அமைப்பின் பலிகிடாக்கள். சரிசெய்ய வேண்டியது அமைப்பைத்தான்”//\nஇதையேதான் கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டச் சிறுமிகள் விடயத்திலும் சொல்லவேண்டியிருக்கிறது.\nசிறுவயது திருமணம் நமக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் சிறுவயதில் தந்தை என்பது மிகவும் புதிது இதை சாண்டெல்லி, சோதனைக்காக என்று சொல்லும்பொழுது ஆத்திரம் வருகிறது...\nதாம்பத்தியம் , சோதனைக்களம் ஆகிவிட்டதா மெல்ல மெல்ல மேல்நாட்டு நாகரீகம் எனும் போர்வையில் அசிங்கமான நடத்தைகள் நம் நாட்டிற்குள் ஊடுறிவி வரும் வேளையில் இதைப் போன்ற அநாகரீக செயல்களை மேலை நாடுகள் ஏற்றுக�� கொண்டால், நம் நாடும் மெல்ல மெல்ல அவ்வித்தையை கடன் வாங்கும்.\nபாலுறவு பற்றி முழுமையாக, உடல்ரீதியாக தகுதி பெறாதவர்களெல்லாம் வீதியில் இறங்கிவிட்டால், அதற்குப் பெண்களும் துணை போனால், கலாச்சாரங்கள் சீரழியும்... நாளை, நம்மைக் காறித் துப்பும்\nதங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.\nவலிக்கும் மனது, தீர்வுகளையும் யோசிக்கும். நம்பிக்கையிருக்கிறது.\nஇந்த வாழ்க்கைதான் நமக்கு பிரச்சினைகளைத் தருகிறது. இந்த வாழ்க்கைதான் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிகளையும் ஆராய்கிறது. தாய் நாவலில் வரும் இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்.\n நாம் எல்லோரும் சேர்ந்துதான் awareness உருவாக்கணும்.\nமுதல் பின்னூட்டத்தில் ரொம்ப கனவும் நம்பிக்கையும் இருக்கிறது.அதுவே நம் அனைவரின் ஆசையும் ஆகட்டும். ஆனால் அதுவரை.....\nஆனால் இரண்டாவது பின்னூட்டம் வேதனை சுமந்த யதார்த்தம்.\nநம் குழந்தைகளின் அக, புற உலகை நாம் மிகவும் புறக்கணிக்கிறோம். அவர்கள் தனிமை குறித்து நாம் யோசிப்பதேயில்லை. ஆக்கபூர்வமான சிந்தைகளுக்கும், செயல்களுக்கும் அவர்களை வழிநடத்தும் பிரக்ஞை இல்லை. adolecent பிரச்சினைகள், சிக்கல்கள் குறித்து பெற்றோர்களுக்கே தெரிவதில்லை. அந்த நேரம் அவர்களின் நண்பர்களாக மாறும் பக்குவம் இல்லை. மீசை வளர்வதை கள்ளத்தனமாக பார்க்கும் மகனிடம் உரையாட்ல்களை எப்போது தொடரப் போகிறோம். வெளிப்படையாய் இருப்பது பல பிரச்சினைகளுக்கு தீர்வாகும்.\nஉங்கள் தொடர் ஆதரவுக்கு நன்றி.\nகுழந்தைகளின் மனதில் வெறுமை படருவதை ஒரு போதும் நாம் அனுமதிக்கக் கூடாது.சுவராஸ்யமும், புதிரும், நிறைந்த அந்த உலகை ஆக்கபூர்வமானதாக்க நாம் யோசிக்க வேண்டும்.\nஇந்தக் கலாச்சாரத்தை விட நம் எதிர்காலச் சந்ததியினர்தான் முக்கியம்.\n//குழந்தைகளின் மனதில் வெறுமை படருவதை ஒரு போதும் நாம் அனுமதிக்கக் கூடாது.சுவராஸ்யமும், புதிரும், நிறைந்த அந்த உலகை ஆக்கபூர்வமானதாக்க நாம் யோசிக்க வேண்டும்.//\nகைதட்டி ஆமோதிக்கிறேன். எப்போதும் குறுகுறுவென்று விளையாட்டுக்களும் கும்மளங்காளுமே நிறைந்திருக்க வேண்டும் குழந்தைகளின் மனதில். படிக்கும் நேர்ம் தவிர அவர்களுக்கு விளையாடவே நேரம் போதாமல் இருந்தால் இப்படிப்பட்ட விபரீதங்கள் நிகழுமா\nஎங்க‌ள் தெருவிலேயே ப‌த்து வ‌ய‌துக்குட்ப‌ட்ட‌ குழ‌ந்தைக‌ள் ��‌த்தாவ‌து இருக்கும். ஒரு நாள் கூட அனைவரும் கூடி தெருவில் விளையாடிப் பார்த்தது கிடையாது. ஒருவருக்கொருவர் அறிமுகமாகி இருப்பர்களா என்று கூடத் தெரியவில்லை. அவரவர்கள் பள்ளிக்குப்போய் வருகிறார்கள், வீட்டில் டி.வியின் முன் அடைந்து கொள்கிறார்கள்.உடம்பும் சட்டையும் அழுக்காகும் வரை புழுதியில் விளையாடினால் குழந்தைகளின் ப‌ளிங்கு மனம் பளிங்காகவே இருக்கும் அத‌ற்கான‌ முய‌ற்சியில் இறங்க‌ப் போகிறேன் நான்.\nநம்மூரின் குழந்தைத் திருமணங்களை காட்டு மிராண்டியாக்கியவர்கள்,\nஅவர்களுக்கான (குழந்தைகள்) உலகத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது பெற்றோர்களுடைய கடமைதானே..\n//நரேந்திர மோடியிடம் ஆலோசனை கேட்கலாமா\nபெண் கல்விக்கு, பெண் முன்னேற்றத்திற்கு நிறைய செய்திருப்பதாக சொல்கிறார்களே\n//வெளிநாடுகளில் இந்த விஷயம் இயல்பாகவே நடக்கிறது.//\nமன்னிக்கவும். இது இயல்பு இல்லை.\nஇந்த வலைப்பக்கத்தில் இதுதான் உங்கள் முதல் மறுமொழி என எண்ணுகிறேன். வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.\nமேலும் அதிர்ச்சியைத் தருகிறது இந்தத் தகவல்.\n//நம்மூரின் குழந்தைத் திருமணங்களை காட்டு மிராண்டியாக்கியவர்கள்,\nமுதலில் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்\n//அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பெற்றோர்களுடைய கடமைதானே..//\nஉண்மைதான். பெற்றோர்களைத் தாண்டி இந்த சமூகத்தின் செல்வாக்கு குழந்தைகளின் மீது படிகிறது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஹேரி பாட்டர் எல்லோரையும் விட ஒரு குழந்தைக்கு மிக அருகில் உட்கார்ந்து கனவில் பேசிக்ககொண்டு இருக்க முடிகிறது.\nபெற்றோர்களுக்கு குழந்தைகளை கட்டுப்ப்படுத்தி வைக்கவே இந்த சமூகம் பழக்கியிருக்கிறது. அவர்களுக்கு சுதந்திரத்தையும், தெளிவான புரிதலையும் அளிப்பதில் என்ன தயக்கம்\nசமீபத்தில் ,எங்கே என்று நினைவுக்கு வரவில்லை.\nபள்ளியிலிருந்து கடிதம் பெற்றோருக்கு. நாங்கள் சுற்றுலா போகிறோம் ,உங்கள் பெண்ணுக்கு முன்னேற்பாடாக ''காண்டம்'' கொடுத்து அனுப்புங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். பெற்றோர் எதிர்பார்த்திருக்கவேண்டும். பதினோரு வயதில் மிடில் ஸ்கூல் லெவலில் செக்ஸ் கல்வி ஆரம்பிக்கும்போதே அதைப் பற்றி அப்பாவும் பையனும் பேசிக்கொள்ள வேண்டும்.\nபெண்ணும் அம்மாவும் பேசிக��கொள்ள வேண்டும்.\nஎங்கள்பாட்டி காலத்துக்குப் போகிறோமோ. அவங்கதான் 13 வயசில முதல் பையனைப் பெற்றுவிட்டார்கள். எட்டு வயசில கல்யாணம் அவங்களுக்கு:(\nகுழந்தை திருமணங்களை சட்டம் தடை செய்த போதும் அவை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன ....இதில் சிறு வயதில் இருப்பது ஆண் என்பதால் இத்தனை கேள்விகள் எழுகின்றன .\nநாம் நம் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருக்கிறோம் .\n\"பதினோரு வயதில் மிடில் ஸ்கூல் லெவலில் செக்ஸ் கல்வி ஆரம்பிக்கும்போதே அதைப் பற்றி அப்பாவும் பையனும் பேசிக்கொள்ள வேண்டும்.\nபெண்ணும் அம்மாவும் பேசிக்கொள்ள வேண்டும்\"\n//எங்கள்பாட்டி காலத்துக்குப் போகிறோமோ. அவங்கதான் 13 வயசில முதல் பையனைப் பெற்றுவிட்டார்கள். எட்டு வயசில கல்யாணம் அவங்களுக்கு//\nபொறுப்பற்ற அரசு, பொறுப்பற்ற ஊடகங்களை சுட்டுக்காட்டி இருக்கிறீர்கள். விழிப்புணர்வோடும், எச்சரிக்கையோடும் மக்கள் இருந்தாக வேண்டும் என்பதையும் விளக்கி இருக்கிறீர்கள். நன்றி.\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஇந்த விபரீத விளையாட்டு உலகமயம் ஆகாமல் இருந்தால் சரி ஆட்சியாளர்களுக்கு அதை கவனிக்க நேரம் இருக்குமா என்றுத்தான் தெரியவில்லை ஆட்சியாளர்களுக்கு அதை கவனிக்க நேரம் இருக்குமா என்றுத்தான் தெரியவில்லை அதுக்கென்ன, இதற்காகவே ஒரு என்.ஜீ.ஓ.வை சர்வதேச அளவில் ஆரம்பித்து விட்டால் பிரச்சனை தீர்ந்து விடப்போகிறது என்று நம்ப வைக்க முடியாதா என்ன\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nமுதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தமிழ் எழுத்தாளர்கள் எதிர்ப்பு\n“சென்னை கோட்டூர்புரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட அண்ணா நூலகம், விரைவில் டிபிஐ வளாகத்துக்கு மாற்றப்படும் எனவும், அந்த இடத்தில் உயர் சிற...\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n2ஜீ அலைக்கற்றை ஊழலின் அடுத்த அத்தியாயம் ஆரம்பித்திருக்கிறது. ஊழல் நடந்திருக்கிறது என்பதும் அதற்கான பேரங்களும், ஏற்பாடுகளும் ஒரு பாடு ...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து ப���யிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/35tnpsc_17.html", "date_download": "2018-07-20T18:29:59Z", "digest": "sha1:6VWDMLKD2JK2KWWLI7TCC2HOMBT5UROM", "length": 11106, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "35.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n61.மொழி வல்லுநர்கள் செம்மொழிக்கு எத்தனை தகுதிப்பாடுகள் வரையறுத்துள்ளனர்\n62.உலகம் தோன்றியதே தோன்றிய தமிழை அதன் தொன்மையைக் கருதி என்றுமுள தென்தமிழ் என பாடியவர்\n63.தமிழ��மொழியானத இதில் எந்த மொழிக்கு தாயாக திகழவில்லை\n64.இவற்றில் எது தமிழின் பிரிவு இல்லை\n65.உலக இலக்கியங்களுள் முதன்மை பெற்றுள்ளவை\nவிடை : இ)சங்க இலக்கியங்கள்\n66.தமிழே மிகவும் பண்பட்ட மொழியென்றும் அது தனக்கே உரிய இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி யென்றும் பாராட்டியவர்\n67.தமிழ் இலக்கணம் படிக்கப் படிக்க விருப்பத்தை உண்டாக்குவது என்றவர்\n68.இவற்றில் பொருத்தமற்ற இணை எது\nஅ)பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் - அகநானூறு\nஆ)யாதும் ஊரே யாவரும் கேளிர் - புற நானூறு\nஇ)பிறப்பொக்கம் எல்லா உயிர்க்கும் - திருக்குறள்\nஈ)அரசியல் பிழைத்தோர்க்கு அறம் ற்றாகும் சிலப்பதிகாரம்\nவிடை : அ)பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் - அகநானூறு\n69.இன்னறைய மொழியல் வல்லுநர்கள் பேணி பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது என்றவர்\n70.நடுவணரசு எப்போது தமிழைச் செம்மொழியாக ஏற்பளித்தது\nவிடை : அ)2004 அக்டோபர்\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cycle2live.blogspot.com/2011/05/blog-post_27.html", "date_download": "2018-07-20T18:14:36Z", "digest": "sha1:DEW2CJRSX3EIPI3FZUCTFCSQE4RT6PVK", "length": 10324, "nlines": 173, "source_domain": "cycle2live.blogspot.com", "title": "சைக்கிள்: பகடை", "raw_content": "\nபிறவி இருளென கவிழ்கிறது காலம்\nஉத்தேசமாய் நடந்து செல்கிறாள் பிச்சி\nதிரை அரங்கின் எதிர்பாராப் படிகளாய்\nதிறந்து விடக் கூடிய ஜன்னல்கள்\nஒரு ஜீவ பார்வை என்று\nஅவள் மட்டுமே அறிந்த சாலைகளின்\nமறைந்து போன சக்கரத் தடங்களை.\nஒரு மொழிபெயர்க்கப் படாத நூலை\nஇறுகப் பற்றிக் கொண்டு இருக்கும்\nஉடையவர் கைவிட்ட மிரண்டு மெலிந்த\nநாயொன்றும் அவளது இறுதி நினைவுகளில்\nஒரு கனவு கூட அவளை\nமீட்டு விடும் சாத்தியங்கள் இருக்க\nமிக நல்ல கவிதை மிருணா\nசொக்கவைக்கிறது உங்களின் கவிதையின் களமும்\nஅதை நீங்கள் தரும் விதமும்\nஒரு பிச்சியின் கவிதை பிரமிக்க வைக்கிறது.\n//திரை அரங்கின் எதிர்பாராப் படிகளாய்\n//ஒரு மொழிபெயர்க்கப் படாத நூலை\nஇறுகப் பற்றிக் கொண்டு இருக்கும்\n//உடையவர் கைவிட்ட மிரண்டு மெலிந்த\nநாயொன்றும் அவளது இறுதி நினைவுகளில்//\nஇந்த வரிகளிலெல்லாம் வார்த்தைகளால் எழுதப்படாத கவிதையின் வீச்சு பரவிக்கிடக்கிறது.\nமிகச் சிறப்பான கவிதைக்கு தலை பணிகிறேன்.\nபிச்சியியை மீட்டுவிடக்கூடிய ஒரு மெல்லிய கனவுக்காகப் பிரார்த்தித்தபடியும் விலக நினைக்கிறேன்.\nகாலம் உருட்டும் மந்திரப் பகடை...\nஉங்களது கவிதைகளில் எனக்கு மிக பிடித்தது இது\nபிறவி இருளென கவிழ்கிறது காலம்\nஒரு கனவு கூட அவளை\nமீட்டு விடும் சாத்தியங்கள் இருக்க\nகால‌த்தின் ம‌ந்திர‌ப் ப‌க‌டையின் உருட்ட‌லில்\nபிச்சிக்கான‌ தாய‌ம் கேட்டு வாசிப்போரை இறைஞ்சி நிற்க‌ வைக்கிற‌து க‌விதை\nஒரு சிறிய திருத்தம் சரியா வருமா என்றுப் பாருங்கள்\n//நேற்றின் பச்சைய நினைவுகளை //\nபச்சை நினைவுகளை என்று போட்டுப் பாருங்களேன். பச்சைய என்றுப் படிக்கும் பொழுது நெருடுவதாய் உள்ளது\nகவிதை தனது மொழித்தடங்களை அழுந்தப் பதித்து நிற்கிறது.\n# ஊக்கப்படுத்தும் பகிர்வுக்கு நன்றி திரு. ராஜகோபாலன்.\n# இந்த கவிதையின் உணர்தளங்களைப் புரிந்து கொண்டதற்கு நன்றி திரு.சுந்தர்ஜி.\n# பகிர்வுக்கு நன்றி திரு.ரமணி.\n# நன்றி திரு.ரத்னவேல் அய்யா.\n# வாசிப்பிற்கும், பகிர்வுக்கும் நன்றி திரு.திருநாவுக்கரசு.\n# நன்றி நிலா. உங்கள் உள்ளம் நல்லெண்ணங்களால் நிரம்பியதென அறிவேன்.\n# வரவிற்கும், கருத்திற்கும் நன்றி திரு.எல்.கே. பச்சை நினைவுகள் என்பது வேறு பொருளும் தரும், அதோடு பச்சைய என்பது பயன்பாட்டில் உள்ள சொல் தொடர்தான் தோழர்.\n# வரவிற்கும், கருத்திற்கும் நன்றி திரு.ரிஷபன். உங்கள் profile photo ஒரு கவிதை.\nஒரு நூறு ஒளி வருடங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/list-of-lite-apps-that-saves-your-mobile-data-014015.html", "date_download": "2018-07-20T18:31:48Z", "digest": "sha1:HYH7EUGSRV36S7GS7XTRVFIUE2YROUKM", "length": 14324, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "List of 'Lite' apps that saves your mobile data - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடேட்டா அளவை சேமிக்க உதவும் லைட் வெர்ஷனை பயன்படுத்தலாமா\nடேட்டா அளவை சேமிக்க உதவும் லைட் வெர்ஷனை பயன்படுத்தலாமா\n5.8 கோடி போலி கணக்குகளை முடக்கியது டுவிட்டர்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nஉங்களின் ஸ்மார்ட்போன் கொண்டு அனைத்து கார்களிலும் ஆன்ட்ராய்டு ஆட்டோ பயன்படுத்துவது எப்படி\nடின்டர் ஆப் பயன்படுத்துவது எப்படி\nவாட்ஸ்அப் வெப் இல்லாமல் கம்ப்யூட்டரில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது எப்படி\nஸ்மார்ட்போனை மற்றவர்களிடம் வழங்கும் போது இதை செய்யலாம்.\nஇன்ஸ்டாகிராம் ஸ்டோரிக்களில் பின்னணி இசையை சேர்ப்பது எப்படி\nஒரு நல்ல விலையுயர்ந்த ஸ்மார்ட்போனை வாங்கிவிட்டு அதில் தேவையான ஆப்ஸ்களை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. தற்போது கோடிக்கணக்கில் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆப்ஸ்கள் கொட்டி கிடக்கின்றன.\nஆனால் அதே நேரத்தில் ஒருசில ஆப்ஸ்கள் நம் இண்டர்நெட் டேட்டாவை அதிகம் காலி செய்து நம் பர்சுக்கு உலை வைக்கும். கடந்த சில வருடங்களாக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இண்டர்நெட் டேட்டாவுக்கான கட்டணத்தை உயர்த்தி கொண்டே செல்கின்றன.\nஅந்த வகையில் நாம் எல்லோரும் ரிலையன்ஸ் ஜியோவுக்குத்தான் நன்றி கூற வேண்டும். சுமார் ஆறு மாத கால இலவச டேட்டா கொடுத்ததோடு தற்போது மிகக்குறைந்த கட்டணத்தில் அன்லிமிட் டேட்டாக்களை வழங்கி வருகின்றன. இருப்பினும் நான் இண்டர்நெட்டை குறைவாக பயன்படுத்த வழிகள் உள்ளன.\nகுறிப்பாக நாம் பயன்படுத்தும் ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்கள் அவர்களாக குறைவான டேட்டா பயன்படுத்தி லைட் ஆப்ஸ்களை கொண்டு வந்துள்ளன. இந்த லைட் ஆப்ஸ்கள் நம்முடைய இண்டர்நெட் டேட்டாவின் செலவை வெகுவாக குறைக்கின்றன. இவ்வாறு லைட் வெர்ஷன் உள்ள சில ஆப்ஸ்களை தற்போது பார்ப்போம்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், தனது வாடிக்கையாளர்களின் ந���்மையை கருது குறைவான டேட்டாவில் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக் லைட். இந்த லைட் வெர்ஷனில் இமேஜ்கள் பார்க்க குறைந்த டேட்டா இருந்தால் போதும்.\nமேலும் GIF இமேஜ்கள் இதில் தெரியாது. மேலும் இந்த லைட் வெர்ஷனில் வீடியோவையும் பார்க்க முடியாது என்பதால் நம்முடைய டேட்டா மிகப்பெரிய அளவில் மிச்சமாகும். மேலும் இந்த லைட் வெர்ஷன் மெதுவான இண்டர்நெட் கனெக்ஷன் இருந்தாலும் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஃபேஸ்புக் பயன்படுத்தும் அனைவருக்குமே மெசஞ்சர் என்ற ஒன்று இருப்பது தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இந்த மெசஞ்சர் செயலிக்கும் மிகக்குறைந்த அளவு டேட்டா இருந்தால் போதும்.\nமேலும் இந்த மெசஞ்சர் செயலி, மெயின் ஃபேஸ்புக்கில் இருப்பது போன்றே இமேஜ்களை அட்டாச் செய்ய முடியும். மேலும் ஒருசில லிமிட்டான ஸ்டிக்கர்களையும் இதில் பயன்படுத்தலாம். ஆனால் அதே நேரத்தில் இந்த மெஞ்சரின் மூலம் ஆடியோ அல்லது வீடியோ கால் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.\nயூடியூப் தளத்திற்காக கூகுள் குரோமின் சில சிறப்பான எக்ஸ்டென்ஷன்கள்\nஃபேஸ்புக்கை அடுத்து உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களை கவர்ந்திருக்கும் டுவிட்டர் சமூக வலைத்தளமும் லைட் வெர்ஷனை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களின் திருப்தியை பெற்றுள்ளது. டுவிட்டரால் அதிக டேட்டா செலவு செய்பவர்கள், டேட்டா செலவை கட்டுப்படுத்த இந்த லைட் வெர்ஷனை பயன்படுத்தலாம்.\nஇந்த வெர்ஷனில் இமேஜ்கள் மற்றும் வீடியோக்களை பார்க்க முடியாது. டுவீட் டெக்ஸ்ட்களை மற்றும் பார்த்து கொள்ளலாம். மொபைல் பிரெளசர் சென்று அதில் mobil.twitter.com சென்றால் இதனை பயன்படுத்தலாம்.\nவீடியோ கால் வசதியுள்ள ஸ்கைப் சமூக வலைத்தளமும் மிக அதிக அளவில் டேட்டாக்கள் கரைய காரணமான ஒரு ஆப்ஸ் என்பது அனைவரும் அறிந்ததே.\nஆனாலும் இதன் லைட் வெர்ஷனை பயன்படுத்தினால் மிகப்பெரிய அளவில் டேட்டாவை சேமிக்க முடியும். வீடியோ மற்றும் ஆடியோவை கம்ப்ரஸ் செய்து நமது டேட்டாவை மிச்சப்படுத்தி கொடுக்கின்றது இந்த லைட் வெர்ஷன்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://boochandi.blogspot.com/2010/01/blog-post_12.html", "date_download": "2018-07-20T18:06:48Z", "digest": "sha1:VZYCU5RALFGPCRZHSOGKTRXZPWBODGRY", "length": 7800, "nlines": 195, "source_domain": "boochandi.blogspot.com", "title": "சின்னப் பையன் பார்வையில்: பத்து நிமிஷத்துக்கு முன்னாடி...", "raw_content": "\nஉள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமலிருக்க முயற்சிக்கிறேன். அதே பழக்கமுள்ள நண்பர்களை நாடுகிறேன். ரொம்ப டூ மச்சா இருக்கோ\n:( இந்தக் கொடுமை நினைவை விட்டு நீங்கவே நீங்காது...\nகாலத்தால் ஆற்ற முடியாத எத்தனையோ வலிகளில் இதுவும் ஒன்று.\nகண்கள் குழமாகின்றது இதை நினைக்கும் போது. போலீஸ் ஆய்வாளர் வெற்றிவேல் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திப்போம்.\nவலிக்கிறது என்பதைத் தவிர ஏதும் செய்ய முடியாத நிலையில் நாம்.\nஅழகான கும்மி கமெண்டுகளை சிதறச்செய்துவிட்டீர்கள். உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்க்கவில்லை.\nநான் பாதி, நான் பாதி...\nJFK பன்னாட்டு விமான நிலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://johny-johnsimon.blogspot.com/2017/01/blog-post_18.html", "date_download": "2018-07-20T18:11:46Z", "digest": "sha1:L6XZ2O5IQQBAVWMUZ4ONKYU75RULH4CI", "length": 13051, "nlines": 158, "source_domain": "johny-johnsimon.blogspot.com", "title": "jsc johny: வாடகைப் புத்தக நிலையங்கள்..பட்டியலிடுவோம் வாரீர்..", "raw_content": "\nதேடல்தான் அடிப்படை... நம்ம வலைப்பூ காமிக்ஸ் தேடுதலை மையமாகக் கொண்டு அதனுடன் மனதில் தோன்றுவதையும் சேர்த்தே பதிந்து வருகிறது..\nவாடகைப் புத்தக நிலையங்கள்..பட்டியலிடுவோம் வாரீர்..\nநானே ஒரு குறுகிய கால வாடகைப் புத்தக நிலைய நிறுவனர்தான். இது போன்று எனது சொந்த ஊரான மணலூர்ப்பேட்டையில் ரப்பர் ஸ்டாம்ப் பதித்து இரண்டு வாடகை புத்தக நிலையங்கள் தங்கள் புத்தகங்களை வாடகைக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் எல்லா வாடகைப் புத்தக நிலையங்களும் தங்கள் பழைய புத்தகங்களை..சம்பாதித்துக் கொடுத்து ஓய்ந்து விட்ட புத்தகங்களை கேட்போருக்கு விற்று விட்டதும், வாடகைக்கு எடுத்தவர்கள் அப்படியே குறுகிய மனப்பான்மையுடன் ஆட்டையைப் போட்டு விட்டதும் நேர்ந்து இன்றோ காமிக்ஸ் என்பதே தமிழ் நாட்டில் லென்ஸ் வைத்துத் தேடு���் அளவில் குறுகி விட்டது. தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் அவ்வப்போது இதனை உடைத்தே வந்திருக்கிறது.\nநிற்க...உங்களிடம் உள்ள புத்தகங்களை எடுத்துப் பாருங்கள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாடகைப் புத்தக நிலையங்களைக் குறித்த பகுதியை மட்டும் ஒரு புகைப்படமோ முடிந்தால் ஸ்கான் செய்தோ இங்கே பகிருங்கள். எத்தனை வாடகை புத்தக நிலையங்கள் இயங்கின என்று சுமாராகவாவது கணக்கேடுப்போம். முன்வாருங்கள். உங்களிடம் உள்ள புத்தகங்கள் ஒவ்வொன்றுமே பொக்கிஷம்தான். அதில் அடங்கியுள்ள இது போன்ற தகவல்களும் பொக்கிஷங்களே. பின்னால் ஆராய்ச்சி செய்யப் போகும் மாணவர்கள் நலன் கருதியும் எதிர்காலம் எப்போதுமே இறந்த காலத்தை மறந்து போகக்கூடாது என்கிற தொலை நோக்கோடும் இந்தப் பதிவை இடுகிறேன். ஒத்துழைப்பு நல்குமாறு வேண்டிக் கொள்கிறேன். (எங்க ஊர் புக்கு வெச்சிருக்கிற நண்பர்கள் வெளியில வரும் நாள் எனக்கு ஒரு திருநாள்...) எந்த புத்தகம் என்கிற விவரம் கூடத் தேவையில்லை. அது காமிக்ஸ்தானா அதில் அடிக்கப்பட்டுள்ள முத்திரை அல்லது கையால் எழுதப்பட்ட விவரங்கள் போதும். நானெல்லாம் அந்தக் காலத்தில் ஸ்டாம்ப் அடிக்கிற அளவுக்கு வசதியில்லைங்க. எங்க ஊரில் ரெண்டு வாடகை புத்தக நிலையங்கள் இருந்தது என்று சொன்னேன் அல்லவா அதில் அடிக்கப்பட்டுள்ள முத்திரை அல்லது கையால் எழுதப்பட்ட விவரங்கள் போதும். நானெல்லாம் அந்தக் காலத்தில் ஸ்டாம்ப் அடிக்கிற அளவுக்கு வசதியில்லைங்க. எங்க ஊரில் ரெண்டு வாடகை புத்தக நிலையங்கள் இருந்தது என்று சொன்னேன் அல்லவா அதில் ஒன்று என் சித்தப்பா திரு.ரபேல் வைத்து நடத்தியது. பின்னர் தொண்ணூறுகளில் என் சகோதரன் செந்தழல் ரவியின் இல்லம் அமைந்துள்ள மணம்பூண்டி பகுதி வாடகை நூல் நிலையத்தை அவன் எனக்கு அறிமுகம் செய்தபோது இரும்புக்கை நார்மன் முதலான எக்கச்சக்கப் படைப்புகள் எனக்கு அறிமுகமாயின. அதில் திருக்கோவிலூர் கடைகளில் அப்போதுதான் வெளியாகி இருந்த சிரித்துக் கொல்ல வேண்டும்_பேட் மேன் சாகசம் மறக்கவியலாதது. இருந்த காசுக்கு அன்றைக்குக் கடையில் தொங்கிய நான்கு இதழ்களையும் வாங்க முடியாமல் ஏதோ ஒன்றிரண்டு வாங்கினோம். நாம் நம்ம வேலையைக் கவனிப்போம். வாடகைப் புத்தக நிலையங்களைப் பட்டியலிட்டு அவர்களுக்குரிய மரியாதையை செலுத்துவோமே\n1.பாரதி வ��டகை நூல் நிலையம், 19, உலகளந்தார் மாட வீதி, (பஸ் நிலையம் அருகில்) காஞ்சிபுரம் 631502\nஎன்னிடம் உள்ள அனைத்துப் பெயர்களும் சிறிது சிறிதாகப் பட்டியலில் சேர்க்கப்படும். இன்றும் இந்த வாடகை நூல் நிலையங்கள் இயங்கிக் கொண்டிருக்கலாம் உங்கள் பகுதியில்..அவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கும் வாடகை நூலகங்களை இப்பகுதியில் காண நேர்ந்தால் அதன் விவரங்களை இங்கே தெரிவிக்கலாம். புகைப்படம் எடுத்து அனுப்பலாம். இதே பதிவில் சேர்த்து விடுகிறேன்.\nஎன்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்...ஜானி.\nஇனிய தோழமை உள்ளங்களுக்கு வணக்கம். நம் நண்பர் ஜேம்ஸ் ஜெகாவின் கலக்கல் பிடிஎப் அடுத்தடுத்து உங்களைத் தாக்குகிறது. இதோ பழமை-புதுமை-வெறுமை தரவ...\nகிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்\n\"வயலட் நிறத்தில் சூரிய கதிர்கள் உதயமாகியிருந்தது. அடர் கருப்பான க்ராபைட் பூமி சாலைகள் இருந்தன. கோழி முட்டை வடிவத்தில்வாகனங்க...\nவணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...\nஅடுத்ததொரு அதிரடி ஆட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறார் நண்பர் குணா கரூர்.. அவரது வார்த்தைகளில்... எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்..இங்க...\nஒரு காமிக்ஸ் காதலன் + காவலன்\nநாங்களும் எழுதுவோம் ஹி ஹி\nஜடாயு...மீண்டு வந்த நாயகன்...மீண்டும் வந்த நாயகன்....\nரிங் கொடுங்க மரக் கன்றை அள்ளுங்க\nஒரு வினாடி நில்லுங்க பாஸ்..\nஎங்க உலக நாயகர்களிடம் இருந்து ஆதரவு...ஏறு தழுவுதலு...\nவலேரியன் - விண்வெளி நாயகன்...\nவாடகைப் புத்தக நிலையங்கள்..பட்டியலிடுவோம் வாரீர்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/may/12/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2700845.html", "date_download": "2018-07-20T18:40:50Z", "digest": "sha1:FRPQQIYKS6V3DJ35JL5VLVEKDGFCKCNW", "length": 7681, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "தென் தமிழகத்தில் கன மழை பெய்யும்- Dinamani", "raw_content": "\nதென் தமிழகத்தில் கன மழை பெய்யும்\nதென்தமிழகம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் 2 நாள்களுக்கு கன மழை பெய்யக்கூடும் எனறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nகத்திரி வெயிலால் அதன் தாக்கம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் வெப்பச்சலனத்தால் பல்வேறு ��டங்களில் மழை பெய்து வருகிறது.\nவியாழக்கிழமை காலை நிலவரப்படி, சிவகாசியில் 130, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் 110, ஸ்ரீவில்லிபுத்தூரில் 90, சங்கரன்கோவிலில் 80, செங்கோட்டை, தென்காசியில் 70, ஈரோடு மாவட்டம் தாளவாடி, தேனி மாவட்டம் பெரியாரில் 60 மி.மீ. மழை பெய்துள்ளது.\nஇது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சென்னைசெய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:\nவெப்பச்சலனம் காரணமாக 2 நாள்களுக்கு தென்தமிழகம், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.\nகுறைந்த வெப்பம்: பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளதால், தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. 5 இடங்களில் மட்டுமே 100 டிகிரிக்கும் அதிகமா வெப்பம் பதிவானது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writercsk.com/2008/12/sarkar-7.html", "date_download": "2018-07-20T18:16:12Z", "digest": "sha1:UR35YE456BC722SSPG52M7VIBX2XOCCK", "length": 5766, "nlines": 87, "source_domain": "www.writercsk.com", "title": "சி.சரவணகார்த்திகேயன்: SARKAR பதில்கள் - 7", "raw_content": "\nஆகாயம் கனவு அப்துல் கலாம்\nஐ லவ் யூ மிஷ்கின் (மின்னூல்)\nமின் / அச்சு / காட்சி\nசினிமா விருது / வரிசை\nஇந்தி நம் தேசிய மொழியா\nதமிழ் : சிறந்த 100 புத்தகங்கள்\n500, 1000, அப்புறம் ஜெயமோகன்\nசுஜாதா விருது: ஜெயமோகனுக்கு ஒரு விளக்கம்\nINTERSTELLAR : ஹாலிவுட் தங்க மீன்கள்\nSARKAR பதில்கள் - 7\nQ:- பெண் விடுதலையின் அடையாளம் என்ன\nQ:- இந்தியாவில் சினிமா எடுக்க என்ன தேவை\nA:- கோடி ரூபாய்களும் ஜோடி மார்புகளும்.\nQ:- வயதான பெண்கள் எதை நினைத்து வருந்துவார்கள்\nQ:- வயதான ஆண்கள் எதை நினைத்து வருந்துவார்கள்\nQ:- கடவுளை அடைய என்ன செய்ய வேண்டும்\nA:- த்தூ... திருந்தவே மாட்டீர்களா\nதங்கள் பதில்களை மிக ரசித்தேன்...ரசிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/102426-interview-with-pazhani-pattaalam-about-him-and-aram-film.html", "date_download": "2018-07-20T18:32:00Z", "digest": "sha1:2VEVDSXY4B4VDDEV6NRHO3E56ZEYFPJT", "length": 30688, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ஏ.ஆர்.ரஹ்மான் ‘சிரிச்சா போச்சு’ன்னு தனி ஃபோல்டரே வெச்சிருக்கார்!” ‘அறம்’ அனுபவம் சொல்லும் பழனி பட்டாளம் | Interview with pazhani pattaalam about him and aram film", "raw_content": "\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் - திருத்துறைப்பூண்டி அதிசயம் கோவை அரசு மருத்துவமனை உத்தரவால் அதிர்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..\n`ஏபிஎஸ் உடன் ரூ.2.98 லட்சத்துக்கு நின்ஜா 300’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம்’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம் - தூத்துக்குடியில் உப்பு, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்\nமதுரையில் மாமூல் வசூலிக்க சண்டையிட்ட போலீஸ் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்\n“ஏ.ஆர்.ரஹ்மான் ‘சிரிச்சா போச்சு’ன்னு தனி ஃபோல்டரே வெச்சிருக்கார்” ‘அறம்’ அனுபவம் சொல்லும் பழனி பட்டாளம்\n' விஜய் டிவியின் 'அது இது எது' நிகழ்ச்சியில் வரும் ‘சிரிச்சா போச்சு’ சுற்று மிகப்பிரபலம். அதில் தன் மிமிக்ரி மூலம் கவனத்தை ஈர்த்த பழனி பட்டாளம், தற்போது, நயன்தாராவின் 'அறம்' படத்தில் நடித்து இருக்கிறார். ‘அது இது எது’ டு ‘அறம்’ அனுபவம் சொல்கிறார் பழனி பட்டாளம்.\n“ ‘பழனி பட்டாளம்‘. இந்தப் பெயருக்கு ஏதாவது வ���சேஷ காரணம் உண்டா\n'2011ல் நவீன், விக்னேஷ் கார்த்திக், கதிர், அசார் உள்பட 30 மிமிக்ரி கலைஞர்கள் இடைவிடாமல் 12 மணி நேரம் மிமிக்ரி செஞ்சு உலக சாதனை செஞ்சோம். அப்ப, ‘பழனியின் பலகுரல் பட்டாளம்’னு பேச ஆரம்பிச்சாங்க. பிறகு எங்க வெளியூர் நிகழ்ச்சிக்குப் போனாலும், ‘பழனியோட பட்டாளம்’னு பேச கடைசியா அதுவே என் பெயரா நிலைச்சிடுச்சு. ரைமிங்கா இருக்கேனு நானும் அப்படியே மெயின்டெயின் பண்ணிகிட்டேன்.”\n“டிவிக்கு வருவதற்கு முன் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் அது இது எது வாய்ப்பு வந்தது எப்படி அது இது எது வாய்ப்பு வந்தது எப்படி\n”சென்னைதான் சொந்த ஊர். சின்ன வயசில இருந்தே ஓவியத்துல அதிக ஆர்வம். ஸ்கூல் படிக்கும்போது ஓவியப்போட்டியில் நிறையப் பரிசுகள் வாங்கியிருக்கேன். ஒருத்தரைப் பார்த்து அவங்களை அப்படியே வரைவேன். அதே நேரத்தில் மிமிக்ரியிலயும் ஆர்வம் இருந்துச்சு. ஃப்ரெண்ட்ஸ்ங்களைக் கூப்பிடும்போதே நடிகர்கள் வாய்ஸ்லதான் கூப்பிடுவேன். ஓர் ஓவியக் கூடத்தில வேலை செஞ்சுட்டு இருந்தேன். பிறகு மதுரவாயலில தனியா ஓவியக்கடை வெச்சிருந்தேன். இந்த டிஜிட்டல் உலகத்தில் ஓவியத்தொழில் டல் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு. அந்த நேரத்துல என் நண்பர்கள் நாகராஜ், தனசேகர், லாரன்ஸ் மூணு பேரும் விஜய் டிவியில் ‘கலக்கப்போவது யாரு’ ஆடிசனுக்குப் போகும்போது வேடிக்கை பார்க்க என்னையும் கூட்டி போனாங்க. அப்ப, ‘இவரும் மிமிக்ரி பன்னுவாரு’னு என் நண்பர்கள் சொல்ல, நானும் மிமிக்ரி பண்ணி அதுல தேர்வானேன். நான், ரோபோ சங்கர், மதுரை முத்து மூவரும் அந்த சீசன் அரை இறுதி வரை வந்தோம். ஆனால், என்னால குடும்பச் சூழல் காரணமா ஃபைனல்ல கலந்துக்க முடியாமல் போயிடுச்சு. பிறகு இரண்டு வருட இடைவெளி. அப்ப ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிட்டு இருந்தேன். பிறகுதான் 'அது இது எது' நிகழ்ச்சியில் கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. அதுக்கு அதன் இயக்குநர் தாம்சன் சார்தான் காரணம்.”\n“உங்களோட டிவி நிகழ்ச்சிக்கு வீட்ல, நண்பர்கள் மத்தியில் என்ன ரெஸ்பான்ஸ்\n'என் முதல் ஷோ டிவியில ஒளிபரப்பான மறுநாள், நான் வெளியில் போகும்போது என் பேரைச்சொல்லி கத்தினாங்க. ஒரு நாள் டிவியில வந்ததற்கே இப்படி பாராட்டுறாங்களேனு நினைச்சுகிட்டு இன்னும் அதிகமா உழைக்க ஆரம்பிச்சேன். ‘நல்லாயிருக்கு தொடர்ந்து பண்ணு’��ு வீட்லயும் ஆதரவா பேசுனாங்க. அதுவும், ‘நீயா நானா’ கோபிநாத் அண்ணன் மாதிரி ஒரு ஷோவுல பண்ணியிருப்பேன். அதுவும் அவர் முன்னாலயே அதை பண்ணினேன். ‘அதை அவர் எப்படி எடுத்துப்பாரோ’னு பயந்தேன். ஆனால் அதை அவர் ரொம்ப என்ஜாய் பண்ணினார். ‘சூப்பரா இருந்துச்சு’னு பாராட்டினார். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்குப் போயிருக்கோம். அப்பல்லாம், ‘கோபி மாதிரி பேசுங்க’னு கேட்பாங்க. வாழ்க்கை சந்தோஷமா போயிட்டு இருக்கு.”\n“ஒரு கான்செப்ட் ஸ்கிரிப்டாகி ஷோவா மாறுற அந்த ப்ராசஸ் பற்றி சொல்லுங்க\n'‘ஒரு வாரத்துக்கு முன்னாடியே ‘அது இது எது’க்கான ஸ்கிரிப்ட் வந்துடும். அதை நாங்க யார்யார் என்னென்ன கேரக்டர்கள் பண்றோம்னு எங்களுக்குள் பிரிச்சுக்குவோம். பிறகு அதை இன்னும் காமெடியா எங்க லாங்குவேஜுக்கு மாத்துவோம். இப்படி ஒரு ஷோவுக்கு ரெடியாக ஒரு வாரம் தேவைப்படும. சமயங்கள்ல ஒரேநாள்ல மூணு எபிசோட்லாம் ஷூட் பண்ணியிருக்கோம். அதிலும் ஸ்பாட்ல டைமிங்க்கு ஏற்ற மாதிரி பேசும்போது இன்னும் காமெடியா இருக்கும். அதுதான் ஹைலைட்டான விஷயமும்கூட. ஒரு முறை நான், அமுதவாணன், ஜெயச்சந்திரன் மூணு பேரும் சேர்ந்து கான்செப்ட் பண்ணிட்டு இருந்தோம். அமுதவாணனுக்கு 'விநாயக் மகாதேவ்'ங்கிற பேரை சொல்ல வரலை. எவ்வளவோ சொல்லிக்கொடுத்தும், 'வினைத் மஹால்'னே சொல்லிட்டு இருந்தான். டேக்லயும் அப்படியே சொல்ல நடிச்சிட்டு இருக்கும்போதே சிரிச்சுட்டோம். இப்படி நிறைய காமெடிகள்.”\n“உங்க நிகழ்ச்சிக்காக வந்த பாராட்டுகளில் மறக்க முடியாத பாராட்டுனா எதைச் சொல்லுவீங்க\n“கோபிநாத் அண்ணன் மாதிரி நடிச்சதைப் பார்த்துட்டு நிறைய இயக்குநர்கள் பாராட்டினாங்க. தனுஷ் சார், 'என்னை தினமும் சிரிக்க வைக்கிறது இவங்கதான்'னு டிவிட்டர்ல எங்க பெயர்களைப் போட்டு பாராட்டினதை மறக்கவே முடியாது. ஏ.ஆர்.ரஹ்மான் சாரின் அசிஸ்டென்ட் ஒருநாள், ‘சார் தன் லேப்டாப்ல உங்க ஷோவுக்குனு தனி ஃபோல்டரே வெச்சிருக்கார். அவருக்கு உங்க ஷோ ரொம்ப பிடிக்கும்'னு சொன்னார். அவ்வளவு சந்தோஷமா இருந்துச்சு. ரஹ்மான் சாரையும் தனுஷ் சாரையும் நேர்ல சந்திக்கணும்.”\n“ 'அறம்' பட வாய்ப்பு எப்படி அமைந்தது\n'அது இது எது பண்ணும்போதே நிறைய பட வாய்ப்புகள் வந்துச்சு. ஆனால் பல காரணங்களால் அந்த வாய்ப்புகளை என்னால் பயன்படுத்திக்க முடியலை. இந்த சமயத்துலதான் ‘அறம்’ இயக்குநர் கோபி நயினார் என்னைக் கூப்பிட்டார். அவரும் எங்கள் ஷோவை தொடர்ந்து பார்க்கிறவர். ‘அறம்’ படத்தின் கதையையும் என் கேரக்டரையும் பற்றி சொன்னார். ஆனால், அது சீரியஸான ரோல். முதலில் யோசித்தேன். 'நாகேஷ் சார் தன் முதல் படத்தில் சீரியஸான ரோல்லதான் நடிச்சார். யோசிக்காதீங்க. பண்ணுங்க'னு உற்சாகப்படுத்தினார். ‘நடிகன்னா எந்த ரோலிலும் நடிக்கணும். இப்படித்தான் நடிப்பேனு இருக்கக் கூடாது’னு முடிவு பண்ணி நானும் ஓகேனு சொல்லிட்டேன். டீசர்ல வரும், ‘ஸாரே ஜஹாங்சே அச்சா.. கேக்க வந்த எங்களை கன்னத்துல வச்சா...\"ங்கிற டயலாக் ஸ்க்ரிப்ட்லயே இல்லை. கான்செப்ட்தான் சொன்னாங்க. அது, டேக் சமயத்தில் நானா சொன்ன டயலாக். அந்த ஷாட் முடிச்சவுடனே முழு யூனிட்டும் மனப்பூர்வமா பாராட்டினாங்க. '\n“நயன்தாராவுடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க\n‘அறம்’, சமூகப் பிரச்னைகளைப் பற்றி சொல்லும் படம். நயன்தாரா இதில் கலெக்டர். பரமக்குடியில் உச்சி வெயிலில் தொடர்ந்து 10 நாள் ஷூட் பண்ணாங்க. ஒரு நாளுக்கு 10 பேராவது மயக்கம் போட்டு விழுவாங்க. ஆனா, நயன்தாரா வெயிலா இருந்தாலும் விடியவிடிய எடுத்தாலும் அதே புத்துணர்ச்சியோட அசால்ட்டா நடிச்சாங்க. ஷாட் முடிச்சுட்டு வந்து நிறைய அட்வைஸ் பண்ணுவாங்க. இந்த டெடிகேஷன்தான் அவங்களை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கு.'’\nகலெக்டராக நயன்தாரா... 'அறம்' சொல்லும் டீசர்\nஉ.சுதர்சன் காந்தி Follow Following\n``உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள\n``கமல் சாருக்குக்கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n``5 வருஷம் கழிச்சு அமராவதில தண்ணீர்... ஆனா, சந்தோஷமில்ல’’ - சோகத்தில் கரூர் வி\n\"தமிழ்படம் 2 ஸ்பாட்ல சிவா நடிச்சதை பார்த்திருக்கணுமே..’’ - ஐஸ்வர்யா மேனன்\nநான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\nமயில்கள் அதிகரிப்புக்கு விவச���யிகளேதான் காரணமா\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n“ஏ.ஆர்.ரஹ்மான் ‘சிரிச்சா போச்சு’ன்னு தனி ஃபோல்டரே வெச்சிருக்கார்” ‘அறம்’ அனுபவம் சொல்லும் பழனி பட்டாளம்\n''இந்தப் படம், பெண் சங்கடங்களின் டிஜிட்டல் ப்ரின்ட்\" - மகளிர் பார்வையில் 'மகளிர் மட்டும்'#MagalirMattum\n'பிக்பாஸ் சொல்ற எல்லாத்தையும் செய்ய முடியாது' பிடிவாத பிந்து 82-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன' பிடிவாத பிந்து 82-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன\n`16 வயதினிலே' பிறந்து 40 வருடங்கள் ஆனாலும், இன்றும் அது `Sweet 16'தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cycle2live.blogspot.com/2011/06/blog-post_05.html", "date_download": "2018-07-20T17:52:46Z", "digest": "sha1:DNPE5MNWGGMYSYG2XL5CXCJEM3PERKQG", "length": 9883, "nlines": 146, "source_domain": "cycle2live.blogspot.com", "title": "சைக்கிள்: அருகாமை", "raw_content": "\nஎன எழுதப் பட்டிருக்கிறது வாகனத்தில்\nஅதில் இல்லாத தூசியைத் துடைக்கிறேன்\nநோய் தின்னும் உடல் மீறி\nஅலை பேசியில் பேசிக் கொண்டிருக்கிறாய்\nஇப்போது நீ பேசும் நபரோடு நீ இல்லை\nஉன் முகத்தில் குமிழிடும் வெட்கம்\nஎன்ன பார்க்கிறாய் நான் அழகுடி என்கிறாய்\nஇந்த துல்லிய வானம் நீண்ட சாலை அமைதி\nவேற்றுக் கிரகம் போலொரு உணர்வு\nநலமில்லை பிறகு பேசுகிறேன் என\nஅதன் பின் நீ பேசவில்லை\nகலைத்துவிடக் கூடும் ஒரு தனிமை.\nகூடிக் க‌ளித்திருந்த‌ ஒரு ந‌ட்பு, கால‌க்கிர‌ம‌த்தில் வெகு தொலைவாய் சென்றாலும் ச‌கித்திருப்போம். ந‌ல‌ம‌ற்றிருப்ப‌தை அறிய‌த் துளிர்க்கும் த‌விப்பும் துடிப்பும் த‌னிமைய‌ர‌க்க‌ன்பாற் பிடிப‌ட‌ அதிக‌ரிக்குமென்ப‌தால், த‌விர்க்கிறோமெனினும் அன்றாட‌ங்க‌ளின் ப‌ர‌ப‌ர‌ப்பிலும் அடிம‌ன‌சின் நெருட‌லை புற‌க்க‌ணிக்க‌ முடிவ‌தில்லை தானே மிருணா...\nபகிர்வுக்கு நன்றி திரு:ரமணி, பத்மா, அஹமத் இர்ஷாத், சந்தான கிருஷ்ணன், m(\nநன்றி நிலாமகள்.நெருடல் கூட இருக்கும் நினைவில் சமாதானப் படுத்தப் படுகிறது தோழி.\nஎன்னையும் தொந்தரவு செய்திருக்கின்றன கண்ணாடியில் எழுதப்பட்டிருக்கும் வரிகளின் பொருளைக் கடந்த தத்துவ முலாம்.\nபார்வைக்குத் தெரிவதை விட அருகாமையில் இருக்கின்றன பார்வையால் உணரமுடியாதவை என்று பொருள் கொள்ளுகையில் வாழ்வு அநித்யமாகத் தெரியும்.\nதுயரையும் மறுபக்கம் வாழ்வையும் ஒரே நேரம் வெளிப்படுத்தும் முலாம் பூசப்ப்டாத கண்ணாடி இக்கவிதை.\nநன்றி சுந்தர்ஜி. ஒரு காலத்தில் அந்த வரிகள் ஏதோ ஒரு விதத்தில் மனதை பாதிபதாய் இருந்தது. இப்போது அந்த வரிகள் தொடர்பான நினைவுகள்.உங்கள் கருத்து தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் //பார்வைக்குத் தெரிவதை விட அருகாமையில் இருக்கின்றன பார்வையால் உணரமுடியாதவை என்று பொருள் கொள்ளுகையில் வாழ்வு// எனக்கு நித்யமாகிறது.\nநான் அநேகர் உணரா மரணத்தைப் பொருட்படுத்தினேன். நீங்களோ பாஸிட்டிவ்வாக வாழ்வை அது உணர்த்துவதாகப் பார்க்கிறீர்கள்.\n யார் பார்க்கிறோமோ அவருக்கேற்ப உருக்காட்டுகிறது போலும்.\nநமக்கு அணுக்கமானவர்களின் மரணம் எப்போதும் சுமைதான். அது கண்ணில்விழுந்துவிட்ட சிறு படிகம்போல. தேய்க்கத்தேய்க்க கலங்கிக்கொண்டேயிருப்போம். இருப்பினும் தொடரத்தான் செய்கிறது வாழ்க்கை எனும் வரிகளில் ஒட்டுமொத்த கவிதையின் ஜீவனையும் மரணத்தை எதிர்கொள்ளும் மனோபாவத்தையும் உணர்ந்துகொள்ள முடிகிறது. சங்கடம். சுமை. இறுக்கம். இழைக்கிறது மனதை மரத்தைத் தேய்க்கும் உளிபோல.\nஎன்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. உணர்வுப் பகிர்வுக்கு நன்றி.திரு.ஹரணி.\nபயணம் 4: நாங்கள் சென்றோம்\nபயணம் 3: வானத்து நட்சத்திரங்களடி\nபயணம் 2: அபத்த நகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2012/09/17.html", "date_download": "2018-07-20T18:13:44Z", "digest": "sha1:GNLJY7KEP7Q6XX2WEJXA5UZIWEISNLPC", "length": 18122, "nlines": 106, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "பணம் பணம் பணம்: 17 ~ தொழிற்களம்", "raw_content": "\nபணம் பணம் பணம்: 17\nதொழிற்களம் வலை தளம் மூலமா இன்னைக்கு 17 ஆவது நாளா சந்திக்கிறேன்.\"இன்னாபா நீ எல்லாத்தையும் தொட்டு காட்டிட்டு ஜம்ப் பண்ணிர்ரே.. ரோசிச்சு ரோசிச்சு மண்டை காஞ்சு போகுது\"ன்னு போன்ல அங்கலாய்க்கிறாய்ங்க.\nஉங்களை ரோசிக்க வைக்கிறதும் -உங்க கால்ல நீங்க நிக்கிறாப்ல பண்றதும் தான் என் நோக்கம். சதா சர்வகாலம் நீங்க என்னையோ -இந்த தொடரையோ சார்ந்திருக்க கூடாதுங்கறதுதான் நம்ம உத்தேசம்.அதனாலதான் இந்த தாவல்.\nஉங்களுக்கு ஒன்னுமே தெரியாது - நான் சொல்லித்தான் தெரியப்போகுதுன்னு நினைச்சா என்னாட்டம் மடையன் வேற இருக்க மாட்டான். நான் பண்றதெல்லாம் ஜஸ்ட் உங்களுக்கு ஞா படுத்தறேன் தட்ஸால்.\nநேத்திக்கு கவனிக்கிறது மற்றும் முடிவெடுத்தல் பத்தி டச் பண்ணியிருந்தேன். கவனிக்கிறதுல பல விதம் இருக்கு.\nகுப்பை தொட்டிக்கிட்டே நாய் கவனிச்சிட்டிருக்கும். எச்சில் இலை எப்ப விழும்னு -இது ஒரு விதம். நம்மாளு எப்படா வெளிய வர்ரான்னு காதலன் காத்துக்கிட்டிருப்பான் -இது ஒரு விதம்.வாத்தியாருக்கு எப்ப ஃபோன் வரும் வெளிய போயி பேசுவாருன்னு பையன் பார்ப்பான் இது ஒரு விதம்.\nஇதுல எல்லாம் ஒரு வித எதிர்ப்பார்ப்பு இருக்கு. ஜஸ்ட் கேஸ் ஹிஸ்டரியை ஆதாரமா கொண்ட எதிர்ப்பார்ப்பு. தன் மனசுல ஒன்னை வச்சுக்கிட்டு அது நடக்குதாங்கற எதிர்பார்ப்பு.\nஆனால் பண வேட்டைக்கு இந்த விதமான கவனிப்பு உபயோகப்படாது. நம்ம கவனிப்பு எப்படி இருக்கனும்னா நாம வேற ஒரு கிரகத்துலருந்து வந்திருக்கம். இவிகளை பத்தி சின்னதா ஒரு ரிப்போர்ட் தயாரிக்க வேண்டியிருக்குங்கற ரேஞ்சுல இருக்கனும். ஒரு ராஜா மாறு வேஷத்துல வந்த மாதிரி கவனிக்கனும்.\nவிருப்பு வெறுப்பு இல்லாம கவனிக்கனும். ஏற்கெனவே முடிவு பண்ணிக்கிட்டு கவனிக்க கூடாது. நம்ம கவனிப்பு தர்ர முடிவு எதுவா இருந்தாலும் திறந்த மனதுடன் ஏத்துக்கிற மன நிலையோட கவனிக்கனும்.\nஅடிப்படையில நாம கவிஞர் . அக்மார்க் கவிஞர் . நமக்கு யாவாரம்லாம் தெரியாது. நமக்கு தெரிஞ்சதெல்லாம் பாரதியார் சொன்ன மாதிரி \" நமக்கு தொழில் கவிதை .நாட்டுக்குழைத்தல்\"\nஎந்த காலத்துலயும் நாம வியாபாரம் பண்ணுவம்ங்கற எண்ணமே இல்லாம ச்சொம்மா அப்சர்வ் பண்ணிட்டிருந்தம். பணவேட்டையில உள்ளவுக என்ன பண்றாய்ங்கன்னு பார்த்துக்கிட்டிருந்தம். நாம ஆட்டத்துலயே இல்லை. கு.பட்சம் பாச்சா கூட கட்டிக்கலை. அதனாலதான் நம்மால கவனிக்க முடிஞ்சது. உங்களோட பகிர்ந்துக்க முடியுது.\nகவனிக்கனும். பணவேட்டையில யாரெல்லாம் இருக்கான். அதுக்கு என்னெல்லாம் பண்றான். செயிக்கிறவ்ன் செயிக்க என்ன காரணம் தோத்தவன் தோற்க என்ன காரணம்னு அப்சர்வ் பண்ணனும்.\nவிஜய் மல்லய்யாவுலருந்து - லோக்கல் பில்டிங் மெட்டீரியல் டீலர் வரை கவனிக்கனும். எல்லா தப்பையும் நாமே செய்து திருந்தனும்னா வாழ் நாள் போறாது. அதுவும் பைசா மேட்டர்ல ஒரு தாட்டி இழந்துட்டா விட்டதை பிடிக்க ரெம்பவே மெனக்கெடனும்.\nகாமர்ஸ்ல ஒரு சின்ன விஷயம் இருக்கு. வியாபாரம் வேறு.வியாபாரி வேறு. வியாபாரி ஒரு ஆயிரம் ரூவா செலவுக்கு வேணம்னா கூட \"முறைப்படி\" தான் எடுக்க முடியும். \"ட்ராயிங்ஸ்\"ங்கற அக்கவுண்ட்ல எளுதிட்டு தான் எடுக்கமுடியும்.\nநம்மாளுங்களுக்கு இந்த மேட்டர் உறைக்காம போறதாலதான் ஆலமரமா செழிச்சு வந்த வியாபாரத்தை கூட சிதைச்சுர்ராய்ங்க.\nவியாபாரத்தை தன்னிலிருந்து பிரிச்சு பார்க்க முடியாத காரணத்தால தான் சின்ன வீடு ,கில்மா பார்ட்டி, மந்திரவாதி, வாஸ்து காரன்னு அள்ளி விட்டுர்ராய்ங்க. குந்தி தின்றால் குன்றும் மாளூம்.\nஆரெல்லாம் யாவாரத்தையும் தன்னையும் பிரிச்சு பார்க்காம ஆட்டம் போடறான்னு பாருங்க.ஆரெல்லாம் வியாபாரத்தையும் தன்னையும் - தன் சொந்தப் பணத்தையும் யாவாரத்துல புரள்ற பணத்தையும் பிரிச்சு பார்க்கிறான் பாருங்க.\nஎதுக்கும் ஒரு முறை இருக்கு. முறைப்படி பயணத்தை துவங்கும்போது கொஞ்சம் சிரமம் இருக்கலாம். முன்னேற்றம் தாமதமாகலாம். வேகம் குறைவா இருக்கலாம்.உழைப்பு அதிகம் தேவை படலாம். லாபம் குறைவா இருக்கலாம். ஆனால் பயணம் நிம்மதியானதா இருக்கும்.இலக்கை அடைஞ்சே தீருவம்.\n2012 ல போயி என்னப்பா முறை கிறைன்னுக்கிட்டுங்கறவுக ஒரு தடவை அன்றைய ஃபைனான்ஸ் கம்பெனிகள்ள இருந்து இன்றைய ஈமு கோழிப்பண்ணை வரை ரோசிச்சு பாருங்க. புரியும்.\nஒருத்தன் செயிச்சாலும் தன் சகல மடமைகளோடத்தான் செயிக்கிறான். (மடமை மழுப்பப்பட்டுரும்)\nஒருத்தன் தோத்தாலும் தன் சகல திறமைகளோடத்தான் தோற்கிறான் ( திறமை மழுப்பப்பட்டுரும்)\nஅதுக்காக காட்டடி அடிக்கப்படாது. தவறி நம்ம கை மேல விழுந்தா தாங்க முடியாது.\nகவனிங்க பாஸு.. ஜெயிச்சவுகளை கவனிங்க. தோத்தவுகளை கவனிங்க. ஜெயிச்சவுகளை காப்பி பண்ணிராதிங்க. அது அசிங்கம்.\nதோத்தவனை ஒடனே முட்டாள்னு கணக்கு பண்ணிராதிங்க. ஏன் தோத்தான்னு ரோசிங்க. அந்த காரணத்தை காயடிச்சுட்டு காரியத்தை துவக்குங்க.\nஜெயிச்சவனோட குண நலன்கள் ,அவனோட ப்ரசன்ஸ் ஆஃப் மைண்ட் , டைமிங் சென்ஸ், டாலரன்ஸ்,பொறுமை ,உழைப்பு,போராட்டகுணம், டைம் மேனேஜ்மென்ட், ரிஸ்க் மேனேஜ்மென்ட், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் எல்லாத்தையும் கவனிங்க. மெருகே��்துங்க .ஃபாலோ பண்ணிக்கங்க.ஆனால் அவன் என்ன பண்றானோ அதை பண்ணிரலாம்னு நினைச்சுராதிங்க.\nசத்ருக்ன சின்ஹா ஹிந்தில இருந்ததால அவரை ரஜினி தமிழ் படத்துல காப்பி பண்ணாலும் அஜீஸ் ஆயிருச்சு. விஜய்காந்த் கூட விஷயம் தெரியாம ஆரம்பத்துல ரஜினியை கியாபகப்படுத்தினது உண்டு. ஆனால் காலப்போக்குல தனக்குன்னு ஒரு ஸ்டைலை கொண்டு வந்துட்டாரு.க்ளிக் ஆயிட்டாரு.\nஆக கவனிங்க. காப்பி அடிச்சுராதிங்க ஓகேவா..\nகடைசி பாரால மொழிக்கலப்பு உச்சத்தை தொட்டுருச்சு. தமிழ் வார்த்தைக்கு முக்கி முக்கி ரோசிக்கிறதுக்குள்ள பவர் கட் பண்ணிருவானுவ. பதிவே போட முடியாம போயிரும்னு அப்படியே விட்டுட்டன்.\nபண்டிதர்கள் உரிய தமிழ் வார்த்தைகள் சொன்னாலோ அ நானே முக்கி ரோசிச்சு மைண்டுக்கு வந்தாலோ மாத்திருவம்ல..\nPosted in: பணம் பணம் பணம்,பணம் பண்ணலாம்,பணம் பற்றிய ரகசியங்கள்\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் காணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/03/10.html", "date_download": "2018-07-20T17:56:35Z", "digest": "sha1:GYPQLHBMTUUZOYEFRQW4I62LSK5PE7U3", "length": 16390, "nlines": 202, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: அரசு வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் 10 பே‌ர் நீ‌க்க‌ம்!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nஅரசு வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் 10 பே‌ர் நீ‌க்க‌ம்\nசெ‌ன்னை‌ உய‌ர் ‌‌நீ‌திம‌‌ன்ற வளாக‌‌த்‌தி‌ல் நடைபெற்ற வன்முறை ‌நிக‌ழ்வு தொடர்பாக காவ‌ல்துறை அதிகாரிக‌ள்மீது நடவடிக்கை எடுக்க கோரி வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் தொட‌ர் போரா‌ட்ட‌ம் நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.\nஇந்நிலையில் நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு செ‌ன்ற அரசு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் 10 பே‌ர் த‌ற்கா‌லிகமாக ச‌ங்க‌த்‌‌தி‌ல் இரு‌ந்து ‌‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்\nஇன்று தொடர்ந்து கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ஈடுப‌ட்டன‌ர்.\nஇதில் கலந்துகொண்ட ஏராளமான வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள்கறுப்பு‌க்கொடி ஏந்திய படியே கோஷங்கள் எழுப்பின‌ர்.\nஇத‌னிடையே இன்று காலை அரசு பிளீடர் ராஜா கலிபுல்லா தலைமையில் அரசு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள்தண்டபாணி, கிருபானந்தம், தங்கவேலு, செந்தில் உள்பட 10 பேர் ‌‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு சென்று அரசு சார்பில் ஆஜரானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஇதை‌த் தொட‌ர்‌ந்து வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டப்பட்டது. ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு சென்ற அரசு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் 10 பேரை ச‌ங்க‌த்‌தி‌ல் இரு‌ந்து த‌‌ற்கா‌லிகமாக ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம், அவர்களின் பட்டியல் இன்று மாலை வெ‌ளி‌யிட‌ப்படு‌ம் என்று‌ம்அறிவிக்கப்பட்டது.\nஇதை‌த் தொட‌ர்‌ந்து பால்கனகராஜ், பிரபாகரன் ஆகியோர் கூட்டாக அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், காவ‌ல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை எங்கள் போராட்டம் தொடரும். சங்கம் எடுத்த முடிவை மீறி ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்கு சென்ற அரசு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் 10பேரை தற்காலிகமாக சங்கத்தில் இருந்து நீக்கி உள்ளோம் எ‌ன்றன‌ர்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 18:16\n10 பேர மட்டும் தான் நீக்கிருக்காங்களா \nபாவப்பட்டது அந்த பத்து பேருதானோ\nசங்க நடவடிக்கைகளில் கட்சியை நுழைக்கப் பார்க்கும் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். நீக்கப்பட்ட்து அரசு வேலையிலிருந்தா இல்லை சங்கத்திலிருந்தா\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nநம்ம ஊரு ஆளுங்க திருந்தமாட்டாங்கப்பா\nஃபாசன் பிரபலம்-ஒபாமா மனைவி மிகெல்லி ஒபாமா\nஇந்த ட்ரெஸ்ஸெல்லாம் யார் போடுவாங்க\nகல்லூரி மாணவர்கள் கற்பு விற்பனைக்கு\nரகசிய கணக்குகள் இனி இல்லையா\nவேத்தியனின் பக்கம்: வேத்தியன் ரசித்தது - Dr.தேவா ப...\nஅன்புடன் ஒரு சிகிச்சை-3-ஏன் குழந்தைகளுக்கு முழங்கை...\nஅரசு வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள் 10 பே‌ர் நீ‌க்க‌ம்\nபாக்கில் -இலங்கை வீரர்களைத்தாக்கிய தீவிரவாதிகளின் ...\nஇலங்கைத் தமிழர்களை மீட்க அமெரிக்கா\nமறுபடியும் இலங்கை விளையாட்டு வீரர்கள் பாகிஸ்தான் ப...\nபாக் குண்டு வீச்சு-சில மர்மங்கள்\nபாக் குண்டுவெடிப்புக்கு இந்தியா காரணம்\nபாகிஸ்தானில் இலங்கை வீரர்கள�� மீது தாக்குதல்\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2009/10/blog-post_18.html", "date_download": "2018-07-20T18:17:32Z", "digest": "sha1:BGZZEBPTQZ6AX7O6U66QAMXDODYN7O5F", "length": 17328, "nlines": 284, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: தீபாவளி!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nநேற்று வந்த தம்பி சொன்னான்\nபேருந்திலும் ஒரே கூட்டம் என்று\nஎன் மகன் பிரிதொருநாள் வெடிக்க\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 07:06\n// இவற்றுக்கிடையில் மெதுவாய் நழுவிக்கொண்டிருந்தது இந்த தீபாவளி\nஎதார்த்தம்....இந்த வரிகள் அந்த நிகழ்வுகள்\nயதார்த்தமா சொல்லி இருக்கீங்க தேவா சார்.. நல்லா இருக்கு\n// இவற்றுக்கிடையில் மெதுவாய் நழுவிக்கொண்டிருந்தது இந்த தீபாவளி\nஎதார்த்தம்....இந்த வரிகள் அந்த நிகழ்வுகள்\nயதார்த்தமா சொல்லி இருக்கீங்க தேவா சார்.. நல்லா இருக்கு\nதீபாவளிபத்தி ஏதாவது சொல்லணுமே என்று எழுதியது\nதீபாவளி வாழ்த்துக்கள்.. (#delayedtweets ட்விட்டர்ல இன்னிக்கு கும்பி இதுதான்)\nதீபாவளி வாழ்த்துக்கள்.. (#delayedtweets ட்விட்டர்ல இன்னிக்கு கும்பி இதுதான்)\nகதிர் - ஈரோடு said...\nதீவாளின்ன்னாலே இப்படித்தான் - வேற என்ன வேணும் நமக்கு\nகதிர் - ஈரோடு said...\nதீவாளின்ன்னாலே இப்படித்தான் - வேற என்ன வேணும் நமக்கு\nமொத்தம் மூணு புதுப் படம் தலைவரே..,\nஒண்ணு ஜெகன்மோகினி.., கண்டிப்பா ஆளுநர் அனுமதி கிடைக்காது. பேராண்மை, ஆதவன் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இரண்டு காட்சிகளில் பார்த்துவிடலாம்.\nஅப்புறம் எங்கே தலைவரே புதுப்படம்..,\nஇரண்டு நாட்களாக வலைக்கு வர இயலவில்லை.மன்னிக்கவும்.\nபிலேடட் ( நழுவி கொண்டிருக்கும் )தீபாவளி நல்வாழ்த்துகள்.\nஇவற்றுக்கிடையில் மெதுவாய் நழுவிக்கொண்டிருந்தது இந்த தீபாவளி\nரொம்ப அருமை தேவா சார்\nநீங்க படுத்து தூங்கி முழிச்சா கூட போய்டும்\nஇப்போவெல்லாம் நம்மக்களை தொலைக்காட்சிப்பெட்டி கட்டிப்போட்டுடுச்சி, எனவே பண்டிகைகளும் நாலு சுவற்றிற்குள்\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங��கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\n-இந்த 5 பாயிண்ட் இல்லைன்னா ஓகேதான்\n( சின்னப் பசங்க எல்லாம்...\nபிரேதப் பரிசோதனை-( ரைகர் மார்டிஸ்)-மரணவிறைப்பில் அ...\nஎங்கள் பல்கலைக் கழகத்துக்கு நோபல் பரிசு கிடைத்திரு...\nபதிவர்களுக்குள் மோதல்.. பேட் டச்\nபாலியல் தொல்லையும் பாலியல் கல்வியும்\nமணற்கேணி போட்டிக்கு அனுப்பிய கட்டுரை-ஏமக் குறை நோய...\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t2482-_", "date_download": "2018-07-20T18:28:23Z", "digest": "sha1:GID3BABRCQ4ZYGDNOG5AK4UXG64INAKU", "length": 17232, "nlines": 111, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற ச���ல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» செல்வம் (எங்கள் பிளாக்கில் வெளியானது)\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» ஞாபகம் - கவிதை\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» மந்திரக்குரல் - கவிதை\nஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _\nஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _\nஇலங்கையை ஆசியாவின் ஆச்சரியமான நாடாக ஆக்கும் வகையில் சகல விதமான அபிவிருத்திகளையும் செய்துவருகின்றோம். அரசியல்வாதிகள் பலதையும் சொல்வார்கள். ஆனால், நாங்கள் சொல்வதையை செய்வோம் செய்யவதையே சொல்வோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.\nபுதிதாக நிர்மாணிக்கப்பட்ட கேரதீவு சங்குப்பிட்டிப் பாதை மற்றும் பாலத்தை நேற்��ு மாலை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,\nகேரதீவு சங்குப்பிட்டி பாலத்தை ஒரு வருடத்திற்குள் நிர்மாணித்து இன்று அதனைத் திறந்துவைத்துள்ளோம். யாழ்ப்பாணத்தை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் இணைக்க ஏ9 பாதை மட்டுமே இருந்தது. தற்போது இந்தப் பாலம் திறக்கப்பட்டுள்ளதுடன் ஏ32 பாதையூடாக யாழ்ப்பாணத்தையும் மன்னாரையும் இணைக்கும் பாதையாக இது மாறியுள்ளது. இப்பாதையூடாக யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் தூரம் 80 கிலோ மீற்றரினால் குறைவடைகிறது.\nவடக்கையும் கிழக்கையும் அபிவிருத்திசெய்வதில் கூடிய கவனம் செலுத்திவருகின்றோம். பாலம் மட்டுமல்ல அனைத்து பாதைகளும் புனரமைக்கப்படும். கல்வி, சுகாதாரம், வீடு, மின்சாரம் என எல்லாவிதமான அபிவிருத்திகளையும் நாம் செய்துவருகின்றோம். வசதி குறைவான மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும். பல வருட காலமாக இல்லாத அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் முன்னேற்றமடைந்து வருகின்றன.\nஉங்கள் பகுதி முன்னேற்றம் அடைய நாம் எல்லோரும் ஒன்றுபடுவோம். சுபீட்சமான வாழ்வு மலர நாம் அனைவரும் ஒன்றுபடுவோம் என்று தெரிவித்தார். நேற்று மாலை 3.30 மணியளவில் ஹெலிகொப்டர் மூலம் வந்திறங்கிய ஜனாதிபதி, கேரதீவு சங்குப்பிட்டிப் பாலத்தினை திறந்து வைத்தார்.\nஜனாதிபதி மற்றும் வடக்கின் வசந்தம் செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்ஷ எம்.பி. ஆகியோரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோர் வரவேற்றனர். வரவேற்புரையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், நன்றியுரையை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளரும் நிகழ்த்தினர். ___\nRe: ஆச்சரியமான நாடாக இலங்கையை முன்னேற்ற சகல அபிவிருத்திகளும் மேற்கொள்ளப்படுகின்றன: ஜனாதிபதி _\nநல்ல விடையங்கள் சீக்கிரம் நடக்கட்டும் :”@:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின��� பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koluvithaluvi.blogspot.com/2009/02/blog-post_07.html", "date_download": "2018-07-20T18:00:11Z", "digest": "sha1:VYCVB4J2NXKRXIFCEVKZXDKWB73HJOK5", "length": 6434, "nlines": 86, "source_domain": "koluvithaluvi.blogspot.com", "title": "கொழுவி: புலிகள் வன்னியில் மக்களை தடுத்து வைத்துள்ளார்களா?", "raw_content": "\nகொழுவிக் கொண்டோடி பின் வந்து தழுவி..\nபுலிகள் வன்னியில் மக்களை தடுத்து வைத்துள்ளார்களா\nஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தி்ல் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்திவரும் இலங்கை இராணுவத்திடம், வெள்ளிகிழமை மாத்திரம் 2700க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் வந்து சேர்ந்துள்ளதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.\nவெள்ளிகிழமை காலையில் 1600க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் விடுதலைப்புலிகளின் பிரதேசத்திலிருந்து, தர்மபுரம், விசுவமடு பகுதிகளில் உள்ள இராணுவத்தினரிடம் வந்தடைந்ததாகவும், வெள்ளிகிழமை பிற்பகல் மேலும் 1100 பேர் விசுவமடுவில் உள்ள இராணுவ முன்னரங்க நிலைகளுக்கு வந்து சேர்ந்ததாகவும் இராணுவ தலைமையகம் கூறியிருக்கின்றது.\nஅந்தப் பகுதியில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு இந்த சிவிலியன்கள் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு இராணுவத்தினரால் அனுப்பி வைக்கப்பட்டதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவி்த்திருக்கின்றது.\nவிடுதலைப் புலிகளின் பிரதேசத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருவார்கள் என எதிர்பார்த்து, அவர்களைத் தங்க வைப்பதற்கான அடிப்படை வசதிகளுடன் கூடிய இடவசதிகளை வவுனியாவில் ஒழுங்கு செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் 2600க்கும் மேற்பட்டவர்கள் இவ்வாறு ஒரே நாளில் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்தி��ுள் வந்து சேர்ந்தி்ருப்பது இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.\nஒருவர் இரண்டு பேர் விடுதலைபுலிகளின் முன்னரங்க நிலைகளுக்கு தெரியாமல் வருவது சாத்தியமானதாயிருக்கலாம். ஆயிரக்கணக்கான மக்கள்..\nசிறிலங்கா வான்படை விமானம் வன்னியில் விழுந்தது.\nஇலங்கையை ஆக்கிரமிக்கிறது இந்தியா - மகிந்த ராஜபக்ச ...\nதென் இலங்கையில் புலிகள் வான் கரும்புலித் தாக்குதல்...\nஇலங்கை விவகாரத்தில் பிரிட்டிஸ் தூதர்\nதவளைகளே கிணற்றின் மேலேறி வாருங்கள்.\nபுலிகள் வன்னியில் மக்களை தடுத்து வைத்துள்ளார்களா\nதிமுக நாளை முக்கிய முடிவு\nஇதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது - மாலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammabooks.com/index.php?route=product/product&product_id=15660", "date_download": "2018-07-20T18:43:37Z", "digest": "sha1:YRYL7RWEIAQFIO4ONM2W76UWIQRJP2OV", "length": 7105, "nlines": 145, "source_domain": "nammabooks.com", "title": "ஆதிசைவர்கள் வரலாறு", "raw_content": "\nHome » ஆதிசைவர்கள் வரலாறு\nமாதொருபாகனாராகிய சிவபெருமானுக்கு வழிவழியாக பூஜை செய்யும் சிவவேதியர் குலமே ஆதிசைவர் மரபு. குருக்கள், பட்டர், நாயனார், நாயகர், சிவாசாரியார் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களிலும் திருத்தொண்டு செய்துவரும் இவர்களை தமிழில் உள்ள பக்தி இலக்கியங்கள் பொதுவாக ‘ஆதிசைவர்கள்’ என்றே அழைக்கின்றன. ஆதிசைவர்களுக்கும் சிவபெருமானுக்கும் உள்ள பந்தமும் ஆதிசைவர்களுக்கும் சைவ சமயத்திற்கும் உள்ள பந்தமும் அளவிட முடியாதது. ஆதிசைவர்களின் தொன்மை, அவர்களது திருத்தொண்டு, ஆதிகாலத்தில் மன்னர்களால் போற்றப்பட்டு ராஜகுருவாகத் திகழ்ந்தவர்கள், பின்னாளில் முகலாயப் படையெடுப்பின்பொது அடைந்த துன்பங்கள், மாற்று தேசத்து அரசர்கள் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி என இந்த 20-ம் நூற்றாண்டுவரை தங்கள் உரிமைகளை பெருமைகளை தனித்தன்மையை இழந்து வாழும் துயரநிலை என்று அனைத்தையும் இந்நூல் விவரிக்கிறது. சிவாசாரியார் மரபு பற்றி சங்கநூலாகிய பரிபாடல் முதல் பல்வேறு இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகளில் உள்ள செய்திகளையும், வரலாற்றுக் குறிப்புகளையும் பெரிதும் முயன்று தொகுத்து இந்நூலில் தந்துள்ளார் நூலாசிரியர் தில்லை எஸ். கார்த்திகேய சிவம். ஆதிசைவ மரபில் உதித்து தமிழுக்கும் சைவத்துக்கும் அருந்தொண்டாற்றிய அருளாளர்கள் வரலாறு, ஆதிசைவ மடங்களின் விரிவான விவரங்கள், ஆதிசைவ சிவாசாரியார்களின் பெருமைகள், கடமைகள், பணிகள், பழக்கவழக்கங்கள் என நூலாசிரியர் கார்த்திகேய சிவம் பல தளங்களிலும் அலசி ஆராய்ந்து எழுதியிருக்கும் ‘ஆதிசைவர்கள் வரலாறு’ படிக்கப் படிக்க வியப்பில் ஆழ்த்துவதுடன், பிரமிக்கவும் வைக்கிறது. இது ஒரு சமூகத்தின் வரலாறு மட்டுமல்ல, இந்து மதத்தின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் சைவ சமய உலகத்தின் உன்னத சரித்திரமும் ஆகும்.\nமனம் என்னும் ஞானி - Manam Ennum Nyani\nதிருமூலர் அருளிய திருமந்திரச் சாரம்-Thirumoolar Arulia Thirumandhira Saram\nஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சரிதை - Sri Sadahasiva Premanadairin sarithai\nஇஷ்ட சித்தி தரும் உபாஸனா மந்திரங்கள்-ESHTA SIDTHI THARUM UPASANA MANDHIRANGAL\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=86678", "date_download": "2018-07-20T18:21:48Z", "digest": "sha1:GVL4BNIUZVDONKFOSUBC3A3YOPNTPCN6", "length": 13397, "nlines": 189, "source_domain": "panipulam.net", "title": "மியான்மரில் நிலநடுக்கம்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (14)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (168)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (80)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (35)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 5ம் திருவிழா (20.07..2018 ) புகைப்படங்கள்\nசாந்தை சித்தி வினாயகர் ஆலய 5ம் திருவிழா (20.07..2018 ) புகைப்படங்கள்\nபறக்கும் போதே தீப்பிடித்து எரிந்த விமானம்\n13 லட்சம் கோடி தங்கத்துடன் மூழ்கடிக்கப்பட்ட டிமிட்ரி டான்ஸ்கோய் போர்க்கப்பல் – 113 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு\nஅமெரிக்கா வருமாறு புட்டினுக்கு ட்ரம்ப் அழைப்பு\nசவுதி அரேபியாவில் 30 ஆண்டுகளாக ஒரு நொடி கூட தூங்காத 70 வயது முதியவர்\n22 வருடங்களாக கடற்படையின் ஆதிக்கத்தில் இருந்த பொன்னாலைப் பகுதி விடுவிக்கப்பட்டது\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nமியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தின் அதிர்வுகள் மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள வடகிழக்கு மாநிலங்களிலும் உணரப்பட்டது. கொல்கத்தா, ஷில்லாங், பாட்னா, கவுகாத்தி ஆகிய நகரங்களில் வீடுகள் குலுங்கியதால், மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.\nடெல்லி மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை.கடந்த ஞாயிற்றுக்கிழமை தெற்கு ஆசியாவில் ரிக்டர் அளவில் 6.6 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால், இந்தியா, பாகிஸ்தான் ,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பீதி ஏற்பட்ட நிலையில் ஒரு சில நாட்களில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nசீனாவில் தெற்கு கின்காயில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது\nபிலிப்பைன்ஸ்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nகாஷ்மீரில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது,\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2011/01/blog-post_25.html", "date_download": "2018-07-20T18:08:47Z", "digest": "sha1:5LKSQ5YNY6I5IHIQNSRASEJVGTZQGRFS", "length": 13100, "nlines": 97, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: கண் பார்வை பிரகாசிக்க - யோக சிகிச்சை", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nகண் பார்வை பிரகாசிக்க - யோக சிகிச்சை\nயோகாசனம் செய்வோம் -2 (சக்ராசனம் )\nஆன்மீக உறவுகளை மீண்டும் ஒரு பதிவில் சந்திப்பதில் மனம் மகிழ்கிறது.\nநமக்குள் மட்டுமல்லாது இந்த பிரபஞ்சத்தில் அனைத்து உயிர்களிலும் நிறைந்தவனும், அணுக இனியவனும், அளவிட முடியாதவனும் , தந்தையும், தாயுமாக இருப்பவனுமாகிய அந்த இறைவன் , எப்போதும் அவன் நினைவை விட்டு நாம் அகலாதாவாறு நமக்கு நல்ல மனதை தரட்டும்.\nஸ்வார்த்தம் சத் சங்கம் என்று தோற்றுவிக்கப் பட்டதோ அன்று முதல் இன்று வரை\nகடந்த 31 ஆண்டுகளாக ஆன்மீகத் தொண்டாற்றி வருகிறது.\nஇந்த பணி தொய்வின்றி தொடர உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் இறைவனிடம் வேண்டிக் கொள்ளட்டும்.\nவெளிப்பார்வையில் படுவதே மெய் என நாம் நினைக்குமளவுக்கு நம்மை அகப் பார்வை பார்க்க விடாதவாறு நம் கர்ம வினை நம்மை பிணைத்துள்ளது. இருந்த போதிலும் நம்முடைய நல்ல செயல்கள், சிந்தனைகள் , இந்த வாழ்க்கையினை பற்றி ஆராயத் தூண்டுகின்றன.\nதர்மம் என்ற கோட்பாடை பின்பற்றி அந்த பாதையில் நடப்பதன் மூலம் நாம் உயர்வு பெறலாம். நம் முன்னோர்கள் , நாம் அவர்கள் வழி வந்தவர்கள் என்று பெருமிதம் கொள்ளும் உரிமையினைத் தந்த , வாழ்வியல் தர்மத்தை வகுத்து , அந்த தர்மமாகவே வாழ்ந்து நமக்கு வழிகாட்டிய அந்த ரிஷிகள், குரு மார்கள், மகான்கள், அருளாளர்கள் அந்த தர்மக் கோட்பாடை நமக்காக வகுத்தார்கள் .\nஅகப்பார்வையின் மூலம் ஆன்ம உய்வு பெறலாம் என்ற தத்துவத்தை பின்பற்றி ரிஷிகளால் இயற்றப் பட்ட பல சாஸ்திரங்களிலே ஒப்பற்றதும்,\nநடைமுறைக்கு ஏற்றதும் நமக்கு ஆன்ம விடுதலையினை அளிக்க கூடியதுமான\nயோகக் கலை நம் குரு பதஞ்சலியினால் அளிக்கப் பட்ட ஒரு ஒப்பற்ற ஒரு கொடை\nஅந்த யோகக் கலை இன்று பார் போற்றும் வண்ணம் பரந்து விரிந்த போதும், இங்கே அது தொய்வடைந்தது போன்ற தோற்றம் சிறிது உள்ளது.\nமேலை நாட்டவரும் போற்றி வியந்து தனதாக்கிக் கொள்ள துடிக்கும் யோகக் கலையின் அவசியத்தை நம்மில் பெரும்பாலானோரும் உணரவேண்டும்.\nஉடலில் ஒரு ஆரோக்கியக் குறைபாடு ஏற்பட்டால் அது நம் மனதையும் பதிக்கிறது. அது போல் மனதின் சமச்சீர் தன்மை சீர்குலைவதினால் அதனால் உடலும் பாதிப்படைகிறது.\nஉடலும் மனமும் ஒரு சேர சரியில்லை என்றால் இந்த உடல் என்ற படகைக் கொண்டு இந்த வாழ்க்கை என்ற கடலைக் கடக்க முடியாத நிலை வந்து விடும்.\nஅதற்காகத் தான் யோக சாஸ்திரம் உடலும் , மனமும் செம்மையாக யுக்திகளை வகுத்துள்ளது.\nஅந்த வகையிலே உடல் நலத்தை போற்றக் கூடிய ஆசனங்களை வரும் பதிவுகளில் ஒவ்வொன்றாக பார்ப்போம்.\nஇப்போது சக்ராசனம் என்ற ஆசனத்தின் செய்முறையினை காண்போம்\nவிரிப்பில் மல்லாந்து படுத்து கை, கால்களை தளர்த்தி படுத்த நிலையில் இரு பாதங்களை பதித்தவாறு முட்டிகளை மடக்கவும். கைகளை இரு காதருகே கொண்டு வரவும்.\nபாதங்கள் மற்றும் உள்ளங்கைகளை தரையில் ஊன்றி தலை, முதுகு , இடுப்பு, தொடைகள் மெதுவாக தரையிலிருந்து அரை வட்ட வடிவமாக உயர்த்தி நிற்கவும்.\n15 வினாடிகளுக்கு பின் மெதுவாக உடம்பை தரையில் கிடத்தியவாறு இரண்டு நிமிட ஒய்வு எடுத்துக் கொள்ளளவும் .\nஇதே போல் இருமுறை இந்த ஆசனத்தை பயிலலாம்.\nஉடம்பின் அனைத்து உறுப்புகளும், சீரான ரத்த ஓட்டம் பெறுகின்றன. கண்பார்வை பிரகாசமடைகிறது.\nரத்த அழுத்தம், இதய நோய் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை கவனமாக கையாளவும்.\nயோகக்கலையினை தகுந்த ஆசிரியரின் உதவியுடன் பயிற்சி மேற்கொள்பவர்கள் மிகுந்த பலனைப் பெறுவார்கள்.\nஇதனைப் படிக்கும் ஆன்மீக உள்ளங்கள் இந்த கட்டுரையினை மற்றவர்கள் பார்வைக்கும் எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம் .\nஉலகத்தின் தோற்றமும் வரலாறும் நூல்\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\nதலைப்பு - பதஞ்சலி யோகம்\nநிகழ்த்துபவர் - ஆசிரியர் மு. கமலக்கண்ணன்\nஇடம் - ஆலவாய் அழகன் நம்பி திருக்கோவில், அரிட்டாபட்டி, மேலூர் (வ ) மதுரை மாவட்டம்\nநாள் - பிரதி வாரம் ஞாயிறன்று\nநேரம் - மாலை 4 மணி முதல் 5 மணி வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/spiritual/hindu/p68.html", "date_download": "2018-07-20T17:52:13Z", "digest": "sha1:HR2HPOODR3FIB7G5I2CNA6HMBUUT6KGO", "length": 48100, "nlines": 339, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Spiritual - Hindu - ஆன்மிகம் - இந்து சமயம்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத�� துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 4\nதன்னிடம் அடைக்கலம் அடையும் பக்தர்களைக் காக்கும் பொருட்டு உலகில் இறைவன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்கள் பல. சிவபெருமான் அறுபத்தி நான்கு திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிந்தார் என புராணங்கள் தெளிவுபடுத்துகின்றன.\nசூரிய ஒளியைப் பெற்று இரவின் இருளை அகற்றும் பொருட்டு உதித்தவன் சந்திரன். அவனுக்கு தட்சன் எனும் அரசனின் சாபத்தால் தான் கற்றுணர்ந்த கலைகள் ஒவ்வொன்றும் நாள்கணக்கில் குறைந்தது. அவை அனைத்தும் தன்னை விட்டுப் போய்விடுமோ என்று அஞ்சி சிவனை சரணடைந்தான். இறைவனும் வளர்ந்து தேயும் மரணமில்லா வாழ்வை அளித்து அதன் அடையாளமாக பிறை நிலவைத் தன் தலையில் சூடிக் காட்சியளித்த திருக்கோலம் சந்திரசேகரம்.\nஆணும் பெண்ணும் சரிசமம். சக்தி இல்லையேல் சிவமில்லை என்று உமையொருபாகனாகக் காட்சியளித்த அம்மையும் அப்பனுமான திருக்கோலம் அர்த்தநாரீசுரம்.\nஆனந்தத் தாண்டவமாடும்போது, சிவன் தன் கால்களால் வரைந்தது சக்கர உருவம். அதைக் கைலாயத்திலிருந்து பெயர்த்தெடுத்த சலந்தரன் தன் தலைமுடியில் வைத்து சக்தி பெற எண்ணினான். முடி மீது வைத்த நொடி அச்சக்கரம் அவனை அழித்தது.\nமகாவிஷ்ணு இச்சக்கரத்தைப் பெற விரும்பி, தினசரி சிவனைத் தியானித்துத் தினமும் ஆயிரம் மலர் கொண்டு பூஜித்தார். திருவிளையாடல் நிகழ்த்த எண்ணிய சிவன் ஒரு மலரை ஒரு நாள் மறைத்து விட்டார்.\nமகாவிஷ்ணுக்கு ஒரு மலர் குறைந்தது தெரிய வந்ததும், தன் வலக்கண்ணைப் பிடுங்கிச் செம்மலராகக் கருதி அர்ச்சித்தார்.\nஇதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான் திருமாலுக்கு அந்தச் சக்கரத்தையும், இழந்த கண்ணினையும், செந்தாமரைக் கண்ணன் என்ற பெயரினையும் அளித்து அருளிய கோலம் சக்கரபிரதானம்.\nபடைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மா, கலைகளின் அரசி சரஸ்வதி. இவர்களின் புத்திரர்களான சனகர், சனாதரர், சனந்தனர், சனத்குமார் ஆகிய நான்கு பேருமே மெய்நூல்களின் உண்மைப் பொருளோ, தத்துவமோ அறியவில்லை. சிவபெருமான் மௌனகுருவாய் யம திசையான தென்திசை நோக்கி அமர்ந்து அவர்களுக்கு அறிவுறுத்திய திருக்கோலம் தட்சிணாமூர்த்தம்.\nபிறப்பு, இறப்பின்றி தேவர்கள், முனிவர்கள், ரிஷிகளை தன்னுள் அடக்கி ஐம்புலன்களை உணர்த்துவது லிங்கஸ்வரூபம்.\nபிரம்மனும், விஷ்ணுவும் தாங்களே பெரியவர் எனும் கர்வத்தில் இருந்தனர். அப்போது அக்கினிப் பிழம்பாக சிவன் தோன்றிய போது அடிமுடி காணாதவர்களாகக் கர்வம் அடங்கினர். தீப்பிழம்பு லிங்கத் தோற்றமே லிங்கோற்பவம்.\nசிவபெருமானை அழைக்காமல் தட்சன் எனும் அரசன் யாகம் செய்தான். மரியாதை செய்யாத தட்சன் மீது கொண்ட கோபத்தால் அவன் வேள்வியை அழித்தும் பாடம் சொன்ன கோலம் தட்சயக்ஞ பங்கம்.\nபடைத்தல், காத்தல், அழித்தல், அழித்ததை மறையும்படி செய்தல், மறைந்ததை மீண்டும் அருளல் ஆகிய ஐந்து தொழில்களும் சரிவர நடக்கும்படி ஆடிக் கொண்டிருக்கும் நடராஜத் திருக்கோலம் சந்தத நிர்த்தனம்.\nதன்னை பூஜித்த சண்டேசுவர நாயனாருக்கு அருளிச் செய்த கோலம் சண்டே சாதுக்ரகம்.\nசக்கரத்தினை தனக்குடைமையாக்க முற்பட்ட சலந்திரனை வதம் செய்த திருக்கோலம் சலந்தரவதம்.\nசப்ததந்து என்ற அரசன் அனைவருக்கும் சிரமங்களைக் கொடுத்து வந்தான். அகோராஸ்திரம் என்ற கூரிய ஆயுதத்தால் அவனைக் கொன்றார். அவன் மனைவியர் மன்றாட, அவனை உயிர்த்தெழச் செய்த திருக்கோலம் அகோராஸ்திரம்.\nஇவ்வுலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்தையும் தம்முடைய மலரடியில் தாங்கி நின்ற காட்சி ஏகபதம்.\nமாணிக்கவாசகரைக் காத்தருளும் வண்ணம் நரியினை பரியாக்க அப்பரியினை ஓட்டும் சேவகராக பாண்டிய மன்னர் முன் எழுந்தருளிய கோலம் அச்வாருடம்.\nசத்ய சொரூபம், பஞ்சமுகங்களாய்த் தோன்றி சத்தியஜோதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகியவற்றினைக் கொண்டு வேத ஆகமங்களைப் போதித்த திருக்கோலம் சத்ய சதாசிவம்.\nஇருபத்தைந்து திருமுகங்களுடன் விஸ்வரூபமாய் நின்ற கோலம் மிக்க சதாசிவம்.\nஉலோகங்களில் சிறந்த இலகுளத்தால் செய்யப்பட்டு மணிகள் அழகுடன் கோர்க்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்த கோலம் தகுல குளேசுவரம்.\nஆறு திருக்கரத்துடன் பார்வதிதேவியைத் தன் இடப்பக்கத்தில் அமர்த்திக் காட்சிதரும் கோலம் சகஜ சுகாசனம்.\nபாற்கடல் கடைய விஷ்ணு ஆமை வடிவம் எடுத்துத் தேவர்களுக்கு உதவினார். கர்வமடைந்த விஷ்ணு ஆமை வடிவத்தை அகலப்படுத்திக் கொண்டே போக பாற்கடல் கரைபுரண்டது. அனைவரும் எம்பெருமானிடம் வேண்டி நிற்க ஆமையைப் பிளந்து அதன் ஓட்டை அணிந்து காட்சியளித்த கோலம் கூர்ம சங்காரம்.\nசோமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினார். மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர் மச்சாவதாரம் (மீன்) எடுத்துக் கடலுக்குச் சென்று அசுரனை அழித்தார். திருமால் கர்வம் கொண்டு பாற்கடல் கலக்கினார். சிவன் அக்கணம் தோன்றி மீனின் கண் மலர்களைப் பிடுங்கி அணிந்த கோலம் மச்சார்.\nமகாவிஷ்ணு இரணியாட்சன் என்கிற அசுரனைப் பன்றி உருவம் கொண்டு வதைத்தார். பின்னர் கர்வத்திற்கு ஆட்பட்ட அப்பன்றி உலக மக்களைத் துன்புறுத்தியது. அப்பன்றிகள் கோரப்பல்லினைப் பிடுங்கி சிவன் அணிந்து கொண்டு காட்சியளித்த கோலம் வராஹரி.\nமனத்தின் அறியாமை அகற்ற மாணிக்க வாசகருக்கு அருள் பொழிய குரு வடிவில் வந்த கோலம் சற்குரு மூர்த்தம்.\nபார்வதி தேவியைத் தம் இடப்பாகத்தில் இருத்து சிம்மாசனத்தில் வீற்றிருந்து ஜீவராசிகளைப் படைக்கப் பிரம்ம தேவனுக்கு அருளிய திருக்கோலம் உமேசம்.\nசிவன், சக்திக்கு ஐந்து தொழில்களையும் செய்து வர அருள் வழங்கிய கோலம் உமாபதி.\nபரமேசுவரனிடம் கோபம் கொண்ட முனிவர்கள் ஒரு சிலர் யாகம் செய்து தோன்றிய பாம்புகளை அவர் மீது தவவலிமையால் ஏவி விட்டனர். மரணமில்லா பெருவாழ்வு உடைய ஐயன் அப்பாம்புகளை ஆடையாக்கி அணிந்த கோலம் ஐயபுஜங்கத்ராசம்.\nமீண்டும் முனிவர்கள் தாருக வனத்தில் யாகத்தில் தோற்றுவித்த புலியைக் கொண்று அதன் தோலினை ஆடையாக உடுத்திய கோலம் சார்த்தூரஹரி.\nஅந்தகாசுரனை சிவன் சூலத்தால் கொன்று அச்சூலத்திலேயே அவனை அணிகலன் ஆக்கினார். அங்கிருந்தபடியே அவன் சிவனைத் துதிக்க மகிழ்ந்த ஈசன் காட்சி அளித்து சிவகணங்களுள் ஒருவனாக்கி அருளிச் செய்த கோலம் பைரவம்.\nதட்சணின் புதல்வியான பார்வதி ஈசனை மணக்க வேண்டி தவம் இருந்தாள். மகிழ்ந்த சிவபெருமானும் சுந்தரரூபனாய் உமையின் திருக்கரம் பற்றி மணக்கோலத்தில் அளித்த கோலம் கல்யாண சுந்தரம்.\nதுந்துபி என்ற அசுர மைந்தனான முண்டாசுரன் தேவர்களுக்கு தொல்லை அளித்ததால் அவனை சம்ஹாரம் செய்து வடுகராய்க் காட்சி அளித்த கோலம் வடுகம்.\nஅரிய சிவதனுசினைப் பெற காட்டில் தவம் பண்ணினான் அர்ச்சுனன். அவன் விரும்பிய வரங்களை வழங்க வேடுவராய்க் காட்சியளித்த கோலம் கிராதம்.\n30. சுந்தர விருஷப ஊர்தி\nசிவனுக்கு வாகனம் நந்தி திருமாலுக்குத் தாமும் ஈசனைச் சுமந்து செல்ல வேண்டும் என்ற எண்ணமி��ுந்தது. அவர் வேண்டுகோளுக்கு இணங்க ரிஷப வாகனமான விஷ்ணு மீதமர்ந்து உலா வரும் கோலம் சுந்தர விருஷப ஊர்தி.\nபாற்கடலைக் கடைந்த போது ஆலகால விசத்தினை உண்டு நீலகண்டராய்க் காட்சியளித்த கோலம் விஷாபஹரணம்.\nதேவர்களுக்குள் போர் நிகழ்ந்த போது கிருஷ்ண பகவான் வாணசுரன் மேல் சீதாசுரம் என்ற அஸ்திரத்தை ஏவ, சிவபெருமான் உஷ்ணாசுரம் என்ற அஸ்திரத்தால் காத்தார். அப்போது மூன்று முகம், நான்கு கைகள், ஒன்பது விழிகள், மூன்று பாதங்களுடன் காட்சி அளித்த கோலம் சுவராபக்ஞம்.\nபிரளயம் நிகழ்ந்தது. அக்னி சர்வலோகங்களையும் அழித்தது. பின்பு பெருமழை பொழிய உலகமே வெள்ளக் காடாய்க் காட்சி தந்தது. ஜீவராசிகள் எல்லாமே அழிந்தன பூமியை புதுப்பித்து உயிர்களை மீண்டும் படைத்துக் காத்திட அவதரித்த திருக்கோலம் துகளறு க்ஷேத்திர பாலகம்.\nசிவன் வழிபாட்டில் மெய்மறந்து விஷ்ணு காலம் கடத்தி வந்தார். அவருடைய வாகனமான கருடன் சிவனை பழித்தது. சிவன் சினமுற்று தன் வாகனமான நந்தியின் மூச்சுக் காற்றால் கருடனை அலைக்கழித்தார். அவனுக்குப் புத்திமதி காட்டிய கோலம் தொல் கருடாந்திகம்.\nசகலதேவர்களையும் அடக்கி ஐம்புலன்களையும் ஒடுக்கி லிங்கஸ்வரூபமாய்க் காட்சிதரும் சர்வேஸ்வரரின் மலர்ந்த தாமரை போல் புன்சிரிப்பு தரக் காட்சியளிக்கும் கோலம் முகலிங்கம்.\nகைலாயத்தில் ஆனந்தமயமான வேளையில் விளையாட்டால் உமையவள் அவர்தம் இருகண்களையும் பொத்தினாள். எங்கும் இருள் சூழ்ந்தது. பகவான் தன் நெற்றிக் கண்ணைத் திறக்க உலகம் உய்வுற்றது. அந்த வெப்பத்தில் உமாதேவியின் கைகளில் வியர்வை பெருக்கெடுத்து பெருவெள்ளமாய் உலகினை சூழ்ந்து வர, பெருமான் வெள்ளத்தினை எடுத்துத் தன் ஜடாமுடியில் பொருத்தித் தாங்கினார். கங்காதர மூர்த்தியாகக் காட்சியளித்த திருக்கோலம் துங்க காங்காதரம்.\nபகீதரன் என்பவன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வர வேண்டி பிரம்மனை நோக்கி தவமிருந்தான். சிவனின் அருளால் தன் லோகத்துக்குக் கிடைத்த கங்கையின் சிறு பகுதியைப் பூமிக்கு அளித்தான் பிரம்மன். வெள்ளமெனப் பெருகி செருக்கோடு ஓடிய கங்கையை மீண்டும் தம் சடைமுடியில் கட்டிப் போட்டார் சிவபெருமான். பகீதரன் மீண்டும் வேண்டிக் கொண்டதற்கு இணங்க கங்கையை முடியிலிருந்து பூவுலகிற்குச் சென்றடைய கட்டளை இட்ட போது செய்த திருக���கோலம் கங்கா விசர்ஜனம்.\nசிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நெர்ப்புப் பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையில் விழுந்தன. அணு குழந்தைகளாகி வளர்ந்து சக்தியின் அருளால் ஒன்றாகி ஸ்கந்தனாக விளங்கி சிவனுக்கும் உமாதேவிக்கும் இடையில் அமர்ந்து காட்சி அளிக்கும் திருக்கோலம் சுப சோமஸ்கந்தம்.\nமகவிஷ்ணு நரசிம்ம வடிவம் கொண்டு தூணினைப் பிளந்து இரண்யகசிவு என்ற அரக்கனை வதம் செய்தார். அப்போது வெறி கொண்டு உலகினை அழிக்க முற்படுகையில் சரபடிவம் கொண்ட சிவன் நரசிம்மத்தின் தோலைக் கிழித்து அவருக்குத் தம்நிலை உணர்த்திய கோலம் சூரசிம்ஹாரி.\nசிவபெருமான் தன் நெற்றிக் கண்ணால் மன்மதனை எரித்துச் சாம்பலாக்கிய கோலம்.\nபதினாறு வயதே வாழ்வாய் என வரம் பெற்ற மார்க்கண்டேயனின் உயிர் நீக்க எண்ணி எமன் அவன் மீது பாசக்கயிற்றை வீசினார். மார்க்கண்டேயனோ சிவ நாமம் ஜபித்தபடி அருகிலிருந்த சிவலிங்கத்தினை இருகைகளாலும் பற்றிக் கொண்டான். அவனைக் காத்திட சிவன், எமனை இடதுகாலால் எட்டி உதைத்து மார்க்கண்டேயனுக்கு சாகா வரமளித்த கோலம் யமகாந்தகம்.\nபிரம்மனின் கர்வத்தினை அடக்க எண்ணித் தன் மகன் முருகனிடமே உபதேசம் பெறச் செய்து உலகிற்கெல்லாம் ஆசான் என்ற தத்துவம் உணர்த்திய கோலம் சசி மாணவபாவம்.\n43. சுபகர பிரார்த்தனை மூர்த்தம்\nதாருக வனத்தில் கையில் தட்டுடன் ஐயன் வந்த போது மோகினி வடிவம் கொண்ட மகாவிஷ்ணு தம்மை ஆட்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். வேறொரு சமயம் நிறைவேற்றுவதாகச் சொன்ன கோலம் சுபகர பிரார்த்தனை மூர்த்தம்.\nசினம் கொண்ட சிவன் முப்புரத்தையும் எரித்துச் சாம்பலாக்கிய சூரிய கோலம் நறுந்திர புராந்தகம்.\n45. சுரர் பரசும் சுமுக கங்காளம்\nகங்காளம் என்பதனை அணிகலனாய் அணிந்த திருக்கோலம் சுரர் பரசும் சுமுக கங்காளம்.\n46. ரத்தப் பிட்சைப் பிரதானம்\nஆணவம் கொண்டிருந்த பிரம்மனின் தலையைக் கொய்து அந்தத் தலை ஓட்டில் எல்லா தேவர்களின் ரத்தத்தினையும் பிட்சையாக ஏற்ற கோலம் ரத்தப் பிட்சைப் பிரதானம்.\n47. இருஞ்சுடரே சுடர் சரிதுரி வரப்பிரதம்\nஇவ்வுலகை காத்திட பார்வதி தேவியை ஜோதிமயமான பேரொளியுடன் கூடிய கௌரியாக அவதரிக்க வேண்டி அவருக்கு வரமளித்த கோலம் இருஞ்சுடரே சுடர் சரிதுரி வரப்பிரதம்.\nஅர்ச்சுனனின் தவத்தில் மகிழ்ந்து அவருக்குத் தம் பாசுபத படைதனை தந்தரு��ியக் கோலம் மஹாபாசுபர சொரூபம்.\nகருடனுக்குப் பயந்து தன்னை அடைக்கலமாயிருந்த பாம்புகளை அழைத்து அதன் அச்சம் அகற்றித் தன் திருமேனியில் அணிஅந்த கோலம் அணிதோன்று புஜங்கலளிதம்.\nவிஷ்ணுவை ரிஷப வாகனமாக்கிட அதன் மீதமர்ந்து காட்சியளித்த கோலம் ரிஷிபாந்திகம்.\nதேவர்களை துன்பத்துக்குள்ளாக்கிய கஜாசுரனைக் காசி க்ஷேத்திரத்தில் சம்ஹாரம் செய்து, அந்த யானைத் தோலை உரித்து ஆடையாக்கிக் காட்சி அளித்த கோலம் தோமறுகஜயுத்தம்.\n52. விந்தை விளம்பு கஜாந்திகம்\nஅசுரன் சூபரத்மனின் மகன் பானுகோபன். அவனுடன் இந்திரலோகத்து யானையான ஐராவதம் போர்புரிந்து ஐராவதத்தின் கொம்பு ஒடிந்தது. அது திருவெண்காடு சென்று சிவனை வணங்க அதன் வழிபாட்டில் மகிழ்ந்த சிவன், ஐராவதத்திற்குக் காட்சியளித்த கோலம் விந்தை விளம்பு கஜாந்திகம்.\n53. வீணை தயங்கு தட்சிணாமூர்த்தம்\nவீணையின் பெருமையை உலகிற்குக் கூற வீணையைக் கையிலேந்திய கோலம் வீணை தயங்கு தட்சிணாமூர்த்தம்.\n54. மேதகயோக வினோதமாதாக தட்சிணாமூர்த்தம்\nயோகத்தின் பெருமையை உணர்த்திய கோலம் மேதகயோக வினோதமாதாக தட்சிணாமூர்த்தம்.\nதாருக வனத்தில் திருவோட்டினைக் கையிலேந்திய திருக்கோலம் விமல பிட்சாடனம்.\nஆபத்பாந்தவனாய்த் தன்னை வந்தடையும் பக்தர்களின் துயர் நீக்கி இன்பம் சேர்க்கும் கோலம் கவலை யுத்தாரணம்.\n57. வேதகணம் புகழும் விதிசிர கண்டனம்\nபிரம்மனின் கர்வம் அடக்கத் தலையைத் தன் கை நகத்தால் கிள்ளிய கோலம் வேதகணம் புகழும் விதிசிர கண்டனம்.\nபார்வதி தேவியை மணந்து அவரோடு மீனாட்சி சோமசுந்தரேசுவரராய் விளங்கும் கோலம் கவுரி விலாசமந்விதம்.\nமகாவிஷ்ணுவை ஸ்திரீ ரூபமாய்த் தன் உடலில் பாதியாக்கித் தாங்கி நிற்கும் கேசவார்த்தம் என்னும் கோலம் எழிலரியர்த்தம்.\nவீர மார்த்தாண்டன் என்ற அசுரனைக் கொன்று வீரபத்திரராக விளங்கிய கோலம் வீரபத்திரம்.\nபிரம்மன், விஷ்ணு ருத்ரன் ஆகிய மூவரும் தன்னுள் அடக்கம் எனும் தத்துவம் உணர்த்தும் மூன்று திருவடி உடைய கோலம் திரிமூர்த்தி முப்பாதம்.\nகண்டமுண்டாசுரர்களையும் வதைத்து, கோர ஸ்வரூபமான மகாகாளியுடன் ஆடிய ருத்ர தாண்டவக் கோலம் மகாவேதாளி நடம்.\nபிரம்ம விஷ்ணுக்களைத் தன்னுள் அடக்கி ஒரே திருவடியுடன் கூடிய கோலம் வெருவரு மேகபதத்திருவரு.\nஆகம வேத முதற் பொருளானவன். மங்களமானவன். பிறப்���ும் இறப்பும் இல்லாத பேரின்ப நிலையை உடையவன் என்பதை உணர்த்தும் கோலம் சிவலிங்கம்.\nசிவபெருமானின் அறுபத்து நான்கு திருக்கோலங்களில் எதைத் தரிசித்தாலும் பயனுண்டாம்.\nஇந்து சமயம் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://captaintiger.wordpress.com/page/2/", "date_download": "2018-07-20T18:23:47Z", "digest": "sha1:QJXC26Y4PDUX6PP7P6FFQ6GOXIK7X4WF", "length": 31191, "nlines": 141, "source_domain": "captaintiger.wordpress.com", "title": "கேப்டன் டைகர் | பஞ்ச் லைன் எதுவும் இல்லை …. | Page 2", "raw_content": "\nபஞ்ச் லைன் எதுவும் இல்லை ….\nபாண்டியராஜனின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டாவது படம். வெளியான ஆண்டு: 1985. முதல் படம் ‘கன்னி ராசி’ (இயக்கம் மட்டும்). ஆண் பாவத்தில் இயக்கம், நடிப்பு என இரண்டையும் திறமையாக கையாண்டிருப்பார்.\nஒரு கிராமத்தில் இருக்கும் இரண்டு அண்ணன் தம்பிகள், அவர்களின் வாழ்கை நிகழ்வுகள். இது தான் ஆண் பாவம். v.k. ராமசாமி – ஜனகராஜ், பாண்டியன் – பாண்டியராஜன், இவர்கள் தான் முறையே அண்ணன் தம்பிகள். வழக்கம் போல் காதலும் உண்டு. படத்தில் மொத்தம் நாலே பாடல்கள் தான். நான்கும் நல்ல பாடல்கள் (அதில் ஒன்று டைட்டில் பாடல்). பாடல்கள், பிண்ணனி இசை அனைத்திலும் இளையராஜா தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார். குறிப்பாக பாண்டியன் – சீதா காதல் காட்சிகளில் பிண்ணனி இசை அருமையாக இருக்கும். படத்தில் ஒளிப்பதிவு மிகவும் நன்றாக இருக்கும், ஒளிப்பதிவாளர்: அசோக் குமார். பாண்டியன் – சீதா சம்பந்தப்பட்ட காட்சிகளில் சில ‘திற்பரப்பு’ அருவியின் மேல்பகுதியில் படமாக்கியிருப்பார்கள்.(காலேஜ் டூர் போன போது பாண்டியராஜன் திட்டில் அமர்ந்து சிகரட் பிடிக்கும் இடத்தில், நானும் அமர்ந்து (போட்டோ) பிடித்தேன்).\nசீதாவுக்கு இது தான் முதல் படம். முட்டைக் கண்களுடன் பார்க்க லட்சணமாக இருப்பார். தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து இருப்பார். முதல் படம் போன்று தெரியாது. ரேவதி, மிகவும் அழகாக இருப்பார் இந்தப் படத்தில். ஆண் பாவத்தில் நடிக்கும் போது அவர் பிரபல நடிகை, ஆனாலும் எந்த பந்தாவும் இல்லாமல், வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடித்து இருப்பார். ஏறக்குறைய அண்டர்ப் ப்ளே தான்.\nசின்ன சின்ன காட்சிகளை மட்டுமே பயன்படுத்தி படம் பார்ப்பவர்களுக்கு ஆழமாகக் கதை சொல்லி இருப்பார் பாண்டியராஜன். பாண்டியன் பெண் பார்க்கும் போது, பொண்ணு உயரம் கம்மியாக இருக்கும் என்று சந்தேகிக்கும் இடம் இதற்க்கு உதராணம். மற்றொரு உதாரணம் டிரான்சிஸ்டர் ரிப்பேர் பார்க்கும் இடம். முதல் முறையாக இந்தப் படத்தை பார்க்கும் போது கிளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து அதிர்ந்து விட்டேன். முதல் முறை இந்தப் படம் பார்பவர்களுக்கு இது புரியும். தான் பாக்கியராஜின் சீடர் என்பதை படத்தின் ஆரம்பத்திலயே இரண்டு காட்சிகளில் வெளிப்படுத்தி இருப்பார் பாண்டியராஜன். படத்தின் ஆரம்பத்தில் வரும் ‘கமலம்’ என்னும் பெண் அழகாக இருப்பார். அந்தக் கமலம் சீக்வென்சும், படம் ஆரம்பத்தில் வரும் பால் ஜோக்கும் அக்மார்க் பாக்கியராஜ் காமெடி (சீ…வகையரா).\nபாண்டியன் – சீதா டூயட் பாடல் சூப்ப்ப்ப்பர். உரையாடல் போன்று இருக்கும் இந்தப் பாடல். அகில உலகப் பிரபலமான காமடி “முட்டல வாங்க, முட்டல வாங்க, முட்டீருச்சுங்க” இந்தப் படத்தில் தான். பாசமான அண்ணன் தம்பிகளாக பாண்டியன் – பாண்டியராஜன் நடிப்பு, இந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனதற்க்கு சான்று. அண்ணன் – தம்பி பாசத்தைக் காட்ட ஒரு சண்டைக் காட்சியும் உண்டு. அதே போல் v.k.ராமசாமி – ஜனகராஜ் இருவரும் அண்ணன் தம்பி என்பதும் சொத்து பிரித்து இருப்பதையும் ரொம்ப விலா வரியாகக் காட்டாமல் வசனங்களிலும், இருவரின் நடிப்பிலும் நமக்கு உணர்த்தி இருப்பார் டைரக்டர். சொத்துப் பிரித்தாலும் இருவருக்குள்ளும் அண்ணன் தம்பி பாசம் விட்டுப் போகாமல் இருப்பதையும் வசன அமைப்பிலயே உணர்த்தி இருப்பார் பாண்டியராஜன். கொஞ்சம் உற்றுப் பார்த்தால் (கேட்டால்) இது புரியும்.\nஇந்தக் காலத்தில் 40 வயதைக் கடந்த நடிகர்கள் ரமேஷ் கண்ணா, நெல்லை சிவா, பாக்கியராஜ் போன்றே தோற்றத்தில் இருக்கும் நடிகர் ஒருவர் (பெயர் தெரியவில்லை) ஆகியோர் இந்தப் படத்தில் நடித்திருப்பார்கள். பூர்ணம் விஸ்வனாதன் வழக்கம் போல இழுத்து இழ்த்து பேசி கொஞ்சூண்டு ஒவர்-ஆக்டிங்க் செய்து இருப்பார். v.k.ராமசாமியின் பேச்சு அனைவரையும் சிரிக்க வைக்கும். அவரின் டிரேட்மார்க் ‘மூதேவி’ யும் இந்தப் படத்தில் உண்டு. குபீர் சிரிப்பை வரவழைக்கும் இடங்கள் நிறைய உண்டு இத்திரைப்படத்தில். இந்தப் படத்தில் இன்னொறு பிளஸ் யாரும் நடித்திருக்க மாட்டார்கள்.\nஜனகராஜ், கொல்லங்குடி கருப்பாயி, மீசை முருகேஷ், அவரின் மனைவியாக நடித்தவர், தவக்களை அனைவரும் தங்கள் பணியை சிறப்பாக செய்து இருப்பார்கள்.\nஒலகப் படம் பார்ப்பவர்கள் இந்தப் படதையும் சிறந்த உலகப் பட வரிசையில் தாரளமாக சேர்த்துக் கொள்ளளாம். தமிழிலேயே சிறந்த உலகத் தரம் வாய்ந்த படங்கள் இருக்கின்றன.\nஆண் பாவம் : ஒரு பீல் குட் படம்.\n1. இந்தப் படத்தை ரீமேக் செய்தால் என்னுடைய சாய்ஸ் நடிகர்கள்: சூர்யா (பாண்டியன்), தனுஷ் (பாண்டியராஜன்). ஆனாலும் ஒரிஜினல் படத்தைப் போன்று வருமா என்பது சந்தேகம் தான்.\n2. சமீபத்தில் தான் ஆண் பாவம் வெளிவந்து 25 வருடம் ஆனதைக் கொண்டாடினார்கள் (திசம்பர் – 2010 என்று நினைக்கிறேன்).\nவகையில்லாதவை\t1985, aan paavam, ஆண் பாவம், கொல்லங்குடி கருப்பாயி, சீதா, ஜனகராஜ், தமிழ்ப் படம், பாண்டியன், பாண்டியராஜன், ரேவதி, janagaraj, nostalgia, pandian, pandiarajan, revathy, seetha parthiban, tamil movie, v.k.ராமசாமி, v.k.ramasami\nநண்பேன்டா – 2 …\nநண்பேன்டா சீரிஸ்ல ரொம்ப நாளா பதியணும்னு நெனச்சேன், இப்போ தான் பதிய முடிந்தது…. (நண்பேன்டா – 1 படிக்க)\nசென்னையில் 6 ஆம் வகுப்பில் நான் புதிய மாணவன் என்பதால், எனக்கு நண்பர்களே கிடையாது அல்லது யாரிடமும் பேச மாட்டேன். நான் படித்தது பாய்ஸ் ஸ்கூல், இருந்தும் வகுப்பறைகள் மட்டமாக இருக்காது. வகுப்பறைக்குள் சாப்பாட்டுக் கூடைகளை வைக்கும் இடம் எங்களுக்கு எதிரில் ப்ளாக் போர்டுக்குப் பக்கத்தில் இருக்கும். சிமன்ட்டினால் சுவற்றில் செய்யப்பட்ட ஒரு அலமாரி அது. 11.00 மணி இன்டர்வல் அல்லது பிரேக் விடும் போது மாணவச் செல்வங்கள் அனைவரும் எழுந்து போய் எங்கள் முன்னால் சிமன்ட்டில் செய்த அலமாரியில் வைத்திருக்கும் சாப்பாட்டுக் கூடையில் இருக்கும் தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிப்போம். தண்ணீர் குடித்து விட்டு சிலர் எதாவது பேசிக்கொண்டும், ���ிளையாடிக்கொண்டும் இருப்பார்கள். சிலர் தண்ணீர் இறக்கி விட்டு வருவார்கள் (urinal). 50 பைசா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் வைத்திருக்கும் பணக்காரர்கள் காண்டீனில் வாங்கித் தின்பார்கள் பெரும்பாலும் சமோசா தான்.\nநான் யாரிடமும் பேசாத காரணத்தால், தண்ணீர் குடித்து முடித்தவுடன் பெரும்பாலும் பெஞ்சில் போய் அமர்ந்து கொள்வேன். யாரிடமும் தண்ணீர் கேட்கவும் மாட்டேன். யாரும் என்னிடம் கேட்கவும் மாட்டார்கள்.\nஅந்த காலத்தில் (1994), எவர் சில்வரினால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில் பிரபலம். அனைத்து பள்ளிச்சிறுவர்களும் அதை தான் பயன்படுத்துவார்கள். நானும் அதற்க்கு விதிவிலக்கு இல்லாததால் அதை தான் பயன்படுத்தினேன்.\nநல்லதொரு செப்டம்பர் மாதத்தில் (என்று நினைக்கிறேன்) தண்ணீர் பாட்டில் அடியில் ஓட்டையானதால், கொண்டு போன தண்ணீர் அனைத்தும் வீணாக ஆனது. இது தெரியாமல் 11.00 மணி பிரேக்கில் நான் தண்ணீர் குடிக்க சென்ற போது, காலியாக இருந்த பாட்டிலை பார்த்து அதிர்ச்சி ஆனேன். அந்த வயசுல இந்த மாதிரி மாட்டருக்கு தானங்க அதிர்ச்சி ஆவோம். பக்கத்தில் நின்றிருந்தவனிடம் தண்ணீர் கேட்க்க, அவன் கர்நாடகா, கேரளா மாதிரி “எனக்கே கொஞ்சம் தான்டா இருக்கு” னு சொல்ல, அவனுக்கு பக்கத்தில் நின்றிருந்த ஒரு பையன் “இந்தாடா குடி” என்று அவனுடைய தண்ணீர் பாட்டிலை நீட்டினான். நானும் வாங்கிக் குடித்து விட்டு பெஞ்சுக்கு போய் உட்க்கார்ந்தேன். குடிக்க தண்ணி குடுத்த பையன் கிட்ட கூட பேச மாட்டேன்க நானு (சைக்கோப் பைய, சைக்கோப் பைய…)\nஅவ்வளவு தான் எனக்கும் அவனுக்குமான முதல் அறிமுகம். அது தான் எனக்கும் அவனுக்குமான முதல் அறிமுகமாக இருக்கும் என்பது கூட எனக்கு புரியவில்லை அப்போது. ஒரு நாள் அவனுடைய அண்ணன் (அவரும் எங்கள் பள்ளியில் தான் படித்தார்), தங்கள் தந்தை இறந்து விட்டார் என்று சொல்லி அவனை எங்கள் வகுப்பில் கொண்டு வந்து விட்டார். நீண்ட விடுப்பில் இருந்து அப்போது தான் மறுபடியும் வகுப்புகளுக்கு திரும்பினான். அந்த சமயத்தில் கூட அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றவில்லை எனக்கு. பின்பு அரையாண்டுத் தேர்வுகள் வந்தது. அரையாண்டுத் தேர்வுகள் நடக்கும் சமயங்களில் மழைக் காலமாக இருக்கும். மழை பெய்தால், பள்ளி மைதானத்தில் அங்கங்கு தண்ணீர் தேங்கி நிற்கும். அதனால் செம்மண் கொண���டு வந்து தண்ணீர் தேங்கி இருக்கும் இடங்களில் இட்டு நிரப்புவார்கள்.\nஏதோ ஒரு பாடப் பரீட்சை முடிந்து முதல் மாடிப் படிக்கட்டுகளில் நான் கீழிறங்கி வரும் போது, அந்தப் பையனும் என்னுடன் சேர்ந்து கொண்டான். கீழே இறங்கி வரும் போது, அவன் என்னிடம் “டே கிரவுண்டுல இருக்கற மண்ணெல்லாம் எங்க இருந்து கொண்டு வந்திருக்காங்கன்னு தெரியுமா” னு கேட்டான். நான் “தெரியாது டா” னு சொன்னேன். அவன் “இந்த மண்ணெல்லாம் நம்ம ப்ரின்சிப்பால் மண்டேல இருந்து கொண்டு வந்தது டா” னு சொல்ல நான் விழுந்து விழுந்து சிரித்தேன். அந்த வயதில் இதெல்லாம் மிகப் பெரிய ஜோக்காச்சே. அது தான் எனக்கும் அவனுக்குமான உண்மையான அறிமுகம். ஒவ்வொரு பரீட்சை முடிந்தவுடன் என்னுடனே என் வீடு வரை வருவான், “வீட்டுக்குள்ள வாடா”ன்னு கூட அழைக்க மாட்டேன். நான் வீட்டிற்குள் சென்ற பின், அவன் வீட்டிற்கு கிளம்பிச் செல்வான். அந்த சமயங்களில் என்னுடைய வீட்டிற்குள் அவனை அழைத்துச் செல்வதற்கு கூட பயமாக இருக்கும், ஏன் பயந்தேன் (படிக்க கொசுறு ‘2’).\nஅவன் வீடு எங்கள் பள்ளிக்கு பின்புறம் இருந்தது. என்னை வீட்டில் விட்டு விட்டு, எங்கள் பள்ளியை தாண்டி அவன் வீட்டிற்க்கு செல்வான் (நடந்து தான்).\nஇவ்வாறாக எங்கள் நட்பு, பள்ளியில் கண்ணா மூச்சி, கிரிகெட் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு, பின்பு எல்லா நண்பர்களும் செய்யும் அனைத்து தப்பையும் தவறாமல் செய்து வளர்ந்தது. சென்னையில் எனக்கான இன்னொரு அற்ப்புதமான அறிமுகம் இவன் தான். இன்றும் என்னுடைய உற்ற நண்பனாக அடிக்கடி சண்டைகளுடனும், நிறைய பேச்சுகளுடனும் எங்கள் நட்பு தொடர்கிறது. காலஓட்டம், காலப்போக்கு, வைத்துப்போக்கு அனைத்திலும் எங்கள் நட்பு தொடரும் என்று நினைக்கிறேன்.\n1. அவன் பெயர் சீனிவாசன். MBA (Tourism and Hotel Management) முடித்து விட்டு, தனக்கான சரியான களம் எது என்று இப்போது யோசித்துக் கொண்டிருக்கின்றான் …\n2. ஏன் பயந்தேன் என்பதை ஆராய வேண்டாம்… free yah உடுங்க …\n3. இது சீனிவாசனுக்கு … இந்தப் பதிவை படித்து விட்டு, எனக்கு போன் செய்து நெஞ்சை நக்கினால், ____________________ (fill in the blanks with பேடு words) …\nசத்குருவுடன் ஒரு மஹா சத்சங்கம் …\nசத்குரு ஜக்கி வாசுதேவ்\tசத்குரு ஜக்கி வாசுதேவ், சத்சங்கம், மஹா சத்சங்கம், maha sathsang, sadhguru jaggi vasudev, sathsang\nநண்பேன்டா – 2 …\nவகையறா … Select Category சத்குரு ஜக்கி வாசுதேவ�� (5) மொக்கைகள் (17) வகையில்லாதவை (4)\nஈஷா கல்வி உதவி …\nதமிழ் காமிக்ஸ் உலகம் …\nஇங்க உங்க மெயில் id கொடுத்தீங்கன்னா, என்னோட புது மொக்கைகள் பத்தின அறிவுப்பு உங்கள தேடி வரும் ...\nவகை மேகம் . . .\nசத்குரு ஜக்கி வாசுதேவ் மொக்கைகள் வகையில்லாதவை\nயாரும் நான் எழுதுறத காப்பி அடிக்க போறது இல்ல...இருந்தாலும் ஒரு கெத்துக்காக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/117449-25-things-you-didnt-know-about-sridevi.html", "date_download": "2018-07-20T18:37:19Z", "digest": "sha1:LKOULH46TMO75TW57F7G6RXHVBFZKRUA", "length": 35609, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"அம்மா செல்லம், லேடி சூப்பர்ஸ்டார், பத்மஶ்ரீ...\" - ஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்! #Sridevi | 25 Things you didn’t know about Sridevi", "raw_content": "\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் ஊர்மக்களுக்காக ஒன்று சேர்ந்த அரசியல் கட்சிகள் - திருத்துறைப்பூண்டி அதிசயம் கோவை அரசு மருத்துவமனை உத்தரவால் அதிர்ச்சியில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்..\n`ஏபிஎஸ் உடன் ரூ.2.98 லட்சத்துக்கு நின்ஜா 300’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - கவாஸாகியின் அதிரடி `அனைத்துக் கிராமங்களும் மின் வசதி பெற்றுவிடவில்லை’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம்’ - மத்திய அரசுக்கு தமிழக மின்துறை சூசகம் லாரிகள் வேலைநிறுத்தம் - தூத்துக்குடியில் உப்பு, தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம்\nமதுரையில் மாமூல் வசூலிக்க சண்டையிட்ட போலீஸ் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும் `110 மாணவர்களை ஒரு ஆசிரியர் எப்படிக் கவனித்துக் கொள்ள முடியும்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்’ - பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர் ட்ரெண்டாகும் `பூகம்பம் வந்துவிட்டது’ ஹேஷ்டேக்\n\"அம்மா செல்லம், லேடி சூப்பர்ஸ்டார், பத்மஶ்ரீ...\" - ஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\nஐம்பது ஆண்டுகளாக ஐந்து மொழிகளிலும் தனது மிகச்சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை வசீகரித்த நடிகை ஶ்ரீதேவி இன்று மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார். அவரது மரண செய்தியைக் கேட்டு ரசிகர்களும் பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இந்த நிலையில், அவர் கடந்து வந்த பாதையும் அவரை��் பற்றிய சில தகவல்களையும் பார்ப்போம்.\nநடிகை ஸ்ரீதேவியின் இயற்பெயர் ஸ்ரீ அமா யங்கேர் அய்யப்பன். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் ஆகஸ்ட் 13, 1963-ல் பிறந்தார். ஸ்ரீதேவியின் தந்தை அய்யப்பன் தமிழகத்தைச் சேர்ந்தவர். தாய் ராஜேஸ்வரி ஆந்திராவைச் சார்ந்தவர்.\nஸ்ரீதேவி தனது திரையுலக வாழ்வை குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பித்துவிட்டார். எம்.ஏ.திருமுகம் இயக்கிய பக்திப்படமான 'துணைவன்' திரைப்படத்தில் தனது நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக, சிறு வயது முருகன் கதாபாத்திரத்தில் அறிமுகமானார் ஸ்ரீதேவி. 'ஜூலி' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக இந்தியிலும் கால் பதித்தார் ஸ்ரீதேவி.\n'நம் நாடு', மற்றும் 'என் அண்ணன்' திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்தார். 'வசந்த மாளிகை' மற்றும் 'பாரத விலாஸ்' திரைப்படங்களில் சிவாஜியுடனும் நடித்தார்.\nதொடர்ந்து பல்வேறு மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதேவியை பதிமூன்று வயதிலேயே 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் கதாநாயகியாக்கினார், ,மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர்.\nதொடர்ந்து '16 வயதினிலே', 'சிகப்பு ரோஜாக்கள்' ,'ஜானி', 'வறுமையின் நிறம் சிவப்பு', 'மீண்டும் கோகிலா', 'மூன்றாம் பிறை' எனப் பல திரைப்படங்களின் மூலம் அன்றைய தமிழ் ரசிகர்களின் ஆதர்ச இடத்தைப் பிடித்து பிரபலமானார், ஸ்ரீதேவி.\nஸ்ரீதேவி, 1978-ல் 'சால்வா சாவான்' படத்தின் மூலம் கதாநாயகியாக இந்தியில் அறிமுகமானார். அதன்பிறகு 1983-ல் வெளியான 'ஹிம்மத்வாலா' திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். இந்தத் திரைப்படத்தில் இருந்துதான் ரசிகர்களால் ஸ்ரீதேவி, 'தண்டர் தைஸ்' என்னும் செல்லப்பெயரால் அழைக்கப்பட்டார்.\nபாலுமகேந்திராவின் இயக்கத்தில் 1983-ஆம் ஆண்டு வெளியான 'மூன்றாம் பிறை' திரைப்படம் நடிப்பாற்றலில் ஸ்ரீதேவியின் மற்றொரு பரிமாணத்தையும் வெளிப்படச் செய்தது. மனநிலை பாதித்த பெண்ணாக ஸ்ரீதேவி நடித்த அந்த வேடமும், சுப்பிரமணி என்ற நாய்க்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் காட்சிகளும் பிஞ்சு மொழியைத் திரையில் பிரதிபலித்தன. இந்தத் திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி, அடுத்த தலைமுறை ரசிகர்களையும் அழ வைக்கும்.\n1986-ஆம் ஆண்டில், ஸ்ரீதேவி 'இச்சாதாரி பாம்பு' வேடத்தில் நடித்து வெளியாகிய 'நாகினா' திரைப்படம் அந்த வருடத்தின் இரண்டாவது பிளாக் பஸ்டர் படம். க்ளைமாக்ஸில் 'மெயின் தேரி துஷ்மான்' பாடலுக்கு இவர் ஆடும் நடனம் இந்தி சினிமாவின் மிகச்சிறந்த நடனங்களுள் ஒன்றாகும்.\n1987-ல் ஸ்ரீதேவி பத்திரிக்கையாளராக நடித்து வெளியான 'மிஸ்டர் இந்தியா' திரைப்படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் படங்களில் ஒன்று. மேலும், இந்தி சினிமாவில் வெளியாகிய தேசப்பற்று திரைப்படங்களில் தவிர்க்கமுடியாத திரைப்படமாக இது விளங்கி வருகிறது.\nஇந்திய சினிமாவில் அதிக பொருட்செலவில் உருவான திரைப்படங்களில் ஒன்றான 'ரூப் கி ராணி ஷோரோன் கா ராஜா' திரைப்படம் வசூலில் தோல்வியைத் தழுவியது. ஆயினும்கூட ஸ்ரீதேவி நடித்த கதாபாத்திரத்தை, 'இதுவரை தென்னிந்திய நடிகைகள் நடித்த பாத்திரத்திலே சிறந்த பாத்திரம் இதுதான்' எனப் புகழ்ந்து கூறின அன்றைய பத்திரிகைகள்.\n1996-ல் போனிகபூரைத் திருமணம் செய்துகொண்டார் ஸ்ரீதேவி. இவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதன்பிறகு இல்லறத்தில் ஈடுபட்ட ஸ்ரீதேவி, கலையுலக வாழ்வைவிட்டு தற்காலிகமாக விலகினார்.\n2004-ஆம் ஆண்டில் இருந்து 'மாலினி ஐயர்' சீரியலின் மூலம் சின்னத்திரையில் கால் பதித்தார் ஸ்ரீதேவி. 'கபூம்' எனும் ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருந்திருக்கார் ஸ்ரீதேவி.\n1997-ல் இருந்து பதினைந்து வருடங்கள் பெரியதிரையில் நடிக்காமல் இருந்த ஸ்ரீதேவி, 2012-ஆம் ஆண்டு 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். ரஜினி நடித்த 'முத்து' திரைப்படத்திற்குப் பிறகு மிகப்பெரிய வசூலை ஜப்பானில் குவித்தது இந்தத் திரைப்படம்.\nநடிகர் விஜய் ஸ்ரீதேவியின் தீவிர ரசிகர். 'புலி' திரைப்படத்தின் மூலம் விஜய்க்கு அத்தையாக நடித்தார் ஸ்ரீதேவி. 1986-ஆம் ஆண்டு வெளியான 'நான் அடிமை இல்லை' திரைப்படத்திற்குப் பிறகு, 'புலி' திரைப்படத்தில் தமிழில் டப்பிங் பேசினார் ஸ்ரீதேவி. 'இங்கிலீஷ் விங்கிலீஷ்' மூலம் அஜித்துடனும் இணைந்து நடித்துள்ளார் ஸ்ரீதேவி.\nதனது சொந்த நிறுவனத்தின் தயாரிப்பில் ஸ்ரீதேவி நடித்த 'மாம்' திரைப்படம் அவரது நடிப்பில் வெளிவந்த 300-வது திரைப்படமாகும். அவர் அறிமுகமான 'துணைவன்' திரைப்படம் வெளியான ஜூலை முதல் வாரத்தில் வெளியானது. முதல் படம் வெளியாகி, ஐம்பது ஆ��்டுகளுக்குப் பிறகு ரிலீஸ் ஆன ஶ்ரீதேவியின் 'மாம்' திரைப்படமும் ஜூலை முதல் வாரத்தில் வெளியானது.\nஸ்ரீதேவி ஓவியம் வரைவதற்கு ஆர்வம் காட்டுவார். 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவரது ஓவியங்கள் ஏலம் விடப்பட்டு அதில் கிடைத்த பணத்தை நிதியுதவியாக செய்தார் ஸ்ரீதேவி. மேலும், ஆசியன் அகாடமி ஆப் பிலிம் & டெலிவிஷன் போர்டில் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார், ஸ்ரீதேவி.\n2012-ஆம் ஆண்டு ஆமிர்கான் நடத்திய 'சத்யமேவ ஜெயதே' டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி, பாலியல் ரீதியாக தவறாக நடத்தப்பட்ட ஒரு குழந்தையின் பேட்டியைக் கண்டார். பின்பு, 'குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக ஒரு சட்டத்தை நிறைவேற்றவேண்டும்' என்று ஆமிர்கான் அரசாங்கத்திற்கு எழுதிய கடிதத்தில் ஸ்ரீதேவியும் கையெழுத்திட்டார்.\n2013-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வென்றார் ஸ்ரீதேவி. மேலும், பத்துமுறை பிலிம்ஃபேர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, ஐந்து முறை வென்றுள்ளார். 'மூன்றாம் பிறை' திரைப்படத்தின் மூலம் தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றார்.\nஇந்தி சினிமாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார், ஸ்ரீதேவிதான். மேலும், அவரது தலைமுறையின் பெரும்பாலான பெண்கள் ஸ்ரீதேவியைப் பார்த்துதான் நடிகைகளாக மாறினர். ஸ்ரீதேவியை ரோல் மாடலாகக் கொண்டுதான் நடிக்க வந்ததாக நிறைய நடிகைகள் பேட்டி கொடுத்திருக்கின்றனர்.\nமனோரமாவிற்குப் பிறகு எம்.ஜி.ஆர், சிவாஜி , ரஜினி, கமல் ஆகியோரைத் தொடர்ந்து மூன்றாவது தலைமுறையான விஜய், அஜீத்துடனும் இணைந்து நடித்தவர் ஸ்ரீதேவி மட்டும்தான். போனிகபூர் ஸ்ரீதேவியைத் 'மை ஹீரோ' எனக் குறிப்பிடுவார். மேலும், அந்தக் காலத்திலேயே 'பதினாறு வயதினிலே', 'சால்பாஸ்', 'சாந்தினி', 'நாகினா', 'காயத்ரி' போன்ற பெண்களை மையமாகக் கொண்ட வலுவான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியிருக்கிறார் ஸ்ரீதேவி.\nஸ்ரீதேவிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர் செந்தில். ஜெயலலிதா மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார் ஸ்ரீதேவி. ஸ்ரீதேவி நடித்ததிலேயே அவருக்கு மிகவும் பிடித்த தமிழ் கதாபாத்திரங்கள் 'மூன்று முடிச்சு' செல்வியும், 'மூன்றாம் பிறை' விஜி கேரக்டர்.\nசென்னையை மிஸ் பண்ணுவதாக அவர் ஒருநாளும் எண்ணியதில்லை. சென்னையில் ஸ்ரீதேவிக்கு சொந்த வீடு, தோட்டங்கள் ��ருக்கின்றன. அவருடைய உறவினர்கள் நிறையபேர் சென்னையில் வசிக்கின்றனர். அதனால், அடிக்கடி சென்னை வருவதால் ஒருநாளும் அவர் சென்னையை மிஸ் பண்ணவில்லை.\nஸ்ரீதேவி ஃபேஷன் மாடலாக 2008-ல் அறிமுகமானார். பல பேஷன் பத்திரிக்கைகளில் ஸ்ரீதேவியின் புகைப்படம் அட்டைப்படமாக வெளிவந்திருக்கிறது. கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த சிரோக் ஃபிலிம்ஃபேர் கிளாமர் & ஸ்டைல் ​​விருதுகளில் 'அல்டிமேட் டிவா' விருதைப் பெற்றார் ஸ்ரீதேவி. மேலும், அவர் ஒரு ஃபேஷன் ஐகானாகவும் திகழ்ந்தார்.\nஸ்ரீதேவி அம்மா செல்லம். அம்மா மீது அளவு கடந்த பாசம் வைத்திருந்தார். ஷூட்டிங்கின்போது ஸ்ரீதேவியை மிகவும் கவனமாகப் பார்த்துகொள்வாராம் அவரது அம்மா. ஸ்ரீதேவி தனது தந்தையை 'லம்ஹே' திரைப்படப் படப்பிடிப்பின்போதும், தாயை 'ஜூடாய்' படப்பிடிப்பின்போதும் இழந்தார்.\nகடந்த ஆண்டு கமலின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன ஸ்ரீதேவி கமலின் அரசியல் குறித்து சூசகமாக, \"உங்களது புதிய முயற்சிகள் என்னவாக இருப்பினும் அதற்கு எனது வாழ்த்தினைத் தெரிவித்துக்கொள்கிறேன்\" எனக் கூறினார்.\nதலைமுறை கடந்தும் ஐம்பது ஆண்டுகளாக ரசிகர்களின் மனதில் இளமையாக ஜொலிக்கும் ஸ்ரீதேவியின் இறுதி மூச்சு நின்றிருக்கிறது. இருந்தாலும் காலங்கள் கடந்தும் அவரது படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டுதான் இருப்பார் ஸ்ரீதேவி.\nபச்சை நிற ஆடையில் ஜொலித்த ஸ்ரீதேவி\n``உன்னாலதான் அந்தப் பையன் செத்துட்டான்னு திட்டும்போது அழுதுட்டேன்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n80 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள\n``கமல் சாருக்குக்கூட மரியாதை இல்லையா பிக் பாஸ் மேட்ஸ்\n``5 வருஷம் கழிச்சு அமராவதில தண்ணீர்... ஆனா, சந்தோஷமில்ல’’ - சோகத்தில் கரூர் வி\n\"தமிழ்படம் 2 ஸ்பாட்ல சிவா நடிச்சதை பார்த்திருக்கணுமே..’’ - ஐஸ்வர்யா மேனன்\nநான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n`மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate\nமயில்கள் அதிகரிப்புக்கு விவசாயிகளேதான் காரணமா\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 கார��ங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\nமூடப்பட்ட பண்ணைகளின் ஈமு கோழி தீவனத்துக்கு அரசு ரூ.1 கோடி ஒதுக்கீடு\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n“தெய்வத்தை அசிங்கப்படுத்த முடியாது; அவமானப்படுத்த முடியும்\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\nமிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்\nதமிழ் படம் 2 - சினிமா விமர்சனம்\n\"அம்மா செல்லம், லேடி சூப்பர்ஸ்டார், பத்மஶ்ரீ...\" - ஶ்ரீதேவி பற்றிய 25 நினைவுகள்\n''ரெண்டு வார்த்தைலயே சொல்லியிருக்கலாம்... தப்பா எடுத்துப்பீங்களோனுதான், கட்டுரையாவே எழுதிட்டோம் கௌதம்\n\"தேவதர்ஷினிக்கும் எனக்கும் ஷோ நல்லாதான் செட் ஆகியிருந்துச்சு... ஆனா, பிரிஞ்சுட்டோமே\" - 'மதுரை' முத்து\nகுழந்தை தெய்வம் முதல் குடும்பத் தலைவி வரை... ஸ்ரீதேவியின் அரை நூற்றாண்டு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cycle2live.blogspot.com/2011/05/blog-post_03.html", "date_download": "2018-07-20T18:13:26Z", "digest": "sha1:C3ZFVIIBURTHKQANSARSP6AEO7OBF6SH", "length": 8007, "nlines": 129, "source_domain": "cycle2live.blogspot.com", "title": "சைக்கிள்: யாருமற்ற தெருவில்", "raw_content": "\nயாருமற்ற தெருவில் கசக்கப்பட்ட காகிதம்\nசுதந்திரமாய் தெருவை தத்திக் கடக்கிறது.\nகாகங்கள் கரைந்தபடி வெயிலை இளக்க\nஅசையும் இலைகளோடு மரங்களின் மகிழ்ச்சி\nபூமியில் கசிகிறது உயிர்ப்புற்ற நிழல்களில்.\nஎங்கேயோ ஒலிக்கும் வாகனச் சத்தங்கள்\nஉள் நுழையும் போதே மடிந்து மறைய\nபுகையின் கூந்தல் துயரில் அலைந்து\nமேலெழும்பி மறைகிறது கரிய பறவையென.\nஅமைதி ஒரு அலையற்ற குளமாய்\nவீதி எங்கும் நிரம்பி உயரும் வேளை\nமுதற் காலடி மந்திரவாதியின் முழக்கம் போல்\nதெருவை உருமாற்றும் மாயக் கணத்திற்குள்\nஎப்படியோ வாழ்ந்துவிடுகிறது தனதான வாழ்வை.\nயாருமற்ற தெருவின் வெறுமையான பகல்பொழுது உருவகங்களுடன் தகிக்கிறது கவிதையாய்.\nஒரு சின்னச் சதுரத்தின் இடைவெளி போதுமாயிருக்கிறது உங்கள் கவிதை ஒய்யாரமாய்ச் சாய்ந்துகொள்ள.\nதங்கள் படைப்பில் அந்த நிலையை\n# நன்றி திரு.சந்தான கிருஷ்ணன்.\n# நன்றி திரு.சுந்தர்ஜி.வெறுமை என நாம் நினைக்கும் பொழுதுக்குள் தெரு அதன் வாழ்வை மீட்டுக் கொள்வதை சொல்ல முயல்கிறது கவிதை. ஒரு வேளை முயற்சி தோல்வியாவெனத் தெரியவில்லை.\n# ஊக்கத்திற்கும், பகிர்வுக்கும் நன்றி திரு.ரமணி.\n//முதற் காலடி மந்திரவாதியின் முழக்கம் போல்\nதெருவை உருமாற்றும் மாயக் கணத்திற்குள்\nஎப்படியோ வாழ்ந்துவிடுகிறது தனதான வாழ்வை.//\nஇந்த வரிகளில் வெறுமையை விழுங்கி தன்னைத் தெரு மீட்டுக் கொள்கிறதை உணர்ந்தாலும் வெறுமையின் இசை உச்சஸ்தாயியில் ஒலிப்பதாய்த் தோன்றியது.\nஎன்ன செய்வது,எப்படியோ புகையின் துயர் காகிதத்தின் சுதந்திரத்தையும், இலைகளின் உற்சாகத்தையும் ஊடுருவி விட்டிருக்கிறது போல. எப்படியும் அந்தப் புகை மேலே போய் விட்டதால் விட்டுவிட்டேன் இருக்கட்டுமென :)\nசுந்தர்ஜி தளத்தில் இருந்து வந்தேன். மனதிற்கு மிக நெருக்கமான கவிதைகள். எழுத்து, தளம்\nவரவிற்கும், ஊக்கத்திற்கும் நன்றி திரு.ராஜாராம். உங்கள் தளம் குறித்து புதிதாய் சொல்ல உங்கள் நண்பர்கள் எதுவும் விட்டு வைப்பதில்லை என்றாலும் நல்ல வாசிப்பு அனுபவம் என்று நானும் சொல்லிக் கொள்கிறேன்.\n//புகையின் கூந்தல் துயரில் அலைந்து\nமேலெழும்பி மறைகிறது கரிய பறவையென//\nபுகையை இவ்வளவு அழகாய் சொல்லிட முடியுமெனில் ... அது மிருணாவால் மட்டுமே\nகொஞ்சம் கூட தகுதியற்ற எழுத்தை இவ்வளவு அதிகமாக ஊக்கப்படுத்த நிலாமகள் தோழியால் மட்டும் முடியும்.ரசனைக்கு நன்றி தோழி.\nஒரு நூறு ஒளி வருடங்களுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enputthagamedhu.blogspot.com/2018/06/blog-post_85.html", "date_download": "2018-07-20T18:36:09Z", "digest": "sha1:VHNIAG5YSDAB2MTFIHYKE3I5V7G6KX3C", "length": 5866, "nlines": 123, "source_domain": "enputthagamedhu.blogspot.com", "title": "அஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர்! ஆனால் அவர் ஷங்கர் இல்லை! - My book", "raw_content": "\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nஅஜீத் விஜய்யோட அடுத்தப்படம் என்னப்பா… என்று சோஷியல் மீடியாவில் துழாவிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு, ஒரு க்ளுவும் கிடைக...\nஅஜீத் விஜய்யோட அடுத்தப்படம் என்னப்பா… என்று சோஷியல் மீடியாவில் துழாவிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு, ஒரு க்ளுவும் கிடைக்காதது பெரும் வருத்தமே. கருவாடா இருந்தாலென்ன என்று சோஷியல் மீடியாவில் துழாவிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு, ஒரு க்ளுவும் கிடைக்காதது பெரும் வருத்தமே. கருவாடா இருந்தாலென்ன கத்திரிக்காயா இருந்தாலென்ன வரும்போது வரட்டும் என்கிற அலட்சியம் இவ்விரு ரசிகர்களுக்குமே இல்லை. வரவும் வராது…\nஇந்த நேரத்தில்தான் அந்த பொல்லாத தகவல். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத், அஜீத்திற்கு ஒரு கதை சொல்லி கவிழ்த்தாரல்லவா அந்தப்படத்தைக் கூட போனிக்கபூர் தயாரிப்பதாக இருந்ததே… அங்குதான் புதிய திருப்பம்.\nதிடீரென வினோத்தை அழைத்தாராம் விஜய். எனக்கும் ஒரு கதை சொல்லுங்க என்று கேட்க, புல்லரிக்கும்படி இவருக்கும் ஒரு கதை சொல்லியிருக்கிறார் வினோத். இந்தப்படம் பண்றோம். அதுவும் உடனே… என்று விஜய் வாக்குறுதி கொடுக்க… நிலைமை தர்மசங்கடம். முதலில் கதை கேட்டு ஓ.கே சொன்ன அஜீத்தா உடனே தயாராகுங்க என்று கேட்கிற விஜய்யா உடனே தயாராகுங்க என்று கேட்கிற விஜய்யா தடுமாறிப் போன வினோத், எதுக்கும் அஜீத் சார்ட்ட ஒரு வார்த்தை கேட்டுக்குறேன் என்றாராம்.\n“ஒரு டென்ஷனும் இல்ல. முதல்ல விஜய் படத்தை பண்ணிட்டு வாங்க. நான் வெயிட் பண்றேன்” என்றாராம் அஜீத்.\nஅடிச்சுக்குற ரசிகர்களே… இந்த பெருந்தன்மையை கவனிச்சீங்களா\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர்\nஇரும்புத்திரை விஷால் திரைப்பயணத்தை அடுத்த லெவலுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F", "date_download": "2018-07-20T18:02:19Z", "digest": "sha1:2FKMZPC2FNFH7ZVDSYVIS2DI275D6MZV", "length": 4152, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆனானப்பட்ட | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆனானப்பட்ட யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (மிகுந்த) திறமையும் பலமும் வாய்ந்த.\n‘ஆனானப்பட்ட மூத்த வழக்கறிஞரே இந்த வழக்கில் திணறுகிறார்’\n‘ஆனானப்பட்ட பிரேசிலையே கால்பந்தாட்டத்தில் பிரான்ஸ் தோற்கடித்தது’\nஉங்கள் புதிய இலவச கண���்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valathoor.wordpress.com/2011/04/07/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-20T18:22:24Z", "digest": "sha1:K2TGPMTUA3LWUZYLOIQUQKTTS7QU7BA3", "length": 5659, "nlines": 59, "source_domain": "valathoor.wordpress.com", "title": "ரயில் நிலையம் | Valathoor's Blog", "raw_content": "\nஎன் நினைவு தெரிந்து.. ஈ…. காக்கா.. மற்றும் ரயில் நிலைய பணியாளர்கள் மட்டுமே புழங்கும் ஒடு இடம்..\nவருடத்திற்க்கு ஒரு முறை.. திருத்தனி காவடிக்காக எங்கள் கிராம மக்கள் மொய்க்கும் இடமாக மாறும்..\nபின்பு யாராவது ஒரு சிலர்.. ஒரு சில நேரங்களில் பயனுப்பது..\nபால்யத்தில்… நான், என் தம்பிகள்.. மற்றும் எங்கள் உறவினர்களான.. குடியாத்தம் கலைமகள் அச்சகம் – பொண்ணம்பலம், சோழமூர் – சீனு, சதீஷ், குழலி, சுமதி மற்றும் சில உறவினர்களுடன் இந்த ரயில் பதைகளில் சாகச பயணம் (அப்போ அது தான் சாகசம்) மேற்கொண்டது இன்றும்.. நினைவில் சுவைக்கின்றது.. பின்பு.. என் நண்பன் சரவணண் , விமலுடன், தினேஷ் மற்றும் நினைவில் நிழலானும் நண்பர்களுடன் பயணித்த பொழுதுகள்..\nஎன்னவெல்லாம் பேசினோம்.. ரயிலை கவிழ்க்க சதி தீட்டியது… விடுதலை புலிகள் இயக்கத்தில் சேருவது.. எண்ணமெல்லாம் பேசினோம்..\nஐந்து காசு.. பத்து காசு நாணயங்களை, ரயில் கடக்கும் முன் தண்டவாளத்தில் வைத்து… காந்தம் தயாரிக்க முற்ப்பட்டது..\nசிதறி விழுந்த நிலக்கரிகளை எங்கள் வீட்டு அடுப்பில் வைத்து பரிசோதித்தது.. (ஆனால் கடைசி வரை அது எரியவே இல்லை)..\nஆனாலும் இன்று வரை நாங்கள்… எங்கள் ரயில் நிலையத்தில் இருந்து.. எங்கள் பால்யத்தோடு.. எங்குமே பயணித்தது இல்லை..\nபின்பு.. வயது வளர்த்து.. வேலை நிமத்தமாக.. பல்வேறு ஊர்களுக்கு பயணிக்கும் போது.. கடந்து போகும் எங்கள் ஊர் இரயில் நிலையத்தில் எங்களின் பால்யம்எங்களை விழுங்க காத்திருக்கின்றது…\nஇப்போது தண்டவாளங்களில் .. காலார பயணிக்க.. காலமும்.. பொருளும்.. அகந்தையும்.. அறிவும் தடுக்கலாம்..\nஎன்றேனும் கிழடு தட்டி.. துனையிழந்து.. சொந்த மண் பார்க்க உங்கள் நினைவு திரும்புகையில்.. மழலையாக.. நாம் பால்யத்தில் தொலைய முதல் ஆளாய் காத்திருக்கும்\nவளத்தூர், தா.பா.கி பேரன்.. தாங்கல்.கி.தியாகராஜன், மகன் தி. கார்த்தி..\nView all posts by வளத்தூர் கார்த்தி.தி »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676591719.4/wet/CC-MAIN-20180720174340-20180720194340-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}