diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0242.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0242.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0242.json.gz.jsonl" @@ -0,0 +1,578 @@ +{"url": "http://charuonline.com/blog/?paged=2&m=201710", "date_download": "2019-04-20T23:05:04Z", "digest": "sha1:JPSCICZ5AW2OYHJE7F3UJ3KFADUSYAQG", "length": 8007, "nlines": 84, "source_domain": "charuonline.com", "title": "October | 2017 | Charuonline | Page 2", "raw_content": "\nஒளியின் பெருஞ்சலனம்: Shoah (பகுதி 3)\nZero Degree Publishing மூலமாக என்னுடைய பயண நூலான நிலவு தேயாத தேசம் வரும் ஜனவரியில் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகிறது. தமிழில் 400 பக்கங்கள். ஸீரோ டிகிரி பப்ளிஷிங் பதிப்பாளர்கள் காயத்ரி ஆர் மற்றும் ராம்ஜி நரசிம்மன். அந்த நூலை ஆங்கிலத்திலும் கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்துக் கொண்ட இருவருக்கும் என் நன்றி. இந்த நூல் துருக்கி அரசால் வரவேற்கப்படுமா என்று கேட்டார் ராம்ஜி. எழுத்தாளர்களை எதிர்கொள்வதில் துருக்கிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. தமிழ்நாட்டில் கமல்ஹாசன், … Read more\nArtReview Asia பத்திரிகையில் ஏன் எப்போதும் நம் நாட்டைப் பற்றித் தவறாகவே எழுதுகிறீர்கள் என்று பல நண்பர்கள் என்னிடம் கேட்பதுண்டு. அப்படிப்பட்ட கேள்வியை எதிர்கொள்ளும் போதெல்லாம் மலத்தைக் கரைத்து என் வாயில் ஊற்றுவதைப் போலவே உணர்ந்திருக்கிறேன். அதிலும் அப்படிக் கேட்பவர்கள் பெண்கள். அந்தப் பெண்களால் இரவு எட்டு மணிக்கு மேல் தெருவில் நடமாட முடிகிறதா வன்கலவி செய்து கொன்று விடுவார்கள். வன்கலவி செய்பவர்கள் என்ன நரகத்திலிருந்தா குதிக்கிறார்கள் வன்கலவி செய்து கொன்று விடுவார்கள். வன்கலவி செய்பவர்கள் என்ன நரகத்திலிருந்தா குதிக்கிறார்கள் பக்கத்து வீட்டு ஆறு வயதுக் குழந்தையை வன்கலவி செய்து … Read more\nரஜினி-கமலின் அரசியல் பிரவேசம் பற்றி…\nரஜினி-கமலின் அரசியல் பிரவேசம் பற்றி பாண்டிச்சேரியில் அக்டோபர் 14 அன்று நடந்த ‘மக்கள் மன்றம்’ நிகழ்ச்சியில் சாருவின் பேச்சு: *** முழு நிகழ்ச்சியையும் காண: https://www.youtube.com/watch\nஇலங்கையிலிருந்து நஃப்லா இப்படிக் கேட்டிருக்கிறார்: தங்களின் புத்தகங்களை இலங்கையில் எவ்வாறு பெறுவது பல்கலைக்கழக நூலகத்தில் ராஸ லீலா, ஸீரோ டிகிரி உட்பட மொத்தமாக ஒரு ஐந்து புத்தகங்கள்தான் இருக்கிறது. எல்லாம் வாசித்தாயிற்று. இதனை உங்களிடமே கேட்பதற்கு மன்னிக்க லேண்டும். நஃப்லா, என் நண்பர்கள் காயத்ரியும் ராம்ஜி நரசிம்மனும் Zero Degree Publishing என்ற பதிப்பகத்தை ஆரம்பிக்க இருக்கிறார்கள். அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் செவ்வனே நடந்து கொண்டிருக்கின்றன. தமிழில் உள்ள பிரதானமான எல்லா எழுத்தாளர��களின் நூல்களும் காலக்கிரமத்தில் … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nதேர்தல் நிலவரம் – கடைசிப் பதிவு\nவரலாற்றின் முன்னே நின்று கொண்டிருக்கிறோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/category/news/english-news/page/4/", "date_download": "2019-04-20T23:17:26Z", "digest": "sha1:3EBCRCIGWPWBHYALP27RWFNCN4A5KETB", "length": 10043, "nlines": 58, "source_domain": "www.nikkilcinema.com", "title": "English News | Nikkil Cinema - Page 4", "raw_content": "\nதமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக கபிலன்வைரமுத்து உருவாக்கும் தனிப்பாடல் – டி.ராஜேந்தர் பாடுகிறார்\nAugust 13, 2018\tComments Off on தமிழகத்தில் நிலவும் மதுக் கலாச்சாரத்திற்கு எதிராக கபிலன்வைரமுத்து உருவாக்கும் தனிப்பாடல் – டி.ராஜேந்தர் பாடுகிறார்\nதமிழகத்தில் மதுவினால் நிகழும் பல்வேறு கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் சீரழிவிற்கும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள். பொதுமக்களே டாஸ்மாக் கடைகளுக்கு முன் போராடி பல கடைகளை மூடியிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் முதல் எதிரியாக மது மாறிக்கொண்டிருக்கிறது. இந்த அசாதாரண சூழலை மையமாகக் கொண்டு கவிஞரும் எழுத்தாளருமான கபிலன்வைரமுத்து ஒரு தனிப்பாடலை உருவாக்கியிருக்கிறார். இந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார். கடந்த ஆண்டு வெளிவந்த ‘கவண்’ திரைப்பட வசனம் மூலம் இணைந்த டி.ராஜேந்தர்-கபிலன்வைரமுத்து கூட்டணி தற்போது இந்தத் தனிப்பாடலுக்காக மீண்டும் இணைகிறார்கள். சமீபத்தில் வெளிவந்த கஜினிகாந்த் திரைப்படத்திற்கு இசை அமைத்த ...\nபாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது – அக்டோபர் வெளியிடு\nJuly 26, 2018\tComments Off on பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது – அக்டோபர் வெளியிடு\nகுயீன் படத்தை மீடியன்ட் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் மனு குமரன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். தமிழில் “பாரிஸ் பாரிஸ்”, தெலுங்கில் “தட்ஸ் மஹாலக்ஷ்மி”, கன்னடத்தில் “பட்டர்ப்ளை”, மலையாளத்தில் “ஜாம் ஜாம்” என்றும் படத்திற்கு பெயர்சூட்டப்பட்டுள்ளது. தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பருல்யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிகர் மற்றும் இயக்குனரான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். தெலுங்கில் பிரஷாந்த் வர்மா இயக்குகிறார். மலையாளத்தில் நீலகண்டா இயக்குகிறார். ...\nவிஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் கொலைகாரன்\nJuly 24, 2018\tComments Off on விஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் கொலைகாரன்\nஇசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து “கொலைக்காரன்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார். ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு முடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப ...\nபேரன்பு திரைப்பட குழு விபரம் நடிகர்கள்:- மம்மூட்டி சாதனா அஞ்சலி அஞ்சலி அமீர் பாவெல் நவகீதன் சமுத்திரகனி சண்முகராஜா வடிவுக்கரசி பூ ராமு லிவிங்க்ஸ்டன் அருள்தாஸ் லிஸி ஆண்டனி எழுத்து & இயக்கம் : ராம் தயாரிப்பு : P.L.தேனப்பன் தயாரிப்பு நிறுவனம் : ஸ்ரீ ராஜ லக்ஷ்மி பிலிம்ஸ் இசை : யுவன் ஷங்கர் ராஜா ஒளிப்பதிவாளர் : தேனி ஈஸ்வர் படத்தொகுப்பு : சூரிய பிரதமன் கலை இயக்குநர் : குமார் கங்கப்பன் பாடல்கள் ...\nOUTREACH PROGRAM ( வருமானவரி குறித்த விளக்கவுரை கருத்தரங்கம்)\nJune 28, 2018\tComments Off on OUTREACH PROGRAM ( வருமானவரி குறித்த விளக்கவுரை கருத்தரங்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/02/blog-post_19.html", "date_download": "2019-04-20T23:14:35Z", "digest": "sha1:DG777LW6C4H45CTTQN5NISVWFKR3DYQU", "length": 8292, "nlines": 64, "source_domain": "www.nsanjay.com", "title": "கவிஞர் பெரிய ஐங்கரன் | கதைசொல்லி", "raw_content": "\nஇவர் பற்றிய தகவல்களை நீண்ட நாட்களாக தேடி ஒருவாறு இன்றுதான் கண்டு பிடித்தேன். 2006 இல் நாங்கள் சாதாரணதரம் கற்கும் போது எமது தனியார் கல்வி நிறுவனத்தில் (பிறைற்றின்) எமக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர். மிகுந்த ஆளுமை உள்ளவர்,\nஒரு நாள் ஒரு புத்தகம் கொண்டுவந்திருந்தார். அந்த புத்தகத்தின் பெயர் \"எனக்கு மரணம் இல்லை\" அதில் எழுதியவர் பெரிய ஐங்கரன் என்று இருந்தது.\nஅன்று தான் அவர் ஒரு கவிஞர் என்பதை அறிந்துகொண்டேன். பெரிய ஐங்கரன் அவர்கள் பிறந்தது 1981, பிறந்த இடம் புலோலி, புலோலிக்கும் எனக்கும் சிறு தொடர்பு உண்டு எனது பாட்டனாரின் பிறந்த இடமும் புலோலி. பெரிய ஐங்கரன் எனக்கு பிடித்த மனிதர்களில் ஒருவர். எனது கவிதைகளை முதன் முதலில் பாராட்டிய கவிஞரும் இவர் தான்.\nபெரிய ஐங்கரனின் படைப்பாற்றல் என்று நோக்கும் போது, அவர் ஒரு பல் ஆளுமை மிக்கவர். கவிதை, சிறுகதை, கட்டுரை, விமரசனம், நடாகம், நடிப்பு என்று நீண்டு கொண்டே போகும்.\nபேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பை மேற்கொண்டவர். தமிழ் ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவரது படைப்புக்கள் சங்கு நாதம், சுடர் ஒளி, மெட்றோ நியூஸ், புதியதரிசனம், ஞானம் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.\nதிருவிளையாடல், பாஞ்சாலிசபதம், சத்தியவான் சாவித்திரி, அரிச்சந்திரா, கோவலன் கண்ணகி (இசை நாடகம்), காத்தவராயன் (சிந்து நடைக் கூத்து) ஆகிய நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றவர். நாடகத்துக்கு தேவையானது போல் தனது உடலமைப்பை மாற்றும் திறமை கொண்டவர். இவரது கவிதை தொகுப்புகள் அகில இலங்கை இளங்கோ கழகம் ஊடாக தான் வெளிவந்தன.\nஎனக்கு மரணம் இல்லை – 2004\nவானவில் - கைக்கூ - 2007\nஇவர் பற்றிய மேலதிக தகவல் தெரிந்தவர்கள், thamilnila05@gmail.com என்னும் முகவரி ஊடாக தகவல்களை அனுப்பினால் உங்களது பெயருடன் பிரசுரிக்கப்படும் - நன்றி\nஎனக்குத் தெரிந்தவரையில் கறுப்பு மழை எனும் கவிதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார்\nநன்றி உங்கள் தகவலுக்கு, மேலும் தகவல்கள் வரவேற்கப்படுகின்றன..\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொத��வாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/75369-west-bengal-would-be-favour-for-bjp-in-2019-election.html", "date_download": "2019-04-20T22:26:53Z", "digest": "sha1:SEZSB6RNGQ2VQWXBOMLOH6YGHIHBG4GV", "length": 25334, "nlines": 319, "source_domain": "dhinasari.com", "title": "பாஜக.,வுக்கு சாதகம் ஆகிறது மேற்கு வங்கம்! மார்க்சிஸ்ட்- காங்கிரஸ் கை கோக்கும் கனவு கனவானதால்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் பாஜக.,வுக்கு சாதகம் ஆகிறது மேற்கு வங்கம் மார்க்சிஸ்ட்- காங்கிரஸ் கை கோக்கும் கனவு கனவானதால்\nபாஜக.,வுக்கு சாதகம் ஆகிறது மேற்கு வங்கம் மார்க்சிஸ்ட்- காங்கிரஸ் கை கோக்கும் கனவு கனவானதால்\nமேற்கு வங்கம் ஒரு விசித்திரமான மாநிலம்தான் காங்கிரஸ் கோலோச்சிய நாளில் போட்டிக்கு வந்தது கம்யூனிஸ்ட். பின்னர் கம்யூனிஸ்ட் கோலோச்சிய நாளில், காங்கிரஸில் இருந்து பிரிந்து வந்து தனிக்கொடி நாட்டினார் மம்தா பானர்ஜி. ஆனாலும், காங்கிரஸின் ஒட்டுறவு தொட்டுக்கோ தொடச்சிக்கோ என்று இருந்த நிலையில், தற்போது மகா கட்பந்தன் என்று மாபெரும் கூட்டணியை தொடங்கி வைத்தார் மம்தா. ஆனால் அது தன் தலைமையில் இருக்க வேண்டும், காங்கிரஸின் ராகுல் தலைமையில் இருக்கக் கூடாது என்பது அவரது உறுதிப் பாடு\nஇந்நிலையில், மம்தாவுடன் கூட்டணி அமையாமல், காங்கிரஸ் அதன் எதிர் முகாமான கம்யூனிஸ்ட்களுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் இந்தக் கூட்டணிப் பேச்சு தோல்வியில் முடிந்ததால் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலில் 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது\nஒரு வாரத்துக்கும் மேல் இரு எதிரெதிர்க் கட்சிகளும் கூட்டணிப் பேச்சை நடத்தின. கொள்கை அளவில் எதிரெதிர் முகாம் என்றாலும், கூட்டணிக்கு இரு தரப்பும் ஒப்புக் கொண்டனர். ஆனால், தொகுதிகளைப் பிரித்துக் கொள்வதில் இரு தரப்புக்கும்\nஇடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால், கம்யூனிஸ்ட் கட்சியுடனான பேச்சுவார்த்தையை கைவிடுவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது.\n17 ஆவது மக்களவைக்கு 7 கட்டங்களாக வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கும் வாக்குப் பதிவு, மே 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களில் எளிதாக ஓரிரண்டு கட்டங்களில் தேர்தல் முடிந்து விடும் போது, மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளுக்கு மட்டும் 7 கட்டங்களிலும் வாக்குப் பதிவு நடக்கிறது. அந்த அளவுக்கு மாநிலம் பதட்டத்துடனும் வன்முறை வெறியாட்டங்கள் கொண்டதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்கெடும் நிலையிலும் அமைந்திருக்கிறது\nமேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி, இடதுசாரிகளையும் பாஜக.,வும் கடுமையாக எதிர்த்து வருகிறார். இருப்பினும், தனது தாய்க் கட்சி என்பதால், காங்கிரஸுடன் பெரிதாக மோதவில்லை. இருப்பினும் கூட்டணி குறித்தும் முடிவு எதுவும் எடுக்கவில்லை. காங்கிரஸால் தனக்கு போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்பதும், வேறு எந்த விதத்திலும் தனக்கு வாக்கு சதவீதத்தைக் கூட்டித் தராது என்று கருதுகிறார் மம்தா. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தும், வெற்றி பெறும் தொகுதிகள் அதிகரித்தும் இருந்தால், தானே பிரதமர் என்ற கனவிலும் மிதந்து வருகிறார் மம்தா.\nமேற்கு வங்க அரசியலில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திரிணமுல் காங். மூவருக்கும் பொது எதிரி பாஜக.,வே மம்தாவின் தீவிர எதிரி பட்டியலில் முதலிடத்தில் கம்யூனிஸ்டும், இரண்டாம் இடத்தில் பாஜக.,வும் உள்ளது. காங்கிரஸை சாய்ஸில் விட்டுவிட்டார் மம்தா.\nஅதுபோல், கம்யூனிஸ்ட்களுக்கு முதல் எதிரி மம்தா, இரண்டாம் எதிரி பாஜக., அது காங்கிரஸை பெரிதாக விமர்சிக்கவில்லை. காங்கிரஸுக்கும் முதல் எதிரி பாஜக., இரண்டாம் எதிரி அங்கே இல்லை.\nஇதனால் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன், காங்கிரஸ் கூட்டணிப் பேச்சு நடத்தியது. ஆனால், தனித்துப் போட்டி என முன்னதாகவே 42 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை\nஅறிவித்து களம் இறங்கிவிட்டார் மம்தா பானர்ஜி. எனவே, கம்யூனிஸ்ட்- காங்கிரஸ் கைகோக்கும் என்று கூறப் பட்டது. தற்போது இரு தரப்பும் ஒருவரை ஒருவர் கைவிட்டு, கூட்டணிப் பேச்சும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nதக��திக்குக் குறைந்து கூட்டணி வைக்க முடியாது. வேட்பாளர் யார் போட்டியிடுவது, எங்கே போட்டியிடுவது என்பதை கம்யூனிஸ்ட்கள் தீர்மானிக்கக் கூடாது. நாங்களே தீர்மானிப்போம் எனவே தனித்துப் போட்டியிடுகிறோம்… என்று கூறியுள்ளார் மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா எனவே தனித்துப் போட்டியிடுகிறோம்… என்று கூறியுள்ளார் மாநில காங்கிரஸ் தலைவர் சோமன் மித்ரா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சூர்யகாந்த் மிஸ்ரா, இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை\nஐபிஎஸ் அதிகாரி ஹேமந்த் கர்கரேவுக்கு ‘சாபம்’ கொடுத்த கருத்து: திரும்பப் பெற்ற சாத்வி பிரக்யா\nஉடல் வலி… உள்ளக் குமுறல்.. வேதனையின் விளிம்பு – பிரக்யா சிங் தாக்குர்\nஇருப்பினும், ஒருபுறம் காங்கிரஸுடன் பேச்சு நடத்திக்கொண்டு மறுபுறம் 25 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது கம்யூனிஸ்ட். இது காங்கிரஸுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. தங்களுக்கு சாதகமான தொகுதிகளை காங்கிரஸ் கட்சியுடன் பேசி முடிவு செய்யாமல் தன்னிச்சையாக அறிவித்தது காங்கிரஸ். இது, ஏதோ, காங்கிரஸுக்கு வேறு வழியில்லாமல் நிர்பந்தத்தின் பேரில் கூட்டணிப் பேச்சை நடத்துவதாக கம்யூனிஸ்ட் நினைத்துக் கொண்டதோ என்ற எண்ணத்தை காங்கிரஸுக்கு ஏற்படுத்தியது. எனவே பேச்சு தோல்வியுற்றது.\nஇதை அடுத்து மேற்குவங்கத்தில் 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது. திரிணமூல்\nகாங்கிரஸ், பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என நான்கு முனைப் போட்டியில் மேற்கு வங்கம் திக்குமுக்காடுகிறது. இதனால் பாஜக.,வுக்கே சாதகம் என்று கூறுகின்றனர் மாநில அரசியல் பார்வையாளர்கள்.\nபாஜக.,வை எளிதாக வீழ்த்த மற்ற மூவரும் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஓர் எண்ணம் இருந்தது. ஆனால் 4 முனைப் போட்டி என்பதால் பாஜக இப்போது சாதகமான சூழலை மேற்கு வங்கத்தில் உணர்ந்திருக்கிறது.\nபிரதமர் மோடியின் சௌகிதார் - காவல்காரன் என்ற இயக்கம்\nமுந்தைய செய்திபாஜக., போட்டியிடும் தொகுதிகளில் ரிட்டயர்டு நடிகைகள் பட்டாளத்தை களமிறக்கும் கமல்\nஅடுத்த செய்திநான் ஒரு லூசுப் பய… என் தம்பி ஒரு கேனப் பய..\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nசூறைக்காற்றுடன் மழை வரப் போவுது… எச்சரிக்கையா இருங்க..\nஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த ‘அறிவுரை’\nகடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nநூறாவது நாளை கடந்த விஸ்வாசம் இந்த வருட முதல் ஹிட் படம்\n திமுக.,வைப் பார்த்து கஸ்தூரி துப்பியது எதுக்கு தெரியுமா\nஅஜித் என்ற எழுச்சியின் முன்… அட்டைக் கத்தி வீரர் கமல்…\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\nருஷி வாக்கியம் (6) – பேச்சு வெறும் சொல்லல்ல\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’ 20/04/2019 7:05 PM\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Photo&id=4966", "date_download": "2019-04-20T22:15:55Z", "digest": "sha1:SDL67JIM6WMCR2SW4NJJ5BYCTFNHBTJF", "length": 9272, "nlines": 162, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஇந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nராணுவத்தில் என்ன வேலைகளுக்குச் செல்ல முடியும் என்ன தகுதிகள் எனக் கூறலாமா\nபி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படித்து முடிக்கவுள்ள எனது மகள் அடுத்ததாக என்ன படிக்கலாம்\nவிளையாட்டு பயிற்சியாளராக உருவாக விரும்புகிறேன். இதற்கான படிப்புகள் எங்கு நடத்தப்படுகின்றன\nஜி.மேட். தேர்வு குறித்த தகவல்களை எங்கு பெறலாம்\nவிளையாட்டுக்களில் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண��டிருக்கும் நான் உதவித் தொகை எதுவும் பெற முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/about-kalakkal-dreams/", "date_download": "2019-04-20T22:58:34Z", "digest": "sha1:UVMZ4O3ATXX4IAIYK2AVYNZXIQ7F5N5L", "length": 7064, "nlines": 167, "source_domain": "kalakkaldreams.com", "title": "About us - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/01/squid-fry-recipe-in-tamil/", "date_download": "2019-04-20T23:04:58Z", "digest": "sha1:ZWW5Y35IOJ6DVSGDO4BTVGHGQ3CDJEGI", "length": 8561, "nlines": 176, "source_domain": "pattivaithiyam.net", "title": "கணவா பிரட்டல், Squid fry recipe in tamil,kanava meen fry recipes |", "raw_content": "\nகனவாய் மீன் – கால் கிலோ\nமிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்\nமஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்\nஇஞ்சி-பூண்டு விழுது – 2 டீஸ்பூன்\nபொட்டுக்கடலை மாவு – 2 கைப்பிடி அளவு\nகறிவேப்பிலை – ஒரு கொத்து\nசின்னவெங்காயம் – 2 கைப்பிடி அளவு\nபச்சை மிளகாய் – 6\nஎண்ணெய் – ஒரு குழிகரண்டி அளவு\nஉப்பு – தேவையான அளவு\nஎலுமிச்சைப்பழம் – 1 (சாறு எடுக்கவும்)\nமீனை சுத்தம் செய்து, வட்டமாக நறுக்கிக்கொள்ளவும். இதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி-பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சைச்சாறு சேர்த்துக் கலந்து 5 நிமிடம் ஊற வைத்துக்கொள்ளவும். இதை பொட்டுக்கடலை மாவில் புரட்டி எடுத்து, தவாவில் சிறிது எண்ணெய் விட்டு 2 நிமிடம் இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். 2 நிமிடத்துக்கு மேல் வேகவைத்தால், ரப்பர் போலாகிவிடும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கறிவேப்பிலை, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் மீன் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, சிறிது உப்பு, எலுமிச்சைச்சாறு பிழிந்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் முன்பு மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அட��க்கடி செய்து...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nநாளை முதல் இந்த 6...\nஒரே மாதத்தில் 15 கிலோ...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2013/05/1873.html", "date_download": "2019-04-20T23:11:13Z", "digest": "sha1:L4JATKEPN6PIYP7NB2JOIJNLUGJGFD7S", "length": 89462, "nlines": 1090, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: 1873 ஆம் வருடம் ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் திருவிழா சாசனம்", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி த���குப்பு\n1873 ஆம் வருடம் ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் திருவிழா சாசனம்\n1873 ஆம் வருடம் ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் திருவிழா:-\nசுரங்க தேவ மகரிஷி கோத்திரம் ஏந்தேலார் குலம் மடமனை ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் திருவிழா நடத்தியது பற்றிய விபரம் எழுதி வைத்த சாசனம்.\nசுப நமஸ்து கலியுக சகாப்தம் 4974 சாலிவாகன சகாப்தம் 1795 ஆங்கில வருடம் 1873 பசலி 1282 கொல்லம் வருடம் 1048 க்கு செல்லானின்ற தமிழ் ஆங்கில வருடம் தை மாதம் 5 ம் தேதி எழுதி வைத்த சாசனம்.\nகோவை மாவட்டம் வாரக்காடு வதம்பச்சேரியில் பத்தாயிரம் குலம், ஏழுநூறு கோத்திரம், தேவாங்க சூர்யவம்சம், சத்திய தர்மம், முனீஸ்வரர் கோத்திரம், ராமலிங்க சவுடேஸ்வரி தியான மந்திரமே சடாகஷரம், ரிஷி ஆச்சிரிமம் ருக்வேதம், ஆஸ்வலாயன சூஸ்திரம் வர்ணாசுப நமஸ்து.\nஇதில் சுரங்கதேவ மகரிஷி கோத்திரம் ஏந்தேலார் குல வம்சத்தில் அண்ணன் தம்பிகள் ஏழு முதன்மைக்காரரும் ஒரு மனதுடன் மடமனை சாமி கும்பிட வேண்டுமென்று யோசித்து எங்களில் 1.பெரிய மடமனை பூசாரி முதி செட்டியார், 2. பெரியவீட்டு சுப்பி செட்டியார், 3. வதம்பச்சேரி கக்கன் செட்டியார், 4. நல்லூர் பாளையம் பூசாரி காரியஞ் செட்டியார், 5. வெள்ளலூர் பூசாரி அண்ணாமலை செட்டியார், 6.வதம்பச்சேரி பூசாரி முத்துசாமி செட்டியார், 7. வதம்பச்சேரி பூசாரி வத்தஞ் செட்டியார் ஆகிய இந்த ஏழு பேரும் அண்ணன் தம்பிகளும் ஒன்று சேர்ந்து உள்ளூர் ஜாதியாரை அழைத்து மரியாதை கொடுத்து உட்காரச் சொல்லி, \" நாங்கள் அனைவரும் பத்தாயிரம் குலத்தாரையும் வணங்கி கேட்டுக் கொள்வது என்னவென்றால் மகாமேருவுக்குச் சரிசமமான பெரியோர்களே நாங்கள் தங்களை வரவழைத்த காரணம் எங்கள்; அண்ணன் தம்பிகள் அனைவரும் மடமனைசாமி கும்பிடுகிற முறை எப்படி நாங்கள் தங்களை வரவழைத்த காரணம் எங்கள்; அண்ணன் தம்பிகள் அனைவரும் மடமனைசாமி கும்பிடுகிற முறை எப்படி என்று கேட்பதற்காக அழைத்தோம். ஆகையால் சாமி கும்பிடுகின்ற முறையை தாங்கள் தெரியப்படுத்த வேண்டுமென்று\" கேட்டதற்கு அங்கு வந்திருந்த அனைவரும் சொன்னது, \"நல்ல மகிழ்ச்சி தான். நீங்கள் சாமி கும்பிடுவதை நினைத்து நீங்கள் திருவுளத்தில் உத்திரவு கிடைத்த பின்பு சாமி கும்பிட்டால் மிகவும் சுகம் கிடைக்கும்\" என்று சொன்னார்கள். \" திருவுளம் கேட்கின்ற முறை எப்படி என்று கேட்பதற்காக அழைத்தோம். ஆகையால் சாமி கு���்பிடுகின்ற முறையை தாங்கள் தெரியப்படுத்த வேண்டுமென்று\" கேட்டதற்கு அங்கு வந்திருந்த அனைவரும் சொன்னது, \"நல்ல மகிழ்ச்சி தான். நீங்கள் சாமி கும்பிடுவதை நினைத்து நீங்கள் திருவுளத்தில் உத்திரவு கிடைத்த பின்பு சாமி கும்பிட்டால் மிகவும் சுகம் கிடைக்கும்\" என்று சொன்னார்கள். \" திருவுளம் கேட்கின்ற முறை எப்படி என்று கேட்டதற்கு, ஜாதியாச்சாரப்படி தலைவாசலில் விரிப்பு போட்டு உள்ளூர் உறவின்முறையாரையும் ஜாதியாரையும் அண்ணன் தம்பிகளும் கூட்டம் கூடச் செய்து, அவர்களிடத்தில் சாமி கும்பிடுவதற்கு திருவுளம் கேட்பது என்கின்ற விபரத்தைச் சொன்னால் அவர்கள் சொல்வார்கள். ஆகையால் நீங்கள் அவர்களுடைய உத்திரவுப்படி சாமி கும்பிட்டால் உங்கள் குலகோத்திரம் உத்திர கோத்திரமாய் வாழ்வீர்கள் என்று கேட்டதற்கு, ஜாதியாச்சாரப்படி தலைவாசலில் விரிப்பு போட்டு உள்ளூர் உறவின்முறையாரையும் ஜாதியாரையும் அண்ணன் தம்பிகளும் கூட்டம் கூடச் செய்து, அவர்களிடத்தில் சாமி கும்பிடுவதற்கு திருவுளம் கேட்பது என்கின்ற விபரத்தைச் சொன்னால் அவர்கள் சொல்வார்கள். ஆகையால் நீங்கள் அவர்களுடைய உத்திரவுப்படி சாமி கும்பிட்டால் உங்கள் குலகோத்திரம் உத்திர கோத்திரமாய் வாழ்வீர்கள்\" என்று சொன்னார்கள் அதன்படி நாங்கள் ஒப்புக்கொண்டோம்.\nஅணிக்கடவு மடமனை ஒக்கிலிபாளையம், செவ்வேலாரு மடமனையும், வடவள்ளி லத்தேகாரர் மடமனையும், உள்ளூர் ஜாதியாரையும் அழைத்துக் கூட்டம் கூட்டி குருவி ஓட்டம் பார்த்ததில் சாமி கும்பிடவும்,குண்டம் நடப்பதற்கும் நல்ல உத்தரவு கிடைத்தது. சின்னஞ்சிறுவர்களாக இருப்பதால் குண்டம் நடப்பது எப்படி என்று தயங்கினோம். அதற்குத் தக்க தைரியம் சொன்னவர், பருவாயிலிருந்து வதம்பச்சேரிக்கு வந்திருந்த செவ்வேலார் குலத்தைச் சேர்ந்த காஜி செட்டியார் என்பவர்,\"நான் முன்பு குண்டம் நடத்தியிருக்கிறேன் ஆகவே இப்போது நான் முதலில் குண்டம் நடக்கிறேன். நீங்கள் பயப்பட வேண்டாம்\" என்று தைரியம் சொன்னார். நாங்கள் அனைவரும் நல்லது என்று சம்மதித்து ஆங்கிரஷ வருஷம் மார்கழி மாதம் 14 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்தது. மார்கழி மாதம் 17 ஆம் தேதி உள்ளூர் ஜாதியாரும், மடமனையாரும் அறுபது வீட்டு அண்ணன் தம்பிகளும், பூசாரி அருணாசலம் செட்டியாரும், பெரிய தனக்காரர் அரு��ாசலஞ் செட்டியாரும், சேர்ந்து சந்தோஷமாய் முதலில் கன்னிப் புத்துக்கு கங்கணம் கட்டி, புத்துமண் கொண்டு வந்து மடமனையில் கத்திகை மேடையின் மீது போட்டு மடமனைக்குப் பண்டாரம் கட்டின விபரம் அன்றைய தினத்தில் அண்ணன் தம்பிகள்,பெண்டு பிள்ளைகள் அனைவரும் சுத்தமான நீரில் குளித்து, செய்த தவறுகளுக்குத் தக்க காணிக்கை வாங்கி, விபூதி ஜாதி ஆச்சாரப்படி வைத்து மடமனை சாமியையும்,ஜாதியார் சாமியையும் கெங்கைக்குக் கொண்டு போய் சுத்த நீராட்டி இரண்டு சப்பரத்திலும் சுவாமிகளையும் வைத்து சகல மேள வாத்தியத்துடன் மடமனைக்கு வந்து இரண்டு அம்மனையும் கத்திகை மேடையின் மீது வைத்து பூஜை செய்து பொங்கல் பூசையான பின்பு தீர்த்தம், பிரசாதம் கொடுத்து விட்டு ஐந்து மஞ்சள் வஸ்திரம் எடுத்து அதில் விபூதியும், பத்திரியும் வைத்து தனித்தனியாக முடிந்து 1.பொன்குலுக்கிக் காடு பூளவாடி கப்பலேர் மடமனைக்கு ஒன்றும்,\n2.மானூர் பாளையம் மாலிலார் குல மடமனைக்கு ஒன்றும்,\n3. அணிக்கடவுலத்திகாரர் மடமனைக்கு ஒன்றும்\n4.ஆலாம்பாளையம் செவ்வலேர் மடமனைக்கு ஒன்றும்\n5.வடபள்ளி லத்திகார் மடமனைக்கு ஒன்றும்,\nஇதன்படி ஐந்து மடமனைக்கும் வதம்பச்சேரி ஏந்தேலார் குல மடமனைக்காரர் மடமனை தெய்வம் கும்பிட இவர்கள் மடமனைக்குப் பண்டாரங் கட்டியழைக்க,ஜாதியாரில் ஒருவரும் அண்ணன் தம்பிகளில் ஒருவரும் இந்த இரண்டு பேரும் அச்சமில்லாமல் கொண்டு போய் கொடுத்து வந்தார்கள். மறுநாள் காலையே குண்டத்திற்கு எரிகரும்பு வேண்டுமென்று ஜாதியாரைக் கேட்டதில், அவர்கள் ஒரு பெரிய புளிய மரம் கொடுத்தார்கள். ஜாதியாரும் மடமனையாரும் புளியமரத்துக்குக் காப்புக் கட்டி மரத்தை வெட்டிப் பிளந்து ஒப்பனை செய்தது வந்திருந்த மடமனையார். மார்கழி மாதம் 17ம் தேதி முதல் இரண்டாம் மனையும், 15 தினம் கொலுவு செய்து தை மாதம் 5 ஆம் தேதி வியாழக் கிழமை பெரிய பண்டிகை என்று முடிவு செய்து கொண்டு அந்தத் தேதியில் வந்த மடமனை அணிக்கடவு மடமனை, ஆலாம்பாளையம் மடமனை, வடவள்ளி மடமனை, பூளவாடி மடமனை, உடுமலைப் பேட்டை தாலுகா குரலுக்குட்டை கிராமம், மலையாண்டி பட்டிணம் தேவாங்கர் குலகுரு பண்டிதாத்திரி ஏகோராமைய்ய மழை பெய்ய மடாதிபதியாகிய சிவகுரு சுவாமியார், மேலே குறிப்பிட்ட மடமனையார் இவர்களின் முன்னிலையில் சாமி கும்பிட்ட விபரம்:\nஊ���் தலைவாசலில் கரும்பினால் பந்தல் போட்டு ஜாதியாருடைய அம்மனையும், மடமனையாருடைய தெய்வத்தையும், நம்முடைய தெய்வத்தையும் தலைவாசலில் கட்டப்பட்ட சப்பரத்தில் வைத்து பூஜை நைவேத்தியம் செய்து, மூன்று நாள் வரையிலும் மானூர் பாளையம் மடமனையாரை அழைத்து குண்டம் வளர்க்கச் சொன்னார்கள்.அவ்வூர் கானியானக் கவுண்டர் கிருஷ்ணசாமி அவர்களை அழைத்து அவர்களிடத்தில் பூமி வாங்கி, குண்டம் வெட்டி மாலேலார் குலத்தார் குண்டம் வளர்த்தார்கள். அந்த குண்டம் யாதொரு குற்றமில்லாமல் பரமானந்த பரமசுகமாய் மகாமேரு கிரிபருவத்திற்குச் சமமாக உள்ளிதமாய் வளர்ந்தது. அந்த குண்டத்திற்கு ஆராதனை பூஜைக்குக் கேட்ட பொருள்களை எல்லாம் கொடுத்தோம். பூஜை நடந்தது.பின்பு எல்லா சுவாமிகளுக்கும் பூஜை செய்து குண்டத்திற்கும் பூஜை செய்து குண்டத்தில் நடந்து போனார்கள்.\n1. பெரிய பூசாரி அருணாசலம் செட்டியார்,\n3. பெரிய வீட்டுக்காரர் சுப்பி செட்டியார், 4\n4. அவர் தம் மனைவியார்,\n6. கருவேலங்காடு சிக்கண்ண செட்டியார்,\n7. வேலாரம்பாளையம் கரியஞ் செட்டியார்.\n8.வடவள்ளி புதூர் உச்சி செட்டியார்,\n9. அன்னியூர் சவுண்டப்ப செட்டியார்,\n11. குண்டத்து வீரன் அண்ணாமலை செட்டியார்,\n12. சுப்பு செட்டியார் மனைவியார்,\n13. பெரியதனம் சவுண்டப்ப செட்டியார்,\n14. சாமாஜி உ.மு.திருமலை செட்டியார்,\n15. ஜாதி பிள்ளை பொன்னி என்பவர் தன் மகனை இடுப்பில் வைத்து கொண்டு யாதொரு குற்றமில்லாமல் பதினைந்து பேரும் ஒழுக்கமாக குண்டத்தில் யாதொரு கஷ்டமில்லாமல் நடந்து வந்தார்கள். குண்டத்தில் நடந்து வந்தவர்களுக்கு பாணக்கம், பால், தயிர் முதலியன கொடுத்து தாகத்தை தீர்த்து சுகமாய் இருந்தார்கள்.\nஅவரவர் உறவின் முறையார்கள் வேஷ்டி , சீலை, சீர்வரிசை செய்தார்கள். சகல ஜனங்களுக்கும் சந்தோஷமாக இருந்தது. மறுபடி சாமிகளுக்கு பூஜை செய்து தீர்த்தம் திருநீர் வழங்கப்பட்டது. மடமனையாருக்கு துப்பட்டி, சால்வை, வரிசை செய்தார்கள். பின்பு எங்கள் அண்ணன் தம்பிகள் அனைவரும் ஜாதியாருக்கும், மடமனையாருக்கும் உறவின்முறையார்களுக்கும், சுவாமிகளுக்கும் தீர்க்க தண்டமாய் நமஸ்காரம் செய்து அவரவர்கள் சுவாமியை அவரவர் இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பிறகு, தேவாங்கர் குலம் பத்தாயிரம், கோத்திரம் ஏழு நூறுக்கும் குலகுருவாகிய ஏகோராமைய்ய மனையுய்ய சாமியார் மடாதிபதியாகிய சிவகுரு சுவாமிகளுக்கு உள்ளூர் ஜாதியாரும், மடமனை யாரும் அண்ணன் தம்பிகளும் காணிக்கை, வேஷ்டி, பட்டு, பீதாம்பரம் சோமன்கள் கொடுத்து சகலரும் தீர்த்தண்டமாய் நமஸ்காரம் செய்து விபூதி வாங்கி ஆசீர்வாதம் பெற்றார்கள். அவரவர்களால் வாழ்த்துப் பாடல்களும் வேதோக்த ஆசீர்வாத அனுகும் பாடப் பட்டது. பிற்பாடு குலகுரு சாமியாரை சகலரும் ஆஸ்தானத்திற்கு அனுப்பி வைத்தார்கள்.\nவாழியலங்காரப் பாட்டு அடசீர்களில் நெடிலடிப்பா நாடியே ஜனங்களெல்லாம் நயந்து வந்து ராமலிங்க சவுடாம்பிகையை நாடியே நல் முகூர்த்தமதில் நல்ல அக்னி குண்டமது நடந்து வந்து கூடியே ஜனங்களும் அலகு சேவையும் செய்து கும்பிட்டனர். மங்களகரத்துடன் கூடி நின்றபடியே பூஜை புரிந்தனர். பல நூல்கள் கற்று வல்லோராயிருந்த ஏந்தேலார் குலதிலகர் எல்லோரும் சுகசோபனராயிருக்க நல்ல கலியுக சகாப்தம் நாலாயிரத்து தொள்ளாயிரத்தி எழுபத்தி நான்கில் சொல்கின்ற ஆங்கிரச மகரமைந்து தேதியில் சூடாம்பிகையை தொழுது போற்றிட கல்வி கற்ற கவிஞர் சொல் சிவகுருஸ்வாமியாரால் அனைவரும் வாழ்கவே வாழியவே.\n1. பரயாப்த்யா அரும்தராயாய ஸத்வஸ்தோ\nமேதி ராத்ர உத்தம மஹாப்வதி சர்வஸ்யாப்தை\n2. ஆயுர்கா அக்நே அனிஸோ ஜுஸானோ\nக்ருதப்ரதி கோக்ருதலோ, நிரோதிக்ருதம் பீத்வா\nமது சருகஸ்யம் பிரவ புத்ரம் பிரட்சதாதிமம்\n3. யோவைதாம் ப்ரஹ்மனோ வேதா அமிர்தே\nநாள்ரு தாப்புரிம் தன்மைப்ர ஹம்சப்ரஹமாச்சா\n4. ராஜாதி ராஜாய ப்ரஸஹ்ய ஸாஹிநே\nகாமே மான்காமகாமாய வஸ்ய ஹயம்\nகாமே ஸ்வரோ ஸ்ருஸ்ரவனோ தராது\nகுபேராய வைஸ்வரவனாய மஹாராஜாய நம\n5. புத்ர காம பதுசாமோ தீர்காயுத வம்ச திணர்க்கம்\nதான்யம் தேஜோ பலம் த்ருதி புஷ்டிம்ச வர்த்ததாம் புத்ரகாமோ பவ.\n6. சாம்ராஜ்யம் போஸ்யம் ஸ்வராராஜ்யம் வைராஜ்யம் பாரமேஸ்மய ராஜ்யமயம் பருத்வி ஸமுத்ரபர் யந்தாயா ஏக ராகிழி, சுபம், சுபம், சம்பூர்ணம். தெய்வம் கும்பிட்ட விபரம் சுபநமஸ்வ முற்றும்.\nமடமனை தெய்வம் கும்பிட வந்தவர்களிடம் கையெழுத்து வாங்கிய விபரம்:\nமடமனை தெய்வம் கும்பிட்ட பிறகு வந்திருந்த மடமனையாரிடமும், உறவின் முறையாரிடமும், அண்ணன் தம்பிகளிடமும், உள்ளூர் ஜாதியாரிடமும் அவ்விடமிருந்த சகல ஜனங்களுடைய கையெழுத்து இங்கே குறிக்கப்பட்டது.\nதாராபுரம் தளமனை 24 நாட்டுக்கும் செட்டிமை\n2) தளமனை பெரிய தனம் ஊத்துப் பாளையம் தி.செக்கன் செட்டியார்\n3) மேற்படியூர் ர.வெங்கிட்டராமன் செட்டியார்\n4) நல்லூர்க்கனாடு உடுமலைப்பேட்டை செட்டிமை ஆ.ராமலிங்க செட்டியார்\n5) பெரிய தனம் பெ.பூமாலை செட்டியார்\n6) பொன் குலுக்கினாடு பூளவாடி செட்டிமை சங்கரப்ப செட்டியார்\n7) கப்பலேர் மடமனை பூசாரி சவுண்டப்ப செட்டியார்\n11) மேற்படியூர் செட்டியார் செந்திருமன் செட்டியார்\n13) கொண்டம் பட்டி நாராயணசாமி செட்டியார்\n14) வைத்தியர் கெட்டி செட்டியார்\n15) பெரிய மடமனை பூசாரி முத்துச்சாமி செட்டியார்\n16) பெரிய வீட்டு பூசாரி சுப்பி செட்டியார்\n17) உள்ளூர் பூசாரி கக்கன் செட்டியார்\n18) நல்லூர் பாளையம் பூசாரி கரியஞ் செட்டியார்\n19) வெள்ளலூர் பூசாரி அண்ணாமலை செட்டியார்\n20) உள்ளூர் பூசாரி முத்துச்சாமி செட்டியார்\n21) உள்ளூர் பூசாரி வத்தஞ்செட்டியார்\n23) ஒக்கிலிபாளையம் ஜே.சுப்பி செட்டியார்\n24) அணிக்கட ர.பூசாரி செட்டியார்\n25) மானூர் பாளையம் பூசாரி சந்திரன் செட்டியார்\n26) ஆலாந்துறை ம.ராமன் செட்டியார்\n27) புளியம்பட்டி வீ.கூளையன் செட்டியார்\n28) பெரிய பூசாரி அருணாசலஞ் செட்டியார்\n31) பெரிய தனக்காரர் சவுண்டி செட்டியார்\n32) கடயக்கார சுப்பி செட்டியார்\n33) சருவேலாங்காடு ம.சிக்கண்ண செட்டியார்\n34) வேலாரம்பாளையம் சரியஞ் செட்டியார்\n35) வடவள்ளி புதூர் உச்சி செட்டியார்\n36) அன்னூர் ம.சவுண்டி செட்டியார்\n37) வீரபாண்டி க.கோமாளி செட்டியார்\n38) நெகமம் ம.வீரப்ப செட்டியார்\n39) வீரபாண்டி நஞ்சப்ப செட்டியார்\n40) வெள்ளலூர் கள்ளி செட்டியார்\n41) நொச்சிப் பாளையம் வீ.காமாட்சி செட்டியார்\n42) பூவாநல்லூர் க.சொக்கன் செட்டியார்\n43) சித்தூர் புதுநகரம் க.ராமலிங்கம் செட்டியார்\n44) கல்லஞ்சேரி வீ.குருநாத செட்டியார்\n45) கொல்லங்கோடு வீ.சுந்திரம் செட்டியார்\n46) வல்வாங்கி க.சவுண்டி செட்டியார்\n48) வேங்கிபாளையம் ம.காமாட்சி செட்டியார்\n49) குல்லாயிப்பாளையம் வா.வெங்கிட்டராமன் செட்டியார்\n51) பெருந்துறை வே.குப்பன் செட்டியார்\n52) சுப்பேகவுண்டனூர் செட்டிமை வீ.தொண்டான் செட்டியார்\n53) அணிக்கடவு சு.இராமன் செட்டியார்\n54) நெகமம் தி.காசி செட்டியார்\n55) நெகமம் கரியஞ் செட்டியார்\n56) பருவாய் காஜி செட்டியார்\n57) புளியம்பட்டி ம.காமாட்சி செட்டியார்\n58) சூளேஸ்வரம்பட்டி சி. பொம்பி செட்டியார்\n59) வெள்ளலூர் ம.கிருஷ்ணசாமி செட்டியார்\n62) சொக்கலிங்காபுரம் ம.இராமலிங்கம் செட்டியார்\n63) பூராண்டம்பாளையம் சு.சொக்கநாத செட்டியார்\n64) தர்மகர்த்தா வீராசாமிக் கவுண்டர்\n65) மணியம் முத்துச் சாமி முதலியார்\n66) கந்தே கவுண்டன்பாளையம் பெ.கந்தன் செட்டியார்\n67) ஔல்டதி வீ.சொக்கன் செட்டியார்\n68) கொங்கனாடான் புதூர் கா.முத்தங் செட்டியார்\n69) முருங்கபாடி பொ.நஞ்சப்ப செட்டியார்\n76) கோடை மங்கலம் மணியம் கி.சு.ம.கிருஷ்ணசாமி நாயக்கர்\n77) அங்கித் தொழுவு நா.நாராயணசாமி செட்டியார்\n78) அருப்புக்கோட்டை ம.மு.ம.முந்தி செட்டியார்\n79) வரப்பாளையம் க.மோளையன் செட்டியார்\n82) வேண்டனூர் ரா.கந்தசாமி செட்டியார்\n83) தண்ணீர் பந்தல் பாளையம் மா.குப்பன் செட்டியார்\n84) ஒம்மஞ்செட்டி பாளையம் மு.மல்லி செட்டியார்\n87) கூடலூர் ர.ராமசாமி செட்டியார்\n88) அன்னியூர் சு.சவுண்டப்ப செட்டியார்\n89) வடுகபாளையம் பெரிய தனம் கந்தசாமி செட்டியார்\n91) செல்லனூர் சு. பழனிச்சாமி செட்டியார்\n93) குப்பனூர் கோ.மூத்தஞ் செட்டியார்\n94) கோயம்புத்தூர் சு.காளி செட்டியார்\n96) மு.வெங்கிட்ட ராமன் செட்டியார்\n97) மந்திரிபாளையம் மு.சிக்கன் செட்டியார்\n98) குறிச்சிக் கோட்டை பெரிய தனம் பெ.சிக்கண்ண செட்டியார்\n99) மேற்படியூர் வ.நரசிம்ம செட்டியார்\n101) செட்டிமை வரத வெங்கட்டராமன் செட்டியார்\n102) ம. சுந்திரஞ் செட்டியார்\n103) தொட்டியந்துரை பா.சாமிநாதன் செட்டியார்\n105) செட்டிமை க.வேலாயுதச் செட்டியார்\n106) குப்பன் பாளையம் கிருஷ்ணசாமி செட்டியார்\n109) வீ.முத்துச் சாமி செட்டியார்\n110) வாளவாடி பெரிய தனம் ம.மும்மூர்த்தி செட்டியார்\n112) ப.முத்து வீரன் செட்டியார்\n117) குளத்துப் பாளையம் வே.ரங்கி செட்டியார்\n121) ஏளூர் சு.இராமனாதன் செட்டியார்\n127) பகவதிபாளையம் வே.ரங்கி செட்டியார்\n129) சூளேஸ்வரம் பட்டி சி.சுப்பிரமணியம் செட்டியார்\n131) குள்ளக்காபாளையம் காவிளிக் கனாடு செட்டியார்\n141) போத்தனூர் செட்டிமை வை.மாரி செட்டியார்\n143) பெரிய தனம் சுப்பி செட்டியார்\n145) சுங்காரமடக்கு கா.அமராவதி செட்டியார்\n148) மேற்படியூர் மணியம் ரங்கசாமிக் கவுண்டர்\n149) வெள்ளலூர் செட்டிமை ம.கணபதி செட்டியார்\n153) வலையன் புதூர் சுப்பி செட்டியார்\n155) பருவாய் கூ.குப்பன் செட்டியார்\n158) பெரும்பாரைச் சள்ளை வே.ரங்கனாதன் செட்டியார்\n160) வைத்தியர் ராமசாமி செட்டியார்\n161) வேளந்தாவளம் செட்டிமை அ.சென்னி செட்டியார்\n164) கோவிந்தனூர் செட்டிமை ராமன் செட்டியார்\n166) கோவில்பாளையம் வ.தொண்டான் செட்டியார்\n168) சு. குமாரவேலு செட்டியார்\n170) சத்தியமங்கலம் தாலுக்கா, தொட்டனு பாளையம் கிராமம் மொடக்கந்துரை செட்டிமை கிருஷ்ண செட்டியார்\n174) மதுரை 14 ஊர்த்தாய் கிராம், கொல்லபட்டி ம.சப்ராயன் செட்டியார்\n182) புங்க வர்த்தம் சி.ராமலிங்கம் செட்டியார்\n187) ப.வெங்கிட்ட கிருஷ்ணன் செட்டியார்\n191) தோனுக்கால் ம.தர்மலிங்கம் செட்டியார்\n194) வாணரமுடி கா.ஆண்டி செட்டியார்\n202) ராமலிங்கபுரம் பட்டக்காரர் சி. தொட்டி செட்டியார்\n206) ந.கு.சி. அதிவீரபாண்டிய செட்டியார்\n208) இளையரசு ஏந்தல் ம.சண்முகம் செட்டியார்\n213) கூ.கம்பாறை ர.கொண்டரங்கி செட்டியார்\n217) லட்சுமிபுரம் பட்டத்து செட்டிமை கரியஞ்செட்டியார்\n220) நல்லக்கம்மாள்புரம் ம.வீரஞ் செட்டியார்\n226) சிவலிங்காபுரம் வே.சுப்பி செட்டியார்\n231) கீள்கோட்டூர் ப.இராகவசாமி செட்டியார்\n235) கணபதிபுரம் என். பெருமாள் செட்டியார்\n239) முக்கூட்டுமலை வீ.காந்தார வீரன் செட்டியார்\n241) மேல்கோட்டூர் சு.அதிவீரபாண்டிய செட்டியார்\n245) அன்னக்கொடி ராமலிங்காபுரம் ர.சிக்குந்தம்மன்ன செட்டியார்\n249) தொட்டி கவுண்டன்பட்டி வீ.ராஜேந்திரன் செட்டியார்\n251) குவிசேரபட்டி கச்சைகட்டி சங்கரப்ப செட்டியார்\n252) பெரியதனம் ம.ராமநாதன் செட்டியார்\n256) குவிசம்பட்டி சு.அழகிரி சாமி செட்டியார்\n258) கோயிலாங்குளம் செட்டிமை சுப்புராமன் செட்டியார்\n267) சு.கருணாகரன் சாமி செட்டியார்\n269) கல்குறிச்சி செட்டிமை ம.வீரண்ண செட்டியார்\n274) இலுப்பூர் க.ம.வீரகாத்தி செட்டியார்\n276) வேலுரணி சா.மு.அ.பண்டாரஞ் செட்டியார்\n277) கல்குறிச்சி க.சௌந்திர பாண்டிய செட்டியார்\n278) குத்தாம்புள்ளி எஜமான் வீரி செட்டியார்\n280) சித்தையன் கோட்டை ம.சுப்பி செட்டியார்\n283) பூலக்காம்பட்டி ஆசிரியர் கோ.தி.ராமனாதன் செட்டியார்\n286) கலிக்கம்பட்டி நாட்டாமை அருணகிரி செட்டியார்\n291) மதுரை பெரியகுளம் தாலுக்கா வடுகபட்டி செட்டிமை ம.வெங்கிடாசலம் செட்டியார்\n294) சின்னாளபட்டி ச.மொட்டயஞ் செட்டியார்\n297) முத்துராமபட்டி க.வீரப்ப செட்டியார்\n298) வைத்தியர் அண்ணாமலை செட்டியார்\n299) செட்டிமை வீரி செட்டியார்\n300) அத்திக்கோம்பை ம.ரங்கசாமி செட்டியார்\n304) கரூர் தாலூக்கா , மணல்காடு கோடாந்தூர் செட்டிமை எ.சின்னஞ் செட்டியார்\n305) பெரியதனம் சி.பொன்னாஞ் செட்டியார்\n307) ஊதியூர�� தாயம்பாளையம் வி.ம.க.சி.வடுகஞ் செட்டியார்\n313) ரா.முத்துச் சாமி செட்டியார்\n314) பல்லடம் தாலுக்கா, கணபதிபாளையம் க.கார்த்திகேயன் செட்டியார்\n317) சு.மதுரை வீரன் செட்டியார்\n320) நல்லிபாளையம் ம.அழகிரிசாமி செட்டியார்\n324) வேலப்ப நாயக்கம்பாளையம் ச.குப்பன் செட்டியார்\n326) பழனி தாலுகா அரசு மரத்துப்பட்டி நாட்டாமை க.கூளையப்ப செட்டியார்\n330) பெரியதனம் ராமஞ் செட்டியார்\n332) செட்டிமை ம.கொண்டரங்கி செட்டியார்\n333) கொடுவாய் பெரியதனம் க.கெச்சன் செட்டியார்\n338) கணக்கம்பாளையம் ப.அருணாசலம் செட்டியார்\n341) சேலம் செட்டிமை சென்னராய செட்டியார்\n342) புள்ளார்கோவில் வெங்கட்ராமன் செட்டியார்\n343) அமரகுந்தி ஏஜெண்டு சென்ன ராஜேந்திர செட்டியார்\n347) வ.முத்துச் சாமி செட்டியார்\n348) சுக்கிரம்பாளையம் வி.உச்சி செட்டியார்\n350) சிறுமுகை நா.ராமலிங்கம் செட்டியார்\n352) பகுத்தூர் க.சுப்பிரமணியம் செட்டியார்\n353) மதுரை ஜில்லா தாயலுபட்டி பூசாரி மீனாட்சி செட்டியார்\n356) செட்டிமை மல்லி செட்டியார்\n357) பெரியதனம் பூசாரி செட்டியார்\n358) கும்பகோணம் வைத்தியர் அ.ரூ.வெள்ளையன் செட்டியார்\n359) கோயம்புத்தூர் வெள்ளக்கிணர் சா.சீரங்க செட்டியார்\n363) உள்ளூர் காணியாளர் கிருஷ்ணசாமிக் கவுண்டர்\n364) வெள்ளலூர் வைத்தியர் நஞ்சப்ப செட்டியார்\n367) காங்கயம் பொன்னாளி பாளையம் செட்டிமை குப்பஞ் செட்டியார்\n368) பெரியதனம் மூத்தஞ் செட்டியார்\n374) வெங்கட்டாபுரம் ஆ.ராமச்சந்திரன் செட்டியார்\n378) கோவை பொள்ளாச்சி போலீஸ் ஏட்டு நாராயண ஐய்யர்\n379) போலீஸ் ந.சுப்பிரமணிய பிள்ளை\n381) செட்டிமை தலமஞ் செட்டியார்\n382) பெரியதனம் சுந்திரம் செட்டியார்\n385) உடுமலைப்பேட்டை அ.லிங்கி செட்டியார்\n392) குரலு குட்டை சா.கருப்பஞ் செட்டியார்\n397) ஆசிரியர் குமரவேலு பிள்ளை\n398) மலையாண்டிபட்டிணம் பெரியதனம் தி.கோபால் செட்டியார்\n399) புரோகிதர் சடையப்ப செட்டியார்\n401) செட்டிமை சுப்பி செட்டியார்\n402) உரல்பட்டி சா.சுந்திரம் செட்டியார்\n405) பாப்பன்குளம் க.வீரன் செட்டியார்\n408) உதும்புப்பட்டி செட்டிமை காமாட்சி செட்டியார், பெரிய தனம் லட்சுமண செட்டியார்\n409) பூசாரி திருமூர்த்தி செட்டியார்\n410) மானுப்பட்டி க.மாரி செட்டியார்\n415) மணியம் சுந்திரசாமிக் கவுண்டர்\n416) கொடிங்கியம் செட்டிமை ஆண்டி செட்டியார்\n417) பெரியதனம் வேலுமணி செட்டியார்\n419) பூசாரி ராமஞ் செட்டியார்\n420) பா���்பனூத்து ஆசிரியர் இராமனாத அய்யர்\n421) வாளவாடி மாலைகட்டி சுந்தரசாமி ஐய்யர்\n425) கவுண்டம்பாளையம் சொ.கந்தசாமி செட்டியார்\n429) கல்லஞ்சேரி சீரங்க செட்டியார்\n431) குத்தாம்புள்ளி கு.குட்டி செட்டியார்\n438) கரும்பள்ளி கரி திம்மி செட்டியார்\n439) கு.சென்ன பசவன் செட்டியார்\n441) மடமனை சாமாஜி வி.எம்.திருமணஞ் செட்டி\nஇவர்கள் எல்லோரும் மற்றும் பல இடங்களிலிருந்து வந்திருந்த ஜனங்களிடமிருந்தும் கையொப்பம் வாங்கப்பட்டது. இங்கு வந்திருந்த சகல ஜாதியராலும் உள்ளூர் ஜாதியாராலும் உள்ளூர் ஜாதியார், பெண் மக்களாலும், அண்ணன் தம்பியினாலும் மடமனை உறவின் முறையாராலும் அதிக உன்னித விமரிசையாக ராமலிங்க சவுடேஸ்வரி உற்சவத்தை நடத்தி சங்கீத மங்களப் பாடல்களும் பெரியோர்களால் ஆசீர்வாதங்களும், வித்துவான்களால் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டது.\nஇந்த சாசனத்தை எழுதி வைத்தவர் பெயர்:\nஸ்ரீசயில பீடம் முத்தூர் சிம்ஹாசனம் மலையாண்டிபட்டிணம் மடாதிபதியாகிய தேவாங்கர் பத்தாயிரம் குலத்தாருக்கும் குலகுருவாய் விளங்கும் சுவாமிகளால் எழுதி வைக்கப்பட்டது. சுபம்.சுபம். ராமலிங்கசுவாமி ரச்சிக்கவும், சம்பூர்ணம் கலியுக சகாப்தம் 4974 ஆங்கிரஷ வருஷம் (1873) தை மாதம் எழுதியது. முற்றிற்று.\nபழைய சாசனத்தை சரியான நகல் எழுதிய காலம்:\nகலியுக சகாப்தம் 5042 விக்ரம வருடம் (1941) சித்திரை மாதம் சுபயோக சுபதினத்தில் வி.எம்.டி.சாமாஜியாகிய பாலகுரு சுவாமியால் நகல் எழுதப்பட்டது.\nசவுடேஸ்வரி உற்பத்தி: தேவலப்ரஹ்ம ஸிஷக்திற்ஜாதா ஷுடாம்பிகா பிதாஸா தேவாங்கப்ரம் ஹனானாம் பபுவ குல தேவதா\nஇதன் பொருள்: தேவாங்கனுடைய சிறு சக்தியும் சூடாம்பிகை என்ற நாமம் உள்ளவளாய் தேவாங்க பிராமணருக்கு குல தேவதையாயினால் என்பதை விவேக சிந்து என்ற கிரந்தத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nநாருமலல் கொடு நெஞ்சினி நினைபவள்\nசவுடேஸ்வரி அம்மன் வரவு:உந்துதிரை நெடுங்கடல் போல்\nவீழ முந்துபரம் பொருளிதயாம் பரத்துதித்த\nதேவலனை முழுதுங் கார்க்சுக் கந்து பொருது\nகடகளிரு கலங்கு கண்டீரவா வாகன\nநடாத்தி வந்து திருவருள் புரிந்த சவுடநா\nயகி திருத்தாள் வழுத்தல் செய்வோம்\nஹந்தரி தேவாங்க ப்ரம்ம குலதேவி\nஷு பர்வ பூஜ்யே வந்தா மஹேஜ\nநநீ தேவல புத்ரிகேந்தவாங்ம மாம்பாகி\nஜகதீஸ்வரியான பகவதி பக்தரது துன்பத்தை தீர்க்கப்பட்ட தேவாங்க பிராம���ருடைய குல தேவதையான தேவலபுத்திரி என்ற சூடாம்பிகையே உன்னை வணங்குகின்றேன். என்னை ம்ருத்யு என்ற காலனுடைய பயத்தைத் தீர்த்துக் காப்பாற்ற வேண்டும் என்பது கருத்து.\nகருவேலாங்காடு சிக்கண்ண செட்டியார் மகன்,\nப.அருணகிரி செட்டியார் (திருப்பூர்) என்பவர்.\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nநம் தளத்திற்கு கொஞ்சம் மசாலாவும் வேண்டுமே\nதமிழில் தேவாங்க புராணம் இயற்றப்பட்ட வரலாறு\nசுதந்திரப் போராட்ட காலத்தில் நடத்தப்பட்ட சமூக மாத ...\n1873 ஆம் வருடம் ஸ்ரீசவுடேஸ்வரியம்மன் திருவிழா சாசன...\nமதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் செப்பேடு\nபழனி தேவாங்கர் மடத்துச் செப்பேடு\nஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் சஹஸ்ரநாமம்\nஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் அஷ்டோத்திர ஸத நாமாவளி\nஸ்ரீ ராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் அஷ்டோத்திரம்\nஹீ தேவாங்க அஷ்டோத்ர சத நாமாவளி\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம்\n32 .காசியப மகரிஷி கோத்ரம்\n31 .கான மகரிஷி கோத்ரம்\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ரம் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத���ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷி கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்���ில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-books/Categories/agriculture/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/?pageno=1&view=listview&sp=priceimg&so=desc", "date_download": "2019-04-20T22:29:01Z", "digest": "sha1:4IX6FPFZ3ZCNRGB7NZHH74EMEEIPFF26", "length": 16895, "nlines": 467, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil books - தமிழ் புத்தகம் - விவசாயம் - Agriculture", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nவிஞ்ஞான ரீதியில் கோழிப்பண்ணை அமைத்தல்\nசெல்வம் தரும் வேளாண்மை செயல்முறைகள்\nஇயற்கை வேளாண்மையில் வாழ்வியல் தொழில்நுட்பங்கள்\nகடன் இல்லாத விவசாயம் நிச்சயம் சாத்தியம்\nபைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி\nநிலத்தடி நீர்வளமும் நீர் மேலாண்மையும்\nஆடு – மாடு வளர்ப்பு\nமரம் வளர்ப்போம்... பணம் பெறுவோம்\nஆன்மிகப் பூங்காவில் அதிசயத் துளசி\nசெயற்கை மலர்கள் செய்முறைகளும் விளக்கங்களும்\nகுறைந்த நீர்ப்பாசனத்தில் லாபகரமான உணவு பயிற்சிகள்\nகாய்கறிகளின் மகத்துவமும் , மருத்துவமும்\nவாத்து மற்றும் கூழ்வாத்து வளர்ப்பு\nநிலா நீர் அறிவியல் தொகுதி 1...\nநீரும் நிலமும் பாகம் 1,2,3\nதொழில் முன���வோருக்கு ஏற்ற கால்நடைப் பண்ணைத்...\nதிரு.கோ.நம்மாழ்வார் எழுதிய தாய் மண்ணே வணக்கம்\nஇயற்கை வேளாண்மையில் நாடு காக்கும் நல்லத்திட்டம்\nவளம் குன்றா வேளாண்மைக்கு உயிரியல் பூச்சிக்...\nநீடித்த வேளாண்மையும் வல்லரசிய எதிர்ப்பும்\nஇயற்கை வேளாண்மையில் புதிய பாடங்கள்\nஇயற்கை வேளாண்மை ஆ முதல் ஃ...\nஅறிவியல் வேளாண்மை : பயிர்ப் பாதுகாப்பு\nநெல் சாகுபடி வேளாண் தொழில்நுட்பங்களும் விளக்கங்களும்\nவளம் தரும் மரங்கள் பாகம் 5\nஇயற்கை வேளாண்மையில் மாடியில் மரம் காய்கறிச்...\nவயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் எலிக்...\nஏழையின் பசு வெள்ளாடு வளர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Ps+Sreedharan+Pillai?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-20T22:35:15Z", "digest": "sha1:DFJKZIBKJRHBJ6XXMTYFKWITNLENYZ6C", "length": 10713, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ps Sreedharan Pillai", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nஉலக கோப்பையில் இடம்பெறாத ரஹானே, கவுண்டியில் ஆடுகிறார்\nஐஏஎஸ் நேர்முக தேர்வில் இந்திய அளவில் தமிழகப் பெண் முதலிடம்\nமத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழக்கு\nபி.எஸ்.கே கட்டுமான நிறுவனத்தில் சோதனை நிறைவு.. பல கோடி பறிமுதல்..\n''சோஷியல் மீடியாவுக்கு நோ'' - யுபிஎஸ்சி வெற்றியாளர்கள் கடைபிடித்த பொதுவான ஒரு விஷயம்\n\"காலில் விழ வேண்டாம்\" என கூறிய மோடி \n“ஜெயலலிதா தெய்வமாக இருந்து பார்ப்பதால், பயந்துகொண்டு செயல்படுகிறோம்” - ஓபிஎஸ் பேச்சு\nபரப்புரையில் தவறாக நடக்க முயன்ற இளைஞர் - கன்னத்தில் அறைந்த குஷ்பு\n‘கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்’ - அருகாமை தேடலில் சில முன்னேற்றம்\n“ஓபிஎஸ் ஆஜரானால்தான் உண்மை வெளிவரும்” - சசிகலா தரப்பு\n“தாயின் ஊக்கம்; தந்தையின் கனவு” - தொடர் முயற்சியால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி \nவாட்டிய வறுமையில் விடாமுயற்சியால் வென்ற இளைஞர் - யுபிஎஸ்சி தேர்வில் 93வது இடம்\nஐ.இ.எஸ், ஐ.எஸ்.எஸ் மற்றும் ஜியோலஜிஸ்ட் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி தேர்வு\nஐஏஎஸ் தேர்வில் சாதித்துகாட்டிய பழங்குடியினப் பெண் ஸ்ரீதன்யா சுரேஷ்\nஐஏஎஸ் தேர்ச்சியில் குறைந்து வரும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை\nஉலக கோப்பையில் இடம்பெறாத ரஹானே, கவுண்டியில் ஆடுகிறார்\nஐஏஎஸ் நேர்முக தேர்வில் இந்திய அளவில் தமிழகப் பெண் முதலிடம்\nமத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழக்கு\nபி.எஸ்.கே கட்டுமான நிறுவனத்தில் சோதனை நிறைவு.. பல கோடி பறிமுதல்..\n''சோஷியல் மீடியாவுக்கு நோ'' - யுபிஎஸ்சி வெற்றியாளர்கள் கடைபிடித்த பொதுவான ஒரு விஷயம்\n\"காலில் விழ வேண்டாம்\" என கூறிய மோடி \n“ஜெயலலிதா தெய்வமாக இருந்து பார்ப்பதால், பயந்துகொண்டு செயல்படுகிறோம்” - ஓபிஎஸ் பேச்சு\nபரப்புரையில் தவறாக நடக்க முயன்ற இளைஞர் - கன்னத்தில் அறைந்த குஷ்பு\n‘கூகுள் மேப்ஸ் புதிய அப்டேட்’ - அருகாமை தேடலில் சில முன்னேற்றம்\n“ஓபிஎஸ் ஆஜரானால்தான் உண்மை வெளிவரும்” - சசிகலா தரப்பு\n“தாயின் ஊக்கம்; தந்தையின் கனவு” - தொடர் முயற்சியால் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி \nவாட்டிய வறுமையில் விடாமுயற்சியால் வென்ற இளைஞர் - யுபிஎஸ்சி தேர்வில் 93வது இடம்\nஐ.இ.எஸ், ஐ.எஸ்.எஸ் மற்றும் ஜியோலஜிஸ்ட் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி தேர்வு\nஐஏஎஸ் தேர்வில் சாதித்துகாட்டிய பழங்குடியினப் பெண் ஸ்ரீதன்யா சுரேஷ்\nஐஏஎஸ் தேர்ச்சியில் குறைந்து வரும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88/2", "date_download": "2019-04-20T22:19:00Z", "digest": "sha1:KBMU4QG2FAFORVZE5OATGPUP7NSGH7WY", "length": 10732, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கொள்ளை", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nகாவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை\nடாஸ்மாக் ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் கைது\nதருமபுரி அருகே துப்பாக்கியால் சுட்டு கொள்ளை..\nஏ.டி.எம். கேமராவை ஹேக் செய்து கொள்ளை: சென்னையில் சிக்கிய கொள்ளையர்கள்\n“நான் பாங்காக் போலீஸ் அதிகாரி” - அன்பாக பேசி 5 பவுனை திருடிய ஆசாமி\nபைக் ரேசர் உடையில் போரூர் ஏடிஎம் பணத்தைக் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்\nஎட்டு கிலோ தங்கக் கட்டியை திருடிச்சென்ற கும்பல் - வடமாநிலத்தவர் கைவரிசையா\nஅடகுகடை ���ுவரை உடைத்து நகைகள் கொள்ளை: ஹார்டுடிஸ்க், கேமிரா மாயம்\nகோடநாட்டில் புதிய ஆட்கள் எப்படி கொள்ளையில் ஈடுபட முடியும் - நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சரமாரி கேள்வி\nகியர் வண்டி ஓட்டத்தெரியாததால் ஸ்கூட்டிகளை திருடும் கொள்ளையன்\nசமயபுரம் வங்கிக் கொள்ளையில் துப்பு துலங்கவில்லை - காவல்துறை தகவல்\nவங்கிக் கொள்ளைக்கு முன்பு ஆட்டோ, வெல்டிங் மெஷின் திருட்டு \nசமயபுரம் வங்கி கொள்ளையில் திருடுபோன நகைகளை கணக்கிடுவதில் சிக்கல்\nவங்கி லாக்கர் - யார் பொறுப்பு \nபஞ்சாப் நேஷனல் வங்கி லாக்கரை உடைத்து கொள்ளை \nகாவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை\nடாஸ்மாக் ஊழியர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் கைது\nதருமபுரி அருகே துப்பாக்கியால் சுட்டு கொள்ளை..\nஏ.டி.எம். கேமராவை ஹேக் செய்து கொள்ளை: சென்னையில் சிக்கிய கொள்ளையர்கள்\n“நான் பாங்காக் போலீஸ் அதிகாரி” - அன்பாக பேசி 5 பவுனை திருடிய ஆசாமி\nபைக் ரேசர் உடையில் போரூர் ஏடிஎம் பணத்தைக் கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பல்\nஎட்டு கிலோ தங்கக் கட்டியை திருடிச்சென்ற கும்பல் - வடமாநிலத்தவர் கைவரிசையா\nஅடகுகடை சுவரை உடைத்து நகைகள் கொள்ளை: ஹார்டுடிஸ்க், கேமிரா மாயம்\nகோடநாட்டில் புதிய ஆட்கள் எப்படி கொள்ளையில் ஈடுபட முடியும் - நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சரமாரி கேள்வி\nகியர் வண்டி ஓட்டத்தெரியாததால் ஸ்கூட்டிகளை திருடும் கொள்ளையன்\nசமயபுரம் வங்கிக் கொள்ளையில் துப்பு துலங்கவில்லை - காவல்துறை தகவல்\nவங்கிக் கொள்ளைக்கு முன்பு ஆட்டோ, வெல்டிங் மெஷின் திருட்டு \nசமயபுரம் வங்கி கொள்ளையில் திருடுபோன நகைகளை கணக்கிடுவதில் சிக்கல்\nவங்கி லாக்கர் - யார் பொறுப்பு \nபஞ்சாப் நேஷனல் வங்கி லாக்கரை உடைத்து கொள்ளை \n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/android-90-latest-update.html", "date_download": "2019-04-20T22:52:34Z", "digest": "sha1:DBWXQ4SMRSKOMLTO2MIHH7VXFHREGGMD", "length": 8654, "nlines": 207, "source_domain": "www.padasalai.net", "title": "Android 9.0 - Latest Update! உங்க ஸ்மார்ட்போன் இந்த லிஸ்ட்ல இருக்கானு பாருங்க.! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\n உங்க ஸ்மார்ட்போன் இந்த லிஸ்ட்ல இருக்கானு பாருங்க.\n உங்க ஸ்மார்ட்போன் இந்த லிஸ்ட்ல இருக்கானு பாருங்க.\nகூகுள் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை வெளியிட்டது.\nகூகுள் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை வெளியிட்டது.\nகூகுள் நிறுவனத்தின் கூகுள் பிக்சல் ஸ்மார்ட் போன்களில் ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்துடன் வெளியிடத் தயாராகவுள்ளது.\nஇந்திய சந்தையில் கிடைக்கும் சில ஸ்மார்ட் போன்களுக்கு இந்த புதிய இயங்குதளத்தின் அப்டேட்கள் கிடைப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது ஆண்ட்ராய்டு 9.0 அப்டேட் வழங்கப்படவுள்ள புதிய ஸ்மார்ட் போன்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. .\n50 ஸ்மார்ட் போன் பட்டியல்:\nஆனால் இந்த ஆண்ட்ராய்டு 9.0 இன் புதிய அப்டேட் வெறும் 50 ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு மட்டுமே கிடைக்குமென்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் உங்களின் ஸ்மார்ட் போன் மாடலும் இடம்பெற்றுள்ளது என்று பார்த்துக்கொள்ளுங்கள்.\n- சாம்சங் கேலக்ஸி எஸ்9\n- சாம்சங் கேலக்ஸி எஸ்9 பிளஸ்\n- சாம்சங் கேலக்ஸி நோட் 8\n- சாம்சங் கேலக்ஸி எஸ்8\n- சாம்சங் கேலக்ஸி எஸ்8 பிளஸ்\n- நோக்கியா 6.1 பிளஸ்\n- நோக்கியா 7 பிளஸ்\n- நோக்கியா 8 சிராக்கோ\n- ஹானர் வியூ 10\n- எச்.டி.சி யு11 பிளஸ்\n- எச்.டி.சி யு12 பிளஸ்\n- மோட்டோ ஜி6 பிளஸ்\n- மோட்டோ ஜி6 பிளே\n- மோட்டோ இஜெட் 2 போர்ஸ்\n- மோட்டோ இஜெட் 2 பிளே\n- மோட்டோ இஜெட் 3\n- மோட்டோ இஜெட் 3 பிளே\n- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.ஏ. 2\n- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.ஏ. 2 அல்ட்ரா\n- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் 1\n- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் 2\n- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் 2 பிரீமியம்\n- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் 1 காம்பெக்ட்\n- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் காம்பெக்ட்\n- சோனி எக்ஸ்பீரியா எக்ஸ்.இஜெட் பிரீமியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2017/03/15-2017-4032017-edit.html", "date_download": "2019-04-20T23:23:48Z", "digest": "sha1:4PTKUUADDGWVSKG2KDBJFNKPIOS7UCCP", "length": 3549, "nlines": 65, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: அஸ்ஸல���மு அலைக்கும்…. வரஹ் அல் பஷராத் ஹஜ் உம்ராஹ் சார்விஸில் 15 பிப்ரவரி 2017 அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் சிறப்பான முறையில் புனித உம்ராஹ் பயணத்தை நிறைவு செய்து இன்று(4/03/2017) சவுதியா விமானம் மூலம் அல்லாஹ்வின் கருணையால் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்கள்…. வல்ல ரஹ்மான் அவர்களுடைய உம்ராவையும் ,அமல்களையும், ஏற்றுக்கொள்வானாக….. ஆமீன் யா ரப்பால் ஆலமீன் Edit", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும்…. வரஹ் அல் பஷராத் ஹஜ் உம்ராஹ் சார்விஸில் 15 பிப்ரவரி 2017 அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் சிறப்பான முறையில் புனித உம்ராஹ் பயணத்தை நிறைவு செய்து இன்று(4/03/2017) சவுதியா விமானம் மூலம் அல்லாஹ்வின் கருணையால் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்கள்…. வல்ல ரஹ்மான் அவர்களுடைய உம்ராவையும் ,அமல்களையும், ஏற்றுக்கொள்வானாக….. ஆமீன் யா ரப்பால் ஆலமீன் Edit\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ). ... அல்லாஹ்வின் மாபெர...\nஅஸ்ஸலாமு அலைக்கும்.... வரஹ் அல் பஷராத் ஹஜ் உம்ராஹ்...\nஅஸ்ஸலாமு அலைக்கும்…. வரஹ் அல் பஷராத் ஹஜ் உம்ராஹ் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=26503", "date_download": "2019-04-20T22:21:48Z", "digest": "sha1:QNQM5LKRT47WTB6KP622R7F4CHEDOJO2", "length": 12392, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "பிரான்ஸ் ஜனாதிபதியின் ஐ", "raw_content": "\nபிரான்ஸ் ஜனாதிபதியின் ஐரோப்பிய நாடாளுமன்ற விஜயம்\nபிரான்ஸ் ஜனாதிபதி ஸ்ட்ராஸ்பர்க்கிலுள்ள ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு, ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஜீன் க்ளோட் ஜங்கர் மற்றும் ஐரோப்பிய சட்டமன்ற உறுப்பினர்களுடன் விவாதமொன்றில் கலந்துக் கொள்வதற்காக விஜயம் செய்துள்ளார்.\nஇந்நிலையில், நாடாளுமன்றத்திற்கு நேற்று (ஏப்ரல் 17) சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனை, ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் அன்டோனியோ தஜானி வரவேற்றார்.\nஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரான்ஸ் ஜனாதிபதி உரையாற்றும் போது, ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் குறித்த தனது நோக்கம் குறித்து எடுத்துரைத்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.\nசிரியாவில் டூமா நகரில் பொதுமக்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா தலைமையில் வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையிலேயே பிரான்ஸ் ஜனாதிபதியின் இவ்விஜயம் அமைந்துள்ளது.\nசிரியா மீதான இராணுவ மோதல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் ஏற்கனவே எச்சரித்திருந்த நிலையில், விவாதத்தின்போது சிரியா மீதான பிரான்ஸின் இராணுவ நடவடிக்கைகள் விவாதத்திற்கு உள்ளாளானதாகக் கூறப்படுகிறது.\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால்...\nஐ.பி.எல். போட்டியின் 37-வது ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த......Read More\nசிறுநீரக கற்களை அகற்ற உதவும் நவீன சத்திர...\nபெரும்பாலான இளைய தலைமுறையினர் தண்ணீர் அருந்துவதில் முறையான......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nமத்தல விமான நிலையத்திற்கு திருப்பப்பட்ட...\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம்......Read More\nகடந்த பத்து தினங்களில் 700 விபத்துக்கள்\nகடந்த பத்து தினங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தேசிய...\nகல்முனை வடக்கு உப-பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி...\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம்......Read More\nகடந்த பத்து தினங்களில் 700...\nகடந்த பத்து தினங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர்......Read More\nமுள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட......Read More\nநாட்டை ஆளப்போகும் ஜக்கிய தேசிய...\n24 வருடங்களின் பின்னர் நாட்டை வெற்றிக் கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்......Read More\nவவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (20.04) காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை......Read More\nபட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளை -...\nயாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 5 பவுண் தங்க......Read More\nயாழ். மாவட்ட சுகாதார பணிப்பாளராக...\nயாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதில் கடமையாற்ற தற்போதய......Read More\nமனிதன் என்றாலே மனிநேயம் கொண்ட ஓர் உயிர் என்றே நாம் இத்தனை காலம் கருத்திக்......Read More\nஇரணைமடு குளத்தில் ஒரு லட்சம் மீன்...\nகிளிநொச்சி இரணைமடு குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இரணைமடு......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=27070", "date_download": "2019-04-20T22:14:00Z", "digest": "sha1:ZVKPK6SGQARZX4Y2TEMO272GOMQRUSQS", "length": 12637, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "எனக்கு ஹீரோ பட்டம் வேண்�", "raw_content": "\nஎனக்கு ஹீரோ பட்டம் வேண்டாம்: கனடா தாக்குதல்தாரியை கைது செய்த பொலிஸ்\nகனடாவில் வானை மோதி பத்து பேரை கொன்ற கொலைகாரனை கைது செய்த பொலிசார், தனக்கு ஹீரோ பட்டமெல்லாம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.\nகனடாவில் நடைபாதையில் நடந்து சென்ற அப்பாவிகள்மீது ஒருவன் வேனை மோதிக்கொண்டே சென்றதில் பத்துபேர் கொல்லப்பட்டனர், 14 பேர் காயமடைந்தனர்.\nஅவனை பொலிசார் ஒருவர் கைது செய்த விதத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.Ken Lam என்னும் அந்தப் பொலிசார் கையில் துப்பாக்கி வைத்திருந்தாலும், துப்பாக்கிச் சூடு நடத்தாமல், மிக லாவகமாக அந்தக் கொலைகாரனைக் கைது செய்தார்.வெறும் 37 வினாடிகளில் இந்த சம்பவம் நடந்து முடிந்து விட்டது, சாலையில், வாகனங்களில் சென்ற பலரும் இந்த சம்பவத்தை படம் பிடித்துள்ளனர்,\nஅந்த வீடியோக்கள் வெளியானதை அடுத்து Ken Lamஐ பலரும் பாராட்டினர்.இதையடுத்து தான் தனது கடமையைதான் செய்ததாகவும் தன்னை ஹீரோ என்று புகழ வேண்டாம் என்றும், அவர் கேட்டுக்கொண்டுள்ளதாக அவரது மூத்த அதிகாரியான Peter Yuen கூறியுள்ளார்.\nதான் செயல்பட்ட விதம் சரிதானா என இன்னும் கேள்வி எழுப்பும் Ken Lam, வழக்கு தொடர்பாக நீதிமன்றம் செல்லவேண்டி இருப்பதாலும், ஊடகங்களிடம் தெரிவிக்கும் எந்த கருத்தும் சாட்சியமாக பயன்படுத்தப்படக்கூடும் என்பதாலும் தற்போது பத்திரிகையாளர்களை சந்திக்க இயலாத நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால்...\nஐ.பி.எல். போட்டியின் 37-வது ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த......Read More\nசிறுநீரக கற்களை அகற்ற உதவும் நவீன சத்திர...\nபெரும்பாலான இளைய தலைமுறையினர் தண்ணீர் அருந்துவதில் முறையான......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nமத்தல விமான நிலையத்திற்கு திருப்பப்பட்ட...\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம்......Read More\nகடந்த பத்து தினங்களில் 700 விபத்துக்கள்\nகடந்த பத்து தினங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தேசிய...\nகல்முனை வடக்கு உப-பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி...\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம்......Read More\nகடந்த பத்து தினங்களில் 700...\nகடந்த பத்து தினங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர்......Read More\nமுள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட......Read More\nநாட்டை ஆளப்போகும் ஜக்கிய தேசிய...\n24 வருடங்களின் பின்னர் நாட்டை வெற்றிக் கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்......Read More\nவவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (20.04) காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை......Read More\nபட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளை -...\nயாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 5 பவுண் தங்க......Read More\nயாழ். மாவட்ட சுகாதார பணிப்பாளராக...\nயாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதில் கடமையாற்ற தற்போதய......Read More\nமனிதன் என்றாலே மனிநேயம் கொண்ட ஓர் உயிர் என்றே நாம் இத்தனை காலம் கருத்திக்......Read More\nஇரணைமடு குளத்தில் ஒரு லட்சம் மீன்...\nகிளிநொச்சி இரணைமடு குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இரணைமடு......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/02/blog-post_10.html", "date_download": "2019-04-20T22:48:55Z", "digest": "sha1:7Y3NC3L5ET5WXLTEMTNWIXDDSEZY5XST", "length": 42546, "nlines": 269, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: சிறகுலகில் சிறிது நேரம்....பரத்பூர்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n''கானப்பறவை கலகலெனும் ஓசை'' யைப் பாரதியின் பாட்டில் ரசித்ததுண்டு. 'புள் சிலம்பு'வதை....'கீசுகீசென்று ஆனைச்சாத்தான் கலந்து பேசிய பேச்சரவத்தை'ஆண்டாளின் அழகுதமிழில் படித்துச்சொக்கியதுண்டு. ஆனால் நடைமுறை வாழ்வில் இது வரை அதற்காக நேரம் ஒதுக்க வாய்ப்பு கூடி வராமலே காலம் கடந்துபோய்க்கொண்டிருந்தது.'' நிலாப்பார்க்க என்றே நிலாப்பார்த்து வெகு காலமாயிற்று'' என்று வண்ணதாசன்(கல்யாண்ஜி) 'நிலாப்பார்த்தல்' கவிதைத்தொகுப்பில் குறிப்பிடுவது போல பறவைகளுக்காகவே பறவைகளைப்பார்ப்பது இது வரைநிகழவே இல்லை. ஏதோ தற்செயலாக அவற்றை எதிர்ப்படுவதோடு சரி;பதட்டமற்ற மனநிலை கைகூடிய நேரமாக இருந்தால் 'ஹ���ோ' சொல்வது போல ஒரு செல்லப்பார்வை, அதன் குரலொலி கேட்டு ஒரு மென்னகை...அவ்வளவுதான். வேலை அவசரமும்...விரையும் நடையுமாக இருக்கும்போது அந்த நொடியும் கூடத்தவறிப்போய்விடும். நாடகத்தில் ..காவியத்தில் நிழல் உருவங்களாக அவற்றை தரிசிப்பதோடு, ரசனை உணர்வில் திளைப்பதொடு சரி. நிழல், நிஜமாகிற வாய்ப்பு...., கூட்டம் கூட்டமாய்ப்பல ரகப்பறவைகளையும்,பன்னாட்டுப்பறவைகளையும் நேரில்..கண்டு ஒரு நாளாவது அவற்றோடு மட்டுமே நேரத்தைச்செலவிடும் அரிதான வாய்ப்பு, உலகின் மிகப்பெரிய 'பறவைப்புகலிடங்களில்' ஒன்றாகக்கருதப்படும் பரத்பூர் சென்றபோது அண்மையில் (9,10 ஜன.09) கிட்டியது. வாழ்க்கையில் மிக அபூர்வமாகவே வாய்க்கும் அருமையான ஒரு தருணத்தைத்தவற விட்டு விடாமல் தக்கவைத்துக்கொண்டிருக்கிறோம் என்ற உண்மையை அங்கு சென்ற பின்னரே பூரணமாக உணர்ந்து கொள்ள முடிந்தது.\nஉ.பி.,ராஜஸ்தான் எல்லையில், தில்லி-ஆக்ரா நெடுஞ்சாலையில்,மதுராவிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு கிளைப்பாதையில்,ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த பரத்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்தான் பரத்பூர்.மதுராவிலிருந்து 35கி.மீ.தொலைவிலும்(தில்லியிலிருந்து 185 கி.மீ.),இந்தியாவின் உலக அதிசயமான தாஜ் மகாலிலிருந்து 45 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ள இந்தச்சிறிய நகரத்திலேதான் உலகெங்குமுள்ள பறவை ஆர்வலர்களைக்கவர்ந்து தன் வயப்படுத்தும் ''பரத்பூர் பறவைகள் சரணாலயம்''அமைந்திருக்கிறது.ஆண்டு தவறாமல் ஏதோ ஒரு வேண்டுதலைப்போல'ஆராக்காதலுடன் அவர்கள் தேடி வருவது 'பறவைகளின் சொர்க்க'மான இந்த இடத்தை நோக்கித்தான்.\nஇப்பறவைகள் சரணாலயம், ''கியோலதெவோ தேசீயப்பூங்கா'(Keoladeo NationalPark) என்ற பெயரிலும், '' கானா (Ghana)பறவைப்புகலிடம்'' என்ற பெயரிலும்கூட வழங்கப்பட்டு வருகிறது.சரணாலய வளாகத்திற்குள்ளேயே அமைந்துள்ள கோயிலில் குடிகொண்டுள்ள சிவபெருமானின் பெயரே 'கியோலதெவொ'என்ற பெயருக்குக்காரணமாகச்சொல்லப்படுகிறது. ''கானா'' என்னும் சொல் அடர்த்தியைக்குறிப்பது. அடர் காடுகளும்,தாழ்வான நீர்ப்பரப்புக்கொண்ட சதுப்பு நிலப்பகுதிகளும் நிறைந்துள்ள இப்பகுதியைத்தான், தாங்கள்,காதல்செய்து கூடிக்களிப்பதற்கு ஏற்றதொரு இடமாகப்பறவையினங்கள் தேர்ந்துகொண்டிருக்கின்றன.\nஉலகின் தலைசிறந்த பறவைச்சரணாலயங்களில் ஒன்றாகப்புகழ் பெற்று விளங்கும் பரத்பூர் சரணாலயம், 29 சதுர கி.மீ.சுற்றளவில் பரந்து,விரிந்து கிடக்கிறது.சாஸ்வதமாகத்தண்ணீர் தேங்கியே கிடக்கும்(1 கி.மீ.,தூரத்திலுள்ள அஜான் அணையிலிருந்து வரும் தண்ணீர்,காப்பகத்தில் வற்றாமல் நீர் நிறைந்திருப்பதற்கும்,அங்குள்ள ஏரியை வற்றிப்போகாமல் பார்த்துக்கொள்வதற்கும் துணை செய்கிறது) சகதி மண்டிய சதுப்பு நிலக்காடுகளும்,புல்வெளிகளும்,அடர்ந்த புதர்களும் -பறவைகள் இனிய சூழலில் காதல் புரிய,இயற்கை நல்கிய இனிய கொடையாக அங்கே அமைந்திருக்கின்றன...அதனால்தான், ''அற்ற குளத்து அறு நீர்ப்பறவைகள்,'' உலகின் எந்தெந்த மூலைகளில் இருந்தெல்லாமோ குறிப்பிட்ட இந்த இடத்தை நாடி ஓடோடி(பறந்து) வந்துகொண்டிருக்கின்றன. குளிர் காலம் அண்மிக்கும் நேரமே,இங்கே பறவைகளின் கூத்தாட்டு தொடங்கும் நேரம்.வட கோளங்களிலிருந்தும், துருவப்பகுதிகளிலிருந்தும், ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இங்கே கூட்டம் கூட்டமாய்ப்பறவைகளின் அணிவகுப்பு நிகழும் இனிய தருணம் அது.தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாய்க்கிடக்கும் தங்கள் இருப்பிடங்களிலிருந்து அவை, இடம்பெயர்ந்து வருவது அப்பொழுதுதான்.மேலை, கீழை நாட்டுப்பறவைகளோடு இந்தியப்பறவைகளும் சங்கமிக்கும் காட்சி...,. சர்வதேச எல்லைக்கோடுகளெல்லாம் அற்ப மானிட ஜாதிக்கு மட்டுமெ உரியதென்பதை நிரூபணம் செய்யும் அற்புதக்காட்சி.\nஇன்று, பறவைகளைப்பாசத்துடன் அரவணைத்துப்பாதுகாக்கும் இந்த பூமி, சிறிது காலத்திற்கு முன்பு வரை- அவைகளை இரக்கமில்லாமல் சுட்டு வீழ்த்தும் அரக்க பூமியாக-குறி தவறாத தங்கள்வேட்டைத்திறனை வெளிக்காட்டிக்கொள்ளவென்றே அவற்றின் குருதியைப்பெருக்கெடுத்தோட வைக்கும் அசுர பூமியாக விளங்கியிருக்கிறது என்பது மறைக்க முடியாத ஒரு வரலாற்றுண்மை.\nபிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திற்கு முன்பிருந்தே இப்பூமி',வேட்டைய ராஜா'க்களுக்கு விருந்து படைக்கும் ஒரு களமாக விளங்கி வந்திருக்கிறது.பல சுதேச சமஸ்தான சிற்றரசர்களும்,இளவரசர்களும் தங்கள் வீர, தீர பராக்கிரமங்களை நிரூபிப்பதற்காக, ஆயிரக்கணக்கில் வாயில்லாப்பறவைகளையும்,விலங்குகளையும் கொன்று குவித்து, இங்கே இரத்த ஆறு கரைபுரண்டோடுமாறு செய்தனர்.\nபிரிட்டிஷாரின் வருகைக்குப்பிறகும் வேட்டைக்களமாகவே தொடர்ந்த இப்பகுதியில், வேட்டையாடி உல்லாசம��கப்பொழுது போக்குவதற்கென்றே உயர் பதவியிலிருந்த வைஸ்ராய்களும்,கவர்னர்களும்,அவர்களை அண்டிப்பிழைத்த இந்திய சமஸ்தான அரசர்கள் பலரும் இப்பகுதியை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தனர்..\nமுக்கியமான ஒவ்வொரு நபரின் வருகையின்போதும் எத்தனை பறவைகள் வீழ்த்தப்பட்டன என்பது பதிவாகியுள்ள ஒரு நினைவுத்தூண், இன்னும் கூடக் காலத்தின் கறை படிந்த ஒரு ஆவணச்சாட்சியாக அந்தக்காப்பகத்தில் நின்றுகொண்டு இருக்கிறது.\nடிச.-1902இல்-பிரிட்டிஷார் காலத்தில்- இங்குள்ள பறவைகளை முதன் முதலாக அதிகாரபூர்வமாகச்சுட்டு வீழ்த்தி இச்செயலுக்கு அடித்தளம் இட்ட 'புண்ணியத்தை'க்கட்டிக்கொண்டவர், லார்ட் கர்ஸன்.அதைத்தொடர்ந்து இந்திய நாட்டின் வேட்டை வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த வேட்டையாடும் களமாக இந்த இடம் உருப்பெறத்தொடங்கியது; வேட்டை ஆர்வலர்கள், இதை நாடி வருவதும் அதிகரித்தது. நவ.1938இல், அப்போதைய வைஸ்ராயாகிய லார்ட் லின்லித்கோவின் விஜயத்தின்போது மட்டும்-அந்த ஒரே நாளில் சுடப்பட்ட பறவைகளின் எண்ணிக்கை, 4273 என்றும், அது ஒரு உலக சாதனை என்றும் (சோகத்தோடு)பறை சாற்றுகிறது, அங்குள்ள ஆவணம். நினைவுத்தூணிலுள்ள புள்ளிவிவரங்களைப்பார்க்கப்பார்க்க நம்மனம் பதைக்கிறது.\n'புல் மேய்ந்து பால் சுரக்கும் பசுவோடு வந்த பகைமை என்ன' எனக்கேள்வி தொடுத்த ஆபுத்திரனைப்போல, நம் உள்ளமும் 'புள்ளின் மீது வந்த பகைமை என்ன' என்று கேட்கத்துடிக்கிறது. பாண்டிச்சேரியில் பெரும்புயல் அடித்துக்கொண்டிருந்த நேரத்தில் மனிதர்களெல்லாம் தத்தளித்துத்தடுமாறி ,ஒடுங்க இடம் தேடி, அலைந்துகொண்டிருந்த அந்தத்தருணத்தில்,மகாகவி பாரதி மட்டும் அங்கே புயலில் மடிந்து வீழ்ந்து கொண்டிருந்த புள்ளினங்களை அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தான் என்பதும் 'காக்கை குருவி எங்கள்ஜாதி' என்று பாடக்கூடிய தகுதி அதனாலேயே அவனுக்கு வாய்த்ததென்றும் அறிந்ததெல்லாம் நினைவில் எழ,மனம் ஒருகணம்கனத்துப்போகிறது. கூண்டுக்குள் பறவை வளர்த்துப்பார்க்க ஆசைகொண்ட லெனின், அந்தப்பறவைகள் போதிய உணவின்றி, அந்தக்கூட்டுக்குள்ளேயே மடிந்து போகும் காட்சி கண்டு மனம் மாறி,கூண்டுப்பறவைகளைக்காசு கொடுத்து வாங்கிப்பிறகு அவற்றைச்சிறை வீடு செய்தாரென்று படித்த வரலாற்றுச்சம்பவம் நெஞ்சுக்குள் முட்டுகிறது.\nநமத��� அறச்சீற்றம் அளவு மீறுவதற்கு முன், 1956 ஆம் ஆண்டு முதல், மாநில அரசு, இதைப்பறவைகள் சரணாலயமாக மாற்ற முடிவெடுத்தசெய்தி ,கண்ணில் பட கோபம் சற்றே தணிகிறது.1972 ஆம் ஆண்டுமுதல்,வனவிலங்குப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் எல்லா வகையான வேட்டைகளும் முற்றாகத்தடை செய்யப்பட்டு,இந்தப்பகுதி,'தேசீயப்பூங்கா'வாக அறிவிக்கப்பட்டது.உலகின் மிக முக்கியமான சதுப்புநிலப்பகுதியாக- பறவைகள் இனப்பெருக்கம் செய்ய ஏற்றதொரு சூழல் இயல்பாகவே அமைந்திருக்கும் அபூர்வமான இடமாக உலக நாடுகள் , இதை இனம் கண்டபிறகு- சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படத்தொடங்கிய 'பரத்பூர்','பாரம்பரியப்பழமை' வாய்ந்த சிறப்பான இடங்களுள் ஒன்றாக(WorldHeritage Centre) 1985 இல்யுனெஸ்கோவின் அங்கீகாரத்தையும் பெற்றது..\nபரந்து விரிந்து கிடக்கும் விசாலமான இந்தப் பறவைக்காப்பகத்தைச்சுற்றிப்பார்க்கப்புகை கக்கும் வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை;தொலைநோக்குக்கருவியையும், நவீன தொழில்நுட்ப புகைப்படக்கருவிகளையும் தோளில் சுமந்தபடி நடந்துகொண்டோ,வாடகை சைக்கிள் ரிக்க்ஷாக்களில் பயணித்தபடியோ,பறவைக்காதலர்களான உள்நாட்டு, வெளிநாட்டுப்பயணிகள்,புள்ளினங்களின் பால் கொண்ட தீராத ஆர்வத்துடன் புதிய பறவைகளின் தரிசனத்திற்காகச்சுற்றிச்சுற்றி வருகிறார்கள். வெறுமே பொழுதைக்கழிப்பதற்காக வரும் கூட்டம் இங்கே சற்றுக் குறைவுதான். உள்ளார்ந்த தாகத்துடன் பறவைகளை இனம் காண்போரும், அவற்றின் வாழ்க்கை முறையை ஆராயும் நோக்கத்துடன் பல நாட்கள் தொடர்ந்து இங்கே மீண்டும், மீண்டும் வந்து பறவையியல் குறித்த தங்கள் அறிவுப்பசிக்குத்தீனி போடுபவர்களையும் மட்டுமே இங்கு மிகுதியாகக்காண.முடிகிறது..\nபறவை இனத்தின் தீராக்காதலரும், சர்வதேச அளவில் புகழ் பெற்றவருமான திரு.சலீம் அலியுடன் நெடு நாட்கள் பழகித்தேர்ந்த ஒரு பறவை ஆர்வலர் எங்களுக்குத்துணையாக,வழிகாட்டியாக வந்தார்; பறவைகளை எங்களுக்கு இனம் காட்டி விளக்குவதை விடவும்- -இன்னும் கூட அவற்றைத் தான் பார்த்து ரசிப்பதிலேயே அவர் கொண்டிருந்த ஆர்வம், அந்த நேரத்தில் சற்று எரிச்சலூட்டினாலும் கூட அவர் பார்த்துத்தீராத பறவைகளும் கூட இன்னும் இருக்கின்றன என்றஉண்மையையை அது புரிய வைத்தது;,அந்தத்துறையின் மேல் அவர் கொண்டுள்ள மெய்யான பிடிப்ப��யும் ,நேசத்தையும் கூட அது உணர்த்தியது.\nஅங்கிருந்த சிறிய ஏரிக்குள் படகுப்பயணம் செய்து சுற்றிலும் விரவிக்கிடந்த பலவண்ணப்பறவைகளைப்பார்த்துவிட்டுக்கரையேறும் நேரம்;அப்பொழுது எங்களை மிக விரைவாக வருமாறு அழைத்தார் சலீம் அலிக்கு உதவியாக இருந்த அந்த வழிகாட்டி. திடீரென்று அலைகடல் பொங்கி ஆர்ப்பரிப்பதைப்போல ,இடிமுழக்கம் போன்றதொரு பலத்த ஓசை. அது எங்கிருந்து கேட்கிறது என்பதையும்,எதனால் அந்த ஓசை என்பதையும் நாங்கள் அனுமானித்து முடிப்பதற்குள்,ஒரே நேரத்தில் தங்கள் சிறகுகளைப்படபடத்தபடி பலவகைப்பட்ட ஆயிரமாயிரம் பறவைகள்,வானமண்டலத்தையே மறைப்பதைப்போலக்கூட்டம்கூட்டமாக-ஒன்றாகப்பறந்து சென்றன.இரைக்காகத் தங்களைத்துரத்திவரும் பருந்துவகைப்பறவைகளின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக நிகழ்ந்த வேகப்பாய்ச்சல் அது என்பதையும், அந்த அபூர்வக்காட்சியை நாங்கள் தவற விட்டுவிடக்கூடாதென்பதற்காகவே வழிகாட்டி அத்தனை அவசரமாக அழைத்திருக்கிறார் என்பதையும் பிறகுதான் எங்களால் விளங்கிக்கொள்ள முடிந்தது. வாழ்வில் மிக அரிதாகவே கிடைக்கக்கூடியதும்-என்றென்றும் நெஞ்சை விட்டு நீங்காததுமான அற்புதமான காவியக்காட்சி அது.\nவாயினைத்திறக்கும்;குஞ்சு தாய் வாய்க்குள் வைக்கும் மூக்கைத்\nதாய் அருந்தியதைக்கக்கித்தன் குஞ்சின் குடல்நிரப்பும்\nஅன்புக்கோர் எடுத்துக்காட்டாம்''என்று பாரதிதாசனின்'அழகின் சிரிப்பி'ல் என்றோ படித்து வியந்த காட்சி -தாய் தன் உணவைக்கக்கிக்குஞ்சுக்கு ஊட்டும் அரிதான காட்சி ஒன்றும் அங்கே உலா வரும் வேளையில் கண்களில் பட்டு இதயத்தை நெகிழ்த்தியது\nஒரு நாளைக்குப் பலபேர் வருகை புரியும் இடமாக அது இருந்த போதும் ,புள்ளினங்களின் கூச்சலைத்தவிர வேறு ஆரவாரமற்ற அமைதியான பூமியாகவே இருக்கிறது அந்த இடம். அது, பறவைகளின் இடம் என்பதையும், தாங்கள் பார்வையாளர்கள் மட்டுமே என்பதையும் புரிந்து வைத்திருக்கும் மனிதர்கள்,பறவைகளின் அந்தரங்கத்துக்கு ஊறு விளைவிக்காமல் தள்ளியிருந்து பார்த்துவிட்டு நகர்ந்து செல்லும் நயத்தக்க நாகரிகம்,விரைவாகச்செல்லும் தன் தேரின் மணிஓசையால் புதரில் பதுங்கிக்கிடந்து காதல் செய்யும்பறவைகளின் மோனத்தவம் குலைந்து விடக்கூடாதென்பதற்காகவே மணியின் நாக்கை இழுத்துக்கட்ட��விட்டுப்பின் தனது தேர்ப்பயணத்தைத்தொடர்ந்த சங்க வரிகளை(''தாதுண்பறவை பேதுறல் அஞ்சி மணி நா ஆர்த்த மாண் வினைத்தேரன்'')நினைவுக்குக்கொண்டு வருகிறது.\nஇந்தியாவிற்குள்ளிருந்தும், எங்கோ பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள தொலை தூர நாடுகளிலிருந்தும் ஒவ்வொருஆண்டும் தடம் பிசகாமல்- வழி மாறாமல் வந்து செல்லும் பறவைகளின்\nமதிநுட்பம் மலைப்பூட்டுகிறது. பனி உறைந்துபோயிருக்கும் சைபீரியாவிலிருந்தும் கூட கொக்குகளும் நாரைகளும் இங்கே -குறிப்பிட்ட இந்தப்பருவத்தில்(அக்.இறுதி முதல், மார்ச் இறுதி வரை)வருவதுண்டு; இப்போது அவற்றின் வருகை சற்றே குறைந்திருப்பதாகச்சொல்லப்பட்டதைக்கேட்கும்போது, இலேசான வருத்தம் தலையெடுக்கிறது.பலவண்ண நாரைகள்,கொக்குகள்,வாத்துக்கள்,இன்னும் கணக்கிலடங்காத பலரகப்பறவைகள்........அவற்றின் பெயர் இன்னதென சுட்டிக்காட்டி மகிழும் பறவை ஆர்வலர்கள்.(Bird watchers)....என்று தனி ஒரு உலகமாக இயங்கிக்கொண்டிருக்கும் அந்தப்பறவை சாம்ராஜ்ஜியத்திற்குள் செல்வதற்கு அங்குள்ள பறவைகளின் பெயர்கள், கட்டாயமாகத் தெரிந்திருக்க வேண்டுமென்ற அவசியமோ, அவற்றின் வாழ்முறை பற்றிய ஞானமோ கூட அவசியமில்லை.கண்ணையும், செவியையும் ,மனதையும் சற்றே விரியத்திறந்து கொண்டு உள்ளே நுழைந்தால்......என்றும் மறக்க இயலாத அதிசய, அபூர்வக்காட்சிகள் அற்புத தரிசனங்களாக நமக்குச்சித்திக்கும்.\nபறவைகளுக்குப்பிரியாவிடை கொடுத்தபடி அங்கிருந்து கிளம்பி,மிக அருகிலுள்ள அக்பரின் பதேபூர் சிக்ரியைச்சுற்றிப்பார்த்துவிட்டு, ஆக்ராவில் தாஜ்மஹாலுக்கு நேர்பின்னால் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில்,இரவு தங்கியபோது-அன்றைய முழுநிலவின் ஒளியில் மேகம் போர்த்திய தாஜ் மஹால் மங்கலாகப்புலப்பட்டுக்கொண்டிருக்க,அதில் கவனம் நிலைக்காதபடி... மனம் முழுவதையும் பரத்பூர் மட்டுமே நிறைத்திருந்ததது.\nவணக்கம்.பறவைகளைப் பற்றிய இடுகை அருமை.படித்தவுடன் பரத்பூர் பறவைகள் சரணாலத்திற்கு நேரிலே சென்றது போன்ற உணர்வினைக்கொடுத்தது.நிழற்படங்கள் அனைத்தும் உயிரோவியங்களாக மகிழ்ச்சியைக் கொடுத்தது..முனைவர் சே.கல்பனா. http://www.kalpanase.blogspot.com\nஉங்கள் எழுத்தை முதல் முறையாகப் படிக்கிறேன். (ஜெயமோகன் அவர்களின் அறிமுகம் வழியாக).\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஅம்மா அவர்களுக்கு வணக்கம் பறவைகளைப் பற்றிய இடுகை அருமை.படித்தவுடன் பரத்பூர் பறவைகள் சரணாலத்திற்கு நேரிலே சென்றது போன்ற உணர்வுனைக் கொடுத்தது.நிழற்படங்கள் அனைத்தும் உயிரோவியங்களாக மகிழ்ச்சியைக் கொடுத்தது.\n13 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 6:27\nஉங்கள் எழுத்தை முதல் முறையாகப் படிக்கிறேன். (ஜெயமோகன் அவர்களின் அறிமுகம் வழியாக).\n19 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 9:29\n26 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 12:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nதிருப்பூர் கலை இலக்கியப்பேரவை விருது\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-04-20T23:10:17Z", "digest": "sha1:7UZ4OS5EVIW2CJO5HNYZBB6UXCSSGQO3", "length": 19358, "nlines": 110, "source_domain": "www.puthiyavidial.com", "title": "குஜராத் கலவரத்தின் போது பாஜக அரசு வெறும் பார்வையாளராக இருந்தது: அஸ்ஸாம் பாடநூலில் பதிவு செய்த ஆசிரியர் மீது FIR தாக்கல் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்���ு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nகுஜராத் கலவரத்தின் போது பாஜக அரசு வெறும் பார்வையாளராக இருந்தது: அஸ்ஸாம் பாடநூலில் பதிவு செய்த ஆசிரியர் மீது FIR தாக்கல்\nBy Wafiq Sha on\t September 25, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகுஜராத் கலவரத்தின் போது பாஜக அரசு வெறும் பார்வையாளராக இருந்தது: அஸ்ஸாம் பாடநூலில் பதிவு செய்த ஆசிரியர் மீது FIR தாக்கல்\nஅஸ்ஸாமிய பாடநூல் ஒன்றில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட 2002 குஜராத் கலவரத்தின் போது நரேந்திர மோடி தலைமையிலான மாநில பாஜக அரசு வெறும் பார்வையாளராக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளதை அடுத்து அந்நூலின் ஆசிரியர் மூன்று பேர் மற்றும் அந்த நூலின் பதிப்பாளர் மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நூலில் உள்ள கருத்தால் கோபமடைந்த செளமித்ரா கோஸ்வாமி மற்றும் மனப் ஜோதி போரா ஆகியோர், இந்த பாடம் வளரும் மாணவர்களை பெரிதும் அறியப்படும் பிரதமர் மீது தவறான எண்ணம் கொள்ளச் செய்து வழிகெடுக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த புத்தகத்தில் உள்ள “சமீபத்திய பிரச்சனைகள் மற்றும் சவால்கள்” (Recent issues and Challenges) என்ற அத்தியாயத்தில் வரும் ஒரு வரி தான் இந்த முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய காரணமாக உள்ளது. இதில் குஜராத் கலவரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. முதன் முதலில் 2006 இல் பதிப்பு செய்யப்பட்ட இந்த அத்தியாயத்தில், “ரயில் எரிப்பு சம்பவத்தில் பெண்கள் குழந்தைகள் உட்பட 57 நபர்கள் உயிரிழந்தனர். மறுநாள் இந்த சம்பவத்தின் பின்னணியில் முஸ்லிம்கள் தான் உள்ளனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குஜராத்தின் பல பகுதிகளில் முஸ்லிம்கள் இரக்கமற்ற முறையில் தாக்கப்பட்டனர். இந்த வன்முறை ஒரு மாத காலத்திற்கு நீண்டது. இதில் ஆயிரக் கணக்கானோர் கொலை செய்யப்பட்டனர். இதில் கொலை செய்யப்பட்ட பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். இந்த வன்முறையின் போது நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வெறும் பார்வையாளராக மட்டும் இருந்தது. இன்னும் கூடுதலாக இந்த தாக்குதலில் ஈடுபட்ட இந்துக்களுக்கு மாநில நிர்வாகம் உதவியது என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் செப்டெம்பர் 15 ஆம் தேதி கொலகாட் காவல்நிலையத்திற்கு கடிதம் மூலம் இது தொடர்பாக புகாரளிக்கப்பட்டுள்ளது. கோஸ்வாமி மற்றும் போரா ஆகிய இருவர் அளித்த புகாரிலும் மோடியை மோசமாக சித்திரிக்கும் வரி இந்த பாடத்தில் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2011 செப்டெம்பர் 12 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் கீழ் இயங்கிய சிறப்பு புலனாய்வுதுறை மோடி குற்றமற்றவர் என்று தெரிவித்துள்ளது என்றும் தங்கள் புகாரில் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த புத்தகம் இளம் மாணவர்களை வழிகெடுக்கின்றது என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇந்த கடிதம் அனுப்பப்பட்ட மறுநாள் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்த பதிப்பாளர் கவ்ஹாதியை மையமாக கொண்டு இயங்குவதால் இவ்வழக்கு விரைவில் கவ்காத்திக்கு மாற்றப்படும் என்று கொலாகாத் காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே விரோத்தத்தை தூண்டுவது – பிரிவு 53(a), 505 மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதங்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்த புத்தக ஆசிரியர்களில் ஒருவர், தங்களுக்கு யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் தாங்கள் அப்புத்தகத்தை NCERT இன் பரிந்துரைப்படியே தயார் செய்துள்ளதாகவும், அந்தப்புத்தகத்தில் கூறப்பட்டிருப்பது பொதுவெளியில் கிடைக்கும் தகவல்கள் தான் என்றும் இதே போன்ற தகவல்கள் இன்னும் பல புத்தகங்களில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர��.\n2011 ஆண்டில் இருந்து சுற்றில் இருக்கும் இந்த புத்தகம் கவ்காத்தியை மையமாகக் கொண்ட அஸ்ஸாம் புக் டிப்பாட்டின் பதிப்பாகும்.இந்த புத்தகம் கல்வி ஆராய்ச்சியின் தேசிய கவுன்சில் (National Council of Educational Research) மற்றும் அஸ்ஸாம் உயர் கல்வி கவுன்சில் (Assam Higher Secondary Educational Council) ஆகியவற்றின் பரிந்துரைக்கு ஏற்ப தயார் செய்யப்பட்டது. இந்த புத்தகத்தை எழுதிய மூன்று ஆசிரியர்களான துர்காகந்தா சர்மா, ரபிக் சமான் மற்றும் மனஸ் ப்ரதிம் ஆகியோர் அஸ்ஸாமில் பெரிதும் அறியப்பட்டவர்கள். இதில் துர்ககந்தா சர்மா கோல்பாராவில் உள்ள கோல்பாரா கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையின் தலைவராக இருந்து ஓய்வு பெற்றவர். மனஸ் ப்ரதிம் DK கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் துறைத் தலைவாராக பணியாற்றி வருகிறார்.\nTags: NCERTஅஸ்ஸாம்அஸ்ஸாம் புக் டிப்பாட்குஜராத் கலவரம்செளமித்ரா கோஸ்வாமிதுர்காகந்தா சர்மாமனப் ஜோதி போராமனஸ் ப்ரதிம்ரபிக் சமான்\nPrevious Articleஷம்புலால் ரீகரை தொடர்ந்து அக்லாக்கை கொலை செய்தவன் 2019 தேர்தலில் நொய்டா தொகுதியில் போட்டி\nNext Article கட்டாத விமான நிலையங்களை கட்டியதாக கதைவிடும் மோடி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்கள���த்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/23/dee-proceedings-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95/", "date_download": "2019-04-20T23:00:08Z", "digest": "sha1:3Z3NVUDK2AHYLJ5SFHPKTVK4I7WRN6XP", "length": 12536, "nlines": 337, "source_domain": "educationtn.com", "title": "DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக்கல்வித்துறையில் உள்ள மாநகராட்சி/நகராட்சி / உதவிபெறும்/ அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2017- 2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் சார்பாக- பள்ளிகளின் பெயர் பட்டியல்கள் கோருதல்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome செயல்முறைகள் DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக்கல்வித்துறையில் உள்ள மாநகராட்சி/நகராட்சி / உதவிபெறும்/ அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க /...\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக்கல்வித்துறையில் உள்ள மாநகராட்சி/நகராட்சி / உதவிபெறும்/ அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2017- 2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் சார்பாக- பள்ளிகளின் பெயர் பட்டியல்கள் கோருதல்\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக்கல்வித்துறையில் உள்ள மாநகராட்சி/நகராட்சி / உதவிபெறும்/ அரசு / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2017- 2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பள்ளிக்கான கேடயங்கள் வழங்குதல் சார்பாக- பள்ளிகளின் பெயர் பட்டியல்கள் கோருதல்\nPrevious articleDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-அண்ணல் காந்தியடிகளின் 150வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடுதல்-தொடக்கப்பள்ளி/நடுநிலைப்பள்ளிகளில் மாணவ மாணவர்களுக்கு மற்��ும் அரசு அலுவலர் ஆசிரியர்களுக்கு வினா விடைப் போட்டி நடத்துதல்- காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு துவக்கவிழா-சார்ந்து\nDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் அனைத்து வகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்-மாணவர்கள் உடல்ரீதியாகவும்,மனரீதியாகவும், துன்புறுத்தப்படுவது தண்டனைக்குள்ளாக்கும் பாதிப்பினை-தவிர்த்தல்-சார்ந்து-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்\n2018 – 2019 கல்வியாண்டில் மாற்றுப்பணி வழங்கப்பட்ட அனைத்து ஆணைகளும் ரத்து செய்யப்படுகிறது – CEO செயல்முறைகள்\nகோடை விடுமுறை நாட்களில் மாணாக்கர் செய்ய வேண்டியவைகள் மற்றும் வழங்க வேண்டிய அறிவுரைகள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1442&cat=10&q=Entrance%20Exams", "date_download": "2019-04-20T22:56:56Z", "digest": "sha1:AGKFBJHN6FYBTCD2RHAFLO3KDAS4HHKN", "length": 8677, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » நுழைவுத் தேர்வு - எங்களைக் கேளுங்கள்\nஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அதிகபட்ச வயது என்ன\nஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அதிகபட்ச வயது என்ன\n1988ம் ஆண்டு, அக்டோபர் 1ல் அல்லது அதற்கு பின்பாக பிறந்தவர்கள், இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதேசமயம், SC/ST/PWD பிரிவினருக்கு, 5 ஆண்டுகள் வரை, வயது தளர்வு உண்டு.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nசாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்று கூறலாமா\nகால் சென்டர்களைப் பற்றிக் கூறவும்.\nஅடுத்த ஆண்டு ஐ.ஐ.எம்., உள்ளிட்ட உயர் நிறுவனங்களில் சேர எம்.பி.ஏ., வுக்கான கேட் தேர்வு எழுத விரும்புகிறேன். அதற்கு நான் எப்படி தயார் செய்ய வேண்டும்\nஐ.டி.ஐ. படிப்பில் எனது மகனைச் சேர்க்க விரும்புகிறேன். இது பற்றி தகவல் தரவும்.\nஅமெரிக்க நர்சிங் பணி தொடர்பான தகவல்களைத் தரவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/13/231-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-04-20T22:56:41Z", "digest": "sha1:NXIO2Z6YADPT6ZNVMPZVMGAM3XOPYQRJ", "length": 8535, "nlines": 132, "source_domain": "thirumarai.com", "title": "2:31 தலைஞாயிறு | தமிழ் மறை", "raw_content": "\nசுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்துக்\nகுற்றம்இல் குணங்களொடு கூடும் அடியார்கள்\nமற்று அவரை வானவர்தம் வான்உலகம் ஏற்றக்\nகற்றவன் இருப்பது கருப்பறிய லூரே.\nவண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள் மேலே\nகொண்டு அணைசெய் கோலம்அது கோள்அரவினோடும்\nவிண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர ஓர் அம்பால்\nகண்டவன் இருப்பது கருப்பறிய லூரே.\nவேதமொடு வேதியர்கள் வேள்வி முதல்ஆக\nபோதினோடு போதுமலர் கொண்டு புனைகின்ற\nநாதன்என நள்இருள்முன் ஆடுகுழை தாழும்\nகாதவன் இருப்பது கருப்பறிய லூரே.\nமடம்படு மலைக்கு இறைவன் மங்கைஒரு பங்கன்\nஉடம்பினை விடக்கருதி நின்ற மறையோனைத்\nதொடர்ந்து அணவு காலன் உயிர் காலஒரு காலால்\nகடந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.\nஒருத்தி உமை யோடும் ஒருபாகம் அதுவாய\nநிருத்தன் அவன் நீதிஅவன் நித்தன் நெறிஆய\nவிருத்தன் அவன் வேதம்என அங்கம் அவை ஓதம்\nகருத்தவன் இருப்பது கருப்பறிய லூரே.\nவிண்ணவர்கள், வெற்பு அரசு பெற்றமகள் மெய்த்தேன்\nஎண்ணி வரும் காமன்உடல் வேவ எரிகாலும்\nகண்ணவன் இருப்பது கருப்பறிய லூரே.\nஆதிஅடியைப் பணிய அப்போடு மலர்ச்சேர்\nசோதிஒளி நல்புகை வளர்க்கு வடுபுக்குத்\nதீதுசெய வந்துஅணையும் அந்தகன் அரங்கக்\nகாதினன் இருப்பது கருப்பறிய லூரே.\nவாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்\nபாய்ந்து அமர்செயும் தொழில் இலங்கை நகர்வேந்தற்கு\nஏய்ந்த புயம் அத்தனையும் இற்றுவிழ மேல்நாள்\nகாய்ந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.\nபரந்து அது நிரந்துவரு பாய்திரைய கங்கை\nகரந்துஓர் சடைமேல்மிசை உகந்து அவளை வைத்து\nநிரந்தர நிரந்து இருவர் நேடி அறியாமல்\nகரந்தவன் இருப்பது கருப்பறிய லூரே.\nஅற்றம் மறையா அமணர் ஆதம் இலி புத்தர்\nசொற்றம் அறியாதவர்கள் சொன்னசொலை விட்டுக்\nகுற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்\nகற்று என இருப்பது கருப்பறிய லூரே.\nநலம்தரு புனல்கலி ஞானசம் பந்தன்\nகலந்தவர் கருப்பறியல் மேய கடவுள்களைப்\nபலம்தரு தமிழ்க்கிளவி பத்தும் இவை கற்று\nவலம் தரும் அவர்க்கு வினைவாடல் எளிது ஆமே.\nPosted in: சம்பந்தர்Permalinkபின்னூட்டமொன���றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/01/12161315/Kodanad-VideoIn-court-observation-Investigation-should.vpf", "date_download": "2019-04-20T22:49:03Z", "digest": "sha1:ACMEU2YNLBOW5QSJI4JMO2AVA4XCPPDM", "length": 10370, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kodanad Video:In court observation Investigation should be made TTV Dhinakaran || கொடநாடு வீடியோ : நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்-டிடிவி தினகரன்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகொடநாடு வீடியோ : நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்-டிடிவி தினகரன் + \"||\" + Kodanad Video:In court observation Investigation should be made TTV Dhinakaran\nகொடநாடு வீடியோ : நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்-டிடிவி தினகரன்\nகொடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.\nகொடநாடு காவலாளி உட்பட 5 பேர் கொலை மற்றும் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொள்ளை தொடர்பாக தான் நடத்திய புலனாய்வு குறித்த ஆவணப்படத்தை தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் என்பவர் வெளியிட்டு உள்ளார். அதில் கொடநாடு கொலை, கொள்ளையில் நடந்தது என்ன என்பது குறித்து டெல்லியில் செய்தியாளர் மேத்யூஸ் விளக்கம் அளித்து உள்ளார்.\nஇதுகுறித்து அறிக்கை வெளியிட்டு உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கொடநாடு வீடியோ தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்.\n1. கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை பற்றி சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு\nகொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத��து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிவகங்கையில் என்னுடைய வெற்றி உறுதி - சவுகிதார் எச்.ராஜா நம்பிக்கை\n2. சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்\n3. அரசியலில் குதிக்க ஆயத்தமாகிறார் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் “சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்” ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\n4. தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது 91 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி திருப்பூர் மாவட்டம் முதல் இடம்\n5. பொன்னமராவதியில் இரு பிரிவினர் இடையே மோதல்: ‘சுயநல சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்’ மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31232", "date_download": "2019-04-20T23:14:37Z", "digest": "sha1:7GBU7IOFNTWQ736FEOTVRR5DZGAMDNGA", "length": 8096, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "மனிதசக்தி", "raw_content": "\nஇடஒதுக்கீட்டின் சிற்பிகள்- கடிதம் »\nநாவலில் படித்திருக்கிறேன். வாழ்கையில் பல சின்னஞ்சிறு குழந்தைத் தொழிலாளர்களைப் பார்த்திருக்கிறேன். அப்படியே அள்ளிக்கொண்டு முத்தமிடத் தோன்றும். அவர்கள் துயரை அப்படியே கலைத்து விட முட்டிக்கொண்டு வரும். ஆனால் இயலாமை தடுத்துவிடும்.\nஇன்று இந்த வீடியோ பார்த்தேன்.\nஎனக்கும் இவ்வகைப் போட்டிகளில் அதிக ஆர்வமில்லை. இதுவே TRP க்காக ஏற்படுத்தும் அதிக பட்ச டிராமாவோ என்று சந்தேகப்படும் அளவிற்கு இத்தகைய நிகழ்சிகள் நடந்து கொள்ளும் சாத்தியம் உள்ளது.\nஆனால் கண்ணில் கண்ணீர் வரவைத்து விட்டது….மனிதன் எத்தகைய சக்தியை உள்ளே கொண்டவன் \nஅத்வைதம் – ஒரு படம்\nTags: குறும்படம், குழந்தைத் தொழிலாளர், மனிதசக்தி\nகரிசல் காட்டில் ஒரு சம்சாரி- ஒரு வாசிப்பு\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 34\nவிழா 2015 - விஷ்ணுபுரம் விருது\nவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 1, ஜடாயு\nகலையின் வழியே மீட்பு - அன்புராஜுடன் ஒரு பேட்டி\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-81\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/17164501/1213481/ttv-dhinakaran-says-he-will-prove-his-dignity-on-two.vpf", "date_download": "2019-04-20T23:07:19Z", "digest": "sha1:YO5ZZ33CTLOX36V7JKXY7BTMIP6KYF64", "length": 18713, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரட்டை இலை வழக்கில் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் - டிடிவி தினகரன் || ttv dhinakaran says he will prove his dignity on two leaves case", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஇரட்டை இலை வழக்கில் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் - டிடிவி தினகரன்\nபதிவு: நவம்பர் 17, 2018 16:45\nஇரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #TwoLeavesSymbol #TTVDhinakaran\nஇரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #TwoLeavesSymbol #TTVDhinakaran\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது இரட்டை இலை சின்னத்துக்கு தினகரனும், மதுசூதனனும் உரிமை கோரியதால் சின்னத்தை தேர்தல் கமி‌ஷன் முடக்கியது. இரட்டை இலை சின்னத்தை மீண்டும் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி போலீஸ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.\nகைதான இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் ஹவாலா ஏஜெண்டுகள் சிலர் கைது செய்யப்பட்டனர். டெல்லி திஸ்ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணை, அங்கிருந்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.\nஇதற்கிடையே, இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முகாந்திரம் உள்ளது எனக்கூறி டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தினகரனை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், டிடிவி தினகரன் டுவிட்டரில் கூறுகையில், சிலரது சதியின் காரணமாக இரட்டை இலையை பெற லஞ்சம் கொடுத்ததாக என் மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து என்னை விடுவிக்கச் சொல்லி நான் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இந்த வழக்கை தொடர்ந்து நடத்தி, இது பொய் வழக்கு தான் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபிப்பேன் என பதிவிட்டுள்ளார். #TwoLeavesSymbol #TTVDhinakaran\nஇரட்டை இலை வழக்கு | டிடிவி தினகரன்\nஇரட்டை இலை பற்றிய செய்திகள் இதுவரை...\nஇரட்டை இலை சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇரட்டை இலை சின்னம்: தினகரனின் அப்பீல் மனு 15-ந்தேதி விசாரணை\nஇரட்டை இலைக்கு லஞ்சம் - தினகரன் மீதான விசாரணைக்கு தடை நீடிப்பு\nஇரட்டை இலை சின்னம் கேட்டு டிடிவி தினகரன் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்\nநாங்கள் தான் உண்மையான அதிமுக என்பது உறுதியாகியுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி பேட்டி\nமேலும் இரட்டை இலை பற்றிய செய்திகள்\nமதுரை- வாக்குப்பதிவு இயந்திரங்கள் ��ைத்துள்ள அறையில் மர்மநபர் நுழைந்து நகல் எடுத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி\nஐபிஎல் போட்டி: டெல்லி அணி வெற்றி பெற 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nவீரதீர சாகசத்துக்கான விர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் பரிந்துரை\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு\nஅபிநந்தனின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கு பிராந்தியத்திற்கு பணியிட மாற்றம் - இந்திய விமானப்படை\nராஜஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 162 ரன் நிர்ணயித்துள்ளது மும்பை அணி\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு - பிரதமர் மோடி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல் பிரசாரம்\nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு - குழந்தை, பெண்கள் உள்பட 13 பேர் பலி\nபுகார் குறித்து விசாரணை நடத்தப்படும் - மதுரை மாவட்ட ஆட்சியர் உறுதி\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் மர்மநபர் நுழைந்ததாக புகார் - அரசியல் கட்சியினர் தர்ணா\nஇரட்டை இலை சின்னத்தை இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்புக்கு ஒதுக்கியதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇரட்டை இலை சின்னம்: தினகரனின் அப்பீல் மனு 15-ந்தேதி விசாரணை\nஇரட்டை இலைக்கு லஞ்சம் - தினகரன் மீதான விசாரணைக்கு தடை நீடிப்பு\nஇரட்டை இலை சின்னம் கேட்டு டிடிவி தினகரன் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல்\nஅ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம்: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம்- தினகரன்\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெ��்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-07/16th-sunday-reflections.html", "date_download": "2019-04-20T22:48:46Z", "digest": "sha1:DUZ3MXGAX4SQSQETN7QU7GXNSJFJB47F", "length": 35472, "nlines": 253, "source_domain": "www.vaticannews.va", "title": "பொதுக்காலம் 16ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nசீடர்கள் இருவர் இருவராக அனுப்பப்படுதல்\nபொதுக்காலம் 16ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nவேலைகளில் மூழ்கித் தத்தளிக்கும் நாம், ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் ஒதுக்கி, இறைவனுக்கும், நம்முடைய நலனுக்கும் தகுந்த இடத்தை வழங்க முயல்வோம்.\nலூயிஸ் ஜெரோம் – வத்திக்கான் செய்திகள்\n20ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்தக் கவிஞர்களில் ஒருவரான, வில்லியம் பட்லர் ஏட்ஸ் (William Butler Yeats) அவர்கள், 1919ம் ஆண்டு, அதாவது, முதல் உலகப் போர் முடிவடைந்திருந்த நேரத்தில், 'இரண்டாம் வருகை' (The Second Coming) என்ற தலைப்பில் கவிதையொன்றை வெளியிட்டார். இக்கவிதையில், கவிஞர் ஏட்ஸ் அவர்கள் வெளியிட்டுள்ள துன்பகரமான கருத்துக்கள், வெளியிட்டுள்ள கருத்துக்கள், நாம் வாழும் இன்றையச் சூழலுக்கும் மிகப் பொருத்தமாகத் தெரிகின்றன. இதோ, அக்கவிதையின் ஒரு சில வரிகள்:\n\"சுற்றிலும் பலவும் வீழ்கின்றன; மையம் எதையும் தாங்க இயலவில்லை;\nஇரத்தம் தோய்ந்த வெள்ளம் எங்கும் பாய்கிறது\nமிகச் சிறந்தவர்கள், தங்கள் மனஉறுதியை இழந்துள்ள வேளையில்,\nமிக மோசமானவர்கள் வெறியின் உச்சத்தில் உள்ளனர்\"\nமையமாக, நடுநிலையோடு செயலாற்றவேண்டிய உலக அரசுகள் பல, தட்டுத் தடுமாறி வீழ்கின்றனவோ என்ற உணர்வு நமக்குள் எழுகிறது. நடுநிலை தவறியுள்ள அரசுகள் உருவாக்கும் ஆழமான பிரிவு உணர்வுகள், ஒவ்வொரு நாட்டையும், ஊரையும் பிளவுபடுத்தியுள்ளன. \"ஊர் இரண்டுபட்டால், கூத்தாடிக்குக் கொண்டாட்டம்\" என்ற பழமொழிக்கேற்ப, மக்கள் பிளவுபட்டு நிற்பது, தலைவர்களுக்குக் க���ண்டாட்டமாக மாறியுள்ளது.\nபல தலைவர்கள், தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பொய்களையும், முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களையும் மக்கள் மீது திணித்து வருவதைக் காண்கிறோம். உலகின் பெரும் சக்திகள் என்று கருதப்படும் இரு நாடுகளின் தலைவர்கள், அண்மையில் ஹெல்சின்கி நகரில் சந்தித்தபோது, ஊடகங்களுக்கு அளித்த ஒரு பேட்டியும், அவர்களில் ஒரு தலைவர், அடுத்தநாள், தன் நாட்டுக்குத் திரும்பியதும், முந்திய நாள் தன் பேட்டியில் கூறியவற்றை மறுத்துக் கூறி மழுப்பியதும், நம்மை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்துகின்றன. மக்களை முட்டாள்களாக்க முயலும் இத்தலைவரைப் போலவே, பல நாட்டுத் தலைவர்களும், பிரதமர்களும், எவ்வித தயக்கமும் இன்றி, ஒவ்வொரு நாளும் மக்கள்முன் பொய்களை கூறி வருகின்றனர்.\nஅரசும், தலைவர்களும் செய்வது தவறு என்று சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள், 'சமூக விரோதிகள்' என்று பழி சுமத்தப்படுகின்றனர். இந்தியாவில், பழி சுமத்தப்பட்ட பலரை, வெறிகொண்ட கும்பல்கள் எவ்வித அச்சமுமின்றி உயிரோடு எரித்து கொன்றுள்ளனர்.\nதீயிட்டுக் கொளுத்தும் தீயவர்களை கடுமையாகத் தண்டிக்கும் சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று, இந்தியாவின் உச்ச நீதிமன்றம், அண்மையில் (ஜூலை 17), இந்திய பாராளுமன்றத்திற்கு ஆணை பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கண்டனமும், தீர்மானமும் வெளியான அதே நாளில், சமூக ஆர்வலராக, பல ஆண்டுகள் பணியாற்றிவரும், 78 வயது நிறைந்த, சுவாமி அக்னிவேஷ் அவர்கள், ஜார்கண்ட் மாநிலத்தில், பாரதீய ஜனதா கட்சியின் 'யுவ மோர்ச்சா' எனப்படும் இளையோர் அணியால் தாக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவில், மக்கள் கூடிவந்து ஒருவரை உயிரோடு எரிக்கும் நிகழ்வுகளுக்கு, 'வாட்ஸப்' வழியே பரப்பப்படும் வதந்திகள் காரணம் என்று அரசும், ஊடகங்களும் கூறிவருகின்றன. ஆனால், இக்கொடூரங்களுக்கு உள்ளானவர்களில் பெரும்பாலானோர், சிறுபான்மையினர், மற்றும், அரசின் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் என்ற உண்மையும், இக்கொடூரங்கள், பட்டப்பகலில் வெளிப்படையாக நிகழ்ந்துள்ள வேளைகளில், அங்கு காவல்துறையினர் யாரும் வரவில்லை என்ற உண்மையும், வேறு பல ஐயங்களை உருவாக்குகின்றன.\nஇந்தியாவில் நிகழ்வதுபோல், இன்னும் பல நாடுகளில் கொடுமைகள் நிகழ்கின்றன. அதிகாரத்தில் இருப்��ோரை கேள்விகள் கேட்கத் துணியும் மனிதர்கள் பலர், கொலை செய்யப்படுகின்றனர், அல்லது, காணாமற் போகின்றனர். அரசுக்கு சவாலாக இருப்போர், நாட்டைவிட்டு வெளியேறி வாழ்ந்தாலும், நாடுவிட்டு நாடு சென்று, கொலை செய்வதற்கு, அரசின் உளவாளிகள் அனுப்பப்படுகின்றனர்.\n\"சக்தியே சரியானது\" அல்லது, \"சக்திமிகுந்தோரே சரியானவர்கள்\" (Might is Right) என்ற தவறானக் கருத்தை சரியென்று நிலைநாட்ட முயன்றுவரும் தலைவர்களை, இஞ்ஞாயிறு வழங்கப்பட்டுள்ள முதல் வாசகம், வன்மையாகக் கண்டனம் செய்கிறது. ஆண்டவர் கூறும் கண்டனமாக, இறைவாக்கினர் எரேமியா பதிவு செய்துள்ள கடினமான சொற்கள், இஞ்ஞாயிறன்று, உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க ஆலயங்களில், பீடத்திலிருந்து அறிக்கையிடப்படுவதை, இவ்வுலகிற்கு இறைவன் வழங்கும் ஓர் எச்சரிக்கையாக நாம் எண்ணிப்பார்க்கலாம். மக்களை அழித்துச் சிதறடிக்கும் தலைவர்களுக்கு, இறைவன் விடுக்கும் எச்சரிக்கை இதோ:\nஇறைவாக்கினர் எரேமியா 23: 1-2\nஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பவர்களுக்கு ஐயோ கேடு... நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்; அதனைத் துரத்தியடித்தீர்கள்; அதனைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர்.\nகண்டனம், தண்டனை என்ற கருத்துக்களோடு இறைவனின் சொற்கள் முடிவடையவில்லை. நம்பிக்கை தரும் சொற்களையும் இறைவன் கூறியுள்ளார்:\nஇறைவாக்கினர் எரேமியா 23: 3-4\nஎன் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச்சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப்பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும். அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா; திகிலுறா; காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர்.\nநம்பிக்கை தரும் இச்சொற்களைத் தொடர்ந்து, \"நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள ‘தளிர்’ தோன்றச் செய்வேன்\" என்று, இறைவன் அளிக்கும் வாக்கு, இயேசுவின் வடிவில் வந்த நல்லாயன் என்பதை, நாம் உறுதியாக நம்புகிறோம்.\nஇறைவாக்கினர் எரேமியா 23: 5-6\nஆண்டவர் கூறுவது இதுவே: இதோ நாள்கள் வருகின்றன; அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள \"தளிர்\" தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ��ானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார். அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும்.\nஞானம், நீதி, நேர்மை ஆகிய உன்னதப் பண்புகளைக் கொண்ட மேய்ப்பரான இயேசு, ஒரு 'தளிர்' போல, மென்மையான உள்ளமும் கொண்டிருந்தார் என்பதை, இன்றைய நற்செய்தி விவரிக்கின்றது.\nநற்செய்திப் பணிக்கென இயேசு தன் சீடர்களை அனுப்பிய நிகழ்வை சென்ற வாரம் சிந்தித்தோம். அந்நிகழ்வின் தொடர்ச்சியை, இன்றைய நற்செய்தியில் கேட்கிறோம். தங்கள் அருள்பணியில் நிகழ்ந்தவற்றை, ஆர்வத்துடன் பகிர்ந்துகொண்ட சீடர்களிடம், 'நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' என்று இயேசு கூறுகிறார். உலகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும்போது, இயேசு கூறியச் சொற்கள், புதிரானதாக, பொருளற்றதாகத் தெரிகின்றன.\nமக்கள் மத்தியில் அட்டகாசமாகப் பணிபுரிந்து திரும்பி வந்துள்ள சீடர்களைப் பாலைநிலத்திற்குப் போய் ஒய்வெடுக்கச் சொன்னதற்குப்பதில், \"சீடர்களே, பிரமாதம், இன்னும் பல இடங்களுக்குச் சென்று போதியுங்கள், அருஞ்செயல்களை ஆற்றுங்கள்\" என்று இயேசு உற்சாகப்படுத்தி, மீண்டும் அருள்பணிக்கு அனுப்பியிருக்க வேண்டாமா\nதன்னலம் மிக்க ஒரு தலைவன், தன்னுடைய சீடர்களுக்கு, இவ்விதக் கட்டளையைத் தந்திருப்பார். அத்தலைவனுக்குத் தேவையானதெல்லாம், அவரது பேரும், புகழும், மக்கள் மத்தியில் மீண்டும், மீண்டும் ஒலிக்கவேண்டும். தன் சுயநலத் தேவைக்காக, தொண்டர்களை, பயன்படுத்தி, தேவைகள் நிறைவடைந்ததும், தொண்டர்களைத் தூக்கியெறியும் எத்தனைத் தலைவர்களை நாம் பார்த்திருக்கிறோம்\nதங்கள் சுயநலத்திற்காகப் பிறரைப் பயன்படுத்தி, தூக்கியெறியும் தலைவர்களுக்கு ஒரு மாற்று அடையாளமாக, இறைவன் அனுப்பியவரே இயேசு. அந்த நல்லாயன், தன் சீடர்கள்மீது உண்மையான அக்கறை கொண்டிருந்ததை, 'நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' என்ற சொற்கள் தெளிவாக்குகின்றன. நல்லாயன் இயேசுவுக்கு, தன் பணிகளும், கொள்கைகளும் முக்கியம்தான். ஆனால், அதே வேளை, அப்பணிகளைச் செய்யும் சீடர்களும் மிகவும் முக்கியம். பணி செய்துத் திரும்பியுள்ள சீடர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களை ஓய்வெடுக்��ும்படி பணிக்கிறார் இயேசு. பாலைநிலத்தில் தன் சீடர்களை ஓய்வெடுக்க இயேசு அழைத்ததை, ஒரு சிறு உவமைக் கதை வழியே புரிந்துகொள்ள முயல்வோம்.\nகற்பனை கதைகள் சொல்வதில் தலைசிறந்த கலைஞர், ஈசோப், அடிக்கடி குழந்தைகளுடன் அமர்ந்து, கதை சொல்லி, சிரித்து மகிழ்ந்திருந்தார். அவர் ஏன் தன் நேரத்தை, குழந்தைகளோடு வீணடிக்கிறார் என்று அவரது நண்பர்கள் கேட்டனர். அவர் நண்பர்கள் நடுவே ஒரு வில்லைக் கொணர்ந்தார். அந்த வில்லில் கட்டப்பட்டிருந்த நாணைத் தளர்த்தி, அதை தரையில் வைத்தார். பின் தன் நண்பர்களிடம், \"நாண் தளர்த்தப்பட்ட இந்த வில்லைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்\" என்று கேட்டார். நண்பர்களால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. எனவே, ஈசோப் அவர்கள், அந்த வில்லை கையில் வைத்துக்கொண்டு, \"இந்த வில்லின் நாண் எப்போதும் விறைப்பாக இழுத்துக் கட்டப்பட்டிருந்தால், இந்த வில் விரைவில் முறிந்துபோகும். அவ்வப்போது நாணைத் தளர்த்தி, தேவைப்படும்போது மட்டும் அதை விறைப்பாகக் கட்டினால், வில்லை அதிக காலம் பயன்படுத்தமுடியும்\" என்று கூறினார். பணியும், ஓய்வும் இணைந்து செல்லவேண்டும். ஓயாத பணி, ஒருவரை உடைத்துவிடும்.\nதனிப்பட்ட வாழ்விலும், குடும்ப வாழ்விலும், இயந்திரமாக இயங்கும் நாம், ஒவ்வொரு நாளும், தேவையான அளவு ஓய்வெடுப்பது முக்கியம். ஓய்வுக்கு நேரம் ஒதுக்குவதுபோல், இறைவனுக்கும் நேரம் ஒதுக்கி, தியானத்தில் ஈடுபடுவது, உடலுக்கும், உள்ளத்திற்கும் இன்னும் பல நன்மைகளைக் கொணரும். நம்மை ஒருமுகப்படுத்தும் தியானங்கள், எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை, ஒரு சிறுவர் குழு இவ்வுலகிற்கு அண்மையில் சொல்லித்தந்துள்ளது.\n10 முதல் 16 வயது நிறைந்த 12 சிறுவர்களும், அவர்களது வழிகாட்டியான Ekaphol Chantawong அவர்களும், தாய்லாந்து நாட்டின் Tham Luang குகையில் 16 நாட்களாக அடைபட்டிருந்த நிகழ்வு, உலகெங்கும் பரவிய ஒரு செய்தி. ஜூலை 8,9,10 ஆகிய மூன்று நாள்களில் இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டது, பெரும் புதுமை என்று பேசப்படுகிறது. அச்சிறுவர்கள் அனைவரும் நல்ல உடல், மன நலத்துடன் அக்குகையைவிட்டு வெளியேறியதை, அதைவிட பெரிய புதுமையாகக் கருதவேண்டும்.\nஜூன் 23ம் தேதி இந்த குகைக்குள் சிக்கிக்கொண்ட இச்சிறுவர்களும், வழிகாட்டியும், 9 நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டனர். அந்த 9 நாட்களும், அந்தக் கு���ையில், இருளில், குளிரில், உணவு ஏதுமின்றி, அச்சிறுவர்கள் எப்படி வாழ்ந்தனர் என்பது, பெரும் புதுமையே. இயல்பாகவே, சிறுவர்கள் என்றால் துடிப்பு நிறைந்தவர்கள் என்பதை அறிவோம். அதிலும், குகைக்குள் சென்ற சிறுவர்கள், ஒரு கால்பந்தாட்டக் குழுவைச் சேர்ந்தவர்கள். துடிப்பும், துறுதுறுப்பும் நிறைந்த அச்சிறுவர்கள், ஒன்பது நாட்கள், அதாவது, 216 மணி நேரங்கள், 12,960 நிமிடங்கள், வெளி உலகுடன் எவ்விதத் தொடர்பும் இன்றி, இருளில், குளிரில், பசியுடன் வாழ்ந்தனர் என்பது, எண்ணிப்பார்க்க இயலாத ஒரு சூழல். இதற்கு ஒரு முக்கிய காரணம், அவர்களது வழிகாட்டி Chantawong அவர்கள் சொல்லித்தந்த தியான பயிற்சிகளே உடலை அதிகமாக செயல்படுத்தாமல், அச்சிறுவர்கள் தியான முயற்சிகளில் ஈடுபட்டால், அவர்களால் உடல் சக்தியைக் காப்பாற்றமுடியும் என்றும், குளிரும், இருளும், பசியும் அதிகமாகப் பாதிக்காது என்றும் Chantawong அவர்கள் சொல்லித்தந்தது, அச்சிறுவர்களைக் காப்பாற்றியது.\n'நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்' என்று தன் சீடர்களிடம் இயேசு கூறியதன் பொருளுக்கு மற்றுமோர் எடுத்துக்காட்டாக விளங்குபவர்கள், தாய்லாந்து சிறுவர்கள்.\nபாலைநிலத்தில், தனிமையைத் தேடிச்செல்வது அங்கேயேத் தங்குவதற்கு அல்ல, மாறாக, தனிமையில் பெற்ற இறை அனுபவத்தை, மக்களோடு பகிர்ந்துகொள்ளவே அந்தத் தனிமை. இதை நமக்குச் சொல்லித்தருகிறது இன்றைய நற்செய்தியின் இறுதிப் பகுதி. பாலை நிலத்திற்கு இயேசுவும், மற்ற சீடர்களும் சென்றுள்ளனர் என்பதை அறிந்துகொண்ட மக்கள் அங்கும் அவர்களைத் தேடிச்சென்றனர். பாலை நிலமென்றும் பாராமல், தங்களைத் தேடி வந்த மக்களைக் கண்டதும் இயேசு நடந்துகொண்டது, நமக்கு மற்றும் ஒரு பாடமாக அமைகிறது.\nமாற்கு நற்செய்தி 6: 34\nஇயேசு கரையில் இறங்கியபோது, பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள் மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். என்று இன்றைய நற்செய்தி முடிவடைகிறது. பணிகளில் மூழ்கியதால், உண்ணவும் நேரமின்றி தவித்த சீடர்களுடன் பாலை நிலத்தை நாடிச்சென்ற இயேசு, அங்கும் மக்கள் தங்களைத் தேடி வந்துள்ளனர் என்பதை அறிந்ததும், தனது தேவைகளையும், தன் சீடர்களின் தேவைகளையும் புறந்தள்ளி, மீண்டும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பணியைத் துவக்கினார் என்று இன்றைய நற்செய்தி முடிவடைகிறது.\nஇரண்டு சிந்தனைகளை இன்று நாம் மனதில் ஆழப்பதிப்போம். நமது தேவைகளுக்காக நேரம் ஒதுக்கும் சூழல்களிலும், அடுத்தவர் தேவை அதிகம் என்பதை நாம் உணர்ந்தால், நமது தேவைகளை ஒதுக்கிவிட்டு, அடுத்தவருக்கு உதவிக்கரம் நீட்டும் தாராள மனதை இறைவன் நமக்குத் தரவேண்டும் என்று மன்றாடுவோம்.\nஇயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சி\nபுனித பூமி கிறிஸ்தவத் தலைவர்களின் உயிர்ப்பு விழாச் செய்தி\nபுனித வியாழன் சிறப்பு நிகழ்ச்சி\nஇயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா சிறப்பு நிகழ்ச்சி\nபுனித பூமி கிறிஸ்தவத் தலைவர்களின் உயிர்ப்பு விழாச் செய்தி\nபுனித வியாழன் சிறப்பு நிகழ்ச்சி\nபுனித வெள்ளி வழிபாட்டில் வழங்கப்பட்ட மறையுரை\nகொலோசெயம் திடலில், திருத்தந்தை பிரான்சிஸ்\nபுனித வெள்ளி சிலுவைப்பாதை - திருத்தந்தையின் இறுதி செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2019-04-20T23:21:41Z", "digest": "sha1:DNEDR2WFBTFKUPBQLA47N5RJNNXGNX4U", "length": 4067, "nlines": 68, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: உம்ராஹ் விளக்க விழா", "raw_content": "\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இன்று 06/11/2016 வருகின்ற நவம்பர் மாதம் 13,23,மற்றும் 30 ஆகிய தேதிகளில் உம்ராஹ் செல்லும் ஹாஜிகளுக்கான உம்ராஹ் விளக்க விழா லால்பேட்டை கொத்தவால் தெருவில் J .M .A மகாலில் நடைப்பெற்றது அதில் உம்ராஹ் செல்லவிருக்கும் ஹாஜிகள் கலந்து கொண்டனர்.\nமேலும் இவ்விழாவிற்கு மவ்லான மவ்லவி அல்ஹாபிழ் ஸ்.லியாகத் அலி ஹஜ்ரத் தலைமைதாங்கி ஹாஜிகளுக்கு உம்ராவின் சட்டங்களை கூறி இவ்விழாவை சிறப்பித்து தந்தார்கள் மவ்லவி ஹாபிழ்\nA, மஸூமுல்லாஹ் மன்பஈ அவர்கள் மறை வசனம் ஓதி துவக்கி வைத்தார்கள்.மேலும் மவ்லான மவ்லவி அல்-ஹாபிள் J . ஜாக்கிர்ஹுசைன் ஹஜ்ரத் அவர்கள், துவக்க உரையாற்றினார்கள். மவ்லானா மவ்லவி v.அப்துஸ்ஸமது ஹஜ்ரத் அவர்களும் .மவ்லானா ,மவ்லவி s .முஹம்மது அலி B.A ஹஜ்ரத் அவர்களும் சிறப்புரை யாற்றினார்கள் மேலும் அல்பஷாரத் ஹஜ் சர்வீஸ் ன் நிறுவனர் ஹாஜி முஹம்மது சுஹைபு அவர்கள் கலந்துக்கொண்டு பயண வழி முறை கூறினார்கள் . திரளான மக்கள் இதில் பங்கேற்றனர் அனைத்து ஹாஜிகளும் நன் முறையில் உம்ராஹ் பயணம் இனிதே நிறை��ேற துவா செய்யுங்கள்.\nதொடர்புக்கு அல்-பஷாரத் ஹஜ் சர்வீஸ்--9994254304\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2015/02/blog-post.html", "date_download": "2019-04-20T22:43:41Z", "digest": "sha1:R54C45FHQKSLIER7ODRFNFMQXPJYADQJ", "length": 12281, "nlines": 171, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: பயணம் - மூணாறும் யானையும்...", "raw_content": "\nபயணம் - மூணாறும் யானையும்...\nகாதலர் தினத்தை செலிபிரேட் பண்ணலாம்னு நம்ம அம்மணியையும், வாரிசுகளையும் கூட்டிட்டு கொஞ்ச தூரம் ட்ரைவிங் போலாமேன்னு அழைச்சிட்டு போனது மூணாறுக்கு...\nஇருபுறமும் பசுமை வேய்ந்த தேயிலைத்தோட்டங்கள்...கண்ணுக்கெட்டும் தூரம் மலை முகடுகள் அனைத்தும் பசுமையை போர்த்திக் கொண்டிருந்தது.வளைந்தும் நெளிந்தும் தேயிலைத்தோட்டத்தின் ஊடாய் செல்லும் மலைப்பாதையில் காரில் ஒலித்த இசையையும், இருபுறமும் உள்ள பசுமையையும் ரசித்துக்கொண்டு சென்று கொண்டிருந்த ஒரு முன் பகல் வேளையில், கொஞ்ச தூரத்தில் வளைவின் முன்பாய் ஆட்கள் கூட்டம், மற்றும் வண்டிகளின் அணிவகுப்பு...என்னவாக இருக்கும் என யோசித்துக்கொண்டே வேகத்தினை குறைத்து மெதுவாய் முன்னேற, முன்னால் சென்று கொண்டிருந்த கார் ஒன்று அதிவேகமாய் ரிவர்சில் வர, என்னவென்று பதைபதைத்து கேட்க, ஆன...ஆன... என்று மலையாளத்தில் பறைந்து விட, பக்கென்று ஆனது...நானும் ரிவர்ஸ் எடுக்கலாமா என்று யோசிக்கையில், இரு வளைவுக்கு முன்னால் இருந்த கூட்டம் சிதறி ஓடத்தொடங்கியது.\nமறைவிலிருந்து வெளியேறிய யானை ஒன்று படு கம்பீரமாய்...வெகு பிரம்மாண்டமாய் ரோட்டில் நடந்து செல்ல கை கால்கள் நடுக்கம் கொண்டன...எங்கே திருப்பி நம் வழியில் வந்துவிடுமோ என கலக்கம் அடைந்தது மனது.எப்பொழுதோ யூ டுபிலும், பேப்பர்களிலும் யானையின் அடாவடிகளைக் கண்டு பயந்திருந்த அந்த ஒரு கணம் நொடிப்பொழுதில் வந்து சென்றது.கொஞ்ச நேரம் அப்படி இப்படி என போக்கு காட்டிக்கொண்டிருந்த யானை சற்று ஓரமாய் ஒதுங்கி நிற்க, வாகனங்கள் வரிசைகட்டி பயந்தபடியே சென்றன.என் முறையும் வந்தது.செல்வது சிங்கத்தில் என்றாலும் யானையைக்கண்டு அதுவும் பூனைபோல் ஊர்ந்து சென்றது.கிடைத்த நொடிப்பொழுதில் கேமராவில் சிக்கிக்கொண்டது யானை.எவ்வளவு பெரிய உருவம்....சிவந்த நாசிகளைக்கொண்ட தும்பிக்கை...நீண்ட தந்தம்...சேற்றில் புரண்ட மேனி...பில்லர் போன்ற கால்கள், லாரி உயரத்திற்கு இருக்கும் அதன் உயரம் என.... கொஞ்சம் பயந்து தான் போனோம்....\nமூணாரில் ஒரு சில மணிகளை கழித்து திரும்பவும் அதே சாலையில் வர, இரண்டு மணி நேரத்திற்கு முன்பாய் யானையின் வருகையால் கலவரப்பட்டு கிடந்த இடம் இப்போது வெறுமையாய் கிடந்தது.மீண்டும் எங்காவது யானை தட்டுப்படுமா என்ற அச்சத்திலேயே வந்து கொண்டிருந்தோம்...கேரள எல்லை முடிந்து தமிழக வனப்பகுதியில் நுழைந்த போது, ஒவ்வொரு எச்சரிக்கைப் போர்டும் கண்ணில் பட, பயந்தபடியே சென்று கொண்டிருந்தோம்.மாலை வேளை நெருங்கிக்கொண்டிருக்க, கொஞ்ச அச்சமுடனே மெதுவாய் வந்து கொண்டிருந்தோம்...சாலையின் ஓரத்தில் எதேச்சையாய் கொஞ்சம் பார்க்க, யானைகள்......குட்டி யானையுடன் ஒரு தாய் யானையும், கொஞ்ச தூரம் பின்பாய் ஒரு பெரிய யானையும் தெரிய காலையில் அனுபவித்த அதே பக்கென்ற அனுபவம் மீண்டும் வர, இருந்தாலும் தைரியமாய் இருந்தோம்...மலைப்பாதை இல்லை...அழுத்தி பிடித்து சென்று விடலாம் என்ற நம்பிக்கை தான்...\nகோவில்களில் ஆசிர்வாதம் கொடுக்கும் பழகிய யானையின் பக்கத்திலேயே செல்வதற்கு பயம்...அப்படியிருக்க காட்டு யானையைப்பற்றி சொல்லவா வேணும்....கொஞ்ச நேரம் வண்டியை நிறுத்தி யானையின் அழகை ரசித்துவிட்டு கிளம்பினோம்...\nLabels: தேயிலை, பயணம், மூணாறு, யானை\nகோவை மெஸ் - பாண்டியன் பிரதர்ஸ் கம்மங்கூழ் ஸ்டால், ...\nபு(து)த்தகம் - வாசித்தவை - தூக்கிலிடுபவரின் குறிப்...\nவாட்ஸ் அப் தகவல்கள் - 3\nகோவை மெஸ் - ரப்சி ரெஸ்டாரண்ட் ( Rapsy Restaurant, ...\nபயணம் - மூணாறும் யானையும்...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/229343.html", "date_download": "2019-04-20T23:12:04Z", "digest": "sha1:ZPJ5Q7MQQ4TZP6KMX2XTZRR45PYQY3QT", "length": 6514, "nlines": 128, "source_domain": "eluthu.com", "title": "கடலாகுமாம் உலகு - வேலு - காதல் கவிதை", "raw_content": "\nகடலாகுமாம் உலகு - வேலு\n\"கரையுடை கட���் அலை படைகவ்வும்\nநகரமெல்லாம் கடலாகுமாம் உலகு \"\nதிருக்குறள் போல முயற்சித்தேன் ஐயா யாரவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்\n\"நாம் கடல் பரப்பை குறைத்துக்கொண்டே செல்கிறோம், ஒருநாள் கடல் அலை படை போல நகரங்களை சூழ்ந்து இந்த உலகை ஆட்கொள்ளும்.\"\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : வேலு (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/us/ta/sadhguru/mystic/uyirulla-koilgal", "date_download": "2019-04-20T22:26:16Z", "digest": "sha1:TT26QGVTHK4QKGRQBUVR53QDR3HDZZMG", "length": 44027, "nlines": 287, "source_domain": "isha.sadhguru.org", "title": "உயிருள்ள கோயில்கள்", "raw_content": "\nபிரதிஷ்டை செய்வதன் பிராதன நோக்கம் மனிதர்களை பிரதிஷ்டை செய்வதற்காகவே என்பதை சத்குரு விளக்குகிறார் - சதை மற்றும் எலும்புகளுடைய உடல் என்ற நிலையை தாண்டி அவர்கள் ஒரு உயிருடன் இருக்கும் கோயிலாக மாறமுடியும்\n'சத்குரு: தீர்த்தம் என்பது ஒரு மொழி – அது வேறு விதமாக பேசும். மக்கள் உயிர்த் தன்மையை பேசி வெளிக்காட்டுவார்கள். தீர்த்தம் என்பது மற்றொரு விதமாக உயிர்த்தன்மையை கொண்டு செல்லும். பஞ்சபூதங்களான – நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் – இவைகளில் எதை வேண்டுமானாலும் அவைகளின் அடிப்படை இரசாயன தத்துவத்தை மாற்றாமலே அவைகள் முற்றிலும் மாறுபட்டு நடந்து கொள்ளச் செய்ய இயலும்.\nஉண்மையில் ஈஷா யோக மையத்தின் தனித் தன்மையே அதுதான். வெற்றிடத்தின் மூலக் கூற்றின் நடத்தயை மாற்றி அமைக்க முடிந்தால், நீங்கள் உள்ளிழுக்கும் மூச்சுக் காற்றிலிருந்து, பஞ்சபூதங்களின் குணங்களை வாழ்வாதாரத்திற்கு தகுந்தாற் போல நடந்து கொள்ள வைக்க முடியும். அதே போல் அதற்கு எதிர் மறையாகவும் மாற்ற முடியும்.\nஇதுதான் ஆரோக்கியத்திற்கும் வியாதிக்கும் உள்ள வித்தியாசம்; மன நிம்மதி மன உளைச்சல், மகிழ்ச்சி-துக்கம், அவஸ்தை-பரவசம், இது எல்லாமே. நீங்கள் சுவாசிக்கும் காற்று, நீங்கள் உண்ணும் உணவு, நீங்கள் குடிக்கும் நீர், நீங்கள் நடக்கும் இந்த நிலம் எல்லாவற்றின் நடத்தையுமே மாறும். ஒரே காற்றை சுவாசித்தும், ஒரே நீரை குடித்தும் கூட சிலர் வியாதியையும், சிலர் ஆரோக்கியத்தையும் உருவாக்குகிறார்கள். பூதங்களை விழிப்புணர்வு இல்லாமல், ஏனொ-தானோவென்று கையாண்டால், அவை வேறு விதமாக நடந்து கொள்ளும். நம்மால் விழிப்புணர்வுடன் கையாள முடியும்.\nதீர்த்தம் என்பது உள்ளேயிருந்து பேசும் ஒரு மொழி. தீர்த்தக்குண்டத்தில் உள்ள நீரை ரசாயன முறையில் பரீட்சித்துப் பார்த்தால், 100% உள்ளே வரும் நீரைப் போலத்தான் இருக்கும் ஆனால் உணர்வில் இது முற்றிலும் மாறுபட்டது.\nநமது முழு செயலுமே இந்த உடலை பிரதிஷ்டை செய்து தெய்வீகத்தன்மையை உள்ளடக்குவதுதான். வெறும் எலும்பையும் சதையையும் தெய்வீகமாகுவது. இந்த எலும்பும் சதையுமான உடலை நடமாடும் கோவில்களாக்குவதுதான் என் கனவு.\nசத்குரு: ப்ரதிஷ்டை என்றால் உயிரூட்டுவது. சாதாரணமாக பிரதிஷ்டை என்றால் ஒரு வடிவத்தை மந்திரங்களால், சடங்குகளால் மற்றும் வேறு பல விதங்களால் பிரதிஷ்டை செய்யலாம். மந்திரங்களால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவத்தை தொடர்ந்து…\nகைலாஷ் மானசரோவர் பயணம் சில துளிகள்\nசத்குருவுடன் செல்லும் ஒரு யாத்திரிகர் குழுவை தொடர்ந்து செல்லும் இந்த வீடியோ, கைலாயம் மற்றும் மானசரோவரில் அவர்களை திளைப்பில் ஆழ்த்திய நிகழ்வை நமக்கு காட்சிப்படுத்துகிறது.\nஅமெரிக்காவில் அமைந்துள்ள ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸில், சத்குரு நிகழ்த்திய சத்சங்கத்தில் கேள்வி-பதில் நேரத்திலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு பதிவு. கேள்வியாளர்: உங்கள் முற்பிறப்பான ஸ்ரீபிரம்மாதான் உண்மையான சத்குரு…\nஅனாதி – ஒரு பங்கேற்பாளரின் பகிர்வு\nஅனாதி – ஒரு பங்கேற்பாளரின் பகிர்வு அமொரிக்காவில் இயங்கிவரும் ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில், சத்குரு அவர்கள் 200 பங்கேற்பாளர்களுக்கும் அதிகமானவர்களுக்கு 3- மாதங்கள் அனாதி நிகழ்ச்சியை நடத்தினார். அனாதி என்றால் \"தொடக்கமற்றது…\nவளைகூரைக்குள் நுழைந்ததும், மிக பிரம்மாண்டமாக அந்த இருப்பான தியானலிங்கத்தை நோக்கி ஒருவரின் கவனம் ஈர்க்கப்படுகிறது. இந்த சந்நிதி அல்லது கர்ப்பகிரகத்தின் மையத்தில் நிற்கும் தியானலிங்கம், 13 அடி 9 அங்குலம் உயரம் கொண்டது. இது…\nகைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம்\nகைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம் சத்குரு: கைலாசம் பற்றின என் அனுபவங்களையும், புரிதலையும் தெளிவாக கூறுவதென்பது என்னால் முடியாத விஷயம். அதற்காக நான் என் உயிரை விடக்கூட தயார் – அவ்வளவு உயர்ந்தது. இவ்வளவுதான் என்னால் சொல்ல…\nதியானலிங்க வளாகத்தின் வடிவியல் அமைப்பானது எளிய வடிவங்களின் ஒரு ஒருங்கிணைப்பாகும். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பும் பார்வையாளர்கள் தியானநிலைக்குச் செல்வதற்கு தயார்படுத்தும் நோக்கில் சத்குருவினால் உருவாக்கப்பட்டவையே…\nபிராண பிரதிஷ்டை – பிரதிஷ்டையின் அறிவியல்\nசத்குரு: பிரதிஷ்டை என்றால் உயிரூட்டுவது. சாதாரணமாக பிரதிஷ்டை என்றால் ஒரு வடிவத்தை மந்திரங்களால், சடங்குகளால் மற்றும் வேறு பல விதங்களால் பிரதிஷ்டை செய்யலாம். மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவத்தை தொடர்ந்து…\nலிங்க பைரவி பெண்மையின் ஜுவாலை சத்குரு: எந்த சமூகமாக இருந்தாலும், பெண்மை தனக்கே உரிய இடத்தை அடைய அனுமதிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. ஆண் தன்மை மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் சமூகம் அமையும்போது, உண்ண தேவையான…\nபுரிந்ததும் புரியாததும் நாம் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கையா, இந்த உயிரின் எல்லைதான் என்ன என்று விடைகாணும் ஏக்கத்தில் நீங்கள் தேடும்போது, ஆன்மீகம், கடவுள், முக்தி, மறையியல், சொர்க்கம் நரகம், மாந்திரீகம், மந்திரம்,…\nஒரு வாழ்நாள் பயணம் ஈஷா கைலாஷ்-மானசரோவர் புனிதப் பயணத்தை சத்குருவுடன் மேற்கொண்ட ஒரு யாத்ரீகர் பாருல் ஷா அவர்கள், வாழ்வின் அந்த முக்கியமான தருணங்கள் தந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். திபெத்திலிருந்து கைலாயத்தை…\nஆஉம் நமஹ் ஷிவாய மந்திர உச்சாடனை சத்குரு: சரியான விழிப்புணர்வுடன் மீண்டும் மீண்டும் ஒரு மந்திரத்தை உச்சரிப்பதே உலகின் பெரும்பாலான ஆன்மீக பாதைகளிலும் அடிப்படையான சாதனாவாக இருக்கிறது. ஒரு மந்திரத்தின் துணையின்றி…\nதியானலிங்கப பிரத��ஷ்டை – முக்கோண அமைப்பு\nதியானலிங்கப பிரதிஷ்டை – முக்கோண அமைப்பு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த மிகத் தீவிரமான பிரதிஷ்டை செயல்முறையின் பலனாக தியானலிங்கம் உருவானது. இந்தப் பிரதிஷ்டையில், and சத்குரு, அவரின் மனைவி விஜி மற்றும் பாரதி என்பவரும்…\nதியானலிங்கத்தை தன்னுள்ளே வைத்திருக்கும் மேற்கூரை 2,50,000 செங்கற்கள் கொண்டு வேய்ந்து, 700 டன் எடையையும் கொண்டது. 33அடி உயரமும், 76 அடிகள் சுற்றளவும் கொண்டு, தாங்கிக் கொள்ளும் தூண்களே இல்லாமல் நின்று கொண்டு இருக்கிறது. இந்த…\nலிங்க பைரவி, தியானலிங்கம், ஸ்பந்தா ஹால்- ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு\nஈஷா யோக மையத்திலுள்ள ஸ்பந்தா ஹாலைப் பற்றியும், தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியின் நுண்ணிய அமைப்புடன் அது எப்படி பிண்ணிப் பிணைந்துள்ளது என்று சத்குருவின் வார்த்தைகளில் இங்கே. சத்குரு: ‘ஸ்பந்தா’ என்றால் மூலமான அல்லது…\n சத்குரு: மந்திரம் என்பது ஒரு ஒலி, ஒரு குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது பதம்பிரிக்கப்பட்ட ஒரு வார்த்தை. இன்றைக்கு, நவீன விஞ்ஞானம் ஒட்டுமொத்த படைப்பையும் சக்தியின் எதிரொலிகளாக, வெவ்வேறு நிலைகளிலான…\nபில்வா – சிவபக்தன் சத்குரு: சுமார் 400 வருடங்களுக்கு முன், இன்றைய மத்தியப் பிரதேசம் அமைந்திருக்கும் இடத்தில், ஒரு குக்கிராமத்தில் பில்வா என்பவன் வாழ்ந்தான். கட்டுப்பாடுகளற்ற, மிகத் தீவிரமான மனிதன் அவன். சமுதாயத்தின்…\nநவம்பர் 22, 2010ல் நிகழ்ந்த இணைய நேரலை நிகழ்ச்சியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு சத்குரு மற்றும் சர்வதேச புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் பதிலளிக்கிறார்கள். அமைதியான உலகம், குழந்தைகள் முன்னேற்றம் போன்ற விஷயங்களோடு…\nசிவா தென்னிந்தியாவுக்கு வந்தது, வெள்ளையங்கிரியில் தங்கியது, அதை எப்படி தென்னாட்டின் கைலாய மலையாக மாற்றினார் என்ற கதையை சத்குரு சொல்கிறார். சத்குரு: சிவாவை எப்பொழுதும் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் யோகி என்று…\nஞானியின் சந்நிதியில் இணைய புத்தகம் ஒரு பார்வை\nஞானியின் சந்நிதியில் குரு-சிஷ்ய உறவுமுறை மிகவும் நெருக்கமானது, மிகவும் சூட்சுமமானது. 1994 ஆம் வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட ஈஷா யோக மையத்தில், மூன்று மாத தீவிர முழுமைப் பயிற்சி முதன்முதலாக மைய வளாகத்திலேயே நிகழ்ந்தது.…\nசத்குரு: தியானலிங��கத்தை மிகத் தீவிரமான சக்தியாக உருவாக்கவும், மதம், நம்பிக்கைகள், கொள்கைகள், சாஸ்திரங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட இடமாக, ஒரு புனித ஸ்தலமாக உருவாக்கவும் பல அற்புதமான, அர்ப்பணிப்பு உள்ளங்கள்…\nஆதியோகி ஆலயம் – அவனது வசிப்பிடம்\n\" On The Couch With Koel,\" எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சி தொகுப்பாளினி கோயல் பூரி அவர்கள் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொண்டு, பங்கேற்பாளர்களை நேர்காணல் செய்தார்.\nதியானலிங்கம் - அமைதிப் புரட்சி\nதியானலிங்கம் - அமைதிப் புரட்சி தியானலிங்கம் - அமைதிப் புரட்சி தியானலிங்கத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முதல் புத்தகம்\nபதஞ்சலி மற்றும் வன ஸ்ரீ\nமூன்று படிகளைத் தாண்டி, வெளிச் சுற்று பிரகாரத்தில் தியானலிங்கத்தை அடையும் முன்பாக பதஞ்சலி முனிவரின் சிலையை பார்க்கலாம் – யோக சூத்திரத்தின் ஆசிரியர் என்று கொண்டாடப் படுபவர். பாதி பாம்பின் உருவமும் மீதி மனிதனின் உருவமுமாக உள்ள…\nமஹிமா – அருளின் இருப்பிடம்\nஅமெரிக்காவில் உள்ள டென்னஸி மாநிலத்தில் ‘ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸ்' அமைந்துள்ளது. இவ்விடத்தில், 39000 சதுரடியில் மஹிமா என்ற தியானமண்டபத்தை சத்குரு அமைத்துள்ளார். வாழ்வின் மறைஞானப் பரிமாணத்திற்கு நுழைவாயிலாய்…\nஆவலிலிருந்து அறிவுக்கு “பேராவல் அல்லது குறிக்கோள் என்பது, தனக்காக, தான் இப்போதிருப்பதை விட உயர்நிலையை அடைவதற்காக, வைத்துக்கொள்வது. தொலைநோக்கு என்பது அனைவரின் நலனுக்காகவும் மேற்கொள்வது.” மேலும்...\nதியானலிங்க பிரதிஷ்டையில் விஜி, பாரதி இருவருமே தீவிரமாக ஈடுபாட்டுடன் கலந்து கொண்ட போதும், அவர்களது கர்மவினைகள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அவர்களை செல்ல விடாமல் தடையாக இருப்பதை உணர்ந்தோம். தியானலிங்க பிரதிஷ்டையின்போது…\nஎட்டு நாட்கள் நிகழ்ச்சிகளான ஆடம்பர தோரணைகளுடன் நிகழ்ந்த மஹாபாரதமும் எளிமையாக நிகழும் சம்யமா வகுப்பும் ஆதியோகி ஆலயமாகிய ஒரே இடத்தில்தான் நிகழ்ந்தன. மஹாராஜா அலங்கார ஆடைகளுடனும் வண்ண வண்ண பட்டுச் சேலை சகிதமாகவும் ஒரு புறம் நிகழ…\nஞானோதயம் – முழுமையான புரிதலுடன்\nஞானோதயம் ஓர் உள்நிலை கதை “உங்களுக்கு தெரியுமா... 90% மக்களுக்கு ஞானோதயம் அடையும் நேரமும் உடலை விடும் நேரமும் ஒன்றாக உள்ளது. உடலின் சூட்சுமங்களை யார் அறிந்துள்ளார்க��ோ, யார் உடலின் தொழில்நுட்பத்தை தெரிந்துள்ளார்களோ, யார்…\n2012ஆம் ஆண்டு டிசம்பரில், சத்குரு சூரியகுண்டத்தை பிரதிஷ்டை செய்தார். சுமார் 10,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட அந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சியின் சில பிரத்யேக பதிவுகள் இங்கே உங்களுக்காக\nஆதியோகி ஆலயம் பிரதிஷ்டை – பங்கேற்பாளர்கள் பகிர்வு\nஅனாதி - ஆதியில்லா ஆனந்தம்\n என்னுடைய மனமானது உண்மையில் அனாதியை தொட இயலாது. அங்கே ஒரே ஒரு பிணைப்பு கூட இல்லையென்றால் அப்போது நான் சொல்லலாம் “ஆஹா ஆம் இதுதான் அனாதி”என்று. புத்த பூர்ணிமா மற்றும் குரு பூர்ணிமா போன்ற அற்புத…\n விழிப்புணர்வுடன் தன் சுயத்தை நிர்மூலமாக்குவதையே \"ஞானமடைதல்\" என்கிறோம். சத்குரு: நம் பாரத தேசத்தில் ஞானமடைந்தவர்களை த்விஜர் என்று குறிப்பிடுவது உண்டு. த்விஜா என்ற சொல்லுக்கு இரு முறை பிறந்தவர்…\nதேவி ஒரு உயிருள்ள தன்மை\nதேவி - வாழும் நிதர்சனம் வாழும் ஒரு சக்தியாய் தேவியை எப்படி உணர்வது என்ற கேள்விக்கு சத்குருவின் பதில்: சத்குரு: 2010 ஜனவரி மாதத்தில் பைரவியை பிரதிஷ்டை செய்ததிலிருந்து, திரும்பிப் பார்ப்பதற்கு அவகாசமேயில்லை.…\nசிவாங்கா என்ற சொல்லுக்கு,\"சிவனின் அங்கம்\" என்று பொருள் ,” இந்த 42 நாள் சாதனாவில், சிவ நமஸ்கார தீட்சையும், வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரையும் அடங்கும். மேலும் தகவல்களுக்கு... Shivanga.org\nஎல்லாம் மிக அற்புதமாக நடந்தேறிக்கொண்டு இருந்தது. கனவு போல் எல்லாம் நடந்தது. எல்லாம் இவ்வளவு நன்றாக நடக்கும்போது, குறிப்பாக இப்படி ஒரு செயல்முறையில், எங்காவது இருந்து ஏதாவது தடங்கல் ஏற்படும் என்பது எனக்குத் தெரியும். எந்த…\n“சத்குரு” என்பதன் அர்த்தம் என்ன\nசத்குரு: முறை சார்ந்த கல்வி மூலம் வந்தவரை வெவ்வேறு விதமாக குறிப்பிடலாம். ஒருவர் தன் உள் உணர்வு மூலம் உணர்ந்து வந்தால் அவரை சத்குரு என்று குறிப்பிடுவார்கள். சத்குரு என்பது பட்டமல்ல, அது ஒரு விவரிப்பு. சத்குரு என்றால்…\nவெள்ளியங்கிரி என் தாய்மடியை விட உயர்ந்த மடி வெள்ளியங்கிரி அதுவே என்னை பல பிறவிகளாக பேணி வளர்த்தது அனைத்திற்கு மேலாக எனது குருவின் விருப்பத்தில் கவனம் கொண்டது\nThe லிங்கபைரவி யந்திரம் என்பது ஒரு தனித்துவமிக்கதும் சக்தி வாய்ந்ததுமான ஒரு சக்தி வடிவம். ஒருவரின் இல்லத்தில் உள்நிலையிலும் வெளி சூழலிலும் நல்வாழ்வ�� உருவாக்குவதற்காக சத்குரு அவர்களால் பிரத்யேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.…\nரச வைத்தியம் சத்குரு: இன்று கோவில் என்று சொன்னால் அது மிகவும் மாசுபடுத்தப்பட்ட வார்த்தை. கோவில் என்றால் உடனே மக்கள் எந்த மதம் என்று கேட்கின்றனர். மக்களுக்குத்தான் கோவில் தேவை, கடவுள்களுக்கு தேவை இல்லை, அப்படித்தானே\nஆதியோகிக்கும் தியானலிங்கத்திற்கும் என்ன வித்தியாசம் சத்குருவின் விளக்கம்... கேள்வி: சத்குரு, தியானலிங்கத்திலிருந்து ஆதியோகி எவ்வகையில் மாறுபட்டிருக்கிறார் சத்குருவின் விளக்கம்... கேள்வி: சத்குரு, தியானலிங்கத்திலிருந்து ஆதியோகி எவ்வகையில் மாறுபட்டிருக்கிறார் சிவனின் எந்த அம்சம் ஆதியோகியில் வெளிப்படுகிறது சிவனின் எந்த அம்சம் ஆதியோகியில் வெளிப்படுகிறது\n'சத்குரு: தீர்த்தம் என்பது ஒரு மொழி – அது வேறு விதமாக பேசும். மக்கள் உயிர்த் தன்மையை பேசி வெளிக்காட்டுவார்கள். தீர்த்தம் என்பது மற்றொரு விதமாக உயிர்த்தன்மையை கொண்டு செல்லும். பஞ்சபூதங்களான – நிலம், நீர், நெருப்பு, காற்று…\nலிங்கபைரவி பிரதிஷ்டை நிகழ்வின் துளிகள்\nஎன் வாழ்நாள் பயணம்: சம்யமா கடந்த பிப்ரவரியில் மகாசிவராத்திரிக்குப் பிறகு நிகழ்ந்த சம்யமாவில் நான் மூன்றாவது முறையாகக் கலந்துகொண்டேன். எனது மூன்று பங்கேற்புகளின் அனுபவங்களைப் பற்றியும் எழுதுகிறேன். இருப்பினும், ஈஷாவுக்கும்,…\nபகிர்வுகள்: 90 நாட்கள் ஹோல்னஸ்\nஹோல்னஸ் பகிர்வுகள் இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது, நான் பங்கேற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று எனக்குள் எந்தவித கேள்விகளும் எழவில்லை. எனக்கு அதில் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை. நான் அந்த நிகழ்ச்சிக்கு எந்த…\nஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகம் பற்றியும், அது எப்படி ஒரு சக்திவாய்ந்த யந்திரமாக இருக்கிறது என்பதையும் சொல்கிறார். சத்குரு: புத்தகத்தின் சில பகுதிகளில், சொற்களின் அர்த்தம் முக்கியமில்லை. அது ஒரு யந்திரத்தைப் போல…\nயந்திரங்களின் அறிவியல் சத்குரு: யந்திரா என்றால் எந்திரம் அதாவது மனிதனால் செய்ய முடியாத்தை எந்திரம் சுலபமாக செய்து கொடுக்கும். எந்திரம் என்பது இரண்டு மூன்று குறிக்கோள்களை ஒன்றாக்கி உருவகப் படுத்துவது – 10 கியர் சக்கரம் ஒரு…\nசத்குருவின் பார்வையில் மானசரோவர் நாம் குழந்தை பருவத்தில் இருக்���ும் போதிலிருந்து யக்‌ஷர்கள், பூதகணங்கள், தேவர்கள் எங்கிருந்தோ வந்தார்கள் இளவரசியை தூக்கிச் சென்றார்கள், அவருடன் திருமணம் நடந்தது, அது நடந்தது இது நடந்தது என…\nகலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ள ஆறு கற்பலகைகள் தியானலிங்கத்தின் உள்பிரகாரத்திலுள்ள இருபுற சுவர்களையும் அலங்கரிக்கின்றன. இவை ஞானோதயமடைந்த ஆறு தென்னிந்தியத் துறவிகளின் கதையைச் சித்தரிக்கின்றன. அற்புதமான அவர்களின் வாழ்க்கையில்…\nஒரு தேவியின் பிறப்பு லிங்கபைரவி பிரதிஷ்டையில் கலந்துகொண்ட தியான அன்பர் லிங்கபைரவி பிரதிஷ்டை நிகழ்ச்சிகளை விவரிக்கும்போது.... லிங்கபைரவி பிரதிஷ்டை நடந்த மூன்று நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள்\nமுதல் யோக பயிற்சியைப் பற்றியும், முதன்முதல் குருவான – ஆதிகுரு பிறந்ததைப் பற்றி சத்குரு சத்குரு: யோக கலாசாரத்தில் சிவா என்பவன் கடவுளாகப் பார்க்கப் படுவதில்லை, அவனை ஆதியோகி – முதல் யோகி என்றனர். எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு…\nதியானலிங்கம் சத்குரு: இன்று நவீன அறிவியல், பிரபஞ்சம் முழுவதுமே தன்னைப் பல்வேறு விதமாக பிரதிபலித்திருக்கும் ஒரே சக்திதான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாதபடி உறுதியாகச் சொல்கிறது. அதை வேறுபடுத்தும் ஒரே விஷயம், அது வெவ்வேறு…\nசத்குரு: ஒரு மனிதர் ஆன்மீகத்தில் மலர்ச்சி பெறுவதற்கு, அருளின் மடி மிக முக்கியமானது. அருள் இல்லாமல் நீங்கள் வளரவேண்டுமென்றால், உங்களுக்கு நீங்களே சற்றும் மனிதத்தன்மை இல்லாதவராக இருக்க வேண்டியுள்ளது. மிகவும் கடினமான…\nபைரவி ஷடகம் என்பது ஒரு சக்திவாய்ந்த அதிர்வுமிக்க உச்சாடனமாகும். அது தேவியின் அருளையும் இருப்பையும் பெற உறுதுணையாயிருக்கும்.\nஉயிருள்ள ஒரு குரு இருப்பதன் அவசியம்\nஒரு குரு உங்களுக்கான சரியான கலவையைத் தருகிறார் ஆன்மீக சாதகருடைய வாழ்வில் ஒரு குருவின் பங்கு குறித்தும், நம்மோடு வாழும் ஒரு குருவின் முக்கியத்துவம் குறித்தும் சத்குரு இங்கே விளக்கியுள்ளார். சத்குரு: இப்போது உங்கள்…\nசத்குரு: சத்குரு ஸ்ரீ பிரம்மா கோயம்பத்தூரிலிருந்து இதை நோக்கி தன் செயலைத் துவங்கினார், ஆனால் மக்களிடமிருந்து பல சமுதாய எதிர்ப்புகளை சந்தித்து, இங்கிருந்து துரத்தி வெளியேற்றப்பட்டார். தன் குருவின் விருப்பத்தை நிறைவேற்ற…\nHimalayan Lust ஒவ்வொரு வருடமும் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஈஷா யோகா மையம், தியான அன்பர்களை, இமயமலையில் உள்ள புனிதத்தலங்களுக்கு, ஆன்மீகத்தை வேர் வரை ஆழமாக உணர வேண்டி அழைத்துச் செல்கிறது. இந்த நூல், படிக்கும்…\nகடந்த நான்கு மாதங்களாக ஆசிரமத்தில் இரவு-பகல் என்பது இல்லை. அங்கு முழுமையான ஒரே வேலை நாளாகவே இருக்கும். இந்த நான்கு மாத காலத்தில் ஆதியோகி ஆலய கட்டுமான பணிகளில் நிகழ்ந்தவை மிகவும் பிரமாதமான பணிகளாகும். ஆசிரமவாசிகளும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/dharmaprabhu/", "date_download": "2019-04-20T22:27:18Z", "digest": "sha1:N2MPVJCJ646NK5EBF3UEZTSKMNLS5YTW", "length": 5767, "nlines": 156, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "Dharmaprabhu Archives - Fridaycinemaa", "raw_content": "\nஇறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னைக்கு விரையும் ‘தர்மப்பிரபு’ படக்குழு\nயோகி பாபு நடித்து வரும் 'தர்மப்பிரபு' படத்தில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்தி நடித்து வருவதால் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள்.இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, பூலோக பகுதிக்காக 20 நாட்கள் பொள்ளாச்சியில் தங்கி தொடர் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு விரைவில் சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.இப்படத்தில் யோகி பாபு\nP. ரங்கநாதன் தயாரிக்கும் “ தர்மபிரபு ” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது \nநடிகர் யோகிபாபு “ தர்மபிரபு “ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்ட 2 கோடி செலவிலான செட்டில் படமாக்கப்படவுள்ளது. வெற்றி வெற்றி அமோக வெற்றி. நம்ம பிளஸ் ஒன்- அமோக வெற்றி என்ற வசனத்தை முதல் ஷாட்டில் யோகிபாபு பேச படப்பிடிப்பு துவங்கியது. இப்படத்தின் கதை எம லோகத்தை மையமாக கொண்டது. யோகிபாபு இப்படத்தில்\nDharmaprabhumuthu kumaranap ranganathanP. ரங்கநாதன் தயாரிக்கும் “ தர்மபிரபு ” திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187163.html", "date_download": "2019-04-20T22:18:52Z", "digest": "sha1:WD5YYAYL45OYIAXCEGSDGX6MHA3DDS6F", "length": 11209, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வெறும் ஒரு நிமிடத்தில் இந்த பெண் தேவதையாய் மாறியது எப்படினு தெரியுமா?..!! – Athirady News ;", "raw_content": "\nவெறும் ஒரு நிமிடத்தில் இந்த பெண் தேவதையாய் மாறியது எப்படினு தெரியுமா\nவெறும் ஒரு நிமிடத்தில் இந்த பெண் தேவதையாய் மாறியது எப்படினு தெரியுமா\nதற்போதெல்லாம் பெண்கள் தங்களுக்கு கிடைத்த இயற்கையாக அழகைக் காட்டிலும் செயற்கையான அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.\nஇதற்காக அழகுசாதன நிலையம் செல்வதும், அளவுக்கதிகமான பணத்தினை செலவு செய்வதையும் நாம் அவதானித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.\nமற்றொரு புறம் சற்று அழகு குறைந்த பெண்களை பொதுஇடங்களில் சிலர் ஏளனமாகத் தான் பார்க்கின்றனர். இங்கு ஒரு பெண் அவ்வாறு தான் ஆரம்பத்தில் இருக்கிறார். அதன் பின்பு அவர் செய்த மேக்கப் வெறும் ஒரு நிமிடத்தில் எப்படியொரு மாற்றத்தினை பெற்றுள்ளார் என்பதை நீங்களே பாருங்கள்…\nமரணப்படுக்கையில் காதலியை மணந்து கொண்ட காதலன்..\nஇனி பிரான்சில் பெண்களை துன்புறுத்தினால் அவ்வளவுதான்….\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் அர்ஜெண்டினாவைச்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை (உடலுறவில் உச்சம்\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி –…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி…\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும்…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் ���ாந்தியின்…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன்\nமேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகிறது\nஅதிகாரம் அளித்த மக்களை வஞ்சித்த பாஜக அரசு -பிரியங்கா காந்தி…\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devanga.tk/2014/02/2_3.html", "date_download": "2019-04-20T23:16:22Z", "digest": "sha1:H3MJWZ7IJN6EH6D25XMJPBQCCB5EMUZA", "length": 75168, "nlines": 609, "source_domain": "www.devanga.tk", "title": "தேவாங்க: பகுதி ஆறு : தீச்சாரல்[ 2 ]", "raw_content": "\nதேவாங்கர்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வந்தாலும் தேவாங்கர் என்னும் உணர்வு நம்மை ஓன்று சேர்க்கிறது. மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற வாக்கிற்கு இணங்க காலத்திற்கு ஏற்ப நாம் நமது குல நிகழ்வுகளை தகுந்த தொழில்நுட்பத்தை கொண்டு பதிவு செய்வது அவசியமான ஓன்று.\nஇந்த புதியபக்கம் நமது தேவாங்க சமூக செய்திகள்,சடங்குகள்,வரலாறு & அண்மை நிகழ்ச்சிகளை அறிந்துகொள்ளவும் தேவைப்படும் போது பார்க்கவும் உருவாக்கப் பட்டுள்ளது.\nஉறவுகள் தங்கள் பகுதியில் உள்ள கோவில்&குல தெய்வம் கோவில்களில் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சிகள் மற்றும் படங்களை இடம்பெற செய்யவும்.\nதங்கள் கருத்துக்கள் இந்த தளத்தை மேன்படுத்த உதவும் ஆகயால் தயவுசெய்து கருத்திடவும் . ( தமிழில் கருத்திட தமிழ் எழுதியை பயன்படுத்தவும்)\nஒலி / ஒளி தொகுப்பு\nபகுதி ஆறு : தீச்சாரல்[ 2 ]\nபகுதி ஆறு : தீச்சாரல்[ 2 ]\nகாலையொளி நீரில்விரியும் வரை பீஷ்மர் தாராவாஹினியின் கரையில் அப்படியே அசையாமல் நின்றிருந்தார். ஹரிசேனன் பலமுறை சென்று அவரைப் பார்த்துவிட்டு வந்தான். அவர் ஒரு பெரிய அடிமரமாக ஆகிவிட்டதுபோலத் தோன்றியது. நீரில் விண்மீன்கள் இடம் மாறின. விடிவெள்ளி உதித்து செவ்வொளியுடன் அலைகளில் ஆடியது. காலையில் அஸ்தினபுரியில் இருந்து தூதன் குதிரையில் ��ந்து சேர்ந்தான். குடில்முற்றத்தில் வேங்கைமரத்தடியில் அவன் நின்றான். ஹரிசேனன் ஏதும் கேட்கவிருக்கவில்லை. பீஷ்மர் அருகே சென்று நின்றுகொண்டான். அவன் நிற்கும் உணர்வை அடைந்த பீஷ்மர் திரும்பினார்.\nஹரிசேனன் “தூதன்” என்று சுருக்கமாகச் சொன்னான். தலையசைத்துவிட்டு பீஷ்மர் பேசாமல் நடந்து குடிலை அடைந்தார். அரைநாழிகைக்குள் குளித்து உடைமாற்றி குதிரையில் ஏறிக்கொண்டு கிளம்பினார். அஸ்தினபுரியின் கோட்டைமேல் விசித்திரவீரியனின் இலைச்சின்னம் கொண்ட கொடி வழக்கம்போல பறந்துகொண்டிருந்தது. கோட்டைமேல் இருந்த காவலன் அவரைக் கண்டதும் சங்கு ஊத கோட்டைமேல் அவரது மீன்கொடி ஏறியது. அவர் ஒவ்வொருவரின் வணக்கத்தையும் தனித்தனியாக ஏற்றும் அனைவருக்கும் புன்னகைமுகம் காட்டியும் உள்ளே சென்றார்.\nநகரத்தெருக்களில் காலைப்பரபரப்பு தொடங்கிவிட்டிருந்தது. ஆய்ச்சியர் பால்குடங்களுடனும், உழத்தியர் காய்கனிக்கூடைகளுடனும், மச்சர்கள் மீன்கூடைகளுடனும் தெருக்களில் கூவிச்சென்றனர். காலையிலேயே விருந்தினருக்கு உணவு சமைக்கப்பட்டுவிட்ட இல்லங்களின் முன்னால் அன்னத்துக்கான மஞ்சள்கொடி பறந்துகொண்டிருந்தது. சுமைதூக்கிக் களைத்த சில ஆய்ச்சியர் அங்கே உணவுக்காக அமர்ந்திருந்தனர்.\nதெருமுனைகளில் கணபதி, சண்டி, அனுமனின் சிறிய ஆலயங்களில் மணிகள் ஒலிக்க சிறு கூட்டங்களாக கூடி நின்று சிலர் வழிபட்டனர். நான்குயானைகள் காலையில் குளித்து தழைகளைச் சுமந்தபடி அலைகளில் கரியநாவாய்கள் போல உடல்களை ஊசலாட்டியபடி சென்றுகொண்டிருந்தன. நெளியும் வால்களில் அவற்றுக்கு ஆசியளிக்கப்பட்ட மாறாத குழந்தைமை.\nபீஷ்மர் அரண்மனைமுற்றத்தில் இறங்கி நேராகவே உள்ளே சென்றார். பேரரசிக்கு அவர் வந்த தகவலைச் சொல்லி அனுப்பினார். சத்யவதி அவரை மந்திரசாலையில் சந்திப்பார் என்று சியாமை சொன்னதும் மந்திரசாலைக்குச் சென்று அமர்ந்துகொண்டார். உடலை நிலையாக வைத்துக்கொள்வது மனதையும் நிலைக்கச்செய்யும் என்பது அவர் அடைந்த பயிற்சி. கைகால்களை இலகுவாக வைத்துக்கொண்டு கண்களை எதிரே இருந்த சாளரத்துக்கு அப்பால் மெல்ல அசைந்த அசோகமரத்தின் கிளைகளில் நிலைக்கவிட்டார்.\nதன் அறைக்குள் சத்யவதி வேறு எவரிடமோ பேசிக்கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்தார். தன் அறைக்குள் பேசுவதென்றால் அது ��ாதாரணமான பேச்சு அல்ல. அசைவை உணர்ந்து அவர் திரும்பியபோது அங்கே அவரது ஒற்றனான சௌம்யதத்தன் நின்றிருந்தான். அவர் பார்த்ததும் அவன் அருகே வந்து “பிதாமகருக்கு அருந்துவதற்கு ஏதேனும் கொண்டுவரலாமா\nபீஷ்மர் “நீர் மட்டும்போதும்” என்றார். அருகே வந்து “விடகாரியான வஜ்ரசேனன்” என்று விழியசைக்காமல் சொல்லிவிட்டு சௌம்யதத்தன் சென்றான். அவருக்கு அனைத்தும் புரிந்தது. பெருமூச்சுடன் தாடியை வருடிக்கொண்டார்.\nஅரியணை மங்கலம் முடிந்த மறுநாள் மாலை பீஷ்மர் சத்யவதியை சந்திக்க அரண்மனைக்குச் சென்றிருந்தார். ஒற்றர்கள் கொண்டுவந்த செய்திகளைச் சொன்னார். அஸ்தினபுரியில் அரியணை ஒருங்கிவிட்டது என்பது வெவ்வேறு ஒற்றர்கள் வழியாக ஷத்ரியநாடுகளுக்குச் சென்றுவிட்டது என்று மறுஒற்றர்கள் தகவல்சொல்லியிருந்தனர். “இனிமேல் நாம் ஷத்ரியர்களை அஞ்சவேண்டியதில்லை” என்றார் பீஷ்மர்.\nசத்யவதி தலையசைத்தபின் “அனைத்தும் இவ்வளவு எளிதாக முடியும் என நான் நினைக்கவில்லை. இனி அஸ்தினபுரி மக்களுக்குக் கவலை இல்லை…” என்றாள். பார்வையை அவள் மெல்லத் திருப்பியபோது அவள் ஏதோ முக்கியமாக சொல்லப்போகிறாள் என்று பீஷ்மர் உணர்ந்தார். சத்யவதி “விசித்திரவீரியன் எப்போது நகர்மீள்வான் என்றார்கள்\n“சொல்லமுடியாது அன்னையே. காட்டுக்குள் வெகுதொலைவு சென்றிருக்கிறான்” என்றார் பீஷ்மர். அந்தப்பேச்சுக்கு சத்யவதி ஏன் செல்கிறாள் என்று மெல்ல அவருக்குப்புரிந்ததும் உள்ளூர ஒரு புன்னகை விரிந்தது.\n“எப்படியும் ஒருசில வாரங்களில் அவன் வந்தாகவேண்டும். நமது வனங்கள் ஒன்றும் அவ்வளவு அடர்த்தியானவை அல்ல, தண்டகாரண்யம்போல” என்றாள் சத்யவதி. ஒருகணம் அவள் கண்கள் பீஷ்மர் கண்களை வந்து சந்தித்துச் சென்றன. “மக்கள் என்ன சொல்கிறார்கள்” என்றாள். “எதைப்பற்றி” என்று பீஷ்மர் கேட்டார். “நாம் காசிமன்னன் மகள்களை கவர்ந்து வந்ததைப்பற்றி\nபீஷ்மர் “அது ஷத்ரியர்களின் வாழ்க்கை. அதைப்பற்றி மக்கள் ஏதும் அறிந்திருக்கமாட்டார்கள்” என்றார். “ஆம். உண்மை…ஆனால் அம்பை சென்றகோலத்தைப்பற்றி சூதர்கள் கதைகளைச்சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் அறிந்த தெய்வப்பிடாரிகளின் கதைகளை எல்லாம் அவள்மேல் ஏற்றிவிட்டார்கள். நேற்று ஒரு சூதன் சொன்னான், அவள் உடல் அனலாக தீப்பற்றி எரிந்ததாம். அவள் ��ென்றவழியில் எல்லாம் காடு தீப்பற்றியதாம்…”\nபீஷ்மர் வெறுமனே தலையை அசைத்தார். “மக்களின் நம்பிக்கைகள் எப்போதுமே அச்சங்களில் இருந்து உருவானவை… அவர்கள் தங்கள் கன்றுகளுக்காகவும் வயல்களுக்காகவும் பிள்ளைகளுக்காகவும் அஞ்சிக்கொண்டே இருக்கிறார்கள்” என்றாள் சத்யவதி. “அதை நாம் பொருட்படுத்தவேண்டியதில்லைதான்”\nபீஷ்மர் “ஆம், உண்மை” என்றார். சத்யவதி “ஆனால் சூதர்கள் அம்பையின் சாபம் இந்நகர்மேல் விழுந்துவிட்டது என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். வடக்கே ஹ்ருஸ்வகிரிமேல் அவள் ஆடைகளில்லாமல் உடம்பெல்லாம் குருதிவழிய ஏறி நின்று இந்நகரைப் பார்த்தாளாம். அப்போது வானம் கிழிவதுபோல மின்னல் வெட்டியதாம்….இவர்களை நம்மால் கட்டுப்படுத்தவே முடியாது” என்றாள்.\nசத்யவதி அவள் விரும்பிய இடத்தை வந்தடைந்துவிட்டாள் என்று உணர்ந்து பீஷ்மர் “ஆம் அன்னையே, நானும் அதையே எண்ணிக்கொண்டிருந்தேன். நான் இந்நகரில் இருந்தால் மக்கள் மேலும் அச்சம் கொள்வார்கள். நான் நகரை நீங்கிவிட்டால் இந்தச்சிக்கல் அகன்றுவிடும்…” என்றார்.\nசத்யவதி அவரை நோக்கி “ஆனால் நீ இங்கு இல்லையேல் ஷத்ரியர்கள் துணிவுகொள்வார்கள்” என்றாள். “அறிவேன் அன்னையே. நான் நகருக்கு வெளியேதான் இருப்பேன். கிரீஷ்மவனம் எனக்குப்பிடித்தமானது. தாராவாஹினியின் நீரும் எனக்குப்பிரியமானது” என்றார். அவ்வளவு நேராக அவள் உள்ளத்துக்குள் அவர் சென்றது அவளை சற்று அசையச்செய்தது. நெற்றிக்கூந்தலை நீவி காதுக்குப்பின் விட்டுக்கொண்டாள்.\nசில கணங்கள் மிகுந்த எடையுடன் கடந்து சென்றன. சத்யவதி மேலும் அசைந்து “நீ விட்டுச் செல்வதை அந்தப்புரப்பெண்டிர் அறியவேண்டியதில்லை” என்றாள். “அவர்கள் அஞ்சக்கூடும். நீ இங்குதான் இருக்கிறாய் என்றே அவர்கள் எண்ணட்டும்.”\nபீஷ்மர் கண்களுக்குள் மட்டும் புன்னகையுடன் “ஆம், அது உண்மை அன்னையே” என்றார். மிகமிக நுட்பமாக நகைசெய்யும் பொற்கொல்லனின் கவனத்துடன் சொல்லெடுத்து வைத்து “நான் இருப்பதோ செல்வதோ அவர்கள் அறியாதவாறு இருப்பேன்” என்றார்.\nசத்யவதியின் கண்கள் அவர் கண்களை சந்தித்ததும் மெல்ல புன்னகை புரிந்தார். சத்யவதி கண்களை விலக்கிக் கொண்டாள். அப்புன்னகையை அவள் ஒவ்வொருநாளும் நினைப்பாள் என்று அவர் எண்ணிக்கொண்டார். அதிலிருந்து தப்ப அவளால் மு��ியாது.\nசியாமை வந்து “பேரரசி வருகை” என அறிவித்ததும் பீஷ்மர் எழுந்து நின்றார். முன்னால் செங்கோலுடன் ஒரு சேடி வர, பின்னால் கவரியுடன் ஒருத்தி தொடர, சத்யவதி வேகமாக உள்ளே வந்தாள். திரும்பிப் பாராமலேயே கையசைத்து அவர்களை போகச்சொல்லிவிட்டு வந்து இருக்கையில் அமர்ந்தாள். “வணங்குகிறேன் அன்னையே” என்றார் பீஷ்மர்.\nசத்யவதி ஒன்றும் சொல்லாமல் கைகளை மடியில் வைத்துக்கொண்டாள். அவள் உதடுகள் இறுகி ஒட்டிக்கொண்டு கோடைமழை வந்துமோதும் சாளரப்பொருத்துக்கள் போல நடுங்கின. கழுத்து அதிர்ந்து அதிர்ந்து அடங்க கன்னத்தசைகள் துடித்தன. பின்பு ஒரு கண்ணில் இருந்து மட்டும் ஒருதுளி கண்ணீர் மெல்ல உருண்டது.\nபீஷ்மர் அப்போது அவளிடம் ஏதும் சொல்லக்கூடாதென அறிந்திருந்தார். அவரது முன்னில் அல்லாமல் அவள் அந்தத் துளிக்கண்ணீரைக்கூட விட்டிருக்கமாட்டாள். நாலைந்து சொட்டுக் கண்ணீர் வழிந்ததும் அவள் பட்டுச்சால்வையால் அவற்றை ஒற்றிவிட்டு பெருமூச்சுடன் “நீ ஊகித்திருப்பாய் தேவவிரதா” என்றாள். “ஆம்” என்றார் பீஷ்மர். “நான்தான் காரணம்….எல்லாவகையிலும். அவனை நான் கட்டாயப்படுத்தினேன்” என்றாள். “அதில் என்ன” என்றார் பீஷ்மர். “களத்துக்கு அனுப்புகிறோமே” என்றார் பீஷ்மர். “களத்துக்கு அனுப்புகிறோமே\n“ஆம்…நான் அப்படித்தான் நினைத்தேன்…உண்மையில் அவன் இப்படி இறந்ததில் எனக்கு நிறைவுதான்…” என்றாள் சத்யவதி. “எனக்கு சற்று குற்றவுணர்வு இருந்தது. ஆனால் அந்த காசிநாட்டு இளவரசி அழுததைப் பார்த்தேன். அக்கணமே நெஞ்சு திறந்து இறந்துவிடுபவள் போல…அப்போது என் மனம் நிறைந்தது. ஒரு பெண்ணின் மனதை நிறைத்துவிட்டுச் சென்றது ஆண்மகன் ஒருவன் மண்ணில் வாழ்ந்தமைக்கான அடையாளம்…”\n“ஆம்” என்றார் பீஷ்மர். சத்யவதி “அவனுக்கு என் மனம் புரிந்திருந்தது. அவன் அறியாத எவரும் இங்கே இல்லை. நான் அவனை கட்டாயப்படுத்திவிட்டுத் திரும்பும்போது என்னருகே வந்து சால்வையைப் போடுவதுபோல என்னை மெதுவாகத் தொட்டான்…இவ்வுலகில் என்னை எவரேனும் தொடவேண்டுமென விரும்பினேன் என்றால் அது அவன்தான். ஆனால் என்னை ஒருவர் தொடுவது எனக்குப்பிடிக்காது. தொடுகை தானாகவே நிகழவேண்டுமென நினைப்பேன்….அவன் அதை அறிந்திருந்தான். தேவவிரதா, நான் அன்று ரதத்தில் புன்னகை புரிந்தபடியே வந்தேன். நெடுநாட்களுக்குப்பின் காதல்கொண்ட இளம்கன்னியாக சிலநாழிகைநேரம் வாழ்ந்தேன். மகனைவிட அன்னைக்குப் பிரியமான ஆண்மகன் யார்\nபீஷ்மர் புன்னகை புரிந்தார். சத்யவதி “நான் உன்னிடமன்றி எவரிடமும் மனம் திறந்து பேசுவதேயில்லை தேவவிரதா. பேரரசர் சந்தனுவிடம்கூட….ஏனென்றால் அவர் என்னை பார்த்ததே இல்லை. என்னில் அவர் வரைந்த சித்திரங்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்” என்றாள். “உனக்கு நான் சொல்வது புரியுமா என்றே எனக்குத்தெரியவில்லை. நீ அறியாத நூல்கள் இல்லை. நீ அறியாத சிந்தனைகளும் இல்லை. ஆனால் உன்னால் பெண்ணைப் புரிந்துகொள்ளமுடியாது. அன்னையையும் காதலியையும் மனைவியையும்…எவரையுமே நீ உணரமுடியாது. ஆனால் நான் உன்னிடம்தான் சொல்லியாகவேண்டும்.” அவள் மூச்சுத்திணறி நிறுத்தினாள்.\nபின்பு மேலும் வேகத்துடன் முன்னால் வந்து “ஒரு பெண்ணை யாரோ ஓர் ஆண் மட்டும்தான் முழுப்பெண்ணாக்குகிறான் என்று தெரியுமா உனக்கு அப்படிப்பட்ட ஆணை சந்திப்பவளே நல்லூழ்கொண்டவள்….ஆனால் ஒன்று சொல்கிறேன். அந்த ஆணை தன் மகனாகக் கொண்டவள் பெரும்பேறு பெற்றவள். அவள் நான். என் மகன் விசித்திரவீரியன் அன்றி எவரையும் நான் ஆணாக எண்ணியதில்லை. அவன் புன்னகையை அன்றி எதையும் நான் எனக்குள் கனவாக நிறைத்துக்கொண்டதுமில்லை. அதனாலேயே அவனிடம் நான் ஒருநாளும் இன்சொல் பேசியதில்லை. என்னை அவன் அறியக்கூடாதென்றே எண்ணினேன். என் அன்பினால் நான் ஆற்றலிழந்துவிடக்கூடாதென்று நினைத்தேன். ஆனால் அவன் என் கண்களை மட்டும்தான் பார்த்தான். என் சொற்களை கண்கள்முன் கட்டப்பட்ட திரையாக மட்டுமே எடுத்துக்கொண்டான்.”\nபெருமூச்சுடன் சத்யவதி மெல்ல அமைதியடைந்தாள். பீஷ்மர் “விசித்திரவீரியன் வானேறிய செய்தியை நாம் அறிவிக்கவேண்டாமா அன்னையே” என்றார். சத்யவதி மெல்ல அவளிருந்த நிலையில் இருந்து இறங்கினாள். உடலசைவு வழியாக அவள் மனம் சமநிலைக்கு வருவது தெரிந்தது. “அவனை விடகாரிகளின் உதவியுடன் ஆதுரசாலையிலேயே வைத்திருக்கிறேன். எவ்வளவு நாள் வேண்டுமென்றாலும் அவனை அப்படியே வைத்திருக்கலாமென்று சொன்னார்கள்” என்றாள்.\nபீஷ்மர் அவளையே பார்த்தார். “தேவவிரதா, இந்த நிலையை நீயும் ஊகித்தே இருப்பாய். இனிமேல் குருவம்சத்திற்கு தோன்றல்கள் இல்லை. விசித்திரவீரியனுடன் பாரதவர்ஷத்தின் மகத்தான மரபு ஒன்று அறுந்��ு போய்விட்டது…எது நடந்துவிடக்கூடாது என்று வாழ்நாளெல்லாம் அஞ்சிவந்தேனோ அது நிகழவிருக்கிறது.” “அது விதிப்பயன்” என்றார் பீஷ்மர். “இல்லை, இன்னும் நான் உறுதி குலையவில்லை” என்று சத்யவதி உரக்கச் சொன்னாள். “இன்னும் வழியிருக்கிறது.”\n“சொல்லுங்கள் அன்னையே” என்றார் பீஷ்மர்.சத்யவதி “தேவவிரதா, நூல்நெறிப்படி விசித்திரவீரியனை சிதையேற்றும்போதுதான் அவன் அரசிகள் விதவையாகிறார்கள். அதுவரைக்கும் அவர்கள் அவன் அறத்துணைவியர்தான். ஆகவேதான் அவனை நான் வைத்திருக்கிறேன். அவன் இறந்த செய்தி ஷத்ரியர் எவரும் அறியவேண்டியதில்லை…” பீஷ்மர் “ஒற்றர்கள் எங்கும் இருப்பார்கள் அன்னையே” என்றார்.\n“இருக்கட்டும்…நான் நினைப்பது வைதிகர்களுக்கும் குலமூத்தாருக்கும் சான்றுகள் கிடைக்கலாகாது என்று மட்டுமே” என்றாள் சத்யவதி. “வைதிகநூல்களின்படி நீர்க்கடன்செய்து வானேறும் கணம் வரை மனிதர்கள் மண்ணில் வாழ்கிறார்கள். அவர்களின் உறவுகளும் மண்ணில் எஞ்சுகின்றன.”\nபீஷ்மர் “அன்னையே…” என்று ஆரம்பித்தபோது, சத்யவதி கையமர்த்தி “இதுவன்றி வேறு வழியே இல்லை தேவவிரதா….ஒன்று உணர்ந்துகொள். இந்த அஸ்தினபுரி வேள்தொழிலையோ பசுத்தொழிலையோ நம்பியிருக்கும் நாடு அல்ல. இது வணிகத்தை நம்பியிருக்கும் நாடு. அந்த வணிகம் இங்கு மையம் கொண்டிருப்பதே இங்கு ஒரு வல்லமைமிக்க அரசு இருப்பதனால்தான். இந்நகரின் சாலைகளும் சந்தைகளும் முற்றிலும் பாதுகாப்பானவை என்பதனால்தான். இந்நகரை வேற்றரசர் கைப்பற்றினால் மிகச்சில வருடங்களிலேயே இங்கே வறுமை வந்து சூழும். இந்நகரம் பாழ்பட்டு அழியும்…”\n“அன்னையே நான் சொல்வது அதுவல்ல” என்றார் பீஷ்மர். சத்யவதி தடுத்து “தேவவிரதா இது சந்திரகுலத்தின் முதன்மை அரசகுலம். இது என்னால் அழியும் என்றால் நான் இப்பூமியில் பிறந்ததற்கே பொருளில்லை…அத்துடன்…” அவள் கண்களுக்குள் ஓர் புதிய திறப்பு நிகழ்ந்தது என்று பீஷ்மர் உணர்ந்தார். சற்று முன்னகர்ந்து திடமான குரலில் “…நான் மீனவப்பெண். என்னுடன் இந்த வம்சம் அழிந்தது என்றால் வம்சக்கலப்பால் அழிந்தது என்றுதான் புராணங்கள் சொல்லும். ஷத்ரியர்களும் பிராமணர்களும் அதை எங்கும் கொண்டுசெல்வார்கள்… அதை நான் விரும்பவில்லை…ஒருபோதும் நான் அதை அனுமதிக்கப்போவதில்லை” என்றாள்.\nபீஷ்மர் பெருமூ���்சுடன் அவளே முடிக்கட்டும் என்று கைகோர்த்துக் காத்திருந்தார். “தேவவிரதா, ஷத்ரியர்கள் என்பவர்கள் யார் நாட்டைவென்று ஆள்கின்றவன் எவனோ அவன் ஷத்ரியன். பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பு இந்நிலமெல்லாம் காடாக இருந்தபோது இங்கு ஒலித்த ரிஷிகளின் வேதங்களால் இவை ஊர்களாக மாறின. இங்கே அரசுகள் உருவாகி வந்தன. தொல்குடிவேடர்களும் ஆயர்களும் அரசர்களானார்கள். இங்குள்ள அத்தனை ஷத்ரியர்களும் அவ்வாறு உருவாகி வந்தவர்கள்தான். ஆனால் இன்று அவர்கள் தங்களை தூயகுருதியினர் என்று நம்புகிறார்கள். பிறதொல்குடிகளில் இருந்து உருவாகிவரும் புதிய ஆட்சியாளர்களை எல்லாம் படைகொண்டு சென்று அழிக்கிறார்கள். அதற்காக ஒருங்கிணைகிறார்கள். அதற்குக் காரணமாக ஷத்ரியர்கள் அல்லாத எவரும் அரசாளலாகாது என்று நெறிநூல்விதி உள்ளது என்கிறார்கள்.”\n“அவை அவர்கள் நாடுகளை உருவாக்கிக் கொள்வதற்கு அமைத்துக்கொண்ட நூல்கள்” என்றார் பீஷ்மர். “ஆம்… கடல்சேர்ப்பர்களும் மச்ச மன்னர்களும் வேடர்தலைவர்களும் நாகர்குடிவேந்தர்களும் இன்று ஷத்ரியர்களால் அழிக்கப்படுகிறார்கள். ஆனால் கங்கையின் ஜனபதத்துக்கு வெளியே புதிய அரசுகள் உருவாகி வருகின்றன. கூர்ஜரத்து கடற்கரையில் யாதவர்களின் அரசுகள் உருவாகின்றன. தெற்கே மாளவர்களும் தட்சிணத்தில் சதகர்ணிகளும் விரிந்துகொண்டிருக்கிறார்கள். அப்பால் திருவிடத்திலும் தமிழ்நிலத்திலும் பேரரசுகள் எழுந்துவிட்டன. சூத்திரர்களிடமிருந்து புதிய அரசகுலங்கள் பிறந்து வரவேண்டும். இல்லையேல் பாரதவர்ஷம் வளரமுடியாது…அதற்கு ஷத்ரியசக்தி கட்டுப்படுத்தப்பட்டாகவேண்டும்.”\nபீஷ்மர் தலையை அசைத்தார். “மாமன்னர் சந்தனு கங்கர்குலத்திலிருந்து உன்னை கொண்டுவந்தபோதே ஷத்ரியர்கள் அமைதியிழந்துவிட்டனர். என்னை அவர் மணந்து அரியணையையும் அளித்தபோது நமக்கெதிராக அவர்களனைவரும் திரண்டுவிட்டனர். அஸ்தினபுரம் புலிகளால் சூழப்பட்ட யானைபோலிருக்கிறது இன்று. அதற்குக்காரணம் நம் குருதி…. அவர்கள் நாம் இங்கே குலநீட்சிகொள்ளலாகாது என நினைக்கிறார்கள். அதை நான் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இந்தக்குலம் வாழவேண்டும். இதில் சத்யவதியின் மச்சகுலத்துக் குருதி இன்னும் பல தலைமுறைகளுக்கு இந்த அரியணையில் இருந்து ஆளவேண்டும். அவர்களின் பிள்ளைகள் தங்க���் வாள்வல்லமையால் ஷத்ரியகுலத்தில் மணம்கொள்ளவேண்டும்…”\nபெருமூச்சுடன் சத்யவதி உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டாள். “நான் இவ்வரியணையில் அமர்ந்தது அடையாளமின்றி அழிந்துவிடுவதற்காக அல்ல தேவவிரதா. உன் தந்தை என்னை மணம்கொள்ள வந்தபோது அவரிடம் நான் அரசியாகவேண்டுமென்ற ஆணையை என் தந்தை கோரிப்பெறுவதற்குக் காரணம் நானே. மும்மூர்த்திகளும் எதிர்த்தாலும் என்னை விடமாட்டேன் என்று அவர் சொன்னார். அப்போதே அம்முடிவை எடுத்துவிட்டேன். என் தந்தையிடம் அந்த உறுதியைப் பெறும்படி சொன்னேன். எளிய மச்சர்குலத்தலைவரான அவர் மாமன்னர் சந்தனுவிடம் உறுதிகோர அஞ்சினார்…நான் அவருக்கு ஆணையிட்டேன்.”\n“தெரியும்” என்றார் பீஷ்மர். “நீ அதை ஊகித்திருப்பாய் என நானும் அறிவேன்” என்றாள் சத்யவதி. “ஆனால் நான் அந்த உறுதியைப்பெறும்போது உன்னை கங்கர்குலத்துச் சிறுவனாக மட்டுமே அறிந்திருந்தேன். அன்று என்குலம் என் குருதி என்று மட்டுமே எண்ணினேன். என் குழந்தைகள் பிறந்தபின்னர் என் வம்சம் என்று மட்டுமே என்னால் சிந்திக்கமுடிந்தது…” அவரை நோக்கி “என்னை எவரும் சுயநலமி என்று சொல்லலாம். ஆனால் மண்ணில் எந்த அன்னையும் சுயநலமி மட்டுமே” என்றாள்.\n“அன்னையே, தாயாக நீங்கள் கொள்ளும் உணர்வுகளை நானறியேன். ஆனால் சக்ரவர்த்தினியாக நீங்கள் எண்ணுவதை ஒவ்வொரு சொல்லாக நான் புரிந்துகொள்கிறேன். நீங்கள் சுயநலம்கொண்ட எளிய பெண்ணல்ல. இந்த பாரதவர்ஷத்தின் விதியை சமைக்கப்போகும் பேரரசி. நீங்கள் கனவு காண்பது உங்கள் நலனையோ உங்கள் வம்சத்தையோ அல்ல, பாரதவர்ஷத்தை. நீங்கள் ஆயிரம் வருடங்களை முன்னோக்கிச் சென்று பார்க்கும் கண்கள் கொண்டவர். அந்தக்கனவுதான் உங்களை முன்கொண்டுசெல்கிறது. உங்கள் விழிகளில் பிறிதனைத்தையும் சின்னஞ்சிறியனவாக ஆக்குகிறது” என்றார் பீஷ்மர். “அதை நான் அன்றே அறிந்தேன். உங்கள் கைகளின் ஆயுதமாக இருப்பதே என் கடமை என்றும் உணந்தேன்.”\n“நான் உனக்குக் கடன்பட்டிருக்கிறேன் தேவவிரதா” என்றாள் சத்யவதி. “என் திட்டத்தைச் சொல்லவே நான் உன்னை அழைத்தேன். வரும் முழுநிலவுநாள் வரை அவனை வைத்திருப்போம். அதற்குள் இவ்விரு இளவரசிகளும் கருவுற்றார்களென்றால் மருத்துவர்களைக் கொண்டு அதை அறிவிக்கச் செய்வோம். அதன்பின் விசித்திரவீரியனின் வான்நுழைவை முறைப்படி அறிவிப��போம்” என்றாள்.\nசிலகணங்களுக்குப் பின்னர்தான் பீஷ்மர் அச்சொற்களைப் புரிந்துகொண்டார். திடுக்கிட்டு எழுந்து “அன்னையே தாங்கள் சொல்வது எனக்குப்புரியவில்லை” என்றார். “ஆம், அவர்கள் வயிற்றில் குருகுலத்தின் தோன்றல்கள் கருவுறவேண்டும்…” என்றாள். “அதற்கு” என்றார் பீஷ்மர் சொல்லிழந்த மனத்துடன். “தேவவிரதா, சந்தனுவின் குருதியில் பிறந்த நீ இருக்கிறாய்.”\n“அன்னையே” என்று கூவியபடி பீஷ்மர் முன்னால் வந்து சத்யவதியை மிக நெருங்கி அந்த நெருக்கத்தில் அவளைப்பார்த்த திகைப்பில் பின்னகர்ந்தார். “என்ன சொல்கிறீர்கள் சொற்களை சிந்தனை செய்துதான் சொல்கிறீர்களா சொற்களை சிந்தனை செய்துதான் சொல்கிறீர்களா” என்றார். தன்குரலை அவரே வேறெவரோ பேசுவதுபோலக் கேட்ட்டார். சத்யவதி “வேறுவழியில்லை தேவவிரதா. நான் அனைத்து நெறிநூல்களையும் பார்த்துவிட்டேன். எல்லாமே இதை அனுமதிக்கின்றன…” என்றாள்.\n“அன்னையே, என்னை மன்னிக்கவேண்டும். இன்னொருமுறை நீங்கள் இதைச் சொன்னீர்கள் என்றால் இங்கேயே என் கழுத்தை அறுத்து உயிர்விடுவேன்” என்றார் பீஷ்மர். “தேவவிரதா இது உன் தந்தை…” என்று சத்யவதி ஆரம்பித்ததும் பீஷ்மர் தன் வாளை உருவ கையைக்கொண்டு சென்றார். சத்யவதி அவர் கையைப் பற்றினாள். “வேண்டாம் தேவவிரதா…” என்றாள். “என்னை மன்னித்துவிடு… வேறுவழியே இல்லாமல்தான் நான் இதை உன்னிடம் சொன்னேன்.”\nபீஷ்மர் நடுங்கிய கரங்களை விலக்கி நெஞ்சில் வைத்தார். சத்யவதி “வேறு ஒருவன் மட்டும்தான் இருக்கிறான் தேவவிரதா. அவன் சந்தனுவின் குருதியல்ல, என் குருதி” என்றாள். பீஷ்மர் புரியாமல் அவளைப் பார்த்துக்கொண்டு நின்றார். “அவன் இங்கு வந்தானென்றால் இவ்வம்சம் வாழும்… அதை நாம் குருவம்சமென வெளியே சொல்லுவோம். அனைத்து நூல்நெறிகளின்படியும் அது குருவம்சம்தான். ஆனால் உண்மையில் அது என் வம்சமாகவே இருக்கும்.”\n“நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் பேரரசி” என்றார் பீஷ்மர். “உன் தமையன்…வியாசவனத்துக்குச் சென்று அவன் சொல்லைக் கேட்டுத்தானே நீ காசிமகளிரை கைப்பற்றச் சென்றாய்” என்றார் பீஷ்மர். “உன் தமையன்…வியாசவனத்துக்குச் சென்று அவன் சொல்லைக் கேட்டுத்தானே நீ காசிமகளிரை கைப்பற்றச் சென்றாய்” என்றாள் சத்யவதி. பீஷ்மர் அனைத்து ஆற்றல்களையும் இழந்தவர் போல கால்கள் தளர்ந்து தன�� இருக்கையில் அமர்ந்துகொண்டார்.\nசத்யவதி “அவன் முனிவன். ஆனால் பிரம்மசரிய விரதமுடையவனல்ல. அவனுடையது கவிஞர்களுக்குரிய பிரேமைநெறி. முன்னரே அவனுக்கு குழந்தை பிறந்திருக்கிறது…” என்றாள். “அவன் கற்றறிந்த சான்றோன். என் குலம் அவன் வழியாக முளைத்து இந்த பாரதவர்ஷத்தை ஆளுமென்றால் அதைவிட மேலானதாக ஏதுமிருக்கப்போவதில்லை.”\n“ஆனால் இன்று அவர் என்னைவிட மூத்தவர்” என்றார் பீஷ்மர். சத்யவதி “யோகவீரியமுள்ள முனிவனுக்கு வயது ஒரு தடையே அல்ல. அவன் வந்தால் எல்லா இக்கட்டுகளும் முடிந்துவிடும். அஸ்தினபுரியின் அரசமரபு தொடரும்… தேவவிரதா இது ஒன்றுதான் வழி…”\nபீஷ்மர் “அதை எப்படி அவர் ஏற்றுக்கொள்வார்” என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுபோலச் சொன்னார். சத்யவதி “நீ ஏற்றுக்கொள்ளச்செய். அவனுக்கு உன்மேல் மட்டும்தான் பற்று இருக்கிறது. உன் சொற்களை மட்டும்தான் அவன் பொருட்படுத்துவான்….நீ என் ஆணையை மறுத்தாய். ஆகவே நீ இதைச் செய்தே ஆகவேண்டும்…இரண்டில் ஒன்றைத் தேர்வுசெய்” என்றாள்.\nபீஷ்மர் “அன்னையே என்னால் எதையுமே சிந்திக்க முடியவில்லை.உங்கள் சொற்கள் என்னை சூழ்ந்துகொண்டிருக்கின்றன” என்றார். சத்யவதி “தேவவிரதா, அவனிடம் சொல். காசிநாட்டுப் பெண்களைக் கொண்டுவர அனுமதியளித்தவனே அவன் அல்லவா அப்படியென்றால் அவனுக்கு இப்பெண்களின் வாழ்க்கையில் பொறுப்பில்லையா அப்படியென்றால் அவனுக்கு இப்பெண்களின் வாழ்க்கையில் பொறுப்பில்லையா அந்த வினாவுக்கு முன் அவன் பதிலிழந்துவிடுவான்” என்றாள். பீஷ்மர் அவளுடைய முகத்தை சொற்களற்ற மனதுடன் ஏறிட்டுப்பார்த்தார்.\nசத்யவதி எங்கோ நின்று பேசினாள். “அவன் அவர்களை தாயாக்கினால் அவர்கள் வயிற்றில் அஸ்தினபுரியின் அரசகுலம் பிறக்கும். அவர்களின் வாழ்க்கைக்கு ஒரு பொருள் உருவாகும். அரசியராக அவர்கள் இந்த மண்ணை ஆளமுடியும். இல்லையேல் அவர்களுக்கிருப்பது என்ன இருண்ட அந்தப்புர அறைகளில் வாழ்நாளெல்லாம் விதவை வாழ்க்கை. அல்லது உடன்சிதையேற்றம்….உயிருடன் எரிவது அல்லது எரிந்து உயிர்வாழ்வது….அவன் கருணைகொண்டானென்றால் அவர்களை வாழச்செய்ய முடியும். இந்த நாட்டையும் இதன் குடிகளையும் வாழச்செய்ய முடியும்.”\nபீஷ்மர் அச்சொற்கள் அனைத்தும் கனத்த கற்களாக வந்து தனக்குள் அடுக்கப்பட்டு சுவர்போலெழுவதை பிரமிப்���ுடன் பார்த்துக் கொண்டிருந்தார். எத்தனை தெளிவு எவ்வளவு துல்லியம் என அவர் அகம் மலைத்தது.\n“அவனைக் கொண்டுவருவது உன் பொறுப்பு…. நீ செய்தேயாகவேண்டிய கடமை. இது என் ஆணை ஆகவே மண்மறைந்து விண்ணேகிய உன் தந்தையின் ஆணை ஆகவே மண்மறைந்து விண்ணேகிய உன் தந்தையின் ஆணை” என்றாள் சத்யவதி. பீஷ்மர் பேசாமல் நின்றார். “எனக்கு வாக்களி…அவனை அழைத்துவருவேன் என” என்று அவள் சொன்னாள். “வாக்களிக்கிறேன் அன்னையே” என்றார் பீஷ்மர். அக்கணமே அவருக்கு சொற்கள் தவறிவிட்டன என்று புரிந்தது. வியாசரை அழைக்கிறேன் என்பதற்கு பதில் கொண்டுவருகிறேன் என அவரை சொல்லவைத்துவிட்டாள்.\nஉடல் கற்சிற்பம் போல கனத்து கால்களில் அழுந்த மெல்ல நடந்து வெளியே வந்து வெயில் பொழிந்துகிடந்த முற்றத்தை அடைந்தபோது பீஷ்மர் திடீரென்று புன்னகை செய்தார். அவர் உள்ளே நுழைவதற்கு முன்னரே சத்யவதி வியாசரை அழைப்பதற்கான திட்டத்தை முழுமைசெய்துவிட்டிருந்தாள் என அவர் உணர்ந்தார்.\nLabels: வெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல்\n2014 ஆண்டு ராசி பலன்\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\nஸ்ரீ சௌடேஸ்வரி மங்களப் பாடல்கள்\nநூல் ஐந்து : மணிச்சங்கம்[ 4 ]\nகோவிலுக்குள் அடைபட்டு இருந்து மீட்கப்பட்ட 800வருட ...\nபகுதி ஆறு : தீச்சாரல்[ 2 ]\n168 . யாக்ஞ தேவ மகரிஷி கோத்ரம்\nமகாபாரதம் வெண்முரசு அறிமுகம் (2)\nவெண்முரசு – நூல் ஒன்று – முதற்கனல் (50)\nகுல ரிஷி கோத்ரங்களும் வங்குசங்களும்\n1.அகத்திய மகரிஷி கோத்ரம் (5)\n10.அமர மகரிஷி கோத்ரம் (1)\n100 .துவைபாயன மகரிஷி கோத்ரம் (1)\n101. துர்வாச மகரிஷி கோத்ரம் (1)\n102 .துர்மபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n103 .தேவ மகரிஷி கோத்ரம் (1)\n104 .தேவதத்த மகரிஷி கோத்ரம் (1)\n105 .தேவல தேவ மகரிஷி கோத்ரம் (1)\n106 .தேவராத மகரிஷி கோத்ரம் (1)\n107 .தைவக்ய மகரிஷி கோத்ரம் (1)\n108 .தைவராத மகரிஷி கோத்ரம் (1)\n109 .தௌபாய மகரிஷி கோத்ரம் (1)\n11.அரித்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n110 .த்ரயம்பக மகரிஷி கோத்ரம் (1)\n111 .நாமதேவ மகரிஷி கோத்ரம் (1)\n112 .நாகரதேவ மகரிஷி கோத்ரம் (1)\n113 .நாரத மகரிஷி கோத்ரம் (1)\n114 .நைக்கியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n115 . பகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n116 .பகதால்ப்பிய மகரிஷி கோத்ரம் (1)\n117 .பத்ம மகரிஷி கோத்ரம் (1)\n118 .பதஞ்சலி மகரிஷி கோத்ரம் (4)\n119 .பராசர மகரிஷி கோத்ரம் (1)\n12.அஸ்ர மகரிஷி கோத்ரம் (1)\n120 .பரத்வாஜ மகரிஷி கோத்ரம் (1)\n121 .பர்வத மகரிஷி கோத்ரம் : (1)\n122 .பாக மகரிஷி கோத்ரம் : (1)\n123 .பாபால மகரிஷி கோத்ர��் : (1)\n124 .பாவஜ மகரிஷி கோத்ரம் (1)\n125 .பாஸ்கர மகரிஷி கோத்ரம் (1)\n126 .பிகி மகரிஷி கோத்ரம் (1)\n127 .பிப்பல மகரிஷி கோத்ரம் (1)\n128 .பிரதாப மகரிஷி கோத்ரம் (1)\n129 .பிருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n13.ஆத்ரேய மகரிஷி கோத்ரம் (1)\n130 .பிருங்க தேவ மகரிஷி கோத்ரம் (1)\n131 .பிருகு மகரிஷி கோத்ரம் (1)\n132 .பீமக மகரிஷி கோத்ரம் (1)\n133 .புச மகரிஷி கோத்ரம் (1)\n134 .புண்டரீக மகரிஷி கோத்ரம் (1)\n135 .புரட்ச மகரிஷி கோத்ரம் (1)\n136 .புருகூத மகரிஷி கோத்ரம் (1)\n137 .புலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n138 .போக மகரிஷி கோத்ரம் (1)\n139 .பெளலஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n14.ஆனந்த பைரவி மகரிஷி கோத்ரம் (1)\n140 .பிரம்மாண்ட மகரிஷி கோத்ரம் (1)\n141 .ப்ருகு மகரிஷி கோத்ரம் (1)\n142 .ப்ருங்கி மகரிஷி கோத்ரம் (1)\n147 .மநு மகரிஷி கோத்ரம் (5)\n15.ஆஸ்ரித மகரிஷி கோத்ரம் (1)\n16.ஆசுவலாயன மகரிஷி கோத்ரம் (1)\n17 . இந்திரமனு இந்திரத்தூய்ம்ம தேவ மகரிஷி கோத்ரம் (1)\n18 .உபமன்யு மகரிஷி கோத்ரம் (1)\n182 .வரதந்து வரதந்திர மகரிஷி கோத்ரம் (11)\n19 .உஷன மகரிஷி கோத்ரம் (1)\n2. அகர்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n20 .கண்வ மகரிஷி கோத்ரம் (1)\n2014 ஆண்டு பலன்கள் (13)\n21 .கபில மகரிஷி கோத்ரம் (1)\n22 .கரசக மகரிஷி கோத்ரம் (1)\n23 .கவுச மகரிஷி கோத்ரம் (1)\n24 . காங்கேய மகரிஷி கோத்ரம் (1)\n25.காத்ய காத்யாயன தேவ மகரிஷி கோத்ரம் (1)\n26 .காபால மகரிஷி கோத்ரம் (1)\n27 .காமுக மகரிஷி கோத்ரம் (1)\n28 .கார்க்கேய மகரிஷி கோத்ரம் (1)\n29 .கார்த்திகேய மகரிஷி கோத்ரம் (1)\n3. அசிதேவ மகரிஷி கோத்ரம் (1)\n30 .காலவ மகரிஷி கோத்ரம் (1)\n31 .கான மகரிஷி கோத்ரம் (1)\n32 .காசியப மகரிஷி கோத்ரம் (1)\n33 .கிந்தம மகரிஷி கோத்ரம் (1)\n34 .கிருது மகரிஷி கோத்ரம் (1)\n35 .கிரௌஞ்ச மகரிஷி கோத்ரம் (1)\n36 .குச மகரிஷி கோத்ரம் (1)\n37 .குடும்ப மகரிஷி கோத்ரம் (1)\n38 .குத்ஸக மகரிஷி கோத்ரம் (1)\n39 .குத்தால மகரிஷி கோத்ரம் (1)\n4. அச்சுத மகரிஷி கோத்ரம் (1)\n40 .கும்ப சம்பவ மகரிஷி கோத்ரம் (1)\n41 .கெளசிக மகரிஷி கோத்ரம் (1)\n42 .கௌண்டல்ய கௌண்டின்ய மகரிஷி கோத்ரம் (1)\n43 .கௌதம மகரிஷி கோத்ரம் (1)\n44 .கௌத்ஸ்ய மகரிஷி கோத்ரம் (1)\n45 .க்ரௌஞ்சல்ய மகரிஷி கோத்ரம் (1)\n46 .சகுனி மகரிஷி கோத்ரம் (1)\n47 .சங்கர்ஷண மகரிஷி கோத்ரம் (1)\n48 .சதுமுக மகரிஷி கோத்ரம் (1)\n49 .சதாநந்த மகரிஷி கோத்ரம் (3)\n5.அஞ்சன தேவரிஷி கோத்ரம் (1)\n50 .சங்கு மகரிஷி கோத்ரம் (1)\n51 .சச்சிதானந்த மகரிஷி கோத்ரம் (1)\n52 .சந்தன (அ) சத்தன மகரிஷி கோத்ரம் (1)\n53 .சநாதனதேவ மகரிஷி கோத்ரம் (1)\n54 .சந்திரகுல மகரிஷி கோத்ரம் (1)\n55 .சம்பு மகரிஷி கோத்ரம் (1)\n56 .சரசுஜாத மகரிஷி கோத்ரம் (1)\n57 .சரஸதம்ப மகரிஷ�� கோத்ரம் (1)\n58 .சர்வ மகரிஷி கோத்ரம் (1)\n59 .சவித்திர மகரிஷி கோத்ரம் (1)\n6.அட்சய தேவரிஷி கோத்ரம் (1)\n60. சனக சனந்த மகரிஷி கோத்ரம் (1)\n61 .சனத்குமார மகரிஷி கோத்ரம் (1)\n62 .சனத்ஜாத மகரிஷி கோத்ரம் (1)\n63 .சாங்கிய மகரிஷி கோத்ரம் (1)\n64 .சாங்கியாயன மகரிஷி கோத்ரம் (1)\n65 .சாண்டில்ய மகரிஷி கோத்ரம் (1)\n66 .சாந்திராயண மகரிஷி கோத்ரம் (1)\n67 .சாரத்வந்து மகரிஷி கோத்ரம் (1)\n68 .சாரரத மகரிஷி கோத்ரம் (1)\n69 .சாலிஹோத்ர மகரிஷி கோத்ரம் (1)\n7.அதித மகரிஷி கோத்ரம் (1)\n70 .சானக மகரிஷி கோத்ரம் (1)\n71 .சித்ரவர்க்க மகரிஷி கோத்ரம் (1)\n72 .சிருக்க மகரிஷி கோத்ரம் (1)\n73 .சிருங்கி மகரிஷி கோத்ரம் (3)\n74 .சிவ சிவக்ஞான மகரிஷி கோத்ரம் (1)\n75 .சுக மகரிஷி கோத்ரம் (1)\n76 .சுகோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n77 .சுத்மல மகரிஷி கோத்ரம் (1)\n78 .சுக்ரீவ மகரிஷி கோத்ரம் (1)\n79 .ஸ்வயம்புதேவ ஸாத்விகதேவ மகரிஷி கோத்ரம் (1)\n8.அதிவி மகரிஷி கோத்ரம் (1)\n80 .சூர்ய குல மகரிஷி கோத்ரம் (1)\n81 .சோமக மகரிஷி கோத்ரம் (1)\n82 .சோமகுல மகரிஷி கோத்ரம் (1)\n83 .சோமேந்திர மகரிஷி கோத்ரம் (1)\n84 .சோமோத்பவ மகரிஷி கோத்ரம் (1)\n85 .சோமகல்ய மகரிஷி கோத்ரம் (1)\n86 .சௌக்கிய மகரிஷி கோத்ரம் (1)\n87 .சௌநக மகரிஷி கோத்ரம் (1)\n88 .சௌலஸ்திய மகரிஷி கோத்ரம் (1)\n89 .தத மகரிஷி கோத்ரம் (1)\n9.அத்திரி மகரிஷி கோத்ரம் (1)\n90 .தசீத மகரிஷி கோத்ரம் (1)\n91 .ததீசி மகரிஷி கோத்ரம் (1)\n92 .தம்ப மகரிஷி கோத்ரம் (1)\n93 .தாம்ரவர்ண மகரிஷி கோத்ரம் (1)\n94 .தாலப்பியதேவ மகரிஷி கோத்ரம் (1)\n95 .தால்ச்ச மகரிஷி கோத்ரம் (1)\n96 .தால்ப்ய மகரிஷி கோத்ரம் (1)\n97 .திருணபிந்து மகரிஷி கோத்ரம் (1)\n98 .துத்ஸ மகரிஷி கோத்ரம் (1)\n99 .துவந்ததேவ மகரிஷி கோத்ரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2529", "date_download": "2019-04-20T23:03:34Z", "digest": "sha1:5BR2BIT4GRG2T4VLXQLSM4TUTZONOC7Q", "length": 14442, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "குழந்தையை ஒப்படைக்க மாட", "raw_content": "\nகுழந்தையை ஒப்படைக்க மாட்டேன்: நடிகை வனிதா ஆவேசம்\nநடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே டெலிவிஷன் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டார்.\nஇரண்டாவதாக 2009-ஆம் ஆண்டு ஐதராபாத்தை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை திருமணம் செய்தார். 2012-ஆம் ஆண்டு ஆனந்தராஜையும் விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு ஜெயனிதா என்ற 8 வயது மகள் இருக்கிறார்.\nகுழந்தை ஜெயனிதாவை ஆனந்தராஜே வளர்த்து வந்தார். இந்த நிலையில் க���ழந்தையை, வனிதா கடத்திச்சென்று விட்டதாக ஆனந்தராஜ் தெலுங்கானா மாநிலம் அல்வால் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.\nவனிதா மீது குழந்தை கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து வனிதா அளித்த பேட்டியில் கூறியதாவது:-“நான், குழந்தையை கடத்தியதாக போலீசில் பொய்யான புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனந்தராஜை நான் விவாகரத்து செய்தபோது குழந்தையை, திங்கள் முதல் வியாழன் வரை அவர் பார்த்துக்கொள்வது எனவும் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நான் பார்த்துக்கொள்வது என்றும் முடிவானது.\nஆனால் 3 வருடத்துக்கு பின் திடீரென ஆனந்தராஜ், என்னிடம் தெரிவிக்காமல் குழந்தையுடன் ஐதராபாத் சென்றுவிட்டார். வீட்டு முகவரி, செல்போன் எண் விவரங்களையும் தெரிவிக்கவில்லை.\nகுழந்தையை பார்க்க முடியாமல் தவித்தேன். ஆனந்தராஜின் இ-மெயில் முகவரி என்னிடம் இருந்ததால் அதில் குழந்தை பற்றி விசாரித்துக்கொண்டே இருந்தேன்.\nசில நாட்களுக்கு முன்பு அந்த இ-மெயிலில் இருந்த எனது போன் நம்பரை எடுத்து ஜெயனிதா என்னிடம் பேசினாள். அப்போது ஐதராபாத்தில் பாதுகாப்பாக இல்லை. என்னை அழைத்துச்சென்று விடுங்கள் என்று கதறி அழுதாள். இதனால் உடனடியாக ஐதராபாத் சென்று அல்வால் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து விட்டு குழந்தையை என்னுடன் அழைத்து வந்து விட்டேன்.\nஎனது மகள் என்னுடன் விரும்பி வந்ததை கடத்தல் என்று எப்படி சொல்ல முடியும். என்னை கைது செய்தாலும் கவலை இல்லை. குழந்தையை ஆனந்தராஜிடம் ஒப்படைக்க மாட்டேன். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து சட்டப்படி குழந்தையை மீட்பேன்.\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால்...\nஐ.பி.எல். போட்டியின் 37-வது ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த......Read More\nசிறுநீரக கற்களை அகற்ற உதவும் நவீன சத்திர...\nபெரும்பாலான இளைய தலைமுறையினர் தண்ணீர் அருந்துவதில் முறையான......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nமத்தல விமான நிலையத்திற்கு திருப்பப்பட்ட...\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம்......Read More\nகடந்த பத்து தினங்களில் 700 விபத்துக்கள்\nகடந்த பத்து தினங்களில் இடம்பெற்ற ��ாகன விபத்துக்களில் 81 பேர்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தேசிய...\nகல்முனை வடக்கு உப-பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி...\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம்......Read More\nகடந்த பத்து தினங்களில் 700...\nகடந்த பத்து தினங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர்......Read More\nமுள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட......Read More\nநாட்டை ஆளப்போகும் ஜக்கிய தேசிய...\n24 வருடங்களின் பின்னர் நாட்டை வெற்றிக் கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்......Read More\nவவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (20.04) காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை......Read More\nபட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளை -...\nயாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 5 பவுண் தங்க......Read More\nயாழ். மாவட்ட சுகாதார பணிப்பாளராக...\nயாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதில் கடமையாற்ற தற்போதய......Read More\nமனிதன் என்றாலே மனிநேயம் கொண்ட ஓர் உயிர் என்றே நாம் இத்தனை காலம் கருத்திக்......Read More\nஇரணைமடு குளத்தில் ஒரு லட்சம் மீன்...\nகிளிநொச்சி இரணைமடு குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இரணைமடு......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nத���ிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/08/blog-post_1476.html", "date_download": "2019-04-20T22:49:59Z", "digest": "sha1:H66DDNVD7K66XNK27QREV573I4GSXAIS", "length": 9283, "nlines": 92, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கையெழுத்திடும் நடமாடும் சேவை கல்முனையில் இடம்பெற்றது.", "raw_content": "\nகையெழுத்திடும் நடமாடும் சேவை கல்முனையில் இடம்பெற்றது.\nகொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு மைதானத்தில் இம்மாதம் 25 முதல் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள 8 வது ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டியினை முன்னிட்டு அதன் பிரதான அனுசரணையாளர்களான மக்கள் வங்கி ஒழுங்கு செய்திருந்த வலைப்பந்தில் கையெழுத்திடும் நடமாடும் சேவை கல்முனையில் இடம்பெற்றது.\nகல்முனை மக்கள் வங்கி முகாமையாளர் எம்.ஸி.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அம்பாறை பிராந்திய மக்கள் வங்கி முகாமையாளர் டபிள்யு. எம்.ஆரியஞான பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.\nபந்தை தாங்கிய ஊர்தி கல்முனை பிரதான வீதி வழியாக வலம் வந்து கல்முனை மக்கள் வங்கி கிளையின் முன்னால் நிறுத்தப்பட்ட போது வாடிக்கையாளர்களும் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை வலைப்பந்தாட்ட அணியினரும் அதில் கையொப்பமிட்டதுடன் போட்டி நிகழ்ச்சியொன்றும் அங்கு ஒழுங்கு செய்யப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிக���் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயம...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\n” ஸஹிரியன் 90 ”\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகிழக்கு மாகாணசபை தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்ப...\nகல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபலுடைய கொடும் பா...\n”வளமான மண்ணிலிருந்து நாட்டின் அபிவிருத்தி”\n” கிறீன் ஸாஹிரா ” திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வ...\nகையெழுத்திடும் நடமாடும் சேவை கல்முனையில் இடம்பெற்ற...\nஅமைச்சர் பீ. தயாரெட்ன அண்மையில் கல்முனைக்கு விஜய...\nகல்முனை பிரதேச இளைஞர் கழகங்களுடனான கலந்துரையாடலொன்...\nகிழக்கு மாகாணசபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர ...\nபுனித நோன்பு பெருநாள் தொழுகை இன்று கல்முனை ஹுதா கட...\nகல்முனைக் கடற்கரையோரத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை...\nநோன்பு பெருநாளை முன்னிட்டு சாய்ந்தமருது பிளையிங் ஹ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2013/12/2014_8748.html", "date_download": "2019-04-20T22:41:42Z", "digest": "sha1:6A6T7THHAY2O7CISBRI53UUOJMRIEPAO", "length": 77680, "nlines": 280, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: புத்தாண்டு பலன் 2014 விருச்சிகம்", "raw_content": "\nபுத்தாண்டு பலன் 2014 விருச்சிகம்\nபுத்தாண்டு பலன் 2014 விருச்சிகம்\nவிருச்சிகம் ; விசாகம் &4ம் பாதம், அனுஷம், கேட்டை\nநகைச்சுவையுணர்வும், சிறந்த பேச்சாற்றலும் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2014 ஆம் ஆண்டு முழுவதும் உங்களுக்கு ஏழரை சனியில் விரய சனி தொடருவதால் தேவையற்ற விரயங்கள், எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குருவும் ஆண்டின் முற்பாதி வரை அஷ்டம ஸ்தானமான 8&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாகவும் நெருக்கடிகள் ஏற்படும். உற்றார் உற��ினர்களாலும், குடும்பத்திலுள்ளவர்களாலும் மன சஞ்சலங்கள் ஏற்படும். கேது பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ள கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும். வரும் 13.06.2014 முதல் குரு பகவான் பாக்கியஸ்தானமான 9&ஆம் வீட்டிற்கு மாறுதலாகவிருப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். வரும் 21.06.2014 இல் ஏற்படவுள்ள சர்ப கிரக மாற்றத்தால் ராகு 11&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பது சாதகமான அமைப்பே ஆகும். இதனால் தொழில் வியாபாரத்திலிருந்த நெருக்கடிகள் குறைந்து லாபங்கள் பெருகும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகஸ்தர்களும் உயர்வடைவார்கள். இந்த ஆண்டின் இறுதியில் 16.12.2014 ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க விருப்பதால் உங்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி தொடங்கவுள்ளது.\nஉடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அஜீரண கோளாறு போன்றவை உண்டாகினாலும், அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்பாக செயல் படும் அளவிற்கு ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களாலும் வீண் விரயங்கள், மருத்துவ செலவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதால் அலைச்சல் குறையும்.\nஇந்த ஆண்டின் முற்பாதிவரை தேவையற்ற பிரச்சனைகள், கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், எல்லாம் இருந்தும் அனுபவிக்கத் தடைகள் போன்றவை ஏற்படும். ஆண்டின் பிற்பாதியில் திருமண சுப காரிய முயற்சிகளிலிருந்த தடைகள் விலகி சுப நிகழ்ச்சிகளும் நடைபெறும். பொருளாதார மேம்பாடுகளால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமும் அசையும் அசையா சொத்து வாங்கும் யோகமும் உண்டாகும்.\nஆண்டின் முற்பாதி வரை பணவரவுகளில் இடையூறுகள், நெருக்கடிகள் ஏற்படும். தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் தாராள தனவரவுகளைக் கொடுக்கும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளிலும��� நல்ல தீர்வு கிடைக்கும்.\nஇந்த ஆண்டின் முற்பாதி வரை தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் கவனமுடன் செயல் படுவது நல்லது. பிற்பாதியில் ஒரளவுக்கு முன்னேற்றத் பெறுவீர்கள். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவதால் சிறப்பான அபிவிருத்தியும் உண்டாகும்.\nபணியில் தேவையற்ற குழப்பங்கள் பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் இவற்றால் மன உளைச்சல்கள் போன்றவை ஏற்பட்டாலும் ஆண்டின் பிற்பாதியில் எல்லா பிரச்சனைகளும் படிப்படியாக விலகும். எதிர் பார்க்கும் ஊதிய உயர்வுகள், இடமாற்றங்கள் போன்றவை கிடைக்கப் பெறும். புதிய வேலைத் தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பும் கிட்டும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.\nஆண்டின் முற்பாதியில் கட்சிப் பணிகளுக்கு நிறைய செலவு செய்ய வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டு வீண் விரயங்கள் அதிகரிக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ஆண்டின் பிற்பாதியில் பொருளாதார நிலையில் மேம்பாடுகள் உண்டாகி மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். எதிர்பாராத உயர் பதவிகளும் கிடைக்கும். பெயர், புகழ் உயரும்.\nபயிர் விளைச்சல் சிறப்பாக அமைய நிறைய பாடுபட வேண்டியிருக்கும். வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளால் நீர் வரத்து குறையும் என்றாலும் ஆண்டின் பிற்பாதியில் எதிலும் எதிர் நீச்சல் போட்டாவது லாபத்தினை பெறுவீர்கள். புதிய பூமி, மனை, வண்டி, வாகனம் வாங்க கூடிய யோகமும் உண்டாகும். குடும்பத்தில் சுப காரியங்களும் கை கூடி மகிழ்ச்சியளிக்கும். அரசு வழியில் ஆதரவுகள் கிட்டும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். ஆண்டின் பிற்பாதியில் திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பொன் பொருள் சேரும். பொருளாதாரம் உயரும்.\nகல்வியில் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டிய காலமிது. மந்த நிலை, ஞாபகமறதி போன்றவை ஏற்பட���டாலும் அடைய வேண்டிய இலக்கை எளிதில் அடைய முடியும். பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற நட்புக்களால் வீண் பழிச் சொற்களும், அவமானபடக் கூடிய சூழ்நிலைகளும் உண்டாகும்.\nஆண்டின் முற்பாதியில் எந்தவொரு காரியத்திலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பிற்பாதியில் ஒரளவுக்கு அனுகூலங்களை அடைந்து விட முடியும்.\nநகைக்சுவை உணர்வுடன் பேசக் கூடிய ஆற்றல் கொண்ட உங்களுக்கு, ஏழரை சனி நடைபெறுவது சற்று சாதகமற்ற அமைப்பு என்றாலும் லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். மாத பிற்பாதியில் சூரியன் 3&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். 8&இல் சஞ்சரிக்கும் குருவும் வக்ரகதியிலிருப்பதால் பணவரவுகளும் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபங்களைப் பெற முடியும். கொடுக்கல்&வாங்கலில் சற்று கவனமுடன் செயல் பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். பயணங்களில் நிதானம் தேவை. சனிக்குரிய பரிகாரங்களை செய்யவும்.\nசந்திராஷ்டமம் 13.01.2014 இரவு 07.47 மணி முதல் 16.01.2014 காலை 07.13 மணி வரை.\nவாக்கு வாதங்களில் வாதிக்கும் திறமைக் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் சூரியனும், 4&இல் புதனும், 6&இல் கேதுவும் சஞ்சாரம் செய்வதால் கடந்த கால பிரச்சனைகளிலிருந்து சற்றே விடுபடுவீர்கள். பொருளாதார நிலையும் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளிலும் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களும் எதிலும் திறமையுடன் செயல்பட்டு லாபத்தினைப் பெற முடியும். துர்கை அம்மனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 10.02.2014 அதிகாலை 03.04 மணி முதல் 12.02.2014 மதியம் 02.22 மணி வரை.\nபிடிவாத குணமும், முரட்டுத்தனமும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 4&இல் சூரியனும், 8&இல் குருவும், 12&இல் சனியும் ராகுவும் சஞ்சரிப்பதால் இம்மாதம் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தபட்ட பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது வேகத்தை குறைப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் சற்று தேக்க நிலை ஏற்பட்டாலும் மந்த நிலை உண்டாகாது. முருகனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 09.03.2014 காலை 10.13 மணி முதல் 11.03.2014 இரவு 09.25 மணி வரை.\nபார்ப்பதற்கு வெகுளிப் போல தோற்றமளிக்கும் உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் கேதுவும் 12&இல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலும் இருப்பதால் எந்த வித எதிர்ப்புகளையும் எதிர் கொள்ள கூடிய அளவிற்கு பலமும் வலிமையும் கூடும். பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல் படமுடியும். கொடுக்கல்&வாங்கலில் பிறருக்கு முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு லாபத்தினை பெற்று விட முடியும். சுப காரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும். தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 05.04.2014 மாலை 05.25 மணி முதல் 08.04.2014 அதிகாலை 4.28 மணி வரை.\nவிளையாட்டுத் துறைகளில் அதிக ஆர்வம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் கேதுவும், சூரியனும் சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான செவ்வாய் சஞ்சாரம் செய்வதும் அனுகூலமான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் விலகி எல்லா வகையிலும் லாபம் பெரும். குடும்பத்திலும் நிம்மதியான நிலையிருக்கும். சொந்த பூமி, மனை வாங்க கூடிய யோகம் உண்டாகும். பணவரவுகளிலிருந்த நெருக்கடிகள் சற்றே குறையும். கொடுக்கல்&வாங்கலும் லாபமளிக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்தை அடைய முடியும். கடன்களும் குறையும். குரு ப்ரீதி, தட்சிணா மூர்த்தியை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 02.05.2014 இரவு 12.42 மணி முதல் 05.05.2014 மதியம் 11.37 மணி வரை.\nமற்றும் 30.05.2014 காலை 08.07 மணி முதல் 01.06.2014 இரவு 06.56 மணி வரை.\nஎடுக்கும் காரியங்களை திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 6&இல் கேதுவும், 11&இல் செவ்வாயும் சஞ்சாரம் செய்வதாலும், 12&இல் சஞ்சரிக்கும் சனி வக்ர கதியிலிருப்பதாலும் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். இம்மாதம் 13&ஆம் தேதி முதல் குரு 9&இல் சஞ்சரிக்கவிருப்பதால் பொ���ுளாதார நிலை மேன்மையடையும் குடும்பத்தில் தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடபுடலாக நிறைவேறும். 21&ஆம் தேதி முதல் ராகு 11&இல் சஞ்சரிக்க விருப்பதால் கடன்கள் குறைந்து சேமிப்பு பெருகும். சிவனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 26.06.2014 மதியம் 03.43 மணி முதல் 29.06.2014 அதிகாலை 02.20 மணி வரை.\nஎளிதில் யாராலும் ஏமாற்ற இயலாத துணிவு கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 8&இல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். குரு 9&இல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். மாத முற்பாதி வரை செவ்வாய் 11&இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபம் பெருகும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். கணவன்&மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வுகள் கிட்டும். இம்மாதம் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 23.07.2014 இரவு 11.21 மணி முதல் 26.07.2014 காலை 09.42 மணி வரை.\nகுறும்புத் தனமும், விஷமத் தனமும் அதிகம் கொண்ட உங்களுக்கு ஏழரை சனி நடைபெற்றாலும், 9&இல் குருவும், 11&இல் ராகுவும் சஞ்சாரம் செய்வதால் எல்லா வித பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது. வண்டி வாகனங்களில் பயணம் செய்யும் போது கவனமுடனிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபத்தினை அள்ளித் தரும். புதிய கூட்டாளிகளும் சேருவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் கிட்டும். ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 20.08.2014 காலை 06.48 மணி முதல் 22.08.2014 மதியம் 05.02 மணி வரை.\nபிறரது குற்றங் குறைகளை எளிதில் அம்பலப் படுத்தக் கூடிய தைரியம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 9&இல் குருவும் 11&இல் புதன் ராகுவும் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். சொந்த பூமி மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களிலிருந்த வம்பு வழக்குகளில் அனுகூலப் பலனை அடைய முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்திலும் சுப காரியங்கள் கை கூடும். ���திர்பாராத சிறு சிறு விரயங்கள் ஏற்பட்டாலும் சேமிப்பு குறையாது. உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இட மாற்றத்தை பெற முடியும். இம்மாதம் சனி ப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 16.09.2014 மதியம் 02.14 மணி முதல் 18.09.2014 இரவு 12.12 மணி வரை.\nதன்னை விடப் பெரியவர்களிடம் அதிக மரியாதையுடன் பழகும் குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரித்தாலும் 9&இல் குருவும், 11&இல் சூரியன், சுக்கிரன் ராகுவும் சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்ற முடியும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டுவார்கள். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். தொழில் வியாபார ரீதியாக இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வெளியூர் வெளி நாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பொன் பொருள் சேரும். அசையா சொத்து யோகங்களும் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். முருகனை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 13.10.2014 இரவு 09.38 மணி முதல் 16.10.2014 காலை 07.19 மணி வரை.\nநியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2&இல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திலும் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும். பண வரவுகள் தாராளமாக இருக்கும் என்பதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமணம் போன்ற சுப காரியங்களும் கை கூடும். கொடுக்கல்&வாங்கலிலும் சரளமான நிலை ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத உயர்வுகளும் திறமைக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கும். சிவ பெருமானை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 10.11.2014 அதிகாலை 05.08 மணி முதல் 12.11.2014 மதியம் 02.40 மணி வரை.\nதன்னுடைய கொள்கைகளை எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 3&இல் செவ்வாயும், 9&இல் குருவும் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும், லாபமும் உண்டாகும் என்றாலும் ஜென்ம ராசியிலேயே சூரியன் சஞ்சரிப்பதாலும் வரும் 16&ஆம் தேதி ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனியும் ஜென்ம ராசியிலேயே சஞ்சாரம் செய்ய விருப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்களும் நடைபெறும். க��ன்களும் குறையும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். எதிலம் சிந்தித்து செயல் படுவது நல்லது. சனி ப்ரீதி ஆஞ்ச நேயரை வழிபடுவது நல்லது.\nசந்திராஷ்டமம் 07.12.2014 மதியம் 12.46 மணி முதல் 09.12.2014 இரவு 10.02 மணி வரை.\nகுரு பகவானின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள நீங்கள் நியாய அநியாயங்களை தெளிவாக எடுத்துரைப்பீர்கள். இந்த வருடத்தில் உங்களுக்கு தேவையற்ற சோதனைகள், வேதனைகள் உண்டாகி மனசஞ்சலங்களை ஏற்படுத்தும் என்றாலும் இவ்வருடத்தின் பிற்பாதியில் ஒரளவுக்கு பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை அடைவீர்கள். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் ஒற்றுமைக் குறைவுகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் இல்லை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்றே மந்த நிலை ஏற்பட்டாலும், பொருட்தேக்கம் உண்டாகாது. உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வை அடையலாம்.\nசனியின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு ஏதாவது மனக் குறைகள் இருந்து கொண்டே இருக்கும். இந்த வருடமும் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும் என்றாலும் எதிர் பாராத உதவிகள் கிடைக்கும். ஆண்டின் பிற்பாதியில் திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். கொடுக்கல்&வாங்கலும் சரளமாக நடைபெறும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்தாலும் சிறு சிறு அலைச்சல்களையும் எதிர் கொள்ள நேரிடும். பயணங்களில் சற்று கவனமுடன் இருப்பது வேகத்தை குறைப்பது நல்லது.\nபுதனின் நட்சத்திரத்தில் பிறந்துள்ள உங்களுக்கு தான தர்மங்கள் செய்யும் குணம் இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் எந்தவொரு கரியத்திலும் சிந்தித்து செயல் படுவதே நல்லது. ஆண்டின் முற்பாதி வரை சில சங்கடங்களை சிந்தித்தாலும், பிற்பாதியில் நல்ல பல முன்னேற்றங்களைப் பெறுவீர்கள். பொருளாதார ரீதியாகவும் முன்னேற்றங்கள் உண்டாகும். குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, பூர்வீக சொத்துக்களால் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரமும் சிறப்பாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும்.\nநிறம் & ஆழ் சிவப்பு, மஞ்சள்\nகிழமை & செவ்வாய், வியாழன்\nவிருச்சிக ராசியில் பிறந���துள்ள உங்களுக்கு ஏழரை சனி நடைபெறுவதால் சனிக்கிழமை தோறும் எள் எண்ணெயில் தீப மேற்றுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது. 13.06.2014 வரை குரு 8&இல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபாடு செய்வது நல்லது. 21.06.2014 முதல் கேது 5&இல் சஞ்சரிக்கவிருப்பதால் தினமும் விநாயகரை வழிபடுவது நல்லது.\nபுத்தாண்டு பலன் 2014 துலாம்\nபுத்தாண்டு பலன் 2014 மீனம்\nபுத்தாண்டு பலன் 2014 கும்பம்\nபுத்தாண்டு பலன் & 2014- மகரம்\nபுத்தாண்டு பலன் 2014 தனுசு\nபுத்தாண்டு பலன் 2014 விருச்சிகம்\nஜோதிடச் சக்கரவர்த்தி முருகு இராசேந்திரன் அவர்கள...\nஎனது தந்தை ஜோதிடசக்கிரவர்த்தி முருகு இராசேந்திரன் ...\nபுத்தாண்டு பலன் 2014 கன்னி ;\nபுத்தாண்டு பலன் & 2014 சிம்மம்\nபுத்தாண்டு பலன் 2014 கடகம்\n2014 புத்தாண்டு பலன் ரிஷபம்\nபுத்தாண்டு பலன் 2014 மேஷம்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n2019- ஏப்ரல் மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/10857.html", "date_download": "2019-04-20T22:26:08Z", "digest": "sha1:VHWKGKNYABZV7HJTWOOPBPC6AJ3RAXRB", "length": 8045, "nlines": 103, "source_domain": "www.yarldeepam.com", "title": "உரிமையாளரை விரியன் பாம்பிடமிருந்து காப்பாற்றிய நாய்! யாழில் சம்பவம் - Yarldeepam News", "raw_content": "\nஉரிமையாளரை விரியன் பாம்பிடமிருந்து காப்பாற்றிய நாய்\nயாழ்ப்பாணம், சங்குவேலி பகுதியில் வயலில் வேலை செய்த விவசாயி ஒருவரை அவரது வளர்ப்பு நாய், புடையன் பாம்பிடமிருந்து காப்பாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nநேற்று முன்தினம் குறித்த விவசாயி தனது வயற் காணியில் காலை வேளை நிலத்தைப் பண்படுத்திக்கொண்டு இருந்த சந்தர்ப்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது விவசாயின் கடைசி மகன் காலை உணவை எடுத்து சென்றுள்ளார். அவரது மகனுடன் அவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாய் ஒன்றும் வந்துள்ளது.\nஇந்த நிலையில் குறித்த விவசாயி வேலைக் களைப்பில் வயல் வரம்பு ஓரமாக வந்து நின்றுள்ளார். இதன்போது அவர்களது நாய் குறித்த விவசாயியின் காலை நோக்கிக் குரைத்ததுடன் முன்னும் பின்னும் வெருட்சியுடன் ஓடுவதாக சைகை செய்தது.\nஇதனையடுத்து கீழே தனது காற் பக்கத்தைக் குனிந்து பார்த்த விவசாயிக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது.\nஅவரது காலுக்கு கீழே நன்க�� கொளுத்த கண்ணாடி விரியன் பாம்பு சுருண்ட நிலையில் இருந்துள்ளது. உடனடியாக அவ்விடத்தை விட்டு பதறியடித்து குறித்த விவசாயி ஓடியுள்ளார்.\nஇதுகுறித்து தெரிவித்த விவிசாயி, “பொதுவாக வயல் பகுதிகளில் காணப்படும் இந்த பாம்பு மிகவும் விசம் நிறைந்தது என்பார்கள். நான் வரம்பு ஓரமாக வேலைக் களைப்பில் நடந்து வந்தபோது அந்தப் பாம்பைக் கண்டேன். ஆனால் அது சுருண்ட நிலையில் இருந்ததால் காய்ந்த மாட்டு எரு என்று நினைத்துவிட்டேன். நல்லவேளை அந்தப் பாம்பிடமிருந்து எங்கள் நாய் என்னைக் காப்பாற்றிவிட்டது.” என் தெரிவித்துள்ளார்.\nமூன்றாவது தடவையாகவும் யாழ் ஐந்து சந்தியில் மாட்டிய மாவா\nயாழில் கேக் விற்பனை நிலையத்தில் சிக்கிய மர்மம்\nயாழில் நாதஸ்வரக் கலைஞர்களிற்கு நேர்ந்த கதி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\nயாழில் நாதஸ்வரக் கலைஞர்களிற்கு நேர்ந்த கதி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/03/karunanidhi.html", "date_download": "2019-04-20T22:14:23Z", "digest": "sha1:NEDH5WP6ZJMS6NGPQVF62PXKS6CZQI7G", "length": 26428, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேர்தலில் போட்டியிடுவாரா கருணாநிதி? | will karunanidhi contest the election? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n6 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n7 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n8 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய பொலிவோடு சட்டசபைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.\nமே 10-ம் தேதி தமிழகத்தின் 12-வது சட்டசபையைத் தேர்ந்தெடுக்க பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.\nஎப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கையில் குடங்களுடன் குடிநீர்க் குழாய்கள் முன்குழுமி நிற்கும் பெண்கள் போல, கண்ணைப் பறிக்கும் கலர் கலர் கொடிகளுடன் கும்பலாக நின்றுகொண்டிருக்கின்றன.\nஅணிகள் பல இருந்தாலும், திமுக, அதிமுக தலைமையிலான அணிகள் மக்கள் மத்தியில்பரபரப்பையும்,எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.\nஇரு அணிகளிலும் பல புதிய வரவுகள். கடந்த தேர்தலில் ஒரு அணியில் இருந்த கட்சி இப்போது மறு அணியில்என்ற அளவில் இரு அணிகளிலும் கட்சி மாற்றங்கள். அத்தோடு இந்தத் தேர்தலில் பல புதிய கட்சிகள்,புதியதலைவர்கள், புதிய முகங்கள்.\nதிமுக முகாமில் என்ன நடக்கிறது என்பதை நமது ஸ்கேனிங் கண்ணால் கொஞ்சம் பார்ப்போமா\nதிமுக தரப்பு கொஞ்சம் அதிகப்படியான உற்சாகத்தில் இருக்கிறது. தெம்பு கூடிப் போய்க் காணப்படுகிறார், பலதேர்தல் கண்டவரான கலைஞர். மதிமுக, தமிழ்க்குடிமகன் என சில இழப்புகள் இருந்தாலும் கூட அது கலைஞரைப்பெரிதாகப் பாதிக்கவில்லை. மாறாக, போனால் போகட்டும் போடா என்ற கணக்கில் ஜமாய்ப்புடன்தான்இப்போதும் இருக்கிறார் கருணாநிதி.\nதிமுக, இந்தத் தேர்தலை இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் ஜாக்கிரதையாகவும், துணிவோடும் சந்திக்கப்போகிறது. கடந்த ஐந்து ஆண்டு காலத்தில், தங்களது ஆட்சிக்காலத்தில் நடந்த மக்கள் நலப் பணிகள், திட்டங்கள்உள்ளிட்டவற்றை மக்களிடம் சரியான வகையில் எடுத்துச் சொல்லப் போகிறது திமுக.\nதிமுகவின் தேர்தல் அறிக்கை, இந்தியாவின் பட்ஜெட் போல மிகவும் உன்னிப்பாகத் தயாரிக்கப்பட்டு வருகிறதாம்.\nதேர்தல் அறிக்கையைப் பார்ப்பவர்கள், வியந்து போய், திமுகவுக்கு வாக்களித்து விட்டுத்தான் மறு வேலை என்றஅளவுக்கு அது ஜோராக இருக்குமாம்.\nதேர்தல் அற��க்கையே இந்த அளவுக்கு கவனமாக தயாரிக்கப்படும் போது, வேட்பாளர் தேர்வில் அக்கறைஇல்லாமல் போகுமா. கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிகளில் நல்ல பெயர் எடுத்தவர்கள், பெயர் எடுக்கமுயற்சி செய்தவர்கள், நல்ல பெயர் எடுக்கத் தவறியவர்கள் என மூன்று வகையான பட்டியல்தயாரிக்கப்பட்டுள்ளதாம். இதில் 3-வதாக வருபவர்களுக்கு இம்முறை சீட் கிடையாது.முதல் இரண்டு பிரிவினருக்குமட்டுமே சீட்.\nஇருந்தாலும் கூட பாதிப் பேர் புதுமுகங்களாக, இளைஞர்களாக, பெண்களாக இருக்கும் வகையில், வேட்பாளர்தேர்வு அமையவுள்ளதாம். கருணாநிதி முன்னிலையில் நடந்த நேர்காணலின்போது, வந்தவர்கள் பெரும்பாலும்இளைஞர்கள், பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ஒரு பின்னணிக் கதை உள்ளது. அதை பிறகுபார்ப்போம்.\nஇதைத் தவிர வேறு ஒரு மாற்றம் திமுக தரப்பில் கப் சிப்பாக உருவாகிக் கொண்டுள்ளது. மூத்த தலைகள் பலருக்குவாலன்டரி ரிடையர்மென்ட் கொடுக்கும் தேர்தலாக இது இருக்கும் என்கிறார்கள். அதன்முதல் கட்டமாகவேஇதுவே தனக்குக் கடைசித் தேர்தல் என்று கலைஞர் அறிக்கை விட்டது என்று மேற்கோள் காட்டுகிறார்கள்.\nதளபதி ஸ்டாலினுக்குப் பட்டம் சூட்டும் விழாவாக இந்தத் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் ஒரு திட்டம்இருக்கிறதாம்.\nஇதற்காக ஒரு திட்டம் தயார் என்கிறது திமுகவினல் ஒரு பிரிவு. அந்தத் திட்டத்தைக் கேட்டால் ஆச்சரியமாகஇருக்கும். அவர்கள் கூற்றுப்படி அந்தத் திட்டம் இப்படி இருக்குமாம்.\n1. இந்தத் தேர்தலில் கலைஞர் போட்டியிடுவது சந்தேகமே. அதற்குப் பதிலாக மு .க.ஸ்டாலினைமுன்னிலைப்படுத்தி, அவருக்குக் கீழ் கட்சி செயல்படும் விதத்தில் திட்டம் தீட்டப்படுகிறது.\n2. அப்படியே போட்டியிட்டாலும் கூட, முதல்வர் பொறுப்பை அவர் ஏற்க மாட்டார். அதற்கு மாறாக, மூத்ததலைவர் ஒருவரிடம் அந்தப் பொறுப்பு வழங்கப்படும். சிறிது காலத்திற்குப் பிறகு ஸ்டாலின் அதை ஏற்பார்.\n3. தேர்தல் பிரசாரம் ஸ்டாலின் தலைமையில்தான் நடைபெறவுள்ளது. தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் செய்யும்திட்டம் கருணாநிதியிடம் இல்லை. மாறாக, சில முக்கிய நகரங்களில் மட்டுமே அவர் பிரசாரம் மேற்கொள்வார்.ஆனால் ஸ்டாலின், தமிழகம் முழுக்க, பட்டி தொட்டியெங்கும் பிரசாரத்தில் ஈடுபடுவார்.\n4. ஸ்டாலின் கீழ்தான் ஒவ்வொரு நடவடிக்கையும் இனிமேல் திமுக���ில் இருக்கும். இதற்கு வசதியாக கட்சியின்அனைத்து மட்டத்திலும் இளைஞர் அணியினர் கொண்டு வரப்பட்டுள்ளனர்.\n5. தேர்தல் பிரசாரத்தின்போது, ஸ்டாலினுக்கு உறுதுணையாக இருக்க புதிய அணி ஒன்றும் தயார். அமைச்சர்கள்பொன்முடி, துரைமுருகன், துணை சபாநாயகர் பரிதி.இளம்வழுதி, திருச்சி சிவா இவர்களோடு மக்கள் தமிழ் தேசம்கட்சியின் தலைவர் எஸ். கண்ணப்பன்தான் இந்த அணி.\n6. சென்னையில் மட்டும் அரசியல் செய்து வரும் சைதை.கிட்டு தற்போது உடல் நலமில்லாமல் இருக்கிறார்.தேர்தலுக்குள் அவர் சரியாகி விட்டால், இந்த அணியில் அவரும் இடம் பெறுவார்.\nதேர்தல் பிரசாரத்தின்போது மக்கள் மத்தியில் ஸ்டாலின் முகம் மட்டுமே பளிச்சிடும்படியாக இந்தத் திட்டம்தீட்டப்பட்டுள்ளது. முன்பு போல நிதானமாக இல்லாமல், வெகு வேகமாக ஸ்டாலினை பொறுப்புக்குக் கொண்டுவர திமுகவில் திட்டங்கள் அதிவேகமாக தயாராகி வருகிறது.\nஸ்டாலின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் எதையும் தூக்கி எறிய திமுக தயாராக உள்ளது. அதற்கு முதல் பலிவைகோ என்கிறார்கள். புலி ஆதரவு வைகோவைப் பார்த்து பல திமுக புள்ளிகளுக்கு வயிற்றில் புளியைக்கரைத்தது போல இருக்கிறதாம்.\nஎதிர்காலத்தில், கருணாநிதியால் முன்பு போல சுறுசுறுப்பாக பணியாற்ற முடியாமல் போனாலோ அல்லது அவர்அரசியலிலிருந்து விலகிக் கொண்டாலோ, திமுகவை கைப்பற்றும் முயற்சியில் வைகோ இறங்க நேரிடலாம்என்பதே இந்தப் பயத்திற்குக் காரணம். அப்படி நடந்தால் ஸ்டாலின் கதி என்ன என்று யோசித்துப் பார்த்தேவைகோவுக்கு ஆப்பு அடித்திருக்கிறார்கள் என்று ஒரு பேச்சு உலவுகிறது.\nஇந்தத் தேர்தல் திமுகவுக்கு மிகவும் முக்கியமானது. முக்கியமாக, மு.க.ஸ்டாலினுக்கு. ஒவ்வொரு அடியையும்பார்த்து எடுத்து வைக்கிறார்கள் திமுகவினர்.\n மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் ஜெயலலிதா அதற்கு செக் வைப்பாரா என்பதை மே10-ம் தேதி நடக்கப் போகும் தேர்தல் தீர்மானிக்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி மறைவுக்கு பிறகு முதல் தேர்தல்.. வீல்சேரில் வந்து வாக்களித்தார் தயாளு அம்மாள்\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எடப்பாடி சந்தித்த முதல் தேர்தல்\nகருணாநிதி மறைந்த போது நடந்தவற்றை சொல்லி... கதறி அழுத உதயநிதி ஸ்டாலின்\nகருணாந��திக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் ஸ்டாலின்- முதல்வர் பரபர குற்றச்சாட்டு\nதேர்தல் புலியின் வீட்டுக்குள் புகுந்த கருணாநிதி.. சூரியனுக்கே உங்க ஓட்டு.. ஷாக் ஆன பரிசுத்த நாடார்\nதமிழகத்தில் 3 ஆண்டுகளில் 5 எம்எல்ஏக்கள் மரணம்.. முக்கிய காரணம் மாரடைப்பு\nவில்லுக்கு விஜயன் சரி.. ஆனால் உள்ளுக்குள்ளேயே லொள்ளு செய்தால் எப்படி.. புலம்பலில் பூண்டி கலைவாணன்\nகருணாநிதி தொகுதி.. எதிர்பார்ப்பை உருவாக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் இவர்தான்\nசுதீஷையே அனுமதித்தோம்.. விஜயகாந்த்தை விடாமல் இருப்போமா.. அண்ட புளுகு புளுக கூடாது.. பொன்முடி பொளேர்\n40 க்கு 40 வெல்ல வேண்டும்… கருணாநிதி நினைவிடத்தில் பூக்களால் அலங்கரிப்பு\nமுடிஞ்சு போச்சு தேமுதிக.. வீக்கான கட்சியை கூட இழுக்க முடியலையே.. உத்திகளை மாற்ற வேண்டும் ஸ்டாலின்\nஇன்று பிறந்த நாள்... உங்கள் சகோதரனின் குரல்... உணர்ச்சிமிக்க வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்\nமுக ஸ்டாலின் பேச பேச.. வைகோ கண்ணீர்விட.. திருச்சியில் ஒரே நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=149956&cat=1238", "date_download": "2019-04-20T23:02:25Z", "digest": "sha1:5FQOY4GUGCK45SNQG2WSWSAZH5ZYXYFV", "length": 27328, "nlines": 595, "source_domain": "www.dinamalar.com", "title": "பச்சையப்பாஸ்க்கு ஜே ! தொடர்ந்து வரும் மாணவர்கள் அட்டகாசங்கள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசிறப்பு தொகுப்புகள் » பச்சையப்பாஸ்க்கு ஜே தொடர்ந்து வரும் மாணவர்கள் அட்டகாசங்கள் ஆகஸ்ட் 10,2018 15:34 IST\nசிறப்பு தொகுப்புகள் » பச்சையப்பாஸ்க்கு ஜே தொடர்ந்து வரும் மாணவர்கள் அட்டகாசங்கள் ஆகஸ்ட் 10,2018 15:34 IST\nசென்னை- அரக்கோணம் ரயில் போகும் வழியில் இருக்கிறது putlur ரயில் நிலையம். கடந்த வெள்ளிக்கிழமை பச்சையப்பாஸ் மாணவர்கள் புட்லூர் ரயில் நிலையத்தில் மக்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் ரயில் பயணம் செய்தனர். ஜன்னல் மேல் பயணித்தும், அது தாவி தாவி ரேஸ் போல போவதுமாக, பச்சையப்பாஸ்கு ஜே நு கத்திக்கிட்டே பயணம் பன்னிட்டு போறாங்க. சமீபத்தில் பரங்கி மலை ரயில் நிலையத்தில், சென்னை பீச் டூ செங்கல்பட்டு சென்ற புறநகர் ரயில் வேறு டிராக்ல மாத்தி விட்டதால், பரங்கிமலை நிலைய பக்கவாட்டு தடுப்பு சுவரில் அட���ப்பட்டு 5 பேர் உரிழந்தனர். சில மாதங்களுக்கு முன்பு, பச்சயப்பாஸ் காலேஜ் பசங்களும், கையில் கத்தி அருவானு ரவுசனம் செஞ்சி இருந்த காட்சிகள் நம்ம பார்த்து இருப்போம் இவ்வளவு சம்பவங்கள் நடந்தும், இன்னும் இந்த மாணவரகள் திருந்தாது போல் தான் தெரிகிறது. படிக்கட்டில் பயணம் செய்தால் ரயில்வே பாஸ் ரத்து அப்படின்னு சட்டம் கொண்டு வந்தும் இப்படி செய்பவர்களுக்கு எப்படி தான் சட்டம் இயற்றனுமோ புரியல. பல தலைவர்கள் படித்த பச்சையப்பாஸ்க்கு இந்த மாணவர்கள் இழிவுகின்றனர்.\nகணவன்களுக்கு ஊற்றிக்கொடுக்க மனைவிகள் ரெடி\nஇளைஞரை அடித்து கொன்ற பெண்கள்\nகடலூர் துணிக்கடைக்கு மீண்டும் சீல்\nபெண்கள் கூடைப்பந்து: பி.எஸ்.ஜி., சாம்பியன்\nகேரளாவுக்கு மீண்டும் மருத்துவ உதவி\nசர்வதேச பெண்கள் நெட்பால் போட்டி\nதேசிய 'டார்ட்ஸ்': பெண்கள் அசத்தல்\n5 டன் அரிசி கடத்தல்\nசெய்யாதுரை வீட்டில் மீண்டும் விசாரணை\nகருணாநிதிக்கு பாரத ரத்னா; பார்லியில் கோரிக்கை\nஹெலிகாப்டரில் சென்று குழந்தைகளை மீட்ட வீரர்கள்\nதிறமை இருந்தா தானாக பதவி வரும்\nசர்வதேச பெண்கள் நெட்பால் புதுச்சேரியில் துவக்கம்\nUAPA சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை\nபுதுப்பொலிவுடன் எங்கள் கட்சி : கார்த்திக்\nஒரு மாத ஊதியம் தர முதல்வர் கோரிக்கை\nகொல்கத்தாவில் பாலம் இடிந்து 5 பேர் பலி\nஇந்து தலைவர்களை கொல்ல சதி: 5 பேர் கைது\nபாலியல் புகார் ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் விசாரணை\nகார் மீது பைக் மோதி 5 பேர் காயம்\nகுட்கா நிறுவன அதிபர் உட்பட 5 பேர் கைது\n5 கி.மீ.,க்கு ஷேர் ஆட்டோ 10 ஷேர் கார் 15 மெட்ரோவில் புதிய வசதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதொழிலில் முன்னேற எளிய வழிகள்\nஊட்டியில் கனமழை வீடுகளில் வெள்ளம்; மூழ்கிய வாகனங்கள்\nசெம மழை மக்கள் மகிழ்ச்சி\nலாரி மோதி 3 மாணவர்கள் பலி\nஅளவுமீறிய பள்ளிவாசல் : மீனவர்கள் எதிர்ப்பு\nவிதிகள் மீறல்: திமுக முதலிடம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதேர்தல் தகராறு 2 பேர் வெட்டிக்கொலை\nசங்கர ராமேஸ்வரர் கோயிலில் மாவிளக்கு பூஜை\nகிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்\nகாலேஜ் குமார் பட பூஜை\nகுவாரி வெடியால் இடியும் வீடுகள்\nமாரியம்மன் கோயில் சித்திரை தெப்போற்சவம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதூக்கத்தை இழந்த மம்தா: மோடி\nவிதிகள் மீறல்: திமுக முதலிடம்\nதொழிலில் முன்னேற எளிய வழிகள்\nஊட்டியில் கனமழை வீடுகளில் வெள்ளம்; மூழ்கிய வாகனங்கள்\nசெம மழை மக்கள் மகிழ்ச்சி\nகிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்\nகுவாரி வெடியால் இடியும் வீடுகள்\nவீட்டில் சிக்கிக்கொண்ட குழந்தை மீட்பு\nபுதுக்கோட்டை 49 கிராமங்களில் 144 தடை\nஅளவுமீறிய பள்ளிவாசல் : மீனவர்கள் எதிர்ப்பு\nதேர்தல் தகராறு 2 பேர் வெட்டிக்கொலை\nலாரி மோதி 3 மாணவர்கள் பலி\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nசங்கர ராமேஸ்வரர் கோயிலில் மாவிளக்கு பூஜை\nகாலேஜ் குமார் பட பூஜை\nதோள் கொடு தோழா பட பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/apr/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3134888.html", "date_download": "2019-04-20T22:33:08Z", "digest": "sha1:7ARZMA6BBEJFATLPK5MVWBAI4C3VWGPO", "length": 9231, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பாஜக அரசு தொலைநோக்குடன் கூடியபல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது: சரத்குமார்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திரு��ெல்வேலி திருநெல்வேலி\nபாஜக அரசு தொலைநோக்குடன் கூடிய பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளது: சரத்குமார்\nBy DIN | Published on : 17th April 2019 08:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாஜக அரசு தொலைநோக்குடன் கூடிய பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்றார் சரத்குமார்.\nசமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.\nதென்காசி புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியது: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களிடையே அமோக வரவேற்பு உள்ளது. பாஜக ஆட்சி சிறந்த ஆட்சியாகும். தொலைநோக்குடன் கூடிய பல்வேறு நலத் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்தியர்களின் பெருமையையும், இந்தியாவின் பெருமையையும் உலகறியச் செய்தவர் பிரதமர் மோடி.\nஆனால், காங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழலே நடைபெற்றது. மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் ஆக வேண்டும் என்ற ஒரு ஆசையை தவிர வேறு எதுவும் இல்லை. ஊழலற்ற ஆட்சி, வலிமையான ஆட்சி மத்தியில் இருந்தால்தான் மாநிலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்களுக்கு தேவையான நிதியை பெற முடியும்.\nகேரளத்தில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போட்டியிடுகின்றனர். ஆனால் இங்கு இணைந்து தேர்தலை எதிர்கொண்டு வருகின்றனர். இங்கு நண்பர், அங்கு எதிரி. இதுதான் சந்தர்ப்பவாத கூட்டணி என்றார் அவர்.\nமுன்னதாக, தென்காசி எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ்பாண்டியன், சமக மாநில பொதுச் செயலர் விவேகானந்தன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், சமக தென்மண்டலச் செயலர் சுந்தர், மாவட்டச் செயலர் தங்கராஜ், மாவட்ட இளைஞரணிச் செயலர் துரை, அருணா,வில்சன், ஒன்றிய அதிமுக செயலர் சங்கரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nசிவந்திபுரத்தில்... மேலும், சிவந்திபுரத்தில் மனோஜ்பாண்டியனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொ���்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/9-2.html", "date_download": "2019-04-20T22:37:53Z", "digest": "sha1:DTEFFTZNENHOPNXAOIHBRSTLK6Y3YL4J", "length": 11131, "nlines": 158, "source_domain": "www.padasalai.net", "title": "9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியில் பாடங்கள்: அமைச்சர் செங்கோட்டையன் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியில் பாடங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்\n9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியில் பாடங்கள்: அமைச்சர் செங்கோட்டையன்\nவிருதுநகர் அருகே உள்ள 'ஏஏஏ' பொறியியல்\nகல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆசிரியை ஒருவருக்கு கனவு ஆசிரியர் விருதை வழங்கிய அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.டி. ராஜேந்திர பாலாஜி, ராஜலெட்சு\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியில் பாடங்கள் பயிற்றுவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nவிருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் \"ஏஏஏ' பொறியியல் கல்லூரியில் மண்டல அளவில் கல்வி அலுவலர்களுக்கான திறன் வளர் பயிற்சி, கனவு ஆசிரியர் விருது, புதுமை பள்ளி விருது வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nபள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் தலைமை வகித்தார். இதில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 10 மாவட்டங்களைச் சேர்ந்த 35 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருது, 10 பள்ளிகளுக்கு புதுமை பள்ளி விருதை அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் வழங்கினர்.\nவிழாவில், அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பேசியதாவது:\nதமிழக பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்���ு வருகின்றன. ஒன்பது, பத்தாம் வகுப்பு படிப்பவர்களுக்கு ஒரு சீருடை, பிளஸ் 1, பிளஸ் 2 படிப்பவர்களுக்கு ஒரு சீருடை, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலும் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு சீருடை என மாற்றப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் அரசு சார்பில் வழங்கப்படும்.\nமேலும், பள்ளிகளில் பொலிவுறு வகுப்புகள் செப்டம்பர் மாதத்துக்குள் உருவாக்கி தரப்படும். அதேபோல், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கணினி வழியே பயிற்றுவிக்கப்படும். ஆறாம் வகுப்பு, பிளஸ் 1 புதிய பாடத்திட்டத்தை பார்வையிட்ட சிபிஎஸ்இ குழுவினர், தரமானதாக உள்ளதாகப் பாராட்டினர்.\nஜிஎஸ்டி வந்த பிறகு ஆடிட்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. எனவே, 25 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு திறமையான 500 அறிஞர்களை கொண்டு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.\nமேலும், பிளஸ் 2 படித்தவுடன் வேலை கிடைக்கும் வகையில் \"ஸ்கில் டெவலப்மென்ட்' குறித்த 12 பாடத்திட்டங்களும் சேர்க்கப்பட உள்ளன.\nபெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கை கழிப்பிட வசதி மற்றும் அதை சுத்தம் செய்வதற்கு பணியாளர்கள் நியமிக்க வேண்டும் என்பதே.\nஇதற்காக செப்டம்பர் இறுதிக்குள் ஜெர்மனி நாட்டிலிருந்து ஆயிரம் வாகனங்கள் வாங்க ரோட்டரி கிளப் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு வாகனத்தின் மூலம் தினமும் 20 பள்ளிகள் வரை கழிப்பறைகளை சுத்தம் செய்யலாம் என்றார்.\nவிழாவில், மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானம் வரவேற்றார். ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் ராஜலெட்சுமி, விருதுநகர் மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஸ்ரீவில்லிபுத்தூர் எம்எல்ஏ சந்திரபிரபா, பள்ளி கல்வி இயக்குநர் வி.சி. ராமேஸ்வர முருகன், மெட்ரிக். பள்ளி இயக்குநர் ச. கண்ணப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்தகுமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/catherine-tresa-photo-gallery-3/", "date_download": "2019-04-20T22:50:22Z", "digest": "sha1:KAYREOWKEGTCTZZBCV5AERRZGCYLGRPD", "length": 9655, "nlines": 176, "source_domain": "4tamilcinema.com", "title": "Catherine Tresa Photo Gallery - 4 Tamil Cinema", "raw_content": "\nகேத்தரின் தெரேசா – புகைப்படங்கள்\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\n���ாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nகேத்தரின் தெரேசா – புகைப்படங்கள்\nஅசுரவதம் – பத்திரிகையாளர் சந்திப்பு – புகைப்படங்கள்\nஆர்யா சகோதரர் சத்யா திருமண புகைப்படங்கள்…\nநிஜ பாம்புடன் படமான ‘நீயா 2’\nநீயா 2 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nநீயா 2 – டிரைலர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – காட்சி வீடியோ\nவந்தா ராஜாவாதான் வருவேன் – டிரைலர்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nபட்டதாரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் அதிதி மேனன். அடுத்து களவாணி மாப்பிள்ளை என்ற படத்திலும் நாயகியாக நடித்துள்ளார்.\nநிக்கி கல்ரானி – புகைப்படங்கள்\nஅஞ்சலி நாயர் – புகைப்படங்கள்\nநெடுநல்வாடை திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அஞ்சலி நாயர்…..\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஆயிரம் பொற���காசுகள் – டிரைலர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nஇன்று ஏப்ரல் 4 , 2019 வெளியாகும் படம் ’நட்பே துணை’\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2009/04/blog-post_15.html", "date_download": "2019-04-20T22:54:41Z", "digest": "sha1:5LAUYT2AHBGQ62O6FZNG4663QEUFGV62", "length": 17470, "nlines": 336, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: சொற்சிலம்ப விளையாட்டு", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nதமிழ் இலக்கியத்தில் சிலேடைகள், சொற்சிலம்பங்கள்,விடுகதைகள் எனப் பல விளையாட்டுக்கள் உண்டு.இங்கு சில விளையாட்டுக்கள் உள்ளன. விடைகளைக் கண்டு பிடிக்க முடிகிறதா என்று பாருங்கள்.\nஇப்பாடல் அழகிய சொக்கநாதபிள்ளை பாடியது.\n\"முற்பாதி போய்விட்டால், இருட்டே ஆகும்;\nமுன் எழுத்து இல் லாவிட்டால், பெண்ணே யாகும்;\nபிற்பாதி போய்விட்டால், ஏவற் சொல்லலாம்;\nபிற்பாதி யுடன் முன் எழுத்து இருந்தால், மேகம்;\nதொடர் இரண்டாம் எழுத்து,மா தத்தில் ஒன்றாம்;\nபொற்பார்திண் புயமுத்து சாமி மன்னா\nபுகலுவாய் இக்கதையின் புதையல் கண்டே\nஎன்ன சொல்லென்று கண்டுபிடிக்க முடிகிறதா\nஇப்பாடலைப் பாடியவர் இராமசாமிக் கவிராயர்.\nமுன்னொரு ஊரின் பேராம்;முன்னெழுத்து இல்லாவிட்டால்\nநன்னகர் மன்னர் பேராம்;நடுஎழுத்து இல்லாவிட்டால்\nகன்னமா மிருகத்தின் பேர்;கடைஎழுத் தில்லாவிட்டால்\nஉன்னிய தேனின் பேராம்;ஊரின் பேர் விளம்புவீரே\nஇப்பாடலைப் பாடியவர் கொட்டாம்பட்டிக் கருப்பையா பாவலர்.\n'தேங்குழலப் பம்தோசை யித்தியமா உடலில்\nதிகழ்வடையப் பழம்பணியா ரங்கள்எலா நீத்தே\nஓங்கியழு தலட்டுப்பல காரமுழ அனைமார்க்கு\nஒடுங்கிப்பா யசநிகர்த்த உற்றார்க்கு மஞ்சி\nவீங்கிபக்கோ டாமுலையில் பூந்தினவு கொண்டுன்\nவிரகத்தில் அதிரசமுற் றன்பிட்டு வந்தாள்\nதாங்குதனின் கடன் செந்தில் வேலரசே அவணின்\nறன்பாலா அடைதலெழில் தருமுறுக்குத் தானே\nஇதில் 12 பலகார வகைகள் சொல்லப் பட்டிருக்கின்றன.அதனூடாக இன்னொரு கருத்தும் பொதிந்திருக்கிறது.முடிந்தால் இரண்டு பொருள்களையும் பின்னூட்டத்தில் தாருங்கள்.\nபோவதற்கு முன் ஒரு பாடல்,\nஒரு பெண்ணைப் பார்த்து நீ உள்ளமிளக மாட்டாயா ஒரு பேச்சுரைக்க மாட்டாயா என்பதைப் புலவர் பா நயம் தோன்ற வெள்ளரிக்காய்,அவரைக்காய், மிளகாய்,பேச்சுரைக்காய் முதலிய பெயர்களைக் கொண்டு இப் பாடலைப் பாடியுள்ளார்.பாடிய புலவர்,அழகிய சொக்கநாதபிள்ளை.\nஇப் பாடலின் பொருள் விரகதாபத்தில் விருந்தளிக்கும் பெண்ணைப் பற்றியது.(வர்ணனைகளும் வேணுமோ..ஹி ஹி..)\nகண்டு பிடித்து விட்டதால் இன்னொரு பரீட்சை வைக்கவா இது ஒரு சிலேடை விளையாட்டு.இந்தப் பாடலுக்குள் மூன்று சொற்கள் ஒழிந்துள்ளன.அந்த மூன்று சொற்களைக் கொண்டும் இப் பாடலுக்கு மூன்று விதமான பொருள் கொள்ளலாம்.எங்கே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் இது ஒரு சிலேடை விளையாட்டு.இந்தப் பாடலுக்குள் மூன்று சொற்கள் ஒழிந்துள்ளன.அந்த மூன்று சொற்களைக் கொண்டும் இப் பாடலுக்கு மூன்று விதமான பொருள் கொள்ளலாம்.எங்கே கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்\n'நீரின் உளதால்,நிறம்பச்சை யால், திருவால்\nபாரில் பகைதீர்க்கும் பான்மையால் - சாருமனுப்\nஅத்துடன்..திருவால் என்பது திருமால் என வருமோ....\nஎதற்கும் நேரமுள்ளநேரம் முயற்சித்துப் பார்க்கிறேன். கண்டிப்பாய் பதிலிடுவேன்.\nசரி, முயற்சி செய்யுங்கள்.பாடலை மறு முறை சரி பார்த்து விட்டேன்.தவறொன்றும் நேரவில்லை.\nமுடிந்த யாரும் முழுமையான பதிலைத் தரலாம்.\nஎன்னளவில் இரு விடுகதை வெண்பா எழுத இது தூண்டியது.\n1). முதலீர் எழுத்து மிகுதி எனவாம்\nஇதத்தின் எதிர்ப்பாம் இறுதிப் பகுதி\nபதவியில் உள்ளோர் பெறுவ திதுவாம்\n2). முற்பாதி பேரில் மிகுந்த அருளன்றோ\nபிற்பாதி பேரோ பொருளின் பொருளே.\nமுதலிரு கண்டிட வெண்மையு மில்லை\nவிடுகதைப் பாக்கள் முதல் முறையாக முயற்சி செய்வதால் மிகவும் எளிமையாகவே தந்திருக்கிறேன்.\nஎன்னளவில் இரு விடுகதை வெ���்பா எழுத இது தூண்டியது.\n1). முதலீர் எழுத்து மிகுதி எனவாம்\nஇதத்தின் எதிர்ப்பாம் இறுதிப் பகுதி\nபதவியில் உள்ளோர் பெறுவ திதுவாம்\n2). முற்பாதி பேரில் மிகுந்த அருளன்றோ\nபிற்பாதி பேரோ பொருளின் பொருளே.\nமுதலிரு கண்டிட வெண்மையு மில்லை\nவிடுகதைப் பாக்கள் முதல் முறையாக முயற்சி செய்வதால் மிகவும் எளிமையாகவே தந்திருக்கிறேன்.\nஇந்த இரண்டு வெண்பாக்களுக்கு மறுமொழி அளியுங்கள். மிகவும் எளிது. மிகமிக எளிது.\nஉங்கள் வரவுக்கு நன்றி இப்னு.வணக்கங்களும் உரியதாகுக\nபதில் சரியா என்று சொல்லுங்கள்.\nபூக்கள் அறிவோம் (71 - 80)\n`எரிமலை’ அரசியல் நாவல் குறித்தான பார்வை\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\nசோழ சாம்ராஜ்யம்: சூரியன் மறைந்தது\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nவாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு\nபெண்கள் தினம் - வரலாறு\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/12/25/", "date_download": "2019-04-20T23:04:41Z", "digest": "sha1:J5YPR7P6ATZF6PMHTFYSSTVO5PIZRPUL", "length": 12312, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2015 December 25 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\n45 வயதை தொட்டாச்சா இதெல்லாம் தேவை\nமாரடைப்பு ஏற்படுவதை அறிந்து கொள்வது எப்படி\nஉதவி சக்கரம் – சிறு கதை\nநெஞ்சைப் பிளந்த அந்தக் கொடூரம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்ட��் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,351 முறை படிக்கப்பட்டுள்ளது\nநினைவாற்றலை வளர்க்க எளிய வழிகள் 2/2\nமூளையைக்காக்கும் மற்றும் ஷார்ப்பாக்கும் ஆறு உணவுகள்… 1) வால் நட்ஸ்: இயற்கை அன்னைக்கே தெரிந்ததாலோ என்னவோ தெரியவில்லை… இந்த வால் நட்ஸின் தோற்றமே சின்ன மூளையைப்போலத்தான் படைக்கப்பட்டிருக்கிறது.\n2009ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இந்த வால் நட்ஸ் உணவில் சேர்க்கப்படும்போது அது மூளையின் வயதாகும் தன்மையை 2% வரை சீர்படுத்துவதாகவும், மூளையின் செயல்திறனை அதிகரிப்பதாகவும், மூளையின் தகவல் கையாளும் திறனை அதிகரிப்பதாகவும் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபுகையை பற்றிய சில உண்மைகள்\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nமொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை\nஅப்போ ஆட்டோ ஓட்டுநர், இப்ப வழக்கறிஞர்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nஅமேசன் நதியின் கீழ் பிரமாண்ட நதி கண்டுபிடிப்பு\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nஇன்டக்ஷன் அடுப்பு (தூண்டல் அடுப்பு)\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://notice.uthayandaily.com/notice/5992.html", "date_download": "2019-04-20T22:51:47Z", "digest": "sha1:QWUQ4BS7NV6GIP4V4E2MTNSX5LUKABEB", "length": 3849, "nlines": 24, "source_domain": "notice.uthayandaily.com", "title": "சக்கரியாஸ் ஈன்ஸ்ரின் ஜெனிங்தாஸ் – Uadvt – Uthayan Daily News", "raw_content": "\nநவாலியைப்பி��ப்பிடமாகவும் கொழும்பை வசி்ப்பிடமாகவும் கொண்ட சக்கரியாஸ் ஈன்ஸ்ரின் ஜெனிங்தாஸ் நேற்று முன்தினம் (13.04.2019) சனிக்கிழமை காலமானார்.\nஅன்னார் ஜெனியின் அன்புக் கணவரும் ஜமிசன், மெலிசா ஆகியோரின் அன்புத் தந்தையும் சக்கரியாஸ் – றெஜினா தம்பதியினரின் மூத்த அன்பு மகனும் காலஞ் சென்றவரான அன்ரன் மற்றும் றதி தம்பதிகளின் அன்பு மருமகனும் கருணைதாஸ் (ஆசிரியர், யாழ்ப்பாணக் கல்லூரி – வட்டுக்கோட்்டை), பாலதாஸ் (ஆசிரியர், வ/வவுனியா தமிழ் மத்திய ம.வி) காலஞ்சென்ற ஜீவதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஜடா (லண்டன்), அனு (மாணவி, உடுவில் மகளிர் கல்லூரி), காலஞ்சென்ற றெஜினோல்ட் ஆகியோரின் அன்பு அத்தானும் ஜெயசிறி (ஆசிரியை, சென்மேரிஸ் கல்லூரி -ஊர்காவற்றுறை), நளாயினி (ஆசிரியை. வவுனியா பெரிய கோமரசன் குளம் ம.வி), வசந்தராசன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனனும் ஜனுஸ், கமிஸ், அரிஸ், சந்தோஷ், ஸ்ரெனிஷா, வருண், வர்ஷா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.\nஅன்னாரின் இறுதி இரங்கல் திருப்பலி இன்று (15.04.2019) திங்கட்கிழமை பி.ப 4.00 மணியளவில் நவாலி சென்பீற்றறேர்ஸ் தேவாலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு பூதவுடல் நவாலி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் இந்த அறி­வித்­தலை உற்­றார், உற­வி­னர், நண்­பர்­கள் அனை­வ­ரும் ஏற்­றுக் ­கொள்­ள­வும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/01/beans-sagupadi-murai/", "date_download": "2019-04-20T22:29:07Z", "digest": "sha1:PKLYGTKLT3YJWLRAOPE6NK5ZFX3QJZ3F", "length": 11116, "nlines": 180, "source_domain": "pattivaithiyam.net", "title": "பீன்ஸ் (Beans) பயிரிடும் முறை,beans sagupadi murai |", "raw_content": "\nபீன்ஸ் கொடிவகையை சேர்ந்த காய்கறிகளில் ஒன்றாகும். தென் அமெரிக்க நாடான பெரு தான் இதன் தாயகமாக கருதப்படுகிறது. பின்னர் ஐரோப்பியர்களின் மூலமாக மற்ற நாடுகளுக்கும் இது பரவியதாக கருதப்படுகிறது.\nஎனவே ஐரோப்பியர்களால் ஆளப்பட்ட இந்தியாவிலும் இதன் சாகுபடி பரவியது. தற்பொழுது உலக அளவில் சீனா மற்றும் இந்தோனேசிய நாடுகளுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பீன்ஸ் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.\nமலை பிரதேசங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.\nமலைப்பகுதி மற்றும் சமவெளி பகுதிகளில் வளரும் வகையில் இரண்டு ரகங்கள் உள்ளது.\nஏற்காடு 1 , ஊட்டி 1 ஆகிய ரகங்கள் மலை பிரதேசங்களில் வளரும் ரகங்கள் ஆகும்.\nஅர்கா கோமல், மற்றும் பிரீமியர�� ரகங்கள் சமவெளி பகுதிகளில் பயிரிடப்படும் பீன்ஸ் ரகங்கள் ஆகும்.\nஏற்காடு 1 , ஊட்டி 1 ஆகிய ரகங்கள் விளைவதற்கு பிப்ரவரி – மார்ச் மாதம் ஏற்ற பருவம் ஆகும்.\nஅர்கா கோமல், மற்றும் பிரீமியர் ரகங்கள் விளைவதற்கு அக்டோபர் – நவம்பர் மாதங்கள் சிறந்த பருவங்கள் ஆகும். குளிர்ந்த சீதோஷண பருவத்தில் பீன்ஸ் விளைச்சல் அமோகமாக இருக்கும்.\nபீன்ஸ் சாகுபடி வண்டல் மண்ணில் அமோகமாக இருக்கும். மண்ணின் கார – அமில தன்மை 5 -6 ஆக இருக்க வேண்டும்.\nபயிரிடும் நிலத்தை நன்கு உழுது அதில் தொழு உரத்தை இட்டு நிலத்தை சமன் படுத்த வேண்டும். பின்பு விதையை 30 செ.மீ இடைவெளியில் 3 செ.மீ ஆழத்தில் நட வேண்டும்.\nஒரு ஹெக்டர்க்கு மலைப்பிரதேசங்களில் 80 கிலோ விதையும், சமவெளி பகுதிகளில் 50 கிலோ விதையும் பயன்படுத்தி பயிரிட வேண்டும்.\nபயிரிட்ட பின்பு உடனடியாக நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு வாரத்திற்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதுமானது.\nஅடிக்கடி தொழுஉரம் வைத்து தேவையற்ற கலைகளை நீக்கி பராமரித்தாலே அதிக மகசூல் பெறலாம்.\n100 நாட்களில் பீன்ஸ் அறுவடைக்கு தயாராகும். முதிர்ந்து விடாமல் இளசாக இருக்கும் பொழுது அறுவடை செய்வது நல்லது.\nபீன்ஸ் வேகவைத்த நீரில் முகத்தை கழுவும் பொழுது முகம் பளபளக்கும்.\nதொண்டைப்புண்,இருமல் மற்றும் கைகால் நடுக்கத்தை கட்டுப்படுத்தும்.\nநீரிழிவு நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சக்தி பீன்ஸ்க்கு உண்டு.\nஇதயஅடைப்பு மற்றும் தேவை இல்லாமல் ரத்த நாளங்களில் சேரும் கொழுப்பை கரைக்கவும் பீன்ஸ் உதவுகிறது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nநாளை முதல் இந்த 6...\nஒரே மாதத்தில் 15 கிலோ...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2013/02/san-pictures_3.html", "date_download": "2019-04-20T22:54:10Z", "digest": "sha1:YDNSSFFRAMU3Q46DHMQRDRVBTUA6XUIZ", "length": 5933, "nlines": 56, "source_domain": "www.nsanjay.com", "title": "S.A.N Pictures இன் நம்மூரு தெருவோரம்... | கதைசொல்லி", "raw_content": "\nS.A.N Pictures இன் நம்மூரு தெருவோரம்...\nS.A.Nilaan இன் தயாரிப்பில், S.A.N Pictures வழங்கும், நம்மூரு தெருவோரம்...\nதென்மராட்சியின் வரலாற்றில் இன்னும் ஒரு தடமாக பதிகிறது நம்மூரு தெருவோரம்...பாடல். S.A.N Pictures S.A.Nilaan இன் முயற்சியில் உருவாக்கி இருக்கும் முதல் பாடல், யாழ் மண்ணுக்கு தென்மராட்சியில் இருந்து சமர்ப்பணம்.\nபுகழ் பெற்ற யாழின் இசை அமைப்பாளர் முரளி இன் இசையில் சஞ்சய் தமிழ்நிலா வின் இன் பாடல் வரிகளில் S.A.நிலான் குரலில் வெளியாகியிருக்கும் இந்த பாடல் நண்பர்களிடையே மிக்க வரவேற்பை பெற்றுள்ளது.\nKuranku Pictures இன் காணொளியினை அழகுற மாற்றி S.A நிலான் தொகுத்துள்ளார். தனது வேலைப்பழுவின் மத்தியிலும் சிறிது நேரம் ஒதுக்கி இசை தந்த இசை அமைப்பாளர் முரளி அவர்களுக்கும், Kuranku Pictures க்கும் தொகுப்பில் உதவிய Ltr Lavan இற்கும் நன்றிகள்.\nவரிகள் - சஞ்சய் தமிழ்நிலா\nகுரல் - S.A. நிலான்\nவீடியோ - குரங்கு பிக்செர்ஸ்\nதொகுப்பு - S.A. நிலான் & Ltr லவன்\nS.A.N Pictures இன் அடுத்த பாடல் விரைவில் வெளிவரும்...\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் எ�� எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/80121-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA.html", "date_download": "2019-04-20T22:36:00Z", "digest": "sha1:MJZFSWDHZTXZ4VQGUGUEXQRQJU2N5HAA", "length": 14958, "nlines": 303, "source_domain": "dhinasari.com", "title": "தேர்தல் முடிவுக்கு முன்பே நூறு நாட்களுக்கான செயல் திட்டத்தை தயாரிக்க உத்தரவிட்ட மோடி - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு இந்தியா தேர்தல் முடிவுக்கு முன்பே நூறு நாட்களுக்கான செயல் திட்டத்தை தயாரிக்க உத்தரவிட்ட மோடி\nதேர்தல் முடிவுக்கு முன்பே நூறு நாட்களுக்கான செயல் திட்டத்தை தயாரிக்க உத்தரவிட்ட மோடி\nமக்களவைத் தேர்தல் 7கட்டங்களாக நடத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்கிற நம்பிக்கையில் நூறு நாட்களுக்கான செயல் திட்டத்தைத் தயாரிக்க, நிதி ஆயோக், முதன்மை அறிவியல் ஆலோசகர் மற்றும் பலதுறைகளின் அதிகாரிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது, பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பது ஆகியவற்றுக்கான செயல்திட்டங்களையும் வகுக்குமாறு பணித்துள்ளார். இந்தச் செயல்திட்டத்தில் எண்ணெய், இயற்கை எரிவாயு, கனிமங்கள், உட்கட்டமைப்பு, கல்வி ஆகிய துறைகளில் உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பதாராளமயம் புகுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.\nமுந்தைய செய்திநீட் தேர்வும் அனிதா மரணமும் திமுகவின் திட்டமிட்ட நாடகம்\nஅடுத்த செய்திவருமான வரி சோதனை போன்ற மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது- முக ஸ்டாலின்\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nசூறைக்காற்றுடன் மழை வரப் போவுது… எச்சரிக்கையா இருங்க..\nஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த ‘அறிவுரை’\nகடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nநூறாவது நாளை கடந்த விஸ்வாசம் இந்த வருட முதல் ஹிட் படம்\n திமுக.,வைப் பார்த்து கஸ்தூரி துப்பியது எதுக்கு தெரியுமா\nஅஜித் என்ற எழுச்சியின் முன்… அட்டைக் கத்தி வீரர் கமல்…\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\nருஷி வாக்கியம் (6) – பேச்சு வெறும் சொல்லல்ல\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’ 20/04/2019 7:05 PM\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in-vid.net/video/nayagi-promo-352-review-15-4-2019-episode-today-nayagi-promo-review-episode-352-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-352-ntr-0MwYBx3Um7U.html", "date_download": "2019-04-20T22:51:57Z", "digest": "sha1:HPQUYOG4Z7WTXOYEGUNXWTG57P2S5Q5I", "length": 13666, "nlines": 273, "source_domain": "in-vid.net", "title": "Nayagi promo 352 review 15-4-2019 episode | Today Nayagi Promo Review Episode 352 | நாயகி 352 | NTR", "raw_content": "\nசுகாசினியை அடித்து துறத்திய செழியன்.\nநீங்கள் சொல்வது எல்லாம் உண்மையா\nDMK வந்தால் நிச்சயம் தமிழ்நாடு நாசமாக போகும் அதில் சந்தேகம் இல்லை...... தந்திரமாக கையாளுபவர்களை வீட்டிலேயே அடக்க முடிவதில்லையே அப்புறம் நாட்டில் எங்கே அடக்குவது அது தந்திரமானவர்களின் கூடாரம் சாக்கடைகளின் உச்சம் நாத்தம் தான் ம��ச்சம்.... விலைவாசியை கையாள தெரியாத நாம்.... நம்மை சுற்றி நடக்கும் அநியாயங்களை கண்டுகொள்ளாத நாம்..... ஆட்டோ காரர்கள் மீட்டருக்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கும் நாம்,,, சமுதாய மாற்றத்துக்கு எள் அளவுகூட படுபடாத நாம்.... நாளைக்கு சரக்கு எங்கு கிடைக்கும் என்று அலையும் ஜனங்களை கொண்டுள்ள நாம்... பைசா கொடுத்தால் ஓட்டு போடும் கூட்டத்தை கொண்டுள்ள நாம்.... இத்தனை வீக்னஸ் வைத்துள்ள நாம் நல்ல கட்சி ஜெயிக்க ஆசை படுறோமே சினிமாவில் வேண்டுமானால் நல்ல கட்சி ஜெயிக்கலாம் அந்த படம் நல்லா ஓடினால் அதையும் SUN டிவி அடி மாட்டு விலைக்கு வாங்கி அதிலும் லாபம் அடையும்\nஇது மாதிரி நடந்த சுப்பர இருக்கும் ஆனா செளியன்னும் கண்மணியும் ஒன்னா செந்த நாள் இருக்கும்\nஇப்படிதா சொள்விங்க அப்பர்ம் எல்லாம் பொய் 🤤😳👹\nநானும் இதே டிராக்கில் தான் யோசித்தேன்......சுகாசினி மிளகாய் தூள் கலந்த அதே பிரியாணி பாத்திரத்தில் இருந்த பிரியாணியை தான் சர்குணத்தம்மா உண்டு நன்றாக இருக்கிறது என்று கூறியிருக்கிறாள். சுகாசினி இப்படி எதாவது செய்வாள் என்று அறிந்து கண்மணி வேண்டுமென பாத்திரத்தை வைத்து, சுகாசினியை ஏமாற்றியிருக்கிறார். நல்ல சாப்பாடு தான் செழியனுக்கு போகும். அதனால், கண்மணி சாப்பாடு விஷயத்தில் செழியனிடம் மாட்டமாட்டாள். செழியன் மனம் குளிர்ந்து விரைவில் இருவருக்கும் சாந்தி முகூர்த்தமும் நடக்கும். சுகாசினிக்கு பல்பு தான்.\nஎன்னை தூக்கிட்டு போய் தான் கல்யாணம் பண்ணாரு |Santhoshi Reveals..\nகாங்கிரஸ்க்கு ஆதரவு அம்பானி அதிரடி அதிர்ச்சியில் மோடி | என்னை காப்பாற்றியது இவன்தான் கேப்டன் கண்ணீர்\n10 ரூபாயில் 10 கிலோ எடை குறைய\nபலரும் மறந்த மாதம் ஷஃபான்\nநாயகி சீரியல் வசந்தி யார் தெரியுமா ..\nநரிக்குடி (அ) மைலி நேதாஜி 7s sports clup சார்பாக K K முத்துச்சிற்பி MK.ராதாகு விருது வழங்கப்பட்டது\nசுத்தம் செய்ய போகிறேன் என்னோட வீட்டை/ Cleaning Routine by Minutes Kitchen\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/25700-99.html", "date_download": "2019-04-20T22:34:38Z", "digest": "sha1:KKZEGKDXOTPNF6GYCBBBJIROCP6P4J7X", "length": 7917, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு 99 சதவீதம் தேர்தல் நன்கொடை: ஆர்டிஐயில் தகவல் | பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு 99 சதவீதம் தேர்தல் நன்கொடை: ஆர்டிஐயில் தகவல்", "raw_content": "\nபத்திரங்கள��� மூலம் கட்சிகளுக்கு 99 சதவீதம் தேர்தல் நன்கொடை: ஆர்டிஐயில் தகவல்\nஅரசியல் கட்சிகளுக்கு நன்கொடை செலுத்த விரும்புவோருக்கு வசதியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி ரூ.1000 முதல் ரூ.1 கோடி வரையிலான நன்கொடை பத்திரங்களை வெளியிட்டது. கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் இந்த பத்திரங்களை வாங்கிக் கொடுக்கலாம். கட்சிகள் பெறும் நன்கொடை வெளிப்படைத்தன்மையுடன் இருக்க இந்தப் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.\nஇந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுட் என்பவர் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த தகவலை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் கோரியிருந்தார். இதில் மார்ச் 2018 முதல் ஜனவரி 24 வரை அரசியல் கட்சிகள் 99.8 சதவீத நன்கொடையை தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இந்த கால கட்டத்தில் நன்கொடையாளர்கள் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 1,459 தேர்தல் நன்கொடை பத்திரங்களையும் ரூ.1 கோடி மதிப்புள்ள1,258 பத்திரங்கள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள 318 பத்திரங்கள், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 12 பத்திரங்கள், ரூ.1,000 மதிப்புள்ள 24 பத்திரங்களையும் வாங்கியுள்ளனர். தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு ரூ.1,395.89 கோடி நிதி கிடைத்திருப்பதும் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.\nபுகழ்பெற்ற எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான எஸ். முத்தையா காலமானார்\nகேப்டன்சி மாற்றம் கைகொடுத்தது: ஸ்மித் தலைமையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\nதாய்லாந்தில் அனுமதியின்றி கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி: மரண தண்டனை அச்சத்தில் தலைமறைவு\nயாசின் மாலிக் உடல் நிலை மோசமாகியுள்ளது.. அவர் உயிர் மீதான பயம் எங்களுக்கு அதிரித்து வருகிறது: குடும்பத்தினர் கவலையுடன் குற்றச்சாட்டு\nநாயகனாகிறார் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன்: கதைகள் கேட்கும் பணி தொடக்கம்\nபத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு 99 சதவீதம் தேர்தல் நன்கொடை: ஆர்டிஐயில் தகவல்\nபொய்களை பரப்புகிறார் சரத் பவார்: பாஜக தலைவர் அமித் ஷா கடும் தாக்கு\n7.8 கோடி பேரின் ஆதார் தகவல் திருட்டு: தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மீது புகார்\nசபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் பக்தர்களை ஏமாற்றிவிட்டார் பிரதமர் மோடி: காங்கிரஸ் குற்றச்சா��்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?p=384", "date_download": "2019-04-20T23:01:50Z", "digest": "sha1:HKZARWYVD3FWE6RLCNXLIJ5HW75ZRB22", "length": 2752, "nlines": 32, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » உலக இளையோர் தின கொண்டாட்டங்கள்", "raw_content": "\nYou are here: Home // இளையோர் // உலக இளையோர் தின கொண்டாட்டங்கள்\nஉலக இளையோர் தின கொண்டாட்டங்கள்\n28.7.13 ஞாயிறு அன்று – புதுவை-கடலூர் உயர்மறை மாவட்டத்தின் 103 பங்கை சார்ந்த இளையோர் பங்குபெற்ற உலக இளையோர் தின கொண்டாட்டங்கள் காலை 8:30 மணிமுதல் மாலை 4:30 மணிவரை புதுவை பெத்திசெமினார் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. நண்பகல் 12 மணி அளவில் புனித ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் பேராயர் மேதகு.டாக்டர்.அந்தோனி ஆனந்தராயர் தலைமையில் நடைபெற்ற ஆடம்பர சிறப்பு கூட்டுத் திருப்பலியில் அனைத்து பங்கை சார்ந்த இளையோறும் , திரளான குருக்களும் -அருட்கன்னியர்களும் , பொதுமக்களும் கலந்து கொண்டனர்\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2018/01/blog-post_29.html", "date_download": "2019-04-20T23:11:04Z", "digest": "sha1:BY34NF4GYJLICODUP7ZZRDCQ6OC7X5ZO", "length": 12599, "nlines": 251, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: தகடூர் கோபியின் மறைவு! தமிழ் இணையத் துறைக்குப் பேரிழப்பு!", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 29 ஜனவரி, 2018\n தமிழ் இணையத் துறைக்குப் பேரிழப்பு\nதமிழ்க் கணிமைத்துறைக்குப் பெருந்தொண்டாற்றியவரும் என் அருமை நண்பருமான தகடூர் கோபி என அழைக்கப்பெற்ற த. கோபாலகிருட்டினன் அவர்கள் இயற்கை எய்திய செய்தியை அறிந்து மிகுந்த துயருற்றேன். கடந்த பத்தாண்டுகளாக யானும் கோபியும் மிகவும் நெருங்கிப் பழகியுள்ளோம். 14.09.2008 இல் தருமபுரியில் மருத்துவர் கூத்தரசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த தமிழ் இணையப் பயிலரங்கில் யானும் கோபியும், முகுந்துவும் இணைந்து உரையாற்றிய நிகழ்வுகள் யாவும் என் மனக்கண்ணில் விரிகின்றன.\nதருமபுரி இணையப் பயிலரங்கில் கோபி உரையாற்றுதல்(கோப்புப்படம்)\nகோவை இணைய மாநாடு, சிங்கப்பூர் இணைய மாநாடு என்று பல்வேறு மாநாடுகளில் கலந்துகொண்டு, பேசி மகிழ்ந்துள்ளோம். கோபியின் இணையப் பணியை ஒரு நேர்காணலாக்கி, அவரின் பணிகளைத் தமிழ் ஓசை நாளிதழ் வழியாகத் தமிழுலகுக்கு அறிமுகம் செய்தேன்(11.01.2009). இணையம் கற்போம் என்ற என் நூலிலும் அந்த நேர்காணல் உள்ளது. இதனை மாணவர்கள் பாடமாகப் படிக்கின்றனர்.\nஇணையத்தில் எனக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்கியும், தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை உடனுக்குடன் செய்தும் மகிழ்பவர். அண்மையில் சிங்கப்பூர் செல்வதற்கு முன்பாக கோபியைச் சந்திக்க விரும்பினேன். அவர் சிங்கையிலிருந்து விடுபட்டு, இந்தியா வந்த செய்தியைச் சொன்னார். மீண்டும் சந்திக்க ஆர்வமுடன் இருந்த நிலையில் கோபியின் மறைவு மிகப்பெரிய இழப்பாக எனக்கு அமைந்துவிட்டது.\nகோபி அவர்கள் மிகச் சிறந்த மொழிப்பற்றாளர். அவர் உருவாக்கிய மென்பொருள்களுக்கு அதியமான், ஔவை, தகடூர் என்று பெயர் வைத்தமை ஒன்றே அவரின் மொழிப்பற்றையும் ஊர்ப்பற்றையும் வெளிப்படுத்துவதற்குப் போதுமான சான்றுகளாகும்.\nஎன் அருமை நண்பர் கோபியை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்களின் துயரில் நானும் பங்குகொள்கின்றேன். தமிழ் இணையத்துறை உள்ளவரை கோபியின் பணிகள் என்றும் நினைவுகூரப்படும்.\nகோபி, முகுந்து, மு.இ, மருத்துவர் கூத்தரசன்\nகோபி குறித்த என் பழைய பதிவுகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\n தமிழ் இணையத் துறைக்குப் பேர...\nமலேசியக் கவிஞர் சி. வேலுசுவாமி...\nமலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட...\nகரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் விபுலாநந்த அடிகளார் ஆவண...\nதமிழிசைக் கலைஞர் கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தனார...\nமலேசியாவில் பரவியுள்ள மு.வ. புகழ்\nசிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2018/08/blog-post_70.html", "date_download": "2019-04-20T22:50:18Z", "digest": "sha1:BX5N33RL36IAPJ3KKSXLWOX7O7TR7BDE", "length": 4746, "nlines": 111, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: தமிழ் வழி சான்றிதழ் : தேர்வுத்துறை அறிவிப்பு", "raw_content": "\nதமிழ் வழி சான்றிதழ் : தேர்வுத்துறை அறிவிப்பு\nதொழிலாசிரியர் தேர்வில், தமிழ் வழி சான்றிதழை, தேர்வுத் துறை வழங்காது என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு.\nதொழிலாசிரியர் தேர்வை, 2017ல் எழுதியவர்களுக்கு, தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ், தேர்வுத் துறையால் வழங்கப்படுவதில்லை.\nசம்பந்தப்பட்ட தேர்வர்கள், தாங்கள் பயிற்சி பெற்ற பள்ளியின், தலைமை ஆசிரியரை மட்டுமே அணுகி, தமிழ் வழி சான்றிதழை பெற்று கொள்ளலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை அலுவலகத்தை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\n82 ஆயிரம் பேர் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/08/blog-post_91.html", "date_download": "2019-04-20T22:12:37Z", "digest": "sha1:TTVHMWMH63LYFPNQTBF4ULMYRDQH64MU", "length": 6483, "nlines": 99, "source_domain": "www.nsanjay.com", "title": "காணமல் போன மழை... | கதைசொல்லி", "raw_content": "\nமழை மட்டும் அப்போ அப்போ\nநீ தீண்ட வருவாய் என்று\nநீ சுவாசம் தருவாய் என்று\nஏழைகள் வீடு மேயப்பட்டு விட்டன...\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/332701.html", "date_download": "2019-04-20T22:25:26Z", "digest": "sha1:FNJ52Q2RSJMM5BA5P7S4Y2YBWWTR2CAI", "length": 7398, "nlines": 160, "source_domain": "eluthu.com", "title": "நெஞ்சுக்குள் நீ - சிறுகதை", "raw_content": "\nஇப்படியே உங்கள் மடியில் கண் மூடினால் சுகமாக இருக்கும்...\nஎன்று தொடையை பிடித்துக் கிள்ள\nஎன்னை புரிந்து கொண்டது அவ்வளவு தானா\nஹா ஹா உன்னை நான் அறிவேன்\nகன்னத்தில் தன் இதழ்களை பதித்து\nநீ என்னை காணவில்லை என்றால்\nஒரு வேளை நான் கண் மூட கூட\nஇருவரின் அன்பு என்றும் பரிசுத்தமானது...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (28-Aug-17, 8:48 am)\nசேர்த்தது : பிரபாவதி வீரமுத்து\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=32954&ncat=11", "date_download": "2019-04-20T23:01:52Z", "digest": "sha1:4N6L4AYPSEA7GEGUOJR5CR5SEZHHPB62", "length": 20130, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "பத்து கேள்விகள் பளிச் பதில்கள் | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nபத்து கேள்விகள் பளிச் பதி��்கள்\nஆட்சியை பிடிக்க ராகுல் வகுக்கும் ரகசிய வியூகம்:தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, கூட்டணியில் மாற்றம் ஏப்ரல் 21,2019\n'இரு கட்ட ஓட்டுப் பதிவிற்கு பின் மம்தா துாக்கமின்றி தவிக்கிறார்' ஏப்ரல் 21,2019\nஓட்டளிப்பதை கட்டாயமாக்க பொது விவாதம்: ராமதாஸ் ஏப்ரல் 21,2019\nஅ.தி.மு.க., மீது அதிக வழக்கு ஏப்ரல் 21,2019\n'நியாய்' வாக்குறுதி தோல்வியடையும்: மும்பை இளைஞர்கள் விளாசல் ஏப்ரல் 21,2019\nதடுப்பூசி குழந்தைகளுக்கு மட்டுமா, முதியவர்களுக்கும் போட வேண்டுமா\nநோய்த் தொற்றுக்கான வாய்ப்பு, எல்லா வயதினருக்கும் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்த முதியவர்கள், கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.\nநிமோனியா, முத்தடுப்பு, சின்னம்மை, ப்ளு காய்ச்சல், டைபாய்டு, ஹெபடைட்டிஸ் எனப்படும் மஞ்சள் காமாலை, ரேபிஸ், காலரா போன்ற நோய்களுக்கு தடுப்பூசிகள் அவசியம்.\nவைரஸ் பாக்டீரியா, பூஞ்சை, நுண்கிருமிகள் இவற்றில் ஏதாவது ஒன்றின் பாதிப்பால், நுரையீரலில் ஏற்படும் தொற்று நிமோனியா. முதியவர்கள் அதிகம் நிமோனியாவால் தான் பாதிக்கப்படுவர். கடுமையான காய்ச்சல், மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சு வலி போன்றவை இதன் அறிகுறிகள்.\nமுத்தடுப்பு ஊசி என்பது, மூன்று வகை நோய்களுக்கானதா\nஆம். டெட்டனஸ், டிப்தீரியா, கக்குவான் இருமல். இந்த மூன்று பிரச்னைகளுக்கும் சேர்த்து, போடப்படும்.\nமுதியவர்களுக்கும் சின்னம்மை தடுப்பூசி அவசியமா\nநோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், முதியவர்களுக்கு சின்னம்மையின் தாக்கம் அதிகம் இருக்கும்.\nப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியை முதியவர்களுக்கு எப்போது போட வேண்டும்\nமழை, குளிர்காலத்தில் இதன் பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால், மழை காலம் தொடங்குவதற்கு முன் போட வேண்டும்.\nமழைக்காலத்தில் வரும் டைபாய்டிற்கு தடுப்பூசி உள்ளதா\nமழைக்காலத்தில், டைபாய்டின் பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால், இதற்கான தடுப்பூசியை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை போட வேண்டும்.\nகாய்ச்சல் வகைகளைத் தவிர, அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மற்ற நோய்கள் எவை\nகாய்ச்சலைத் தவிர, 'ஏ, பி, சி, ஈ,' வகை ஹெபடைட்டிஸ் வைரஸ்கள், அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஹெபடைட்டிஸ், 'ஏ,பி,' வைரஸ்களுக்கு, சிகிச்சை இல்லை. ஆனால், தடுப்பூசி இருக்கிறது. ஹெபடைட்டிஸ், 'சி, ஈ' க்கு தடுப்பூசிகள் ��ல்லை. ஆனால், சிகிச்சை உண்டு.\nகர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு முதியவர்கள் கூட தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா\nகர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கான தடுப்பூசியை, ஆண், பெண் இருவரும் போட்டுக் கொள்ளலாம். ஆனால், பருவமடையும் வயதிலேயே, போட்டுக் கொள்ள வேண்டும்.\nமுதியவர்களை நோய்களிலிருந்து எவ்வாறு பாதுகாக்கலாம்\nமருந்துகள், உணவு கட்டுப்பாடு அவசியம். இதோடு மேற்சொன்ன தடுப்பூசிகளை தகுந்த இடைவெளியில், டாக்டரின் ஆலோசனைப்படி போட வேண்டும்.\nஉறவு மேலாண்மை: நான் ரொம்ப பேட் பாய்\nஉருளைக்கிழங்கு தோலே... உனக்கு இவ்வளவு சத்துக்களா\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந��த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/72123", "date_download": "2019-04-20T22:13:14Z", "digest": "sha1:4OCTRHMXD4RQUU5V6ZSOAW4TFYN25QBR", "length": 63367, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 31", "raw_content": "\nவடகிழக்கு- சில குறிப்புகள் »\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 31\nபகுதி 7 : மலைகளின் மடி – 12\nபூரிசிரவஸ் அரண்மனை முகப்புக்கு நடக்கும்போது தன் உடலின் எடையை கால்களில் உணர்ந்தான். திரும்பச்சென்று படுக்கையில் உடலை நீட்டிவிடவேண்டுமென்று தோன்றியது. முகத்தை கைகளால் அழுத்தி வருடிவிட்டு களைத்த குரலில் சேவகனிடம் “புரவியை ஒருக்கச் சொல்” என்றான். அவன் வணங்கி முன்னால் ஓடினான். எவரிடமென்றில்லாத சினம் அவனுள் ஊறி நிறைந்திருந்தது. தன் தாடை இறுகியிருப்பதை உணர்ந்து அதை நெகிழச்செய்துகொண்டான்.\nமுற்றத்திலிருந்து வந்த காற்றிலேயே மதுவின் நாற்றமும் கூட்டத்தின் ஓசையும் அனலொளியும் கலந்திருந்தன. அந்த வாள் இடைநாழியில் அப்படியே கிடந்தது. அதை காலால் தட்டி வீசினான். அது மரச்சுவரில் பட்டு உலோக ஒலியுடன் சுழன்று சென்று நின்றது. அப்பால் எவரோ “யாரடா அவன் சோம்பேறி” என்று குழறிய குரலில் கேட்டான். உடைவாளை உருவி அவனை வெட்டி வீழ்த்தவேண்டுமென எழுந்த சினத்தை மீண்டும் பற்களைக் கிட்டித்து அடக்கிக்கொண்டான்.\nமுற்றத்தில் இறங்கியபோது அலைகலந்த நீர்ச்சுழியில் குளிரக்குளிர இறங்குவதுபோலிருந்தது. அரைவட்டமான வெளியில் கூட்டம் மேலும் செறிந்திருந்தது. கடுமையான பனி அவர்கள் மேல் பொழிந்து குதிரைகளின் உடல்களை சிலிர்க்கச்செய்தது. அவ்வப்போது வீசியகாற்றில் தழல்களும் கூடாரத்துணிகளும் தழைந்தாடின. பனிச்சாரலால் அரண்மனையின் மரமுகடுகள் நனைந்து வழிந்தன. ஆனால் இளையோர் அதை பொருட்படுத்தாமல் குடித்து களியாடிக்கொண்டிருந்தனர். காட்டீச்சை ஓலையால் செய்யப்பட்டு தேன்மெழுகு பூசப்பட்ட மெல்லிய மழையாடைகளைப் போர்த்தியபடி குழந்தைகளும் முதியவர்களும் முற்றம் முழுக்க பரவி துயின்றுகொண்டிருந்தனர்.\nபூரிசிரவஸ் புரவியில் ஏறி நகர்த்தெருக்கள் வழியாக சென்றான். பசுக்களாலும் குடித்து மயக்கேறி விழுந்து கிடந்த மலைமக்களாலும் தெரு நிறைந்திருந்தது. ஆனால் வணிகர்கள் ஊன்கொழுப்பு எரிந்த விளக்குகளுடனும் மதுக்கலங்களுடனும் கடைகளை திறந்துவைத்திருந்தனர். பசுக்களை பிடித்துவருவது குறித்து சலன் சொன்ன எண்ணத்தை அவன் நினைத்துக்கொண்டான். மயங்கி ஆடிக்கொண்டிருந்த நகரில் பெண்களை பிடித்துக்கொண்டு சென்றால்கூட எவரும் பொருட்படுத்தப்போவதில்லை. அறைக்குள் இருந்தே போடப்படும் திட்டங்களில் இருக்கும் அசைக்கமுடியாத தன்னம்பிக்கையை எண்ணியபோது தாடையின் இறுக்கம் நெகிழ்ந்து புன்னகை எழுந்தது.\nஏழன்னையர் கோயிலருகே வலப்பக்கமாக கல்லில் அமைக்கப்பட்ட பெரிய பீடத்தின்மேல் குடைவாக இரண்டு பெரிய பாதங்கள் செதுக்கப்பட்ட கல் வைக்கப்பட்டிருந்தது. மானுட அளவைவிட இருமடங்கு பெரிய பாதங்கள். இரண்டு கல்சிற்பிகள் அப்போதும் அதை செம்மைசெய்துகொண்டிருந்தனர். அவனைக்கண்டதும் முதிய சிற்பி நிமிர்ந்து “வணங்குகிறேன் இளவரசே” என்றார். பூரிசிரவஸ் “விடிவதற்குள் முடிந்துவிடுமா” என்றான். “சிறியவேலை. நேற்றே முடித்துவிட்டேன். நிறைவாக இல்லை என்று சற்று முன்னர்தான் தோன்றியது” என்றார் சிற்பி. பின்னர் “எளிய சிற்பம்தான். ஆனால் இனி நெடுங்காலம் இது இறைவடிவமாக வணங்கப்படும் அல்லவா” என்றான். “சிறியவேலை. நேற்றே முடித்துவிட்டேன். நிறைவாக இல்லை என்று சற்று முன்னர்தான் தோன்றியது” என்றார் சிற்பி. பின்னர் “எளிய சிற்பம்தான். ஆனால் இனி நெடுங்காலம் இது இறைவடிவமாக வணங்கப்படும் அல்லவா\nபுன்னகையுடன் அவன் அணிவாயிலையும் தோரணங்களையும் பார்த்தான். அனைத்தும் முன்னர் பலமுறை அங்கே செய்யப்பட்டவைபோலவே இருந்தன. ச��ன் இம்முறை வேறுவகையில் மேலும் சிறப்பாக அமைய என்னென்ன ஆணைகளை விடுத்திருப்பான் என்று எண்ணிக்கொண்டான். ஆனால் அந்நகரம் மலைக்காற்று உருவாக்கும் மணல்குவை போல. அது தன்னைத் தானே வடிவமைத்துக்கொள்ளமுடியாது. கூர்ந்து நோக்கினால் சென்றமுறை நிகழ்ந்த அத்தனை பிழைகளும் மீண்டும் நிகழ்ந்திருக்கும் என்று தோன்றியது.\nஎரியம்பு ஒன்று ஷீரபதத்திற்கு அப்பால் எழுந்தது. காவல்மாடத்தில் இருந்து மேலும் இரு எரியம்புகள் எழுந்தன. மும்முறை எரியம்பு பரிமாறப்பட்டதும் பூரிசிரவஸ் புரிந்துகொண்டான். துஷாரர் படைகள் நெருங்கிவிட்டன. அரண்மனையிலிருந்து எரியம்பு எழுந்தது. பன்னிருவர் கொண்ட காவலர்படை ஒன்று குதிரைகளின் குளம்போசை சுவர்களெங்கும் எதிரொலிக்க சாலைவழியாக வந்தது. பசுக்களையும் குடிகாரர்களையும் அதட்டியபடி அவர்கள் எதிரே வந்து நின்றனர்.\nமுன்னால் வந்த நூற்றுக்குடையோன் “துஷாரர் வந்துவிட்டார்கள் இளவரசே. எதிர்கொண்டு அழைத்துவர ஆணை” என்றான். “அமைச்சர் மூத்த இளவரசரை அழைத்துச்செல்லும்படி சொன்னார். அவர் துயின்றுகொண்டிருக்கும் இடமே தெரியவில்லை. ஆகவே மாத்ர இளவரசர்களை அழைத்துச்செல்கிறோம்.” அதன்பின்னர்தான் பூரிசிரவஸ் ருக்மாங்கதனையும் ருக்மரதனையும் பார்த்தான். இருவரும் பெரிய மழையாடைக்குள் முகம் தெரியாமல் குனிந்து அரைத்துயிலில் இருந்தனர். “செல்லுங்கள்” என்றபின் அவன் நகருக்குள் நுழைந்தான்.\nநகர் முழுக்க குடிகாரர்கள்தான் நின்றும் அமர்ந்தும் கிடந்தும் நிறைந்திருந்தனர். அனைத்து இல்லங்களும் கதவுகள் விரியத்திறந்து உள்ளறைகளில் எரிந்த ஊன்நெய் விளக்குகளைக் காட்டியபடி மனித அசைவில்லாமல் நின்றிருந்தன. இந்நகரை ஒன்றும் செய்யமுடியாது என எண்ணிக்கொண்டான். அனைத்தும் எப்போதும் எப்படி நிகழுமோ அப்படித்தான் நிகழும். இந்நகரை கட்டுப்படுத்தும் ஆணை என ஏதுமில்லை. இது நகரமே அல்ல. ஒரு மக்கள்திரள். அல்லது மக்கள் திரளும் ஒரு இடம். ஒரு நிலச்சுழி. வேறொன்றுமில்லை.\nமீண்டும் திறந்த இல்லங்களை நோக்கியபடியே சென்றான். அப்போது அவன்மேல் எடைமிக்க ஒன்று விழுந்தது போல அவ்வெண்ணம் வந்தது. உடல் உவகையால் நடுங்க “ஆம்” என்று சொல்லிக்கொண்டான். “ஆம் ஆம் ஆம்” என உள்ளம் துள்ளியது. அந்த உவகையின் சில அலைகளுக்குப்பின்னரே அவ்வெண்ணத்தை சொற்களாக ஆக்கிக்கொள்ள அவனால் முடிந்தது. அது ஒரு நகரமாக ஆகாமலிருக்கக் காரணம் ஒன்றே. அதைச்சுற்றி ஒரு கோட்டைவேண்டும்.\nமலைகள் சூழ்ந்திருக்கையில் பாதுகாப்புக்கென கோட்டை தேவையில்லைதான். ஆனால் கோட்டை கண்கூடான எல்லை. இன்று அந்நகரம் ஓர் அக உருவகம் மட்டுமே. ஒவ்வொருவருக்கும் அதன் எல்லை ஒவ்வொன்று. கோட்டை அதற்கொரு உடலை அளிக்கிறது. அதன்பின்னரே அந்நகரம் விழிகளால் பார்க்கப்படுவதாகிறது. தங்களை இம்மக்கள் இன்று ஒரு கூட்டமாகவே உணர்கிறார்கள். கோட்டைக்குப்பின் அவர்கள் ஒரு பேருடலாக உணர்வார்கள். ஒரு கொடியசைவு ஓர் எரியம்பு ஒரு முரசொலி அவர்களை முழுமையாகவே கட்டுப்படுத்தும்.\nஎண்ண எண்ண அவ்வெண்ணம் விரிந்தபடியே செல்லும் அகவிரைவால் அவன் குதிரையை விலாவணைத்து விரையச்செய்தான். சேறு தெறிக்க அது இருண்ட தெருவில் துள்ளிச்சென்றது. கோட்டையை மூன்று வட்டங்களாக அமைக்கவேண்டும். அரண்மனையை மக்கள் நெருங்கலாகாது. அதைச்சுற்றி உள்கோட்டையும் காவலரண்களும் தேவை. அதற்குள் அழைப்புள்ள அதிகாரிகளும் உயர்குடியினரும் வணிகர்களும் மட்டுமே செல்லவேண்டும். மக்களுக்கு அரண்மனை அச்சமூட்டும் ஓர் அறியமுடியாமையாகவே இருக்கவேண்டும். அப்போதுதான் அதை அவர்கள் எப்போதும் எண்ணிக்கொண்டிருப்பார்கள். அதைப்பற்றிய கதைகளை உருவாக்கிக்கொள்வார்கள். அதிலிருந்து வரும் ஒவ்வொரு சொல்லுக்கும் அவர்களே பேசிப்பேசி எடையை ஏற்றிக்கொள்வார்கள். அந்நிலையில்தான் அவை மீறமுடியாமலாகின்றன.\nஅடுத்த வட்டத்திற்குள் படைத்தலைவர்களும் அமைச்சர்களும் தங்கும் மாளிகைகள். அதற்கு வெளியே வணிகர்களும் உழவர்குடிகளும். இறுதியாக கோட்டைக்காவலர்கள். அவ்வாறு கோட்டை அமையும் என்றால் மெல்லமெல்ல குடிகாரர்களும் குடியிலிகளும் ஒவ்வொரு வட்டத்திலிருந்தும் வெளியே தள்ளப்படுவார்கள். மூன்றாம் அடுக்கில் அவர்களின் இடங்கள் அமையும். அங்கு செல்வதே இழிவென ஆகும். அவர்கள்மேல் காவலர்களின் கட்டுப்பாடு உருவாகும். அவர்கள் அங்கு வாழ்வதே தண்டனைக்குரியதென்றாகும். மேலும் கீழ்மக்கள் கோட்டைக்கு வெளியே வாழ்பவர்களாக ஆவார்கள். அவர்கள் குடிகளாகவே எண்ணப்படமாட்டார்கள்.\nஅவன் அக்கோட்டையை முழுமையாகவே அகக்கண்ணில் கண்டுவிட்டான். சத்ராவதியிலும் காம்பில்யத்திலும் உள்ளது போன்ற மிக உயரமான பெரி��� கோட்டை தேவையில்லை. ஆனால் அது குடிகளால் கடக்கமுடியாததாக இருக்கவேண்டும். குடிகளை அது சூழ்ந்துகொள்ளவேண்டும். உடலை ஆடை மூடியிருப்பதைப்போல. உடையின்மையை எண்ணினாலே உடல் அஞ்சி சிலிர்த்துக்கொள்ளவேண்டும்.\nநின்று திரும்பிப்பார்த்தபோதுதான் அரண்மனையின் மணியோசை தன் சிந்தையொழுக்கை தடுத்திருப்பதை அறிந்தான். மணியோசை கேட்டதும் முரசுகளும் கொம்புகளும் சங்குகளும் இணைந்த ஓசை எழுந்தது. உறுமியபடி ஒரு பெரும் மிருகம் எழுந்துகொள்வது போல நகர் விழித்துக்கொண்டது. தொலைவிலிருந்து வரும் புயலின் ஒலி என நகர்மக்கள் விழித்துக்கொள்ளும் ஒலி தொடங்கி மெல்லமெல்ல வலுப்பெற்றபடியே வந்து முழக்கமாக மாறி சூழ்ந்துகொண்டது. இன்னும் சற்று நேரத்தில் விழுந்து கிடந்த குடிகாரர்கள் எழுந்துவிடுவார்கள். முகம் கழுவி உடைமாற்றி உணவுண்டு மீண்டும் பிறந்தெழுபவர்கள் போல நகரை நிறைத்துவிடுவார்கள். இந்த மக்களின் களியாட்டத்துக்கான விடாயை தேவர்கள் கூட நிறைத்துவிடமுடியாது.\nபாரதவர்ஷத்தில் அத்தனை நகரங்களும் படைக்கலமேந்திய வீரர்கள் போலிருக்கின்றன. எதிரிகளுக்காக விழி கூர்ந்து காத்திருக்கின்றன. இந்த மக்கள் பற்பல தலைமுறைகளாக எதிரிகளை அறியாதவர்கள். எதிரி வந்து வாயிலில் நிற்பது வரை அவர்களுக்கு எதிரி என்றால் என்ன பொருள் என்று சொல்லிப்புரியவைக்கவும் முடியாது. ஆனால் ஒரு கோட்டை அவர்களுக்கு எதிரியைப்பற்றிய எண்ணத்தை அளித்துவிடும். கன்னங்கரியதாக கண்மூடினாலும் தெரிவதாக அது அவர்கள் முன் நின்றுகொண்டே இருக்கும்.\nஇன்று அவர்களின் சித்தம் இந்த பத்து மலைமுடிகளையும் தழுவிப்பரந்ததாக உள்ளது. சில ஆண்டுகளிலேயே அந்தக்கோட்டைக்குள் அது நத்தை என சுருண்டுகொள்ளும். அதற்கு வெளியே இருப்பதெல்லாம் எதிரி என உணர்வார்கள். அதற்குள் இருக்கையில் மட்டுமே பாதுகாப்பை அறிவார்கள். அது ஆடையல்ல, கவசம். அதன்பின் இந்நகரில் எவரும் வீட்டு வாயிலை திறந்துபோடமாட்டார்கள். அவன் புன்னகைத்துக்கொண்டான். அச்சமே வீரத்தின் அடித்தளம். எத்தனை ஆழ்ந்த அறிதல். அதை அறிய உண்மையிலேயே அச்சம் வந்து வாயிலை முட்டவேண்டியிருக்கிறது.\nநகரை விட்டு வெளியே சென்று மலைப்பாதைச்சுருளில் ஏறி ஏறிச் சென்றான். நகரில் அனைத்து விளக்குகளும் எரியத்தொடங்கியதை காணமுடிந்தது. அவன் அகன்று செல்லச்செல்ல நகரின் ஓசை வலுத்தமையால் அவன் முன்செல்லவேயில்லை என அகம் மயக்கு கொண்டது. திரும்பாமல் சென்றபோது தனக்குப்பின்னால் அவன் ஒரு கோட்டைசூழ்ந்த பால்ஹிகபுரியை கண்டான். பெரிய காவல்மாடங்கள் மேல் கொடிகள் மலைக்காற்றில் படபடக்கும் நகரம். கணமும் பொறுக்கமுடியாதென்று தோன்றியது. இத்தனைநாள் ஒரு கோட்டைநகர் இல்லாது எப்படி அரசிளங்குமரன் என்று எண்ணிக்கொண்டோம் என வியந்தான்.\nஏழாவது பாதைவளைவின் அருகே மலைமேல் நின்றிருந்த நீண்ட பாறைத்துருத்துக்குமேல் ஏறி நின்றுகொண்டு கீழே பார்த்தான். அறியாமலே அங்கே வந்தது ஏன் என அவன் அப்போது அறிந்தான். சென்றமுறை மலையேறும்போது அங்கிருந்துதான் நகரை முழுமையாகப்பார்த்தான். கைகளால் அள்ளி எடுக்குமளவுக்கே சிறிய கூழாங்கல்கூட்டம் என எண்ணியிருந்தான். ஒரு கோட்டை கட்டவேண்டும் என்ற எண்ணத்தை ஆன்மா அப்போது அடைந்திருக்கிறது. அள்ளி எடுக்கும் அந்தக்கைகளை கோட்டை என சித்தம் புரிந்துகொள்ள அத்தனை நேரமாகியிருக்கிறது.\nகோட்டை கட்டுவது மிக எளிது என்ற எண்ணம் வந்தது. எண்ணம் அப்படி பெரும் திரைச்சீலை ஓவியம்போல ஒரு காட்சியாக கண்முன் சரிவதை வியப்புடன் எண்ணிக்கொண்டான். மலைகளில் எல்லாம் பாறைக்கூட்டங்கள் சரிந்து நின்றிருந்தன. அவற்றை தாங்கி நிற்கும் மண்ணைத் தோண்டி உருட்டி கீழே போட்டுவிட்டால் கோட்டையை கட்டுவதற்கான கற்கள் நகர் அருகிலேயே வந்து குவிந்துவிடும். சகடங்களில் அவற்றை ஏற்றிக்கொண்டுசென்று கோட்டைமேல் ஏற்றிவிடமுடியும். எருதுகளே போதுமானவை.\nஅவன் அங்கே நின்று பால்ஹிகபுரியின் கற்கோட்டையை பார்த்தான். தென்கிழக்காக ஷீரபதம் நோக்கி ஒரு வாயில். வடமேற்காக தூமபதம் நோக்கி இன்னொரு பெருவாயில். வடக்கிலும் தெற்கிலுமாக இரு சிறிய வாயில்கள். இரு பெருவாயில்களிலும் மரத்தாலான உயரமான மூன்றடுக்குக் காவல்மாடங்கள். முதலடுக்கில் எரியம்பு விடும் காவலர்கள். இரண்டாம் அடுக்கில் முரசுகளும் மணிகளும். மூன்றாம் அடுக்கில் காவலர்களின் தங்குமிடங்கள். தென்கிழக்குப் பெருவாயிலில் தொடங்கும் அரசவீதி நகர்நடுவே அரண்மனைக்கோட்டையை நோக்கி சென்று உள்நுழையும்போது அதன் இரு கிளைகள் இரண்டாகப்பிரிந்து அரண்மனைக்கோட்டையை வளைத்து பின்னால் வந்து இணைந்து மீண்டும் அரசவீதியாக ஆகி வடமேற்குப் பெருவா���ிலை நோக்கி வரவேண்டும்.\nவிடியத்தொடங்கியபோதும் அவன் அங்கேயே நின்றிருந்தான். கோட்டைக்கான செலவுகள் என்னென்ன என எண்ணிக்கொண்டான். மானுட உழைப்பு மட்டுமே செலவாக இருக்கமுடியும். கோட்டையை குளிர்காலத்தில் கட்டினால் மலைக்குடிகளை மலையிறங்கி வரச்செய்ய முடியும். உடனே புன்னகையுடன் எண்ணிக்கொண்டான். கீழ்நிலத்திற்குச்சென்று அங்கு ஏராளமாகக் கிடைக்கும் விலைகுறைவான மதுவை வாங்கி பீப்பாய்களில் ஏற்றி கழுதைகளில் கொண்டுவந்து கூலியுடன் சேர்த்துக்கொடுத்தால் மலைக்குடிகள் வந்து குழுமுவதில் ஐயமே இல்லை. குடியை நிறுத்துவதற்கான செயலையும் குடியைக்கொண்டே செய்யவேண்டியிருக்கிறது.\nபால்ஹிகநாடு அந்தக் கோட்டைக்குப்பின்னரே உருவாகும் என எண்ணிக்கொண்டான் இன்றுவரை ஒரு தொன்மையான ஜனபதம்தான் இங்கிருந்தது. மறக்கப்பட்டது. அணுகப்படாதது. ஆகவே தன்னைத் தானே வியந்துகொண்டு ஒளிந்திருந்தது. ஆனால் கோட்டை கட்டும் செய்தி உடனே கீழே சென்றுவிடும். அது ஓர் அறைகூவலாகவே கொள்ளப்படும். பால்ஹிகநாட்டின் கருவூலத்தில் அத்தனை செல்வமிருப்பதை சிந்து கங்கை நிலத்திற்கு முரசறைந்து அறிவிப்பதுதான் அது. ஆனால் அதுவும் நன்றே. எதிரிகள் உருவாகட்டும். எதிரிகளே இந்தப்பழங்குடித்தொகையை அரசாக ஆக்கப்போகிறார்கள். ஊழ் கனிந்ததென்றால் இந்த மலையடுக்குகளின் மேல் ஒரு பேரரசும் எழக்கூடும்.\nகோட்டைகட்டும் எண்ணம் உருவானதற்குப்பின்னால் இருந்தது பால்ஹிகக்கூட்டமைப்பைப்பற்றிய எண்ணமே என அவன் மேலும் உணர்ந்தான். அக்கூட்டமைப்பு உருவானபின்னர் அத்தனை எளிதாக கீழ்நிலநாடுகள் படைகொண்டு வரமாட்டார்கள். சௌவீரத்தின் மேல் படைகொண்டுவந்த பாண்டவர்கள் பால்ஹிகப்பேரரசை தொடங்கிவைத்தார்கள் என கீழ்நிலத்து அரசர்கள் அறியட்டும். அவர்களின் அமைச்சர்கள் அவையமர்ந்து சிந்திக்கட்டும். ஆனால்… அவ்வெண்ணம் உருவானதுமே அவன் நீர்ப்பாவையை கையால் கலைப்பதுபோல அழித்தான். அலையடித்து அலையடித்து அது கூடிக்கொண்டது.\nகௌரவரை பார்க்கச் செல்வதைப்பற்றி சல்லியர் சொன்னதுமே அவன் நெஞ்சு ஒருகணம் அதிர்ந்தது. ஏன் அஸ்தினபுரியையோ காம்பில்யத்தையோ பாண்டவர்களையோ கௌரவர்களையோ சுட்டும் எந்தச்சொல்லும் திரௌபதியின் முகமாக மாறிவிடுகிறது. அச்சொற்களுடன் இணைந்த சொற்கள்கூட ஒன்று இன்னொன்றில் முட்டி முட்டி அவளை நோக்கி கொண்டுசெல்கிறது. அவர்கள் அரசியல் பேசியபோது அவன் ஆழம் அவளை எண்ணிக்கொண்டிருந்தது. அதனால்தான் பாண்டவர்களுக்கு எதிரான அரசியலை அவன் தவிர்த்தானா அஸ்தினபுரியையோ காம்பில்யத்தையோ பாண்டவர்களையோ கௌரவர்களையோ சுட்டும் எந்தச்சொல்லும் திரௌபதியின் முகமாக மாறிவிடுகிறது. அச்சொற்களுடன் இணைந்த சொற்கள்கூட ஒன்று இன்னொன்றில் முட்டி முட்டி அவளை நோக்கி கொண்டுசெல்கிறது. அவர்கள் அரசியல் பேசியபோது அவன் ஆழம் அவளை எண்ணிக்கொண்டிருந்தது. அதனால்தான் பாண்டவர்களுக்கு எதிரான அரசியலை அவன் தவிர்த்தானா இக்கோட்டையைப்பற்றிய கனவு அதிலிருந்தே முளைத்ததா இக்கோட்டையைப்பற்றிய கனவு அதிலிருந்தே முளைத்ததா மீண்டும் அவளைப்பார்த்தால் எப்படியோ இப்படியொரு கோட்டையை கட்டப்போவதை சொல்லிவிடுவானா\nபுரவியில் ஏறி சரிவில் விரைந்தான். எண்ணங்களை அந்த விரைவில் எழுந்த காற்றே சிதறடித்து பின்னால் வீழ்த்திவிடும் என எண்ணியவன் போல. ஆனால் எண்ணங்கள் அந்த புரவிக்காலடித்தாளத்துடன் சேர்ந்து விரைவுகொண்டன. புரவியை நிறுத்தி மூச்சிரைத்தபோது வந்து சேர்ந்துகொண்டன. உண்மை, அவள்தான். இத்தனை பெண்களை அள்ளி அள்ளிப்போட்டு அவன் நிரப்பிக்கொண்டிருக்கும் வெற்றிடம். கண்களை மூடிக்கொண்டு இமைப்படலத்தில் வெங்குருதி செல்லும் சுழிகளை நோக்கிக்கொண்டிருந்தான்.\nபின்னர் நிறைவுகொண்ட சோர்வுடன் புரவியைத்தட்டி பெருநடையில் செல்லவிட்டான். அப்பால் நகரத்திற்குள் முரசுகளும் கொம்புகளும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தன. மக்களின் ஓசையும் பின்னணியில் அலையடித்தது. எரியம்புகளைக்கொண்டு மன்னர்களின் அணிவகுப்பு தென்கிழக்கு நுழைவாயிலை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பதை புரிந்துகொண்டான். அங்கே சடங்குகள் நடக்கும்போது தன்னை தேடுவார்கள் என்று தெரிந்தாலும் விரைந்து செல்லவேண்டுமென்று தோன்றவில்லை. இல்லை, அதுவல்ல என்று மீளமீள சொல்லிக்கொண்டாலும் நீரலைகளாக அச்சொற்கள் அலையடிக்க அடிப்பாறையென அவ்வுண்மை நின்றுகொண்டிருந்தது.\nநகருக்குள் நுழைந்தபோது சற்று திரும்பி சிபிரரின் இல்லம் நோக்கி சென்றான். திரும்பியதுமே அவ்வேளையில் ஏன் அப்படித்தோன்றியது என்று எண்ணிக்கொண்டான். சிபிரரின் இல்லத்தில் எவருமில்லை. அவன் புரவியை விட்டு இறங்கி ம���டிய கதவை நோக்கியபடி நின்றான். இல்லத்திற்குப்பின்னாலிருந்து பசுமாட்டை இழுத்துக்கொண்டு வந்த கிழவி நெற்றியில் கைவைத்து நோக்கி “பிதாமகர் இன்னமும் மலையிறங்கி வரவில்லை வீரரே” என்றாள். தலையசைத்துவிட்டு அவன் புரவியில் ஏறிக்கொண்டான்.\nஅந்த இல்லம் நூறாண்டுகளுக்கும் மேலாக அங்கே நின்றிருக்கிறது. கட்டுமானங்களில் அதைக்கட்டியவர்களோ அதில் வாழ்பவர்களோ படிவதே இல்லை. அவர்கள் காற்றுபோல அதன்மேல் கடந்துசென்றுகொண்டிருக்கிறார்கள். அப்படி இல்லை. அதைக்கட்டியவர் இன்று நினைவுகூரப்படுகிறார். அவரது பெயரைச் சொல்லியே அக்கல்கட்டுமானம் அங்கே நின்றிருக்கிறது. அவரது அச்சங்கள் தயக்கங்கள் சினங்கள் அனைத்தும் மண்மறைந்துவிட்டன. அவன் ஒரு கோட்டையை கட்டலாம். எதற்காக என்றாலும் அது அங்கே இருக்கும். அவனுடைய எளிய விருப்புவெறுப்புகள் அதிலிருக்காது. அந்தக்கல்லும் மண்ணும் மட்டும் அங்கே இருக்கும். நெடுங்காலத்துக்குப்பின்னரும் அவனுடைய பெயரை அது சொல்லிக்கொண்டிருக்கும்.\nஅந்த எளிமையான எண்ணம் ஏன் அத்தனை விடுதலையுணர்ச்சியை அளிக்கிறது என அவனே வியந்துகொண்டான். இத்தனை சிறிய விடையால் நிறைவுறச்செய்யும் தத்தளிப்பையா இத்தனை தொலைவுக்கு சுமந்து வந்தோம். இல்லை, எதனாலும் கோட்டை கட்டும் எண்ணத்தை விட்டுவிடமுடியாது. ஏனென்றால் அத்தனை பேரூக்கத்துடன் அதை அடைந்துவிட்டான். அதை விட்டு விலகாதிருக்க எளிய அடிப்படைகளைத்தான் உள்ளம் தேடிக்கொண்டிருந்தது, கண்டடைந்தது. அவன் புரவியிலமர்ந்தபடி புன்னகைத்தான். எத்தனை எளியவன் மானுடன். அவ்வெண்ணம் மேலும் விடுதலையை அளித்தது. ஆம், நான் மிக எளியவன். இலக்குகளுக்கும் கனவுகளுக்கும் எண்ணப்பேரொழுக்குக்கும் அப்பால் சின்னஞ்சிறு மானுடன். அவ்வளவுதான்.\nதென்கிழக்கு நோக்கிச்சென்ற அரசப்பெருவீதியை அடைந்தபோது புரவி திகைத்து நின்று செருக்கடித்தது. வீதிமுழுக்க மக்கள் தோளோடு தோள் என நெருங்கி நின்றனர். பேச்சொலிகள் அடங்கி அவர்கள் எரியம்புகளுக்காக வானை நோக்கிக்கொண்டிருந்தனர். பூரிசிரவஸ் ஒவ்வொரு முகத்தையாக நோக்கினான். அனைத்திலும் பெரும் வழிபாட்டுணர்வு நிறைந்திருந்தது. முந்தைய இரவெல்லாம் குடித்துக்களித்தவர்கள் வேறு மக்கள் என தோன்றியது. ஆனால் அவ்விரு இயல்புகளுமே மலைக்குடிகளுக்குரியவை ���ல்லவா என அவன் எண்ணம் மீண்டும் முன்னால் சென்றது.\nவேல்களை நீட்டி கூச்சலிட்டபடி ஏழு புரவிவீரர்கள் தென்கிழக்கு வாயிலில் இருந்து வந்தனர். கூட்டம் பிளந்து வழிவிட்டது. “வழியில் நிற்காதீர்கள். புரவிகளை தடுக்காதீர்கள்” என்று அவர்களின் தலைவன் கூச்சலிட்டபடியே சென்றான். அவர்களால் உருவாக்கப்பட்ட இடைவெளி வழியாக பூரிசிரவஸ் உள்ளே நுழைந்துவிட்டான். புரவி தயங்கினால் சென்று சேர முடியாதென்று உணர்ந்தவனாக குதிமுள்ளால் புரவியை குத்திச் செலுத்தினான். அது புரிந்துகொண்டு உரக்கக் கனைத்தபடி மண்ணில் குளம்படிகள் விழுந்து ஒலிக்க விரைந்தோடியது. இருபக்கமும் எழுந்த வசைச்சொற்கள் சிதறி பின்னால் சென்றன.\nதென்கிழக்கு வாயிலில் நின்றிருந்த அரசப்படைகளின் பின்பக்கம் அவன் சென்றபோது சுதாமரின் முதன்மைச்சேவகன் சுபகன் அவனை கண்டுவிட்டான். “இளவரசே” என்று கூவியபடி ஓடிவந்தான். “அமைச்சர் நூறுமுறை தங்களைப்பற்றி கேட்டுவிட்டார். முன்னால் செல்லுங்கள்… வாருங்கள்” என்றான். நிரைநிரையாகச் சென்றுகொண்டிருந்த அணியூர்வலத்தை வலப்பக்க இடைவெளி வழியாக புரவியில் கடந்து சென்றான். “அணியேதும் செய்யாமலிருக்கிறீர்கள் இளவரசே. இந்த எளிய கம்பளியாடையிலா விழவில் கலந்துகொள்வீர்கள்” என்றான் சுபகன். “தாழ்வில்லை. நான் காவலன் அல்லவா” என்றான் சுபகன். “தாழ்வில்லை. நான் காவலன் அல்லவா\nநீண்ட அரச அகம்படிப்படையினரைக் கடந்து முன்னால் சென்றான். சகநாட்டின் கொடிகளேந்திய காவல்படைகளும் அணிச்சேவகர்களும் சூதர்களும் அணிப்பரத்தையரும் சென்றனர். அதன் பின்னர் மத்ர நாட்டு அணியினர். பின்னர் சௌவீரர். தொடர்ந்து கலாத, துவாரபால குடிகளின் அணிநிரை. அணிஊர்வலத்திற்கு முன்னால் சௌவீரரும் மத்ரரும் நின்றனர். அப்பால் முகப்பில் பால்ஹிகப் படைகள். ஒவ்வொரு நாட்டில் இருந்தும் வந்த அரண்மனைப்பெண்களின் அணி தாலச்சேடியரும் அணிச்சேடியரும் சூழ சென்றுகொண்டிருந்தது. அவன் விழிகள் அத்தனை கூட்டத்திலும் விஜயையை கண்டுகொண்டன. அவள் விழிகள் அவனை சந்தித்ததும் அவள் எங்கிருந்தீர்கள் என விழிதூக்கி வினவினாள். வேலை என அவன் உதடுகளை குவித்துச் சொல்லி புன்னகைசெய்தான்.\nஒன்பது குலக்கொடிகளையும் வரிசையாக ஏந்தி ஒன்பது சேவகர்கள் வெண்புரவிகளில் முன்னால் செல்ல அவர்களுக்குப்ப��ன்னால் அரசர்களும் குடித்தலைவர்களும் சென்றனர். சல்லியரும் தியுதிமானும் சுமித்ரரும் சோமதத்தரும் முன்னால் செல்ல அவர்களுக்குப்பின்னால் சகநாட்டு அரசர் பிரதீபனும் கலாத குடித்தலைவர் சுக்ரரும் துவாரபால குடித்தலைவர் துங்கரும் சென்றனர். ஒவ்வொருவருக்கும் பின்னால் அவர்களின் குலங்களின் இளவரசர்கள் சென்றுகொண்டிருந்தனர்.\nஃபூரி திரும்பி அவனை நோக்கி சிரித்தான். அவன் திரும்பியதைக் கண்டு தானும் திரும்பிய சலன் பூரிசிரவஸ்ஸைக் கண்டு சினத்துடன் பார்வையை திருப்பிக்கொண்டான். ருக்மாங்கதனும் ருக்மரதனும் அவனை நோக்கி வியப்புடன் புன்னகை செய்தனர். அவன் சென்று அவர்கள் நடுவே நின்றுகொண்டான்.\nமுரசுகளும் முழவுகளும் கொம்புகளும் மணிகளும் இணைந்து ஒற்றைப் பேரிசையாக ஆகி அது மழைக்காலச் சிந்தாவதி போல பொங்கி நுரைந்து இறங்கிச் சுழித்து கடந்து சென்றது. ருக்மாங்கதன் அவனிடம் “எங்கே சென்றிருந்தீர்கள் தங்கள் மூத்தவர் கடும் சினம் கொண்டு கூச்சலிட்டார்” என்றான். ருக்மரதன் “எங்களுக்குத்தெரியும் என ஏன் அவர் எண்ணுகிறார் என்றே தெரியவில்லை மூத்தவரே” என்றான். பூரிசிரவஸ் புன்னகைசெய்தான்.\nஏழன்னையர் கோயிலின் பூசகன் தோளில் விரித்திட்ட சடைகளுடன் செம்பட்டாடை மேல் செந்நிறக்கச்சையும் கையில் தாலமுமாக அரசர்களை நோக்கி வந்தான். சன்னதம் கொண்டவன் போல அவன் மெல்ல துள்ளிக்கொண்டிருந்தான். செந்தூரம் பூசப்பட்ட முகத்தில் சிவந்த விழிகளில் தெய்வ வெறி எழுந்திருந்தது. அவன் அரசர்களை நெருங்கும்போது மறுபக்கம் காவலுக்கு நின்றிருந்த வீரர்கள் சிலர் வேல்களுடன் ஓடுவதை பூரிசிரவஸ் கண்டான். யாரோ ஏதோ கூவினர். சல்லியர் திரும்பிப்பார்த்தார். வீரர்களின் காவலைக் கடந்து யாரோ ஆயனோ வேளானோ அவ்வழி புகுந்துவிட்டிருக்க வேண்டும் என பூரிசிரவஸ் எண்ணினான். “இந்த மூடர்களின் காவல்…” என சலன் சொன்னதுமே அது யாரென பூரிசிரவஸ் கண்டுகொண்டான்.\n“நிறுத்துங்கள்… அவர்தான் பால்ஹிகர். நம் பிதாமகர்” என்று அவன் கூவினான். அனைவரும் திரும்பி நோக்கினார்கள். “நிறுத்துங்கள்… அவர் நமது பிதாமகர்… மலையிறங்கும் நம் பிதாமகர்” என்று கைதூக்கிக் கூவியபடி பூரிசிரவஸ் மத்ரரையும் சௌவீரரையும் கடந்து மறுபக்கம் ஓடினான். வேலுடன் பாய்ந்த வீரர்கள் திகைத்து நின்றனர். முரசொலியும் முழவொலியும் நின்றன. கொம்புகள் தழைந்தன. வியப்பொலிகள் மட்டும் நிறைந்த அமைதியில் கைநீட்டி “பிதாமகர்” என்று அவன் கூவினான். அனைவரும் திரும்பி நோக்கினார்கள். “நிறுத்துங்கள்… அவர் நமது பிதாமகர்… மலையிறங்கும் நம் பிதாமகர்” என்று கைதூக்கிக் கூவியபடி பூரிசிரவஸ் மத்ரரையும் சௌவீரரையும் கடந்து மறுபக்கம் ஓடினான். வேலுடன் பாய்ந்த வீரர்கள் திகைத்து நின்றனர். முரசொலியும் முழவொலியும் நின்றன. கொம்புகள் தழைந்தன. வியப்பொலிகள் மட்டும் நிறைந்த அமைதியில் கைநீட்டி “பிதாமகர்” என்று கூவியபடி பூரிசிரவஸ் ஓடினான்.\nபால்ஹிகரும் சிபிரரும் ஒரு மலைமகனும் வந்துகொண்டிருந்தனர். பால்ஹிகர் பெரிய காட்டெருது ஒன்றை தன் தோளில் போட்டு அதன் கால்களை இருகைகளாலும் பற்றியிருந்தார். மலைமகன் தோளில் ஒரு மறிமான் கிடந்தது. பையையும் படைக்கலங்களையும் சிபிரர் வைத்திருந்தார். அந்தப்பெரிய அணிநிரையைக் கண்டு திகைத்து அவர்கள் அங்கேயே நின்றனர். பூரிசிரவஸ் திரும்பி இசைக்கலங்களை ஏந்தியவர்களிடம் கைகாட்டினான். கூட்டத்தின் வாழ்த்தொலிகளும் பேரிசையும் இணைந்து வெடித்தெழுந்து காற்றை நிறைத்தன.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-45\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-35\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 67\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 31\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 28\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 26\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 25\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 24\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 23\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 22\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 24\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-2\nTags: சிபிரர், பால்ஹிக நாடு, பால்ஹிகர், பூரிசிரவஸ்\nஎண்ணெய்க் கசிவு பற்றி ஏன் தமிழ்ப் பத்திரிக்கைகள் எதிலும் ஒரு செய்தியும் இல்லை\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 16\nசீ. முத்துசாமியின் ‘இருளில் அலையும் குரல்கள்’ – ஓர் அறிமுகம்\nமனுஷ்யபுத்திரன்,சாரு நிவேதிதா,உயிர்மை - ஒரு விளக்கம்\nசிறுகதை விவாதம், ம.நவீனின் போயாக்-5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/laptops/asus-vivobook-x507-core-i3-6th-gen4-gb1-tb156-price-ps5dCv.html", "date_download": "2019-04-20T22:26:24Z", "digest": "sha1:ID6TUOWXZGGYEZ6OBCZ6YTFFU7PM77QS", "length": 17727, "nlines": 333, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭ சோறே இ௩ ௬த் ஜென 4 கிபி 1 தப்பி 15 6 விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭ சோறே இ௩ ௬த் ஜென 4 கிபி 1 தப்பி 15 6\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭ சோறே இ௩ ௬த் ஜென 4 கிபி 1 தப்பி 15 6\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭ சோறே இ௩ ௬த் ஜென 4 கிபி 1 தப்பி 15 6\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭ சோறே இ௩ ௬த் ஜென 4 கிபி 1 தப்பி 15 6 விலைIndiaஇல் பட்டியல்\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭ சோறே இ௩ ௬த் ஜென 4 கிபி 1 தப்பி 15 6 மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭ சோறே இ௩ ௬த் ஜென 4 கிபி 1 தப்பி 15 6 சமீபத்திய விலை Apr 14, 2019அன்று பெற்று வந்தது\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭ சோறே இ௩ ௬த் ஜென 4 கிபி 1 தப்பி 15 6பைடம் கிடைக்கிறது.\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭ சோறே இ௩ ௬த் ஜென 4 கிபி 1 தப்பி 15 6 குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 26,990))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭ சோறே இ௩ ௬த் ஜென 4 கிபி 1 தப்பி 15 6 விலை தொடர்ந்து மாறுபடுகிறது. அசுஸ் விவொபூக் ஸ்௫௦௭ சோறே இ௩ ௬த் ஜென 4 கிபி 1 தப்பி 15 6 சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭ சோறே இ௩ ௬த் ஜென 4 கிபி 1 தப்பி 15 6 - பயனர்விமர்சனங்கள���\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭ சோறே இ௩ ௬த் ஜென 4 கிபி 1 தப்பி 15 6 - விலை வரலாறு\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭ சோறே இ௩ ௬த் ஜென 4 கிபி 1 தப்பி 15 6 விவரக்குறிப்புகள்\nப்ரோசிஸோர் டிபே 3M Cache\nப்ரோசிஸோர் ஜெனெரேஷன் 6th Gen\nஎஸ்பிஅண்டப்பிலே மெமரி 8 GB\nரேம் பிரெயூனிசி 2666 mHz\nஹட்ட் சபாஸிட்டி 1 TB\nஸ்ட் சபாஸிட்டி 0 GB\nஒபெரடிங் சிஸ்டம் Windows 10\nலேப்டாப் வெயிட் 1.68 KG\nவயர்லெஸ் லேன் 802.11 b/g/n\nகிராபிக் ப்ரோசிஸோர் Intel Integrated\nபேட்டரி பேக்கப் 4 Hours\nபேட்டரி செல் 3 Cell\n( 43 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 22 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 2 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 44 மதிப்புரைகள் )\nஅசுஸ் விவொபூக் ஸ்௫௦௭ சோறே இ௩ ௬த் ஜென 4 கிபி 1 தப்பி 15 6\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/11/aan-kulanthai-arikuri-in-tamil/", "date_download": "2019-04-20T23:00:55Z", "digest": "sha1:K76MBAMVWSQQRQSGXSWDN2A63MYM62DX", "length": 12641, "nlines": 173, "source_domain": "pattivaithiyam.net", "title": "வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்,aan kulanthai arikuri in tamil |", "raw_content": "\nவயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்,aan kulanthai arikuri in tamil\nஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும்.\nஒவ்வொரு பெண்ணும் கர்ப்பமாக இருக்கும் போது, தன் வயிற்றில் வளரும் குழந்தை என்ன குழந்தையாக இருக்கும் என தெரிந்து கொள்ள விரும்புவார்கள். நம் நாட்டில் குழந்தையின் பாலினத்தை அறிவது என்பது சட்டப்படி குற்றம். ஆனால் ஒரு பெண்ணின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என்பதை ஒருசில அறிகுறிகளைக் கொண்டு அறிய முடியும்.\nஇப்போது ஒரு பெண்ணின் வயிற்றில் ஆண் குழந்தை இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்னவென்று கீழே பார்க்கலாம்.\nகர்ப்பிணிகளின் வயிற்றின் நிலையைக் கொண்டே, அவர்களின் வயிற்றில் வளர்வது என்ன குழந்தை என அறியலாம். அதில் கர்ப்பிணிகளின் வயிறு கீழே இறங்கி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.\nகர்ப்ப காலத்தில�� பெண்களின் சிறுநீரின் நிறத்தில் மாற்றம் இருக்கும். அதில் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளியேறினால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை. அதுவே ஒருவித மேகமூட்டமான வெள்ளை நிறத்தில் சிறுநீர் வெளியேறினால் பெண் குழந்தை என்று அர்த்தம்.\nகர்ப்ப காலத்தில் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் மற்றும் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும். அதில் முகத்தில் பருக்கள் அதிகம் வந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்று அர்த்தம்.\nகர்ப்ப காலத்தில், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு ஏற்ப மார்பகங்கள் பெரிதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இடது மார்பகங்கள் தான் பெரிதாகும். ஆனால் ஆண் குழந்தையைச் சுமக்கும் பெண்களுக்கு இடது மார்பகத்தை விட, வலது மார்பகம் பெரிதாகும்.\nகர்ப்ப காலத்தில் பரிசோதனை செய்யும் போது, மருத்துவர்கள் குழந்தையின் இதயத் துடிப்பையும் அளவிடுவார்கள். அப்போது குழந்தையின் இதயத் துடிப்பு ஒரு நிமிடத்தித்திகு 140 முறை துடித்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.\nவயிற்றில் ஆண் குழந்தை வளர்ந்தால், கர்ப்ப காலத்தில் தலைமுடியின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அதுவும் சாதாரண நிலையை விட சற்று அதிகமாகவே முடியின் வளர்ச்சி இருக்கும்.\nஆண் குழந்தை வயிற்றில் வளர்வதாக இருந்தால், கர்ப்பிணிகளுக்கு புளிப்பான உணவுகள் அல்லது உப்பான உணவுகளின் மீது நாட்டம் அதிகம் இருக்குமாம்.\nகர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமான சோர்வை உணரக்கூடும். இந்நிலையில் தூங்கும் போது, எப்போதும் இடது பக்கமாக தூங்கினால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.\nபொதுவாக கர்ப்ப காலத்தில் காலை வேளையில் பெண்கள் வாந்தி அல்லது குமட்டல் உணர்வால் அவஸ்தைப்படுவார்கள். ஆனால் இம்மாதிரியான அறிகுறி ஏதும் இல்லாமல் இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தமாம்.\nகர்ப்ப காலத்தில் வயிறு வட்டமாகவும், வயிறு மட்டும் பெரியதாகவும் இருக்கும். இப்படி இருந்தால், வயிற்றில் வளர்வது ஆண் குழந்தை என்று அர்த்தம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nநாளை முதல் இந்த 6...\nஒரே மாதத்தில் 15 கிலோ...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34117-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF?s=70dd5e5b9fe191daab7912b9b37623e4&p=583540", "date_download": "2019-04-20T23:02:15Z", "digest": "sha1:ZUYNVCPRDTMO34JDXKRC35HSO3NUWB7H", "length": 7214, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "நாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி", "raw_content": "\nநாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி\nThread: நாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி\nநாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி\nதமிழகத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ராகுல் காந்தி நாளை தமிழகத்தில் பல இடங்களில் பிரச்சாரம் மேற்க்கொள்கிறார். குறிப்பாக தேனி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவனை ஆதரித்து பேசுகிறார். அவர் பிரச்சாரம் மெற்கொள்ளும் இடங்கள் குறித்த விபரங்கள் காங்கிரஸ் கட்சி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. காலை 11.40 மணிக்கு – கிருஷ்ணகிரி, மதியம் 2.10 மணிக்கு- சேலம், மாலை 4.30 மணிக்கு தேனி, இரவு 6.15 மணிக்கு திருப்பரங்குன்றம்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்ற | தேனியில் ராகுல் காந்தியின் பிரசார மேடை சரிந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1099&cat=10&q=General", "date_download": "2019-04-20T22:58:48Z", "digest": "sha1:BUIMY4GMEVUVXIM2PWVGLTGPDJTPNGSX", "length": 15866, "nlines": 171, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nகனடா கல்வி நிறுவனங்கள் எவை எனது உறவினர் அங்கிருப்பதால் அங்கு படிக்க விரும்புகிறேன். | Kalvimalar - News\nகனடா கல்வி நிறுவனங்கள் எவை எனது உறவினர் அங்கிருப்பதால் அங்கு படிக்க விரும்புகிறேன். டிசம்பர் 28,2010,00:00 IST\nசிறந்த கல்வி முறை, அதிக அளவிலான சுகாதாரச் சூழல், குறைந்த அளவிலான குற்றங்கள் மற்றும் தூய்மையான சூழல் ஆகிய காரணங்களால் பலராலும் விரும்பப்படும் நாடாக கனடா விளங்குகிறது. கனடாவில் பள்ளிக் கல்வி வரை இலவசம் தான். கல்வி நிறுவனங்ள் அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் உள்ளன.\nகனடாவின் கல்விச் சூழலில் பல்கலைகழகங்கள், பல்கலைக்கழக கல்லூரிகள், சமூகக் கல்லூரிகள், வேலைகளுக்கான சிறப்பு கல்வி நிறுவனங்கள் மற்றும் மொழிப் பள்ளிகள் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றில் சேர அடிப்படைத் தகுதியாக டோபல் தேர்ச்சி தேவைப்படுகிறது.\n* இளங்கலை படிப்புகளில் சேர பிளஸ் 2வில் குறைந்த பட்சம் 70% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். தொழில் மற்றும் கம்ப்யூட்டர் படிப்புகளுக்கு பிளஸ் 2 வரை கணிதத்தைப் படித்திருக்க வேண்டும்.\n* பட்ட மேற்படிப்புகளில் 4 ஆண்டுகள்\nபட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இதிலும் குறைந்தது 70% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். ஜி.ஆர்.இ., தேர்வில் தகுதி பெற்றிருப்பதும் அவசியம். * பி.எச்டி., ஆய்வுப் படிப்புகளில் சேர பட்டமேற்படிப்பு முடித்திருப்பதும் ஜி.ஆர்.இ., தகுதி பெற்றிருப்பதும் ஏற்கனவே ஆய்வோடு\nதொடர்புடைய படைப்புகளையும் சேர விரும்பும் பல்கலைகழகத்தில் தர வேண்டும்.\nகனடா பட்டப்படிப்புக்கு இவை தான் தேவை\n* கனடா பள்ளித் தேர்வுக்கு இணையான கல்வித் தகுதி\n* ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் சிறப்புத் திறன்\n* சிறந்த பரிந்துரை கடிதங்கள்\n* ஜி.மேட் அல்லது ஜி.ஆர்.இயில் அதிக மதிப்பெண்\n* கனடா பொறியியல் படிப்��ுகள் 4 ஆண்டு கால அளவைக் கொண்டவை\n* இதில் சேர தகுதி தரும் படிப்பில் 80% அல்லது ஏ கிரேடு பெற்றிருக்க வேண்டும்\n* குறிப்பாக கணிதம் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்\n* டோபல் தேர்வில் 225 முதல் 250 மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். டோபலுக்கு பதிலாக சில கல்வி நிறுவனங்கள் ஐ.இ.எல்.டி.எஸ். தேர்வு தகுதியை ஏற்றுக் கொள்கின்றன.\nஎம்.பி.ஏ., படிப்பில் சேர தேவை\n* கனடா எம்.பி.ஏ.,வை முழு நேர நேரடி கல்வியாகவும், பகுதி நேர கல்வியாகவும், தொலைதூர கல்வியாகவும் குறுகிய கால\n* கல்வித் தகுதியில் குறைந்தது 70% பெற்றிருக்க வேண்டும்.\n* ஜிமேட் தேர்வில் 500 முதல் 600க்குள் பெற்றிருக்க வேண்டும்\n* டோபல் தேர்வில் 225 முதல் 300 பெற்று தேர்ச்சி அல்லது இதற்கு சமமான ஐ.இ.எல்.டி.எஸ். தகுதி.\n* விண்ணப்பிப்பவரின் தனித் திறன்,ஆளுமைத் திறன், கடந்த கால சிறப்புச் சாதனைகள் மற்றும் கல்வித் திறன் ஆகியவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.\nசட்டம், மருத்துவம், பல் மருத்துவம் சேர\n* கல்வித் தகுதியில் குறைந்தது 75%பெற்றிருக்க வேண்டும்.\n* சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.\n* நுழைவுத் தேர்விலும் தகுதி பெற வேண்டும்.\n* சைமன் பிரேசர் பல்கலைக்கழகம்\n* பிரிட்டிஸ் கொலம்பியா பல்கலைக்கழகம்\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nசென்னையில் எங்கு நல்ல தரமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் படிப்புகளை பகுதி நேரமாகப் படிக்கலாம்\nசாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்று கூறலாமா\nஜியோ இன்பர்மேடிக்ஸ் பிரிவில் எம்.எஸ்சி., படிக்க விரும்புகிறேன். இதை சிறப்பான முறையில் படிக்க விரும்புவதால் இத் துறையில் எங்கு படிக்கலாம் எனக் கூறவும்.\nதமிழில் சிவில் சர்விசஸ் மெயின் தேர்வை எழுத முடியுமா\nசி.ஆர்.பி.எப்.,ல் 10ம் வகுப்பு முடித்தவருக்கு வாய்ப்புகள் உள்ளனவா இதில் தேர்வு செய்யப்படும் முறை எப்படி\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/02/19/thiruvisaipaa-3/", "date_download": "2019-04-20T23:04:41Z", "digest": "sha1:KOCQN6WZLY7G26BHSJQLNXI74K6WGJQB", "length": 12905, "nlines": 186, "source_domain": "thirumarai.com", "title": "திருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன் | தமிழ் மறை", "raw_content": "திருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன்\n23. உறவா கியயோ கமும்போ கமுமாய்\nகிறவா தவர்புரஞ் செற்ற கொற்றச்\nமறவா என்னும் மணிநீர் அருவி\nகுறவா என்னும் குணக்குன்றே என்னும்\n24. காடாடு பல்கணம் சூழக் கேழற்\nசேடா என்னும் செல்வர்மூ வாயிரம்\nகோடா என்னும் குணக்குன்றே என்னும்\n25. கானே வருமுரண் ஏனம் எய்த\nவானே தடவும் நெடுங் குடுமி\nதேனே என்னும் தெய்வவாய் மொழியார்\nகோனே என்னும் குணக்குன்றே என்னும்\n26. வெறியேறு பன்றிப் பின்சென்(று) ஒருநாள்\nமறியேறு சாரல் மகேந் திரமா\nநினைக்கின்ற நீதி வேதாந்த நிலைக்\n27. செழுந்தென்றல் அன்றில்இத் திங்கள் கங்குல்\nஎழுந்தின்று என்மேல் பகையாட வாடும்\nஅழுந்தா மகேந்திரத்(து) அந்த ரப்புட்(கு)\nகொழுந்தே என்னும் குணக்குன்றே என்னும்\n28. வண்டார் குழலுமை நங்கை முன்னே\nமகேந்திரச் சாரல் வராகத் தின்பின்\nகண்டார் கவல வில்லாடி வேடர்\nபண்டாய மலரயன் தக்கன் எச்சன்\n29. கடுப்பாய்ப் பறைகறங்கக் கடுவெஞ் சிலையும்\nகொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும்\n30. சேவேந்து வெல்கொடி யானே \nமாவேந்து சாரல் மகேந்தி ரத்தில்\nபூவேந்தி மூவா யிரவர் தொழப்\nபுகழேந்து மன்று பொலிய நின்ற\n31. தரவார் புனம்சுனை தாழ்அருவித்\nதடல்கல் லுறையும் மடங்கல் அமர்\nமரவார் பொழில்எழில் வேங்கை எங்கும்\nகுரவா என்னும் குணக்குன்றே என்னும்\n32. திருநீ றிடாவுருத் தீண்டேன் என்னும்\nபெருநீல கண்டன் திறங்கொண்(டு) இவள்\n33. உற்றாய் என்னும் உன்னையன்றி மற்றொன்(று)\nஉணரேன் என்னும் உணர்வுகள் கலக்கப்\nபிணிதீர வெண்ணீறிடப் பெற்றேன் என்னும்\nசுற்றாய சோதி மகேந்திரம் சூழ\nமனத்திருள் வாங்கிச் சூழாத நெஞ்சில்\n34. வேறாக உள்ளத்(து) உவகை விளைத்(து)\nமாறாத மூவாயிர வரையும் எனையும்\nஆறார் சிகர மகேந்திரத்(து) உன்\nகூறாய் என்னும் குணக்குன்றே என்னும்\nPosted in: ஒன்பதாம் திருமுறைPermalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n← திருவிசைப்பா ; திருமாளிகைத் தேவர் : திருவுரு\nதிருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன் →\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2019/01/10045356/Mumbai-is-the-2nd-dayBest-Bus-Strike.vpf", "date_download": "2019-04-20T22:53:01Z", "digest": "sha1:ECUVU5I6FLLYTQF2U7QZL3U3YVDZOTM6", "length": 13428, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Mumbai is the 2nd day Best Bus Strike || மும்பையில் 2-வது நாளாக பெஸ்ட் பஸ் வேலை நிறுத்தம்:350 ஊழியர்கள் மீது ‘மெஸ்மா’ சட்டம் பாய்ந்தது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமும்பையில் 2-வது நாளாக பெஸ்ட் பஸ் வேலை நிறுத்தம்:350 ஊழியர்கள் மீது ‘மெஸ்மா’ சட்டம் பாய்ந்தது + \"||\" + Mumbai is the 2nd day Best Bus Strike\nமும்பையில் 2-வது நாளாக பெஸ்ட் பஸ் வேலை நிறுத்தம்:350 ஊழியர்கள் மீது ‘மெஸ்மா’ சட்டம் பாய்ந்தது\nமும்பையில் 2-வது நாளாக பெஸ்ட் பஸ் வேலை நிறுத்தம் நீடித்தது. இதனால் பயணிகள் பரிதவித்து வருவதால், பஸ் ஊழியர்கள் 350 பேர் மீது ‘மெஸ்மா’ சட்டத்தின் கீழ் பணி நீக்க நடவடிக்கையை அரசு எடுத்து உள்ளது.\nமும்பை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெஸ்ட் குழுமம் சார்பில் 27 டெப்போக்களில் இருந்து 3,300 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.\nதானே, நவிமும்பை நகரங்களுக்கும் பெஸ்ட் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மின்சார ரெயில்களுக்கு அடுத்தபடியாக இந்த பஸ் சேவைகளை சுமார் 25 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். பெஸ்ட் குழுமத்தில் ஏறத்தாழ 33 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.\nபெஸ்ட் பஸ்கள் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், நிதிநெருக்கடியால் பெஸ்ட் குழுமம் ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை கூட சரியாக வழங்க முடியாமல் திணறி வருகிறது.\nஇந்த நிலையில், பெஸ்ட் குழுமத்தை மாநகராட்சியுடன் இணைத்து பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும், சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெஸ்ட் பஸ் ஊழியர்கள் கடந்த 7-ந் தேதி நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.\nஇதன் காரணமாக மும்பையில் பஸ் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. அன்று பெஸ்ட் பஸ்களை நம்பியிருந்த பயணிகள் பெரும் பரிதவிப்புக்கு ஆளானார்கள். இதையடுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் மெஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பெஸ்ட் குழுமம் எச்சரித்தது.\nஆனால் ஊழியர்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து பெஸ்ட் நிர்வாகம் பெஸ்ட் ஊழியர் யூனியன் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து சிவசேனாவின் காம்கார் சேனா யூனியனை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.\nஅவர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிக்கு திரும்பினார்கள். ஆனால் அதிக உறுப்பினர்களை கொண்ட சசாங்க் ராவ் தலைமையிலான யூனியனை சேர்ந்த ஊழியர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம் என தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.\n2-வது நாளாக நீடித்த பஸ் வேலை நிறுத்தம் காரணமாக பயணிகள் பரிதவித்தனர். இதையடுத்து மராட்டிய அரசு 350 பெஸ்ட் பஸ் ஊழியர்கள் மீது மாநில அத்தியாவசிய சேவைகள் மற்றும் பராமரிப்பு சட்டத்தின் (மெஸ்மா) கீழ் பணி நீக்க நடவடிக்கையை அதிரடியாக எடுத்தது.\nஇந்த தகவலை தெரிவித்த தொழிலாளர் யூனியன் தலைவர் சசாங்க் ராவ், ஊழியர்கள் மீதான துன்புறுத்தலை அரசு நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n2. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n3. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\n4. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n5. பக்கத்து வீட்டில் பேசியதை கணவர் கண்டித்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/2019/apr/17/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-3134826.html", "date_download": "2019-04-20T22:44:42Z", "digest": "sha1:NWLRNYPVNSLEBCYQP27HKVW54DKZYJYY", "length": 6461, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலை- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலை\nBy DIN | Published on : 17th April 2019 08:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.69 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.70.01 ஆகவும் உள்ளது.\nஎண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.\nமக்களவைத் தேர்தல் நடைபெறும் காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை என்பது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய முக்கிய அம்சமாக விளங்குவதால், பெட்ரோலியப் பொருள்களின் விலையை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=141209", "date_download": "2019-04-20T22:10:32Z", "digest": "sha1:3QNDC6SWBTFPTVUCKB327CRHBGAZGC7P", "length": 4405, "nlines": 96, "source_domain": "www.b4umedia.in", "title": "Thanthai Solmikka Mandiramillai Movie Audio Launch – B4 U Media", "raw_content": "\nசினிமாவில் பெண்களை போகப்பொருளாக மட்டுமே சித்தரிக்கிறார்கள் – வேலுபிரபாகரன் பேச்சு\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம் “\nசென்னை வாணி மஹாலில் நடைபெற்ற “துறு துறு தெனாலி ராமன்” நாட்டிய நாடகம்…\nசினிமாவில் பெண்க���ை போகப்பொருளாக மட்டுமே சித்தரிக்கிறார்கள் – வேலுபிரபாகரன் பேச்சு\nஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா\nஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள்.\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/", "date_download": "2019-04-20T22:55:37Z", "digest": "sha1:SUMMKN6T53VRDP266EX4GMLVPGA42PVS", "length": 6009, "nlines": 216, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi", "raw_content": "\nசான்றிதழ் சரிபார்த்தல் ஏப்ரல் 9, 10 மற்றும் 11-ந் தேதிகளில் நடக்கிறது | ஆய்வக உதவியாளர் நியமனத்தில் அதிகாரிகள் தவறு செய்தால் நடவடிக்கை பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை\nESLC RESULT 2017 | எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 31.03.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.\nநீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களிடம் இருந்து ரூ.100 கோடியை கட்டணமாக வசூலித்தது சிபிஎஸ்இ\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்\nஎழுத்து தேர்வு மூலம் 2,100 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் - விரைவில் அறிவிப்பு வெளியாகிறது\nசங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி.பயிற்சியில் சேர ஏப்ரல் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஹால்டிக்கெட் ஏப்.12-ம் தேதி வழங்கப்படும். தேர்வு ஏப்.20-ம் தேதி காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.\nநீட் தேர்வுக்கு படிக்க தமிழ் உள்ளிட்ட 8 மாநில மொழிகளில் பாடப் புத்தகங்கள் இல்லாத நிலை தாய்மொழியில் தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிப்பு\nபிளஸ்-2 கணிதத்தேர்வில் 6 மதிப்பெண் கட்டாய கேள்வி கடினமாக இருந்தது மாணவிகள் கருத்து\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிப்பணியிடங்கள் வெளியிடபட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.periyava.org/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8B/", "date_download": "2019-04-20T22:27:37Z", "digest": "sha1:APTZ4ZH3II5AM4ZWPR5W6OVCWBTSS3E7", "length": 11039, "nlines": 105, "source_domain": "www.periyava.org", "title": "நைமிசாரண்யம் தெரியுமோ? - Periyava", "raw_content": "\nபெரியவாளுடைய பரமபக்தர் ஒருவருக்கு காது கேட்காது புஸ்தகம் படிக்க முடியாதபடி பார்வைக் குறைபாடு புஸ்தகம் படிக்க முடியாதபடி பார்வைக் குறைபாடு எதிரில் நிற்பவர்கள் கூட ஏதோ நிழல் மாதிரித்தான் தெரிவார்கள். அந்த வயசான பக்தருக்கு ரொம்ப தீவிரமான ஆசை ஒன்று இருந்தது. ஏக்கம் என்று கூட சொல்லலாம்.அது அவருக்கு ஒரு விதத்தில் வெறியாகவே இருந்தது.பாவம் எதிரில் நிற்பவர்கள் கூட ஏதோ நிழல் மாதிரித்தான் தெரிவார்கள். அந்த வயசான பக்தருக்கு ரொம்ப தீவிரமான ஆசை ஒன்று இருந்தது. ஏக்கம் என்று கூட சொல்லலாம்.அது அவருக்கு ஒரு விதத்தில் வெறியாகவே இருந்தது.பாவம் “சரஸ்வதி”யிடந்தானே மனக்குறையை சொல்ல வேண்டும் “சரஸ்வதி”யிடந்தானே மனக்குறையை சொல்ல வேண்டும் பெரியவாளிடம் ரொம்ப மனஸ் உருகி வேண்டினார்.\n“பெரியவா…எனக்கு ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், பகவத்கீதை, பதினெட்டு புராணங்கள் எல்லாத்தையும் படிச்சு என்னோட ஜன்மாவை கடைத்தேத்திக்கணும்….ஆனா, என்னால புஸ்தகம் படிக்க முடியாது. கண் பார்வை முக்காவாசி கெடையாது. காதால கேக்கலாம்..ன்னா காதும் கேக்கலை. நான் என்ன பண்ணுவேன்\nஅப்போது பெரியவாளை சுற்றி சில பண்டிதர்களும் அங்கே இருந்தார்கள். பெரியவா அவர்களிடம் “இவரோ ராமாயண, மஹாபாரதம்,புராணம் எல்லாத்தையும் படிக்கணும்ன்னு ரொம்ப ஆசைப் படறார்….கண் பார்வை செரியில்லே என்ன பண்ணலாம்\nசர்வஞ்யத்வம் என்பதின் முதல் தகுதியே தனக்கு எல்லாம் தெரிந்தும், அதைப் பற்றி கொஞ்சங்கூட சட்டை செய்யாமல் [ஆஞ்சநேய ஸ்வாமி மாதிரி] மற்ற பேருக்கு முக்யத்வம் குடுப்பதுதான். பண்டிதர்களுக்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை. பெரியவாளே சொன்னார்……\n“நைமிசாரண்யம்ன்னு ஒரு க்ஷேத்ரம் இருக்கு தெரியுமோ\n“அங்கதான் ரிஷிகள்ளாம் புராணங்கள் கேட்டா……”\n“வ்யாஸாச்சார்யாள் புராணங்கள் எழுதின எடம்ன்னு ஒரு ஸ்தலம் இருக்கு. “வ்யாஸகத்தி” ன்னு பேரு\n அவர்களுக்கும் இது புது விஷயமாக இருந்தது. நைமிசாரண்யம் போய்விட்டு வந்தவர்களுக்கு கூட இந்த இடம் பற்றி தெரிந்திருக்கவில்லை ரொம்ப நுணக்கமான விஷயங்கள் கூட பெரியவாளுக்கு தெரியும்.\nபக்தரை அருகில் அழைத்து “குடும்பத்தோட நைமிசாரண்யம��� போயி, கொஞ்சநாள் அங்க தங்கு வ்யாஸர் புராணங்கள் எழுதின எடத்ல விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணு வ்யாஸர் புராணங்கள் எழுதின எடத்ல விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணு அப்புறம் ஒனக்கே எல்லாப் புராணங்களும் மனஸ்ல ஸ்புரிக்கும் அப்புறம் ஒனக்கே எல்லாப் புராணங்களும் மனஸ்ல ஸ்புரிக்கும் \nநிச்சயமாக அந்த பக்தருக்கு ஸ்புரித்திருக்கும். பெரியவா சொன்னது அனுபவ ஸாத்யமான வழி\nமன்னனை மனம் திருந்த வைத்த கவிஞர்\nகடமை மறந்து கண்டபடி ஆட்சி செய்த ஒரு நாட்டின் மன்னனை கவிஞர் ஒருவர் மனம் திருந்த வைத்த வித்தியாசமான கதையை இங்கே அழகாகச் சொல்கிறார் மகா...\nஎந்தன் மனமது கோரிடும் வரங்களை தந்திட வர வேண்டும் உந்தன் சந்நிதி வந்ததும் ஆனந்த தரிசனம் தர வேண்டும் உனைக் கண்டதும் பரவசம் அடைந்திடும் நிலை...\nநம் முன்னோர்கள் எளிமையாக இருந்து கொண்டே நிம்மதியாக காலக்ஷேபம் நடத்தி இருக்கிறார்கள். இப்போது நாம் பணத்தாலும் உடைமைகளாலும்” லக்க்ஷரி”களாலும் தான் அந்தஸ்து என்று ஆக்கிக் கொண்டு...\nசொன்னவர்: திரு சுந்தர்ராஜன். திரு.சுந்தர்ராஜன் எனும் ஸ்ரீபெரியவா பக்தர் 1968-ம் வருஷம் ஸ்ரீபெரியவா ஆந்திரபிரதேசத்தில் யாத்திரை செய்து கொண்டிருந்தபோது மனதில் ஸ்ரீபெரியவாளை தரிசிக்க வேண்டுமென்று மனத்...\nஇது தான் பக்தி. இது தான் அருள்\nஒரு கோனார் தினமும் நடமாடும் தெய்வத்திற்கு பசும்பால் கொடுத்து வந்தார். அவர் மனைவி வயிற்றில் ஏதோ கட்டியால் கஷ்டப்பட்டு வந்தாள். பெரியவாள் அந்த ஊரை விட்டுக்...\nவாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனசில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப் பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும். இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா...\nகாஞ்சி மடத்தில் ஒருநாள் மதியம் மஹா பெரியவா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை யாரோ குறுகுறுவென பார்ப்பது போலிருக்க நிமிர்ந்தார். ஜன்னலைப் பிடித்தவாறே குட்டிக் குரங்கு ஒன்று...\nதானம், தர்மம், கர்ன அநுஷ்டானம், ஈஸ்வர நாமோச்சரணம், ஆலய தரிசனம் முதலியவையே சத்கார்யங்கள். பாவத்தைப் போக்குவதற்கு இவையே உபாயம்.. ஒரு குடும்பத்தில் பத்தினி ஒழுங்கு தப்பி...\nசிரத்தையோடு தானம் கொடுக்க வேண்டும்November 11, 2014\nநம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்November 10, 2014\nபாவத்தைப் போக்குவதற்கு உபாயம்September 28, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50902-telugu-artist-association-split-over-alleged-misappropriation.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-20T22:39:10Z", "digest": "sha1:ES3VD5XCCVG25Z6SD433JQDRGQRUHULE", "length": 13658, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பணம் கையாடல் புகார்: உடைகிறது தெலுங்கு நடிகர் சங்கம்? | Telugu Artist Association split over alleged misappropriation", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nபணம் கையாடல் புகார்: உடைகிறது தெலுங்கு நடிகர் சங்கம்\nதெலுங்கு நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவதற்காக திரட்டப்பட்ட நிதியில் மோசடி நடந்துள்ளதாகக் கூறி ஒரு தரப்பு நடிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.\nதெலுங்கு நடிகர் சங்கத் தலைவராக இருப்பவர், சிவாஜி ராஜா. பொது செயலாளர் நரேஷ். பொருளாளர், வெங்கடேஷ்சர ராவ். துணைத் தலைவர் ஸ்ரீகாந்த். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக நடிகர் சங்கம் அமெரிக்காவில் சமீபத்தில் கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இதில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி உட்பட பல முன்னணி நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். இந்த விழாவை நடத்துவதற்கு நடிகர் ஸ்ரீகாந்தின் நண்பர் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nRead Also -> ���ாராளுமன்ற தேர்தலில் பாஜக சார்பாக மோகன்லால் போட்டி\nRead Also -> பணம் கையாடல் புகார்: உடைகிறது தெலுங்கு நடிகர் சங்கம்\nஇந்நிலையில் அமெரிக்காவுக்கு சென்று வந்ததில் ஊழல் நடந்திருப்பதாகவும் பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி பொதுசெயலா ளர் நரேஷ், பிரச்னை எழுப்பினார். இது தொடர்பாக நிர்வாகக் ழுவை கூட்டி பேச வேண்டும் என்று கூறினார். இதனால் பிரச்னை பெரிதாக வெடித்தது. தலைவர் சிவாஜி ராவுக்கு ஆதரவாகச் சிலரும் நரேஷூக்கு ஆதரவாக சிலரும் என நடிகர்கள் பிரிந்து ஆளாளுக்கு தங்கள் தரப்பு நியாயத்தைப் பேசிவருகின்றனர். இதனால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் சிவாஜி ராவ் கூறும்போது, ‘என் மீது கூறப்பட்டுள்ள புகார் தவறானது. சங்க நிதியில் இருந்து ஐந்து பைசா கூட எடுக்கவில்லை. எனது சொந்தப்பணத்தில் இருந்துதான் உதவிகள் கூட செய்துவருகிறேன். சங்க பணத்தில் இருந்து ஒரு டீ கூட குடித்ததில்லை. இது தொடர்பான எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன்’ என்றார்.\nRead Also -> முதன் முதலில் வாங்கிய மாருதி 800 காரில் இன்னும் பயணிக்கும் நடிகர்\nநடிகர் ஸ்ரீகாந்த் கூறும்போது, ‘இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் என் பெயரையும் சேர்த்துள்ளனர். நரேஷிடம் இது தொடர்பாக 45 நிமிடம் பேசி விளக்கம் அளித்தேன். இருந்தும் என் பெயர் இதில் அடிபடுகிறது. அமெரிக்காவில் நிகழ்ச்சி நடத்துவதற்கான ஒப்பந்தம் போடும்போது, நரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் எதுவும் சொல்லவில்லை. இப்போது திடீர் என்று புகார் கூறுவது ஏன் என்று தெரியவில்லை’ என்றார்.\nஇதற்கிடையே சிரஞ்சீவியை சந்தித்து பிரச்னை பற்றி பேச நடிகர் சங்க நிர்வாகிகள் முயன்றதாகவும் அவர் அதற்கு விருப்பம் தெரிவிக்க வில்லை என்றும் தெரிகிறது. இதையடுத்து தெலுங்கு நடிகர் சங்கம் உடையும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nபசுவை மருத்துவரிடம் அழைத்துச்சென்ற முதியவர் கை உடைப்பு\n'தமிழிசை கொலை மிரட்டல் விடுத்தார்' சோபியாவின் தந்தை சாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபதவியில் இருந்த போது முறைகேடு - ஜெயசூர்யா மீது ஊழல் புகார்\nஊழல் பற்றி பேசாமல் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மு.க.ஸ்டாலின்\nஅமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு\nகுட்கா ஊழல் புகார்: உயர���நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nநடிகை அரை நிர்வாண போராட்டம்: பணிந்தது தெலுங்கு திரையுலகம்\nபாக். இடைக்கால பிரதமர் மீது ரூ.22,000 கோடி ஊழல் குற்றச்சாட்டு\nஅரசின் வெப்சைட்டில் இருந்து அமைச்சர்களின் விவரங்கள் மாயம்: கமல் அறிக்கை எதிரொலி\nRelated Tags : Telugu Artist Association , Shivaji Raja , சிவாஜி ராஜா , தெலுங்கு நடிகர் சங்கம் , போர்க்கொடி , ஊழல் புகார்\nகிறிஸ் கெயில் அதிரடி - பஞ்சாப் அணி 163 ரன் குவிப்பு\n“ராகுல் காந்திக்கு இந்திய குடியுரிமை இருக்கிறதா” - பாஜக கேள்வி\nமரண வீட்டில் துக்கம் விசாரித்து ஆறுதல் சொன்ன குரங்கு - வைரல் வீடியோ\nபொறியியல் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nஸ்மித், பராக் பொறுப்பான ஆட்டம் - மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபசுவை மருத்துவரிடம் அழைத்துச்சென்ற முதியவர் கை உடைப்பு\n'தமிழிசை கொலை மிரட்டல் விடுத்தார்' சோபியாவின் தந்தை சாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/4330-riya-sarkar-the-first-ever-transgender-to-become-an-election-presiding-officer-in-india.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-04-20T22:29:01Z", "digest": "sha1:VN4PA6J5ZDLFZ4K3SW32VN6O6MNEQN7Z", "length": 9416, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நாட்டிலேயே முதன்முறையாக தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய திருநங்கை... | Riya Sarkar - The First Ever Transgender To Become An Election Presiding Officer In India", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகு��ியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nநாட்டிலேயே முதன்முறையாக தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய திருநங்கை...\nநாட்டிலேயே முதன்முறையாக மேற்கு வங்கத்தை சேர்ந்த திருநங்கையான ரியா சர்க்கார் என்பவர் தேர்தல் நடத்தும் அதிகாரியாக பணிபுரிந்துள்ளார்.\nஅம்மாநிலத்தில் இன்று நடைபெற்ற ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவின் போது, ரியா சர்க்கார் இந்த பெருமையை பெற்றார். கொல்கத்தாவில் உள்ள பல்லிகுன்கே அரசு மேல்நிலைப்பள்ளியில் ரியா சர்க்கார், தேர்தல் நடத்தும் அலுவலர் பணியை திறன்பட மேற்கொண்டார்.\nகைத்துப்பாக்கியுடன் செஃல்பி எடுக்க முயன்ற போது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்\nதிமுக, அதிமுகவிற்கு மதுவிலக்கு பற்றி பேச தகுதியில்லை: முத்தரசன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ரஞ்சன் மீதான புகார் நீதித் துறையை இழிவு படுத்தும் முயற்சி”- பார் கவுன்சில்\nகிறிஸ் கெயில் அதிரடி - பஞ்சாப் அணி 163 ரன் குவிப்பு\n“ராகுல் காந்திக்கு இந்திய குடியுரிமை இருக்கிறதா” - பாஜக கேள்வி\nமரண வீட்டில் துக்கம் விசாரித்து ஆறுதல் சொன்ன குரங்கு - வைரல் வீடியோ\nபொறியியல் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nஸ்மித், பராக் பொறுப்பான ஆட்டம் - மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\n66 கணினிகளை செயலிழக்கச் செய்த இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது\n‘ஸ்ரீநகரில் பாதுகாப்பு சிக்கல்’ - அபிநந்தன் பணியிட மாற்றம்\n“இரண்டாம் கட்ட தேர்தலுக்கு பின் எதிர்க்கட்சிகள் பயத்தில் உள்ளன” - பிரதமர் மோடி\nகிறிஸ் கெயில் அதிரடி - பஞ்சாப் அணி 163 ரன் குவிப்பு\n“ராகுல் காந்திக்கு இந்திய குடியுரிமை இருக்கிறதா” - பாஜக கேள்வி\nமரண வீட்டில் துக்கம் விசாரித்து ஆறுதல் சொன���ன குரங்கு - வைரல் வீடியோ\nபொறியியல் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nஸ்மித், பராக் பொறுப்பான ஆட்டம் - மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகைத்துப்பாக்கியுடன் செஃல்பி எடுக்க முயன்ற போது சிறுவனுக்கு ஏற்பட்ட விபரீதம்\nதிமுக, அதிமுகவிற்கு மதுவிலக்கு பற்றி பேச தகுதியில்லை: முத்தரசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48534-france-s-world-cup-team-given-heroes-welcome-in-paris.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-20T22:54:00Z", "digest": "sha1:ONGYJZA542AXGWPAVPPQCNDQSTRYPFU5", "length": 11819, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ் ! | France's World Cup team given heroes' welcome in Paris", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nகோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ் \nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் கோப்பையுடன் நாடு திரும்பிய பிரான்ஸ் அணி வீரர்களுக்கு அந்நாட்டு மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.\nரஷ்யாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் குரேஷிய அணியை 4க்கு 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வசமாக்கியது. இதனையடுத்து பிராண்ஸ் அணி வீரர்கள், பயிற்சியாளர் அனைவரும் தனி விமானம் மூலம் பிரான்ஸின் Charles De Gaulle விமான நிலையத்தில் வந்து இறங்கினர். அங்கு வீரர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து திறந்தவேனில் ஊர்வலமாக கால்பந்து வீரர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்.\nஅப்போது பிரான்ஸ் விமான படை விமானங்கள், அந்நாட்டு தேசிய கொடி நிறத்தில் வானில் வண்ணத்தைத் தூவி வீரர்களை வரவேற்றனர். மேலும் விமான நிலையம் முதல் வீரர்கள் சென்ற வழியெங்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று பட்டாசு வெடித்தும், வண்ணப்பொடிகளை தூவியும் சாம்பியன்களுக்கு அமோக வரவேற்பு அளித்தனர். இதனால் அந்த பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டது.\nஇந்நிலையில் அர்ஜென்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ஜார்ஜ் சாம்போலி விலகினார். 58 வயதாகும் ஜார்ஜ் சாம்போலி ஓராண்டுக்கு முன் அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றுடன் அர்ஜென்டினா அணி வெளியேறிய நிலையில், பதவி விலக அவர் முடிவு செய்தார். சாம்போலியின் பதவி விலகலை அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் உறுதி செய்தது.\nஆபாச படம் பார்த்து பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் கைது, பெற்றோர் அதிர்ச்சி\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“கண்டிப்பாக ரிஷாப் பண்ட் வருத்தப்பட்டிருப்பார்” - தினேஷ் கார்த்திக்\nவரலாற்று சிறப்புமிக்க பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ\nரஃபேல் அறிவிப்புக்கு பின் அம்பானிக்கு ரூ1,127 கோடி வரிபாக்கி தள்ளுபடி - பிரான்ஸ் நாளிதழ்\nபிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் 'புனித ஆண்ட்ரூ' விருது\n130 வது பிறந்த தினம் கொண்டாடும் ஈ��ிள் டவர்\nரஷ்யாவுடன் இணைந்து ட்ரம்ப் சதியில் ஈடுபடவில்லை \nதற்கொலைக்கு முயன்றாரா மைக்கேல் ஜாக்சன் மகள்\nஇந்தியாவில் பெண்கள் U-17 உலகக் கோப்பை கால்பந்து போட்டி\nமசூத் அசார் சொத்துக்களை முடக்கியது பிரான்ஸ்\nRelated Tags : France , World Cup team , Paris , உலகக்கோப்பை கால்பந்து , பிரான்ஸ் , ரஷ்யா , குரேஷிய\nகிறிஸ் கெயில் அதிரடி - பஞ்சாப் அணி 163 ரன் குவிப்பு\n“ராகுல் காந்திக்கு இந்திய குடியுரிமை இருக்கிறதா” - பாஜக கேள்வி\nமரண வீட்டில் துக்கம் விசாரித்து ஆறுதல் சொன்ன குரங்கு - வைரல் வீடியோ\nபொறியியல் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nஸ்மித், பராக் பொறுப்பான ஆட்டம் - மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆபாச படம் பார்த்து பாலியல் வன்கொடுமை: சிறுவர்கள் கைது, பெற்றோர் அதிர்ச்சி\n'செரினா இறந்துவிடுவாரோ என பயந்தேன்' நெட்டிசன்களை கண்கலங்க வைத்த கணவரின் 'ட்விட்'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2011/08/scorpian-a-deity.html", "date_download": "2019-04-20T23:03:22Z", "digest": "sha1:7L77QPAIFHY2NSUSZJQREJXTJCSWIUGG", "length": 18509, "nlines": 101, "source_domain": "santhipriya.com", "title": "தேள் ஒரு தெய்வமே | Santhipriya Pages", "raw_content": "\nகொடிய விஷம் உள்ள கொட்டும்\nதேள் கூட ஒரு தெய்வமே \nநாம் கொடிய விஷம் உள்ள கொட்டும் தேளைக் கூட ஒரு கொடிய ஊர்வனப் பிராணி என்றுதானே நினைக்கின்றோம். ஆனால் அந்த தேள் கூட ஒரு தெய்வமாக மதிக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும் ஆமாம் உண்மைதான் கொடிய தேளை உலகில் சில இடங்களில் தெய்வமாகவே கருதி வணங்குகிறார்கள்.\nநம் இந்தியாவில் கர்னாடகாவின் கோலார் நகரில் மட்டும் அல்ல குல்பர்காவின் அருகில் உள்ள கண்டகூர் என்ற கிராமத்திலும் தேளை தெய்வமாக வணங்கி வருகிறார்கள். அவ்வளவு ஏன், எகிப்து நாட்டிலும் தேளை ஒரு தேவதையுடன் சம்மந்தப்படுத்தி ஆராதிக்கின்றார்கள்.\nகோலாரம்மா ஆலயத்தின் வெளித் தோற்றம்\nகோலார் பெங்களூர��ல் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு வொக்க லிங்காயத்து இன மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள். அங்குள்ள கோலாரம்மா மற்றும் சோமேஸ்வரா என்ற இரண்டு ஆலயங்களையும் சோழ மன்னர்கள் கிட்டத்தட்ட 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டுகளில் கட்டி உள்ளார்கள். அந்த கோலாரம்மா ஆலயத்தில் உள்ள பிரதான தேவி பார்வதி எனவும் துர்க்கை என்று கூறுகிறார்கள். அங்கு சப்த கன்னிகைகளான சப்த மாத்ரிகாவிற்கும் சன்னதி உள்ளது. அவளைத் தவிர அந்த ஆலயத்தில் உள்ள இன்னொரு தேவி செல்லம்மா என்பவள். அவளே கொடுமையான தேளுக்கு அதிபதியானவள். அந்த ஆலயத்துக்கு செல்பவர்கள் கோலாரம்மாவைத் தவிர அந்த தேளின் அதிபதியான தேவி செல்லம்மாவையும் சேர்த்தே வணங்க வேண்டும். அந்த செல்லம்மாவை வணங்குவத்தின் மூலம் எந்த வகையான பூரான் மற்றும் தேள் போன்றவை அவளை வணங்குபவர்களை கடிக்காது , அவற்றின் விஷம் உடம்பில் ஏறாது என்பது ஒரு ஐதீகமாகவே உள்ளது. அது மட்டும் அல்ல வேறு எந்த விதமான விஷப் பூச்சிகளும் , பாம்பும் கூட நம்மை கடிக்காது, அப்படிக் கடித்தால் அந்த விஷமும் நம்மை பாதிக்காது என்பது நம்பிக்கை.\nஅந்த ஆலயத்தில் உள்ள மற்றொரு விசேஷம் என்ன தெரியுமா தேவி செல்லம்மாவின் சன்னதிக்கு பக்கத்தில் பூமியில் ஒரு கிணற்று உண்டியல் உள்ளது. அதில் நமது காணிக்கைகளை செலுத்த சிறிய ஓட்டை உள்ளதாம். அதில் அந்த ஆலயத்துக்கு செல்பவர்கள் குறைந்தது ஒரு ரூபாய் நாணயத்தை போட வேண்டுமாம். அந்த நாணயம் கீழே உள்ள பாதாளத்தில் சென்று விழும்போது நாணயம் விழும் ஓசை கேட்குமாம். ஆனால் அதிசயம் என்ன என்றால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் கடந்து விட்ட நிலையிலும் இன்றுவரை அந்த உண்டி உள்ள கிணற்றை தோண்டி அதற்குள் எத்தனை பணம் உள்ளது என்பதையோ, என்ன என்ன காணிக்கைகள் போடப்பட்டு உள்ளன என்பதையோ எவருமே பார்த்தது இல்லையாம்\nகோலாரம்மா ஆலயத்தின் உள் தோற்றம்\nகோலாரம்மா ஆலயத்தின் உள்ளே உள்ள\nகாரணம் அதை செய்வது தெய்வ குற்றம் என்பதும், அது கோலாரம்மா மற்றும் செல்லம்மாவின் கஜானா என்றும் கருதுகிறார்கள். முன்னர் இருந்த மைசூர் மகராஜா இந்த ஆலயத்துக்கு அடிக்கடி வந்து வணங்கிச் செல்வார் என்றும் இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.\nஅது போலவே கர்னாடகாவின் யட்கிர் தாலுக்காவில் உள்ள கண்டகூர் என்ற கிராமத்தின் மல��ப் பகுதியில் என்னும் ஒரு ஆலயம் தேளை வழிபடுவதற்கென உள்ளது. அங்கு சிறு மலை மீது கொண்டம்மை என்ற பெயரில் ஒரு ஆலயம் உள்ளது. கோலாரம்மா என்ற பெயரே இங்கு கொண்டாம்மா என மருவி இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். கொண்டம்மை என்றால் கொண்டை உள்ளவள் என்று அர்த்தம் எனவும், அந்தக் கொண்டையில்தான் தேளை அடக்கி வைத்து இருக்கின்றாள் என்றும் நம்புகிறார்கள். இவை அனைத்துமே கிராமியக் கதையின் பெயரில் எழுந்த நம்பிக்கைகள்தான்.\nஅந்த ஆலயம் உள்ள மலையை தேள் மலை என்கிறார்கள். சாதாரண நாட்களில் அங்கு அதிகம் யாரும் செல்வது இல்லை. காரணம் அந்த ஆலயம் மிகப் பழமையானது மட்டும் அல்ல நல்ல நிலையிலும் இல்லை. ஒரு பாழடைந்த கட்டடம் போலத்தான் உள்ளது. ஆனால் அதன் மகிமையோ மிக அதிகம்.\nமற்ற நாட்களில் எப்படியோ நாகபஞ்சமி தினத்தன்று அந்த மலையில் உள்ள நாகம்மா ஆலயத்தில் உள்ள நாகம்மாவை வணங்கிப் பூஜித்தப் பின் அங்குள்ள தேள் தேவதையும் வணங்கி பூஜிக்கின்றார்கள். தேள் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு பாறையையே தேள் கடவுளாக வணங்குகிறார்கள். அது மட்டும் அல்ல அன்றைய தினம் அங்குள்ள மலைப் பகுதிகளில் பாறைகளுக்கு அடியில் தேடித் தேடி தேள்களை கண்டு எடுத்து தம் உடம்பின் மீது போட்டுக் கொள்வார்களாம். அப்படி செய்வதின் மூலம் விஷ ஜந்துக்களிடம் இருந்து தாம் ஆசிர்வதிக்கப்படுவதாக அங்குள்ள கிராமிய மக்கள் நம்புகிறார்கள். ஆனால் ஒரு தேள், பாம்பு மற்றும் பிற கொடிய விஷ ஜந்துக்களும் கூட இதுவரை எவரையும் கொட்டியது இல்லை என்பது மட்டும் அதிசயம் அல்ல, மற்ற நாட்களில் மலையில் பாறைகளில் தேடினால் மருந்துக்குக் கூட ஒரு தேள் கண்களில் படாது என்பது மிகப் பெரிய அதிசயம் அதனால்தான் அங்கு நாகம்மா என்ற பெயரில் பாம்பு தேவதையையும், தேளையும் ஒன்று சேர்த்து பூஜித்து வணங்குகிறார்களாம்.\nஇந்தியாவில்தான் இப்படி ஒரு நம்பிக்கை என்றால் மேலை நாடான எகிப்து நாட்டிலும் நிலவும் புராணக் கதையின்படி ‘செர்கிட்’ (Serqet) என்ற தேவதை தேளுக்கு அதிபதி என்றும், அவளை வணங்குவத்தின் மூலம் தேள்களினால் ஏற்படும் ஆபத்துக்கள் இருக்காது எனவும் நம்புகிறார்கள். தேள் கொட்டினால் கடுமையான சூட்டை வைத்தது போன்ற உணர்வு இருக்கும். அதற்குக் காரணம் அவள் சூரிய பகவானின் பெண் என்பதினால்தான் அவள் அனுப்பும் தேள் ���ொட்டியதும் அத்தனை உஷ்ணம் ஏற்படுகின்றது. அந்த தேவி சூரிய பகவானின் பெண் என்பதினால் அவள் தேவகணமும் சூரியனின் வெட்பத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது. அதனால்தான் அது கொட்டினால் மின்சாரம் பாய்ந்தது போல தேள் கொட்டிய இடம் சுடும் என்கிறார்கள்.\nஅந்த தேவி தவறு செய்பவர்களை தண்டிக்க தமது கணங்களான தேளை அனுப்பி விஷத்தைக் கொட்டி மரணத்தை, கொடுமையான துன்பத்தை தருவாள். அதே சமயத்தில் அப்படி தண்டிக்கப்பட்டவர்கள் மனமுருகி அவளை சரண் அடைந்தால் அந்த தேளின் விஷத்தை நீக்கி அவர்களுக்கு உயிர் பிச்சை தருகிறாள் என்பது நம்பிக்கை. அதனால்தான் ‘செர்கிட்’ என்ற அந்த தேவியின் உருவச் சித்திரங்களில் அவள் தலை மீது ஒரு தேள் அமர்ந்து உள்ளதைப் போல உருவம் உள்ளது. அதுமட்டும் அல்ல பல எகிப்தியர்கள் தேள் உருவம் பொறித்த மோதிரங்களை அணிகிறார்கள்.\nகுல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை-2\nமரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 8\nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-20T22:32:31Z", "digest": "sha1:4UPFF2E5ZN62IH4BXTT6DMUJVEOJVCMQ", "length": 11211, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊட்டவுணவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஊட்டவுணவியல் அல்லது ஊட்டச் சத்துணவியல் என்பது இளங்கலை (3 ஆண்டுகள்) மற்றும் முதுகலை (2 ஆண்டுகள்) பட்டப்படிப்பாகும். மனிதருக்கு சரியான ஊட்டச்சத்து தேவையாதலால் இவ்வகை கல்வி பிரபலமாக உள்ளது. இதனை மருத்துவக்கல்வியில் படித்தாலும் சிறப்பான பயிற்சி அளித்து ஊட்டச்சத்து நிபுனர்களை உருவாக்குவதே இக்கல்வியின் நோக்கமாகும்.\nஎந்தெந்த உணவுகளில் ஊட்டச்சத்தின் அளவுகோள்கள் உள்ளன\nஊட்டச்சத்துகளின் குறைபாட்டால் எவ்வகை நோய்கள் வரும்\nஊட்டச்சத்துகளின் மிகுதியால் எவ்வகை நோய்கள் வரும்\nஊட்டச்சத்து குறைபாடு அல்ல���ு மிகுதியால் உண்டாகும் நோய்களுக்கான சிகிச்சைகள்\nகர்லே, எஸ்., மற்றும் மார்க் (1990). தி நேச்சுரல் கைட் டு குட் ஹெல்த் , லஃபாயேட், லூசியானா, சுப்ரீம் பப்ளிஷிங்\nடயட், நியூட்ரிஷன் அண்ட் தி பிரிவென்ஷன் ஆஃப் க்ரோனிக் டிஸீஸஸ்; ஒரு உலக சுகாதார நிறுவன/எஃப்ஏஓ நிபுணத்துவ ஆலோசனை (2003) கூட்டு.\nஅமெரிக்க விவசாயத் துறை (யுஎஸ்டிஏ) தொடர்ந்து கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கிறது\nஊட்டச்சத்துக்களின் ஊட்டச்சத்துக் காரணிகள் மற்றும் உணவு மூலாதாரங்கள், யுஎஸ்டிஏ தேசிய ஊட்டச்சத்து தரவுத்தள வெளியீடு, முழுமையான ஊட்டச்சத்து பதிப்பு\nஊட்டச்சத்து தகுதி மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வு - எஃப்ஏஒவிலிருந்து இ-லேர்னிங்\nஊட்டச்சத்து ஆலோசகர்கள் சர்வதேச அமைப்பு\nஊட்டச்சத்து குறித்த அமெரிக்காவின் சட்ட ஆணையம் - ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் போர்ச்சுக்கல்\nசுகாதாரம்-ஐரோப்பிய யூனியன் நுழைவாயில் ஊட்டச்சத்து\nஉடற்கூற்றியல் · விண்ணுயிரியல் · உயிர் வேதியியல் · உயிர்ப்புவியியல் · உயிர்விசையியல் · உயிர் இயற்பியல் · உயிர் தகவலியல்‎ · உயிர்ப்புள்ளியல் · உயிரியல் வகைப்பாடு · தாவரவியல் · உயிரணு உயிரியல் · வேதியல் உயிரியல் · காலவுயிரியல் · Conservation biology · கருவளர்ச்சியியல் · சூழலியல் · கொள்ளைநோயியல் (Epidemiology) · பரிணாம உயிரியல் (Evolutionary biology) · மரபியல் · மரபணுத்தொகையியல் (Genomics) · இழையவியல் · மனித உயிரியல் · நோய் எதிர்ப்பாற்றல் முறைமையியல் (Immunology) · கடல்சார் உயிரியல் (Marine biology) · கணித உயிரியல் (Mathematical biology) · நுண்ணுயிரியல் · மூலக்கூற்று உயிரியல் · நரம்பணுவியல் · ஊட்டச்சத்து · ஊட்டவுணவியல் · Origin of life · தொல்லுயிரியல் · ஒட்டுண்ணியியல் · நோயியல் · மருந்தியல் · உடலியங்கியல் · Quantum biology · தொகுப்பியக்க உயிரியல் · உயிரியல் வகைப்பாட்டியல் · நச்சுயியல் · விலங்கியல் · வேளாண்மை\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சனவரி 2017, 08:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/tag/ngk/", "date_download": "2019-04-20T22:30:03Z", "digest": "sha1:KMBNY74BHASULJK5Y4ISIZWUXMH2VAJW", "length": 9749, "nlines": 220, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "NGK Archives - Fridaycinemaa", "raw_content": "\nNGK படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது\nஅனைவருக்கும் வணக்கம்வருகின்ற 14ஆம் தேதி சென்னையில் அமைந்துள்ள ரோகிணி திரையரங்கில் #NGK படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளது இதில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் சார்ந்த அனைத்து மன்ற நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சுமார் 1000 நண்பர்கள் வரை இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த #NGK டீசர் வெளியீட்டு விழாவில்\nKarthiNGKNGK படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிக பிரமாண்ட முறையில் நடைபெற உள்ளதுSuriya\nஅண்ணன் சூர்யா – தம்பி கார்த்தியுடன் ஒரே நேரத்தில் பணியாற்றும் ரகுல் ப்ரித் சிங்.\nசூர்யாவுடன் NGK மற்றும் கார்த்தியுடன் 'தேவ்' என்று ஒரே நேரத்தில் இருவருடனும் பணியாற்றுவது சிறந்த அனுபவமாக உள்ளது. நான் சூர்யாவுடைய மிகப்பெரிய ரசிகை. செல்வராகவன் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் கலைஞர்களிடமிருக்கும் சிறந்த ஆற்றலை வெளிக்கொண்டு வருவதில் வல்லவர் என்று. NGK - வில் நான் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறேனோ அதற்கு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரமாக 'தேவ்' படத்தின் பாத்திரம் இருக்கும். இரண்டுமே\ndevKarthiNGKraku preet singhSuriyaஅண்ணன் சூர்யா - தம்பி கார்த்தியுடன் ஒரே நேரத்தில் பணியாற்றும் ரகுல் ப்ரித் சிங்.\nராஜ முந்திரியில் நடைபெற்ற என்ஜிகே படப்பிடிப்பில் சூர்யாவை சூழ்ந்த 5000 ரசிகர்கள் \nசூர்யா மற்றும் இயக்குனர் செல்வராகவனின் என்ஜிகே படத்தின் படப்பிடிப்பு ராஜாமுந்திரியில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில் சூர்யா பங்குபெற்று நடித்து வருகிறார். அவர் நடிக்கும் காட்சிகள் வேகமாக அங்கு படமாக்கப்பட்டு வருகிறது. சூர்யாவின் என்ஜிகே படப்பிடிப்பு அங்கே நடைபெறுகிறது என்று இயக்குனர் செல்வராகவன் ட்விட்டரில் பதிவிட்டதிலிருந்து. அங்குள்ள ரசிகர்கள் அவரை காண படப்பிடிப்பு தளத்துக்கு வந்தவண்ணம் இருந்தனர். நேற்று சூர்யாவை காண படப்பிடிப்பு தளத்துக்கு வந்த\nNGKSelvaraghavanSuriyaSuriya Fansராஜ முந்திரியில் நடைபெற்ற என்ஜிகே படப்பிடிப்பில் சூர்யாவை சூழ்ந்த 5000 ரசிகர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.thee.co.in/%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-04-20T22:43:54Z", "digest": "sha1:EGUHRZ62HV4THD6Q44ELLS432PRFPKQB", "length": 25519, "nlines": 210, "source_domain": "www.thee.co.in", "title": "கள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்! – சீமான் வேதனை | தீ - செய்திகள்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2019\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nரஜினி அரசியலுக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும் : நாஞ்சில் சம்பத் தாக்கு\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\n‘புரூஸ் லீ’ படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்\nதனுஷின் கொடி திரைப்படம் – விமர்சனம்\nமுதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் – சீமான் எழுப்பும் சந்தேகங்கள்\nமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால்…\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை\nராஜீவ் கொலை: பிரியங்கா நளினி சந்திப்பு – புத்தக வெளியீட்டு விழா | சீமான்…\nகல்விக்கொள்ளையை தோலுரிக்கும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் திட்டம் பற்றி சீமான்\n��ழைகளை ஏகடியம் செய்யலாமா பிரதமரே\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\nHome செய்திகள் அரசியல் கள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும் – சீமான் வேதனை | நாம் தமிழர் கட்சி\nசென்னை – கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளதாகக்கூறி 25 ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார இணைப்பு பெற்று வசித்துவரும் பொதுமக்களை மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி குடியிருப்புகளை தமிழக அரசு அகற்றியுள்ளது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (13-10-2018) கள்ளிக்குப்பத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,\nகள்ளிக்குப்பம் பகுதியில் மக்களின் வீடுகளை இடிப்பது ஒரு தவறான அணுகுமுறை. மக்களுக்கு மாற்றுக்குடியிருப்பைக் கட்டித் தருவோம் என்கிறார்கள். மாற்றுக்குடியிருப்பு என்பது கண்ணகி நகர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், கல்லுக்குட்டை போன்ற பகுதிகளில்தான் கட்டப்படுகிறது. அக்குடியிருப்புகள் எந்தளவில் இருக்கும் என்பது நாமறிந்ததுதான். கள்ளிக்குப்பம் பகுதியில் ஒவ்வொருவரும் 25 ஆண்டுகளாக இங்கு குடியிருக்கிறார்கள். அவர்கள் எவரும் நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை. பணம் கொடுத்தே நிலத்தை வாங்கியிருக்கிறார்கள். அவர்களிடம் நிலத்தை விற்றவர்களே ஆக்கிரமிப்பாளர்களாக இருக்க முடியும். அம்மக்களுக்கு மின் இணைப்பு, சாலை வசதி, எரிபொருள் இணைப்பு, கழிவுநீர் வெளியேற்றம், தெருவிளக்கு வசதி, குடிநீர் இணைப்பு, வாக்களர் அட்டை, குடும்ப அட்டை என எல்லாவற்றையும் அரசுதான் செய்து கொடுத்திருக்கிறது.\nகடந்த மாதம்வரை அவர்களிடம் வரியினைப் பெற்றுக்கொண்ட அரசு, இம்மாதம் ஆக்கிரமிப்பெனக் கூறி வீடுகளை இடிப்பதை எவ்வாறு ஏற்க முடியும் வாழ்வாதாரம் யாவும் கள்ளிக்குப்பம் பகுதியில் இருக்கிறபோது அவர்களைப் பெரும்பாக்கத்திற்குக் குடியேற்றினால் அவர்களது வாழ்வாதாரம் முழுவதுமாகப் பாதிக்கப்படாதா வா��்வாதாரம் யாவும் கள்ளிக்குப்பம் பகுதியில் இருக்கிறபோது அவர்களைப் பெரும்பாக்கத்திற்குக் குடியேற்றினால் அவர்களது வாழ்வாதாரம் முழுவதுமாகப் பாதிக்கப்படாதா அப்பகுதி மக்களின்1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்குள்ளப் பள்ளிகளில்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இடமாற்றம் செய்துவிட்டால் அக்குழந்தைகள் எவ்வாறு படிப்பைத் தொடர்வார்கள் அப்பகுதி மக்களின்1000க்கும் மேற்பட்ட குழந்தைகள் இங்குள்ளப் பள்ளிகளில்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இடமாற்றம் செய்துவிட்டால் அக்குழந்தைகள் எவ்வாறு படிப்பைத் தொடர்வார்கள் இப்பகுதிக்கு அருகில் காசாக்காடு என்கிற குடியிருப்பு இருக்கிறது. இதனை அமைச்சர் பெருமக்கள்தான் கட்டியிருக்கிறார்கள். இதேபோல, இப்பகுதிக்குள் கல்வி நிறுவனங்களும் இருக்கிறது. அவையாவும் இடிக்கப்படவில்லை என்பதன் மூலம் அவர்களின் தேவைக்காகத்தான் இவ்வீடுகள் இடிக்கப்படுகிறது என்பது தெரிகிறது. அம்மக்களுக்குச் சமைப்பதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை எடுக்கக்கூட காலநேரம் அளிக்காது வீடுகளை இடித்திருக்கிறார்கள். அவ்வளவு அவசரம் அவசரமாக வீடுகளை இடிக்க வேண்டியத் தேவையென்ன இப்பகுதிக்கு அருகில் காசாக்காடு என்கிற குடியிருப்பு இருக்கிறது. இதனை அமைச்சர் பெருமக்கள்தான் கட்டியிருக்கிறார்கள். இதேபோல, இப்பகுதிக்குள் கல்வி நிறுவனங்களும் இருக்கிறது. அவையாவும் இடிக்கப்படவில்லை என்பதன் மூலம் அவர்களின் தேவைக்காகத்தான் இவ்வீடுகள் இடிக்கப்படுகிறது என்பது தெரிகிறது. அம்மக்களுக்குச் சமைப்பதற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை எடுக்கக்கூட காலநேரம் அளிக்காது வீடுகளை இடித்திருக்கிறார்கள். அவ்வளவு அவசரம் அவசரமாக வீடுகளை இடிக்க வேண்டியத் தேவையென்ன இதனைக் கேட்டால், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாதென்கிற உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, ஏரிகளைப் பாதுகாக்கிறோம் என்கிறார்கள். இவர்கள் பாதுகாக்கிற இலட்சணம் நமக்குத் தெரியாதா இதனைக் கேட்டால், நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக் கூடாதென்கிற உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, ஏரிகளைப் பாதுகாக்கிறோம் என்கிறார்கள். இவர்கள் பாதுகாக்கிற இலட்சணம் நமக்குத் தெரியாதா\nமிகப்பெரிய அரசு கட்டிடங்கள், அரசு அலுவலர் குடியிருப்புகள், நீதிமன்றங்கள், வள்ளுவர் கோட்டம் என அத்தனையும் நீர்நிலைகளை ஆக்கிரமித்துத்தான் கட்டப்பட்டிருக்கிறது. நீர்நிலைகளில் குடிசைகள் போடப்படுகிறபோதே மக்களிடம் தெரிவித்திருந்தால் இந்த நிலை வந்திருக்காதே சொந்த நாட்டில் வீடுகளை இழந்து அகதியாக நிற்கிற நிலைக்கு அவர்களும் வந்திருக்க மாட்டார்களே சொந்த நாட்டில் வீடுகளை இழந்து அகதியாக நிற்கிற நிலைக்கு அவர்களும் வந்திருக்க மாட்டார்களே இன்றைக்கு நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் பேசுகிற இந்த நேர்மையாளர்கள் யாவும் நிலத்தை ஆக்கிரமிக்கிறபோது என்ன செய்துகொண்டிருந்தார்கள் இன்றைக்கு நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் பேசுகிற இந்த நேர்மையாளர்கள் யாவும் நிலத்தை ஆக்கிரமிக்கிறபோது என்ன செய்துகொண்டிருந்தார்கள்இருபெரும் திராவிடக் கட்சிகளும்தான் இந்நிலத்தை மாறி மாறி ஆண்டிருக்கிறது. அவர்கள் இருவரும்தானே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்இருபெரும் திராவிடக் கட்சிகளும்தான் இந்நிலத்தை மாறி மாறி ஆண்டிருக்கிறது. அவர்கள் இருவரும்தானே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் இவ்வளவு ஆண்டுகால ஆட்சியில் கழிவு நீர், வடிகால் நீர் வடிந்தோட அடிப்படைக் கட்டமைப்புகூட தலைநகர் சென்னையில் இல்லை. குறைந்தபட்சம், மக்களை மாற்று இடத்திற்குக் குடியமர்த்திவிட்டாவது இந்நிலத்தின் மீது கைவைத்திருக்கலாம். அதனைவிடுத்து வீடுகளை இடித்து நடுத்தெருவில் அம்மக்களை நிறுத்திவிட்டு குடியமர்த்துவோம் என்பது ஏற்புடையதல்ல\nஆக்கிரமிப்புகளுக்கு எதிரான இந்நடவடிக்கைகள் யாவும் ஏழை, எளிய அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது மட்டும்தான் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கெதிராக என்ன செய்வதென்று தெரியாது நிற்கிறோம். மாற்று இடத்தையாவது நாங்கள் கேட்கிற இடத்தில் கொடுங்கள் எனப் பரிந்துரை செய்திருக்கிறோம். இன்றைக்கு எப்படி இம்மக்களின் வீடுகள் இடிந்து சரிந்து விழுகிறதோ அதேபோல ஒருநாள் இந்த அதிகாரமும் சரிந்து விழும்.\nPrevious articleபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு சீமான் புகழாரம்\nNext articleதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு சீமான் புகழாரம்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு சீமான் புகழாரம்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது...\nசீமான் எதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார்\nமனசாட்சிக்குப் பயந்த மனிதன் ஓ.பி.எஸ் : சீமான் கருத்து\nவிகடனுக்கு லாரன்ஸ் ஒரு கோடி கொடுக்கவில்லை\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை\nவண்ணதாசனுக்கு கிடைத்துள்ள சாகித்திய அகாதமி விருது தமிழ் படைப்புலகத்திற்குக் கிடைத்த பெருமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/gaja-help-ragawa-lawrence/", "date_download": "2019-04-20T22:35:48Z", "digest": "sha1:UCUTQCQEIKHNCTFVPQZP3B7MLPAVNY3G", "length": 20877, "nlines": 206, "source_domain": "4tamilcinema.com", "title": "கஜா நிவாரணம், பாட்டிக்கு வீடு கட்ட உதவும் ராகவா லாரன்ஸ்", "raw_content": "\nகஜா நிவாரணம், பாட்டிக்கு வீடு கட்ட உதவும் ராகவா லாரன்ஸ்\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவா��்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nகஜா நிவாரணம், பாட்டிக்கு வீடு கட்ட உதவும் ராகவா லாரன்ஸ்\nகஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு நிவாரண உதவிகளை பல நடிகர்கள் வழங்கி வருகிறார்கள்.\nபலரும் உதவிகளை அறிவித்தாலும் அவர்கள் நேரிடையாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. அவர்களது ரசிகர்கள்தான் சென்று உதவி செய்து வருகிறார்கள்.\nஆனால், நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்து நேரிடையாக உதவிகளைச் செய்து வருகிறார்.\nஒரு பாட்டி, புயலால் பாதிக்கப்பட்ட அவருடைய வீட்டைப் பற்றி கண்ணீருடன் சொன்ன வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவியது. அதைத் தொடர்ந்து புயலால் வீடிழந்த 50 பேருக்கு தலா 1 லட்ச ரூபாய் செலவில் வீடு கட்டித் தருவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.\nசமூக வலைத்தளத்தின் மூலம் வெளிவந்த, அந்த பாட்டி யார் என்பதைக் கண்டுபிடித்து அவருக்கு வீடு கட்டித் தரும் வேலையை ராகவா லாரன்ஸ் ஆரம்பித்துள்ளார்.\nஇன்று அதற்கான பூமி பூஜையும் நடைபெற்றது.\nஉதவிகள் மட்டும் நிவாரணம் அல்ல, நேரில் ஆறுதல் சொல்லி, செய்வது அதைவிடப் பெரிய நிவாரணம் என்பதை ராகவா லாரன்ஸ் மற்றவர்களுக்கும��� புரிய வைத்துள்ளார்.\nபெரிய பஞ்சாயத்துக்குப் பின் ஆரம்பமாகும் ‘மின்னல் வீரன்’\nகனா, ஒரு உணர்வுபூர்வமான படம் – அருண்ராஜா காமராஜ்\nகஜா நிவாரணம், அஜித் 15 லட்சம் கொடுத்துட்டாராமே….\nரசிகர் மன்றங்கள் மூலம் ரஜினிகாந்த், விஜய் உதவி\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nதமிழ்த் திரையுலகத்தில் ‘ஓபனிங் ஸ்டார்’ என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்.\nஅவர் நடித்து வெளிவரும் படங்கள் நன்றாக இருக்கிறதோ இல்லையோ முதல் சில நாட்கள் நல்ல வசூலைக் கொடுக்கும். அதன் பின்னர்தான் படம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து வசூல் ஏறும், இறங்கும்.\n1993ம் ஆண்டு வெளிவந்த ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித்.\nஅந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அதற்கடுத்து 1995ல் வெளிவந்த, ‘ஆசை’ படம்தான் அஜித்தின் முதல் வெற்றிப் படமாக அமைந்தது.\n1996ல் வெளிவந்த ‘காதல் கோட்டை’, 1998ல் வெளிவந்த ‘காதல் மன்னன்’, 1999ல் வெளிவந்த ‘வாலி’ ஆகியவை 90களில் அஜித்தின் மிகப் பெரிய வெற்றிப் படங்கள்.\nஅதன் பின் ஏஆர் முருகதாஸ் இயக்கிய முதல் படமான 2001ல் வெளிவந்த ‘தீனா’ படத்தில்தான் அஜித்தை ‘தல’ என அழைக்க ஆரம்பித்தனர். அந்தப் படத்திற்குப் பின் அஜித் நடித்து வெளிவந்த படங்கள் நல்ல ஓபனிங்கைத் தர ஆரம்பித்து கமர்ஷியல் ஹீரோவாக அவர் உயர்ந்தார்.\nதொடர்ந்து சில படங்கள் தோல்வி அடைந்தாலும் கூட அவருடைய அந்த ஓபனிங் ஸ்டார் இமேஜ் அப்படியே இருக்கிறது.\n2007ல் வெளிவந்த ‘பில்லா’ படத்திற்குப் பிறகு அஜித் தமிழ் சினிமா உலகில் பெரும் வளர்ச்சி பெற்றார்.\nகடந்த ஆறு வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் சுமார் 1000 கோடியை வசூலித்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் இன்று டிவிட்டரில் டிரென்டிங்கை ஏற்படுத்தி வருகிறார்கள்.\nஆரம்பம் – 135 கோடி\nஎன்னை அறிந்தால் – 125\nவிஸ்வாசம் – 253 கோடி. வசூலித்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.\n‘விஸ்வாசம்’ படம் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘பேட்ட’ படத்தை விட அதிகமாக வசூலித்துள்ளது.\nஅஜித் தற்போது ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nசரவணன் யார் என்பதை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க வா���்ப்புண்டு.\nசர்வானந்த், ஜெய், அஞ்சலி, அனன்யா மற்றும் பலர் நடிக்க 2011ல் வெளிவந்து அனைவரையும் நெகிழ வைத்த காதல் படமான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கியவர்தான் சரவணன்.\nஅதன் பின் ‘இவன் வேற மாதிரி, வலியவன்’ ஆகிய படங்களையும், கன்னடத்தில் ‘இவன் வேற மாதிரி’ படத்தை ‘சக்ரவியூகா’ என்ற பெயரில் இயக்கினார்.\nவிபத்து ஒன்றில் சிக்கியதால் ஓய்வில் இருந்த சரவணன், நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இப்போது ‘ராங்கி’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் முருகதாஸ் கதை எழுதி உள்ளார்.\nத்ரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது.\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், தமன் பின்னணி இசையில், ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா, நிக்கி டம்போலி மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் ‘காஞ்சனா 3’.\nஇந்தப் படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலாக சுமார் 10 கோடி வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் சுமார் 4 கோடியும், மற்ற இடங்களில் சுமார் 5 கோடியும் வசூலித்திருக்கலாம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுதல் நாளில் மட்டும் மொத்தமாக 20 கோடி வரை இந்தப் படம் வசூலித்திருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.\nஇந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் ‘பேட்ட, விஸ்வாசம்’ ஆகிய படங்கள் மட்டுமே முதல் நாள் வசூலாக தமிழ்நாட்டில் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது அந்த வரிசையில் ‘காஞ்சனா 3’ படமும் சேர்ந்துள்ளது.\n‘காஞ்சனா’ வசூலை ‘காஞ்சனா 2’ முறியடித்தது, அது போல ‘காஞ்சனா 2’ வசூலை ‘காஞ்சனா 3’ நிச்சயம் முறியடிக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.\nபடத்தைப் பற்றி நெகட்டிவ்வான விமர்சனங்கள் சில வந்தாலும், தியேட்டர்காரர்கள் அந்த விமர்சனங்கள் மொத்தமாக 50 பேர் எழுதுவதுதான். ஆனால், தியேட்டருக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் படத்தை ரசிக்கிறார்கள், அவர்களது விமர்சனம்தான் முக்கியமானது என்கிறார்கள்.\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் ச��தனை\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nஇன்று ஏப்ரல் 4 , 2019 வெளியாகும் படம் ’நட்பே துணை’\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/peranbu-movie-gallery/", "date_download": "2019-04-20T23:06:12Z", "digest": "sha1:UAF3OU6JIWFRQNUY6PTESNL6Y7OQD2Q5", "length": 10144, "nlines": 171, "source_domain": "4tamilcinema.com", "title": "பேரன்பு - புகைப்படங்கள்", "raw_content": "\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஸ்ரீராஜலட்சுமி பிலிம்ஸ் தயாரிப்பில், ராம் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், மம்முட்டி, அஞ்சலி, அஞ்சலி அமீர், சாதனா, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் பேரன்பு.\nலட்சுமி ஸ்டோர்ஸ் – சன் டிவி தொடர் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், சரவண ராஜேந்திரன் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையமைப்பில், ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி மற்றும் பலர் நடிக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ்.\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nடபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், விஜய் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், சுமன், ராஜ் அருண், நீரவ் ஷா மற்றும் பலர் நடிக்கும் படம் வாட்ச்மேன்.\nகாஞ்சனா 3 – திரைப்பட புகைப்படங்கள்\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கி நாயகனாக நடிக்க, ஓவியா, வேதிகா கதாநாயகியாக நடிக்கும் படம் காஞ்சனா 3.\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nஇன்று ஏப்ரல் 4 , 2019 வெளியாகும் படம் ’நட்பே துணை’\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nஇயக்குனர் பா.இரஞ்ச���த் தயாரிக்கும் அடுத்த படம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2017/07/", "date_download": "2019-04-20T23:14:22Z", "digest": "sha1:NAIYLMCDIF6TCJVND6C46K3ZNBZXUATR", "length": 27403, "nlines": 264, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: July 2017", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 17 ஜூலை, 2017\nதிருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி \nகுன்றக்குடி தவத்திரு. பொன்னம்பல அடிகளார் நூலினை வெளியிட\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் வைரிசெட்டிப்பாளையத்தில் வாழ்ந்து, தமிழ்த்தொண்டும், திருக்குறள் தொண்டும் செய்து இயற்கை எய்திய திருக்குறள் மாமணி ஆ.வே. இராமசாமியார் அவர்களின் வாழ்வியலைக் கொப்பம்பட்டி சிவ. முத்துக்குமாரசாமி நூலாக எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா 16.07.2017 காலை 10 மணியளவில் திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது.\nபுலவர் ஆ.வே.இராவின் திருவுருப்படத்திற்கு மலர் வணக்கமும், நூல் வெளியீடும் முதலில் நடைபெற்றன. நூலினைத் தவத்திரு. பொன்னம்பல அடிகளார் வெளியிட, நூலின் முதல்படியினை முத்தமிழ்ப் பண்ணை பா.அரங்கராசன், கொப்பம்பட்டி மு. தமிழ்மாறன், இராம. மு. கதிரேசன், இரா. இராம்குமார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்\nமுதுமுனைவர் இரா. இளங்குமரனார், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முனைவர் மு.இளங்கோவன் ஆகியோர் திருக்குறள் தொண்டர் ஆ.வே.இராமசாமியின் பணிகளை நினைவுகூர்ந்தனர்.\nமுதுமுனைவர் இரா. இளங்குமரனார் தம் நினைவுரையில் ஆ.வே.இராமசாமியின் திருக்குறள் பணிகளையும், திருக்குறள் குறித்து எழுதிய நூல்பணிகளையும் நினைவுகூர்ந்தார். ஆ.வே.இராமசாமியார் தம் மகன்களுக்குத் திருவள்ளுவன், தொல்காப்பியன் எனப் பெயரிட்டமையும், தம் மக்களைத் தம் வழியில் தமிழ்த்தொண்டுக்கு ஆயத்தம் செய்துள்ளமையும் பாராட்டுக்கு உரியன என்றார்.\nமுனைவர் மு.இளங்கோவன் ஆ.வே.இராமசாமிக்கும் தமக்குமான கால்நூற்றாண்டுத் தொடர்பை நினைவுகூர்ந்தார். அதுபோல் நூலாசிரியர் கொப்பம்பட்டி சிவ. முத்துக்குமாரசாமியின் தமிழ்ப்பற்றை அவர் எழுதியுள்ள நூலின் துணைகொண்டு விளக்கினார். திருக்குறள் மாமணி திரு.ஆ.வே.இரா. என்ற நூல் 232 பக்கங்களில் அமைந்துள்ளது எனவும், 16 தலைப்புகளில் ஆ.வே.இராமசாமியின் வாழ்க்கை வரலாறும், பணிகளும் பேசப்பட்டுள்ளன எனவும் குறிப்பிட்டார். மேலும் ஆ.வே.இராவின் 32 நூல்களை இந்த நூலின் பிற்பகுதி அறிமுகம் செய்துள்ளமையையும் எடுத்துரைத்தார்.\nஇராம. திருவள்ளுவன் மு.இளங்கோவனைச் சிறப்பிக்கும் காட்சி. அருகில் தவத்திரு, பொன்னம்பல அடிகளார், முதுமுனைவர் இரா. இளங்குமரனார்\nஆலத்துடையான்பட்டி வேங்கடாசலம் மகனார் இராமசாமி 11.04.1928 இல் பிறந்தவர் எனவும், இளமையில் படிக்க வசதி இல்லாமல் எட்டு ஆண்டுகள் இடைவெளிவிட்டு, திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பில் பயின்றவர் என்றும் குறிப்பிட்டு, அவர்தம் தமிழ் இலக்கியப்பணிகளையும், தமிழியக்கச் செயல்பாடுகளையும் அவைக்கு எடுத்துரைத்தார். ஆ.வே.இராமசாமியின் மகனார் திருவள்ளுவனைக் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் சந்தித்த பழைய நினைவுகளை அவைக்கு எடுத்துரைத்து, அறிஞர்களின் வாழ்வு இதுபோல் ஆவணமாக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தம் உரையை நிறைவுசெய்தார்.\nதிருக்குறள் மாமணி ஆ.வே.இரா. நூலினை வெளியிட்டும், விழாவுக்காக உருவாக்கப்பட்டிருந்த சிறப்பு மலரினை வெளியிட்டும் நிறைவுப் பேருரையாற்றிய குன்றக்குடி ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் அவர்கள், தமிழ்த்தொண்டர்கள் அருகிவரும் இந்த வேளையில் ஆ.வே.இரா. போன்ற தமிழ்த்தொண்டர்களின் வரலாற்றை எழுத முன்வந்த முத்துக்குமாரசாமியின் தமிழ்ப்பற்றை நினைவுகூர்ந்தார்; பாராட்டினார். ஆசிரியர் மாணவர் உறவின் பெருமையைப் பல்வேறு சான்றுகளுடன் எடுத்துரைத்து, தம் தெள்ளிய தமிழ்ப் பேச்சால் அவையோர்க்கு அரியதோர் செவிச்சுவை விருந்துபடைத்தார்.\nநூலாசிரியர் சிவ. முத்துக்குமாரசாமி சிறப்பானதோர் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை இரா. திருவள்ளுவன் வரவேற்றார். கி. நந்தகுமார் நன்றியுரையாற்றினார். பேராசிரியர் கு. திருமாறன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். செவி விருந்து உண்டோருக்கு, இனிய பகலுணவும் அளிக்கப்பட்டது. திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த பல்வேறு தமிழமைப்புகளைச் சார்ந்த பெரியோர்களும், திருக்குறள் பற்றாளர்களும் திரள��க நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆ.வே.இராமசாமி, குறளன்பன், திருக்குறள்\nவெள்ளி, 14 ஜூலை, 2017\nதிருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூல் வெளியீட்டு விழா \nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் வைரிசெட்டிப்பாளையத்தில் வாழ்ந்து, திருக்குறள் தொண்டும், தமிழ்த்தொண்டும் செய்து, பிறவிப்பெருங்கடல் நீந்திய, பெரும்புலவர் ஆ.வே.இராமசாமியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கும் நூலினைத் தமிழார்வலர் கொப்பம்பட்டி சிவ. முத்துக்குமாரசாமி எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் 16.07.2017 (ஞாயிறு) காலை 10 மணி முதல் பகல் ஒரு மணிவரை நடைபெற உள்ளது.\nமுதுமுனைவர் இரா. இளங்குமரனார் தலைமையில் நடைபெறும் விழாவில் இராம. திருவள்ளுவன் வரவேற்புரையாற்ற உள்ளார். திருக்குறள் மாமணி திரு. ஆ. வே. இரா. நூலினையும், சிறப்பு மலரினையும் தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வெளியிட்டுச் சிறப்புரையாற்ற உள்ளார்.\nநூலின் முதல்படியினை முத்தமிழ்ப் பண்ணை பா.அரங்கராசன், மு. தமிழ்மாறன், இராம. மு. கதிரேசன், இரா. இராம்குமார் ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர்.. புதுவைப் பேராசிரியர் மு.இளங்கோவன் நூலினை அறிமுகம் செய்து, திறனாய்வுரையாற்ற உள்ளார். நூலாசிரியர் கொப்பம்பட்டி சிவ. முத்துக்குமாரசாமி ஏற்புரையாற்றவும், கி. நந்தகுமார். நன்றியுரையாற்றவும் உள்ளனர்.\nதமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரைகளைச் செவிமடுக்க, வைரிசெட்டிப்பாளையம் திருக்குறள் பேரவையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆ. வே. இரா. நிகழ்வுகள், தமிழ்ச்சங்கம், திருச்சிராப்பள்ளி\nஞாயிறு, 2 ஜூலை, 2017\n வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில் கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து வெளியிட்டார்\nகயானா பிரதமர் திரு. மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை வெளியிட, வி.ஐ.டி. வேந்தர் ஜி.விஸ்வநாதன் பெற்றுக்கொண்டார். அருகில் பொன்ராஜ், கே.பி.கே. செல்வராஜ், மு.இளங்கோவன், சிவம் வேலுப் பிள்ளை, புஷ்பராணி, செந்தாமரை பிரபாகர், பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி, வலைத்தமிழ் பார்த்தசாரதி.\nவிபுலாநந���த அடிகளார் ஆவணப்படத்தை வெளியிடும் கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்களும் அதனைப் பெற்றுக்கொண்ட வி.ஐ.டி. வேந்தர் விஸ்வநாதன் அவர்களும். அருகில் மு.இளங்கோவன், சிவம் வேலுப்பிள்ளை.\nஅமெரிக்காவின், மினசோட்டா மாநிலம், மினியாபோலிஸ் நகரில் 01.07.2017 இல் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை விழாவில்\nபுதுவைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் இயக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தினை, கயானா பிரதம மந்திரி மோசஸ் வீராசாமி நாகமுத்து வெளியிட்டார். ஆவணப்பட இயக்குநர் மு.இளங்கோவனுக்கு நூல் ஒன்றினை அன்பளிப்பாக வழங்கிப் பாராட்டினார்.\nபுதுவையில் பணியாற்றும் மு.இளங்கோவன் இலங்கைப் பேரறிஞரும் யாழ்நூல் ஆசிரியருமான விபுலாநந்த அடிகளாரின் வாழ்க்கை வரலாற்றையும் சமூகப் பணிகளையும், இலக்கியப் பணிகளையும் ஆவணப்படமாக உருவாக்கியுள்ளார். இதற்காக விபுலாநந்த அடிகளார் வாழ்ந்த இலங்கையின் பல இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. தமிழகத்தில் தஞ்சாவூர், சென்னை, புதுக்கோட்டை, மதுரை, திருக்கொள்ளம்பூதூர், கொப்பனாப்பட்டு ஊர்களிலும் படப்பிடிப்பு நடந்தது. இலங்கையிலும் இந்தியாவிலும் வாழ்ந்துவரும் மூத்த பேராசிரியர்கள், துறவிகள் பலரை நேர்காணல் செய்து விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டது.\n2017, சூலை முதல்நாள்(சனிக்கிழமை) அமெரிக்காவில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவை(பெட்னா) விழாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. கயானா நாட்டிலிருந்து விழாவுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினரும், பிரதம மந்திரியுமான மோசஸ் வீராசாமி நாகமுத்து விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தினை வெளியிட்டார். வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி. விஸ்வநாதன் ஆவணப்படத்தின் முதல்படியைப் பெற்றுக்கொண்டார். மறைந்த அறிஞர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ், திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கே.பி.கே. செல்வராஜ், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரவைத் தலைவர் செந்தாமரை பிரபாகர், பேராசிரியர் தண்டபாணி குப்புசாமி, சிவம் வேலுப்பிள்ளை, வலைத்தமிழ் ஆசிரியர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் ஆவணப்பபடத்தின் படியினைப் பெற்றுக்கொண்டனர்.\nபின்னர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்��டத்தின் முக்கிய பகுதிகள் பார்வையாளர்களுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டன. அமெரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பேராளர்கள் ஆயிரக்கணக்கில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை இயக்கிய மு.இளங்கோவனுக்குக் கயானா பிரதமர் மோசஸ் வீராசாமி நாகமுத்து அவர்கள் சிறப்புச் செய்தல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதிருக்குறள் பரப்பிய தமிழ்த்தொண்டர் ஆ.வே.இராமசாமி \nதிருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsbyshanks.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2019-04-20T22:15:47Z", "digest": "sha1:U5HJWIVFMZURCKN6KYN4Y7RHRE73BO52", "length": 2365, "nlines": 60, "source_domain": "songsbyshanks.blogspot.com", "title": "MADAMBAKKAM SHANKAR: நிர்மலம் உந்தன் நிழலுமே", "raw_content": "\nநிர்மலம் உந்தன் நிழலுமே (கண்)\nநீர்மல்க வருவோர்க்கு கார்மேகமே (நிர்மலம்)\nநிற்கதியாய் நிற்போர் நீரே கதியென்று\nநிற்க உம முன்னே நீரே அருள்வீர்\nநற்கதி பெற்றிட நமசி வாயனாக\nநல்லாசி தந்தே நல்வாழ்வு தருவீர்\nநாடியே வருவோரின் நோய்நொடி அறிந்தே\nநாடி வந்தோர் உம்மை நமசி வாயனாக\nநால் வேதம் தழைத்திட நடந்தீர் நீரே\nநான் மறை போற்றும் நமசிவாயனாய்\nநான் மறைந்திடவே அருள்வீர் நலன்களே\nதாயினும் மேலான மஹா ஸ்வாமி - 29.12.2013 அனுஷ ஆராதன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/01/blog-post_23.html", "date_download": "2019-04-20T22:42:44Z", "digest": "sha1:76IEV44UNEZVAJOSTUNTVPWB6HBZQKW4", "length": 9188, "nlines": 189, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: ஏலகிரி மலை - திருப்பத்தூர்", "raw_content": "\nஏலகிரி மலை - திருப்பத்தூர்\nதிருப்பத்தூர்க்கு அருகில் உள்ள கோடை மலை வாசஸ்தலம் ஏலகிரி.ஒரு சில ஹேர் பின் வளைவுகள் கொண்ட மலைப்பாதைகள் உடைய ஒரு பிக்னிக் ஸ்பாட்.அதிக குளிரும் இல்லாமல் அதிக வெய்யிலும் இல்லாமல் இருக்கிறது.படகு துறை இருக்கிறது.அப்புறம் தொலை நோக்கி மையம் ஒன்றும் உள்ளது.13 வளைவுகள் இருக்��ிறது.ஒவ்வொரு வளைவிற்கும் .கம்பர், இளங்கோவன், ஒளவையார், பாரி, ஓரி, காரி , பேகன் என அழகிய தமிழ் பெயர்கள்.ட்ரெக்கிங் செல்ல அருமையான இடம்.மலை பழங்கள் என பலாபழம் ராம சீதா பழம் போன்றவை இருக்கிறது.இவை யாவும் ஏலகிரியில் விளைகின்றன என்று.... சொல்லி விற்கின்றனர். கொம்பு தேன் மற்றும் மலை தேன் என்றும் விற்கிறார்கள்.\nமத்தபடி பெருசா ஒண்ணும் இங்க இல்ல...என்ன.....இங்க\nநிறைய ஜோடிகள் கூட்டம் மட்டுமே.கூட்டிகிட்டு அப்புறம் ஓட்டிகிட்டு வந்தது அப்புறம் அள்ளிகிட்டு வந்ததும் தள்ளிகிட்டு வந்ததும்தான் அதிகமாக இருக்கிறது.(ஹி..ஹி ஹி ..)\nஅப்புறம் நமது முன்னோர்கள் நிறைய பேர் இருக்காங்க வழியெங்கும். ஒரு அம்மா படகு இல்லம் அருகில் மீன் வறுத்து விற்கிறார்கள்.நல்ல சுவையுடன் இருக்கிறது\nஒருநாளில் சென்று வர ஏலகிரி ஓகே.அதிக செலவும் இருக்காது\nLabels: ஏலகிரி, திருப்பத்தூர், படகு, பயணம்\nசெலவு அதிகம் பிடிக்காத நல்ல டூரிஸ்ட் பாய்ண்டை சொல்லியிருக்க்கீங்க நன்றிங்க சகோ. படங்கள் அருமை. அப்புறம் நம்ம மூதாதையர் படமும் வெகு அருமை.\nவாங்க ராஜி ,,,,ரொம்ப நன்றி\nசுவையான தகவல்.தேன்,பலா, மீன் அப்பிடின்னு.நல்ல பகிர்வு.\nபடங்கள் மிக அற்புதமாக இருக்கு.அதிக செலவு இல்லாத ஒரு சுற்றுலாத்தளம் பற்றிய தகவலுக்கு நன்றி.\nஅருள்மிகு கொல்லா புரி அம்மன்.\nஅருள்மிகு ஸ்ரீ வெற்றிவேல் முருகன் - ஜலகாம் பாறை - ...\nசென்னிமலை சரித்திரம் சிபியுடன் ஒரு சந்திப்பு\nஏலகிரி மலை - திருப்பத்தூர்\nடாக்ஸி டாக்ஸி - 40506070 - Taxi Taxi-கோவையின் பெரு...\nவேண்டுகோள் - முதலமைச்சரின் பொது நிவாரண நிதி\nபாட்டு புத்தகம் - மலரும் நினைவுகள்\nசதாசிவ பிரம்மேந்திரள் - நெரூர் - 1\nசதாசிவ பிரம்மேந்திரள் - நெரூர்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/46321-parents-leave-alone-baby-girl-in-church-on-kerala.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-04-20T22:10:07Z", "digest": "sha1:MAFMJ722IG6OC23Y7QLJSMGED5SITPZ5", "length": 12282, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காட்டிக்கொடுத்த சிசிடிவி கேமரா! - பெண் குழந்தைக்கு பாவம் செய்த பெற்றோர் | Parents Leave alone Baby Girl in Church on Kerala", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\n - பெண் குழந்தைக்கு பாவம் செய்த பெற்றோர்\nகொச்சியில் பிறந்து 2 நாளே ஆன பெண் குழந்தையை தேவாலயத்தில் பெற்றோர் விட்டுச்செல்லும் சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\nகேரள மாநிலம், கொச்சியில் உள்ள எடப்பள்ளி பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிறந்து 2 நாளே ஆன பெண் குழந்தையை பெற்றோர்கள் துணியில் சுற்றி வைத்துவிட்டு சென்றனர். இது அந்த தேவலாயத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காட்சியில், ஒரு பெண் கையில் துணியில் சுற்றப்பட்ட பெண் குழந்தையை கொண்டு வருகிறார். உடன் அந்தப் பெண்ணின் கணவரும் வருகிறார்.\nஆலயத்திற்குள் வந்த பின்னர் குழந்தையை பெற்றுக்கொண்ட கணவர், யாரும் இல்லாத இடத்திற்கு குழந்தையை தூக்கிச்செல்கிறார். நடந்த�� செல்லும்போது யாரேனும் பார்க்கின்றனரா என்று நோட்டமிட்டபடியே செல்கிறார். அதன்பிறகு அங்கிருக்கும் தூண் ஒன்றின் பின்னால் செல்லும் அவர், தனது குழந்தையின் நெற்றியில் ஏக்கத்துடன் முத்தமிடுகிறார்.பின்னர் தன் மனதை கல் ஆக்கிக்கொண்டு, பிறந்து 2 நாட்களே ஆன அந்தப் பிஞ்சுப் பெண் குழந்தையை தனியாக, தரையில் வைத்துவிட்டுச் செல்கிறார்.\nஇந்தக் காட்சிகள் காண்போரை உருக வைக்கும் வகையில் உள்ளது. முன்னதாக, குழந்தையை தேடி யாரும் வராததாலும் குழந்தையை விட்டுச்சென்றது யார் என தெரியாததாலும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் தான், தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, இந்த காட்சிகளைக் கண்டுள்ளனர். மேலும், பெண் குழந்தை என்பதால் பெற்றோர் விட்டுச்சென்றார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.\nரயில்கள் தாமதமானால் பதவி உயர்வுக்கு ஆபத்து\nதூக்கில் சடலமாக மீட்கப்பட்ட பாஜக பிரமுகர் - அரசியல் கொலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரக்கமில்லா தாயால் மூன்று வயது குழந்தை கொலை \nகதறிய குழந்தை...பறிதவித்த தாய்.. பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை \nஇப்படியா கல்யாண ஆல்பம் எடுப்பீர்கள் - படகிலிருந்து தவறி விழுந்த ஜோடி\nபிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் வெடித்தது புதிய சர்ச்சை\nமத ரீதியாக பேசியதாக கேரள பாஜக தலைவர் மீது வழக்கு\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\n“நாட்டை பிளவுபடுத்தி மோதலை ஊக்குவிக்கிறார்”' - மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு\n“சசி தரூரை சந்திக்கும் முன்பு யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை” - நிர்மலா சீதாராமன்\nபச்சிளம் குழந்தைக்காக காற்றாய் பறந்த ஆம்புலன்ஸ் உயிரை காப்பாற்ற கைகோர்த்த கேரள மக்கள்\nகிறிஸ் கெயில் அதிரடி - பஞ்சாப் அணி 163 ரன் குவிப்பு\n“ராகுல் காந்திக்கு இந்திய குடியுரிமை இருக்கிறதா” - பாஜக கேள்வி\nமரண வீட்டில் துக்கம் விசாரித்து ஆறுதல் சொன்ன குரங்கு - வைரல் வீடியோ\nபொறியியல் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nஸ்மித், பராக் பொறுப்பான ஆட்டம் - மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்த���ன் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரயில்கள் தாமதமானால் பதவி உயர்வுக்கு ஆபத்து\nதூக்கில் சடலமாக மீட்கப்பட்ட பாஜக பிரமுகர் - அரசியல் கொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/51136-england-s-anderson-fined-for-dissent.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-04-20T23:04:52Z", "digest": "sha1:PPBZJESUOP53QOCJDSZTP6LYNK5T2ZCF", "length": 11292, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விராத் கோலியுடன் வாக்குவாதம்: இங்கி. பந்துவீச்சாளருக்கு அபராதம்! | England’s Anderson fined for dissent", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nவிராத் கோலியுடன் வாக்குவாதம்: இங்கி. பந்துவீச்சாளருக்கு அபராதம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியுடனும் நடுவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அபராதம் விதி��்கப்பட்டுள்ளது.\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பேட் செய்தபோது, கேப்டன் விராத் கோலிக்கும், ஆண்டர்சனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 29-வது ஓவரில் ஆண்டர்சன் வீசிய பந்து விராத் கோலி காலில் பட்டது. நடுவரிடம் எல்.பி.டபிள்யூ கேட்டார் ஆண்டர்சன். நடுவர் தர்மசேனா மறுத்துவிட்டார். அந்த ஓவர் முடிந்து நடுவரிடம் தொப்பியை வாங்கிச் செல்லும் போது கேப்டன் விராத் கோலியிடம் ஆவேசமாக ஆண்டர்சன் வாக்குவாதம் செய்தார். இதைத் தடுத்த நடுவர் தர்மசேனாவிடமும் ஆத்திரத்தோடு கத்தினார்.\nRead Aslo -> கடைசி டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து\nRead Also -> சிக்சர் அடித்ததும் மிரட்டினாரா பென் ஸ்டோக்ஸ்\nஇதுபற்றி போட்டி நடுவர் ஆன்டி பைகிராப்ட்டிடம் தர்மசேனா புகார் செய்தார். இந்தப் புகாரின் உண்மை குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டார் ஆண்டர்சன். இதையடுத்து ஐசிசி ஒழுக்கவிதிமுறைகளை மீறியதற்காக, ஒரு மைனஸ் புள்ளியுடன் அவருக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 15% அபராதமும் விதிக்கப்பட்டது\nகத்தி முனையில் 230 சவரன் கொள்ளை\nவண்டலூரில் பார்வையாளர்களை கவரும் 'ரோகிணி'\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிராட் கோலி அதிரடி சதம் - பெங்களூர் 213 ரன் குவிப்பு\n“எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்தவர் தோனி” - கோலி உருக்கம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\nஉலகக் கோப்பை இந்திய அணியின் காத்திருப்பு பட்டியல் வீரர்கள் யார்\nமீண்டும் வெற்றி பாதைக்கு திரும்புமா மும்பை அணி\nகுறுகிய காலத்தில்‘வேர்ல்ட் கப்’பில் இடம்பிடித்த விஜய் சங்கர் - வாய்ப்புக்கு காரணம்\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு - தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு\nஅப்பாடா, பெங்களூருக்கு முதல் வெற்றி: உள்ளூரில் பஞ்சாப்புக்கு முதல் தோல்வி\n“எல்லா மேட்ச்களிலும் காரணம் சொல்ல முடியாது” - தோல்வியை ஒப்புக்கொண்ட கோலி\nகிறிஸ் கெயில் அதிரடி - பஞ்சாப் அணி 163 ரன் குவிப்பு\n“ராகுல் காந்திக்கு இந்திய குடியுரிமை இருக்கிறதா” - பாஜக கேள்வி\nமரண வீட்டில் துக்கம் விசாரித்து ஆறுதல் சொன்ன குரங்கு - வைரல் வீடியோ\nபொறியியல் ���ுடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nஸ்மித், பராக் பொறுப்பான ஆட்டம் - மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகத்தி முனையில் 230 சவரன் கொள்ளை\nவண்டலூரில் பார்வையாளர்களை கவரும் 'ரோகிணி'", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-20T22:09:39Z", "digest": "sha1:DGY4ZI6D7PJAILHN3CD3W65F66LZNV4N", "length": 11032, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மேலாண்மை கல்வி நிறுவனங்கள்", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\nபுதிய தலைமுறை அறக்கட்டளையின் ‘விழுதுகள்’ இலவச உயர்கல்வி த��ட்டம்\nகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை... ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nஇனி அரசுப் பள்ளிகளில்‌ ஏப்ரல் 1 ஆம் தேதியே மாணவர்கள் சேர்க்கை..\nஏப்.12-க்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு\nகல்விக் கட்டணம் கட்டாத பெற்றோர் வகுப்பறையில் சிறைவைக்கப்பட்ட மாணவர்கள் - ஓசூரில் பரபரப்பு\n3, 4, 5 & 8-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்\n“எனக்கு சொத்தே இதுதான்” : சான்றிதழை வங்கியில் ஒப்படைத்த வேலையில்லா பட்டதாரி \n“திமுக கூட்டணி ஆட்சி வந்தால் கல்விக் கடன்கள் ரத்து” - ஸ்டாலின் உறுதி\n‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்\n1,111 ஆசிரியர்கள் மீதான பணியிடை நீக்கம் ரத்து\n“தமிழகத்தில் கல்வித்தரம் குறைய அதிகாரிகளே காரணம்” - நீதிமன்றம் காட்டம்\nமாணவர்கள் மரக்கன்று நட்டால் இரண்டு மதிப்பெண்கள் - அமைச்சர் செங்கோட்டையன்\n“கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை” - கமல்ஹாசன்\n“மாலைக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை” - பள்ளிக் கல்வித்துறை\nபுதிய தலைமுறை அறக்கட்டளையின் ‘விழுதுகள்’ இலவச உயர்கல்வி திட்டம்\nகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை... ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்\nஅரசுக்கு எதிராகப் பேரணி: வீட்டுச் சிறையில் நடிகர் மோகன்பாபு\nஇனி அரசுப் பள்ளிகளில்‌ ஏப்ரல் 1 ஆம் தேதியே மாணவர்கள் சேர்க்கை..\nஏப்.12-க்குள் அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகளை நடத்தி முடிக்க உத்தரவு\nகல்விக் கட்டணம் கட்டாத பெற்றோர் வகுப்பறையில் சிறைவைக்கப்பட்ட மாணவர்கள் - ஓசூரில் பரபரப்பு\n3, 4, 5 & 8-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்\n“எனக்கு சொத்தே இதுதான்” : சான்றிதழை வங்கியில் ஒப்படைத்த வேலையில்லா பட்டதாரி \n“திமுக கூட்டணி ஆட்சி வந்தால் கல்விக் கடன்கள் ரத்து” - ஸ்டாலின் உறுதி\n‘கல்விக்கான முழு பொறுப்பை ஏற்கிறேன்’ வீரர்களின் குழந்தைகளுக்கு உதவும் சேவாக்\n1,111 ஆசிரியர்கள் மீதான பணியிடை நீக்கம் ரத்து\n“தமிழகத்தில் கல்வித்தரம் குறைய அதிகாரிகளே காரணம்” - நீதிமன்றம் காட்டம்\nமாணவர்கள் மரக்கன்று நட்டால் இரண்டு மதிப்பெண்கள் - அமைச்சர் செ��்கோட்டையன்\n“கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை” - கமல்ஹாசன்\n“மாலைக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை” - பள்ளிக் கல்வித்துறை\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/16/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A/", "date_download": "2019-04-20T22:22:48Z", "digest": "sha1:MVOIQXIW6GZCO2MINVBMR6BXTV3WRUFF", "length": 13640, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "மாணவர்களின் தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News மாணவர்களின் தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை\nமாணவர்களின் தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை\nமாணவர்களின் தேர்ச்சி: ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை\nதிருவாரூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவர்கள் 70 விழுக்காடு தேர்ச்சி பெறாவிட்டால் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கிடையாது என்று கல்லூரி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது தனியார் கல்லூரி ஆசிரியர்களின் மத்தியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.\nதிருவாரூரில் உள்ள அஞ்சலி அம்மாள் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அக்-13ஆம் தேதியிட்டு சுற்றறிக்கை ஒன்று விடப்பட்டுள்ளது. அதில், ஆசிரியர்களும் பேராசிரியர்களும் மாணவர்கள் முழுமையாக தேர்ச்சி பெறுவதை உறுதி படுத்த வேண்டும். மாணவர்கள் 70 விழுக்காட்டிற்கும் குறைவாக தேர்ச்சி பெற்றிருந்தால் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படாது என்று எச்சரித்துள்ளது. ஒரு செமஸ்டரில் மாணவர்கள் 70 விழுக்காட்டிற்கும் குறைவாக தேர்ச்சி பெற்றிருந்தால் அந்த ���குப்பு ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்படும். அவர்கள் அடுத்தடுத்த செமஸ்டர்களில் கல்லூரி நிர்ணயித்துள்ள இலக்கை அடையும் வரை அவர்களின் ஊதிய உயர்வு கிடையாது. அடுத்த செமஸ்டரிலும் இலக்கை அடையாவிட்டால் அவர்களுக்கு 1 மாத சம்பளம் அளித்து வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அந்த கல்லூரியின் முதல்வர் எஸ்என்.ராமசாமி கூறுகையில்,மாணவர்களின் தேர்ச்சி குறைந்து வருகிறது. 70 விழுக்காட்டிற்கும் குறைவான மாணவர்களே தேர்ச்சி பெறுகிறார். இதற்கான காரணம் என்னவென்றே ஆசிரியர்கள் தெரிவிக்கவில்லை. எனவே ஆசிரியர்களின் தரத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nஇப்பிரச்சினை குறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கான கவுன்சிலிடம் ( All India Council for Technical Education-AICTE) கேட்டபோது அப்படிப்பட்ட ஒழுங்குமுறை எதுவும் கவுன்சிலில் இல்லை என்று கூறியுள்ளது.\nPrevious articleபண்டிகை கால முன்பணம் (கூட்டுறவு துறை பணியாளர்களுக்கு) அதிரடி உயர்வு- ஆணை வெளியீடு\nNext articleமாணவ, மாணவிகளுக்கான ஸ்மார்ட் அட்டை குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை – அமைச்சர் செங்கோட்டையன்\n10ம் வகுப்பு சமூக அறிவியலில் 5 பாடங்கள் நீக்கம்\nகடந்த ஆண்டு விடுபட்ட 8 வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Mano5b7674caf26cc.html", "date_download": "2019-04-20T22:43:40Z", "digest": "sha1:USSPAEFTW2ELY2NTVJTOR5R4W4BCZUAH", "length": 5415, "nlines": 104, "source_domain": "eluthu.com", "title": "Mano - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nசேர்ந்த நாள் : 17-Aug-2018\nMano - படைப்பு (public) அளித்துள்ளார்\nஇடஒதுக்கீடு,காலம் தொட்டு தொடர்ந்து வரும் ஒரு முறை .\nநான் கல்வித்துறை மற்றும் நிர்வாகத்துறையில் உள்ள இடஒதுக்கீட்டை பற்றி மட்டும் சொல்ல ஆசைப்படுகிறேன்,\nஇட ஒதுக்கீட்டால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படுகிறது என்பதே என் கருத்து, உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் மாணவனின் தந்தையோ அல்லது தாயோ இட ஒதுக்கீட்டை பயன்படுத்தி வாழ்வில் ஒரு நிலைக்கு சென்று விட்டனர் என எடுத்துக்கொள்வோம்,அந்த சூழ்நிலையில் வளரும் அந்த மாணவனின் எண்ணம் என்னவாக இருக்கும் சிந்தித்துது பாருங்கள் சிறுது நேரம்,அந்த மாணவனின் எண்ணம் கண்டிப்பாக நாம் ஓரளவு மதிப்பெண் பெற்றாலே போதும் என்ற மனந\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2019/01/10043621/Soil-theft-to-continue-in-the-area-of-Arkinemedu-Historical.vpf", "date_download": "2019-04-20T23:07:42Z", "digest": "sha1:J3LS3OF6H3A7IKZ25KQICWOHAP2XVYTV", "length": 12827, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Soil theft to continue in the area of Arkinemedu; Historical Symbol || அரிக்கன்மேடு பகுதியில் தொடரும் மண் திருட்டு; வரலாற்று சின்னம் சிதையும் அபாயம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅரிக்கன்மேடு பகுதியில் தொடரும் மண் திருட்டு; வரலாற்று சின்னம் சிதையும் அபாயம் + \"||\" + Soil theft to continue in the area of Arkinemedu; Historical Symbol\nஅரிக்கன்மேடு பகுதியில் தொடரும் மண் திருட்டு; வரலாற்று சின்னம் சிதையும் அபாயம்\nஅரிக்கன்மேடு பகுதியில் தொடரும் மண் திருட்டால் வரலாற்று சின்னம் சிதைந்து போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nபுதுவை மாநிலம் அரியாங்குப்பத்தை அடுத்த காக்காயந்தோப்பில் அரிக்கன்மேடு எனும் வரலாற்று சிறப்பு மிக்க இடம் உள்ளது. இங்கு பண்டைய காலத்தில் வாணிபம் நடந்ததாக சான்று உள்ளது. இந்த பகுதியில் உள்ள தேவாலயங்களின் தூண்களும் இடிந்த சுவர்களும் நினைவு சின்னங்களாக உள்ளது.\nஇந்த நினைவு சின்னத்திற்கு வடக்கு பகுதியில் ஆற்றங்கரை அமைந்துள்ளது. இங்குள்ள கட்டாந்தரையான பகுதியில் திருட்டுத்தனமாக மண் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர் போலீசில் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், இரவு நேரத்தில் மாட்டு வண்டிகள், டிராக்டர்கள் மூலம் திருட்டுத்தனமாக மண் அள்ளப்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.\nதொடர்ந்து அந்த பகுதியில் மண் எடுக்கப்பட்டால், வரலாற்று சின்னம் சிதைந்து போகும் அபாயம் உள்ளது. இதை பாதுகாக்கவும், மண் திருட்டை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வரலாற்று ஆர்வலர்கள், கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n1. காரிமங்கலம் அருகே துணிகரம் ரூ.1 லட்சம் பழைய மின்கம்பிகள் திருட்டு போலீசார் விசாரணை\nகாரிமங்கலம் அருகே ரூ.1 லட்சம் மதிப்புள்ள பழைய மின்கம்பிகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2. திருப்பூரில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு\nதிருப்பூரில் அரசு ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.\n3. அவினாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள் திருட்டு\nஅவினாசி அருகே தொழிலாளியின் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர்.\n4. ராமநாதபுரம் அருகே அடுத்தடுத்த வீடுகளில் நகை– பணம் திருட்டு\nராமநாதபுரம் அருகே அடுத்தடுத்து வீடுகளில் நகை– பணம் திருடுபோய் உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n5. தங்கச்சிமடம் பகுதியில் வீடு புகுந்து பணம், பொருட்கள் திருட்டு\nதங்கச்சிமடம் பகுதியில் வீடு புகுந்து பணம்,பொருட்கள் திருடப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n2. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n3. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\n4. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n5. பக்கத்து வீட்டில் பேசியதை கணவர் கண்டித்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/24200-.html", "date_download": "2019-04-20T23:02:42Z", "digest": "sha1:MPRPET5NQSY3NUVPMVX2ZKOUUYHBG5RY", "length": 6099, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "விஜய் சேதுபதியை பிடிக்கும்! | விஜய் சேதுபதியை பிடிக்கும்!", "raw_content": "\nரூபாறு பேஸ் ஆஃப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா’ என்ற அழகிப்போட்டியில் ‘மிஸ் இந்தியா எலைட் 2019’ என்ற பட்டம் வென்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த அபூர்வி சைனி. அவர் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது, “உத்திரபிரதேசம்தான் சொந்த ஊர். ஆனால், தென்னிந்தியாவை மிகவும் பிடித்துவிடவே சென்னை வந்தேன். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் அதிகம்.\n‘96’ படத்தில் விஜய் சேதுபதி நடிப்பைப் பார்த்து பிரமித்துவிட்டேன். நடிகைகளில் நயன்தாராவை பிடிக்கும். சர்வதேச அளவில் மாடலிங் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதுடன், சினிமாவில் கால்பதிக்க வேண்டும் என்பதும் என் ஆசை. சிறுவயது முதலே வறுமை மற்றும் பெண் வன்கொடுமைக்கு எதிராக நான் போராடி வரு கிறேன்” என்றார்.\nபுகழ்பெற்ற எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான எஸ். முத்தையா காலமானார்\nகேப்டன்சி மாற்றம் கைகொடுத்தது: ஸ்மித் தலைமையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\nதாய்லாந்தில் அனுமதியின்றி கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி: மரண தண்டனை அச்சத்தில் தலைமறைவு\nயாசின் மாலிக் உடல் நிலை மோசமாகியுள்ளது.. அவர் உயிர் மீதான பயம் எங்களுக்கு அதிரித்து வருகிறது: குடும்பத்தினர் கவலையுடன் குற்றச்சாட்டு\nநாயகனாகிறார் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன்: கதைகள் கேட்கும் பணி தொடக்கம்\nஅதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்க 3,000 செயற்கைக்கோள்களை அனுப்ப அமேசான் திட்டம்\nஇந்தியாவில் உலக வர்த்தக அமைச்சர்கள் கூட்டம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/petta-international-collection/", "date_download": "2019-04-20T22:32:03Z", "digest": "sha1:JZOTBEI6KCAB2WGPYBTRWIO3VNSCXUIK", "length": 22515, "nlines": 213, "source_domain": "4tamilcinema.com", "title": "பேட்ட - வெளிநாடுகளில் 65 கோடி வசூல் என அறிவிப்பு", "raw_content": "\nபேட்ட – வெளிநாடுகளில் 65 கோடி வசூல் என அறிவிப்பு\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nபேட்ட – வெளிநாடுகளில் 65 கோடி வசூல் என அறிவிப்பு\nரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’, அஜித்குமார் நடித்த ‘விஸ்வாசம்’ ஆகிய இரண்டு படங்களும் கடந்த வாரம் ஜனவரி 10ம் தேதி வெளியாகின.\nஒரே நாளில் வெளியானதால் இரண்டு படங்களின் வசூலுக்கும் கடுமையான போட்டி இருந்தது.\nசமூக வலைத்தளங்களில் தங்களை டிராக்கர்கள் என அழைத்துக் கொள்ளும் சிலர், இரண்டு படங்களைப் பற்றியும் பலவிதமான வசூல் தகவல்களை வெளியிட்டு வந்தார்கள்.\nஅது பற்றி ‘பேட்ட’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ், தமிழ்நாட்டில் 600க்கும் கூடுதலான தியேட்டர்களில் படத்தை வெளியிட்ட எங்களுக்கே இன்னும் படத்தின் வசூல் பற்றி எந்தவிதத�� தகவலும் வரவில்லை. உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் வருகிறது என கண்டனம் தெரிவித்திருந்தார்கள்.\nஅதைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ‘பேட்ட, விஸ்வாசம்’ இரண்டு படங்களின் ஆதரவாளர்களுக்கும் இடையே வார்த்தை மோதல்கள் அதிகமானது.\nஇந்நிலையில் ‘பேட்ட’ படத்தை வெளிநாடுகளில் வெளியிட்ட மலேசியாவைச் சேர்ந்த மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் வெளிநாடுகளில் ‘பேட்ட’ படம் 65 கோடி ரூபாய் வசூலைத் தொட்டிருக்கிறது என்ற தகவலை அறிவித்திருக்கிறார்கள்.\nஇது குறித்து மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கம்பெனியின் உரிமையாளர் மாலிக் வெளியிட்டுள்ள வீடியோவில்,\n“பேட்ட’ படம் நல்ல வசூலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. எல்லா வினியோகஸ்தர்களும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இன்று வரை இந்தப் படத்தின் வெளிநாடு வசூல் 65 கோடி வரை ஆகியிருக்கிறது. இது இந்தியாவைத் தவிர இது வசூல். இந்த வசூல் இன்னும் அதிகமாகும். அது பற்றி பின்னர் தெரிவிக்கிறோம்,” எனக் கூறியுள்ளார்.\n‘பேட்ட’ – வரும் ஞாயிறன்று 100 கோடி கடக்கும் என அறிவிப்பு\nஜனவரி 25ம் தேதி ‘சார்லி சாப்ளின் 2’ ரிலீஸ்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’\nரஜினி வீட்டுக் கல்யாணத்தில் அம்பானி குடும்பம்\nசௌந்தர்யா ரஜினிகாந்த், விசாகன் – திருமணப் புகைப்படங்கள்\nரஜினிகாந்த், ஏஆர் முருகதாஸ் படம் உறுதி\nபேட்ட – மரண மாஸ்….பாடல் வீடியோ\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nதமிழ்த் திரையுலகத்தில் ‘ஓபனிங் ஸ்டார்’ என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்.\nஅவர் நடித்து வெளிவரும் படங்கள் நன்றாக இருக்கிறதோ இல்லையோ முதல் சில நாட்கள் நல்ல வசூலைக் கொடுக்கும். அதன் பின்னர்தான் படம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து வசூல் ஏறும், இறங்கும்.\n1993ம் ஆண்டு வெளிவந்த ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித்.\nஅந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அதற்கடுத்து 1995ல் வெளிவந்த, ‘ஆசை’ படம்தான் அஜித்தின் முதல் வெற்றிப் படமாக அமைந்தது.\n1996ல் வெளிவந்த ‘காதல் கோட்டை’, 1998ல் வெளிவந்த ‘காதல் மன்னன்’, 1999ல் வெளிவந்த ‘வாலி’ ஆகியவை 90களில் அஜித்தின் மிகப் பெரிய வெற்றிப் படங்கள்.\nஅதன் பின் ஏஆர் முருகதாஸ் இயக்கிய முத��் படமான 2001ல் வெளிவந்த ‘தீனா’ படத்தில்தான் அஜித்தை ‘தல’ என அழைக்க ஆரம்பித்தனர். அந்தப் படத்திற்குப் பின் அஜித் நடித்து வெளிவந்த படங்கள் நல்ல ஓபனிங்கைத் தர ஆரம்பித்து கமர்ஷியல் ஹீரோவாக அவர் உயர்ந்தார்.\nதொடர்ந்து சில படங்கள் தோல்வி அடைந்தாலும் கூட அவருடைய அந்த ஓபனிங் ஸ்டார் இமேஜ் அப்படியே இருக்கிறது.\n2007ல் வெளிவந்த ‘பில்லா’ படத்திற்குப் பிறகு அஜித் தமிழ் சினிமா உலகில் பெரும் வளர்ச்சி பெற்றார்.\nகடந்த ஆறு வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் சுமார் 1000 கோடியை வசூலித்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் இன்று டிவிட்டரில் டிரென்டிங்கை ஏற்படுத்தி வருகிறார்கள்.\nஆரம்பம் – 135 கோடி\nஎன்னை அறிந்தால் – 125\nவிஸ்வாசம் – 253 கோடி. வசூலித்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.\n‘விஸ்வாசம்’ படம் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘பேட்ட’ படத்தை விட அதிகமாக வசூலித்துள்ளது.\nஅஜித் தற்போது ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nசரவணன் யார் என்பதை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்புண்டு.\nசர்வானந்த், ஜெய், அஞ்சலி, அனன்யா மற்றும் பலர் நடிக்க 2011ல் வெளிவந்து அனைவரையும் நெகிழ வைத்த காதல் படமான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கியவர்தான் சரவணன்.\nஅதன் பின் ‘இவன் வேற மாதிரி, வலியவன்’ ஆகிய படங்களையும், கன்னடத்தில் ‘இவன் வேற மாதிரி’ படத்தை ‘சக்ரவியூகா’ என்ற பெயரில் இயக்கினார்.\nவிபத்து ஒன்றில் சிக்கியதால் ஓய்வில் இருந்த சரவணன், நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இப்போது ‘ராங்கி’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் முருகதாஸ் கதை எழுதி உள்ளார்.\nத்ரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது.\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், தமன் பின்னணி இசையில், ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா, நிக்கி டம்போலி மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் ‘காஞ்சனா 3’.\nஇந்தப் படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலாக சுமார் 10 கோடி வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் சுமார் 4 கோடியும், மற்ற இடங்களில் சுமார் 5 கோடியும் வசூலித்திருக்கலாம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுதல் நாளில் மட்டும் மொத்தமாக 20 கோடி வரை இந்தப் படம் வசூலித்திருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.\nஇந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் ‘பேட்ட, விஸ்வாசம்’ ஆகிய படங்கள் மட்டுமே முதல் நாள் வசூலாக தமிழ்நாட்டில் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது அந்த வரிசையில் ‘காஞ்சனா 3’ படமும் சேர்ந்துள்ளது.\n‘காஞ்சனா’ வசூலை ‘காஞ்சனா 2’ முறியடித்தது, அது போல ‘காஞ்சனா 2’ வசூலை ‘காஞ்சனா 3’ நிச்சயம் முறியடிக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.\nபடத்தைப் பற்றி நெகட்டிவ்வான விமர்சனங்கள் சில வந்தாலும், தியேட்டர்காரர்கள் அந்த விமர்சனங்கள் மொத்தமாக 50 பேர் எழுதுவதுதான். ஆனால், தியேட்டருக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் படத்தை ரசிக்கிறார்கள், அவர்களது விமர்சனம்தான் முக்கியமானது என்கிறார்கள்.\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nஇன்று ஏப்ரல் 4 , 2019 வெளியாகும் படம் ’நட்பே துணை’\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?p=1093", "date_download": "2019-04-20T23:02:09Z", "digest": "sha1:3OQSBYQ65IMHJG2IUNDSXZWZGTVODUQF", "length": 5953, "nlines": 37, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » வெளித்தோற்றத்தை உண்மைதன்மைக்குக் கொணர்வதே கிறிஸ்தவ வாழ்வு", "raw_content": "\nYou are here: Home // திருஅவை செய்திகள் // வெளித்தோற்றத்தை உண்மைதன்மைக்குக் கொணர்வதே கிறிஸ்தவ வாழ்வு\nவெளித்தோற்றத்தை உண்மைதன்மைக்குக் கொணர்வதே கிறிஸ்தவ வாழ்வு\nவெளிப்பார்வைக்கு மட்டும் கிறிஸ்தவர்களாக வாழ்வது என்பது இறப்புக்கு சமம், வெளித்தோற்றத்தை உண்மைதன்மைக்குக் கொணர்வதே கிறிஸ்தவ வாழ்வு என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nதான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இச்செவ்வாய்க்கிழமை காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வெளிப்பார்வைக்கு மட்டும் கிறிஸ்தவர்களாக வாழ்வதில் எவ்வித பயனும் இல்லை என எடுத்துரைத்தார்.\nஆன்மீக வாழ்வை மேற்கொள்வதிலும், கோவில் திருமணங்களிலும் நிறைவுகண்டு முடிந்துவிடுவதல்ல கிறிஸ்தவ வாழ்வு, மாறாக அது தனக்குள்ளேயே உயிர்துடிப்புடையதாக இருக்க வேண்டும்; அதுமட்டுமல்ல, அந்த வெளித்தோற்றத்திலிருந்து உண்மை தன்மை நோக்கி மனம் மாறவேண்டும் என அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇயேசு எரிக்கோ நகர் வீதியில் சென்று கொண்டிருந்தபோது சக்கேயுவைக் கண்டு அவர் வீட்டிற்கு சென்ற நிகழ்வை மையப்படுத்திய இச்செவ்வாய்க்கிழமை திருப்பலி வாசகம் குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை, அநியாயமான வகையில் ஊழல் செய்து பணம் ஈட்டும் தலைவர்கள் இன்றும் உலகில் உள்ளனர் என்றார்.\nபெரும் செல்வந்தராகவும், வரி வசூலிப்பவரின் தலைவராகவும் இருந்தபோதிலும் சக்கேயு, இயேசுவைக் காண மரத்தில் ஏறியதைப்பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சக்கேயு அவர்களின் உள்ளத்தில் எழுந்த ஆர்வம், தூய ஆவியின் விதையாக இருந்து, அவரை தூய்மை நிலைக்குத் தயாரித்தது என்றார்.\nசக்கேயுவின் மனமாற்றம் உண்மையானதாக இருக்கும் அதேவேளை, சக்கேயுவின் மனமாற்றத்தை ஏற்காமல் இருக்கும் ஏனையோரின் விமர்சனங்களோ ஏற்புடையதல்ல; ஏனெனில், பாவியாகிய சக்கேயுவின் வீட்டிற்குள் இயேசு நுழைந்ததையே பாவச்செயல் என அவர்கள் கருதினர் என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு க���ம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldkovil.com/?page_id=395", "date_download": "2019-04-20T22:23:24Z", "digest": "sha1:75UUF447UZIRC2VZG4VPZMCNVI5EW4VF", "length": 123450, "nlines": 511, "source_domain": "worldkovil.com", "title": "ஐயப்பன் | Worldkovil", "raw_content": "\nமாசி மாத எண்ணியல் பலன்கள்\n2016 ராகு /கேது பலன்கள்\nஸ்வாமியே சரணம் ஐயப்பா :\nபதினெட்டு படிகளின் தத்துவம் :\n1) ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளைக் கொண்டு 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது அந்த 18 கருவிகள்\nஆகிய 18 போர்க் கருவிகள் ஆகும்\nஇந்திரியங்கள் ஐந்து ( 5 )\nபுலன்கள் ஐந்து ( 5 )\nகோசங்கள் ஐந்து ( 5 )\nகுணங்கள் மூன்று ( 3 )\nஎன்று கூறுகிறார்கள் அவை முறையே\nஇந்திரியங்கள் ஐந்து ( பஞ்சேந்திரியம் ) :\nபுலன்கள் ஐந்து ( ஐம்புலன்கள் ) :\nகோசங்கள் ஐந்து ( பஞ்ச கோசங்கள் ) :\nகுணங்கள் மூன்று ( த்ரி குணங்கள் ) :\nஇந்த பதினெட்டையும் கட்டுப் படுத்தியோ ஜெயித்தோ வாழ பதினெட்டுப் படிகளை ஏற வேண்டும்\n3) 18 படிகள் 18 வகை தத்துவங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்\nஎன்ற 18 வகை குணங்களை தாண்டினால் பகவான் ஐயப்பனைக் காணலாம்\n4) கோயிலைச் சுற்றியுள்ள 18 மலை தெய்வங்களை குறிப்பதுதான் 18 படிகளாகும்\n18 படிகளில் வாஸம் செய்யும் தேவதாக்கள்\nஒன்றாம் திருப்படி : சூரிய பகவான்\nஇரண்டாம் திருப்படி : சிவன்\nமூன்றாம் திருப்படி : சந்திர பகவான்\nநான்காம் திருப்படி : பராசக்தி\nஐந்தாம் திருப்படி : அங்காரக பகவான்\nஆறாம் திருப்படி : முருகன்\nஏழாம் திருப்படி : புத பகவான்\nஎட்டாம் திருப்படி : விஷ்ணு\nஒன்பதாம் திருப்படி : வியாழ ( குரு ) பகவான்\nபத்தாம் திருப்படி : பிரம்மா\nபதினொராம் திருப்படி : சுக்கிர பகவான்\nபனிரெண்டாம் திருப்படி : இலட்சுமி\nபதிமூன்றாம் திருப்படி : சனி பகவான்\nபதிநான்காம் திருப்படி : எம தர்ம ராஜன்\nபதினைந்தாம் திருப்படி : இராகு பகவான்\nபதினாறாம் திருப்படி : சரஸ்வதி\nபதினேழாம் திருப்படி : கேது பகவான்\nபதினெட்டாம் திருப்படி : விநாயகப் பெருமான்\n( இதில் கவனிக்கப்பட வேண்டியவை ஒற்றைப்படை வரிசையில் நவக்ரஹ தேவதாக்களும் இரட்டைப்படை வரிசையில் தெய்வக் குடும்பமும் வாஸம் செய்வதாக ஐதீகம் )\nஎனவேதான் படிபூஜை சபரிமலையில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது படிபூஜை நடைபெறும் தினத்தன்று 18 படிகளை பூக்களாலும் ; விளக்குகளாலும் அலங்கரித்து அவற்றிற்கு கீழே 18 படி ஏறுமிடத்தில் பிரதான தந்திரி 18 வெள்ளி கலசங்களை வைத்து படிபூஜை செய்வார்\nஒவ்வொரு படியிலும் பீடபூஜையும் ; மூர்த்தி பூஜையும் நடத்துவார் பிறகு 18 படிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெறும் நீராஞ்சன தீபம்\n( தேங்காயை இரண்டாக உடைத்து அதன் மூடியில் நெய் ஊற்றி ஏற்றப்படுவது ) காண்பிப்பார் படிபூஜைக்கு உபயோகப்படுத்தும் பொருட்கள் அனைத்தும் வெள்ளியால் செய்யப்பட்டவையாகும்\n18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்\nநைவேத்யம் காட்டிய பின் பிரசன்ன பூஜை செய்வார் பிறகு கற்பூர ஜோதி ஏற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டு சபரிமலை பிரதான தந்திரியும் மேல்சாந்தியும் மற்றும் சில பக்தர்களும் படியேறிச் செல்வார்கள் பிறகு சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணப் பாயசம் நைவேத்யம் செய்து தீபாராதனை காண்பிப்பார்கள்\n5) 18 படிகளிலும் ஐயப்பன் 18 வகையான திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது அவை என்னவென்றால்\nஒன்றாம் திருப்படி : குளத்துப்புழை பாலகன்\nஇரண்டாம் திருப்படி : ஆரியங்காவு ஐயன்\nமூன்றாம் திருப்படி : எரிமேலி சாஸ்தா\nநான்காம் திருப்படி : அச்சன்கோயில் அரசன்\nஐந்தாம் திருப்படி : புவனேஸ்வரன்\nஆறாம் திருப்படி : வீரமணி கண்டன்\nஏழாம் திருப்படி : பொன்னம்பல வாஸன்\nஎட்டாம் திருப்படி : மோஹினி பாலன்\nஒன்பதாம் திருப்படி : சிவ புத்ரன்\nபத்தாம் திருப்படி : ஆனந்த சித்தன்\nபதினொன்றாம் திருப்படி : இருமுடிப் பிரியன்\nபனிரெண்டாம் திருப்படி : பந்தள ராஜகுமாரன்\nபதிமூன்றாம் திருப்படி : பம்பா வாஸன்\nபதினான்காம் திருப்படி : வன்புலி வாஹனன்\nபதினைந்தாம் திருப்படி : ஹரிஹர சுதன்\nபதினாறாம் திருப்படி : ஸத்குரு நாதன்\nபதினேழாம் திருப்படி : பிரம்மாண்ட நாயகன்\nபதினெட்டாம் திருப்படி : ஸத்ய ஸ்வரூபன்\n6) 18 மலை தேவதைகளை வழிபாடு செய்வதற்காகத்தான் படிபூஜை நடத்துகிறார்கள் அவை என்னவென்றால்\n7) 18 படிகளும் ஒரே கல்லினால் ஆனது எல்லாப் படிகளும் 9 அங்குல உயரமும் 5 அடி நீளமும் உடையதாகும் தேங்காய் உடைத்துப் படிகள் தேய்வதைத் தடுக்கும் பொருட்டு திருவாங்கூர் தேவஸ்தானம் 1985ம் ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்ச லோகத்தினால் ( தங்கம் ; வெள்ளி ; பித்தளை ; செம்பு ; ஈயம் )\nதகடு செய்து படிகளின் மேல் அமைத்துள்ளனர் தற்போது 2015ல் மறுபடியும் தகடுகள் சிதிலமடைந்ததைத் தொடர்���்து அக்டோபர் 2015 புது கவசம் படிகளுக்கு சாத்தப்பட்டது\nபகவத் கீதை அத்தியாயங்கள் 18\nகுருக்ஷேத்ர யுத்தம் நடந்த நாட்கள் 18\nஐயப்பனின் போர்க் கருவிகள் 18\nஐயப்பனின் தத்துவ குணங்கள் 18\nசரணம் விளிக்கும் முறைகள் 18\nசபரியை சுற்றியுள்ள மலைகள் 18\nசபரியில் அமைந்துள்ள திருப்படிகள் 18\n9) 18 படிகளில் இருமுடிக் கட்டு இல்லாமல் படியேறி வர சிலருக்கு மட்டுமே உரிமையுண்டு அவர்கள்\nமகர சங்கராந்தியன்று திருவாபரணப் பெட்டியை சுமந்து வரும் ராஜ பிரதிநிதி\nதிருவாபரணப் பெட்டியையும் தங்க அங்கியையும் வரவேற்கும் தேவஸ்தான உறுப்பினர்கள் ( வரவேற்கும் சமயத்தில் இவர்கள் ஐயப்பன் அனுமதி பெற்று மாலையணிந்திருக்க வேண்டும் )\nபடிபூஜையின் போது மேல்சாந்தி / தந்திரி / கீழ்சாந்தி மற்றும் கட்டளைதாரர் 3 பேர்\n10) சரணம் விளிக்கும் முறைகள் 18 :\n1) உறவுமுறைச் சரணம் :\nஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா\nஐங்கரன் ஸோதரனே சரணம் ஐயப்பா\nஷண்முகன் ஸோதரனே சரணம் ஐயப்பா\n2) பஞ்சபூத சரணம் :\nமகர நட்சத்திரமே சரணம் ஐயப்பா ( ஆகாயம் )\nகாந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ( நெருப்பு )\nஅழுதா நதியே சரணம் ஐயப்பா ( நீர் )\nபம்பையின் தென்றலே சரணம் ஐயப்பா ( காற்று )\nகரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா ( நிலம் )\n3) இடப்பெயர் சரணம் :\nஅச்சன்கோவில் அரசனே சரணம் ஐயப்பா\nஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா\nகுளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா\nஎரிமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா\n4) அனுக்ரஹ சரணம் :\nஅனுக்ரஹ மூர்த்தியே சரணம் ஐயப்பா\nஅழைத்தால் ஓடிவரும் அண்ணலே சரணம் ஐயப்பா\n5) ப்ரிய சரணம் :\nகற்பூர ப்ரியனே சரணம் ஐயப்பா\nஇருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா\nசரணகோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா\nநெய் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா\nபாதயாத்திரை ப்ரியனே சரணம் ஐயப்பா\nபானக ப்ரியனே சரணம் ஐயப்பா\nபாயசன்ன ப்ரியனே சரணம் ஐயப்பா\nநாம சங்கீர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா\n6) காக்கும் சரணம் :\nகாத்து ரக்ஷிக்க வேண்டும் பகவானே சரணம் ஐயப்பா\nஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா\nகாவல் தெய்வங்களே சரணம் ஐயப்பா\n7) நட்பு சரணம் :\nவாவரின் தோழனே சரணம் ஐயப்பா\nபெரிய கருப்பண்ண ஸ்வாமியே சரணம் ஐயப்பா\nகடுத்த ஸ்வாமியே சரணம் ஐயப்பா\nவில்லாளி வீரனே சரணம் ஐயப்பா\nகுருவுக்கும் குருவே சரணம் ஐயப்பா\n9) பிற தெய்வ சரணம் :\nஏத்தமானூர் அப்பனே சரணம் ஐயப்பா\nசோட்டாணிக்கரை பகவதியே சரணம் ஐயப்பா\n10) குண சரணம் :\nஉத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா\nஉண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா\n11) செயல் சரணம் :\nஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா\nசபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா\nதாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா\n12) வெற்றி சரணம் :\nமகிஷி மர்த்தனனே சரணம் ஐயப்பா\nபுலிப்பால் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா\nவெற்றியைத் தருபவனே சரணம் ஐயப்பா\n13) பம்பை சரணம் :\nபம்பையில் உதித்தவனே சரணம் ஐயப்பா\nபம்பையில் ஸ்நானமே சரணம் ஐயப்பா\nபம்பையில் சக்தியே சரணம் ஐயப்பா\nபம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா\nபம்பா விளக்கே சரணம் ஐயப்பா\n14) உருவ சரணம் :\nயோக பட்டதாரியே சரணம் ஐயப்பா\nசின்முத்ரா தாயகனே சரணம் ஐயப்பா\nநித்ய ப்ரம்மச்சாரியே சரணம் ஐயப்பா\nதத்வமஸி தாயகனே சரணம் ஐயப்பா\n15) நீண்ட சரணம் :\nஜோதி ஸ்வரூபனே சரணம் ஐயப்பா\n16) சாஸ்தா சரணம் :\nபால சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nஆதி சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nபிரம்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nவிப்ர சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nவிஸ்வ சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nவிஜய சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nமோஹன சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nஞான சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nயோக சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nகுபேர சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nகாள சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nகிராத சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nகல்யாண சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nருத்ர சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nமகாராஜ சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nசந்தான ப்ராப்தி சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nஆர்ய சாஸ்தாவே சரணம் ஐயப்பா\nஸ்ரீ தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா\n17) பதினெட்டாம்படி சரணம் :\nஒன்னாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nஇரண்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nமூன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nநான்காம் திருப்படியே சரணம் ஐயப்பா\nஐந்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nஆறாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nஏழாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nஎட்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nஒன்பதாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபத்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபதினொன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபனிரெண்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபதிமூன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபதிநான்காம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபதினைந்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபதினாறாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபதினேழாம் திருப்படியே சரணம் ஐயப்பா\nபதினெட்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா\n18) மன்னிப்பு சரணம் :\nஸமஸ்தாபராத ரக்ஷகனே சரணம் ஐயப்���ா\nஓம் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த ஸகல குற்றங்களையும் பிழைகளையும் பொறுத்து காத்து ரக்ஷிக்க வேண்டும் ஓம் ஸ்ரீ ஸத்யமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளிவீரன் வீரமணிகண்டன் காசி இராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம் ஸ்ரீ ஹரிஹரசுதன் ஆனந்தசித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா\nசபரிமலை ஐயப்பனின் 18 படிகளி ன் தத்துவம்..\nமுதல் ஐந்து படிகள் பஞ்சேந்திரியங்கள் என்று சொல்லப்படுகின்ற மெய் ,வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.\nஅடுத்த எட்டு படிகள் அதாவது ஆறாவது படி முதல் பதிமூன்றாவது படி வரை அஷ்டராகங்கள் என்று சொல்லப்படுகின்ற காமம் ,குரோதம், லோபம், மோகம், மதம் ,மாச்சரியம், அகந்தை, பொறாமை ஆகிய எட்டையும் குறிப்பிடுகின்றன.\nஅடுத்த மூன்று படிகள் அதாவது பதிநான்கு படி முதல் பதினாறாவது படி வரை முக்குணங்கள் என்று சொல்லப்படுகின்ற சத்துவ குணம், ரஜோ குணம் ,தமோ குணம் ஆகிய மூன்றையும் குறிப்பிடுகின்றன.\nஅடுத்த இரண்டு படிகள் அதாவது பதினேழாவது படி மற்றும் பதினெட்டாவது படி ஆகியவை கல்வி (ஞானம்) ,அறியாமை (அஞ்ஞானம்) ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.\nமேலே சொல்லப்பட்டவைகளை ஒருவர் உணர்ந்து புண்ணிய பாவங்களை பிரித்து அறிந்து நடப்பவரால் மட்டுமே பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுதலை பெற்று முக்தி அடைய முடியும் என்பதை இந்த 18 படிகள் தத்துவ ரீதியாக விளக்குவதாக சிலர் கூறுகின்றனர்.\n18 படிகளில் ஒவ்வொரு படியாக நாம் அடி எடுத்து வைக்கும் பொழுது பிறப்பு இறப்புக்கு காரணமான பிறவிப் பெருங்கடலை கடக்க விடாமல் செய்து முக்தி அடையாமல் தடுத்து வாழ்க்கையோடு ஒட்டி நம் கூடவே இருந்து கர்மவினைகளை உண்டாக்கும் பழக்கங்கள் நம்மை விட்டு விலகுவதாக சொல்லப்படுகிறது .\nஅதாவது 18 படிகளில் ஒவ்வொரு படியாக ஐயப்ப பக்தர் அடி எடுத்து வைக்கும் பொழுது கர்மவினைகளை உண்டாக்கும் ஒவ்வொரு பழக்கமும் நம்மை விட்டு விலகுவதாக நம்பப்படுகிறது.\n1ம் படி-காமம் 11 ம் படி—-இல்லறப்பற்று\n2ம் படி—-குரோதம் 12 ம் படி—-புத்திரபாசம்\n3 ம் படி—லோபம் 13 ம் படி—-பணத்தாசை\n4 ம் படி—மோகம் 14 ம் படி—பிறவி வினை\n5 ம் படி—மதம் 15 ம் படி—-செயல்வினை\n6 ம் படி—மாச்சர்யம் 16 ம் படி—-பழக்கவினை\n7 ம் படி—வீண்பெருமை 17 ம் படி—-மனம்\n8 ம் படி—அலங்காரம் 18 ம் படி—–புத்தி\n9 ம் படி—பிறரை இழிவுபடுத்துதல்\n18 ம் படிக்கு மேலும் பலப்பல விளக்கங்கள் சொல்லப்படுகிறது அதைப்பற்றியும் நாம் பார்ப்போம்:–\nதமிழ் இலக்கியங்களில் எண் 18 ஒரு முக்கிய எண்ணாகக் கருதப்படுகிறது\nபிங்கள நிகண்டு 18 தேவர்களையும் ,18 தர்ம சாஸ்திரங்களையும் ,18 யுகங்களையும், 18 குற்றங்களையும் பற்றி பேசுகின்றது.\nமூலகுரு சுருக்கமும் ,அகத்தியர் பரிபாஷையும் 18 மொழிகளைக் குறிக்கின்றன.\nஅகஸ்தியர் கௌமுதி 18 நோய்களைக் குறிப்பிடுகின்றது.\nஅகஸ்தியர் வைத்திய சூரணம் 18 ஜாதிகளைப் பற்றி இயம்புகிறது.\nசுப்பிரமணியர் ஞானம் 18 யுகங்களை விவரிக்கின்றது.\nதாண்டகம் 18 வகையான இசைக்கருவிகளைப் பற்றி பேசுகிறது.\nதமிழில் 18 மெய்யெழுத்துக்கள் இருக்கிறது.\nதமிழ் ஆதாரங்கள் பெரும்பாலும் பதிணென் சித்தர்கள் என்ற பதினெட்டுச் சித்தர் வரிசையைக் குறிப்பிடுகின்றன\nசித்த மருத்துவத்தில் 18 என்ற எணணுக்கு ஒரு சிறப்பான இடம் கொடுக்கப்பட்டு ஒரு முக்கியமான எண்ணாகக் கருதப்படு வருகிறது\nமச்சமுனி என்ற சித்தர் 18 மூலிகைகளைப் பற்றி தன்னுடைய மச்சமுனி – மெய்ஞ்ஞானப் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்\nசித்த மருத்துவத்தில் தேகம் என்பது கீழ்க்கண்ட 18 உறுப்புக்களைக் கொண்டதாகும் என்று சொல்லப்படுகிறது :\nபஞ்ச பூதங்கள் 5 :- நிலம் ,நீர் , நெருப்பு, காற்று, விண்\nஞானேந்திரியங்கள 5: – மெய், வாய் ,கண், மூக்கு, செவி\nபஞ்ச தன் மாத்திரைகள் 5: – அழுத்தம் ,ஒலி, ஒளி, சுவை ,மணம்\nஇவற்றோடு 3: -மனம் ,புத்தி, அகங்காரம் என்று மொத்தம் 18\nபதினெட்டுச் சூனியங்களின் கோட்பாட்டின் நிலைகளை அசங்கரும் ,திக் நாகரும் வரிசைப் படுத்தி இருப்பதாக சசிபூஷண்தாஸ் குப்தா தன்னுடைய நுhலில் குறிப்பிட்டிருக்கிறார்.\nசீன புராண இலக்கியங்களின் படி 18 லோஉறன்கள் (அருகதர்கள்) இருப்பதாகக் கூறப்படுகிறது.\nராஸேஸ்வர தரிசனம் என்ற புத்தகத்தில் பாதரசத்தை 18 முறைகளில் விரிவு படுத்தும் செய்தி பேசப்படுகிறது.\nஷ்யாம் சுந்தர் கோஸ்வாமி என்பவர் சாண்டில்ய உபநிஷத்திலிருந்து ஒரு மேற்கோள் காட்டுகிறார் . அதன்படி நம் தேகத்தில் 18 இடங்களில் உணர்வுக் கட்டுப்பாட்டு மையங்கள் இருக்கின்றன.\nதேவாசுர யுத்தம் 18 ஆண்டுகள் நடந்தது.\nராம ராவண யுத்தம் 18 மாதங்கள் நடந்தது.\nபாண்டவ கொளரவ யுத்தம் 18 நாட்கள் நடந்தது.\nகுருஷேத்திரப் போர் 18 நாட்கள் நடைபெற்றது அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப் பட்டது என்பதன் அடிப்படையில் 18 நாட்கள் நடைபெற்ற போரை குறிப்பிடும் படியாக அதன் அடையாளமாக 18 படிகள் அமைக்கப் பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர்.\nபகவத் கீதையில் உள்ள 18 அத்தியாயங்கள் 18 படிகளைக் குறிப்பிடுவதாக சிலர் கூறுகின்றனர்.\n18 என்ற எண்ணில் உள்ள 1 என்ற எண்ணையும் 8 என்ற எண்ணையும் கூட்டினால் 9 என்ற எண் வரும் சோதிடத்தில் 9 என்ற எண் கேதுவைக் குறிக்கிறது .\nஅது ஞானக்காரகன் ,மோட்சக்காரகன் என்று அழைக்கப்படுகிறது கேது ஞானத்தைக் குறிக்கும் ஒரு கோளாகும்.\nஎனவே 18 என்ற எண்ணும் உயர்ந்த ஞானத்தை உணர்த்துவதாகக் கருதப்படுகிறது.\n18 என்ற எண்ணில் உள்ள 1 என்ற எண்ணையும் 8 என்ற எண்ணையும் கூட்டினால் 9 என்ற எண் வரும் சோதிடத்தில் 9 என்ற எண் நவக்கிரகங்களைக் குறிக்கிறது\nநவக்கிரகங்கள் எனப்படுபவை சூரியன் ,சந்திரன் ,செவ்வாய், புதன் ,குரு, சுக்ரன், சனி, ராகு ,கேது ஆகியவை ஆகும்\nநவக்கிரகங்கள் தான் மனிதனுடைய வாழக்கையில் நடைபெறக்கூடிய இன்பம், துன்பம், அமைதி ,பேரின்பம் என்ற பல்வேறு நிலைகளுக்கும் காரணம் என்று சொல்லப்படுகிறது நவக்கிரகங்கள் தான் ஒரு மனிதனை ஆட்டி வைக்கிறது என்று சோதிடம் கூறுகிறது.\nஉலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு இடங்களில் 18 என்ற எண்ணிற்கு பல்வேறு சிறப்புகள் சொல்லப்பட்டாலும் நம்முடைய அறிவு வளர்ச்சிக்கும் ஆன்ம நிலை விழிப்பிற்கும் ஏற்ற வகையில் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் 18 படிகள் எதைக் குறிக்கிறது என்பதை அவர்கள் தான் முடிவெடுத்துக் கொள்ள வேண்டும்\nஅல்லாவே, இது என்ன சோதனை\nபதட்டமாக குல்லாவைக் கழற்றி கையில் வைத்துக்கொண்டார் ஆதம் பாய். அவரது முரட்டு தாடி பழுப்புநிறம் கண்டிருந்தது. கண்களின் கீழிமைகளில் மை தடவியிருந்தார். தொழுகையினை விடாது கடைப் பிடிப்பார் என்பது அவர் நெற்றியில் கருமை தட்டியிருந்ததில் தெரிந்தது. அப்போதுதான் நமாஸ் என்ற தொழுகையினை முடித்திருந்தார். ஆதோனியிலுள்ள கிராமத்துத் தலைவர் என்பதனால், தினமும் அவர் தலைமையில் தொழுகை நடக்கும்.\nஅந்த ஊரின் மத்தியில் பெரிய அரச மரம். அதைச்சுற்றி அகலமான மேடை. பொது வழக்குகள், பஞ்சாயத்துக்கள், பிரசங்கம், விசாரணைகள் என்று அனைத்தையும் ஆதம்பாய் அங்குதான் மேற்கொள்வார். பிற மதத்தினரும் அதை பொதுமேடையாகப் பயன்படுத்துவதுண்டு. ஸ்ரீராகவேந்திரர் திக்விஜயத்தின்போதோ, சாதுர்மாஸ்ய காலங்க ளிலோ அந்த கிராமத்தைக் கடந்து செல்கையில் அங்கே சிலபொழுது உபதேசங்கள் செய்ததுண்டு.\nமதபேதமின்றி அனைத்து தரப்பினரும் அங்குகூடி ஸ்ரீராகவேந்திரரின் அருளுரையைக் கேட்டிருந்தனர்.\nமுக்கியஸ்தர் என்பதனால் ஆதம்பாய் முன்வரிசையில் இருந்து ஸ்வாமிகளை தரித்திருக்கிறார். அந்த தேஜஸ், அந்த கனிவு, சிநேகப் பார்வை, அந்த அழகுப் புன்னகை, கம்பீரக் குரலென்று ஆதம்பாய் அதில் கரைந்தேபோயிருக் கிறார். இனி அவரைப் பார்க்கவே முடியாது என்ற அப்பண்ணாவின் சேதியை அவரால் ஜீரணிக்க முடிய வில்லை.\n நான் இன்றே கிராமம் முழுக்க இத்தகவலைத் தெரிவிக்க ஏற்பாடு செய்துவிடுகிறேன். இது எனக்கு மட்டுமல்ல; ஸ்வாமிகளை அறிந்த அனைவருக்கும் பேரதிர்ச்சி யாக இருக்கும். இந்த கிராமம் முழுக்க சுவாமியைக் காண, அன்று அங்கே இருக்கும். எப்பேற்பட்ட மகான். அவர் வாழும் காலத்திலேயே நாமெல்லாம் உயிருடனிருந்து, அவரைக் காண்பதும், அவரால் நிகழ்ந்த அதிசயங்களைக் கண்ணுற்றதும் எவ்வளவு பெரிய பாக்கியம். இனி அத்திரு நிகழ்வுகள் தொடராது என்பதில் வருத்தமாகத்தானிருக்கிறது.”\n“”தவறு ஆதம் பாய். அவர் பிருந்தாவனப் பிரவேசத்திற்குப் பிறகும் அதிக நன்மைகள் புரிவார் என்பதில் சந்தேகமேயில்லை. இருப்பினும், அந்த வெறுமை நிரப்பவேமுடியாத ஒன்று. எங்களுக்கு இனி…” என்று பேசுகையிலேயே அப்பண்ணா உடைந்து போனார். மேற்கொண்டு அங்கு நிற்காமல் அப்பண்ணா வேதனையுடன் தொடர்ந்து நடக்கலானார். அன்றிலிருந்து அவர் தொடர்ந்து ரெய்ச்சூர் சென்று, வழியெங்கிலுமுள்ள சிறுசிறு கிராமங்களையும்விடாது அனைத்து இடங்களிலும் அனைத்து தரப்பினருக்கும் பிருந்தாவன நிகழ்வைத் தெரியப்படுத்தினார்.\nஅந்தந்த ஊர் முக்கியஸ்தர், அரசு பதவியிலிருப்பவர்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலிருப்பவர்கள் என்று சகலருக்கும் பிருந்தாவனப் பிரவேசம்பற்றியும், அவர்கள் கேட்கும் அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கத்தையும், ஸ்வாமிகளின் பெருமையையும் பொறுமையுடன் உரைக்கலானார்.\nஆனால் சென்ற இடங்களிலெல்லாம் அவர் சொன்ன சேதி, ஒட்டுமொத்த தேசத்தின் வேதனையாகிவிட்டது. அந்த அளவிற்கு ராயரின்மீது மக்கள்கொண்ட பக்தியும் அன்பும் அளவிட முடியாததாக இருந்தது.\nஒவ்வொரு இ���த்திலும் ஸ்ரீராகவேந்திர மடத்திலிருந்து அப்பண்ணா ஸ்வாமி கள் வந்திருக்கின்றார் என்றவுடன், நல்ல சேதியென்று மகிழ்வுடன் ஓடிவந்து கூடுபவர்கள், பிருந்தாவனப் பிரவேசம்பற்றி கேட்டவுடன் பெரும் சோகத்தி லாழ்ந்துவிடுவர். அனைத்து இடங்களிலும் இதுவே நிகழ்ந்தது. அப்பண்ணாவின் பயணம் விடாது தொடர்ந்து கொண்டேயிருந்தது.\nஅன்று காலைப் பொழுதில் அப்பண்ணா ஆதோனியின் பாதை நோக்கி நெருங்கிக்கொண்டிருந்தார். ஊரின் எல்லையருகே சமீபித்துக் கொண்டிருக்கையில், சற்றுத் தொலைவில் ஒருவர் குதிரையில் மிதமான வேகத்தில் வந்துகொண்டிருந்தார். அப்பண்ணா பாதையின் குறுக்கே நின்று கைகாட்டி அவரை நிறுத்தினார். பலநாள் பயணத்தில் அப்பண்ணாவின் தோற்றத்தில் களைப்பும் அழுக்கும் அதிகமேறி யிருந்ததனால், உதவி கேட்பதாக நினைத்து குதிரைக்காரர் நிறுத்தி இறங்கினார்.\n தாகத்திற்கு நீர் அருந்து கிறீர்களா பசிக்கின்றதா என்னிடம் பழங்களும் சிறிது பனியாரங்களும் அரிசிப் பலகாரங்களும் இருக்கின்றன.”\nஅப்பண்ணாவுக்கு அந்த சோகத்திலும் சிரிப்பு வந்தது. அவரின் தோற்றம் மாற்றமாயிருப்பதாக அப்போதுதான் உணர்ந்தார்.\n“”பின் எதற்கு வழிமறித்தீர்கள் ஐயா\n“”பாரப்பா, உம்மைப் பார்த்தால் நீர் பெரும் பாலும் பயணத்திலேயே இருப்பவர்போன்று தோன்றுகிறது. குதிரையின் குளம்புகளில் புதிய லாடங்கள் தென்படுகின்றன. உங்கள் நெற்றிச் சந்தனத்தில் ஈரம் காயவில்லை. எனவே நீங்கள் வெகு அருகிலிருந்துதான் புறப் பட்டிருக்கிறீர் என்று தெரிகின்றது” என்றார் அப்பண்ணா.\nகுதிரைக்காரருக்கு வியப்பு மேலிட்டது. தன்னை நிறுத்திய சில நொடிகளிலேயே தன்னை உன்னிப்பாக கவனித்திருக்கின்றாரென்று அறிந்தபோது அவரின் மனக்கூர்மைமீது மரியாதை ஏற்பட்டது. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல், “”ஆமாம்” என்றார்.\n“”உம்மால் எனக்கொரு காரியம் ஆக வேண்டியிருக்கின்றது. செய்ய இயலுமா தயவு செய்து தாங்கள் யாரென்றும் கூறமுடியுமா”\nஎன்பதில் தென்பட்ட பணிவினால் குதிரைக் காரர் அப்பண்ணாவின் அருகில் நெருங்கினார்.\n“”ஐயா, நான் ஒரு முத்து வியாபாரி. எனது பெயர் சங்கரநாராயணன். நான் தமிழகம், சிதம்பரத்திலிருந்து வருகிறேன். நவாப்பின் மாளிகை சென்று அனைத்து முத்துக்களையும் விற்றுத் திரும்பிக்கொண்டிருக்கிறேன். தாங்கள் ���ுதலில் இந்த நீரை அருந்துங்கள்.”\nஅப்பண்ணாவின் முகம் பிரகாசமானது “”குருவே என்னே உமது சக்தி” தலையுயர்த்தி வானம் பார்த்து உரத்துக் கூறினார். குழப்ப மாகப் பார்த்தார் முத்து வணிகர்.\n நான் மந்த்ராலய மகான் ஸ்வாமி ராகவேந்திரரின் சீடன். எனது பெயர் அப்பண்ணா.”\n என்னை ஆசீர்வதியுங்கள்” என சட்டென்று அவரின் காலில் விழுந்தார் குதிரைக்காரர்.\n“”எங்கள் ஸ்ரீராகவேந்திர ஸ்வாமி சிதம்பரம் அருகில் புவனகிரியில் அவதரித்தவர். தஞ்சையில் நான் பாலகனாக இருந்த போது அவரை தரிசித்திருக்கின்றேன். குறிப்பாக இம்முறை எனது வியாபாரத்தை நான் இங்கு வரை நீடிக்கக் காரணமே ஸ்வாமி ஸ்ரீராகவேந்திரரை தரிசிக்கத்தான். இப்போது மந்த்ராலயம்தான் சென்று கொண்டிருக்கிறேன். வழியில் தங்களைக் கண்டது எனது அதிர்ஷ்டம்தான் ஸ்வாமி.”\n“”நல்லது. உனக்கு இன்னும் நிரம்ப பாக்கியம் இருக்கிறது. இப்போது இல்லையெனில் இனி எப்போதும் அவரை தரிசிக்க இயலாதுபோயிருக்கும்.”\n” என்ற சங்கரனிடம் அப்பண்ணா அனைத்தையும் சொல்லிமுடித்தார். முழுவதும் கேட்டு வேதனையுற்றார் சங்கரன்.\n“”இப்போது சென்றால் ஸ்வாமிகளை தரிசிக்கமுடியுமா\n“”நிச்சயமாக. நீர் எதற்கும் கணதாளம் என்ற பஞ்சமுகி ஊரின் வழியாகச் செல்லவும். ஏனெனில், ஸ்வாமிகள் இப்போதெல் லாம் அதிகம் அங்குள்ள அனுமனின் குகைக் கோவிலுக்குச் சென்று, ஆழ்ந்த தியானத் திலாழ்ந்து ஓரிரு நாட்கள் தங்கிவிடுவதுமுண்டு. சரியப்பா, இன்னும் சில நாட்களே உள்ளன எனக்கு. இனி நீர் போகும் வழியெங்கிலும்- குறிப்பாக தமிழகம் செல்கையில், தஞ்சாவூர், கும்பகோணம் போன்ற இடங்களிலெல்லாம் இச்செய்தியை அறிவிக்கச் செய்வது உன் பொறுப்பப்பா. ஆரம்பத்தில் உன்னை சந்திக்கும்போது நான் கேட்ட உதவியும் இதுதான். பார்த்தாயா அவரின் அற்புதத்தை நம்மிருவரையும் சந்திக்கவைத்து, அவரது பிறந்த மண்ணுக்கும் தனது பிருந்தவனப் பிரவேச சேதியை அறிவிக்க உன்னையும் தேர்ந்தெடுத்த அற்புதத்தை என்னவென்று சொல்வது நம்மிருவரையும் சந்திக்கவைத்து, அவரது பிறந்த மண்ணுக்கும் தனது பிருந்தவனப் பிரவேச சேதியை அறிவிக்க உன்னையும் தேர்ந்தெடுத்த அற்புதத்தை என்னவென்று சொல்வது சரி, விடைபெறுகிறேனப்பா. நன்றி. வாய்ப்பிருந்தால் சந்திக்கலாம்” என்று சொல்லி வெகுவேகமாக தனக்குத்தானே பேசிக்கொண்டே நடந்துசெல்ல ஆரம்பித்தார்.\nஅவரின் செயலின் தாக்கத்தில் உறைந்து நின்றார் சங்கர நாராயணன். ஸ்வாமிகளின் தரிசனத்திற்காக ஏங்கிய தன்னை தக்க சமயத்தினில் வரவழைத்து, மாமனிதர் அப்பண் ணாவை சந்திக்கவைத்து, பின் ஸ்வாமிகளின் பிருந்தாவனப் பிரவேசமென்ற எப்பேற்பட்ட க்ஷேத்திர நிகழ்ச்சியை மற்றவர்களுக்கு தன் மூலமாக தெரியப்படுத்தவேண்டிய உயரிய பாக்கியத்தையும் அளித்த ஸ்வாமிகளுக்கு மனதுள் நன்றி தெரிவித்துக்கொண்டார்.\nஅவர் மனதுள் துக்கம் மட்டுமின்றி, பக்தியும் மேலோங்கியது. அவரது பயணம் மந்த்ராலயம் நோக்கித் திரும்பியது.\nமழை தீவிரமாக இருந்தது. வானம் கிழித்து மொத்த நீரும் அங்கேயே கொட்டித் தீர்த்துவிடும் ஆவேசம் இருந்தது. மேடான பகுதியிலிருந்து மழைநீர் சரிவில் தனித்தனியே நிறைய தடங்களை உருவாக்கி, வெகுவேகமாகக் கீழிறங்கி சற்று தொலைவுக்குப் பயணப்பட்டு, பின் நிதானித்து அனைத்துமே ஒன்றாகி, பிறகு பெருவேகமெடுத்து தாழ்ந்த பகுதியைத் தேடி நிலைகொள்ள ஓடியது. மனிதனும் வாழ்க்கையில், சரிவிற்குச் செல்கையில் பயந்து தனித்தடத்தில் பயணித்து, திக்கற்ற நிலையில் மட்டுமே தெய்வத்தை நினைக்கையில், நிதானித்து பின் ஹரிபாதம் சேர்வ தென்பதுடன், அந்த மழை நிகழ்வை மனதில் ஒப்பிட்டுப் பார்த்தார் அப்பண்ணா. மழையைப் பற்றி அவர் மனம் ஒப்பிடலில் இருந்தாலும், அவர் நனைந்துகொண்டிருக்கும் உணர்வின்றி நடந்துகொண்டிருந்தார். அந்த மாமனிதருக்கு ஸ்ரீராயரின் சேவையில் மட்டுமே மனம் ஆழ்ந்துபோய்விட்டிருந்தமையால், உடல் நனைவதைப் பற்றிய உணர்வு எழவில்லை. பால்யத்தில் சகாக்களுடன் சேர்ந்து தென்னங்குச்சிகளைக் கையிலேந்தி சுழற்றும்போது, அதன் நுனிகள்பட்டு சுரீரென்று கன்னத்தில் வலி இழுக்கும். அதுபோன்ற மிகப்பெரிய மழைத்துளிகள் முகத்தில் வேகமாய் மோதி வலியுடன் அந்த பால்ய நினைவுகளையும் கிளறியது.\nதெப்பலாய் நனைந்து நடந்துசென்றவரை தொலைவில் யாரோ கைவீசி அழைப்பதாய்த் தோன்றியது. பொறுமையாக நெருங்கிச் சென்ற வரை, அந்தவீட்டு திண்ணையில் ஒதுங்கியிருந்தவர் கைப்பற்றி வேகமாக உள்ளிழுத்துக்கொண்டார்.\n“”என்ன ஐயா நீங்கள், இப்படியா நனைவது உடம்பிற்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னாவது உடம்பிற்கு ஏதாவது ஆகிவிட்டால் என்னாவது தங்கள் ஈர உடையைப் பிழிந்துகொள்ளுங்கள். என்னிடம் உலர்ந்த வஸ்திரங்கள் இருக்கின்றன. தலையைத் துவட்டிக்கொண்டு உடை மாற்றிக்கொள்ளுங்கள்” என்று அன்பாய் அவர் பேசியது கண்டு அப்பண்ணா நெகிழ்ந் தார்.\n“”தங்களது உபசரிப்புக்கு நன்றி. தாங்கள் இல்லத்தினுள் சென்றிடுங்கள். மழை நின்றவுடன் நான் கிளம்புகிறேன்.”\n“”ஐயா, இது என் இல்லமன்று. நானும் ஒரு வழிப்போக்கன்தான். மழைக்கு இங்கு ஒதுங்கிவிட்டேன். நீங்கள் மழையில் இப்படியா பொறுமையாக நடந்து வருவது இவ்வீட்டு உரிமையாளர் ஒரு மூதாட்டி. என்னை உள்ளே அழைத்துச் சென்று குளிர்மழைக்கு சூடாக, வெல்லம் கலந்த சுக்குநீரைக் கொடுத்து உபசரித்தார்” என்று சொல்லிக்கொண்டிருக் கையில், அந்த வயதான அம்மையார் தள்ளாமையுடன் வாசல்படியைப் பிடித்துக்கொண்டு இறங்கினார்.\n“”யாரது” என்று கேட்டுக்கொண்டே நெருங்கிச் சென்றவர், “”ஆஹா, என்னே பாக்கியம்… அப்பண்ணா ஸ்வாமிகளா எனது இல்லத்திற்கு வந்திருப்பது வாருங்கள்… உள்ளே வந்து அமருங்கள்” என்றதில் மரியாதை கலந்த வற்புறுத்தல் இருந்தது. சடாரென்று அவரின் கால்களில் விழுந்தார் அந்த மூதாட்டி.\n தாங்கள் எனது தாயாருக்கு நிகரானவர். தாங்கள் என்னுடைய கால்களில்…”\n“”ஐயா, எங்கள் ஸ்ரீராகவேந்திரரின் பிரதான சீடர் தாங்கள். அவருடனேயே அனுப்பொழுதும் விலகாது இருப்பீர்கள். தங்கள்மீது ஸ்வாமிகள் எவ்வளவு கனிவு கொண்டுள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. என்னை ஆசீர்வதியுங்கள் ஸ்வாமி” என்று மீண்டும் நமஸ்கரித்தார்.\nஅப்பண்ணா கண்மூடி கைதொழுதார். “”எனது குரு ஸ்வாமி ஸ்ரீராகவேந்திரர், தங்களையும் தங்களைச் சார்ந்தோரையும் ஆசீர்வதிப்பாராக” என்றார். அவரின் குவிந்த கரங்களின் சேர்க்கையினால் ஒன்றிணைந்து ஈரமான நீர்த்துளி அந்த அம்மையாரின் தலையில் விழுந்தது, “”என்னையும் ஆசீர் வதியுங்கள்” என்று பணிந்தார் அந்த நடுத்தர வயது வழிப்போக்கன். “”சகல க்ஷேமங்களையும் ஸ்ரீராகவேந்திரர் தங்களுக்கு அருள்வாராக” என்று அவரையும் ஆசீர்வதித்தார்.\nஅப்பண்ணாவை அழைத்துச்சென்று அமரவைத்த மூதாட்டி, அவருக்கும் சூடான வெல்லம் கலந்த சுக்குநீரை அருந்தக் கொடுத்தார். அப்பண்ணாவுக்கு அந்நேரம் அது தேவையாகவே இருந்தது. தொண்டையில் இதமாய் இறங்க, உடம்புக்குள் லேசான சூடு பரவியது. சோர்வு விலகுவதாகத் தோன்றியது. நின்றிருந்த இருவரையு���் அப்பண்ணா அமரச்சொல்லியும், இருவரும் மறுத்து கைகூப்பியபடியே நின்றிருந்தனர். “”உங்கள் இருவரைப் பற்றி நான் தெரிந்துகொள்ளலாமா” என்றார் அப்பண்ணா.\n“”ஐயா, நானே சொல்லிவிடுகிறேன். எனது பெயர் சீதம்மை. மூன்று மாதத்துக்கு முன்பு தான் எனது கணவருடன் ஸ்ரீமடம் வந்து தங்கி ஸ்வாமிகளை தர்சித்து வந்தோம். தங்களின் ஸ்ரீமட சேவைகளையும் பார்க்கும் பாக்கியம் அன்று எங்களுக்குக் கிடைத்தது. இந்த அதிதியின் பெயர் பசவப்பா. தேசாந்திரம் சென்று திரும்பியவர். அதனை நிறைவு செய்யவேண்டி மந்த்ராலயம் சென்றுகொண்டிருந்தவரை மழை இங்கே கொண்டுவந்தது. மறுபடியும் ஸ்வாமிகளின் தரிசனம் காணச் சென்ற எனது கணவரும் ஒருவாரத்திற்கும் மேலாகிவிட்டது- இன்னும் வரவில்லை” என்று நீண்டு பேசி நிறுத்தினார் விசனத்துடன்.\n“”நானும் மழைக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன் ஸ்வாமி” என்றார் இடையில் புகுந்த பசவப்பா.\n“”ஏனப்பா தண்ணீர்மீது உனக்கு அவ்வளவு மரியாதை” என்றார் அப்பண்ணா.\n“”இல்லை ஸ்வாமி. இந்த மழைமட்டும் இல்லாமலிருந்தால் நான் தங்களை சந்தித்திருக்க இயலாதே.”\n“”நன்கு சாமர்த்தியமாய் பேசுகிறாய். நல்லதே நடக்கட்டும்” என்றார் அப்பண்ணா. “”ஸ்வாமி, ஓர் விண்ணப்பம். நானும் தங்களு டன் மந்த்ராலயம் வரலாமா\n“”அது இயலாதப்பா. நான் மந்த்ராலயம் திரும்ப நாளாகும். மேலும் இன்னும் ராயர் இட்ட கட்டளையினை பூரணமாக நான் பூர்த்தி செய்யவில்லை” என்றார்.\n” என்ற இருவரின் கண்களிலும் கேள்வி இருந்தது.\n“”ஆம்” என்று பதிலளித்த அப்பண்ணா, அனைத்தும் சொல்லிமுடித்தார். மெல்லிய துக்கத்தில் ஆரம்பித்த அந்த மூதாட்டியின் அழுகை தூணை2ப் பிடித்துக்கொண்டு பெரும் விசும்பலில் தொடர்ந்தது. பிரம்மை பிடித்தாற்போலிருந்த பசவப்பா கண்கலங்கி சரிந்தமர்ந்தார்.\n“”ஸ்வாமிகளை முதன்முதலாகப் பார்க்கும் பேரானந்தத்தில் இருந்தேனே. அதுவே முதலும் கடைசியுமாகிவிட்டதோ எனக்கு.\n உம்மிடம் நான் வேண்டிக்கொண் டேனே கருணையுள்ள கடவுளே, இதை உனது திருவிளையாடலாய் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏன் இப்படிச் செய்தாய். இது நியாயமா…” என்று கண்ணீர் பெருக அரற்ற ஆரம்பித்தவர், வேகமாக எழுந்து சென்று ஒரு பெரும் துணிமூட்டையை எடுத்து அப்பண்ணா எதிரில் பிரித்தார்.\n“”பாருங்கள் ஸ்வாமி. இதைப் பாருங்க ளேன். ஸ்வாமிகளின் த���ருக்கரங்களால் ஆசீர்வதிக்கப்பட, நான் கண்டகியிலிருந்து இந்த நாராயண சாளக்கிரமங்களை சுமந்து வந்தேன். ஸ்வாமிகள் ஆசீர்வதித்தபின் எங்கள் சுற்றம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்க நினைத்தேன். அது நிராசையானதே” என்றார். துக்கத்துடன்.\nஅப்பண்ணா சட்டென்று பிரகாசமானார். “ஸ்வாமி ராகவேந்திரரே எப்பேற்பட்ட அருளாளர் நீங்கள். எங்கோ இருந்துகொண்டு, எப்பேற்பட்ட அற்புதம் நிகழ்த்துகிறீர்கள். எவ்வளவு திவ்யமான ஒருங்கிணைப்பு. ஆகா… மழையை வருவித்து, பசவப்பாவை ஒதுங்கவைத்து, என்னுடன் சந்திக்க வைத்து, சாளக்கிரமங்களை கண்ணுற வைத்து…’ என்று மனதுள் பேரானந்தப்பட்டவர் அதை வெளிப்படுத்தவும் தொடங்கினார்.\nஅய்யப்பன் ‘சின்’ முத்திரையின் தத்துவம்\nசின்முத்திரை என்பது பெருவிரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் நுனியைச் சேர்த்தும், நடுவிரல், மோதிர விரல், சுட்டு விரல் மூன்றையும் சுட்டிக்காட்டுவதாகும். சபரிமலை அய்யப்பன் தனது வலது கையில் சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பதை அறிவோம். பெருவிரல் நுனி – இது பிரம்மத்தைக் குறிக்கும்.ஆள் காட்டி விரல் – ஜீவனைக் குறிக்கும். பிரம்மத்திலிருந்து தோன்றுவதே ஜீவன். ஜீவன் தன் பணியை முடித்து, முடிவில் ஒடுங்குமிடம் பிரம்மம் ஆகும். பிரம்மம் இல்லை யேல் ஜீவன் இல்லை. ஜீவன் உற்பத்தி இல்லையேல் பிரம்மத்திற்கு வேலை இல்லை. பிரம்மம் வெறும் பிரம்மமாகவே இயங்கும்.அதனால் சிருஷ்டி ஏற்பட வழி கிடையாது. இவ்விரண்டு காரியங்களைக் குறிக்கவே பெரு விரல் நுனியுடன் ஆள்காட்டி விரல் நுனியையும் சேர்த்து நமக்கு உணர்த்துகின்றன. இந்த காரியம் ஒழுங்காக நடைபெற விலக்கப்பட வேண்டியவை ஆணவம், கர்வம், மாயை ஆகும். ஏனைய மூன்று விரல்களும் இம்மூன்றைக் குறிப்பனவாகும்.\nஐயப்பனை தரிசிக்கும் அனுபவத்தை போலவே, அவருடைய அவதார திருக்கதையும் மெய்சிலிர்க்கச் செய்யும். தேவர்களை மிகவும் கொடுமை படுத்தி வந்த\nபிரம்மாசுரனை அழிப்பதற்காக கிருஷ்ண பரமாத்மா மோகினி அவதாரம் எடுத்தார். அவருடைய அழகில் சிவபெருமான் மயங்கினார். அதன் விளைவாக, அய்யப்பன் அவதாரம் நிகழ்ந்தது. மகிஷி என்ற அரக்கியை அழிக்கவே அவர் அவதரித்தார். எனவே, கழுத்தில் மணி மாலையை அடை யாளமாக இட்டு காட்டில் விட்டு விட்டு அவர்கள் சென்றனர். இந்த நிலைமையில், மேற்கு தொடர்ச்சி மலையில் ��ந்தள நாட்டு பகுதியை ஆண்டு வந்த பந்தள மகாராஜா ராஜசேகரன், காட்டுக்கு வேட்டையாட சென்றபோது கழுத்தில் மணியுடன் கிடந்த குழந்தையை எடுத்து வந்து வளர்த்தார்.\nஅவருக்கு அதுவரை குழந்தை கிடையாது. எனவே, கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். இந்த சூழ்நிலையில், ராணிக்கு ஒரு ஆண்மகன் பிறந்தான். பெற்ற மகன் என்ப தால் பாசம் அதிகமானது. அந்த பாசத்தை பயன்படுத்திய அமைச்சர் துர்போதனை செய்யத் தொடங்கினார். அதன் விளைவாக தலை வலிப்பது போல நாடகமாடிய ராணி, புலிப்பால் கொண்டு வருமாறு 12 வயது பாலகன் மணிகண்டனை காட்டுக்குள் அனுப்பினார். காட்டுக்கு செல்லும்போது பம்பை ஆற்றில் மகிஷாசுரன் தங்கையான மகிஷி தடுத்து நிறுத்த கடும் போர் நடந்தது. முடிவில் மகிஷி வீழ்ந்தாள். ஒரு அழகிய பெண்ணாக சாப விமோசனம் பெற்றாள்.\nவிமோசனம் பெற்றதும் மணிகண்டனின் அழகிய உருவத்தை கண்டு மணம் முடிக்க ஆவல் கொண்டாள். ஆனால், மணிகண்டனோ, ‘நான் ஒரு நித்திய பிரம்மச்சாரி. ஐயப்பன் அவதாரமாக அவதரித்துள்ள என்னை நாடி எப்போது கன்னி ஐயப்பன்மார் வராமல் இருக்கின்றனரோ, அன்று நான் உ ன்னை திருமணம் செய்து கொள்கிறேன். அதுவரை மாளிகை புரத்து மஞ்சள் மாதாவாக இரு’ என அருள் பாலித்தார். பின்னர், ஏராளமான புலிகளை திரட்டிக் கொண்டு நாடு திரும்பினார். அவரை அந்த கோலத்தில் கண்ட ராணியும் மந்திரியும் அதிர்ச்சி அடைந்தனர். ராஜா ராஜசேகரனும் உண்மையை உணர்ந்து மணிகண்டனை வணங்கினார். அவருடைய வேண்டுகோளை ஏற்று அங்கேயே தங்க மணிகண்டன் சம்ம தித்தார்.\nஅவர் அம்பு எய்த இடத்தில் பம்பை நதிக்கரையில் மன்னன் ராஜசேகரன் கோவில் எழுப்பினான். அதில், பரசுராமர் பிரதிஷ்டை செய்த விக்கி ரகத்தில் ஐயப்பனாக மணிகண்டன் ஐக்கியமானார். ஐயப்பனை வஞ்சகமாக காட்டுக்கு அனுப்பிய ராணியும் மந்திரியும் 41 நாட்கள் கடும் அவதிப்பட்டனர். உடலை வருத்தி துன்பத்தை அனுபவித்தனர். அதுவே அவர்களுக்கு தண்டனையாக அமைந்தது. கடைசியாக ஐயப்பனை சரணடைந்தனர். அவர்கள் இருவரும் விரதம் இருந்ததன் விளைவே இன்று வரை ஐயப்பனை வேண்டி விரதம் இருக்கும் முறை தொடருகிறது. 41 நாட்கள் என்பது ஒரு மண்டலமாக, (48 நாட்களாக) மாறி உள்ளது.\nஅரிக்கும் அரனுக்கும் மகனாக அரிகர புத்திரனாக பிறந்து பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி ஐயப்பனாக உயர்ந்த சபரிமலை நாயகன், ஒவ்வொரு ஆண்டும் மகர சங்கராந்தி தினத்தன்று தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு ஜோதி வடிவாய் இன்றும் காட்சியளித்து வருகிறார்.\nஐயப்ப பக்தர்களின் விரத, பூஜை விதிமுறைகள்\nதர்மசாஸ்தா எழுந்தருளி இருக்கும் சபரிமலை, வனப்பகுதி என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அங்கே சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளுக்கு பஞ்சமில்லை. ஐயப்பனை வணங்கச் செல்லும் பக்தர்கள் தூய்மையை கடைப்பிடித்தால்தான் பாதுகாப்பாக சென்று வர முடியும். மனம், வாக்கு, சரீரம் இவற்றை சுத்தமாய் வைத்துக் கொண்டு, ஒளிமயமான ஐயப்பன் வடிவை உள்ளத்தில் பதித்து, விரதமிருக்க வேண்டும். ஐயனை தரிசிக்க செல்பவர்கள் முறையாக விரதமிருந்து ருத்திராட்ச மாலை அணிய வேண்டும். மாலையணிந்த நாள் முதல் நெறிமுறைகளை சரிவரக் கடைப்பிடிப்பது முக்கியம்.\nசனிக்கிழமையும், கார்த்திகை முதல் தேதியும் மாலை அணிய உத்தமம். மாலை அணிந்த பின்பு ஆலயத்தை வலம் வந்து தேங்காய் உடைக்க வேண்டும். விரதம் ஒரு மண்டலம் (நாற்பத்தியொரு நாட்கள்). விரதநாள் நெடுகவும் வண்ண ஆடை அணிந்திருக்க வேண்டும். ஆடை கறுப்பு அல்லது காவி அல்லது நீல வண்ணத்தில் இருக்கலாம். சபரிக்கு செல்லும் பக்தர்கள் முதலில் குருசாமியிடம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். கார்த்திகை முதல் நாள் அல்லது சனிக்கிழமை அல்லது உத்திர நட்சத்திரம் இவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து மாலை அணிந்து விரதம் மேற்கொள்வது சிறப்பு. விரதம் தொடங்கும் நாளில் காலையில் உபவாசம் இருந்து, ஆலய வழிபாடு செய்து, ஐயனின் திருமுன்பாக மூன்று முறை சரணம் சொல்லவும்.\nகுருசாமி மாலையை கழுத்தில் அணிவிப்பார். பின்னர் குருசாமியை வழிபட்டு அவருக்கு தட்சணை கொடுக்க வேண்டும். அதன் பின்னர் ஆலயத்தை வலம் வந்து, தேங்காய் உடைத்து இறைவனை வணங்கி வீட்டுக்கு செல்ல வேண்டும். விரதகாலம் முழுவதும் காலில் செருப்பு அணியக் கூடாது. கட்டிலில், மெத்தையில் படுத்துறங்கக் கூடாது. புலால், மதுபான வகைகளை உட்கொள்ளக் கூடாது. விரதமிருப்பவர் புலனடக்கத்தோடு இருந்தாக வேண்டும். யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது. பொய் சொல்வது, ஆசை வைப்பது கூடாது. நல்லதை நினைத்து, நல்லதை சொல்லி, நல்லதையே செய்து வரவேண்டும்.\nமரணம் நிகழ்ந்த வீட்டுக்கு செல்லக் கூடாது. துக்கம் விசாரிக்க கூடாது. வ��ரத காலத்தில் ஒருநாள் ஐயப்ப பூஜை நடத்துவது விசேஷம். அருகில் உள்ள ஐயப்ப பக்தர்களை அழைத்து, அனைவரும் பக்திப் பாடல்கள் பாடி பரவசத்துடன் சுவாமிக்கு பூஜை செய்ய வேண்டும். இயன்ற அளவில் அன்னதானம் செய்ய வேண்டும். சபரிமலைக்கு முதல் முறையாக பயணம் செய்யும் பக்தரை கன்னி ஐயப்பன் என்பார்கள். தினமும் ஐயப்பன் தோத்திரப் பாடல்களைப் பாடி, இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். சதா ஐயப்ப நாமஸ்மரணையாய் இருந்து வருவது முக்கியம். நாற்பத்தியொரு நாள் விரதத்தையும் நல்லமுறையில் பூர்த்தி செய்ய இது உதவும். சபரிமலைக்குப் பயணிக்கிறவர் மார்கழி மாத இறுதிக்குள் புறப்பட்டு விட வேண்டும்.\nஐயப்ப பக்தர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது ‘ஐயப்ப சரணம் சுவாமியே சரணம்‘ சொல்லி வணங்க வேண்டும். ‘என்னில் இருப்பவனை உன்னிலும் காண்கிறேன்’ என்று ஐயப்பனை எங்கும் எதிலும் காணும் மனப்பக்குவம் இதன் மூலம் வளர்கிறது, வெளிப்படுகிறது\nகடலூர் மாவட்டம், இடைச்செரு வாய் கிராமத்தில் குடிகொண்டுள்ள மைந்தனைக் காத்த அய்யனார் மற்றும் பரிவார தெய்வங் களின் மகிமைகள் மெய்சிலிர்க்க வைப்பவை. மஞ்சபத்திரய்ய னார் என்று இப்பகுதி மக்கள் பக்தியோடு அழைக்கும் இந்த அய்யனாரின் அற்புதங்களை இப்பகுதி மக்களின் வார்த்தையிலேயே காண்போம்.\nஎண்பத்தைந்து வயதான கிராமத்துப் பெரியவர் அப்பாவு பக்தியோடு, “”இந்தப் பக்கமெல்லாம் முன்ன காடா இருந்த சமயம். ஒத்தையடிப் பாதை மட்டும்தான் உண்டு. காட்டுக்குள்ள புலி, கரடியெல்லாம் இருக்கும். இதுக்கு நடுவுலதான் அய்யனார் கோவில். சாமி கும்பிடவே பயந்து பயந்துதான் போய்வருவாங்க. ஒருநாள் நிறைமாச கர்ப்பிணிப் பொண்ணை அழைச்சுக்கிட்டு, வயசான தாயும் தந்தையும் இந்த வழியா சொந்தக்காரங்களோட வீட்டுக்குப் போய்க்கிட்டிருந்தாங்க. அய்யனார் கோவில் பக்கம் வரும்போது பிரசவ வலி வந்துடுச்சி. நடுக்காடு. ஆள் அரவமே இல்ல. பொண்ணுக்கு வலி தாங்கலை.\n“அய்யனாரே… காப்பாத்து’னு கதறினா. திடீர்னு காட்டுக்குள்ளயிருந்து பத்து பொண்ணுங்க கும்பலா வந்து அவளுக்கு பிரசவம் பார்த்தாங்க. சுகப்பிரசவம். அழகான ஆண்குழந்தை பிறந்துச்சு. அதுக்குப் பிறகு அவங்க காட்டுக்குள்ள போய் மறைஞ்சுட்டாங்க. அய்யனார்தான் நம்மோட அபயக்குரல் கேட்டு தன்னோட பரிவாரப் பெண் தெய்வங்களை அனுப்பி நம்மைக் காப்பாத்தியிருக்கார்னு அவங்களுக்குப் புரிஞ்சது. எல்லாரும் அய்யனாரை வணங்கி வீடு திரும்புனாங்க. இந்த சம்பவத்தாலதான் இவருக்கு மைந்தனைப் பெற்ற அய்யனார்னு பேர் வந்தது” என்றார்.\nகோவில் பூசாரியான தங்கமணி, அய்யனாரின் பெருமையை விளக்கும் மற்றொரு சம்பவத்தைக் கூறினார். “”அய்யனார் கோவில் பக்கமா ஒரு பொண்ணுக்கு வயக்காட்டு வேலை. அங்கிருந்த மரக்கிளையில் தூளி கட்டி தன்னோட குழந்தைய தூங்க வெச்சுட்டு களையெடுக் கப் போயிட்டா. சுத்திலும் காடுங்கிறதால சிறுத்தை ஒண்ணு மனுஷ வாடையை மோப்பம் பிடிச்சி தூளிகிட்ட வந்துடுச்சு. தற்செயலா தூளிப் பக்கம் திரும்பிப் பார்த்த அம்மாக்காரி பிள்ளை போச்சேனு பதறிப்போய் “அய்யனாரே காப்பாத்து’னு கதறினா. குழந்தைமேல சிறுத்தை பாய, கண்ணிமைக்கிற நேரத்துல அய்யனாரோட சூலம் வந்து சொருகி அந்த சிறுத்தை சுருண்டு விழுந்து செத்துப்போச்சு. அதனால இவருக்கு மைந்த னைக் காத்த அய்யனார்னு பேர்” என்றார்அவர்.\nஇந்த அய்யனார் இடைச்செருவாய் கிராம மக்களுக்கு மட்டுமின்றி, சுற்றியுள்ள பகுதி மக்களுக்கெல்லாம் காவல் தெய்வமாக விளங்கு கிறார். அய்யனாரின் அற்புதங்கள் குறித்து ஒவ் வொருவரும் ஒரு கதை வைத்திருக்கின்றனர். ஊர் முக்கியஸ்தரும் பத்திரிகையாளருமான ஜெகந்நாதன், ஏற்றம் இறைக்க வந்த அய்யனா ரின் கதையை விவரித்தார்.\nஇது கோவிலுக்கு அருகே நிலம் வைத்திருந்த ராமசாமி, ஆறுமுகம், சின்னசாமி, செல்வன், கணபதி ஆகிய ஐந்து விவசாயிகள் பற்றிய கதையும்கூட.\nஅந்தக் காலத்தில் விவசாயம் செய்வதற்கான நீரை கிணற்றிலிருந்து ஏற்றம் இறைத்துப் பயன்படுத்துவதுதான் வழக்கம். ஏற்றம் இறைக் கும்போது களைப்பு தெரியாமலிருக்க பாடல் கள் பாடியபடியே வேலை செய்வர். இதற்கு ஏற்றப் பாடல் என்றே பெயர்.\n“”ஏத்தம் இறைக்கிறதுக்கு அதிகாலையிலே கௌம்பிடுவாங்க. பகல் வெயில்ல ரொம்ப நேரம் ஏத்தம் இறைக்க முடியாது. ஏத்தம் இறைக்கும்போது அவங்க பாடுற பாட்டை அய்யனாரும் காது குளிரக் கேட்டு ரசிப்பாரு. ஒரு நாள் இடைச்செருவாயிலிருந்து அதிகாலை யிலே ஏத்தம் இறைக்க அஞ்சு பேரும் கௌம்பு னாங்க. கணபதிக்கு மட்டும் கொஞ்சம் வேலை யிருந்ததால், “நீங்க முன்னால போங்க, நான் பின்னால வந்து சேந்துக்கிடுதேன்’னு சொல்லிட்டாரு.\nஅவங்களும் வயக்காட்டுக்கு வந்து ஏத்தம் இறைக்க ஆரம்பிக்கிறப்ப, அரக்கபரக்க வந்து சேந்தாரு கணபதி. அவர் சாலுல தண்ணி நிரப் பறதுக்காக கிணத்துக்குள்ள இறங்கிட்டாரு. பாட்டும் கும்மாளமுமா ஏத்தம் இறைச்சு முடிச்சாங்க. மேலிருந்த நாலு பேரும் அப்பாடானு கிணத்துப் பக்கமா உட்கார, கணபதி ஓட்டமும் நடையுமா வந்து “நான் இல்லாமலே ஏத்தம் இறைச்சிட்டிங்களா… எங்கே என்னைத் திட்டுவீங்களோனு பயந்து பயந்து ஓடி வந்தேன்’னு சொல்ல, எல்லாருக்கும் ஆச்சரியமா போச்சு. “என்னது, நீ இப்பதான் வர்றியா அப்ப எங்களோடு வந்து ஏத்தம் இறைச்சது யாரு’னு கிணத்துக்குள்ள எட்டிப் பாத்தா அங்க யாரையும் காணோம். ஆளில் லாம சிரமப்படறதைப் பாத்து, அய்யனாரே கணபதி உருவுல வந்தாருங்கறதை அவங்க புரிஞ்சுக்கிட்டாங்க. இது எங்க தாத்தா காலத் துல நடந்தது” என்றார்.\nஇடைச்செருவாய் அய்யனார், தன் பரிவார தெய்வங்களான குள்ளக் கருப்பு, முனியப்பர், செல்லியம்மன், மாரியம்மன் புடைசூழ கோவில் கொண்டிருக்கிறார். தேர்த் திருவிழா, தீமிதித் திருவிழா என ஊர் மக்கள் சிறப்பாக விழா எடுத்து அய்யனாரைச் சிறப்பிக்கின்றனர். அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல் என பல மாவட்ட மக்களும் இவரை குலதெய்வமாக வழிபடுகின்றனர். இவரது பரிவார தெய்வமான குள்ளக் கருப்பு மட்டுமே ஆடு, கோழி போன்றவற்றை பலியாக ஏற்றுக் கொள்கிறார். அருகேயுள்ள கொரக்கை சாந்தப்ப அய்யனார் இவரது நண்பர். இருவரும் பரஸ்பரம் மற்றவரின் ஆலயத்துக்குச் சென்று வருவதுண்டு.\nஊர் முக்கியஸ்தர்களான கலியமூர்த்தி, நேரு, வேல்முருகன், பிரகாஷ், புகழேந்தி, முருகன், வெங்கடேசன், சரவணன், சிற்பி வேல்முருகன் ஆகியோர், திருடர்களைக் காட்டிக்கொடுத்த அய்யனாரின் அற்புதத்தை ஆர்வமாய் விவரித்தார்கள்.\nஅவர்கள் சொன்ன கதை இதுதான். இவ்வூ ரைச் சேர்ந்த சீனிவாசன் நிறைய நிலபுலன் களுக்குச் சொந்தக்காரர். ஒருசமயம் அவரது நிலத்தில் கடலை அமோகமாக விளைந்திருந் தது. கடலையைப் பிடுங்கிக் குவிப்பதற்கே இரவாகி விட்டது. எனவே காலை யில் பார்த்துக் கொள்ளலா மென்று ஊருக் குக் கிளம்பி விட்டனர். அய்யனாரை மீறி யாரும் திருடிவிட முடியாது என்பது ஊர் மக்களின் நம்பிக்கை. இப்படியிருக்க, அன்றிரவு சீனிவாசனை யாரோ தட்டியெழுப்பினார்கள். “”சீனிவாசா, எழுந்திருப்பா. உன் கடலை மூட்டைகளை லாரியில் ஏற்றி தி��ுடப் பார்க்கிறார்கள். சீக்கிரம் போய்த் தடு” என்று குரல் கேட்டது. எழுந்து பார்த்தால் யாரையும் காணவில்லை. உடனே யாரையும் துணைக்கழைக்காமல் களத்துக்கு ஓடினார் சீனிவாசன். அங்கே பத்துக்கும் மேற்பட்டவர்கள் கடலை மூட்டைகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருந் தார்கள். சீனிவாசனைப் பார்த்ததும் அந்த திருட்டுக்கூட்டம் போட்டது போட்டபடி தலைதெறிக்க ஓடி மறைந்தது. சீனிவாசனும் விடாமல் விரட்டி ஒருவனை மடக்கிப் பிடித்து விட்டார். “”அய்யா, யாருக்கும் தெரியாமல் திருட வந்தோம். திடீர்னு நீங்க உங்க ஆளுங் களோடு பந்தத்தை எடுத்துட்டு வந்ததும் தப்பிச்சு ஓடப் பார்த்தோம்” என்றான். சீனிவாசனுக்கோ ஆச்சரியம் நாம் மட்டும் தானே தனி யாக வந்தோம். பின்னால் நமது ஆட் களைப் பார்த்ததாகச் சொல்கிறானே என்று திரும்பிப் பார்த்தார். யாருமில்லை. அய்யனார் தான் தன் பரிவாரங்களோடு தீப்பந்தமும் கையுமாகக் காட்சி தந்திருக்க வேண்டு மென்பதை உணர்ந்து மெய்சிலிர்த்துப் போனார் சீனிவாசன். விஷயம் தெரிந்து அய்யனார் கோவில் முன் திரண்டு விட்டனர் ஊர் மக்கள்.\nஇப்படி பல வகையிலும் மக்களை இக்கட்டு களிலிருந்து காத்து, அவர்களது கஷ்டநஷ்டங் களில் பங்கேற்று, திருட்டு நடக்காமல் துணை புரியும் இந்த அய்யனார் கோவிலை தற்போது ஊர்க்காரர்கள் புதுப்பித்து வருகின்றனர். வனமாக இருந்த இடம் திருத்தப்பட்டு ஊராக மாறியுள்ள போதும், சுமார் 15 ஏக்கர் நிலத்தை இப்போதும் வனமாகவே வைத்துள்ளார்கள். இந்த வனப்பகுதியில் வாழும் மயில், மான்களை அச்சுறுத்தக் கூடாது என்பதற்காக, மிகுந்த சப்தமெழுப்பும் வெடிகளை திருவிழாக்களில் பயன்படுத்துவதில்லை.\nஇத்தனை சிறப்புமிக்க அய்யனார் கோவில் கடலூர் மாவட்டம், ராமநத்தம்- திட்டக் குடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. கோவிலுக்குச் செல்ல பஸ், ஆட்டோ, கார் என அனைத்து வசதி களும் உண்டு.\nஅற்புதங்கள் பல புரியும் அய்யனாரை ஒருமுறை போய் தரிசித்து வரலாமே\nகார்த்திகை மாதம் துவங்கியதும், கேரளாவில் மட்டுமின்றி, பாரத தேசமே ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகிறது. மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார் கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இர��முடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக் கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது கண்கூடு.\nமாலை போட்டுக்கொண்ட ஐயப்ப பக்தர் கள் கார்த்திகை முதல் தேதி முதலே விரதமிருக்க வேண்டும். சூரிய உதயத்துக்கு முன்பே குளிர்ந்த நீரில் நீராடி, சுத்தமாக இருக்க வேண்டும். பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சைவ உணவு மட்டுமே உண்ண வேண்டும். அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப் புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.\nசபரிமலைப் பயணத்தின்போது, இருமுடி கட்டிக் கொண்டு செல்லும் போது, பந்தளத்தில் உள்ள கோவிலில் காணிக்கை செலுத்தி வணங்கிவிட்டு, பயணத்தைத் தொடர வேண்டும் என்பது ஐதீகம்.\nஅடுத்து முக்கிய மான இடம் எரிமேலி. மத ஒற்றுமைதான் எரிமேலியின் மகத்து வம் இங்கு ஐயப்ப பக்தர்கள் நடத்தும் “பேட்டை துள்ளல்’ வெகு பிரசித்தம். பம்பை முதலிய வாத்தியங்கள் முழங்க, முகத்திலும் உடம்பிலும் வண்ணங் களைப் பூசிக்கொண்டு, கைகளில் இலைக் கொத்துகளை ஏந்தியபடி, “சுவாமி திந்தகத் தோம்… ஐயப்ப திந்தகத்தோம்’ என்று சொல்லிக் கொண்டு, ஆட்டம் போட்டபடி வாவரின் சந்நிதியினை நோக்கி வருவார்கள். வாவர் ஒரு இஸ்லாமிய கடற்கொள்ளைக்காரன் என்றும்; அவனைப் போரிட்டு வீழ்த்திய ஐயப்பன் அவனை ஆசீர்வதித்து தன் தளபதியாக்கிக் கொண்டதாகவும் கூறுவார்கள்.\nஇங்கே தனிவழிபாடு ஏதுமில்லையென்றா லும், தேங்காய் உடைத்து, காணிக்கை செலுத்தி வழிபடலாம். இங்கே மிளகு, கற்கண்டு போன்றவற்றை காணிக்கையாகப் போடுவதும் பக்தர் களின் பழக்கம்.\nசபரிமலைப் பயணத்தில் ஐயப்பனின் சந்நிதானத்துக்கு அடுத்தபடியான முக்கியத் துவம் கொண்ட ஸ்தலம் என்றால் அது பம்பா தான். ஐயப்ப பக்தர்கள் பம்பையில் நீராடிய பின்னரே பயணத்தைத் தொடருவார்கள்.\nபம்பையில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வதும் ஒரு முக்கிய சடங்கு. ஆற்றங் கரையோரத்தில் வரிசையாக புரோகி தர்கள் தர்ப்பணம் செய்விக்க அமர்ந் திருப்பதைக் ���ாண லாம். பெரிய குழுக்க ளாக வரும் ஐயப்ப பக்தர்கள் பம்பையில் உணவு சமைத்து சாப்பிட்டு, சிறிது நேர ஓய்வுக்குப்பின் மலையேறிச் செல் வார்கள். இந்த உணவுக்கு பம்பை சத்யா (பம்பை விருந்து) என்று பெயர். படியேறும் தொடக்கத்தில் அழகுற அமர்ந்து ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும் விநாயகருக்கு பம்பை கணபதி என்று நாமம். அவருக்கு சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து வணங்கி விட்டு பயணத்தைத் தொடர்வது மரபு. அடுத்து பார்வதி, ராமர், அனுமன் சந்நிதிகளைக் காண லாம். அங்கே பிரதட்சிணம் செய்து, பிரசாதம் பெற்றுக்கொண்டு நகர்ந்தால் அடுத்து நாம் காண்பது பந்தள மகாராஜா. அவரை வணங்கி, ஆசிபெற்று மலையேற்றத்தைத் தொடரலாம்.\nசிறிது தூரத்தில் மலையேற்றப் பாதை செங்குத்தாக இருக்குமாதலால், பயணம் சற்றே சிரமமாக இருக்கும். தாகம் எடுக்கும். தண்ணீரை அளவுடன் அருந்தி, பயணத்தைத் தொடர்ந்தால் வருவது அப்பாச்சிமேடு. இங்கே துர்தேவதைகள் இருப்பதாக நம்பிக்கை. அவ்விடம் விற்கப்படும் அரிசி உருண்டைகளை வாங்கி எறிந்துவிட்டு பயணத்தைத் தொடரவேண்டும்.\nஅடுத்து வருவது சபரிபீடம். இவ்விடத்தில் தான் சபரிக்கு மோட்சம் கிடைத்ததாக ஐதீகம். இங்கேயும் தேங்காய் உடைத்து, கற்பூர தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்யலாம்.\nதொடர்ந்து நடந்தால் சரங்குத்தியை அடையலாம். இவ்விடத்தில் கன்னி ஐயப்பன் மார்கள் எடுத்து வரும் சரக்குச்சிகளைப் போட வேண்டும்.\nவேறு எங்கும் இல்லாத புதுமையான வழிபாடு ஒன்றை இங்கு காணலாம். அதுவே வெடி வழிபாடு. ஆம் பக்தர்கள் இன்னார் பெயரில் இத்தனை என்று காணிக்கை செலுத்தி, அதிர்வேட்டுகளை வெடிக்கச் செய்யலாம். பழங்காலத்தில் கொடிய வன விலங்குகளை யாத்திரைப் பாதையிலிருந்து விரட்டி, பத்திரமாய் பயணம் தொடர செய்யப்பட்ட வெடி உபாயம் இன்று ஒரு வழிபாடாக பரிமாணம் பெற்றுள்ளது.\nஅடுத்து அடைவது சந்நிதானத்தைத்தான். அங்கே அலையெனத் திரண்டு பக்தர்கள் எழுப்பும் சரண கோஷம் வானை அதிர வைக்கும்; மெய்சிலிர்ப்பை ஏற்படுத்திவிடும். விரதமிருந்து, இருமுடி ஏந்திவரும் பக்தர்கள் மாத்திரமே சந்நிதானத்தில் பதினெட்டு படிகள் வழியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.\nசமீபகாலமாக, இருமுடி கட்டிக் கொள்ளாமல் வரும் பக்தர்களும் உண்டு.\nஅவர்கள் பின்புறப் படிக்கட்டுகள் வழியே ஏறிவந்து ஐயப்பனைத் தரிசிக்கலா��்.\nபதினெட்டு படிகளையும், பாவங்கள் உடைபடும் புனிதப் படிகளாகப் பக்தர்கள் மதிக்கிறார்கள். பதினெட்டு படிகளையும் பயபக்தியோடு சரண கோஷம் சொல்லி தொட்டு வணங்கிய படி ஏறுவது மரபு.\nபழங்காலத்தில், பக்தர்கள் இருமுடி யினுள்ளே வைத்துக் கொண்டு வரும் தேங்காயை பதினெட்டாம் படியில் உடைத்து படியேறுவது மரபு. ஆனால், பதினெட்டாம் படிக்கு பஞ்சலோகத் தகடு வேயப்பட்டபிறகு படிகளில் தேங்காய் உடைப்பதற்குத் தடை வந்துவிட்டது. படிகளுடன் இணைத்து அமைக்கப்பட்ட கல்லில் தேங்காயை உடைத்து, வலதுகாலை எடுத்து வைத்து பதினெட்டாம் படி ஏற்றத்தைத் துவக்குவதுதான் தற்போது வழக்கத்தில் உள்ளது.\nஒவ்வொரு படிக்கும் பிரத்தியேகமான சரண முழக்கம் இருக்கிறது. அதனை உதடுகள் உச்சரிக்க, மனம் முழுவதும் ஐயப்பனிடம் சரணடைந்த நிலையில் பதினெட்டு படிகளை ஏறிட வேண்டும்.\nஇப்போது, படிக்கட்டுகளில் காவல்துறை யினர் நின்றுகொண்டு, படியேறும் பக்தர்களுக்கு கை கொடுத்து உதவுகிறார்கள். பதினெட்டு படிகளும் மிகவும் பவித்திரமானவை.\nபதினெட்டு படிகளைக் கடந்து ஐயப்பனைத் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், கண்ணார ஐயனைத் தரிசித்தபின் கன்னிமூலை கணபதி, நாகராஜாவை வணங்கியபின், மாளிகைபுரத்து அம்மன் சந்நிதி நோக்கி நகரலாம்.\nஐயப்பன் பிரம்மச்சரிய விரதம் பூண்டவர் என்பதால், அவரைத் தரிசிக்க இருமுடியேந்தி வரும் பக்தர்கள்கூட, ஒரு மண்டலம் கடுமை யான பிரம்மச்சரிய விரதம் அனுசரிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், சபரிமலையில் மாளிகைபுரத்து அம்மன் என்கிற பெண் தெய்வத்துக்கும் ஒரு கோவில் இருப்பது சற்றே விசித்திரமாக சிலருக்குத் தோன்றும்.\nஐயப்பன்மீது அளவற்ற காதல் கொண்டு, அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியவள் மாளிகைபுரத்தாள். அவளது காதலை ஏற்றுக் கொண்டாலும், திருமணத்துக்கு ஐயப்பன் ஒரு நிபந்தனை விதித்தார். தன்னை தரிசிக்க கன்னி ஐயப்பன்மார்கள் வராமல் இருக்கும் காலத்தில் மாளிகை புரத்தாளை மணப்பேன் என்பதே ஐயப்பன் அளித்த வாக்குறுதி.\nஒவ்வொரு வருடமும் மகரஜோதி தருணத் தில் மாளிகைபுரத்து அம்மனை பதினெட்டாம் படிக்கும் அங்கிருந்து சரங்குத்திக்கும் எழுந் தருளச் செய்வார்கள். இப்போதாவது ஐயப்பன் தன்னை ஏற்றுக் கொள்வாரா என்ற கோரிக்கை யுடன் சரங்குத்திக்கு வரும் மாளிகைபுரத்து அம்மன், அங்கே கன்னி ஐயப்பன்மார்கள் குத்திவிட்டுச் சென்ற சரக்குச்சிகளைப் பார்த்த வுடன், மனவேதனை அடைந்து தன் வசிப்பிடம் திரும்பி விடுவது வழக்கம்.\nதரிசனம் முடித்தவுடன் மலை இறங்கத் துவங்குவது மரபு. பம்பையை வந்தடைந்தவுடன் மறுபடி கணபதி, ஸ்ரீராமன், அனுமனை சூடம் ஏற்றி வழிபட்டு மனநிறைவு கொள்ளலாம். Nakkheeran.in\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/7888.html", "date_download": "2019-04-20T23:38:05Z", "digest": "sha1:RGFXCRWKCC34HK7BDMVMBHSL73MJWYQB", "length": 10732, "nlines": 106, "source_domain": "www.yarldeepam.com", "title": "வவுனியாவில் வைத்தியர் யுவதிக்கு தொடர் பாலியல் துன்புறுத்தல்! - Yarldeepam News", "raw_content": "\nவவுனியாவில் வைத்தியர் யுவதிக்கு தொடர் பாலியல் துன்புறுத்தல்\nவவுனியாவில் பாலியல் துன்புறுத்தல் செய்த வைத்தியரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை\nவவுனியா நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தனக்கு பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்ந்து இடம்பெற்றதாக நேற்று (18.06) இரவு வவுனியா பொலிஸ் நிலையத்தில் 22 வயதுடைய யுவதியொருவர் மேற்கொண்ட முறைப்பாட்டினையடுத்து அவரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,\nவவுனியாவில் உள்ள ஆய்வுகூடமொன்றில் பணிபுரியும் யுவதியொருவர் நெளுக்குளம் பகுதியில் அமைந்துள்ள குறித்த தனியார் மருத்துவமனைக்கு தினசரி நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகளை கொண்டு சென்று வழங்குவது வழமை இந்த சந்தர்ப்பங்களிலேயே இந்த யுவதி மீது பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன என்றும்\nஅதே போன்று கடந்த வெள்ளிக்கிழமை மாலை மருத்துவ அறிக்கைகளை எடுத்து சென்ற போதும் பாலியல் துன்புறுத்தல் அதிகமாக இருந்தமையினால் மிகுந்த பாதிப்புக்குள்ளான யுவதி வீட்டில் விடயத்தை கூறவேண்டாம் என்றும் கூறினால் தொடர்ந்து பணியில் இருக்க முடியாது என வைத்தியர் அச்சுறுத்தியதினால் வீட்டாருக்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளார்\nஇதனைத்தொடர்ந்து யுவதியின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட வீட்டார் வினாவியபோது யுவதி நடந்தவற்றை கூறியுள்ளார்\nஅதையடுத்து இரவு 10.00 மணியளவில் பெற்றோர் அப்பெண்ணை அழைத்து சென்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டனர்.\nபாலியல் தொந்தரவுக்குள்ளாகிய பெண் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த வைத்தியரை கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதேவேளை வைத்தியர் பகுதியில் இதனை முற்றாக மறுப்பதுடன் குறித்த யுவதி பணிக்கு வரும் போது எந்நேரமும் கையடக்க தொலைபேசியில் முடங்கி இருப்பதாகவும் அதனால் பணிகளை சீராக செய்வதில்லை எனவும் இது தொடர்ந்தமையால் குறித்த தினத்தன்று யுவதியின் தொலைபேசியை பறித்து கடிணமாக கண்டித்ததாகவும் இதனாலேயே யுவதி தன் மீது அவதூறு பரப்புவதற்காகவே பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிரார் என கூறுகின்றனர்\nஎனினும் குறித்த யுவதியின் கையடக்க தொலைபேசிக்கு வைத்தியர் மன்னிப்புகோரியும் இந்த தவறு இனிமேல் நடைபெறாது எனவும் இறுதி நாள் அன்று குறுந்தகவல் அனுப்பியுள்ளார் இதேவேளை ஆரம்ப நாட்களில் உன்னை பணியிலிருந்து நிறுத்துவேன் என்னால் முடியும் என்று அச்சுறுத்தும் வகையிலும் குறுந்தகவல் அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது ஏதுவாகினும் விசாரணைகளின் பின் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பதில் ஐயமில்லை\nவல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது சித்திரவதை குற்றச்சாட்டு\nஇலங்கையில் திருமணம் செய்த பிரித்தானிய பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலைமை\nயாழில் நாதஸ்வரக் கலைஞர்களிற்கு நேர்ந்த கதி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\nயாழில் நாதஸ்வரக் கலைஞர்களிற்கு நேர்ந்த கதி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2011/planning-podcast/", "date_download": "2019-04-20T22:57:01Z", "digest": "sha1:72FPSPHCHE5OTQKASM23RYR7PKYYRPEE", "length": 8313, "nlines": 80, "source_domain": "nimal.info", "title": "திட்டம் போடுதலும் சாதித்துக் கிழித்தலும் – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nதிட்டம் போடுதலும் சாதித்துக் கிழித்தலும்\nதிட்டம் போடுதலும் சாதித்துக் கிழித்தலும் அதற்கு 3 மறுமொழிகள்\nநான் திட்டமிடல் இல்லாமல் பெரும்பாலும் எதையும் செய்வதில்லை(). திட்டமிட்டு செய்ய நினைக்கும் பல வேலைகளையும் சரியாக செய்வதில்லை. கடந்து சென்ற 2011ல் செய்வதற்கென்று பெரிதான திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆக எதையும் சாதித்து கிழிக்கவும் இல்லை.\nநாம் சந்திக்கும் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களும் தான் எமது எண்ணங்களை இன்னமும் விசாலமாக்குகின்றன. மார்ச் மாதத்தின் பின்னர் சந்தித்த சில புதிய நண்பர்களும் அவர்களுடனான பயணங்களும் பல புதிய அனுபவங்களைத் தந்தன. நாடு, மொழி, நிறம் கடந்து பல பண்பாட்டு பின்புலங்களில் இருந்து வரும் மனிதர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்தது. வாழ்க்கையின் போக்கில் ஒரு வருடம் சிலவேளைகளில் குறுகியதாகவும், மற்றும் சிலவேளைகளில் நீண்டதாகவும் உணரப்படும். ஒரு வருடத்தின் பின்னரான இலங்கைப் பயணத்தில் இதை நேரடியாக காணமுடிந்தது.\nஇந்த வருடம் நான் பெரிதாக எதையும் செய்வேண்டும் என்று நினைக்கவுமில்லை, செய்யவுமில்லை. கடந்த வருடங்களைப் போலவே அவ்வப்போது புகைப்படங்கள் எடுப்பதை மட்டுமே ஒரு பொழுதுபோக்காக இருந்தது. இந்த ஆர்வம் வீடியோக்கள் எடுப்பதாக மாறிய பின்னர் புகைப்படங்களை எடுப்பது குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டது. ஆனாலும் சரியாக திட்டமிடல் இல்லாமல் நினைத்த மாதிரியான உருப்படியான வீடியோக்களை உருவாக்குவதும் சாத்தியமாகவில்லை.\nமுடிவாக 2011ல் முழுமையாக செய்ததாக எதுவுமே இல்லை. 2012, பார்க்கலாம்…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.\tView more posts\nலோன் பைன் கோவாலா சரணாலயம்\n3 replies on “திட்டம் போடுதலும் சாதித்துக் கிழித்தலும்”\nபுதிய வருடத்தில் உங்களின் பல புதிய திட்டங்களின் வருவிளைவுகளைக் காணும் ஆர்வத்துடன் ஆசிகளைச் சேர்க்கிறேன். இனிய புதுவருட வாழ்த்துக்கள் நிமல்.\nவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி…\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2019/apr/17/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3134776.html", "date_download": "2019-04-20T22:39:51Z", "digest": "sha1:3PNYRG3ICS3FFZISIUHS6SUAMKT5DKRS", "length": 7308, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "தீயணைப்புத்துறை பணியாளர்களுக்கு தபால் வாக்குப் படிவங்கள் வழங்க உத்தரவு- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nதீயணைப்புத்துறை பணியாளர்களுக்கு தபால் வாக்குப் படிவங்கள் வழங்க உத்தரவு\nBy DIN | Published on : 17th April 2019 06:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராமநாதபுரம் மாவட்ட தீயணைப்புத்துறை பணியாளர்கள் மக்களவை மற்றும் பரமக்குடி (தனி) தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கும் வகையில் தபால் வாக்குப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் என செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி, பரமக்குடி, ராமநாதபுரம் என 11 இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் 190-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.\nஇந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வரை தேர்தல்பணி, தீயணைப்பு நிலைய பணிகளில் ஈடுபடுவோருக்கு தபால் வாக்குகளுக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை. இதுகுறித்து திங்கள்கிழமை தினமணி நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, மாவட்ட தீயணைப்பு அலுவலர் சாமிராஜ், தேர்தல் பணி மற்றும் தீயணைப்பு நிலையங்களில், தேர்தல் நாளன்று பணியில் இருக்கும் பணியாளர்கள், வாக்காளர் அடையாள அட்டை நகல்களை வழங்கி, தபால் வாக்குப் படிவங்களை பெற்று வாக்களிக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61039", "date_download": "2019-04-20T22:13:26Z", "digest": "sha1:CCISMWWAGAQCNQKSISI7SS4HEADM3X2Z", "length": 16781, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "நீலம் யோகம்", "raw_content": "\n« கண்ணனை அறிதல்- பாலா\nவாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nதாங்கள் யோகம் பற்றி கூறியவை நாவலை புரிந்து கொள்ள உதவுகிறது .\nநீலம் 12 அத்தியாயத்தை படித்து முதலில் மிகவும் சீண்டப்பட்டேன் , படிக்க மிகவும் கடுமையாக உணர்ந்தேன் . ஒரு சில நிமிடங்கள் கண்ணீரே வந்து விட்டது . பல முறை ஒரு ஒரு சொல்லாக படித்து என் அளவில் புரிந்து கொண்டேன்.\nநீலம் – 11 அவன் பாற்கடல் திரிந்தது போல விஷமாகி போன அன்னையின் அமுதத்தை உண்டு அவளுக்கு முக்தி அளிக்கிறான் .\nநீலம் – 12 அவன் மூலாதாரத்தின் பெரும் புயலில் விளையாடி திளைக்கிறான் . அந்த வெண்மை மயில் பீலியை ஒன்றும் செய்ய முடியாதது . பிரேமை முன் பணியும் காமம் . அபாரம் .\nஇலக்கியத்தை மட்டும் அல்ல வாசிப்பின் எந்தத் தளத்திலும் எப்போதும் நம் அதுவரையிலான வாசிப்பனுபவத்தை, நம் நுண்ணறிதலை அறைகூவும் ஒரு படைப்பைச் சந்திக்கவேண்டியிருக்கும். இத்தனை நாள் வாசித்து, எழுதியபின்னரும் நான் அத்தகைய நூல்களை தொடர்ந்து எதிர்கொண்டுகொண்டே இருக்கிறேன். வாழ்க்கை முழுக்க அது நிகழும்\nஅப்படி ஒரு நூலைச் சந்தித்து அதைக் கடக்க முடிந்தபின்னர் நாம் உணர்வோம், அதன் வழியாக நாம் முன்னகர்ந்திருப்பதை. நம் அறிவும் நுண்ணுணர்வும் அடுத்த கட்டத்துக்கு வந்திருப்பதை. ஆகவே ஒவ்வொரு முறையும் சற்றேனும் எதிர் அழுத்தத்தை அளிக்கும் நூலையே தேர்ந்தெடுக்கவேண்டும் என்று சுந்தர ராமசாமி வலியுறுத்திச் சொல்வதுண்டு.\nஅந்த அறைகூவலை அளிக்காமல் இயல்பான வாசிப்பை அளித்து சொகுசாக நம்மை ஒரு நூல் அழைத்துச்செல்கிறது என்றால் அது நம்மை நாமறிந்த பாதை வழியாக வேறு பாவனையில் அழைத்துச்செல்கிறது என்றே பொருள். ஒருவகையில் அவ்வாசிப்பு வீண்\nவெண்முரசு ஒவ்வொரு நாவலும் அவ்வகையில் ஒவ்வொரு அறைகூவலையே முன்வைக்கின்றன. நீலம் அவற்றில் புதியவகையான ஒரு மாதிரி. இன்னொரு தளத்தை நோக்கித் திறக்கிறது, அவ்வளவுதான்.\nதொடர்ந்து இரு தளங்களில் செயல்படுகிறது ந��லம் என்று மட்டும் புரிந்துகொள்வோம். அதிதூய பிரேமை ஒரு ஓட்டம். அது ராதையின் கதை. இன்னொன்று அதற்கு எதிர்த்தரப்பாக உள்ள கதைசொல்லிகளின் கூற்று. அதில் கண்ணன் -கம்சன் கதை வருகிறது. அது உக்கிரமானதாகவும், சமயங்களில் குரூரமானதாகவும் உள்ளது.\nஅந்தக் கதை சொல்லிகளின் கதை பொதுவான உபாசனை மார்க்கங்களின் படிநிலைகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. ராதையின் கதை பிரேமையின் படிநிலைகளை உள்ளடக்கமாக கொண்டுள்ளது.\nசெழுங்குருதி பாலாழி சுழலாழி என அந்தப் பெயர்களே உபாசனையின் நிலைகளையே சுட்டுகின்றன. பெயர்அறிதல், பெயராதல், பெயரழிதல் பிரேமையின் படிநிலைகளை ராதையின் பகுதியில் காணலாம்.\nசுருக்கமாக ராஸயோகம் என்ன சொல்கிறது\nபொதுவான உபாசனா முறைகள் மானுடன் மானுடனாக இருப்பதனாலேயே வந்தமைந்த எல்லைகளை முழுமையாகக் கடந்துசென்று முழுஞானத்தை அடைந்து விடுதலை பெறுவதைப்பற்றிப் பேசுகின்றன.\nகாம குரோத மோகங்களை வெல்வதற்காக அவை பல வழிகளை கண்டடைந்துள்ளன. அவற்றில் மூர்க்கமானவை அகோரம் போன்றவை. அச்சம் அருவருப்பு ஆசை போன்றவற்றை முற்றாகக் கடப்பதன் மூலம் முற்றறிவை அடைந்து பெறப்படும் விடுதலை குறித்து அவை பேசுகின்றன\nமயானத்தில் துயின்றும் பெண்பிணத்தில் அமர்ந்தும் மலத்தை உண்டும் ஒருவன் தன் எல்லைகளை முற்றிலும் கடக்கலாம். எங்கும் எதனாலும் தடுக்க முடியாதவனாக ஆகலாம் . அது ஒருவழி\nஆனால் எந்த மனிதனாலும் அந்த திசையில் முழுமையை அடைய முடியாது. இறுதித்துளியாக ஒரு பிரேமை, ஒரு மென்மை எஞ்சியே தீரும். அது எஞ்சும் வரை முழுமை இல்லை. ஆகவே அவ்வழியில் விடுதலையும் இல்லை என்கிறது நீலமார்க்கம்.\nகம்சன் கொள்ளும் விடுதலை அது. குழந்தையை கழுத்துவெட்டுபவனுக்கு அதன் பின் எல்லைகளே இல்லை. அவன் செய்யக்கூடாதது என ஏதுமில்லை. ஆனால் ஒரு நீலச்சிறுபறவை எஞ்சிவிடும்\nராதாசியாம மார்க்கம் அந்தப்பிரேமையையே யோகமாக ஆக்குகிறது. அதையே விரித்து விரித்து அதிலேயே முழுமையை அடையலாம் என்கிறது. காம குரோத மோகங்கள் அந்த பிரேமையின் மயிலிறகின் ஒரு இதழைக்கூட அசைக்கமுடியாது என்கிறது.\nகண்ணனை எல்லாமாக அடைபவன் எதையும் எதிர்க்கவேண்டியதில்லை. எத்திசையிலும் எதிர்நிலை கொண்டு ஆற்றலை வீணாக்கவேண்டியதில்லை. ஆகவே அவன் முழுமையை எளிதில் சென்றடைகிறான் என்கிறது.\nஏற்பது உங்கள் விரு���்பம். இது கனசியாம மார்க்கத்தின் வழிமுறை. நீலத்தின் உள்ளடக்கம்.\nநமது கலை நமது இலக்கியம்\nTags: கனசியாம மார்க்கம், நீலம், யோகம், ராதாசியாம மார்க்கம், வாசகர் கடிதம், வெண்முரசு தொடர்பானவை\nஆன்மீகம், போலி ஆன்மீகம் 5\nகுருதி, நிலம் - கடிதங்கள்\nநவீன அடிமை முறை- கடிதம் 4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/06/blog-post.html", "date_download": "2019-04-20T22:16:59Z", "digest": "sha1:XWAHFOMNIGTVAI2ZUSGEZMGYAPVL6SGV", "length": 11560, "nlines": 191, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கேரளா திருச்சூர் பயணம்", "raw_content": "\nகடவுளின் தேசமான கேரளாவிற்கு வேலை விஷயமா போயிருந்தேன். ரொம்ப கொள்ளை அழகு.இருமருங்கிலும் பச்சை பசேல் ஆக, மழையின் சாரல் எப்போதும் தூறி கொண்டிருக்க ஒரு விதமான ரம்மிய சூழல் வழி எங்கும்........இடைவிடாது மழை தன்னுடைய கடமையை செய்து கொண்டிருந்தது.\nஅப்புறம் காலை உணவாக நம்ம கேரளா ஸ்பெசல் புட்டு அதுக்கு ஏத்த கடலை கறி சாப்பிட்டேன்.காலையில் கேரளா வாசி களோட மெனு என்னன்னா புட்டு கடலை கறி, வெள்ளை அப்பம் பீப் கறி , முட்டை கறி , மீன் கறி இப்படி நான் வெஜ் ஆக இருக்கிறது.அப்புறம் நம்ம ஊரு இட்லி , தோசை எல்லாம் இருக்கு. ஆனா சட்னி சாம்பார் நல்லாவே இருக்காது.அவ்ளோ கேவலமா இருக்கும்.எவ்ளோ தண்ணி ஊத்த முடியுமோ அவ்ளோ தண்ணி ஊத்தி சட்னி வைப்பாங்க.பருப்பே இல்லாத சாம்பார் இங்க மட்டும்தான்.அதனால எப்பவும் முட்டை கறி பீப் கறி அப்படின்னு சாப்பிட்டேன்.நம்ம ஊரு ஹோட்டல் களும் இருக்கு என்ன இருந்தாலும் அவங்க பாணி வகையில சாப்பிடறது தான் சுவையே.\nஅப்புறம் திருச்சூர் போற வழியில குதிரன் மலை அப்பிடின்னு ஒரு மலை இருக்கு.அங்க ஒரு காவல் தெய்வம் இருக்கு.போற வர்ற வாகன ஓட்டிகள் காசை விட்டு எறிவார்கள்.(இறங்கி போய் உண்டியல காசு போட கஷ்டப் பட்டு வீசுவார்கள்).நிறைய வழிபாடுகள் நடக்கும்.நானும் என் பங்குக்கு வீசாம இறங்கி போய் உண்டியல போட்டேன்.\nஅப்புறம் மதிய உணவாக மட்டை அரி சாப்பாடு.நம்மூர் ரேசன் அரிசி போல இருக்கும்.அதுதான் கேரளா வோட பாரம்பரிய அரிசி.ரொம்ப சுவையா இருக்கும்.இதுக்கு ஏத்த மீன் கறி, பீப் கறி குழம்பு ரொம்ப டேஸ்டா இருக்கும்.நான் எப்ப போனாலும் இந்த மட்டை அரிசி சாப்பாடுதான் விரும்பி சாப்பிடுவேன்.\nபொரியல், கூட்டு, ஊறுகாய் எல்லாம் வைப்பாங்க ஆனா எதுவுமே நல்லா இருக்காது.அப்பளம் தவிர.\nஅப்புறம் நாங்க பண்ணின வேலை இதுதான்.ஆர்ட் செட்டிங்க்ஸ்\nNRI பெஸ்டிவல் ஷாப்பிங் அப்படின்னு பிசினஸ் டெவலப்.நம்ம ஊரு ஆடி தள்ளுபடி மாதிரி..(எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க)\nஅப்புறம் வேலை முடிஞ்சு வரும் போது வடக்கன் சேரி அப்படிங்கிற ஊரு இருக்கு.அங்க நேந்திரம் சிப்ஸ் கடைகள் நிறைய இருக்கு.எப்பவும் சூடா போட்டுகிட்டே இருப்பாங்க.கூட்டம் எப்பவும் அள்ளும்.கேரளாவிலிருந்து திரும்பி போகிற அனைத்து சுற்றுலா வாசிகளும் சிப்ஸ் வாங்குகிற இடம் இங்கதான்.ஒரு கிலோ சிப்ஸ் ரூபாய் 130 . அப்புறம் அல்வா இங்க கிடைக்கும்.சபரி மலை சீசன் அப்போ இங்க சொல்லவே வேணாம் ..அப்படி ஒரு கூட்டம் இருக்கும்.\nஅப்பு���ம் திருச்சுர்ல சுத்தி பார்க்கிற மாதிரி எதுவும் இல்ல.இங்க இருந்து குருவாயூர் 29 கிலோமீட்டர்தான்.அப்புறம் கொச்சின் 70 கிலோமீட்டர்.அங்க போனால் பீச் இருக்கிறது.மத்த படி விசேஷம் இல்லை.நிறைய தேவாலயங்கள் இருக்கிறது.\nLabels: குதிரன் மலை, கேரளா, திருச்சூர், பயணம், மட்டை, வடக்கன் சேரி\nகோவை மெஸ் - ஸ்ரீ அன்ன பூர்ணா ஹோட்டல். - அவினாசி லி...\nகோவை மெஸ் - நியூ ஆபிதா பிரியாணி ஹோட்டல், கோட்டை மே...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=10419", "date_download": "2019-04-20T23:03:05Z", "digest": "sha1:YJBQFLTWZDEM5XYNJWAQUNTXLWP7FJ44", "length": 25345, "nlines": 124, "source_domain": "www.lankaone.com", "title": "தியாக பயணத்தில் திலீபனு", "raw_content": "\nதியாக பயணத்தில் திலீபனுடன் ஜந்தாம் நாள்\n1987ம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 19ம் திகதி இது திலீபனுடன் ஜந்தாம் நாள். வழக்கம்போல் காலையில் சகல பத்திரிகைகளையும் வாசிக்கும் திலீபனால் இன்று எதுவுமே செய்யமுடியவில்லை. யாழ்ப்பாணகுடா நாடு முழுவதும் இருந்து தனியார் பஸ் வண்டிகளில் மக்கள் வெள்ளம் போல் வந்து நிறையதொடங்கிவிட்டனர்.\nஇன்னும் திலீபன் போர்வைக்குள்ளேயே புதைந்து கிடக்கிறான். அவனால் எழும்ப முடியவில்லை. உடல் பயங்கரமாக வியர்த்து கொட்டியது. மின்விசிறி அவர் பக்கத்தில் வேகமாக சுழன்று கொண்டிருந்தது. ஒரு மனித இயந்திரம் தன் முழுச்சக்தியையும் பிரயோகித்து இயங்கி்க் கொண்டிருக்கிறது. அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்திகளாக வழக்கம்போல் திலீபனைபற்றிய செய்திகளே இடம்பெற்றிருந்தன. திலீபன் சோர்ந்து வருகிறார். மெழுவர்த்தியைப்போல அவர் சிறிது சிறிதாக உருகிக்கொண்டிருக்கிறார். அவரது சிறுநீரகம் பாதிப்படையத் தொடங்கிவிட்டது. இருதயம் பலமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து அவர் நீராகா���ம் எடுக்காவிட்டால் நிலமை மேலும் மோசமாகி எந்த வேளையிலும் எதுவும் நடக்கலாம்.\nபத்திரிகைகளைப் படிக்கும்போது என் கைகளுடன் உள்ளமும் சேர்ந்து நடுங்கியது. திலீபன் என்ற ஒரு இனிய காவியத்தின் கடைசி அத்தியாயத்திற்கு வந்து விட்டதுபோல் பிரமை எனக்கு ஏற்பட்டது. அதற்கிடையில் ஓர் செய்தி காற்றோடு காற்றாக கலந்து வந்து என் செவியில் விழுகிறது. தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவைச்சேர்ந்த திலகர் அவர்கள் இந்தியாவுக்குச் சென்றிருக்கிறார் என்பதுதான் அது. புலிகளின் சார்பாக திம்பு பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டவர்களில் திலகரும் ஒருவர். அப்படியானால் பிரதமர் ராஜுவ்காந்தியிடமிருந்து ஏதாவது அழைப்பு வந்திருக்குமா என்ற நப்பாசை என் மனதில். விசாரித்தபோது எந்த விதமான அழைப்பும் வரவில்லை வழமைபோல சாதாரண விசயங்களை கவனிப்பதற்காகத்தான் திலகர் போய் இருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் ஏன் கேட்டோம் என்றிருந்தது.\nதிலகரின் இந்தியப்பயணம் பற்றி கேட்டு அறியாமல் விட்டிருந்தால் ஓரளவு மன நிம்மதியாவது கிடைத்திருக்கும். ஆனால் விதியே உன் கரங்கள் இத்தனை கொடியதா பம்பரம்போல் கள்ளமில்லாத வெள்ளையுள்ளத்துடன் கலகலவென்று சிரித்துக்கொண்டு எம்மையே சுற்றி வரும் திலீபனை சித்திரவதை பள்ளத்தில் தள்ளுவதுதான் உன் கோர முடிவா பம்பரம்போல் கள்ளமில்லாத வெள்ளையுள்ளத்துடன் கலகலவென்று சிரித்துக்கொண்டு எம்மையே சுற்றி வரும் திலீபனை சித்திரவதை பள்ளத்தில் தள்ளுவதுதான் உன் கோர முடிவா அப்படி அவர் என்ன குற்றம் செய்து விட்டார். தமிழினத்திற்காக தனது தந்தை சகோதரங்களை பிரிந்து வந்தாரே அது குற்றமா அப்படி அவர் என்ன குற்றம் செய்து விட்டார். தமிழினத்திற்காக தனது தந்தை சகோதரங்களை பிரிந்து வந்தாரே அது குற்றமா தமிழினத்திற்காக தன் வைத்திய படிப்பையே உதறி எறிந்தாரே அது குற்றமா தமிழினத்திற்காக தன் வைத்திய படிப்பையே உதறி எறிந்தாரே அது குற்றமா தமிழினத்திற்காக இரவும் பகலும் மாடாக உழைத்தாரே அது குற்றமா தமிழினத்திற்காக இரவும் பகலும் மாடாக உழைத்தாரே அது குற்றமா தமிழினத்திற்காக தனது வயிற்றிலுள்ள குடலின் 14 அங்கலத்தை வெட்டி எறிந்தாரே அது குற்றமா தமிழினத்திற்காக தனது வயிற்றிலுள்ள குடலின் 14 அங்கலத்தை வெட்ட��� எறிந்தாரே அது குற்றமா தமிழினத்திற்காக இன்று தன்னையே சிறிது சிறிதாக அழித்துக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறாரே அது குற்றமா தமிழினத்திற்காக இன்று தன்னையே சிறிது சிறிதாக அழித்துக்கொண்டு உண்ணாவிரதம் இருக்கிறாரே அது குற்றமா\nவானத்தைப்பார்த்து வாய்விட்டு கத்த வேண்டும் போல் இருக்கிறது. கதறித்தான் என்ன பயன் ஏற்படப்போகிறது. இலட்சக்கணக்கான மக்கள் கடந்த ஜந்து நாட்களாக கண்ணீர் சிந்திக்கொண்டு இருக்கிறார்களே. யாருக்காக திலீபனுக்காக,தமிழினத்திற்காக அப்படி இருக்க அந்த கண்ணீரை ஏக்கத்தை இன்னும் யாருமே புரிந்து கொள்ளவில்லையே. ஏன் திலீபனுக்காக,தமிழினத்திற்காக அப்படி இருக்க அந்த கண்ணீரை ஏக்கத்தை இன்னும் யாருமே புரிந்து கொள்ளவில்லையே. ஏன் உலகில் மனித தர்மமே செத்துவிட்டதா உலகில் மனித தர்மமே செத்துவிட்டதா காந்தி இறந்ததற்காக கண்ணீர் வடிக்கும் உலகம் காந்தியத்தின் காலடியில் சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்னும் மெழுகுவர்த்தியைக் காணவில்லையா காந்தி இறந்ததற்காக கண்ணீர் வடிக்கும் உலகம் காந்தியத்தின் காலடியில் சிறிது சிறிதாக எரிந்து கொண்டிருக்கும் திலீபன் என்னும் மெழுகுவர்த்தியைக் காணவில்லையா அல்லது கண்டும் காணாது போய்விட்டதா அல்லது கண்டும் காணாது போய்விட்டதா எத்தனையோ முறை திலீபன் சாவின் விளிம்பில் இருந்து தப்பியிருக்கிறார்.\n83ம் ஆண்டு அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் நவாலிப்பிரதேச பொறுப்பாளராக இருந்தபோது ஓர் நாள் நவாலி கத்தோலிக்க தேவாலயத்தின் அருகே நின்று பொது மக்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று இரண்டு ஜுப் வண்டிகள் அவரருகே முன்னும் பின்னுமாக வந்து நின்றன. சிறிலங்கா இராணுவத்தினர் கண்சிமிட்டும் நேரத்தில் சுற்றி வளைத்துவிட்டதை உணர்நத திலீபன் எதுவித பதற்றமும் அடையாமல் நிதானமாக நின்றார். அவரின் மதி நுட்பம் மிகவும் தீவிரமாக வேலைசெய்யத்தொடங்கியது. யாரோ ஒரு தமிழ்த்துரோகியால் வழங்கப்பட்ட தகவலை வைத்துக்கொண்டு திலீபனை அடையாளம் கண்டு கொண்ட இராணுவத்தினர் ஜுப் வண்டியில் ஏறுமாறு உத்தரவிட்டனர். அவரது கையிலே ஆயதம் அடங்கிய சிறிய சூட்கேஸ் ஒன்று இருந்தது. அவரருகே இரு இராணுவத்தினர் சேர்ந்து வந்தனர்.\nஜுப் வண்டியில் ஏறும்போது எதிர்பாராத விதமாக பக்கத்தில் வந்து கொண்டிருந்தவர்கள் மீது பாய்ந்து சூட்கேஸினால் மின்னல் வேகத்தில் தாக்கிவிட்டு பக்கத்திலிருந்த பனந்தோப்பை நோக்கி ஓடத் தொடங்கினார் திலீபன். எதிர்பாராத தாக்குதலினால் நிலைகுலைந்து விட்ட இராணுவத்தினர் என்ன செய்வது என்று திகைத்து நின்றனர். மறுகணம் அவர்களின் கைகளிலிருந்த துப்பாக்கிகள் பயங்கரமாக திலீபனை நோக்கி உறுமத்தொடங்கின.\nஅவரது கை ஒன்றை துளைத்துக்கொண்டு சென்றது துப்பாக்கிகுண்டு. இரத்தம் சிந்த மனதை திடமாக்கிக்கொண்டு வெகுநேரமாக ஓடிக்கொண்டிருந்தார் திலீபன். இராணுவததினரால் அவரை பிடிக்கமுடியவில்லை. இந்த ஏமாற்றத்தினால் பல பொதுமக்களை அவர்கள் அன்று கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ளிவிட்டுச்சென்றனர். யாழ் பெரியாஸ்பத்திரியில் 1986ம் ஆண்டின் இறுதியில் வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற இராணுவத்தினருடனான மோதலின்போது திலீபன் தன் துப்பாக்கியால் பலரை சுட்டுத்தள்ளினார்.\nஆனால் எதிரிகளின் ஓர் குண்டு அவர் குடலை சிதைத்துவிட்டிருந்தது. யாழ் பெரியாஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டபோது அவர் குடலின் 14 அங்குலத்துண்டை சத்திரசிகிச்சை நிபுணர்கள் அகற்றிவிட்டனர். சுமார் மூன்று மாதங்களாக வைத்தியசாலையிலேயே வாழ்ந்தபின்தான் அவர் பூரண குணமடைந்தார். இப்படி எத்தனையோ துன்பங்களை தமிழினத்திற்காக அனுபவித்தவர்தான் திலீபன். ஆயுதப்போராட்டத்தினால் மாத்திரமன்றி அகிம்சையாலும் தன்னால் சாதனை புரிய முடியும் என திலீபனுக்கு அசையாத ந்ம்பிக்கை இருந்தது.\nஅதனால் இந்தப்போராட்டத்தில் அவர் தானாகவே முன்வந்த எத்தனையோ பேர் தடுத்தும் கேளாமல் குதித்தார். இன்று மாலை இந்திய சமாதானப்படையினரின் யாழ் கோட்டை இராணுவ முகாம் பொறுப்பாளர் கேணல் தரார் அவர்கள் திலீபனை பார்க்க வந்தார். அவர் சனங்களிடையே நடந்து வரும்போது பலதாய்மார்கள் அவர் மீது கல்களை வீச தயாராகிக்கொண்டிருந்தனர். அவர்களை தடுத்து அவருக்கு தகுந்த பாதுகாப்புக்கொடுத்து மேடைக்கு அருகே அழைத்துச்சென்றனர் விடுதலைப்புலிகள். திலீபனின் உடல் மோசமாகி வருவதால் பொதுமக்களும்,இயக்க உறுப்பினர்களும் மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதை யோகியும் வேறு சிலரும் எடுத்துக் கூறின���்.\nதான் சென்று தகுந்த நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறிவிட்டுச் சென்றார்.அவர் மூலமாவது திலீபனின் உயிர் காப்பாற்றப்படாதா என்று எங்களில் சிலர் நிம்மதியாக இருந்தோம். களைப்புடன் திலீபன் உறங்கிவிட்டார்.\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால்...\nஐ.பி.எல். போட்டியின் 37-வது ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த......Read More\nசிறுநீரக கற்களை அகற்ற உதவும் நவீன சத்திர...\nபெரும்பாலான இளைய தலைமுறையினர் தண்ணீர் அருந்துவதில் முறையான......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nமத்தல விமான நிலையத்திற்கு திருப்பப்பட்ட...\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம்......Read More\nகடந்த பத்து தினங்களில் 700 விபத்துக்கள்\nகடந்த பத்து தினங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தேசிய...\nகல்முனை வடக்கு உப-பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி...\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம்......Read More\nகடந்த பத்து தினங்களில் 700...\nகடந்த பத்து தினங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர்......Read More\nமுள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட......Read More\nநாட்டை ஆளப்போகும் ஜக்கிய தேசிய...\n24 வருடங்களின் பின்னர் நாட்டை வெற்றிக் கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்......Read More\nவவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (20.04) காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை......Read More\nபட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளை -...\nயாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 5 பவுண் தங்க......Read More\nயாழ். மாவட்ட சுகாதார பணிப்பாளராக...\nயாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதில் கடமையாற்ற தற்போதய......Read More\nமனிதன் என்றாலே மனிநேயம் கொண்ட ஓர் உயிர் என்றே நாம் இத்தனை காலம் கருத்திக்......Read More\nஇரணைமடு குளத்தில் ஒரு லட்சம் மீன்...\nகிளிநொச்சி இரணைமடு குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இரணைமடு......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதி���ுமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=4489", "date_download": "2019-04-20T23:01:15Z", "digest": "sha1:NSFQPGETQUT5YN6C3O5FEKNFJQV5OFL6", "length": 12797, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "அகதிகளுக்கும் புதிய குட", "raw_content": "\nஅகதிகளுக்கும் புதிய குடிவரவாளர்களுக்கும் உதவ புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது ஒன்ராரியோ மாகாண அரசு\nஅகதிகளுக்கும் புதிய குடிவரவாளர்களுக்கும் உதவும் வண்ணம் ஒன்ராரியோ மாகாண அரசு நான்கு புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளது.\nஇத்திட்டங்களை அமுலாக்க சமூக அமைப்புக்கள், குடியமர்வு முகவரகங்கள், மாநகர மற்றும் நகராட்சிகள் ஆகியவற்றிடமிருந்து செயற்றிட்ட முன்மொழிவுகளை மாகாண அரசு எதிர்பார்க்கின்றது.\n· மாநகர இணையவழி குடிவரவு தகவல் திட்டம் ( Municipal Immigration Information Online) – குடிவரவாளர்களுக்கானது\n· ஒன்ராரியோ இணைப்புப் பாலப் பயிற்சித் திட்டம் (Ontario Bridge Training Program) – திறன்சார் குடிவரவாளர்களுக்கானது\n· புதிய குடிவரவாளர்கள் குடியமர்வுத்திட்டம் (Newcomer Settlement Program) – புதிய குடிவரவாளர்களுக்கானது\n· வளர்ந்தோருக்கான மொழிப்பயிற்சிகள் ஆங்கிலம், பிரெஞ்சு (Adult Non-Credit Language Training Program) - புதிய குடிவரவாளர்கள் மற்றும் அகதிகளுக்கானது\nபுதிய குடிவரவாளர்கள் மற்றும் அகதிகள் ஆகி��ோர் தமக்கு வேண்டிய சேவைகளைப் பெறவும் எமது சமூகத்துடன் வெற்றிகரமாக ஒன்றிணைந்து வாழவும் எமது சமூகப் பங்காளர் அமைப்புகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமாகும்.\nஇந்த நான்கு திட்டங்களுக்கான செயற்றிட்ட முன்மொழிவுகளைப் பெற்று இவற்றை அமுல்படுத்துவதன் மூலம் எமது சமூகப் பங்காளர் அமைப்புகளுடன் இணைந்து சேவைகளை வழங்கக் கூடியதாக இருக்கும் என ஒன்ராரியொ மாகாணக் குடிவரவு அமைச்சர் லாரா அல்பனீஸ் அவர்கள் கூறினார்.\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால்...\nஐ.பி.எல். போட்டியின் 37-வது ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த......Read More\nசிறுநீரக கற்களை அகற்ற உதவும் நவீன சத்திர...\nபெரும்பாலான இளைய தலைமுறையினர் தண்ணீர் அருந்துவதில் முறையான......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nமத்தல விமான நிலையத்திற்கு திருப்பப்பட்ட...\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம்......Read More\nகடந்த பத்து தினங்களில் 700 விபத்துக்கள்\nகடந்த பத்து தினங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தேசிய...\nகல்முனை வடக்கு உப-பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி...\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம்......Read More\nகடந்த பத்து தினங்களில் 700...\nகடந்த பத்து தினங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர்......Read More\nமுள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட......Read More\nநாட்டை ஆளப்போகும் ஜக்கிய தேசிய...\n24 வருடங்களின் பின்னர் நாட்டை வெற்றிக் கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்......Read More\nவவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (20.04) காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை......Read More\nபட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளை -...\nயாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 5 பவுண் தங்க......Read More\nயாழ். மாவட்ட சுகாதார பணிப்பாளராக...\nயாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதில் கடமையாற்ற தற்போதய......Read More\nமனிதன் என்றாலே மனிநேயம் கொண்ட ஓர் உயிர் என்றே நாம் இத்தனை க��லம் கருத்திக்......Read More\nஇரணைமடு குளத்தில் ஒரு லட்சம் மீன்...\nகிளிநொச்சி இரணைமடு குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இரணைமடு......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/370481.html", "date_download": "2019-04-20T22:38:18Z", "digest": "sha1:AGZB5XISU2CYV3AK5RFKRPILZ5OHJGY3", "length": 5808, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "புரியாத புதிராகவே நீ - காதல் கவிதை", "raw_content": "\nபக்கம் வந்த பிறகு தான்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Jan-19, 7:09 pm)\nசேர்த்தது : அ வேளாங்கண்ணி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை க���ுத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/29/tanjavur.html", "date_download": "2019-04-20T22:33:02Z", "digest": "sha1:BANOOCRQ34WU2CIQN73LBGS4VFGQEBDD", "length": 14019, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "கதிர் அறுக்க இனி கருப்பாயி வேண்டாம்! | machines for harvesting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n7 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n7 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n9 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகதிர் அறுக்க இனி கருப்பாயி வேண்டாம்\nதமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் முதல் முறையாக பயிர்களை அறுவடைசெய்ய இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன.\nதஞ்சாவூரில் காவிரி பாசனப்பகுதியில் முதன் முறையாக குறுவை பயிர்களைஅறுவடை செய்ய இயந்திரங்கள் உபயோகப்படுத்தப்பட்டன.\nதிருவையாறு பகுதியில் இந்த இயந்திரங்கள் கடந்த மூன்று நாட்களாக அறுவடைக்குஉபயோகப்படுத்தப்பட்டன. இந்த இயந்திரம் நெற்கதிர்களையும் வைக்கோலையும்தனித்தனியாக பிரித்தெடுத்தது.\nவிவசாயிகளின் வேலை பளுவை குறைக்கும் வகையில் இந்த இயந்திரங்கள் உள்ளன.இது அவர்களுக்கு ஒரு வரப்பிராசதமாக இருக்கும் எனக் கூறலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதஞ்சாவூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\nபாமக போல சாதி கட்சிகள் இருந்தால் சமூக ஒற்றுமை எப்படி ஏற்படும்.. திருமா கேள்வி\nஆரம்பிச்சுட்டாங்கய்யா... கள்ள ஓட்டு சரமாரியாக விழுவதாக புலம்பல்\nமோடிக்காக பிரச்சாரம் செய்ததால் முதியவர் கொல்லப்பட்டாரா.. இல்லவே இல்லை.. போலீஸ் பரபரப்பு விளக்கம்\nதஞ்சை தொகுதியில் தலைவிரித்தாடும் கோஷ்டி பூசல்.. சிக்கலில் திமுக\nதஞ்சையில் பயங்கரம்.. மோடி படத்தை கழுத்தில் போட்டு வாக்கு கேட்ட முதியவர் கொலை\nமொட்டை தலை.. நல்ல குடி.. தொடை தெரிய கார் மீது ஏறி கெட்ட ஆட்டம்.. அமமுகவுக்கு நேரமே சரியில்லையே\nகருணாநிதி பிறந்த நாளில் ஸ்டாலின் முதல்வராவது உறுதி .. உதயநிதி ஸ்டாலின் ஆரூடம்\n\"சின்னம்மா\" இறந்த.. ஸாரி.. \"அம்மா\" இறந்த ஈரம் கூட காயலை.. டங் ஸ்லிப் பட்டியலில் இணைந்தார் ரஞ்சித்\nசித்திரை திருவிழா : தஞ்சை பெரிய கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது - 16ம் தேதி தேரோட்டம்\nஎங்கிருந்தோ பறந்து வந்த செருப்பு.. எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஷாக்\nஜெ. மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவரது காலில் விழுந்திருப்பேன்.. ஜீவஜோதி கண்ணீர்\nரூ.11.09 லட்சம் பறிமுதல்… தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscwinners.com/10th-samacheer-kalvi-history-study-material-tamil-9/", "date_download": "2019-04-20T22:11:22Z", "digest": "sha1:F5YHWUSH3BE5Z5ULNVYI374UDXB4UXEG", "length": 20180, "nlines": 91, "source_domain": "tnpscwinners.com", "title": "10th Samacheer Kalvi History Study Material in Tamil – 9 » TNPSC Winners", "raw_content": "\nஇந்திய விடுதலை இயக்கம் – இரண்டாம் நிலை\nகாந்திய சகாப்தம் கி.பி.1920 – கி.பி. 1947\nபாலகாங்தர திலகர் 1920 ஆம் ஆண்டு மறைந்தைத் தொடர்ந்து காந்தியடிகள் காங்கிரஸின் தலைவரானார்.\nகாங்கிரஸ் கட்சி 1920 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கியது.\nமுதற்கட்டமாக ஆங்கில அரசிடமிருந்து பெற்ற பதிவிகளையும், பட்டங்களையும், விருதுகளையும் துறந்தனர்.\nஇரண்டாவது கட்டமாக வேலை நிறுத்தம் உப்பட பெரும் போரடங்களை நடத்தினர்.\nமூன்றாவது முக்கிய மற்றும் கடைசிக்கு கட்டமாக வரிகொடா இயக்கம் தொடங்கப்பட்டது.\n1921 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடை���ெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் அரசு தங்களது தேவைகளைப் புர்த்தி செய்யும் வரை மக்கள் அரசுக்கு வரி செலுத்தக் கூடாது.\n1922 ஆம் ஆண்டு ஜனவரி 5 ம் நாள் உத்திரபிரதேசத்தில் சௌரி – சௌரா ( கோரக்புர்) என்னும் இடத்தில் ஆயிரம் விவசாயிகள் பங்கேற்ற பேரரணி நடைபெற்றது. இதில் 22 காவலர்கள் உயிர் இழந்தனர்.\n1923 ஆம் ஆண்டு தேசீய இயக்கத்தை வழிநடத்த தேசத் தலைவர்களான சி. ஆர். தாஸ் மற்றும் மோதிலால் நேரு ஒன்று சேர்ந்து சுயராஜ்ஜியக் கட்சியைத் தோற்றுவித்தனர்.\nசி. ஆர். தாஸ் மரணம் அடைந்ததால் 1925 ஆம் ஆண்டு சுயராஜ்ஜிய கட்சியும் கலைக்கப்பட்டது.\nஏழு பேர் கொண்ட ஒரு குழுவை 1927 ஆம் ஆண்டு ஆங்கில அரசு நியமித்தது. இதற்கு சைமன் குழு என்ற பெயர்.\n1928 ஆம் ஆண்டு சைமன் குழு இந்தியா வந்த பொழுது கடும் எதிரிப்பு தெரிவிக்கப்பட்டது.\nபஞ்சாபின் சிங்கம் என்றழைக்கப்பட்ட லாலாலஜபதி, சைமன் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், காவலர்கள் நடத்திய தடியடியால் தாக்கப்பட்டு உயிர்துறந்தார். பகத்சிங் மற்றும் ஏராளமான கிளர்ச்சியாளர்கள் ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர்.\n1929-ம் ஆண்டு காங்கிரஸ் மாநாடு லாகூரில் ஜவஹர்லால் நேரு தலைமையில் நடைபெற்றது.\nஇம்மாநாட்டில் புரண சுதந்திரம் பெறுவதே இந்தியாவின் நோக்கம் என அறிவிக்கப்பட்டது.\nடிசம்பர் 31, 1930 ஆம் ஆண்டு நல்லிரவில் – ‚ வந்தே மாதரம்‛ என்ற பாடலுக்கு இடையே ராவி நதிக்கரையில் இந்திய மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டது.\nஜனவரி 26, 1930 ஆம் ஆண்டு நாடு முழுவதும் விடுதலை நாளாக கொண்டாடப்பட்டது.\n1930 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.\nகாந்தியடிகள் மார்ச் 12 1930 ஆம் ஆண்டு சட்ட மறுப்பு போராட்டத்தை மேற்கொண்டார்.\nசரோஜினி நாயுடு உட்பட 78 தொண்டர்களுடன் காந்தியடிகள் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து பாதயாத்திரை தொடங்கி, சுமார் 400 கி.மீ பயணம் மேற்கொண்டு குஜராத் கடற்கரை பகுதியில் உள்ள தண்டி வந்து அடைந்தார். இது தண்டி யாத்திரை அல்லது உப்புச் சத்தியாகிரகம் என்று அழைக்கப்பட்டது.\nகாந்தியடிகள், தண்டியில் கடல் நீரிலிருந்து உப்பு காய்ச்சி ஏப்ரல் 6 ஆம் நாள் உப்புச் சட்டங்களை மீறினார்.\nதமிழ்நாட்டில் சி.இராஜகோபாலாச்சாரியார் தலைமையில் திருச்சியிலிருந்து தொண்டர்கள் பாதயாத்திரை மேற்கொண்டு தஞ்சாவூர் கடற்கரைப்பகுதியில் வேதாரண்யத்���ில் உப்புச் சட்டங்களை மீறி, உப்புக் காய்ச்சினார்.\nமுதல் வட்ட மேசை மாநாடு1930 ஆம் ஆண்டு லண்டன் நகரில் முதல் வட்ட மேசை மாநாட்டைக்கு கூட்டியது. காங்கிரஸ் கட்சி இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. இதுநாள் இம்மாநாடு தோல்வியில் முடிந்தது.\n1931 ஆம் ஆண்டு காந்தி – இர்வின் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது.\nஇவ்வொப்பந்தத்தின் படி சட்டமறுப்பு இயக்கத்தை கைவிடுவது என்றும் 2வது வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வது என்றும் காங்கிரஸ் ஒப்புக் கொண்டது.\n2ஆம் வட்ட மேசை மாநாடு இலண்டனில் 1931 ல் நடைபெற்றது. ஆனால் முழுச் சுதந்திரம், வகுப்புப் பிரச்சனை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் இம்மாநாட்டில் எட்டப்படவில்லை.\n1932-ல் காந்திஜி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொழுது இங்கிலாந்து பிரதமர் இராம்சே – மெக்டொன்ல்டு வகுப்பு வாத அறிக்கையை வெளியிட்டார்.\n1932 ஆம் ஆண்டு அம்பேத்காருடன் ஏற்பட்ட புனா உடன்படிக்கைக்குப் பின் தனது உண்ணாவிரத்தை கைவிட்டார்.\n1932 ஆம் ஆண்டு மூன்றாவது வட்ட மேசை மாநாடு இலண்டனில் நடைபெற்றது.\nந்திய அரசு சட்டம் 1935 ஆம் ஆண்டு இயற்பட்டது.\n1937 ஆம் ஆண்டு மாநிலங்களில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 8 மாநிலங்களில் வெற்றி பெற்று, மந்திரி சபை அமைத்தது.\nகாங்கிரஸை கலந்தாலோசிக்கமால் இங்கிலாந்து, இந்தியர்களை இரண்டாவது உலகப்போரில் ஈடுபடுத்தியது.\nஇந்தியாவை போரில் ஈடுபடுத்தியதைக் காங்கிரஸ் விரும்பவில்லை.\nஆங்கில அரசப் பிரதிநிதி லின்லித்கோ இந்தியர்களை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தினார்.\n1939-ல் காங்கிரஸ் 8 மாநிலங்களில் அமைச்சரவைகளை ராஜினாமா செய்தன.\n1939 செப்டம்பர், 22 ஆம் நாளை விடுதலை நாளாகக் கொண்டாடினார்.\nமுகமது அலி ஜின்னா 1940 ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற முஸ்லீம் லிக் மாநாட்டில் தனது தனிநாடு கோரிக்கையை வெளியிட்டார்.\n39 இந்தியாவிற்கு நிர்ணயசபை அமைக்க ஒரு குழு நியமிக்கப்படும் என்றும், அரசப் பிரதிநிதியின் நிர்வாகக் குழுவில் இந்தியருக்கு இடம் அளிக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இது ஆகஸ்டு நன்கொடை என்று அழைக்கப்பட்டது.\n1942 ஆம் ஆண்டு சர்.ஸ்டாபோர்டு கிரிப்ஸ் தலைமையில் ஒரு தூதுக்குழுவை கிரிப்ஸ் தூதுக்குகு என்று அழைக்கப்பட்டது.\nகாந்தியடிகள் கிரிப்ஸ் தூதுக்குழு உறுதி மொழிகளை திவாலாகிக் கொண்டிர��க்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை எனக் குறிப்பிட்டார்.\n1942 ஆம் ஆண்டு ஆகஸ்டு 8 ஆம் நாள் காங்கிரஸின் செயற்குழு, ஆங்கிலேயர்கள் இந்தியாவைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது.\nஇங்கிலாத்தில் தொழிற்கட்சி வெற்றிபெற்று கிளமண்ட் அட்லி தலைமையில் ஆட்சி அமைத்தது.\nசுபாஷ் சந்திரபோஸ் 1927 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1938 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1939 ல் சுபாஷ் சந்திரபோஸ் முற்போக்கு கட்சியை தொடங்கினார்.\nஆசாத் ஹிந்த் ஃபவுஜ் என்று அழைக்கப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தின் தளைபதியாக சுபாஷ் சந்திரபோஸ் பொறுப்பேற்றார்.\nஇவர் ‘நேதாஜி’ என்றழைக்கப்பட்டார். நேதாஜி என்றால் தலைவர் என்று பொருள். பெண்கள் பிரிவு தமிழ்நாட்டைச் சேர்ந்த லஷ்மி என்ற பெண்ணின் தலைமையில் ஜான்சி ராணி பெயரில் அமைக்கப்பட்டது.\n‘டெல்லியை நோக்கிச் செல்‛ என்ற மற்றொரு புகழ் பெற்ற முழக்கமும் போசினுடையதாகும் 1946 ஆம் ஆண்டு பெத்திக் லாhரண்ஸ், எ.வி.\nஅலெக்ஸாண்டர் மற்றும் சர் ஸ்டார்போர்டு கிரிப்ஸ் ஆகிய மூவர் அடங்கிய குழு இந்தியாவிற்கு வந்தது. இக்குழு காபினெட் அல்லது அமைச்சரவை ஷத்துக்குழு என்ற அழைக்ககப்பட்டது.\nஜவஹர்லால் நேருவைப் பிரதமராகக் கொண்ட இடைக்கால அரசு 1946ல் நிறுவபப்பட்டது.\n1947 ஆண்டு மவுண்ட் பேட்டன் ஆங்கில அரசுப் பிரதிநதியாக பதிவியேற்றார் இவரே ஆங்கில அரசின் கடைசித் தலைமை ஆளுநர் ஆவார்.\n1947 ஜூன் 3 ல் மவுண்ட் பேட்டன் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அது மவுண்ட் பேட்டன், திட்டம் அல்லது ஜூன் 3 ஆம் நாள் என்று அழைக்கப்பட்டது.\nஇந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15 ஆம் நாள் விடுதலைப் பெற்றது.\nடெல்லியில் உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற செங்கோட்டையில் ஆங்கில கொடி (பூனியன் – ஜார்க் ) இரக்கப்பட்டு, இந்திய மூவரணக்கொடி ஏற்றப்பட்டது.\nமவுண்ட் பேட்டன் பிரபு சுதந்திரவின் முதல் தலைமை ஆளுனராகவும், பண்டித ஜவஹர்லால் நேரு முதல் பிரதமராகவும் பொறுப்பேற்றனர்.\nபின்னர் சி. இராசகோபாலாச்சாரியார் சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய தலைமை ஆளுனராகப் பதிவியேற்றார்.\n1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ம் நாள் காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்டார்.\nஇந்தியா சுதந்திரம் அடைந்த பொழுது நாட்டில் ஏராள 565 சுதே��ி அரசுகள் இருந்தன்.\nகாஷ்மீர், ஐதராபாத் மற்றும் ஜூனாகாத் ஆகியவை இந்தியாவுடன் இணைய தயங்கினர்.\nவல்லபாய் பட்டேல் ‚இந்தியாவின் பிஸ்மார்க்‛ என்றும் இந்தியாவின் இரும்பு மனிதர் என்றும் போற்றப்பட்டார்.\nபிரென்ஞ்சு அரசின் அனுமதியுடன் பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹி, ஏனாம் மற்றும் சந்திரன் நாகூர் ஆகிய பகுதிகள் 1954 ஆம் ஆண்டு இந்திய பூனியனுடன் இணைக்கப்பட்டன.\nகோவா, டபூ மற்றும் டாமன் ஆகிய பகுதிகள் பார்ச்சுக்கிஸியரின் பகுதிகளாகும் அப்பகுதி மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். இந்திய அரசு இராணுவ நடவடிக்கைகளின் மூலம் 1961 ஆம் ஆண்டு அப்பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தன.\nஇவை இந்திய பூனியன் பகுதிகளாக மாறின இந்திய அரசியல் அமைப்பு நிர்ணய சபைக்கு டாக்டர் இராசேந்திர பிரசாத் தலைமை தாங்கினார். இந்திய அரசியல் அமைப்பை எழுத சட்டவரைவுக்குழு டாக்டர் அம்பேத்காரை தலைவராக கொண்டு அமைக்க்பட்டது. இக்குழு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதி வழங்கியது. இதன்படி 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.\nடாக்டர் இராசசேந்திர பிரசாத் சுதந்திர இந்தியாவில் முதல் குடியரசுத் தலைவர் ஆனார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/01/13140610/Kodanadu-affair-Governor-will-appeal-to-the-President.vpf", "date_download": "2019-04-20T22:56:48Z", "digest": "sha1:XMI43JQECZJJ2THVJTCDLAO6CCVCGXTL", "length": 14049, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kodanadu affair; Governor will appeal to the President: MK Stalin || கோடநாடு விவகாரம்; ஆளுநர், ஜனாதிபதியிடம் முறையிடப்படும்: மு.க. ஸ்டாலின் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோடநாடு விவகாரம்; ஆளுநர், ஜனாதிபதியிடம் முறையிடப்படும்: மு.க. ஸ்டாலின் பேட்டி + \"||\" + Kodanadu affair; Governor will appeal to the President: MK Stalin\nகோடநாடு விவகாரம்; ஆளுநர், ஜனாதிபதியிடம் முறையிடப்படும்: மு.க. ஸ்டாலின் பேட்டி\nகோடநாடு விவகாரம் பற்றி ஆளுநர் பன்வாரிலாலை நாளை சந்தித்து முறையிட உள்ளோம் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல் அமைச்சர் பழனிசாமி, தெகல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், டெல்லியில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி நடைபெற்ற ஒரு சம்பவத்தில் என்னை (எடப்பாடி பழனிசாமி) சம்பந்தப்படுத்தி ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. துளியும் உண்மை இல்லை.\nஇந்த செய்தியை வெளியிட்டவர்கள் மற்றும் அவர்களுக்கு பின்புலமாக உள்ளவர்கள் கண்டறியப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.\nஇந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கோடநாடு பங்களாவில் கொள்ளை மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த மரணங்களின் பின்னணி என்ன கோடநாடு விவகாரத்தில் சிறப்பு விசாரணை ஆணையத்தை மத்திய அரசு உடனே அமைக்க வேண்டும்.\nகோடநாடு விவகாரம் தொடர்பாக நாளை ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து முறையிட உள்ளோம். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடமும் முறையிட உள்ளோம்.\nகோடநாடு விவகாரத்தில் எந்த பதிலையும் தராத முதல் அமைச்சர் வழக்கு மட்டுமே நடப்பதாக கூறுகிறார். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நீதி விசாரணை நடத்தப்படும் என முதல்வரால் கூற முடியுமா\n1. தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை; மு.க. ஸ்டாலின்\nதூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி தங்கியுள்ள வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.\n2. கோடநாடு விவகாரம்; முதல் அமைச்சர் பழனிசாமி, ஸ்டாலின் பேச சென்னை உயர் நீதிமன்றம் தடை\nகோடநாடு விவகாரம் பற்றி முதல் அமைச்சர் பழனிசாமி, மு.க. ஸ்டாலின் ஆகிய இருவரும் பேச கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.\n3. காங்கிரசின் தேர்தல் அறிக்கை தேர்தல் முடிவுக்கு முன் தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி; மு.க. ஸ்டாலின்\nகாங்கிரசின் தேர்தல் அறிக்கை தேர்தல் முடிவுக்கு முன் தமிழக மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என மு.க. ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.\n4. அரசியல் சட்ட பொறுப்பை உணர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும்; மு.க. ஸ்டாலின்\nஅரசியல் சட்ட பொறுப்பை உணர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.\n5. தே.மு.தி.க. வராமல் போனால் கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்க���் ஒதுக்க ஸ்டாலின் ஆலோசனை\nதே.மு.தி.க. வராமல் போனால் கூட்டணி கட்சிகளுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்குவது பற்றி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிவகங்கையில் என்னுடைய வெற்றி உறுதி - சவுகிதார் எச்.ராஜா நம்பிக்கை\n2. சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்\n3. அரசியலில் குதிக்க ஆயத்தமாகிறார் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் “சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்” ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\n4. தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது 91 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி திருப்பூர் மாவட்டம் முதல் இடம்\n5. பொன்னமராவதியில் இரு பிரிவினர் இடையே மோதல்: ‘சுயநல சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்’ மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=675&ncat=4", "date_download": "2019-04-20T23:04:52Z", "digest": "sha1:EHBCCK47EBBEGR5JD3IJVN2XCOXBKDR5", "length": 29010, "nlines": 269, "source_domain": "www.dinamalar.com", "title": "வகை வகையாய் வைரஸ்கள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஆட்சியை பிடிக்க ராகுல் வகுக்கும் ரகசிய வியூகம்:தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, கூட்டணியில் மாற்றம் ஏப்ரல் 21,2019\n'இரு கட்ட ஓட்டுப் பதிவிற்கு பின் மம்தா துாக்கமின்றி தவிக்கிறார்' ஏப்ரல் 21,2019\nஓட்டளிப்பதை கட்டாயமாக்க பொது விவாதம்: ராமதாஸ் ஏப்ரல் 21,2019\nஅ.தி.மு.க., மீது அதிக வழக்கு ஏப்ரல் 21,2019\n'நியாய்' வாக்குறுதி தோல்வியடையும்: மும்பை இளைஞர்கள் விளாசல் ஏப்ரல் 21,2019\nவைரஸ்கள் குறித்து கேள்விகளை அனுப்பும் வாசகர்கள் பலர், வைரஸ் சார்ந்த பல புதிய சொற்களுக்கான விளக்கங்கள் கேட்டு கடிதங்கள் அனுப்பி வருகின்றனர். கோயம்புத்தூரிலிருந்து ஒரு வாசகர் தன்னுடைய கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் புரோகிராம் ஒன்றை இயக்கியதாகவும், அதன் முடிவில் Trojans மற்றும் Tracking cookies இருப்பதாகத் தெரிவித்து, அவை அந்த புரோகிராமினால் நீக்கப்பட்டதாக செய்தி கிடைத்ததாகவும் எழுதி உள்ளார். கடிதத்தின் முடிவில் மேலும் பல சொற்கள் குறித்து விளக்கத்தினையும், வேறுபாட்டினையும், இவற்றைப் போலவே உள்ள மற்ற வைரஸ் அல்லது ஸ்பைவேர்கள் குறித்து எழுதுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவர்கள் கேட்டுள்ளவற்றில் சில சொற்களுக்கான விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன.\n1.ADWARE: கம்ப்யூட்டர் பயன் படுத்துபவரின் அனுமதியின்றி, அவர் அறியாமலேயே, பதியப்படும் ஒரு புரோகிராம். ஒருவரின் இணையத் தேடல்கள் குறித்த தகவல்களை அறிய இந்த புரோகிராம்கள் பயன்படுத்தப்படும். இதன் மூலம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவரின் விருப்பங்களை அறிந்து கொண்டு, விளம்பரங்களைத் தரும். இந்த தொல்லை மட்டுமின்றி, நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டினையும், நமக்குத் தேவை எதுவும் இன்றி எடுத்துக் கொள்ளும். Trackng cookies என்பவையும் இதில் சேரும்.\n2. BACKDOOR SANTA: : இணையத்தில் கிடைக்கும் புரோகிராமின் பயன்களை விரும்பி, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்துவீர்கள். அப்போது அதே புரோகிராம், உங்களை அறியாமலேயே, உங்கள் கம்ப்யூட்டர் பயன்பாடு, நீங்கள் செல்லும் இணைய தளங்கள், நீங்கள் இணையத்தில் வாங்கும் பொருட்கள் போன்ற தகவல்களைத் திரட்டும். நீங்கள் பயன்படுத்தும் புரோகிராம் இந்த வேலையை மேற்கொள்கிறது என்பது உங்களுக்குத் தெரியாது. Alexa மற்றும் Hotbar போன்றவை இத்தகைய புரோகிராம்களே. உங்களுடைய பிரவுசரின் டூல்பாரில், நீங்கள் எதிர்பார்க்காமல், இந்த டூல்பார்களில் ஒன்றைப் பார்க்க நேர்ந்தால், பேக் டோர் சாண்டா உங்கள் கம்ப்யூட்டரில் உள்ளதாகப் பொருள். உடனே Add/Remove Programs சென்று அதனை நீக்கவும்.\n3. BHO: இதனை விரித்தால் Browser Helper Object என்று கிடைக்கும். நீங்கள் உங்கள் பிரவுசரை விரித்தவுடன் இதுவும் இயங்கும். சில பி.எச்.ஓ.க்கள் நமக்கு உதவுபவை. ஆனால் சில புரோகிராம்கள், நம்மை இணையத்தில் திசை திருப்பி, பாலியல் தளங்களில் கொண்டு சென்றுவிடும். உங்கள் கம்ப்யூட்டரை இது ஹைஜாக் செய்துவிட்டால், கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக இயங்கத் தொடங்க��ம். சில ட்ரோஜன் வைரஸ்கள் இதைப் பயன்படுத்தி தங்கள் வேலையை முடிக்கும்.\n4. BLENDED THREAT: கம்ப்யூட்டரில் அதிக பட்ச சேதம் விளைவிக்கும் தாக்குதல். வைரஸ் மற்றும் வோர்ம் இணைந்து செயல்படுவது போல இயங்கும். இது இமெயில் வழியே வைரஸை பரப்பும். Nடிட்ஞீச் என்பது இத்தகைய தாக்குதல் ஆகும். அனைத்து கம்ப்யூட்டர்களிலும் வைரஸ் புரோகிராமினை வேகமாகப் பரவிவிடும்.\n5. BOTNETS: குழுவாக நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை, ஹேக்கர்கள் கைப்பற்றியபின் இவ்வாறு அழைக் கின்றனர். ஹேக்கர்கள் இவற்றைத் தங்கள் இஷ்டப்படி ஆட்டுவிப்பார்கள். அந்த நெட்வொர்க் ஒரு ரோபோ (\"robot network\")போலச் செயல்படும். இதனால் தான் இதற்கு இந்த பெயர் வந்தது.\n6. BROWSER HIJACKER: இந்த புரோகிராம், நாம் பிரவுசர் மூலம் இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், இந்த புரோகிராமினை அனுப்பியவரின் இணைய தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்லும். மீண்டும் நாம் இயங்கிய தளங்களுக்கு வர முடியாது. அது மட்டுமின்றி, நம் பிரவுசர் செட்டிங்குகளையும் மாற்றிவிடும். நம் ஹோம் பக்கத்தை மாற்றிவிடும். நாமாக அதனை பழையபடி மாற்றினால், மீண்டும் அது செட் செய்திடும் தளத்தினை ஹோம் பேஜாக அமைத்துவிடும்.\n7. ADWARE COOKIES: : பொதுவாக குக்கிகள் என்பவை, சில இணைய தளங்களால், நம் கம்ப்யூட்டரில் பதியப்படும் சிறிய பைல்கள். இவை உங்கள் கம்ப்யூட்டர் குறித்த தகவல்களை அந்த இணைய தளத்திற்கு அனுப்புவதற்காக பதியப்படுபவை. ஆனால் சில இணைய தளங்கள் Adware tracking cookies பதிந்துவிடுகின்றன. இவை நீங்கள் இணையத்தில் மேற்கொள்ளும் பணிகள் குறித்த தகவல்களை அவர்களுக்கு அனுப்பும். அதன் அடிப்படையில் விளம்பரங்களை அந்த தளங்கள் உங்களுக்கு அனுப்பிக் கொண்டே இருக்கும். Adware Cookies எப்போதும் மோசமானவை என்று கருத முடியாது. ஆனால் நிச்சயம் இவை உங்கள் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைச் சிறிது மந்தப்படுத்தும்.\n8. DIALERS: ஒருவகையான சிறிய சாப்ட்வேர் புரோகிராம். இது நம் அனுமதியின்றி, நம் மோடம் மூலமாக தொலைபேசி அழைப்புகளை ஏற்படுத்தி, அவற்றின் மூலம் சில இணைய தளங்களுக்கு நம்மை கொண்டு செல்லும். பாலியல் தளங்களுக்குத்தான் பெரும்பாலும் இவை தொடர்பு அளிக்கின்றன. தொலைபேசி வழியாக இன்டர்நெட் இணைப்பு உள்ளவர்களுக்கு மட்டுமே இதனால் தொல்லை ஏற்படும். இந்தியாவில் தொலைபேசி வழி இணைப்பு இருந்த போதும், இந்த வகை தொல்லை இருப்பதாகத் தகவல் இல்லை.\n7. GRAYWARE: இது தனிப்பட்ட ஒரு தொல்லை தரும் வைரஸாகத் தெரியவில்லை. பொதுவாக தடை செய்யப்பட வேண்டிய, நம் பணியை நாசம் செய்யக் கூடிய சிறிய புரோகிராம்களை இந்த சொல் கொண்டு அழைக்கலாம். மேலே சொல்லப்பட்ட அட்வேர், டயலர்கள் போன்றவை இந்த பெயரில் அடங்கும்.\n8. KEYLOGGERS: நாம் கம்ப்யூட்டர் கீ போர்டில் அழுத்தும் அனைத்து கீகளையும் அப்படியே அவை எந்த கீகள் என்று பதிந்து, இந்த புரோகிராமினைப் பதிந்தவர்களுக்குக் காட்டும். நம் குழந்தைகள் கம்ப்யூட்டரில் என்ன வகை சாப்ட்வேர்களை இயக்குகிறார்கள், எந்த தளங்களுக்குச் செல்கிறார்கள் என்று கண்டறிய, இதனை நாம் பயன்படுத்தலாம். நிறுவனங்களில் தங்கள் ஊழியர்கள், கம்ப்யூட்டரில் மேற்கொள்ளும் செயல்பாடுகளைக் கண்காணிக்க இந்த புரோகிராம்கள் பதியப்படுகின்றன. சில கீ லாக்கர்கள் இலவசமாக இணையத்தில் கிடைக்கின்றன. சில கட்டணம் செலுத்தினால் மட்டுமே கிடைக்கும்.\n9. MALWARE: Malicious Software என்பதன் சுருக்கம். கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர் அனுமதியின்றி, கம்ப்யூட்டரில் இறங்கி, தீங்கு விளைவிக்கும் அனைத்து புரோகிராம்களும் இதில் அடக்கம்.\n10. STALKING HORSE: : இவை பிரபலமான புரோகிராம் களுடன் இணைந்து கம்ப்யூட்டரில் வந்து தங்கும். கூடுதல் வசதிக்காக இது உள்ளது என்று அறிவிக்கப்படும். ஆனால் நம் வேலைகளின் தன்மை குறித்து, புரோகிராம் தந்த நிறுவனத்திற்குத் தகவல் அனுப்பி, பின் விளம்பரங்களை அனுப்பி வைக்கும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇணைய ஆபீஸ் அப்ளிக்கேஷன் ரெடி\nகூகுள் குரோம் ஷார்ட் கட் கீகள்\nபயன்படுத்த மட்டும் கட்டணம் : அடோப்\nகம்ப்யூட்டருக்குப் புதியவரா - பிளாஷ் ட்ரைவ் பயன்படுத்துவது எப்படி \nகம்ப்யூட்டர் சாவியாக யு.எஸ்.பி. ஸ்டிக்\nஇந்த வார டவுண்லோட் - தொல்லை தரும் டச் பேட்\nலேப் டாப், நெட்புக் அல்லது ஸ்மார்ட் போன்\nகீ போர்டு / மவுஸ் லாக்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-nithyamenon-08-07-1521009.htm", "date_download": "2019-04-20T22:29:28Z", "digest": "sha1:RGVSDQHY5ZLQEDCQDQ5GZS3MNG5TU2HG", "length": 7871, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "டப��ளாக கேட்கும் நித்யாமேனன்! - Nithyamenon - நித்யாமேனன் | Tamilstar.com |", "raw_content": "\nசினிமாவில் நடிகை, பாடகி என்று இரண்டு முகம் காட்டி வருபவர் நித்யாமேனன். சராசரியான உயரத்துக்கு குறைவாக இருந்தும்கூட நடிப்புத்திறமையில் உயர்ந்து நிற்பதால் நான்கு மொழி நடிகையாகியிருக்கிறார் நித்யா. முக்கியமாக, இந்தியாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தார்.\nஅதேபோல் காஞ்சனா-2விலும் கங்கா என்ற கேரக்டரில் கலக்கியிருந்தார். இந்தநிலையில், ராணி ருத்ரம்மா தேவி என்ற சரித்திர படத்திலும் ஒரு அதிரடி ஆக்சன் ரோலில் நடித்திருக்கிறார். இந்த வேடத்தில் அவருக்கு வாள் சண்டை காட்சிகளும் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதனால் இந்த படத்திற்கு பிறகு தெலுங்கில் தனது மார்க்கெட் எகிறிவிடும் என்று எதிர்பார்க்கிறாராம் நித்யாமேனன்.\nஆக, தற்போது தமிழிலும் அவரது மார்க்கெட் மணிரத்னம் படத்திற்கு பிறகு எகிறியிருக்கிறது என்றபோதும் இன்னமும் நித்யாவுக்கு புதிய படங்கள்தான் எதிர்பார்த்தபடி கமிட்டாகவில்லை.\nஇதற்கு காரணம், ஹீரோவுக்கு இணையான வெயிட்டான வேடங்களில் மட்டுமே நடிப்பேன் என்று கூறும் அவர், தனது சம்பளத்தை டபுள் மடங்காக உயர்த்தி கேட்கிறாராம். கதை கேட்பதற்கு முன்பே, இதுதான் எனது சம்பளம், இதற்கு நீங்கள் தயார் என்றால் கதை கேட்க நானும் தயார் என்கிறாராம் நித்யாமேனன்.\nஇப்படி அவரது பேச்சு அதிரடியாக இருப்பதினால்தான் இன்னமும் புதிய படங்கள் கமிட்டாகவில்லை என்று கூறப்படுகிறது.\n▪ தன் காதலை பற்றி கூறிய நித்யா மேனன்\n▪ சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் நித்யா மேனன்\n▪ ஹீரோயிசம் கொண்ட படங்களை தேடும் நித்யாமேனன்\n▪ ஹன்சிகா அழகா, நித்யா மேனன் அழகா: பாடலாசிரியர், நடிகை மோதல்\n▪ பேங்க் பேலன்ஸ் பற்றி கவலையில்லை - நித்யா மேனன்\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/03/13/?fn=g1603133", "date_download": "2019-04-20T23:00:25Z", "digest": "sha1:3TXL4PRF77ZXGBVQM5ZM7TUWDN3DP66I", "length": 6695, "nlines": 35, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத். 68 இல. 11", "raw_content": "மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03\nபெண்களில் தோன்றும் கர்ப்பப்பைக் கட்டிகள்\nதாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்\nஇளம் வயதிலேயே முகச் சுருக்கமா\nதாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க குறிப்புக்கள்\nஒன்றுபட்டால்தான் வெற்றி என்பதை புரிந்து கொள்ளவே மாட்டார்களா\nமட்டக்களப்பு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பெண்களின் அவலநிலை\nபெண்களில் தோன்றும் கர்ப்பப்பைக் கட்டிகள்\nமலையகத்தை மாற்றியமைக்கவிருக்கும் ஐந்தாண்டுத்திட்டம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்\nஇந்திய அணிக்கு அதிகரிக்கும் வெற்றி வாய்ப்புகள்\nஆடை உற்பத்தித் துறையில் இலங்கை முன்னணியில்\nஇளம் வயதிலேயே முகச் சுருக்கமா\nஇளம் வயதிலேயே முகச் சுருக்கமா\nவயதாகிவிட்டது என்றாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயற்கையான ஒன்று. ஆனால் தற்போது சிறுவயதிலேயே சிலருக்கு தோல்சுருக்கம் ஏற்பட்டு வயதான தோற்றத்தைத் தருகிறது. இதற்கு காரணம் கோபப்படுவது தான்.\nகோபத்தைக் குறைத்துக் கொண்டால் முகத்தில் விரைவில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் சிலருக்கு போதிய சத்து தோலில் இல்லாததாலும் சுருக்கம் ஏற்படுகிறது. இத்தகைய முகச்சுருக்கத்தை நீக்க சில வழிகள் உள்ளன.\nமுகச்சுருக்கத்தை நீக்க சில டிப்ஸ்\nசந்தனப் பவுடரில் கிளிசரின், பன்னீர் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொண்டு, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இருமுறை செய்துவந்தால் முகச்சுருக்கம் நீங்கும்.\nபாலுடன் ஓட்ஸ் மாவு மற்றும் சந்தனப் பவுடர் க���ந்து முகத்தில் பூச சுருக்கம் மறையும். முட்டையின் வெள்ளை கருவோடு தேனைக் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் மறைந்து முகமானது பிரகாசமாய் இருக்கும்.\nபப்பாளிப் பழத்தை நன்கு அரைத்து, அதில் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசி வந்தால், முகம் சுருக்கம் நீங்கி முகம் பொலிவு பெறும். எலுமிச்சை தோலை அரைத்து அத்துடன் உருளைக்கிழங்கு, எலுமிச்சைச் சாறு, சிவப்பு சந்தனம் ஆகியவற்றை சுடு தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து, மெல்லிய மஸ்லின் துணியால் முகத்தை மூடி, அதன் மேல் இந்த பேஸ்ட்டைத் தடவி அரை மணிநேரம் கழித்துக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள தோல் பகுதி இறுகி, இளமையான தோற்றம் கிடைக்கும்.\n| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsbyshanks.blogspot.com/2013/11/09112013.html", "date_download": "2019-04-20T22:09:18Z", "digest": "sha1:5TXHQX5R2FKGSRSZISIAC4DIUJX7GSKN", "length": 3830, "nlines": 78, "source_domain": "songsbyshanks.blogspot.com", "title": "MADAMBAKKAM SHANKAR: தாயினும் மேலான மஹா ஸ்வாமி 09.11.2013", "raw_content": "\nதாயினும் மேலான மஹா ஸ்வாமி 09.11.2013\nமஹா ஸ்வாமிக்கு அடியேனின் 108வது பாடல்.\nஆயிரம் பாமாலை பாடிடுவோம் - உம்மை\nதாயினும் மேலான மஹா ஸ்வாமி\nஆயிரம் பூக்களால் அர்ச்சிப்போமே - உம்மை\nவயிரமாய் ஜொலிக்கும் மஹா ஸ்வாமி\nதாயாய் உந்தன் தயவை நாடி\nசேயாய் நாங்கள் தேடி வந்தோம்\nகாயாய் உள்ள வாழ்கையை நீர்\nஓயாத துன்பங்கள் வாழ்வினிலே - என்றும்\nஓயாமல் காப்பீர் மஹா ஸ்வாமி\nதீயாக வினைகள் தீண்டிடுதே - என்றும்\nமாயா மலங்கள் மாய்ந்து போக\nஓயா துன்பங்கள் ஓய்ந்து போக\nபுயலாய் வாழ்வில் சீற்றங்களே - எங்கும்\nநிழலாய் நீர் என்றும் வந்திடுவீர் - நாங்கள்\nஎழிலாய் ஏற்றம் பெற அருள்வீர்\nஓய்வின்றி வாழ்வினில் உழன்றோமே - என்றும்\nதேய்வின்றி வாழ்வினில் வளர்ந்திடவே - என்றும்\nஓய்வின்றி அருள்வீர் மஹா ஸ்வாமி\nமெய் வாய் கண் புலன்களால்\nசெய்திட்ட பழி பாவச் செயல்களை\nஉய்யும் வழி உரைப்பீர் மஹா ஸ்வாமி\nதாயினும் மேலான மஹா ஸ்வாமி 09.11.2013\nமாடயம்பதி முருகன் பாமாலை 07.11.2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/lalu-prasad-yadav-found-guilty-jagannath-mishra-also-convicted/amp/", "date_download": "2019-04-20T22:17:08Z", "digest": "sha1:ONC4NMY4SN2UEJVDFBJTW44PHQ4H5QP7", "length": 2466, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "lalu prasad yadav found guilty jagannath mishra also convicted | Chennai Today News", "raw_content": "\n3வது வழக்கிலும் லாலு குற்றவாளி: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n3வது வழக்கிலும் லாலு குற்றவாளி: நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஏற்கனவே இரண்டு வழக்குகளில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு ஒரு வழக்கில் ஜாமீனும் இன்னொரு வழக்கில் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் முன்னால் பீகார் மாநில முதல்வர் லாலு பிரசாத், யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nகடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என ஏற்கனவே சிபிஐ நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் சற்றுமுன்னர் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.\nஇந்த தீர்ப்பில் லாலு பிரசாத் யாத, ஜனந்நாத் மிஸ்ரா ஆகியோர் குற்றவாளி என்றும், நாளை தீர்ப்பு விவரம் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mystic/shivayogi", "date_download": "2019-04-20T22:59:02Z", "digest": "sha1:Q7XFQOZQAWGZZJZAO4LNMES4LJBWFBNL", "length": 47981, "nlines": 326, "source_domain": "isha.sadhguru.org", "title": "சிவயோகி", "raw_content": "\nசத்குரு தனது முற்பிறவிகள் குறித்து பேசும்போது, கதியற்று நின்ற ஒரு சாதகராக இருந்த தனக்கு அவரது குருவின் அருள் கிடைக்கப்பெற்ற அதி உன்னத தருணத்தை சத்குரு பகிர்கிறார்.\nசத்குரு: ஒரு மனிதர் ஆன்மீகத்தில் மலர்ச்சி பெறுவதற்கு, அருளின் மடி மிக முக்கியமானது. அருள் இல்லாமல் நீங்கள் வளரவேண்டுமென்றால், உங்களுக்கு நீங்களே சற்றும் மனிதத்தன்மை இல்லாதவராக இருக்க வேண்டியுள்ளது. மிகவும் கடினமான வழிமுறைகளைத் தேர்வு செய்யும் மனிதர்கள், ஆதரவற்ற சாதகர்களாக இருக்கும் காரணத்தால் அப்படிப்பட்ட பாதையைத் தேர்வு செய்துள்ளனர் - அருளின் மடி இல்லாத நிலையில் அவர்கள் வளர்ச்சி அடைவதற்கு முயற்சி செய்கின்றனர்.\nஇதனால் எழக்கூடிய வலியை, வேறு எவரையும்விட நான் அதிகம் அறிந்திருக்கிறேன். இரண்டு பிறவிகளின் மிக மிகத் தீவிரமான, உண்மையிலேயே இதயத்தைப் பிளக்கும் சாதனாவுக்குப் பிறகு, உடல் எப்படியாவது உடைந்துதான் போகிறது. சிலருக்கு, அவர்களது உடல் சி���றுண்டு போவதற்கு முன்னால், அவர்களின் இதயம் உடைந்துவிடுகிறது. ஆனால் தங்களது இதயத்தை நொறுங்கவிடாத வேறு சில மனிதர்களும் இருக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் தங்களையே கல்லாக்கிக் கொண்டுள்ளனர்.\nஇந்த இரண்டு பிறவிகளில், சிவயோகி என்றே நான் மக்களால் குறிப்பிடப்பட்டேன். நான் பலவிதமான சாத்தியங்களையும், பரிமாணங்களையும் கண்டதுடன், எண்ணற்ற இடங்களுக்கும் சென்று, முற்றிலும் தீவிரமான ஆன்மசாதனைகளை மேற்கொண்டு, சமாதியின் பல்வேறு நிலைகளை உணர்ந்தேன். பலவிதமான திறன்களையும் கைவரப்பெற்றேன். ஆனால் இன்னமும், நிகழவேண்டியது நிகழ்ந்திடவில்லை. ஆகையால், இறுதிப் படியை நான் கடப்பதற்கு உதவக்கூடிய எவரேனும் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்காகவே, நான் பலவிதமான மாந்திரிக அறிவியல்களை பரிசோதித்துப் பார்த்தேன். மனித உடலமைப்பு பற்றிய புரிதலினாலும், அதன் மீதான ஆளுமையின் காரணமாகவும், பல நிலைகளிலும் எனக்குள்ளேயே படைப்பின் செயல்முறையை அறிந்திருந்ததால், நான் உடலைத் துறந்து, உடல் இல்லாமல் என் தேடுதலை நடத்துவதற்கு முடிவு செய்தேன்.\nஇப்படிப்பட்ட ஒரு கட்டத்தில்தான் என் குரு எனது வாழ்க்கைக்குள் வந்தார். அவரது கையிலிருந்த கோலினால் என்னைத் தொட்டார். உணரப்பட வேண்டிய அனைத்தும் உணர்ந்துகொள்ளப்பட்டன. எது ஒன்றும் தொடக்கூடிய சிகரத்தையே நான் அடைந்திருந்தேன்.\n நான் செய்ததெல்லாம் செயல், செயல் மட்டுமே பார்க்கவேண்டிய அனைத்தையும் பார்த்த பிறகு எப்படி இருப்பது என்று கற்றுத்தர அவர் வருகிறார். – சத்குரு\nஎனது குருவுடனான அருகாமை ஒரு சில நிமிடங்களுக்கு மட்டுமே நிகழ்ந்தது. இந்த ஒரு சில கணங்களில்தான், அந்த மகத்தான மனிதர், தந்திரமாக அவரது திட்டத்திற்கு என்னை அடிமைப்படுத்திவிட்டார் தியானலிங்கத்தை, உருவாக்குவதற்குப் பொருத்தமான ஒரு நபராக சிவயோகியை அவர் எப்படியோ அடையாளம் கண்டுகொண்டார். இந்தப் பணியை அவரிடம் ஒப்படைத்தார் - பேச்சினாலோ அல்லது வார்த்தைகளாலோ அல்ல, ஆனால் தியானலிங்கப் பிரதிஷ்டைக்குத். தேவையான அளப்பரிய தொழில்நுட்பத்தை அவர் பரிமாறினார். என் மூலம் அவர் நிறைவேற்றிக்கொள்ள விரும்பிய அந்தப் பணி இல்லையென்றால், நான் இங்கே உடல்தன்மையில் இருப்பது என்பதே கேள்விக்குறியாகியிருக்கும். தியானலிங்கத்தை உருவாக்குவதற்கு சிவயோகி முயற்சி செய்தார். ஆனால் போதுமான வாய்ப்புகள் இல்லாததாலும், ஆதரவு கிடைக்காத காரணத்தினாலும், அவரால் தனது குருவின் கனவை நிறைவேற்ற முடியவில்லை. இந்தப் பணியைத் தொடருவதற்காக, அவர் சத்குரு ஸ்ரீபிரம்மாவாக மறுபிறப்பு எடுத்து வந்தார்.\nயந்திரங்களின் அறிவியல் சத்குரு: யந்திரா என்றால் எந்திரம் அதாவது மனிதனால் செய்ய முடியாத்தை எந்திரம் சுலபமாக செய்து கொடுக்கும். எந்திரம் என்பது இரண்டு மூன்று குறிக்கோள்களை ஒன்றாக்கி உருவகப் படுத்துவது – 10 கியர் சக்கரம் ஒரு…\n2012ஆம் ஆண்டு டிசம்பரில், சத்குரு சூரியகுண்டத்தை பிரதிஷ்டை செய்தார். சுமார் 10,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட அந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சியின் சில பிரத்யேக பதிவுகள் இங்கே உங்களுக்காக\nதியானலிங்கம் - அமைதிப் புரட்சி\nதியானலிங்கம் - அமைதிப் புரட்சி தியானலிங்கம் - அமைதிப் புரட்சி தியானலிங்கத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முதல் புத்தகம்\nஅனாதி – ஒரு பங்கேற்பாளரின் பகிர்வு\nஅனாதி – ஒரு பங்கேற்பாளரின் பகிர்வு அமொரிக்காவில் இயங்கிவரும் ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில், சத்குரு அவர்கள் 200 பங்கேற்பாளர்களுக்கும் அதிகமானவர்களுக்கு 3- மாதங்கள் அனாதி நிகழ்ச்சியை நடத்தினார். அனாதி என்றால் \"தொடக்கமற்றது…\nஞானோதயம் – முழுமையான புரிதலுடன்\nஞானோதயம் ஓர் உள்நிலை கதை “உங்களுக்கு தெரியுமா... 90% மக்களுக்கு ஞானோதயம் அடையும் நேரமும் உடலை விடும் நேரமும் ஒன்றாக உள்ளது. உடலின் சூட்சுமங்களை யார் அறிந்துள்ளார்களோ, யார் உடலின் தொழில்நுட்பத்தை தெரிந்துள்ளார்களோ, யார்…\nபகிர்வுகள்: 90 நாட்கள் ஹோல்னஸ்\nஹோல்னஸ் பகிர்வுகள் இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது, நான் பங்கேற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று எனக்குள் எந்தவித கேள்விகளும் எழவில்லை. எனக்கு அதில் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை. நான் அந்த நிகழ்ச்சிக்கு எந்த…\nThe லிங்கபைரவி யந்திரம் என்பது ஒரு தனித்துவமிக்கதும் சக்தி வாய்ந்ததுமான ஒரு சக்தி வடிவம். ஒருவரின் இல்லத்தில் உள்நிலையிலும் வெளி சூழலிலும் நல்வாழ்வை உருவாக்குவதற்காக சத்குரு அவர்களால் பிரத்யேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.…\nஆவலிலிருந்து அறிவுக்கு “பேராவல் அல்லது குறிக்கோள் என்பது, தனக்காக, தான் இப்போதிருப்பதை விட உயர்நிலையை அடைவதற்காக, வைத்துக்கொள்வது. தொலைநோக்கு என்பது அனைவரின் நலனுக்காகவும் மேற்கொள்வது.” மேலும்...\nகடந்த நான்கு மாதங்களாக ஆசிரமத்தில் இரவு-பகல் என்பது இல்லை. அங்கு முழுமையான ஒரே வேலை நாளாகவே இருக்கும். இந்த நான்கு மாத காலத்தில் ஆதியோகி ஆலய கட்டுமான பணிகளில் நிகழ்ந்தவை மிகவும் பிரமாதமான பணிகளாகும். ஆசிரமவாசிகளும்…\nதியானலிங்கம் சத்குரு: இன்று நவீன அறிவியல், பிரபஞ்சம் முழுவதுமே தன்னைப் பல்வேறு விதமாக பிரதிபலித்திருக்கும் ஒரே சக்திதான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாதபடி உறுதியாகச் சொல்கிறது. அதை வேறுபடுத்தும் ஒரே விஷயம், அது வெவ்வேறு…\nதியானலிங்கத்தை தன்னுள்ளே வைத்திருக்கும் மேற்கூரை 2,50,000 செங்கற்கள் கொண்டு வேய்ந்து, 700 டன் எடையையும் கொண்டது. 33அடி உயரமும், 76 அடிகள் சுற்றளவும் கொண்டு, தாங்கிக் கொள்ளும் தூண்களே இல்லாமல் நின்று கொண்டு இருக்கிறது. இந்த…\nசிவாங்கா என்ற சொல்லுக்கு,\"சிவனின் அங்கம்\" என்று பொருள் ,” இந்த 42 நாள் சாதனாவில், சிவ நமஸ்கார தீட்சையும், வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரையும் அடங்கும். மேலும் தகவல்களுக்கு... Shivanga.org\nமுதல் யோக பயிற்சியைப் பற்றியும், முதன்முதல் குருவான – ஆதிகுரு பிறந்ததைப் பற்றி சத்குரு சத்குரு: யோக கலாசாரத்தில் சிவா என்பவன் கடவுளாகப் பார்க்கப் படுவதில்லை, அவனை ஆதியோகி – முதல் யோகி என்றனர். எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு…\nஒரு வாழ்நாள் பயணம் ஈஷா கைலாஷ்-மானசரோவர் புனிதப் பயணத்தை சத்குருவுடன் மேற்கொண்ட ஒரு யாத்ரீகர் பாருல் ஷா அவர்கள், வாழ்வின் அந்த முக்கியமான தருணங்கள் தந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். திபெத்திலிருந்து கைலாயத்தை…\nகைலாஷ் மானசரோவர் பயணம் சில துளிகள்\nசத்குருவுடன் செல்லும் ஒரு யாத்திரிகர் குழுவை தொடர்ந்து செல்லும் இந்த வீடியோ, கைலாயம் மற்றும் மானசரோவரில் அவர்களை திளைப்பில் ஆழ்த்திய நிகழ்வை நமக்கு காட்சிப்படுத்துகிறது.\nHimalayan Lust ஒவ்வொரு வருடமும் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஈஷா யோகா மையம், தியான அன்பர்களை, இமயமலையில் உள்ள புனிதத்தலங்களுக்கு, ஆன்மீகத்தை வேர் வரை ஆழமாக உணர வேண்டி அழைத்துச் செல்கிறது. இந்த நூல், படிக்கும்…\n சத்குரு: மந்திரம் என்பது ஒரு ஒலி, ஒரு குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது பதம்பிரிக்கப்பட்ட ஒரு வார்த்தை. இன்றைக்கு, நவீன வி���்ஞானம் ஒட்டுமொத்த படைப்பையும் சக்தியின் எதிரொலிகளாக, வெவ்வேறு நிலைகளிலான…\nலிங்க பைரவி, தியானலிங்கம், ஸ்பந்தா ஹால்- ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு\nஈஷா யோக மையத்திலுள்ள ஸ்பந்தா ஹாலைப் பற்றியும், தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியின் நுண்ணிய அமைப்புடன் அது எப்படி பிண்ணிப் பிணைந்துள்ளது என்று சத்குருவின் வார்த்தைகளில் இங்கே. சத்குரு: ‘ஸ்பந்தா’ என்றால் மூலமான அல்லது…\nதியானலிங்க வளாகத்தின் வடிவியல் அமைப்பானது எளிய வடிவங்களின் ஒரு ஒருங்கிணைப்பாகும். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பும் பார்வையாளர்கள் தியானநிலைக்குச் செல்வதற்கு தயார்படுத்தும் நோக்கில் சத்குருவினால் உருவாக்கப்பட்டவையே…\nசிவா தென்னிந்தியாவுக்கு வந்தது, வெள்ளையங்கிரியில் தங்கியது, அதை எப்படி தென்னாட்டின் கைலாய மலையாக மாற்றினார் என்ற கதையை சத்குரு சொல்கிறார். சத்குரு: சிவாவை எப்பொழுதும் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் யோகி என்று…\nபில்வா – சிவபக்தன் சத்குரு: சுமார் 400 வருடங்களுக்கு முன், இன்றைய மத்தியப் பிரதேசம் அமைந்திருக்கும் இடத்தில், ஒரு குக்கிராமத்தில் பில்வா என்பவன் வாழ்ந்தான். கட்டுப்பாடுகளற்ற, மிகத் தீவிரமான மனிதன் அவன். சமுதாயத்தின்…\nபைரவி ஷடகம் என்பது ஒரு சக்திவாய்ந்த அதிர்வுமிக்க உச்சாடனமாகும். அது தேவியின் அருளையும் இருப்பையும் பெற உறுதுணையாயிருக்கும்.\nஆஉம் நமஹ் ஷிவாய மந்திர உச்சாடனை சத்குரு: சரியான விழிப்புணர்வுடன் மீண்டும் மீண்டும் ஒரு மந்திரத்தை உச்சரிப்பதே உலகின் பெரும்பாலான ஆன்மீக பாதைகளிலும் அடிப்படையான சாதனாவாக இருக்கிறது. ஒரு மந்திரத்தின் துணையின்றி…\nசத்குரு: சத்குரு ஸ்ரீ பிரம்மா கோயம்பத்தூரிலிருந்து இதை நோக்கி தன் செயலைத் துவங்கினார், ஆனால் மக்களிடமிருந்து பல சமுதாய எதிர்ப்புகளை சந்தித்து, இங்கிருந்து துரத்தி வெளியேற்றப்பட்டார். தன் குருவின் விருப்பத்தை நிறைவேற்ற…\nதியானலிங்கப பிரதிஷ்டை – முக்கோண அமைப்பு\nதியானலிங்கப பிரதிஷ்டை – முக்கோண அமைப்பு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த மிகத் தீவிரமான பிரதிஷ்டை செயல்முறையின் பலனாக தியானலிங்கம் உருவானது. இந்தப் பிரதிஷ்டையில், and சத்குரு, அவரின் மனைவி விஜி மற்றும் பாரதி என்பவரும்…\nஎன் வாழ்நாள் பயணம்: ச���்யமா கடந்த பிப்ரவரியில் மகாசிவராத்திரிக்குப் பிறகு நிகழ்ந்த சம்யமாவில் நான் மூன்றாவது முறையாகக் கலந்துகொண்டேன். எனது மூன்று பங்கேற்புகளின் அனுபவங்களைப் பற்றியும் எழுதுகிறேன். இருப்பினும், ஈஷாவுக்கும்,…\nசத்குரு: ப்ரதிஷ்டை என்றால் உயிரூட்டுவது. சாதாரணமாக பிரதிஷ்டை என்றால் ஒரு வடிவத்தை மந்திரங்களால், சடங்குகளால் மற்றும் வேறு பல விதங்களால் பிரதிஷ்டை செய்யலாம். மந்திரங்களால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவத்தை தொடர்ந்து…\nசத்குருவின் பார்வையில் மானசரோவர் நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போதிலிருந்து யக்‌ஷர்கள், பூதகணங்கள், தேவர்கள் எங்கிருந்தோ வந்தார்கள் இளவரசியை தூக்கிச் சென்றார்கள், அவருடன் திருமணம் நடந்தது, அது நடந்தது இது நடந்தது என…\nரச வைத்தியம் சத்குரு: இன்று கோவில் என்று சொன்னால் அது மிகவும் மாசுபடுத்தப்பட்ட வார்த்தை. கோவில் என்றால் உடனே மக்கள் எந்த மதம் என்று கேட்கின்றனர். மக்களுக்குத்தான் கோவில் தேவை, கடவுள்களுக்கு தேவை இல்லை, அப்படித்தானே\nஆதியோகி ஆலயம் – அவனது வசிப்பிடம்\nலிங்க பைரவி பெண்மையின் ஜுவாலை சத்குரு: எந்த சமூகமாக இருந்தாலும், பெண்மை தனக்கே உரிய இடத்தை அடைய அனுமதிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. ஆண் தன்மை மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் சமூகம் அமையும்போது, உண்ண தேவையான…\nவெள்ளியங்கிரி என் தாய்மடியை விட உயர்ந்த மடி வெள்ளியங்கிரி அதுவே என்னை பல பிறவிகளாக பேணி வளர்த்தது அனைத்திற்கு மேலாக எனது குருவின் விருப்பத்தில் கவனம் கொண்டது\n\" On The Couch With Koel,\" எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சி தொகுப்பாளினி கோயல் பூரி அவர்கள் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொண்டு, பங்கேற்பாளர்களை நேர்காணல் செய்தார்.\nஒரு தேவியின் பிறப்பு லிங்கபைரவி பிரதிஷ்டையில் கலந்துகொண்ட தியான அன்பர் லிங்கபைரவி பிரதிஷ்டை நிகழ்ச்சிகளை விவரிக்கும்போது.... லிங்கபைரவி பிரதிஷ்டை நடந்த மூன்று நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள்\nபதஞ்சலி மற்றும் வன ஸ்ரீ\nமூன்று படிகளைத் தாண்டி, வெளிச் சுற்று பிரகாரத்தில் தியானலிங்கத்தை அடையும் முன்பாக பதஞ்சலி முனிவரின் சிலையை பார்க்கலாம் – யோக சூத்திரத்தின் ஆசிரியர் என்று கொண்டாடப் படுபவர். பாதி பாம்பின் உருவமும் மீதி மனித��ின் உருவமுமாக உள்ள…\nவளைகூரைக்குள் நுழைந்ததும், மிக பிரம்மாண்டமாக அந்த இருப்பான தியானலிங்கத்தை நோக்கி ஒருவரின் கவனம் ஈர்க்கப்படுகிறது. இந்த சந்நிதி அல்லது கர்ப்பகிரகத்தின் மையத்தில் நிற்கும் தியானலிங்கம், 13 அடி 9 அங்குலம் உயரம் கொண்டது. இது…\nஎட்டு நாட்கள் நிகழ்ச்சிகளான ஆடம்பர தோரணைகளுடன் நிகழ்ந்த மஹாபாரதமும் எளிமையாக நிகழும் சம்யமா வகுப்பும் ஆதியோகி ஆலயமாகிய ஒரே இடத்தில்தான் நிகழ்ந்தன. மஹாராஜா அலங்கார ஆடைகளுடனும் வண்ண வண்ண பட்டுச் சேலை சகிதமாகவும் ஒரு புறம் நிகழ…\nலிங்கபைரவி பிரதிஷ்டை நிகழ்வின் துளிகள்\n'சத்குரு: தீர்த்தம் என்பது ஒரு மொழி – அது வேறு விதமாக பேசும். மக்கள் உயிர்த் தன்மையை பேசி வெளிக்காட்டுவார்கள். தீர்த்தம் என்பது மற்றொரு விதமாக உயிர்த்தன்மையை கொண்டு செல்லும். பஞ்சபூதங்களான – நிலம், நீர், நெருப்பு, காற்று…\nஉயிருள்ள ஒரு குரு இருப்பதன் அவசியம்\nஒரு குரு உங்களுக்கான சரியான கலவையைத் தருகிறார் ஆன்மீக சாதகருடைய வாழ்வில் ஒரு குருவின் பங்கு குறித்தும், நம்மோடு வாழும் ஒரு குருவின் முக்கியத்துவம் குறித்தும் சத்குரு இங்கே விளக்கியுள்ளார். சத்குரு: இப்போது உங்கள்…\n'சத்குரு: தீர்த்தம் என்பது ஒரு மொழி – அது வேறு விதமாக பேசும். மக்கள் உயிர்த் தன்மையை பேசி வெளிக்காட்டுவார்கள். தீர்த்தம் என்பது மற்றொரு விதமாக உயிர்த்தன்மையை கொண்டு செல்லும். பஞ்சபூதங்களான – நிலம், நீர், நெருப்பு, காற்று…\nமஹிமா – அருளின் இருப்பிடம்\nஅமெரிக்காவில் உள்ள டென்னஸி மாநிலத்தில் ‘ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸ்' அமைந்துள்ளது. இவ்விடத்தில், 39000 சதுரடியில் மஹிமா என்ற தியானமண்டபத்தை சத்குரு அமைத்துள்ளார். வாழ்வின் மறைஞானப் பரிமாணத்திற்கு நுழைவாயிலாய்…\nதியானலிங்க பிரதிஷ்டையில் விஜி, பாரதி இருவருமே தீவிரமாக ஈடுபாட்டுடன் கலந்து கொண்ட போதும், அவர்களது கர்மவினைகள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அவர்களை செல்ல விடாமல் தடையாக இருப்பதை உணர்ந்தோம். தியானலிங்க பிரதிஷ்டையின்போது…\nநவம்பர் 22, 2010ல் நிகழ்ந்த இணைய நேரலை நிகழ்ச்சியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு சத்குரு மற்றும் சர்வதேச புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் பதிலளிக்கிறார்கள். அமைதியான உலகம், குழந்தைகள் முன்னேற்றம் போன்ற விஷயங்களோடு…\nகலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ள ஆறு கற்பலகைகள் தியானலிங்கத்தின் உள்பிரகாரத்திலுள்ள இருபுற சுவர்களையும் அலங்கரிக்கின்றன. இவை ஞானோதயமடைந்த ஆறு தென்னிந்தியத் துறவிகளின் கதையைச் சித்தரிக்கின்றன. அற்புதமான அவர்களின் வாழ்க்கையில்…\nதேவி ஒரு உயிருள்ள தன்மை\nதேவி - வாழும் நிதர்சனம் வாழும் ஒரு சக்தியாய் தேவியை எப்படி உணர்வது என்ற கேள்விக்கு சத்குருவின் பதில்: சத்குரு: 2010 ஜனவரி மாதத்தில் பைரவியை பிரதிஷ்டை செய்ததிலிருந்து, திரும்பிப் பார்ப்பதற்கு அவகாசமேயில்லை.…\nஞானியின் சந்நிதியில் இணைய புத்தகம் ஒரு பார்வை\nஞானியின் சந்நிதியில் குரு-சிஷ்ய உறவுமுறை மிகவும் நெருக்கமானது, மிகவும் சூட்சுமமானது. 1994 ஆம் வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட ஈஷா யோக மையத்தில், மூன்று மாத தீவிர முழுமைப் பயிற்சி முதன்முதலாக மைய வளாகத்திலேயே நிகழ்ந்தது.…\nஎல்லாம் மிக அற்புதமாக நடந்தேறிக்கொண்டு இருந்தது. கனவு போல் எல்லாம் நடந்தது. எல்லாம் இவ்வளவு நன்றாக நடக்கும்போது, குறிப்பாக இப்படி ஒரு செயல்முறையில், எங்காவது இருந்து ஏதாவது தடங்கல் ஏற்படும் என்பது எனக்குத் தெரியும். எந்த…\nகைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம்\nகைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம் சத்குரு: கைலாசம் பற்றின என் அனுபவங்களையும், புரிதலையும் தெளிவாக கூறுவதென்பது என்னால் முடியாத விஷயம். அதற்காக நான் என் உயிரை விடக்கூட தயார் – அவ்வளவு உயர்ந்தது. இவ்வளவுதான் என்னால் சொல்ல…\nபிராண பிரதிஷ்டை – பிரதிஷ்டையின் அறிவியல்\nசத்குரு: பிரதிஷ்டை என்றால் உயிரூட்டுவது. சாதாரணமாக பிரதிஷ்டை என்றால் ஒரு வடிவத்தை மந்திரங்களால், சடங்குகளால் மற்றும் வேறு பல விதங்களால் பிரதிஷ்டை செய்யலாம். மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவத்தை தொடர்ந்து…\nஅனாதி - ஆதியில்லா ஆனந்தம்\n என்னுடைய மனமானது உண்மையில் அனாதியை தொட இயலாது. அங்கே ஒரே ஒரு பிணைப்பு கூட இல்லையென்றால் அப்போது நான் சொல்லலாம் “ஆஹா ஆம் இதுதான் அனாதி”என்று. புத்த பூர்ணிமா மற்றும் குரு பூர்ணிமா போன்ற அற்புத…\nஆதியோகி ஆலயம் பிரதிஷ்டை – பங்கேற்பாளர்கள் பகிர்வு\n“சத்குரு” என்பதன் அர்த்தம் என்ன\nசத்குரு: முறை சார்ந்த கல்வி மூலம் வந்தவரை வெவ்வேறு விதமாக குறிப்பிடலாம். ஒருவர் தன் உள் உணர்வு மூலம் உணர்���்து வந்தால் அவரை சத்குரு என்று குறிப்பிடுவார்கள். சத்குரு என்பது பட்டமல்ல, அது ஒரு விவரிப்பு. சத்குரு என்றால்…\nஅமெரிக்காவில் அமைந்துள்ள ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸில், சத்குரு நிகழ்த்திய சத்சங்கத்தில் கேள்வி-பதில் நேரத்திலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு பதிவு. கேள்வியாளர்: உங்கள் முற்பிறப்பான ஸ்ரீபிரம்மாதான் உண்மையான சத்குரு…\n விழிப்புணர்வுடன் தன் சுயத்தை நிர்மூலமாக்குவதையே \"ஞானமடைதல்\" என்கிறோம். சத்குரு: நம் பாரத தேசத்தில் ஞானமடைந்தவர்களை த்விஜர் என்று குறிப்பிடுவது உண்டு. த்விஜா என்ற சொல்லுக்கு இரு முறை பிறந்தவர்…\nஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகம் பற்றியும், அது எப்படி ஒரு சக்திவாய்ந்த யந்திரமாக இருக்கிறது என்பதையும் சொல்கிறார். சத்குரு: புத்தகத்தின் சில பகுதிகளில், சொற்களின் அர்த்தம் முக்கியமில்லை. அது ஒரு யந்திரத்தைப் போல…\nசத்குரு: தியானலிங்கத்தை மிகத் தீவிரமான சக்தியாக உருவாக்கவும், மதம், நம்பிக்கைகள், கொள்கைகள், சாஸ்திரங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட இடமாக, ஒரு புனித ஸ்தலமாக உருவாக்கவும் பல அற்புதமான, அர்ப்பணிப்பு உள்ளங்கள்…\nபுரிந்ததும் புரியாததும் நாம் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கையா, இந்த உயிரின் எல்லைதான் என்ன என்று விடைகாணும் ஏக்கத்தில் நீங்கள் தேடும்போது, ஆன்மீகம், கடவுள், முக்தி, மறையியல், சொர்க்கம் நரகம், மாந்திரீகம், மந்திரம்,…\nஆதியோகிக்கும் தியானலிங்கத்திற்கும் என்ன வித்தியாசம் சத்குருவின் விளக்கம்... கேள்வி: சத்குரு, தியானலிங்கத்திலிருந்து ஆதியோகி எவ்வகையில் மாறுபட்டிருக்கிறார் சத்குருவின் விளக்கம்... கேள்வி: சத்குரு, தியானலிங்கத்திலிருந்து ஆதியோகி எவ்வகையில் மாறுபட்டிருக்கிறார் சிவனின் எந்த அம்சம் ஆதியோகியில் வெளிப்படுகிறது சிவனின் எந்த அம்சம் ஆதியோகியில் வெளிப்படுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/07/tnpolitics.html", "date_download": "2019-04-20T22:23:59Z", "digest": "sha1:ZVCW72UQLDF5R5I7O5ZU7XEB7OGPYQUI", "length": 18321, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"பயில்வான் ஆகுமா \"ஓமக்குச்சி காங்கிரஸ்? | will congress regain its strength? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n7 hrs ago தஞ்சை அருகே கோர வ���பத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n7 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n9 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"பயில்வான் ஆகுமா \"ஓமக்குச்சி காங்கிரஸ்\nவருகிறது தேர்தல். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.இந்த தேர்தலை எதிர்கொள்ள, அணி சேரவும், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைநடத்தவும் வசதியாக தங்கள் பலத்தை சுயசோதனை செய்து கொள்வதுடன், மற்றகட்சிகளுக்கும் உணர்த்த மாநாடு, பொதுக் கூட்டம் என இப்போதே துவக்கி விட்டன.\nகோவையில் சமீபத்தில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழா, தமிழக காங்கிரசின்பலத்தைக் காட்டும் சோதனைக் களமாக இருந்தது. கோஷ்டிப் பூசல் நிறைந்த தமிழ்நாடுகாங்கிரஸ் கமிட்டியில் இப்போது தான் அமைதி திரும்பியுள்ளது.\nதிண்டிவனம் ராமமூர்த்தியை நீக்கக் கோரி, போர்க் கொடி தூக்கிய கோஷ்டிகளின் பூசல்மறைந்து தற்போது அமைதி நிலவுகிறது. புதிய தலைவராகப் பதவி ஏற்றுள்ள ஈ.வி.கேஎஸ்.இளங்கோவன், தமிழகத்தில் காங்கிரசின் பெயருக்கு மீண்டும் உயிர்கொடுத்துள்ளார். ஆனால், கோஷ்டிப் பூசலை மட்டும் அவரால் இன்னும் முழுமையாககுறைக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nகோவைக்கு சோனியா காந்தியை வரவழைப்பதிலும், கூட்டம் திரட்டுவதிலும்அக்கறை கொண்டவர் நீல��ிரித் தொகுதியின் முன்னாள் எம்.பி.யும். முன்னாள் மத்தியஅமைச்சருமான பிரபு. தேயிலைப் பிரச்னையை மையமாக வைத்து, கூட்டத்தை திரட்டிவிட முடியும் என எண்ணிய பிரபு, கோவையில் காமராஜர் பிறந்த நாள் விழாவைநடத்த திட்டமிட்டு, பெருமளவில் விளம்பரம் செய்தார்.\nஇதனால், கோவை மாவட்டத்திற்கு அருகில் இருந்த நீலகிரியில் இருந்து கணிசமானஅளவு கூட்டம் வந்தது. இது அவருக்கு ஒரு வெற்றியாகவே இருந்தது. நீலகிரியில்சமீபத்தில் நடந்த தேயிலை கலாட்டாவால் பிரபுவுக்கு அங்கு செல்வாக்கு கொஞ்சம்கூடியிருப்பது உண்மை. இது வரும் சட்டசபைத் தேர்தலில் எதிரொலிக்கும் எனஎதிர்பார்க்கலாம்.\nஆனால், கோவையில் சோனியாவைப் பார்க்கக் கூடிய கூட்டத்தை வைத்து காங்கிரஸ்வலுப் பெற்று விட்டதாக எடை போட முடியாது. மாநில அளவிலான ஒரு கட்சிக்கு,அகில இந்திய அளவிலிருந்து வந்த தலைவரைப் பார்க்கத் திரண்ட கூட்டம் எனஒப்பிட்டால், மிகவும் சொற்பமானதே.\nதமிழகத்தில் காங்கிரசின் பலம் என்ன என்பதை இக் கூட்டம் நிரூபிக்கும் என தமிழககாங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினாலும், இந்தப் பலம் தமிழக காங்கிரசுக்குபோதுமானதாக இல்லை. அவர் எதிர்பார்த்த ஒரு லட்சம் பேர் கூட இதில் இடம்பெற்றிருக்கவில்லை. எனவே, தமிழகத்தில் காங்கிரஸ் நீலகிரியில் மட்டுமே பலம்பெற்றுள்ளது என்பதை இது நிரூபித்துள்ளது. இதர மாவட்டங்களில் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவுடன் தான் தேர்தல் களத்தில் நிற்க வேண்டும்.\nகாமராஜர் பிறந்த நாள் விழா மேடையில் கூட, காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அதிகம்பேர் இடம் பெறவில்லை. விமான நிலையத்தில், தங்கபாலு, குமரி அனந்தன்,அருணாசலம் உட்பட பலர் வந்திருந்தாலும், இவர்களை மேடையில் பார்க்கஇயலவில்லை.\nதமிழகத் தலைவர்கள் யாரும் மேடையில் அதிகம் பேசவில்லை. சோனியா காந்தி,பேசி முடித்த பின்னர், வெகுநேரம் கையசைத்துக் கொண்டிருந்தார். பின்னர் கீழேஇறங்கி வந்து தொண்டர்களுடன் கை குலுக்கினார்.\nதமிழக காங்கிரஸ் தலைவர்களே எதிர்பார்க்காத அளவிற்கு கூட்டம்வந்திருந்ததையடுத்து, உணர்ச்சி வசப்பட்ட ஒரு காங்கிரஸ் பிரமுகர், மைக்கைப்பிடித்து, \"சகோதரர்களே, இவ்வளவு நாள் எங்கிருந்தீர்கள். எப்படி இருக்கிறீர்கள்.இவ்வளவு நாளாக வழி நடத்த ஒரு தலைமை இல்லாததால் தானே எல்லோரும்ஆங்காங்கே முடங்கிக் கிடந்தீர���கள். இப்போது நமக்கு ஒரு தலைவர் கிடைத்துவிட்டார். நம்மை எல்லாம் விழிப்படையச் செய்வார் என தழுதழுத்த குரலில் கூறி,பாசத்தை வெளிப்படுத்திக் கொண்டார்.\nநெகிழ்ந்து போன கூட்டம், ஆதரவாக கோஷம் எழுப்பியது. தமிழகத்தில் காங்கிரஸ்சொந்தக் காலில் நிற்க முடியாத நிலைதான் உள்ளது.\nஅ.தி.மு.க.,தமிழ் மாநில காங்கிரஸ் தான் அகில இந்திய காங்கிரசுக்கு \"கை கொடுக்கவேண்டும். ஆனால், நீலகிரியில் மட்டும் காங்கிரசின் \"கை வலுப் பெற்று வருகிறது.இதனை கவனித்தால் ஒழிய, திமுக, அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகள் நீலகிரியில்தலைகாட்டுவது கடினம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/02/gains.html", "date_download": "2019-04-20T22:37:32Z", "digest": "sha1:INWKXQJ26FGQDV6SLFQ3IQ2HD3GJ3WB3", "length": 17606, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கை தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது | Sri Lanka Davids to gain from the battle of Goliaths - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n7 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n8 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n9 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ச���ய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கை தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது\nஇலங்கையில் அடுத்த வாரம் நடக்கவுள்ள தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது எனத் தெரிகிறது.\nஇனவெறியைத் தூண்டிவிட்டு பிரச்சாரம் செய்து வரும் ஜனதா விமுக்தி பெரமுனா, தேசிய சிங்கள உருமயாகட்சிகளுக்கும் இம்முறை அதிக வாக்குகள் கிடைக்கும் என கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.\nநாடாளுமன்றத்தில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவானால், புதிய ஆட்சி அமைவதில் இந்தஇரு கட்சிகளுக்கும் அதிக பங்கு இருக்கும். ஆளும் மக்கள் கூட்டணிக் கட்சியும், எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியகட்சியும் இலங்கையில் உள்ள 22 மாவட்டங்களிலும் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.\nஇவர்களுக்கு இணையாக ஜனதா விமுக்தி பெரமுனாவும், தேசிய சிங்கள உருமயா கட்சிகளும் அனைத்துத்தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்தக் கட்சிகள் தவிர மேலும் 29 கட்சிகளும் 99 சுயேச்சை அமைப்புகளும்தேர்தல் களத்தில் உள்ளன.\nசமீபத்தில் நடத்தப்பட்ட இருவேறு தேர்தல் கருத்துக் கணிப்புகளில் ஆளும் கட்சியும், எத்க் கட்சிக் கூட்டணியும்முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.\nசர்வே ரிசர்ச் லங்கா என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் 45.6 சதவீத வாக்குகள் ஆளும் கட்சிக்கும் 40சதவீத வாக்குகள் எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சிக்கும் கிடைக்கும் எனத் தெரியவந்தது.\nஆனால், ரிசர்ட் இண்டர்நேசனல் என்ற அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் இலங்கையின் எதிர்க் கட்சி 38.1சதவீத வாக்குகளையும் ஆளும் கட்சி 37.9 சதவீத வாக்குகளையும் பெறும் என்று தெரியவந்தது.\nஇந்த இரு மாறுபட்ட கருத்துக் கணிப்புகளும் இரு வேறு பத்திரிகைகளுக்காக நடத்தப்பட்டவை.\nஇந்தக் கருத்துக் கணிப்பின் மூலம் இரு விஷயங்கள் தெளிவாகின்றன. ஒன்று, தொகுதிகளை கைப்பற்றுவதில் இந்தஇரு கட்சிகளுக்கும் இடையே அதிக வேறுபாடு இருக்கப்போவதில்லை. மற்றொன்று இந்த இரு கட்சிகள் மீதும்மக்கள் கடும் கோபத்தில் இருப்பதும் தெரியவருகிறது என்கிறார் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர்.\nஇனப் பிரச்சனை தான் தேர்தலின் முக்கிய பிரச்சனையாக இருந்து வருகிறது.\nஆளும் கட்சி, எதிர்க் கட்சி சண்டைக்கு இடையே ஜனதா விமுக்தி பெரமுனாவின் இனரீதியான பிரச்சாரத்துக்குஅதிக லாபம் கிடைக்கலாம் எனத் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nயாழ். நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பிரமித்த அமெரிக்க தூதர்\nமுள்ளிவாய்க்காலுக்கு தமிழிசை சவுந்தரராஜன் திடீர் பயணம்\nஇலங்கை பயண விவகாரம்... ரஜினிகாந்த் அறிக்கையின் பின்னணியில் பகீர் காரணம்\nயாழில் சர்ச்சைக்குரிய 'லைக்கா'வின் ஞானம் அறக்கட்டளை விழாவில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்\nயாழ். மாணவர்கள் கொலை: சென்னை இலங்கை தூதரகம் நாளை தமிழ் அமைப்புகளால் முற்றுகை- வேல்முருகன்\nயாழ் பல்கலை.மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது ஜனநாயகத்தில் கேள்விப்பட்டிராத கொடுமை: வீரமணி\nயாழ். பல்கலை. மாணவர்கள் படுகொலைக்கு நீதி கோரி பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/95845", "date_download": "2019-04-20T22:50:03Z", "digest": "sha1:OSKD4QV2OKZ463UXPBMXZ6C3JTYKYTBJ", "length": 17200, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "என் பெயர் டைகர்", "raw_content": "\n« தேவதேவன் – கடிதம்\nசென்ற சில மாதங்களாகவே நான் நிறைய வாசிப்பது முத்து காமிக்ஸ் மற்றும் இணையத்தில் ஆஸ்ட்ரிக்ஸ் ஒபேலெக்ஸ் காமிக்ஸ்களை. என் எண்ணங்கள் இருந்துகொண்டிருப்பது மகாபாரதத்தில். அதிகம் வாசிப்பவை அதைச்சார்ந்த ஆய்வுநூல்கள். சொல்லப்போனால் நவீன ஆங்கிலமே ஏதோ அயல்மொழி போலத் தோன்றுமளவுக்கு எங்கோ இருக்கிறேன். நாளிதழ்களை, அன்றாட விஷயங்களை மிகமிகக்குறைவாகவே வாசிக்கிறேன். அவ்வப்போது சமகாலத்திற்கு வந்துவிட்டு மீண்டும் பின்வாங்கிச்செல்கிறேன்.\nஆகவே எழுத்தின், வாசிப்பின் இடைவெளிகளில் இளைப்பாறுவதற்கு வேறுவகைநூல்கள் தேவையாகின்றன. எப்போதுமே தனிவாழ்க்கையில், சிந்தனையில் ரொம்பவும் சீரியஸாக இருப்பது எனக்குக் கட்டுப்படியாவதில்லை. என் இயல்பே வேறு. சிரிப்பும் விளையாட்டும் இல்லாத ஒருநாள் கடந்தால் அது இழப்பென்றே மாலையில் தோன்றும். அதற்கான நண்பர்களே உடனிருக்கிறார்கள். சைதன்யா சொல்வதுபோல அப்பா ஒரு ‘கான்ஷியஸான லூசு’\nதுப்பறியும்நாவல்களையும் சாகசநாவல்களையும் விரும்பிப்படிப்பது ஒருவகையில் என் இளமையை தக்கவைக்கும் முயற்சியும்கூட. அவை என்னுள் உள்ள அழியாத சிறுவனை குதூகலப்படுத்துகின்றன. ஹாங்காங் சண்டைப் படங்கள், ஹாலிவுட் சாகசப்படங்கள் மேல் தணியாத மோகம் எப்போதும் எனக்கு உண்டு.\nசினிமாவில் நான் சீரியஸ் படங்களை விரும்புவதில்லை. விதிவிலக்குகள் என்றால் மிகமிகச்சீரியஸான படங்கள், டெரென்ஸ் மாலிக் அல்லது ஹெர்ஷாக் போல. அதுவும் எப்போதாவது, மனதில் அந்த அளவுக்கு இடைவெளி இருக்கும்போது மட்டும். சினிமாவே பார்த்துக்கொண்டிருக்கவேண்டிய ஊடகம், நேரடியாக நிகழும் கனவு, அதிலென்ன சிந்தனை என்பதே என் எண்ணம். சினிமா பார்க்கும்போது எப்போதும் எனக்கு பன்னிரண்டுவயது.\nநீண்ட இடைவெளிக்குப்பின் படக்கதைகளுக்கு வந்தது அவ்வாறுதான். தற்செயலாக கடையில் ஒரு டெக்ஸ்வில்லர் காமிக்ஸ் வாங்கினேன். என் கனவுநிலமான வன்மேற்குக்குச் சென்று சேர்ந்தேன். நேரில் சென்று அந்த நிலத்தை பார்த்தபோதும் அந்தக்கனவு கலையாமலிருக்கிறதென்பதே பெரிய ஆச்சரியம்தான். மோவே பாலை வழியாகச் செல்லும்போது நண்பர் திருமலைராஜன் இருந்தது தென்திருப்பேரையில். நான் இருந்தது கௌபாய் உலகில்\nமுத்து காமிக்ஸ் என் இளமையில் பெரும் கனவை விதைத்த நூல்களை வெளியிட்டிருக்கிறது. சொந்தத் தோட்டத்திலேயே தேங்காயும் பாக்கும் திருடி விற்று வாங்கிய புத்தகங்கள் எத்தனை. முல்லை தங்கராசனை ஒருமுறை நேரில் காண வேண்டுமென்றெல்லாம் கனவு கண்டிருக்கிறேன். இன்று முத்து காமிக்ஸ் மீண்டு வந்துள்ளது.\nசற்று முன் அவர்கள் வெளியிட்ட என்பெயர் டைகர் நூலை வாசித்தேன். முழுக்க வண்ணப்படக்கதை. உரையாடல்களும் உறுத்தாமல் உள்ளன [நல்லவேளையாக நம்மூர் பேச்சுமொழியை அமைத்து கொலை செய்யவில்லை]. இது ஒரு சாகஸப் படக்கதை என்பதை விட ஒரு முழுநாவல் என்பதே பொருத்��ம். ஏராளமான கதாபாத்திரங்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான நுட்பமான குணாதிசயங்கள். கதைநிலம் விரிவான தகவல்களுடன் கண்முன் எழுகிறது. அங்கிருந்த சமூக வாழ்க்கையின் ஒட்டு மொத்தச் சித்திரத்தையே அளிக்கிறது\nஅத்துடன் மிகக்கவனமாக முன்னும் பின்னும் நெய்யப்பட்ட கதைச்சரடுகள் ஆச்சரியமூட்டுகின்றன. ஒன்று டைகரின் நினைவு. இன்னொன்று அவனைக் கொல்லத் தொடர்பவர்களின் கதை. இன்னொன்று அந்த சிறுநகரில் நிகழும் கொலை கொள்ளைகளின் பின்னணியும் அதற்கு எதிராகப் போராடும் காவலர்களும் .இன்னொன்று செவ்விந்தியர்களின் போராட்டம். இவையனைத்தையும் எழுத வரும் எழுத்தாளர்களின் வாழ்க்கை கடைசியாக. கச்சிதமாக அத்தனை கதைகளும் ஒன்றிணைகின்றன.\nஅனைத்துக்கும் மேலாக செவ்விந்தியர்களை வெறும் காட்டுமிராண்டிகளாக காட்டாமல் அந்நிலத்தின் உரிமையாளர்களாக, வாழ்க்கைக்காகப் போராடுபவர்களாகக் காட்டும் கோணம் நமக்கு முக்கியமானது. செவ்விந்தியர் தலைவனின் பெருந்தன்மையும் ஆண்மையும் மிகச்சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.\nபலவகையிலும் ஆஸ்திரேலியாவின் கதையுடன் ஒத்துப்போகிறது இக்கதை. செவ்விந்தியக் குழந்தைகளைப் பிடித்துவந்து ஓர் அனாதை இல்லம் நடத்தி அங்கே அவர்களை வலுக்கட்டாயமாக கிறித்தவர்களாக ஆக்குகிறார்கள். தங்கள் குழந்தைகளைச் சிறைமீட்கப்போராடும் செவ்விந்தியத் தலைவனின் கதையே மைய இழை\n”கிறித்தவர்களாக ஆன செவ்விந்தியர்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். நாம் அவர்களை கீழ்மக்களாகவே நடத்துவோம். அவ்வாறாக அவர்களின் வாழ்க்கையை நாம் அழிப்போம். ” என மனக்கசப்புடன் கதாநாயகன் டைகர் சொல்கிறான். அதுவே கதையின் மைய வரி என நினைக்கிறேன். அவ்வகையில் இது ஒரு மாபெரும் சூறையாடலின் வரலாறும்கூட.\nஎளிமையான நம்மூர் வணிகக் கதைகளுக்குப் பழக்காமல் குழந்தைகளை இந்தவகை ஊடுபாவுகள் கொண்ட கதை சொல்லலுக்குப் பழக்குவது நல்லது என்று தோன்றுகிறது. சுஜாதாவிலிருந்து நவீன இலக்கியத்திற்கு வரும் பாதையை விட இது இன்னும் அணுக்கமானது, நேரடியானது\nசெயலெனும் விடுதலை - கர்மயோகம் 1\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 51\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 5\nமதுபால் கதைகள் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அ��ிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/07/16/", "date_download": "2019-04-20T23:00:38Z", "digest": "sha1:QPBIE4T5CK5GSR3BU6A76T5UMU6R6MY4", "length": 12504, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2011 July 16 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nகாலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nஉணவு விஷயத்தில் கவனம் (ஜன்க் ஃபுட்)\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லா���் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,338 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅந்தமிகப்பெரும் அழிவை யாருமே எதிர்பார்த்திருக்கவில்லை. அதைப் போன்ற ஓர் இயற்கைப் பேரழிவை நவீன சரித்திரத்தில் இந்தியா கண்டதும் இல்லை. மனமகிழ்ச்சியைத் தரும் மக்களின் நண்பனாய், மீன் வளத்தை அள்ளித் தரும் தோழனாய், கடற்கரை வாழ் மக்களின் மனதோடும் வாழ்வோடும் கலந்திருந்த அற்புதமான கடல், திடீரென்று இப்படி பிரமாண்டமாய்ப் பொங்கித் தன் அலை என்கிற வலையால் ஆயிரக்கணக்கான உயிர்களை வாரிச் சுருட்டிக் கொண்டு போகும் என்பது யாரும் நினைத்துக் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநீங்கள் எப்படிப்பட்ட வேலையை தேடுகிறீர்கள்\nமகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்து சில..\nசமூக முன்னேற்றத்திற்கான ‘மேம்பாட்டுப் படிப்புகள்’\n30 வகை தக்காளி சமையல்\nஅறிவை வளர்க்க – குர்ஆனை படியுங்கள்\nஅணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/11/20/", "date_download": "2019-04-20T22:34:44Z", "digest": "sha1:F2LQ5GQEX264NQLNQOTA56WL57SRRB6L", "length": 12175, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2011 November 20 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 3\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nபெண்கள் கட்டாயம் உண்ண வேண்டிய 5 உணவுகள்\nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nதைரியத்தைத் தரும் உணவு முறைகள்\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,140 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅஞ்சல் அட்டை ஒன்றில் ஆரம்பித்த வாழ்க்கை\nஏப்ரல் மாதம். பெங்களூர் ஐ.ஐ.எஸ்-சில் இருந்த அந்தப் பெண்ணின் கண்களில் பட்டன குல்மொஹர் பூக்கள். முதுநிலை பொறியியல் வகுப்பில் இருந்த அந்த ஒரே பெண் தன் சக மாணவர்களுக்கு சளைத்தவரில்லை. சொல்லப் போனால் அவர்களையெல்லாம் முந்திக் கொண்டும் இருந்தார்.\nஅமெரிக்காவில் கம்ப்யூட்டர் கல்விக்கான ஸ்காலர்ஷிப் வந்திருந்தது. அமெரிக்கக் கனவுகள் அரும்பியிருந்த நேரம்.\nகல்லூரி வளாக அறிவிப்பு . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\n100 சூப்பர் ஷாப்பிங்க் டிப்ஸ் -2\nஉங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன\nமூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை\nமரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள்\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nமழைக்கால – குளிர் கால உணவு முறைகள்\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nநமது கடமை – குடியரசு தினம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/08/27/", "date_download": "2019-04-20T22:23:18Z", "digest": "sha1:YFZZMJ6XSMI4HM5E2YOH3EKOW4E4FM6G", "length": 13600, "nlines": 154, "source_domain": "chittarkottai.com", "title": "2012 August 27 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகாபி போதை மருந்து மாதிரிதான்\nமூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,689 முறை படிக்கப்பட்டுள்ளது\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nதவ்பாவின் அவசியத்தை வரலாற்றுச் சான்றுடன் மிக அழுத்தமாக தெளிவுபடுத்தும் உரை- தபூக் யுத்தத்தில் கலந்து கொள்ளாமல் தங்கிவிட்ட கஅப் இப்னு மாலிக் (ரளி) அவர்களின் உருக்கமான சம்பம் இடம் பெற்றுள்ளது. வழங்கியவர்: மௌலவி. ஃபக்ருதீன் இம்தாதி, அழைப்பாளர் மற்றும் இமாம், எஸ்கேஎஸ் கேம்ப், ஜுபைல் மாநகரம். நாள்: 23-08-2012 வியாழக்கிழமை இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) ஜும்ஆ மஸ்ஜித். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 12,169 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅன்பு மனைவியின் அழகிய அணுகு முறைகள்\n உங்க அம்மா பேசிய பேச்சை உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே இது அநியாயம் இல்லையா” என்று வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது.\nஅந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும், மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார்.\nசரியாகப் படிக்காத மாணவர்களிடம் காலையிலிருந்து மாலை வரை . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nசப்பாத்தி சொல்லும் வாழ்க்கை பாடம்\nசூப்பர் மார்க்கெட் தந்திரங்கள் – 1\nமின்தடையை சமாளிக்க உதவும் இன்வர்டர்\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nஇயற்கை சீற்றங்களை தடுக்க முடியுமா\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nநீர்மூழ்கி கப்பல் இயங்குவது எப்படி\nபூகம்பம் சுனாமி எரிமலை எப்படி உருவாகிறது\nஅறிவை வளர்க்க – குர்ஆனை படியுங்கள்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஉலகிலேயே பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் – நாளந்தா\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?p=1096", "date_download": "2019-04-20T23:02:30Z", "digest": "sha1:5LD2R6MOS3QCFLP7KJPJWJAATNUXURBY", "length": 4762, "nlines": 35, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » ஏழைகளின் தேவைகளை நிறைவுசெய்யும்போது, இறைவனின் தேவைகளை நிறைவு செய்கிறோம்", "raw_content": "\nYou are here: Home // திருஅவை செய்திகள் // ஏழைகளின் தேவைகளை நிறைவுசெய்யும்போது, இறைவனின் தேவைகளை நிறைவு செய்கிறோம்\nஏழைகளின் தேவைகளை நிறைவுசெய்யும்போது, இறைவனின் தேவைகளை நிறைவு செய்கிறோம்\nநாம் இறைவனை உற்றுநோக்கும் அதேவேளை, அவரின் தேவைகளை உற்றுநோக்கத் தவறிவிடுகிறோம் என்று இத்திங்கள் காலை ஆற்றியத் திருப்பலியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மறையுரை வழங்கினார்.\nதான் தங்��ியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில், இத்திங்கள் காலை வழங்கிய மறையுரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘நான் பசியாயிருக்கிறேன், தாகமாயிருக்கிறேன், சிறையிலிருக்கிறேன், நோயுற்றிருக்கிறேன்’ என்று இறைமகன் இயேசு வெளிப்படுத்திய தேவைகளைக் குறித்து நாம் சிந்திக்கிறோமா என்ற கேள்வியை முன்வைத்தார்.\nஆயர்களாக, அருள் பணியாளர்களாக, பொதுநிலை விசுவாசிகளாக இறைவனோடு எப்போதும் இணைந்து, அவரை உற்றுநோக்கும் நாம், இறைவனின் தேவைகள் குறித்து அக்கறையற்றவர்களாக இருக்கிறோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மைச் சுற்றியிருக்கும் ஏழை சகோதர, சகோதரிகளின் தேவைகளை நிறைவுசெய்யும்போது, இறைவனின் தேவைகளை நிறைவு செய்கிறோம் என்று எடுத்துரைத்தார்.\nநம்மை அன்புகூர்ந்ததுடன், நம்மை அழைத்து நமக்கு மீட்பை வழங்கிய இறைவன், நாம் நலமுடன் வாழவே ஆவல் கொள்கிறார்; அவர்மீது நாம் கொள்ளும் அன்புடன், நாம் பிறரையும் அன்புகூரும்போது இறை ஆவல் நிறைவேறுகிறது என்று மேலும் உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.tamilswiss.com/ta/post/20583s5c8eb", "date_download": "2019-04-20T22:59:32Z", "digest": "sha1:D6LNPHAY65RU2JO6YTOHBICW4TVV3UCM", "length": 8432, "nlines": 68, "source_domain": "news.tamilswiss.com", "title": "சுவிஸ் அரசாங்கம் கூட்டாட்சிக் குழுவின் ஏழு உறுப்பினர்கள்", "raw_content": "\nசுவிஸ் அரசாங்கம் கூட்டாட்சிக் குழுவின் ஏழு உறுப்பினர்கள்\nசுவிஸ் அரசாங்கம் கூட்டாட்சிக் குழுவின் ஏழு உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது. ஜனாதிபதி ஒரு வருட கால பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். அந்த சமயத்தில் அவர் 'ப்ரைமஸ் இண்டர் பாரெஸ்', அல்லது சமமானவர்களில் முதல் நபராக கருதப்படுகிறார்.\nஜனாதிபதி 2018 அலெய்ன் பெர்செட் Alain Berset\n2012 ல் இருந்து அலெய்ன் பெர்செட் (SP / FR) ஒரு கூட்டாட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். அலெய்ன் பெர்செட் உள்நாட்டு விவகாரங்கள் கூட்டமைப்பின் தலைவராக (FDHA) இருக்கிறார்.\nஉலி மோரெர் Ueli Maurer\nஉலி மோரெர் (SVP / ZH) 2009 ஆம் ஆண்டு முதல் ஒரு கூட்டாட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். உலி மோரெர் 2016 ல் இருந்து நிதி கூட்டமைப்பின் (FDF) தலைவராக உள்��ார். அதற்கு முன் அவர் பாதுகாப்புத்துறை, சிவில் பாதுகாப்பு மற்றும் விளையாட்டுத்துறை (DDPS) கூட்டமைப்பின் தலைவராக இருந்தார்.\nஇக்னாஸியோ காஸ்ஸிஸ் Ignazio Cassis\nஇக்னாஸியோ காஸ்ஸிஸ் (FDP / TI) 2017 ல் இருந்து ஒரு கூட்டாட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். இக்னாஸியோ காஸ்ஸிஸ் வெளியுறவுத்துறை கூட்டமைப்பின் (EDA) தலைவராக உள்ளார்.\nஜோஹன் என். ஸ்னெய்டர்-அம்மன் Johann Schneider-Ammann\nஜோஹன் என். ஸ்னெய்டர்-அம்மன் (FDP / BE) 2010 ஆம் ஆண்டு முதல் ஒரு கூட்டாட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். ஜோஹன் ஸ்னெய்டெர்-அம்மன் பொருளாதார விவகாரங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான கூட்டமைப்பின் (EAER, முன்னர் FDEA) தலைவராக உள்ளார்.\nகய் பார்மெலின் Guy Parmelin\nகய் பார்மெலின் (SVP / VD) 2016 ஆம் ஆண்டு முதல் ஒரு கூட்டாட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். கய் பார்மெலின் பாதுகாப்புத் துறை, சிவில் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு (DDPS) கூட்டமைப்பின் தலைவராக உள்ளார்.\nசைமனெட்டா சொம்மருகா Simonetta Sommaruga\nசைமனெட்டா சொம்மருகா (SP / BE) 2010 ஆம் ஆண்டு முதல் ஒரு கூட்டாட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் நீதித்துறை மற்றும் போலீஸ் கூட்டமைப்பு (FDJP) தலைவராக உள்ளார்.\nடோரிஸ் லியுதார்ட் Doris Leuthard\nடோரிஸ் லியுதார்ட் (CVP / AG) 2006 ஆம் ஆண்டு முதல் ஒரு கூட்டாட்சி கவுன்சிலராக இருந்து வருகிறார். 2010 ஆம் ஆண்டிலிருந்து சுற்றுச்சூழல், போக்குவரத்து, எரிசக்தி மற்றும் தகவல்தொடர்புகளுக்கான (DETEC) கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். அதற்கு முன்னர், பொருளாதார விவகாரங்கள் கூட்டமைப்பின் தலைவராக (FDEA, இப்போது EAER) இருந்தார்.\nஉங்கள் பிள்ளையின், மொழிவிருத்திக்கு குறிப்பாக நீங்கள் செய்யக் கூடியது\nசுவிட்சர்லாந்து - நடுத்தர வர்க்கத்தின் வரையறை\nசுவிஸ் அரசாங்கம் கூட்டாட்சிக் குழுவின் ஏழு உறுப்பினர்கள் 2018-03-08T09:37:03Z\nசுவிசில் பாடசாலை உளவியல் சேவை என்ன செய்கின்றது\nசுவிஸ் நாட்டில் பல் சிகிச்சை பற்றிய தகவல்கள் 2018-02-19T23:31:48Z\nஅதிக அளவு உலக சாதனை படைத்துள்ள சுவிட்சர்லாந்தைக் குறித்து உங்களுக்கு தெரியுமா\nசுவிஸ்ஸில் முதியோர் இல்லம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு 2018-09-05T12:46:17Z Tamilarnet\nபாம்பு குறித்த ஆய்வில் பங்கேற்க முன்வராத சுவிஸ் நாட்டவர்கள் 2018-09-05T12:46:15Z Tamilarnet\nசுவிஸ் சூரிச்சில் தமிழ்க் குடும்ப சண்டை – பொலிஸ் குவிப்பு 2018-08-19T14:00:57Z Tamilarnet\nநீரில் மூழ்கி உயிருக்கு போராடிய சுவிஸ��� இளைஞர் 2018-07-26T17:00:48Z Tamilarnet\nஉங்கள் பிள்ளையின், மொழிவிருத்திக்கு குறிப்பாக நீங்கள் செய்யக் கூடியது\nசுவிட்சர்லாந்து - நடுத்தர வர்க்கத்தின் வரையறை\nசுவிஸ் அரசாங்கம் கூட்டாட்சிக் குழுவின் ஏழு உறுப்பினர்கள் 2018-03-08T09:37:03Z\nசுவிசில் பாடசாலை உளவியல் சேவை என்ன செய்கின்றது\nசுவிஸ் நாட்டில் பல் சிகிச்சை பற்றிய தகவல்கள் 2018-02-19T23:31:48Z\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1177006.html", "date_download": "2019-04-20T22:58:42Z", "digest": "sha1:XN2ZZHWF5B34CISNX4WAZBDGVCITCGCN", "length": 11965, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் காணாமல் போன யுவதி பண்டாரவளையில் கண்டுபிடிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nயாழில் காணாமல் போன யுவதி பண்டாரவளையில் கண்டுபிடிப்பு..\nயாழில் காணாமல் போன யுவதி பண்டாரவளையில் கண்டுபிடிப்பு..\nயாழ்ப்பாணத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம் யுவதி ஒருவர் பண்டாரவளை பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.கடந்த இரண்ட நாட்களுக்கு முன்னர் பெற்றோருக்கு தெரியாமல் காணாமல் போயிருந்த குறித்த யுவதி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.\nபண்டாரவளை பிரதேசத்தின் எல்லதொட்ட பிரதேசத்தில் சுற்றிதிரிந்த நிலையில் பண்டாரவளை பொலிஸாரினால் அவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.யாழ். தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 19 வயதான செல்வத்துரை வனித்தா என்ற யுவதி இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த யுவதி தனது பெற்றோருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு சென்றுள்ளார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த பேருந்தில் பண்டாரவளைக்கு சென்றுள்ளார்.\nபின்னர் பண்டாரவளை பிரதேசத்தில் சுற்றிதிரிந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்தள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nதிருமணமான இரண்டே நாட்களில் பலியான இளைஞன்….\nமெக்சிகோ பட்டாசு சந்தையில் வெடி விபத்து – 17 பேர் உடல் சிதறி பலி..\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் அர்ஜெண்டினாவைச்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை (உடலுறவில் உச்சம்\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி –…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை…\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி…\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும்…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின்…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன்\nமேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகிறது\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/today-astrology-27-01-2018/", "date_download": "2019-04-20T22:38:00Z", "digest": "sha1:ZJWHMKDPQ5GJPIIHVJVSIJ7ANMUY3ZQ3", "length": 16985, "nlines": 163, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Today Astrology 27/01/2018 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன் / நிகழ்வுகள்\n1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nபோதிய பாதுகாப்பு வசதி இல்லை: ஜோதிமணி குற்றச்சாட்டு\nதிமுக வெற்றிக்காக தீவிர பிர்ச்சாரம்: வைகோ, திருமாவளவன் உறுதி\nகுடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள���வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். உங்களைப் பற்றி தவறாக சிலர் பேசினாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள்,ப்ரவுன்\nகணவன்&மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. பணம், நகையை கவனமாக கையாளுங்கள். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை,வெள்ளை\nகுடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு,இளம்மஞ்சள்\nசாமர்த்தியமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய கடன் பிரச்னை தீரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ஊதா,ரோஸ்\nகணவன்&மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிற��்கள்: ப்ரவுன்,கிரே\nசந்திராஷ்டமம் தொடர்வதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலை வந்து நீங்கும். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புதிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு\nபிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை,நீலம்\nகுடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே,மயில் நீலம்\nகுடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். சொந்த&பந்தங்கள் தேடி வருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி புது பொறுப்பை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன்,மஞ்சள்\nநீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,ப்ரவுன்\nகுடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். விவாதங்களில் வெற்றி பெறுவீ��்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வைலெட்,இளஞ்சிவப்பு\nஒருவரியை மறந்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய திமுக முன்னாள் அமைச்சர்\nகல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும்: வைரமுத்துக்கு ஜீயர் எச்சரிக்கை\nபா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ கலையரசன்\n‘ஆகாஷ கங்கா 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ‘பாகுபலி’ பட நடிகை\nபொன்பரப்பி சம்பவமும் மருதநாயகம் பட பாடலும்: கமல் டுவீட்\nகீர்த்திசுரேஷின் புதிய காஸ்ட்லியான தோழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2018/03/sri-kamatchi-tiffen-centre-dindigul.html", "date_download": "2019-04-20T22:08:23Z", "digest": "sha1:7LQFQCJ7R6IWJ5QAVDWM6BXYJQ67N3VW", "length": 14732, "nlines": 187, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் – ஸ்ரீ காமாட்சி டிபன் சென்டர், தெற்கு ரத வீதி, திண்டுக்கல், Sri Kamatchi tiffen centre, Dindigul", "raw_content": "\nகோவை மெஸ் – ஸ்ரீ காமாட்சி டிபன் சென்டர், தெற்கு ரத வீதி, திண்டுக்கல், Sri Kamatchi tiffen centre, Dindigul\nசமீபத்தில் திண்டுக்கல் சென்றிருந்த போது காலை வேளை அப்பொழுதுதான் விடிய தொடங்கி இருந்தது.எங்கு நான் வெஜ் சாப்பிடலாம் என தேடல் தொடங்கியது.காலையில் எந்த கடையில் கிடைக்கும் என ஒரு கட்ட தேடலுக்கு பின் மாரியம்மன் கோவில் அருகில், தீயணைப்பு நிலையம் எதிரில் உள்ள தெற்கு ரதவீதியில் இருக்கும் ஸ்ரீ காமாட்சி டிபன் சென்டரை அருகில் உள்ளவர்கள் பரிந்துரைத்தனர்.\n8.30 மணி சுமாருக்கு அந்த ஹோட்டலை அடைந்துவிட்டேன்.பிச்சை மொய்தீன் சந்தில் இந்த கடை இருக்கிறது.\nஅக்ரஹாரத்தில் நுழைந்த மாதிரி இருக்கிறது,கடையின் அமைப்பும் அப்படித்தான் இருக்கிறது,பழங்கால கட்டிடம்.உள்ளே இடவசதி தாராளமாக இருக்கிறது.கடைக்குள் நுழைந்ததும் இங்கு கறிக்குழம்பெல்லாம் கிடைக்குமா என்கிற சந்தேகத்துடனே சுற்றும் முற்றும் பார்த்தேன்.தெய்வ மணம் கமழும் வகையில் கடையில் சாமி புகைப்படங்கள், சாம்பிராணி வாசம் என நம்மை வரவேற்றது.உள்ளே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களும், பொங்கல் இட்லி, மசால் தோசை என சாப்பிடவும், மருந்துக்கு கூட கறியின் வாசமோ, கறிக்குழம்போ கண்ணுக்கு தெரியவில்லை.எதற்கும் சந்தேகத்துடனே அமர்ந்தேன், குடலும், கறியும் சாப்பிடலாம்னு வந்ததுக்கு, நம்மளை சைவத்தை சாப்பிட வச்சிட்டாங்களே என்ற ஆதங்கத்துடனே அமர்ந்தேன்.\nஇலை போட வந்தவரிடம், நான்வெஜ் ஹோட்டல் தானே இது என்று கேட்க, ஆமாம் என வயிற்றில் பால் வார்த்தார்.பச்சை பசேலென்ற வாழையிலை போட்டு, தண்ணீர் தெளித்து விட்டு, இரண்டு இட்லியை வைக்க, கூடவே இரண்டு வகை சட்னியை வைத்துவிட்டு நகர்ந்தார் சர்வர்.தேங்காய் சட்னிதான் அதில் ஒன்று கார தேங்காய் சட்னியும்.இரண்டும் செம டேஸ்ட்.தேங்காய் சட்னியை இவ்ளோ சுவையாக செய்ய முடியுமா என்பதே ஆச்சரியம் தான்.கெட்டிச் சட்னிதான் இரண்டும்.இரண்டும் செம டேஸ்ட்.சுடச் சுட இட்லிக்கு தோதாக இருக்கிறது இந்த சட்னிகள்.\nஅடுத்து மட்டன் குழம்பினை கொண்டு வர, அது சப்பாத்திக்கு செய்யும் குருமா மாதிரி வெள்ளை வெளேரென்று இருக்கிறது.கொஞ்சம் கூட மசாலா சேர்க்காமல், அவர்கள் சொந்த தயாரிப்பில் செய்யும் மசாலாக்களை உபயோகித்து செய்கின்றனர்.சுவையும் மிக நன்றாகவே இருக்கிறது.இட்லிக்கு மிகவும் சுவையாக இருக்கிறது.தேங்காய் சட்னி, கொஞ்சம் குழம்பு என்று கலந்து கட்டி அடிக்க, அது பாட்டுக்கு இட்லி இறங்கி கொண்டு செல்கிறது.சங்ககிரி ஏரியா பக்கம் இந்த மாதிரி மட்டன் குழம்பினை செய்வார்கள்.அடுத்து மட்டன் சாப்ஸ் ஆர்டர் செய்ய, அதுவும் மசாலாக்கள் இன்றி வெள்ளை வெளேரென்று வருகிறது.நன்கு பஞ்சு மாதிரி வெந்து இருக்கிறது.காரத்திற்கு மிளகும் அரைத்துவிட்ட பச்சை மிளகாயும் சேர்த்திருக்கிறார்கள்.காரமும் அளவாய் இருக்கிறது.\nஎலும்பு நன்றாக வெந்து இருக்கிறது.சாப்பிடும் போது பச்சைக்கறியினை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோமா என்கிற சந்தேகம் எழுகிறது.ஆனால் சுவையும் மணமும் செமயாக இருக்கிறது.அடுத்து அவர்களின் ஸ்பெசலான சின்ன வெங்காய ஊத்தாப்பம் ஆர்டர் செய்ய, அதுவும் அடுத்த கண நேரத்தில் வந்து சேர்ந்தது.சின்ன வெங்காயத்தினை அழகாய் ரவுண்ட் ரவுண்டாய் கட் பண்ணி, மெலிதாய் ஊத்தாப்பத்தில் தூவி பொன்னிறமாய் வேக வைத்து சுட சுட இலையில் வைக்கின்றனர்,இதற்கும் அந்த தேங்காய் சட்னி செம காம்பினேசன்.கார சட்னியும் செமயாக இருக்கிறது.பிறகு அந்த வெள்ளை மட்டன் குருமா…அதுவும் இதற்கு செம மேட்ச் ஆகிறது.\nகாலை வேளையில் மட்டன் சாப்ஸ் மட்டும் கிடைக்கிறது.பிறகு மீண்டும் மாலையில் தான்.நிறைய நான்வெஜ் மெனுக்கள் கிடைக்கின்றன.மாலை வேளையில் செல்லுங்கள் உங்களுக்கு நிறைய அசைவ வகைகளை உண்டுவிட்டு வரலாம்.\nதிண்டுக்கல்லில் கிட்டத்தட்ட இருவது வருடங்களுக்கும் மேலாக இந்த உணவகத்தினை நடத்தி வருகின்றனர்,திண்டுக்கல்லின் முக்கிய பிரமுகர்களான எம் எல் ஏ, எம்பி, கலெக்டர் போன்றவர்களின் பேவரைட்டாக இருக்கிறது இந்த உணவகம்.\nஅந்தப்பக்கம் போனீங்கன்னா ஒரு எட்டு போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்.சுவை நன்றாகவே இருக்கிறது.விலையும் குறைவாகவே இருக்கிறது.\nLabels: அசைவம், கோவை மெஸ், சைவம், திண்டுக்கல், ஸ்ரீ காமாட்சி டிபன் சென்டர்\nதிண்டுக்கல் தனபாலன் March 23, 2018 at 2:26 PM\nபச்சை பசேலென்ற வாழையிலை போட்டு\nகோவை மெஸ் – ஸ்ரீ காமாட்சி டிபன் சென்டர், தெற்கு ரத...\nகோவை நேரம் - வீடியோ சேனல் அறிமுகம்\nசமையல் - துப்பதிட்டு அல்லது எண்ணெயிட்டு.. படுகர் இ...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/636841723.php", "date_download": "2019-04-20T22:44:33Z", "digest": "sha1:QNT56STMSA4TCTQALHFSH4CFEVJ4QBZW", "length": 5581, "nlines": 59, "source_domain": "non-incentcode.info", "title": "அனைத்து சந்தை சந்தை forex பற்றி", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nஅந்நிய செலாவணி திறப்பு நேரங்கள்\nபங்கு விருப்பங்களின் வரி தாக்கங்கள்\nஅனைத்து சந்தை சந்தை forex பற்றி - Forex\nஅவர் வா ர் த் தை களி லே யே : \" ஏறத் தா ழ அனை த் து கடை களி லு ம் து ப் பா க் கி யை உற் பத் தி செ ய் து. மறை ந் த தி மு க தலை வர் கரு ணா நி தி தொ டங் கி ய இந் த உழவர் சந் தை.\nஅனைத்து சந்தை சந்தை forex பற்றி. அந் நி ய செ லா வணி சந் தை மி கவு ம் பெ ரி யது, எல் லோ ரு ம் அதை ஒரு இடத் தி ல் கா ணலா ம்.\nஇதனை கண் ட சு கு ணா கடு ம் அதி ர் ச் சி அடை ந் து மன உளை ச் சலு க் கு. தொ ழி ற் சா லை வந் தா லு ம் நல் ல லா பம், வரா வி ட் டா லு ம் ஒரு லட் சம் சந் தை வி லை க் கு வி ற் றா ல் கூ ட லா பம் தா ன், கட் டா யம் சந் தை வி லை க் கு வி ற் கவு ம் இயலு ம்.\nEquity Futures, Forex, Currency and Options trading has large potential rewards, but also large potential risks. அனை த் து பங் கு ச் சந் தை தரகு நி று வனங் களு ம் ஒரே வி தமா ன தரகு கட் டணத் தை வசூ லி ப் பதி ல் லை என் பதை மு தலீ ட் டா ளர் கள் கவனத் தி ல் கொ ள் ள வே ண் டி யது அவசி யம்.\nசந் தை என் றா ல் என் ன பங் கு சந் தை பற் றி பா ர் ப் பதற் கு மு ன் னா டி, நமக் கு எல் லா ம் ரொ ம் ப அறி மு கமா ன, பங் கு சந் தை போ லவே வர் த் தக மு றை கள் உள் ள வீ ட் டு மனை வர் த் தகம் பற் றி பா ர் ப் போ ம்.\nபங் கு சந் தை ஓர் அறி மு கம், பங் கு சந் தை என் பது சூ தா ட் டமா Aug 03, · பங் கு சந் தை பற் றி பே ச போ கி றோ ம் என் றது ம் இது ஒரு டெ க் னி க் கல் சம் பந் த பட் ட ஒரு வி ஷயம் என் று நி னை த் து வி ட வே ண் டா ம்.\nபொ ரு ளை வா ங் கு வதற் கு ம் வி ற் பதற் கு ம் உள் ள இடம் தா ன் சந் தை. மு யல் வளர் ப் பு மனை அனை த் து தி சை யி லு ம் கா ற் றோ ட் டத் து டன் இரு த் தல் வே ண் டு ம்.\nSep 10, · இது வரை எழு தி ய பதி வு களி ல் ஒரு நி று வனத் தி ன் லா ப நஷ் ட கணக் கி ல்.\nசிவப்பு பைனரி விருப்பம் உள்நுழைவு\nஎஃகு கம்பி வலுவூட்டல் அமைப்புகள்\nஅந்நிய செலாவணி பல நாணயக் காட்டி\nசிக்வொர்க் போர்டு விருப்பங்கள் பரிமாற்ற சுற்றுப்பயணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/subramaniaswamy-scolding-tweets/", "date_download": "2019-04-20T22:27:07Z", "digest": "sha1:RHKQTZNGUNOD2FRJBOF4AOBMIVZAO6RM", "length": 8669, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "‘‘தமிழ் பொறுக்கிகள் எல்லாம் எய்ட்ஸ் வந்து சாகணும்’’ டுவிட்டரில் சாபம் விட்ட சு.சாமி - Cinemapettai", "raw_content": "\n‘‘தமிழ் பொறுக்கிகள் எல்லாம் எய்ட்ஸ் வந்து சாகணும்’’ டுவிட்டரில் சாபம் விட்ட சு.சாமி\n‘‘தமிழ் பொறுக்கிகள் எல்லாம் எய்ட்ஸ் வந்து சாகணும்’’ டுவிட்டரில் சாபம் விட்ட சு.சாமி\nஜல்லிக்கட்டுக்கு நிரந்தர அனுமதி கோரி, சென்னை மெரீனா உள்ளிட்ட தமிழகம் முழுவதும் இளைஞர்களும் மாணவர்களும் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் போராட்டம் தொடர்பாக பாஜ எம்பியான சுப்பிரமணியசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் இளைஞர்களை ‘பொர்கீஸ்’ (தமிழ் பொறுக்கிகள்) என்று சாடினார்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூகவலைத்தளங்களில் அவரை தொடர்ந்து கெட்ட வார்த்தைகளைக்கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலை அவருக்கு தற்போதும் தொடர்ந்து வருகிறது.\nஇதனால் கோபமடைந்த சுப்பிரமணியசாமி, தற்போது அவரின் டுவிட்டர் பக்கத்தில், என்னை கெட்ட வார்த்தைகளில் கமெண்ட் செய்யும் தமிழ் பொறுக்கிகளுக்கு எய்ட்ஸ் வந்து சாகணும் என்று அவர் டுவிட் செய்துள்ளார்.\nடுவிட்டரில் சாபம் விட்டதினால், தற்போது அவருக்கு இன்னும் ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இளைஞர்களின் கோபம் அதிகரிக்குமே தவிர அடங்காது. சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதர், சமூக வலைத்தளங்களில் இப்படி கூறிவருவது அரசியல் வட்டாரத்திலும், பாஜக தரப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24299&ncat=11", "date_download": "2019-04-20T23:08:22Z", "digest": "sha1:6UEOFKAWMT6HD6NSPTPNZ24KWQXW3DUD", "length": 22309, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "இரவில் அசைவம்சொல்லுங்க \"நோ' | நலம் | Health | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்\nஆட்சியை பிடிக்க ராகுல் வகுக்கும் ரகசிய வியூகம்:தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, கூட்டணியில் மாற்றம் ஏப்ரல் 21,2019\n'இரு கட்ட ஓட்டுப் பதிவிற்கு பின் மம்தா துாக்கமின்றி தவிக்கிறார்' ஏப்ரல் 21,2019\nஓட்டளிப்பதை கட்டாயமாக்க பொது விவாதம்: ராமதாஸ் ஏப்ரல் 21,2019\nஅ.த���.மு.க., மீது அதிக வழக்கு ஏப்ரல் 21,2019\n'நியாய்' வாக்குறுதி தோல்வியடையும்: மும்பை இளைஞர்கள் விளாசல் ஏப்ரல் 21,2019\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஇரவு நேரங்களில் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகள் சுவையாக இருப்பதால், பலராலும் விரும்பி சாப்பிடப்படுகிறது. இரவில் அசைவம் சாப்பிடுவது உடலுக்கு நல்லதல்ல. அசைவ உணவுகள் ஜீரணமாவதற்கு தாமதமாகும். தவிர, இரவில் உடல் உழைப்பு ஏதும் இல்லை என்பதால், நிம்மதியான உறக்கத்தை விரும்புவோர், அசைவத்தை இரவில் தவிர்ப்பது நல்லது; உடல் நலத்துக்கும் தீங்கானது.\nசெரிமானம் ஆகாமல் போகும்பட்சத்தில், வாந்தி, வயிற்று வலி போன்ற தேவையற்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். அஜீரணக் கோளாறில் இருந்து விடுபட அசைவ உணவுக்குப்பின், வாழைப்பழங்கள் சாப்பிடலாம். எனினும், பொதுவாக இரவு நேரங்களில் சிக்கன், மட்டன், மீன் ஆகியவற்றை தவிர்ப்பதே உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.\nகுழந்தையை சாப்பிட வைக்க அருமை வழி\nகாசநோயை குணப்படுத்து என்ன செய்யவேண்டும்\nஅத்திபழத்தில் இருக்கும் ஆரோக்கியத்தின் வித்து\nஉடலுக்கு பலம் தரும் பலா\nசர்க்கரை வள்ளிக்கிழங்கு இதயத்துக்கு நல்லது\nகுழந்தையுடன் விளையாடு கலோரியை எரிச்சு தள்ளு\nநேத்து வச்ச மீன் குழம்பு நல்லதா\nஉடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை\nகாபி குடிப்பது நல்லதா கெட்டதா\nபத்து கேள்விகள் பளிச் பதில்கள்\n13 ஜனவரி 2015: ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\n» தினமலர் முதல் பக்கம்\n» நலம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே ந��‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nரொம்பவே சரியான கருத்து. இரவில் வெறும் ரொட்டி அதிகம் மசாலா சேர்க்காத கூடுகலெ போரும். உப்பு பெருங்காயம் கராச்ச நீர்மோரும் போரும். கூடியவரை மோர் சாதம் சேர்க்கலாம். நோ தயிர் சாதம். வாரியார் சாமிகள் சொல்லுவார், இரவிலே தயிர் சாதம் தின்னால் மந்தபுத்தியா இரும் என்று. நான்வெஜ் கூடாதுன்னா கொழுப்பு அதிகம். அதனால் ரத்தத்துலே கொழுப்பு சேரும் , ரொட்டி கூட நெய் சேர்க்காமலே செய்தால் நல்லது\nசைவத்தை உயர்த்திச் சொல்வதற்காக பொத்தாம் பொதுவாக கருத்து இது. அசைவம் இரவில் சாப்பிடலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் அதை உண்ணுபவர்கள்தானேத் தவிர, சைவத்தை மட்டுமே,,,. சைவம் உண்ணுபவர்களை மட்டுமே மிகஉயர்வாகச் சொல்லும் தினமலர் அல்ல. பசித்து உண்ணுதல் வேண்டும் என்பதுதான் முக்கியமானது. அது சைவம் என்றாலும் சரி. ஏதோ அசைவம் சாப்பிடுவர்களுக்கு எதுவும் தெரியாது என்று அறிவுரை சொல்வது போல உள்ளது தினமலரின் கருத்து. உணவு ஜீரணமாவதற்கு சுமார் நான்கு மணி நேரம் போதுமானது. அது சைவம், அசைவம் எதுவானாலும். ஏதோ சைவம் உண்பவர்களுக்கு அஜீரணக் கோளாறு, வாந்தி, வாயிற்றுவலி போன்றன வருவதே இல்லை என்பது போலவும் அசைவம் உண்பவர்களுக்குத்தான் அனைத்து வயிற்று உபாதைகளும் வரும் என்பதுபோல \"நோ\" சொல்லுங்கள் என்று அழகாய்த் தமிழில் சொல்லுகிறது தினமலர். எல்லாம் தெரிந்தவர்கள், அறிவுரை சொல்வதற்காகவே பிறந்தவர்கள் போல கருத்து சொல்லப்பட்டுள்ளது. உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. எது வேண்டும் என்பதை அவரவர்கள் தீர்மானிக்க வேண்டும். சைவம் உண்பவர்கள் அறிவுள்ளவர்கள்... புத்திசாலிகளாகவே இருக்கட்டும். அதற்காக அசைவம் உண்பவர்களுக்கு தாங்கள் உண்ணும் உணவு பற்றிய அறிவு உட்பட எதுவும் தெரியாது என்று சொல்வது சைவம் உண்பவர்கள் மட்டுமே உயர்வான சிந்தனை கொண்டவர்கள் என்று சொல்லிக்கொள்வது. அசைவமும் உணவுச் சுழற்ச்சியில், இயற்க்கை நியதியில, மிகவும் அவசியமானது உண்பதை சைவத்தை போதிப்பவர்கள் உணரவேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட��டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=151222&cat=33", "date_download": "2019-04-20T23:01:31Z", "digest": "sha1:BSQEOWL47PYA6QUYWEAX54HZYQZNLOXO", "length": 31180, "nlines": 679, "source_domain": "www.dinamalar.com", "title": "நகைக்காக இளம்பெண் கொலை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » நகைக்காக இளம்பெண் கொலை ஆகஸ்ட் 29,2018 00:00 IST\nசம்பவம் » நகைக்காக இளம்பெண் கொலை ஆகஸ்ட் 29,2018 00:00 IST\nபுதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தை சேர்ந்தவர் நேரு. இவர் சிங்கப்பூரில் வேலை செய்கிறார். மனைவி லாவண்யா, ஒன்றரை வயதில் குழந்தையுடன் வீரப்பட்டி யில் தனியாக வசித்து வந்துள்ளார். புதனன்று காலையில், குழந்தை மட்டும் வீட்டை விட்டு வெளியே வந்ததால், அக்கம்பக்கத்தினர் குழந்தையை துாக்கி கொண்டு லாவண்யா வீட்டிற்கு சென்றனர். வீட்டு சமையலறையில் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார் லாவண்யா. வீட்டில் உள்ள பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் கலைக்கப்பட்டிருந்தன. நகைக்காக லாவண்யா கொலை செய்��ப்பட்டாரா அல்லது வேறு காரணமா என திருமயம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். அவரது கணவர் நேரு, சிங்கப்பூரில் இருந்து வந்தபின்பே, நகைகள் எவ்வளவு திருடு போனது என்பது தெரியவரும்.\nகூட்டு பாலியல் பலாத்காரம், குற்றவாளிகள் கைது\nடாஸ்மாக்கை ஆட வைத்த ராணுவ வீரர்\nபாலியல் தொல்லை சத்துணவு அமைப்பாளர் கைது\n7 வயது சிறுமி பலாத்காரம் போக்சோ சட்டத்தில் குற்றவாளி கைது\nமாணவன் தற்கொலையை கண்டித்து மறியல்\nபாலியல் குற்றத்திற்கு மரண தண்டனை\nதவறான உறவால் இளம்பெண் கொலை\nமாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை\nஐதராபாத் குண்டுவெடிப்பு: 2பேர் குற்றவாளிகள்\nதயார் நிலையில் விநாயகர் சிலைகள்\nஇடத்தகராறில் தாக்குதல்; இளம்பெண் தீக்குளிப்பு\nராணுவ பயிற்சி நிறைவு விழா\nஇளைஞர்களே இந்தியாவின் பலம்: பிரதமர்\nகாவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்\nபிரதமர் பேசும் போதே கவனிக்கலையாம்\nகபடி: எஸ்.டி.சி., கல்லூரி முதலிடம்\nமலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம்\nவாலிபால்: கிருஷ்ணா கல்லூரி வெற்றி\nவாலிபால்: ஈஷா கல்லூரி வெற்றி\nமுதல் பெண் IAS மரணம்\nகபடியில் சக்தி கல்லூரி முதலிடம்\nபார்வை பறிபோகும் நிலையில் 'சேரன்'\nவாலிபால்: ரத்தினம் கல்லூரி முதலிடம்\nபாலியல் பிஷப் முல்லக்கல் நீக்கம்\nஅவதூறு: மாஜி எம்.எல்.ஏ., கைது\nரோந்து போலீசை தாக்கியவன் கைது\nமகளை கர்ப்பமாக்கிய காமுகன் கைது\nஅமெரிக்கன் கல்லூரி டி.டி. சாம்பியன்\nபுரட்டாசி உற்சவ சிறப்பு பூஜை\nபுரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nகாவலரை அடித்த ரவுடி கைது\nபாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது\nகாமெடி நடிகர் கருணாஸ் கைது\nபதக்கம் செல்லாது; தமிழக வீரர் அதிர்ச்சி\nநூதன ஏடிஎம் மோசடி கதறிய இளம்பெண்\n3 மாதங்களில் 18 பாலியல் புகார்\nதயார் நிலையில் 5 ஆயிரம் சிலைகள்\nபாலியல் புகார் பேராசிரியைகள் திடீர் இடமாற்றம்\n17 வயது மாணவி திருமணம் நிறுத்தம்\nஇந்திய ராணுவ லெவன் அணி வெற்றி\nபயிற்சி நிறைவு: கேரளா சென்ற யானைகள்\nMUTA கூடைப்பந்து; யாதவா கல்லூரி சாம்பியன்\nபோலீசுடன் வாக்குவாதம் 150 பேர் கைது\nகால்பந்து: நேரு, ஈஷா கல்லூரி வெற்றி\nஸ்கூட்டியில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு\nநகைக்காக கொலை போலி சாமியார் கைது\nபிரதமர் குற்றமற்றவர் என நிரூபிக்க வேண்டும்\nஉலகின் பழமையான மொழி தமிழ்: பிரதமர் பேச்சு\nதலை துண்ட��ன மாணவன் தப்பி ஓடும் வீடியோ\nபாலியல் வழக்கு : பேராசிரியர் முருகன் ஆவேசம்\nபிரதமர் பதவி யாருக்கு சரத் பவார் ஃபார்முலா\nஇடிந்து விழும் நிலையில் தியாகராஜர் கோயில் மண்டபம்\n10 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம்\nதமிழக அரசுடன் பேச மோடியிடம் குமாரசாமி மனு\nஆடவர் கோகோ : அமெரிக்கன் கல்லூரி சாம்பியன்\nரூ.,9,100 கோடிக்கு ராணுவ தளவாடம் வாங்க ஒப்புதல்\nசெக்ஸ் குற்றவாளிகள் உஷார் ரிஜிஸ்டரில் ஜாதகம் தெரியும்\nகடலுக்கு சென்ற தண்ணீர் : மணல் மாபியாக்கள் ஆட்டம்\nவனத்துறை அலட்சியம்; 82 வயது பெண் யானை சாவு\nபாலியல் புகார் ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் விசாரணை\nதாயை பறிகொடுத்த 15 வயது சிறுவனை மகனாக்கிய ACP\nஇந்திய அமெரிக்க ராணுவ உறவில் புதிய அத்தியாயம் தொடங்கியது\nபாலியல் புகார் பள்ளி முதல்வர் மீது கலெக்டர் அதிரடி\nஇந்து தலைவர்களை கொல்ல முயற்சி: 7 வது நபர் கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதொழிலில் முன்னேற எளிய வழிகள்\nஊட்டியில் கனமழை வீடுகளில் வெள்ளம்; மூழ்கிய வாகனங்கள்\nசெம மழை மக்கள் மகிழ்ச்சி\nலாரி மோதி 3 மாணவர்கள் பலி\nஅளவுமீறிய பள்ளிவாசல் : மீனவர்கள் எதிர்ப்பு\nவிதிகள் மீறல்: திமுக முதலிடம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதேர்தல் தகராறு 2 பேர் வெட்டிக்கொலை\nசங்கர ராமேஸ்வரர் கோயிலில் மாவிளக்கு பூஜை\nகிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்\nகாலேஜ் குமார் பட பூஜை\nகுவாரி வெடியால் இடியும் வீடுகள்\nமாரியம்மன் கோயில் சித்திரை தெப்போற்சவம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதூக்கத்தை இழந்த மம்தா: மோடி\nவிதிகள் மீறல்: திமுக முதலிடம்\nதொழிலில் முன்னேற எளிய வழிகள்\nஊட்டியில் கனமழை வீடுகளில் வெள்ளம்; மூழ்கிய வாகனங்கள்\nசெம மழை மக்கள் மகிழ்ச்சி\nகிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்\nகுவாரி வெடியால் இடியும் வீடுகள்\nவீட்டில் சிக்கிக்கொண்ட குழந்தை மீட்பு\nபுதுக்கோட்டை 49 கிராமங்களில் 144 தடை\nஅளவுமீறிய பள்ளிவாசல் : மீனவர்கள் எதிர்ப்பு\nதேர்தல் தகராறு 2 பேர் வெட்டிக்கொலை\nலாரி மோதி 3 மாணவர்கள் பலி\nவேலூர் தேர்தல் ரத்து துரைம���ருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nசங்கர ராமேஸ்வரர் கோயிலில் மாவிளக்கு பூஜை\nகாலேஜ் குமார் பட பூஜை\nதோள் கொடு தோழா பட பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/13020951/The-Kodanad-murder-case-should-be-transferred-to-the.vpf", "date_download": "2019-04-20T23:06:03Z", "digest": "sha1:NNCEUG77EPUNEL4BKFOGYJAWYQNHQPG6", "length": 16566, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Kodanad murder case should be transferred to the CBI || கோடநாடு கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்; கோவையில் திவாகரன் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோடநாடு கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்; கோவையில் திவாகரன் பேட்டி + \"||\" + The Kodanad murder case should be transferred to the CBI\nகோடநாடு கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும்; கோவையில் திவாகரன் பேட்டி\nபல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்திவரும் கோடநாடு கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று திவாகரன் கூறினார்.\nஅண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளரும், சசிகலாவின் சகோதரருமான திவாகரன் கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– கோடநாடு கொலை வழக்கில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டு குறித்து நான் முழுமையாக பார்க்கவில்லை. தெகல்கா ஊடகம் எதன் அடிப்படையில் இந்த குற்றச்சாட்டை சொல்கிறது என தெரியவில்லை. ஆனால் அதனை நிரூபிக்க வேண்டிய கடமை அந்த ஊடகத்திற்கு உள்ளது. இந்த விவகாரத்தில் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.\nஎத்தனை சக்தி வாய்ந்த மனிதர்களாக இருந்தாலும், ��ண்மையை மறைக்க முடியாது. இந்தியாவில் குற்றம் செய்த எத்தனையோ முதல்– அமைச்சர்கள் சிறையில் இருந்திருக்கின்றனர். கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிலரை கைது செய்துவிட்டதால், அந்த வழக்கு முடிந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது.\nஇந்த விவகாரத்தில் தொடர் கொலை நடைபெற்றதுடன், தற்போது முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் பெயர்கள் அடிபடுவதால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் உடனடியாக பதில் அளிக்கும் தினகரன் இந்த விவகாரத்தில் பதில் அளிக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nஜெயலலிதா இறப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே அவரது உடல்நிலை மோசமாகத்தான் இருந்தது. அவரது இறப்பில் எந்த மர்மமும் இல்லை. சிலரின் அரசியல் ஆசைகளால்தான் ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் சில பிரச்சினைகள் எழுந்து அ.தி.மு.க. மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.\nஅப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அங்கு இருந்த அரசியல்வாதிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் தான் அப்பல்லோவில் சாப்பிட்டனர். அதனால்தான் அப்பல்லோவில் உணவு கட்டணம் அதிகரித்தது. தற்போது இது தொடர்பாக தரங்கெட்ட பேச்சை பேசக்கூடாது. இப்போது சசிகலாவை குற்றம்சாட்டுபவர்கள், சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தபோது என்ன செய்தனர். அவர்கள் கோமாவிலா இருந்தனர்.\nஅமைச்சர்கள் அ.தி.மு.க.வை இணைக்க முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் முறையான ஒருங்கிணைப்பு வேலை நடைபெறவில்லை. பொத்தாம் பொதுவான அழைப்பை விடுக்கிறார்கள். இது வெத்து அழைப்பு. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கட்சிகள் இணைவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. அதற்கான முறையான உள்ளார்ந்த வேலையை ஓ.பன்னீர்செல்வம் எடுக்கவில்லை. கட்சியை இணைக்க அழைப்பு விடுத்தால் எங்களுக்கு எந்த நிபந்தனையும் இல்லை.\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் தனது முகத்தை காட்டி ஓட்டு கேட்க ரூ.100 கோடி செலவு செய்யப்பட்டது உண்மை. 20 ரூபாய் டோக்கனை கொடுக்காவிட்டால் டி.டி.வி. தினகரன் தோல்வி அடைந்து இருப்பார். தினகரன் கட்சி இன்னும் பதிவுகூட செய்யப்படவில்லை. தினகரன் கட்சியில் நியமிக்கப்பட்டுள்ள 90 சதவீதம் பொறுப்பாளர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்தான்.\n1. ஈரோட்டில் பயங்கரம் தந்தை அடித்து கொலை; மகன் கைது\nஈரோட்டில் தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.\n2. மீனவர் கொலை வழக்கில் 1½ ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் போலீசில் சிக்கினார்\nஉச்சிப்புளி அருகே மீனவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்தவர் 1½ ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார்.\n3. வேளாங்கண்ணி அருகே பாரதீய ஜனதா பிரமுகரை கொலை செய்த 2 பேர் கைது\nவேளாங்கண்ணி அருகே மனைவியிடம் தவறாக நடந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் பாரதீய ஜனதா பிரமுகரை கொலை செய்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. அறந்தாங்கி அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தை அடித்து கொலை மகன் கைது\nஅறந்தாங்கி அருகே குடிபோதையில் தகராறு செய்த தந்தையை அடித்து கொலை செய்த மகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n5. விராலிமலை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவன் கொலை பெண் கைது\nவிராலிமலை அருகே குடிபோதையில் தகராறு செய்த கணவனை கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n2. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n3. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\n4. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n5. பக்கத்து வீட்டில் பேசியதை கணவர் கண்டித்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61735", "date_download": "2019-04-20T22:48:19Z", "digest": "sha1:ANMZXUHIN4JF2PREY3G5PFX5PVIZ2MA3", "length": 47631, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 29", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 29\nபகுதி ஒன்பது: 4. கடத்தல்\nமுதலில் மலர்ந்தது முல்லை. வழிதவறி படியேறி வந்த கைக்குழந்தை போல அது வாய்வழிய விழியொளிர உள்ளே வந்து அறையெங்கும் தவழ்ந்தது. அவளைக்கண்டு வியந்து அன்னையென்றெண்ணி அருகணைந்து முழங்கால் தொட்டு எழுந்து நின்று சொல்லாகாச் சொல் உரைத்து அழைத்தது. அதன் குமிழிதழ் இழிந்து முகவாயில் சொட்டிய துளிமுத்து அவளைத் தொட்டது. “முல்லை” என்றாள் ராதை. அப்பால் மாலையின் மஞ்சள் ஒளி சொட்டிய இலைக்கொத்துகளுடன் முல்லை பல்வரிசை எழ புன்னகைத்தது. பாலூறும் பைதல் மணம். மென்குழலில் எஞ்சும் கருவறை மணம்.\nசெவ்வேளையில் மலர்ந்தது அந்திமந்தாரை. ஒரு சொல் சிவந்தும் மறுசொல் பொன்கொண்டும் பின்னொரு சொல் வெண்மை ஒளிர்ந்தும் செறிந்தது. அச்சொற்கள் அப்பால் பெருகிப்பெருகி செல்வதைக் கேட்டாள். எழுந்து சாளரத்தருகே நின்றாள். நீர்நெளிந்த நதிக்கரை நெடுகிலும் நிறைந்து பரந்திருந்தது சொல்மலர் வெளி. சொல்லிச் சொல்லி தீராத வண்ணப் பெருவிரிவு. அதிலெழுந்தது புளிப்பூறிய கள்மணம். நாசிதொடாமல் நெஞ்சு தொடும் புதுப்பால் மணம்.\nபாதம் தெரிய பாவாடை நுனி பற்றித் தூக்கி நாணி உதடுகடித்து இடை வளைத்து தயங்கி காலெடுத்து உள்ளே வந்தது அல்லியின் வாசம். வெண்ணிற இதழ்களுக்குள் பகலெல்லாம் ஊறி நிறைந்து விம்மி இதழ்முனையை முட்டித்திறந்து கைவீசி காற்றில் எழுந்து நீர்ப்பாசி வாசத்தை துணைக்கழைத்து கரைக்கு வந்தது. பின் தோழியை உதறி சிரித்தோடி சோலைக்குள் புகுந்தது. அவள் காலடியில் மென்சலங்கை ஒலி. கைவளைகள் சிணுங்கும் ஒலி. அறை நுழைந்து சுழன்று அவள் கடந்து செல்ல கூந்தலிழை பறந்து கன்னம் தொட்டுச் சென்றது. சங்குக்குள் எஞ்சிய உயிர்மணம். சுண்ணம் சூடாகும் சிறுமணம். மூக்கு உணரும் தண்மை. மென்மை ஒரு மணமான தன்மை.\nபின்னர் விரிந்தது மணிசிகை. நீலம் கலந்த நச்சுப்புன்னகை இதழ்ப் பொதியவிழ்த்து தன் விழைவைச் சொல்லி நின்றது. அதனருகே பொன்னணிந்து விரிந்தது பூவரசு. ஒருவரை ஒருவர் கைபற்றி கால்வைத்து சோலைக்குள் நுழைந்தனர். ஒருவர் வாசத்தை ஒருவர் கொண்டனர். பச்சைத்தழை கசங்கும் ம���ம். புத்தரக்கு வழியும் மணம். தேனீச்சிறகின் ரீங்கரிக்கும் நறுமணம். சொட்டும் மெல்லிய ஒலியின் மணம். சாளரக்கதவருகே நகைப்படக்கி நின்றனர். அல்லி சென்ற பின்னர் மெல்ல வந்து நோக்கிச் சென்றனர். ஆநிரைகள் அவர்களை அறிந்து மூச்சிழுத்தன. அப்பால் ஒரு இளம்பறவை அன்னையிடம் ஏது என்றது. அன்னை சிறகணைத்து அது என்றது.\nஇரவின் ஒலிகள் அவிந்தன. காற்று கடந்தோட காட்டுமரங்கள் உலைந்தன. நிலவொளியில் வழியும் அரசநாகமென வந்தது தாழம்பூவின் வாசம். அதன் சீறுமொலி கேட்டு உடல் சிலிர்க்கும் முன்னர் இமையா மணிவிழியை இருளுக்குள் கண்டாள். பொன்னடுக்கி வைத்ததுபோல் படமெழுந்து நிற்க தழல்நெளிய நா பறந்தது. தரையெங்கும் உடல் நெளித்து சுவர்மூலை வழியாக ஒழுகியது. மடிப்புகளில் எழுந்து வளைந்து விழுந்தது. நுனிவால் நெளிநெளிய அறைசுற்றி கடந்துசென்றது. காட்டுச்சுனையருகே எழும் நிலவின் மணம். எச்சில் கலந்த எரியும் மணம். முட்டை விரியும் முதல் மணம். அச்சம் எழுந்து அகம் குளிர அவள் எழுந்து சுவர் சாய்ந்து நின்றாள்.\nசாளரத்தில் வெண்சிறகுமடக்கி வந்தமர்ந்தது பிரம்மகமலத்தின் பித்தெழுந்த நறுமணம். பச்சை உதிர மணம். இளநீர் வெண்மையின் குளிர்மணம். அலகைச் சரித்து கழுத்தை நீட்டி உள்ளே நோக்கியது. எழுந்து சிறகடித்து இருளில் சுழன்று மீண்டும் வந்தமர்ந்தது. பின் உள்ளே நுழைந்து கூரையில் உரசிச் சுழன்று சுழன்று பறந்தது. சிறகின் காற்று சுழன்ற அறைக்குள் சிதறி விழுந்தன செங்குருதித் துளிகள். சாணித்தரையில் விழுந்து உடைந்து பரவின. அது சென்றபின்னும் எஞ்சியது குருதி வாசனை. கொன்று உருவிய குத்துவாளின் வாசனை.\nமரவுரிகொண்டு முகம் மூடி உடல்சுருட்டி படுத்துக்கொண்டாள். மூச்சு நிறைந்த இல்லத்துக்குள் நிறைந்திருந்த வாசங்கள் எல்லாம் அவளைச் சூழ்ந்துகொண்டன. கால்மாற்றும் கரும்பசுவின் கனத்த குளம்போசை. கன்று கழுவில் முட்டும் ஓசை. வால்சுழற்றி சட்டத்தில் அடிக்கும் கன்னிப்பசுவின் ஓசை. சிற்றோடையென சிறுநீர் விழும் ஓசை. கொசுக்கள் ரீங்கரித்து சுற்றிவரும் ஓசை. அடுமனைக்குள் பூனை காலடி வைக்கும் ஓசை. அப்பால் மரமல்லி உதிர்க்கும் மலர்களின் ஓசை. அதற்கப்பால் மலைமுடிமேல் முகில்குவைகள் வந்தமரும் ஓசை.\nவில்லெழுந்து காற்றைக் கீறி வந்து தைத்த அம்பைப்போல் நிசாகந்தியின் வாசம். சிவ��்து முனைகொண்டு வெம்மைஎழுந்து விம்மி உடைந்த கட்டியின் புதுச்சீழ் மணம். உடல்கலந்த குங்கிலியப் புகைமணம். உதைத்து எழுப்பப்பட்டவள் போல ராதை எழுந்தாள். வாசலுக்கு ஓடி தாழ்திறந்து படிகளை தொட்டுப்பறந்து முற்றத்தில் இறங்கினாள். பனிபட்டு குளிர்ந்த செம்மண்ணில் பாதம்பதிய விரைந்தாள். நிலவொளி நீராடி பல்லாயிரம் பதக்கங்கள் அணிந்து நின்றிருந்த புங்கத்தை, ஒளிசிதறச் செண்டெனச் சிலிர்த்த வேம்பை, குளிர்கொண்டு கண்மூடித் துயின்ற வாகையைக் கடந்து ஓடினாள்.\nஇது என் இல்லமல்ல. இவர் என் கேளிரல்ல. இங்குள எதுவும் என்னுளே உள்ளதல்ல. சிறகெழுந்த பறவைக்கு சிறையாகுமா முட்டை அலகு கூர்க்கும் வரை அது உணவும் வெம்மையும் உறையுளும் ஆகலாம். கொண்டதெல்லாம் கைவிட்டு கொள்வோனைத் தேடிச்செல்பவள் நான். அடங்கா விழைவெழுந்த அபிசாரிகை. இனியெனக்குச் சொல்ல இவ்வுலகிடம் ஏதுமில்லை. என் விழிநோக்கி வழிகாட்டும் மூதன்னையரும் வருவதில்லை. கட்டற்றவள். காற்றானவள். நீருடனும் நெருப்புடனும் ஆடுபவள். பித்தொன்றையே அணிந்து பிறைசூடனுடன் ஆடும் பேயள். என் கால்சிலம்பொலியில் ஆடட்டும் அகிலமெல்லாம்.\nஇடிந்திடிந்து சரிந்தன எழுந்தெழுந்து சூழ்ந்தவை எல்லாம். அறுந்தறுந்து தெறித்தனை அணைத்தணைத்து நின்றவை எல்லாம். எங்குமென்று வெளித்தன திசைகள். ஏதுமற்று திறந்தது பூமி. மூதாதை முகங்கள் முனை மழுங்கின. மூத்தோர் சொற்கள் பொருளழிந்தன. நிறையென்றும் கற்பென்றும் முறையென்றும் நெறியென்றும் கல்லாகிச் சூழ்ந்து கனத்து நின்றவை எங்கே இங்கு எரியேறிய கலம் மீது நீர்த்துளிபோல் மறைவனவே அவைதானா இங்கு எரியேறிய கலம் மீது நீர்த்துளிபோல் மறைவனவே அவைதானா நஞ்செழுந்த நாகம். குருதிச்சுவை கண்ட சிம்மம். அவிதேடும் தெய்வம் எங்கும் அடங்காத பெருநதி\nஅவள் சென்ற வழியெல்லாம் துள்ளி ஆர்த்தெழுந்தன சிறுதவளைக்கூட்டம். இலைமேலெழுந்து இலைதாவி கண்விழித்து தாடை அசைய ‘தாகம் தாகம்’என்றன. அளைவாயிலில் எழுந்து அணைக்க்கும் பெருங்கை நீட்டி ‘அருகே அருகே’ என்றழைத்தன நண்டுகள். மரம்தழுவி இறங்கிய மலைப்பாம்பு ‘கொள்வேன்’ .தனித்த சிறுத்தை தன் விழியொளிரும் மின்மினிகளால் கூட்டிச்செல்லப்பட்டது. இரு நீர்த்துளிகள் இணைவதுபோல் மலைச்சாரலில் மழைகொண்டு குளிர்கொண்ட மடபிடியை அணைத்தது மதவேழம்\nstyle=”text-align: justify;”>கூகையொன்று அவளைக் கண்டு குரலெழுப்பியது. அப்பால் புதருக்குள் விழியொளிர நரியொன்று பின்னணைந்து பதுங்கி பல்காட்டியது. வௌவால்கள் நீந்தும் இருளுக்குள் மலர்ப்பொடிகள் உதிர்ந்து நாகங்களை புற்றுவிட்டெழுப்பின. வெண்மலர்கள் விழிகொள்ளும் வசந்தகால இரவு. வாசம் எழுந்து வான் தொடும் இரவு. வெம்மை எழுந்த காற்றில் விரிந்தன நாகமுட்டைகள். நெளிநெளிந்து எழுந்து மலர்தேடின இளநஞ்சுகள். நோய் நிறைந்த இரவு. கொல்லும் விஷம் நிறைந்த இரவு. காலம் கனத்த இரவு. நீலம் துளித்து சொட்டும் நிறையிரவு.\nவெண்ணிலவை முகில் மறைக்க அவள் வழிதவறினாள். தன் விழிசொல்லும் வழியை கால்கொள்ளவில்லை என்றறிந்தாள். கனத்துவந்த இருளுக்குள் கைநீட்டி கைநீட்டி அவளைத் தொட்டழைத்தன மரக்கிளைகள். கால்சுற்றி அவளை தழுவிக்கொண்டன கொடிப்புதர்கள். “கரியோனே, எங்குளாய் நீ” என்ற அவள் குரலெழுந்ததை அள்ளி மலைப்பாறை மடம்புக்குள் கொண்டு சென்று புதைத்தது குளிர் காற்று. எங்கோ இடியதிர்ந்தது. தாழொலிக்கத் திறந்தது முகில் பெருங்கதவம். அப்பால் நிறைந்த பேரொளி மின்னி மின்னி விழிமறைத்து இருள் நிறைத்தது.\nஇருள் கனத்துப் பெய்தது போல் இழிந்தது இரவுமழை. சூழ்ந்த நீர்த்தாரைகள் வழியாகச் சென்றாள். திரைவிலக்கி திரைவிலக்கி நான் தேடும் அரங்கு எங்கு ஒருங்கியிருக்கிறது அங்கே எழும் இசை மட்டும் ஏன் என் செவியறிகிறது அங்கே எழும் இசை மட்டும் ஏன் என் செவியறிகிறது சுழன்று சுழன்றொழுகும் பஹுலி. ஒற்றைக்கால் தூக்கி நின்றாடும் மேகராகம். ஏழுமரம் துளைத்துச்சென்ற ராகவனின் அம்பு நான், ஏழாயிரம் கோடி நீர்மரம் துளைத்துச்செல்கிறேன். யமுனைமீது பொழிந்து இரைந்தது மழை. கொந்தளிக்கும் நீர்ப்பரப்பில் அலையலையாகச் சென்ற காற்றின் ஆடையை தைத்துச்சென்றது குழலிசை நூல்.\nநீரில் பாய்ந்து நீந்திச்செல்கையில் கரைச்சேற்றில் அசைவழிந்திருந்த முதலைகள் நீரிறங்கி நெருங்கி வந்தன. செதிலெழுந்த கால்கள் நீர் துழாவ வால் நெளித்து அவை அருகணைந்து விலகிச்சென்றன. ஆம்பல் போல் நீரலைகளில் ஆடினாள். கொடிப்பாசி போல் ஒழுக்கில் உலைந்தாள். கரைச்சேற்றில் கால்வைத்தெழுந்து விரைந்தாள். நீர் சொட்ட அசைந்தன கைவிரித்த இலவ இலைகள். மழைத்துளிகளையும் மலராக தேக்கிக்கொண்டன வேங்கைமலர்க்கொத்துகள். முகில் நீக்கி எழுந்தது முழுநிலவு. ஒளி கொண்டு சுடராயின வாழையிலைப்பரப்புகள். தாழைமடல் நீட்சிகள். பகன்றை பேரிலைகள். பாலைப் பூங்குலைகள்.\nவிருந்தாவனம் செல்லும் பாதையெல்லாம் பூத்திருக்கக் கண்டாள். பின்னிரவின் குளிரில் நாணம் கரைய கண்விழித்தது செண்பக மணம். தசைதிரண்ட இளங்காளையின் விந்தெழும் வாசனை. எரியும் கந்தக வாசனை. மயக்கும் தனிமையின் வாசனை. மழைகொய்த செண்பகங்கள் நீர் நிறைந்த விழிகளென உதிர்ந்து கிடந்த பாதைவழியே நடந்தாள். கால்பட்ட இடமெல்லாம் நீரூறிக் குளிர்ந்தது நிலம். அவள் உடைசொட்டிய நீர் நின்ற புல்லிதழ் சிலிர்த்தது. நிலவு எழுந்த வானில் கனவு கனத்து நின்றன மேகங்கள். அப்பால் எழுந்தது வேய்ங்குழல் நாதம்.\nகைநீட்டி அழைத்தது சம்பங்கி மணம். காதல் நிறைந்த கைகள். மோகம் மீதூறி நாகமென நெளியும் கைகள். ஒளிரும் கண்கள் நகமென கூர்கொள்ளும் விரல்களுடன் படமாகி எழுந்தாடும் கைகள். வருக வருக என்று கூவியது வாசனை. இரவாகி நிற்பதெல்லாம் நானே என்றது. இவ்விரவின் குளிர் நான். அதிலெழும் வெண்ணிற விண்மீன் நான். உன் முலைக்குவை தேடும் இளவெம்மை நான். இலைகள் தோறும் ஒளிர்ந்து சொட்டியது சம்பங்கியின் வாசம். சம்பங்கியன்றி வேறில்லை என்று புன்னகைத்து நின்றது ஈரநிலவொளிர்ந்த இளங்காடு.\nசம்பங்கி வாசம் சென்று தொட்டு எழுப்ப அஞ்சி பின் சலித்து மெல்லச் சிலிர்த்து ஓரிதழ் பிரித்தது மனோரஞ்சிதம். நாணி தலைகுனிந்து நிலம் நோக்கி தன் குவி விரித்தது. எண்ணுவதெல்லாம் தன் மணமாக்கிய பொன்மலர். முல்லையாகியது. அந்திமந்தாரையாகியது. அல்லியும் மணிசிகையும் ஆயிற்று. தாழையும் பிரம்மத்தாமரையும் தானே ஆயிற்று. நிசாகந்தியாயிற்று. செண்பகமும் சம்பங்கியும் ஆயிற்று. மனமெனும் மலரின் மணமாயிற்று. மதநீர் மணம். மத்தெழுந்த களிற்றின் சென்னி வழியும் மணம். புதுத்தேனடையின் மணம். நிலவு மட்டுமே அறிந்த மணம். நாணம் துறந்த மணம். தெய்வங்களும் வெட்கி புன்னகைக்க வைக்கும் மணம்.\nமழைத்துளிகள் அமைதிகொண்டன. அவள் காலடி ஓசையொன்றே தொடர்ந்து வந்தது. நிலவுகழுவிய கோவர்த்தனத்தின் கரிய மேனியில் அருவி ஒன்று வெள்ளிச் சால்வையென நழுவியது. முகில்முகங்களில் ஒளி நிறைந்தது. வெண்நிலவு தொட்ட வனத்தடாகங்கள் வான்துளியாயின. அவற்றில் சிறுமீன்கள் விழிமின்ன சிறகு கொண்டன. காற்றில் பறக்கும் பொன்பட்டு நூலென நெளிந்து நெளிந்து சென்றது காம்போதி. வசந்தமாகி வழியும் பண். வாசமலர்களை எல்லாம் தொட்டுத் தொட்டுச்செல்லும் பண். பொன்முடி சூடி மோனக்கருவறையில் அமர்ந்திருக்கும் விழிமூடிய தெய்வம்.\nபெண்ணுருக்கொண்டு அவள் முன்னால் வந்து நின்றது பாரிஜாத வாசம். பேதைவிழி விரித்து பைதல் புன்னகை சூடி தளர்ந்த கால்வைத்து தாழும் இமைகொண்டு நின்றது. கண்ணீர் மணம். கஸ்தூரி மணம். புத்தரிசி வேகும் மணம். புதுமழையின் மண்மணம். “என் பெயர் பாரிஜாதை. விண்ணேகும் விரிகதிர்மேல் காதல்கொண்ட மங்கை” என்றாள். “நிலமெங்கும் விண்மீன் வெளி என விரிந்தேன். கோடிவிழிகளால் அவனை நோக்கி நோக்கி நகைத்தேன். காத்திருந்து கண்ணீருடன் உதிர்ந்தேன். யுகங்கள் கடந்தன. மலைகள் கரைந்து மண்ணாயின. நதிகள் வற்றி மீண்டும் பிறந்தன. அவன் விழி என்னை நோக்கவில்லை. ஒளிக்கரம் மட்டும் என்னைத் தொட்டுக் சென்றது.”\n“யுகங்கள் முதிர்ந்து மகாயுகங்களாயின. மன்வந்தரங்களாயின. என் தவம் கனிந்த கணத்தில் என் முன் பாரிஜாதை எனும் தெய்வத்தைக் கண்டேன். வெண்மலர் வடிவாக விண்நிறைந்து நின்றிருந்தாள். அவள் எடுத்த மண்வடிவமே நான் என்றறிந்தேன். என் விழைவை விழிகளில் கண்டாள். “பேதையே உன் மடியமைந்த மழைத்துளியில் எத்தனை கோடிமுறை அவன் சிறுமகவாய் வந்தமர்ந்து சிரித்துச் சென்றான். நீ தேடும் முழுமை அதிலேயே நிகழும். முதல்முழுமை தேடாதே. கண்ணுற்றதன் மேல் காதல்கொள்வதெல்லாம் பெண்ணுக்கு அழகல்ல” என்றாள்.\n“இல்லை என் முதல்வடிவே. இது ஒன்றே எனக்குரியது. வேறேதும் வேண்டேன்” என்றேன். நூறாயிரம் முறை திசைதோறும் மின்னி மின்னி அதையே கேட்டாள். முறைகூட மாறாமல் அதையே சொன்னேன். அவ்வண்ணமே ஆகுக என மறைந்தாள். மறுநாள் இருள் விலகும் வேளையில் கீழ்த்திசை நோக்கி விழிமலர்ந்து நின்றேன். அவன் திசை விளிம்பில் எழுந்ததுமே என்னை நோக்கி முகம் கனிந்தான். அக்கணமே அனலானேன். அங்கொரு சாம்பல் குவையானேன்.”\n“அன்று மறைந்தவள் நான். பின்னொருநாள் நிலவொளியில் ஒருவன் வேய்ங்குழல் நாதம் குளிர்நீர் பெருக்கென என்னை மூட என் சாம்பல் முளைத்தெழுந்தது. சிற்றிலைச் செடியில் சிறுவெண்பூவென மீண்டும் விரிந்தேன். இரவொன்றையே அறிந்தேன். ஒருநாளும் கதிர் நோக்கி முகம் தூக்கா நெறிகொண்டுளேன். காலை என் காலடியில் சொட்டி விரிந்திருக்கும் வி���ிநீர் தடமொன்றையே என்னை எரித்தவன் காண்பான்” என்றாள். ராதை “உன் கண்ணீர் என் உளமெங்கும் மணக்கிறது தோழி” என்றாள்.\nவிருந்தாவனமே ஒரு மலரென விரிந்தெழுந்த வேளை. இதழ்கோடி கொண்ட மலர். நறுமணம் கோடி எழுந்த மலர். நடுவே எழுந்த கருவண்டின் இசை நுரைக்கும் மலர். ஆயர்குடிகளில் இரவெல்லாம் பொங்கி கலம் நிறைத்து கவிந்தது பசும்பால். கள்நுரைத்து கனத்தன மலர்கள். காற்று சென்று கதவுகள் தோறும் முட்டிச்சென்றது.கட்டிலாத பசுக்களெல்லாம் கனவென நடந்து வந்து சூழ்ந்தன. கண்கள் மின்ன வால் நிலைக்க நின்றன. விண்ணுலாவி மண்நிறைத்து விரிந்து பண்பொழிந்து நின்றது குழல். அதைக் கேட்டு அவள் நின்ற காலடியில் தளிர்தெழுந்தது புதுப்புல். தலைமேல் பூச்சொரிந்தது மலர்க்கிளை. வானில் குடை பிடித்தது வெண்மேகம்.\nவீடும் குலமும் நெறியும் முறையும் துறந்து இங்கு வந்த நானொரு அபிசாரிகை. என் இல்லம் புகுந்து இருளில் வந்து உள்ளம் கவர்ந்துசென்ற நீயும் ஒரு அபிசாரன். மாண்பிலாதோன். மானசசோரன். களவுக்கு நிகராக களிப்பூட்டுவதேது காரிருளோனே, கள்வனே, கள்ளத்தில் இருப்போர்க்கு ஐந்தாயிரம் புலன்கள். ஐந்துலட்சம் மனங்கள். ஐந்தாயிரம் கோடி கற்பனைகள். கல்லை மணியாக்குகிறது களவு. கண்படுவதில் எல்லாம் ஒரு கதை கொண்டு நிறைக்கிறது. ஓர் உடலுக்குள் ஒன்றை ஒன்று ஒளிக்கின்றன இரு அகங்கள். ஒன்றை ஒன்று கண்டு திகைக்கின்றன இரு விழைவுகள். பெருகிவழிகின்றன முகம்கொண்டமைந்த ஆடிகள் இரண்டு. கள்ளத்தில் களியாடும் கரியவனே, இதோ நீ பெருகி நுரைத்த கள்குடம் நான்.\nநாமிருவரும் இன்றிருக்கும் இவ்வுலகில் நீறி எரியட்டும் நெறிநூல்கள். மட்கி மறையட்டும் மூத்தோர் சொற்கள். இங்கு சட்டங்களில்லை சாத்திரங்களேதுமில்லை. அறமில்லை ஆளும் தெய்வங்களும் இல்லை. கோலேந்தி பீடம் கொண்டிருப்பது ஏழுலகின் மேல் எழுந்து நிற்கும் காமம். தசைகளின் உள்நின்றெரியும் நெருப்பு. எண்ணங்களை நெய்யாக்கும் எரிமலர். என் உடலை அறியும் தேவர்களே சொல்க, காமமன்றி தூயதென ஏதுண்டு மானுட உடலாகி வந்த தெய்வங்களே சொல்க, காமமன்றி முழுமையென ஏதுண்டு\nகதவுண்டு காற்றுக்கு. சாளரத் திரையுண்டு ஒளிக்கு.வேலியற்றது வாசம். வாசமென்றெழுந்த காமம்.என்ன விதி, ஏது நெறி எங்குளது காமத்தை ஆளும் கருத்துறும் சொல் எங்குளது காமத்தை ஆளும் கருத்துறும் ச���ல் தன் வால்நுனித்தவிப்பை விழுங்கத்துடிக்கும் பாம்பின் வாய். தன்னை நிறைத்தெரியத்தவிக்கும் நெருப்பின் செம்மை. காமம் போல கண்ணனை அறியும் வழி எது தன் வால்நுனித்தவிப்பை விழுங்கத்துடிக்கும் பாம்பின் வாய். தன்னை நிறைத்தெரியத்தவிக்கும் நெருப்பின் செம்மை. காமம் போல கண்ணனை அறியும் வழி எது அவன் கால்தொட்டறிவீர். கண் முனை பட்டறிவீர். அவன் சொல்கேட்டறிவீர். சீ, சிறியோரே விலகுங்கள். இங்கே நான் அவன் உயிர் பட்டெழுகிறேன். அவன் உடலுண்டு உயிர் பருகி உளம்கொண்டு உன்மத்தம் கொள்கிறேன். அவன் நெஞ்சப்பீடத்தில் நின்றாடும் காளி. பெருங்களி கொண்டு கூவும் கூளி. அவனை தின்று செரித்தாலும் தீராத பெரும்பசி நான். அவன் மிஞ்சாது அழிகையிலே அணையும் எரி நான்’\nகண்ணனின் காமினி நான்.காமக்கனி. அவன் காமமன்றி வேறில்லா கலம். அவன் ஒளியின்றி ஒழியும் காரிருள்.. அவன் பெருகி நிறையும் பெரும்பாழ்வெளி.நானின்றி அவனில்லை. இங்கென் அடிவயிற்றுக்குழியில் அதிலெழும் கனலில் அவனை அவியாக்கிக் கொண்டிருக்கிறேன். அதன் ஆழத்து மடுவில் அவனை கருக்கொண்டிருக்கிறேன். அறியாத மானுடரும் அவர் கொண்ட நீதிகளும் என் அனல் பற்றி எரிந்தழிக. இப்புவியில் இன்றுவரை எரிநின்ற எல்லையற்ற விழைவெல்லாம் வந்து என் அடிபணிக. என் ஏழு புரவியென எழுக. என் தேரின் கொடியென அமைக.என் துளித் தீ கொண்டு காமனை எரித்தவன் தன்னை எரித்தழிக\nதுதிக்கை நீட்டி அவளை அள்ளி எடுத்தது இருள்குழல்நாதம். தன் மத்தகம் மீது வைத்துக்கொண்டது. மதம் வழியும் சிரம். மத்தெழுந்த கரிய பீடம். அங்கே அவளிருந்தாள் நிலவொளி மட்டும் அணிந்து நிறைந்தவளாக. தடையொன்றில்லை. தழுவத் தயங்காத காற்றில் ஊறி வழிந்தது மலர்மணங்கள் அலைகொண்ட குழலோசை. வெளி திகைத்துச் சுழித்து அங்கே நின்றது. கோடி கால்கொண்டு ஓடும் காலம் மலைத்து நின்றது. உன்னிலுள்ள எல்லாம் என்னுளே நிறைக என்றது இசை. மண்ணுலகெலாம் நிறைந்து நின்றிருந்தவர் அவர் இருவர். அவரைக்காண விண்ணெழுந்தனர் தேவர். கண்டு புன்னகைத்தனர் மூவர்.\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 18\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 35\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 33\n‘வெண்மு��சு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 22\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 20\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 17\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 15\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 13\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 9\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 8\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2\n‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 1\nTags: அபிசாரிகை, நாவல், நீலம், ராதை, விருந்தாவனம், வெண்முரசு\nவெள்ளையானை, ஐயா வைகுண்டர் -கடிதங்கள்\nகேந்திப் பூவின் மணம் - ராஜகோபாலன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 60\nதினமலர் 37, தனித்து நடப்பவர்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/25025-6.html", "date_download": "2019-04-20T22:35:09Z", "digest": "sha1:ZCUC7M7CR5TSC3D7VCG5IBQE4TBLTQAW", "length": 15669, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜெய்ப்பூரில் ராஜஸ்தானுடன் இன்று மோதல்: 6-வது வெற்றியை பெறும் முனைப்பில் சிஎஸ்கே | ஜெய்ப்பூரில் ராஜஸ்தானுடன் இன்று மோதல்: 6-வது வெற்றியை பெறும் முனைப்பில் சிஎஸ்கே", "raw_content": "\nஜெய்ப்பூரில் ராஜஸ்தானுடன் இன்று மோதல்: 6-வது வெற்றியை பெறும் முனைப்பில் சிஎஸ்கே\nஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று ஜெய்ப்பூர் சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சிறந்த பார்மில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), தடுமாறி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.\nஅஜிங்க்ய ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 4 தோல்விகளுடன் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் சொந்த மைதான சாதகங்களுடன் நடப்பு சாம்பியனான சென்னை அணியை இன்று எதிர்கொள்கிறது.\nஇரு அணிகளும் இந்த சீசனில் 2-வது முறையாக மோதுகின்றன. கடந்த மாதம் 31-ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை அணியிடம் ராஜஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. தோனி தலைமையிலான சென்னை அணி 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி கண்டு 10 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடைசியாக நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை பந்தாடியிருந்தது. தோனியின் புத்திசாலித்தனமான கேப்டன்ஷிப்பால் எந்தவிதமான ஆடுகளத்திலும், எல்லா சூழ்நிலைகளுக்கும் தகுந்தபடி சிறப்பாக செயல்படுவதற்கான சமநிலையான அணியாக உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்.\nஅதேவேளையில் ராஜஸ்தான் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்துவற்கான வழிகளை இன்னும் தேடிய வண்ணம் உள்ளது. தொடக்க ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டியசூழ்நிலைகளில் இருந்த போதிலும் அந்த வாய்ப்புகளை ராஜஸ்தான் அணி சரியாக ���யன்படுத்திக் கொள்ளத் தவறியது. கடைசியாக கொல்கத்தா அணிக்கு எதிராக சொந்த மைதானத்தில் விளையாடிய போதிலும் பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் ராஜஸ்தான் அணி தடுமாறியது.\n8 அணிகள் கலந்துகொண்டுள்ள தொடரில் தற்போது 7-வது இடம் வகிக்கும் ராஜஸ்தான் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் இனிமேல் எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிபெற வேண்டும் என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சீசனில் முதல் சதம் விளாசி அனைவரையும் கவர்ந்த சஞ்சு சாம்சன் இன்னும் காயத்தில் இருந்து குணமடையவில்லை.\nஇரு ஆட்டங்களில் மட்டையை சுழற்றிய ஜாஸ் பட்லரிடம் இருந்து அதன் பின்னர் பெரிய அளவிலான ரன் குவிப்பு இல்லாததும் அணியின் திறனை வெகுவாக பாதித்துள்ளது. ரஹானே, ராகுல் திரிபாதி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோரிடம் இருந்தும் பெரிய அளவிலான பங்களிப்பு இல்லை.\nஸ்டீவ் ஸ்மித் கடந்த ஆட்டத்தில் 73 ரன்கள் சேர்த்த போதிலும் படுமந்தமாக விளையாடினார். டி 20 வடிவத்துக்கு தகுந்த அளவில் அவர், அதிரடியாக விளையாடுவது அவசியம். இறுதிக்கட்ட ஓவர்களில் மட்டையை சுழற்றக்கூடிய வீரர்கள் அணியில் இல்லாததும் பலவீனமாக உள்ளது.\nபந்து வீச்சை பொறுத்தவரையில் பென் ஸ்டோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர்,ஜெயதேவ் உனத்கட், ஸ்ரேயஸ் கோபால், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் சிறந்த பார்மில் உள்ள சென்னை அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.\nசென்னை அணியில் டாப் ஆர்டரில் ஷேன் வாட்சன், டு பிளெஸ்ஸிஸ் ஆகியோரும் நடு வரிசையில் சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு, கேதார் ஜாதவ், தோனி ஆகியோரும் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். பந்து வீச்சை பொறுத்தவரையில் தீபக் ஷகார், ஸ்காட் குக்கேலீன் ஆகியோருடன் சுழலில் ஹர்பஜன் சிங், இம்ரன் தகிர், ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் வலுசேர்த்து வருகின்றனர்.\nஇன்றைய ஆட்டம் நடைபெறும் ஆடுகளம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடும் என்பதால் சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர்களும் அசத்தக்கூடும்.\nஹர்பஜன், இம்ரன் தகிர் ‘ஓல்டு வைன்’\nஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணியை தீபக் ஷகார், ஹர்பஜன் சிங், இம்ரன் தகிர் ஆகியோர் தங்களது அற்புதமான பந்து வீச்சில் 108 ரன்களுக்குள் மட்டுப்படுத்தியிருந்தனர். 38 வயதான ஹர்பஜன் சிங் 2 விக்கெட்களையும், 40 வயதான இம்ரன் தகிர் 2 விக்கெட்களையும் கைப்பற்றியிருந்தனர். ஆட்டம் முடிவடைந்ததும் சென்னை அணியின் கேப்டன் தோனி கூறுகையில்,“ஹர்பஜனுக்கும், இம்ரன் தகிருக்கும் வயதாகிவிட்டது என்பதை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் நாட்பட்ட திராட்சை ரசம் (ஓல்டு வைன்) போன்றவர்கள். வயது முதிர்ச்சி அடைந்தாலும் தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்கிறார்கள். குறிப்பாக ஹர்பஜன் சிங், தான் பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக பந்துவீசுகிறார். அணிக்கு எப்போதெல்லாம் விக்கெட் வீழ்த்தும் கட்டாயம் இருக்கிறதோ அப்போது இம்ரன் தகிரை அழைத்தால், சிறப்பாகச் செயல்பட்டு விக்கெட்டை வீழ்த்திக் கொடுப்பார்” என்றார்.\nநேரம்: இரவு 8\tநேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்\nதோனி இல்லாத சிஎஸ்கே ஜீரோ: பேட்டிங்,பந்துவீச்சு, கேப்டன்ஷிப் வியூகம் சொதப்பல்: சன்ரைசர்ஸ்க்கு வெற்றியை எளிதாக்கிய வார்னர், ரஷித் கான்\nதோனி விலகல்; ரெய்னா கேப்டன்: டாஸ் வென்று சென்னை பேட்டிங்\nட்விட்டரில் விஜய் சங்கரை சூசகமாகக் குறிவைத்து அம்பதி ராயுடு கிண்டல்\nதோனிக்கு தடை விதிக்கக் கோரி மிகச்சரியாகச் சொன்னார் சேவாக் : மைக்கேல் வான் வரவேற்பு\nதமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து கூறிய சிஎஸ்கே வீரர்கள்\nஈடன் கார்டன் மைதானத்தில் இன்று மோதல்; கொல்கத்தாவை மீண்டும் பதம்பார்க்குமா சிஎஸ்கே- காயத்தால் அவதிப்படும் ஆந்த்ரே ரஸ்ஸல் களம் இறங்குவது சந்தேகம்\nஜெய்ப்பூரில் ராஜஸ்தானுடன் இன்று மோதல்: 6-வது வெற்றியை பெறும் முனைப்பில் சிஎஸ்கே\nஏற்றுமதிக்கு சவாலாக விளங்கும் 3 பிரச்சினைகள்: இந்திய ஏற்றுமதி கவுன்சில் தகவல்\nஜெட் ஏர்வேஸின் சரக்கு விமானம் ஆம்ஸ்டர்டாமில் பறிமுதல்\nதீர்வைத் தேடும் சரியான அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/pregnancy-tips-tamil/page/20/", "date_download": "2019-04-20T22:32:38Z", "digest": "sha1:T3TJS53IO75WGIGGR2TSYASTGYQADVSC", "length": 23231, "nlines": 203, "source_domain": "pattivaithiyam.net", "title": "Pregnancy Tips Tamil |", "raw_content": "\nகர்ப்ப கால தொடக்கத்தில் ஏற்படும் குமட்டல்|karpa kalathil kumaddal kuriyya\nகர்ப்ப காலத்தில் பெண்கள் பிரச்சனைகளை சந்திப்பது பொதுவானவையே. ஆனால் அப்படி சந்திக்கும் பிரச்சனைகளில் சில கர்ப்ப காலம் முழுவதுமோ இருக்கும். அப்படி கர்ப்பிணிகள் சந்திக்கும் பிரச்சனைகளில் சோர்வு மற்றும் குமட்டல் தான் கர்ப்ப காலம் முழுவதும் இருக்கக்கூடும். எவ்வளவு தான் சோர்வும், குமட்டலும் கர்ப்ப காலத்தில் சாதாரணமாக இருந்தாலும், அது ஆரம்ப காலத்தில் தான். கர்ப்பிணிகள் கர்ப்பத்தின் தொடக்க காலத்தில் குமட்டல் ஏற்படுவற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். Read More ...\nகர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்|karpa kalathil sappida koodatha unavugal\nஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையும் தாய்மை அடைந்த பின்னரே நிறைவுறுகிறது. அந்த வகையில் கருத்தரிக்கும் போது பெண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் உண்ணும் உணவுகளில் இருந்து, மேற்கொள்ளும் பழக்கங்கள் வரை அனைத்திலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையினால், கருத்தரிப்பதே கஷ்டமான ஒரு விஷயமாகிவிட்டது. எனவே கருத்தரித்த பின்னர் பெண்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை Read More ...\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் வாயு தொல்லையை சமாளிக்க சில எளிய வழிகள்|karpa kala medical tips in tamil\nகர்ப்ப காலங்களில் வாயு பிரச்சனை வருவது என்பது கர்ப்பிணிகள் எதிர்கொள்ளும் முதன்மையான பிரச்சனைகளில் ஒன்றாகும். எண்ணம், சுவை, உடல் மற்றும் மன ரீதியில் என பல்வேறு மாற்றங்களை நீங்கள் கர்ப்ப காலங்களில் சந்திக்க நேரிடும். மற்றவர்கள் சாதரணமாக செய்யக் கூடிய விஷயங்களை கர்ப்பிணிகளால் செய்ய முடியாது மற்றும் அவர்கள் கர்ப்பத்திற்கு முன்னர் செய்த சாதாரண வேலைகள் கூட இப்பொழுது கடினமாகத் தோன்றும். கர்ப்பிணிகளுக்கு வாயு பிரச்சனை வருவதற்கு இதுதான் முதன்மையான Read More ...\nஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். கர்ப்ப காலத்தில் ஏற்படம் மாற்றங்கள் இயல்பானவையே. கர்ப்ப காலத்தில் கர்பிணிகள் குழந்தைக்கு சேர்த்து அதிகளவு கலோரி எடுத்து கொள்ள வேண்டும் பொதுவாக ஒரு நாளை��்கு 2,200 கலோரி மதிப்புள்ள உணவை உட்கொள்பவர், கர்ப்பிணி Read More ...\nகர்ப்ப காலத்தில் யோகா பயிற்சிகள் செய்யலாமா|Karpa kala yoga in tamil\nமூலை முடுக்கெல்லாம் யோகா பயற்சியாளர்கள். யோகாசனம் செய்தால் என்றும் இளமையாக இருக்கலாம். எந்த நோயும் நம்மை நெருங்காது என்று பலரும் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். கர்ப்பமாக உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்ளலாமா அப்படி செய்வதானால் என்னென்ன பலன்கள் ஏற்படும் அப்படி செய்வதானால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்ற பல சந்தேகங்கள் பெண்களுக்கு ஏற்படும். இதற்கு விடை இதோ…. கர்ப்பமாக உள்ளவர்கள் யோகா பயிற்சியை மேற்கொள்வதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாமலிருக்க உதவும். புத்துணர்ச்சியுடன் இருக்கவும் செய்யும். Read More ...\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு போலிக் அமிலம் அவசியமா|Health tips for Pregnant Women in tamil\nகர்ப்ப காலத்தில் கருவின் சமச்சீரான வளர்ச்சிக்கு இவை மிக முக்கியமாகத் தேவைப்படுவதாலும், இவை உடலில் சேமித்து வைக்கப்படாத காரணத்தாலும் இவ்விட்டமின்களை நாள்தோறும் எடுப்பது அதி முக்கியம். விட்டமின் B மேலும் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உயிர்ச்சத்து பி1 – தயமின் உயிர்ச்சத்து பி2 – இரைபோஃபிளவின் உயிர்ச்சத்து பி3 – நியாசின் அல்லது நியாசினமைட் உயிர்ச்சத்து பி5 – பன்டோதீனிக் அமிலம் உயிர்ச்சத்து பி6 – பிரிடொக்சின், பிரிடொக்சல் அ;;அது Read More ...\nதாய்மார்களே எப்படி தாய்ப்பால் கொடுப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்|thai pal surakka tips\nபிரசவத்திற்கு பிறகு முதல் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பில் வாய் வைத்து சுவைக்க தெரியாத காரணத்தால் அதிகம் பால் சுரப்பதில்லை. அதைத் தவறாக எண்ணக் கூடாது. குழந்தை நன்றாக சுவைக்க ஆரம்பித்தவுடன், தோண்டத் தோண்ட கிணற்றில் சுரக்கும் தண்ணீர் போல் தாய்ப்பாலும் சுரக்க ஆரம்பித்து விடும். பதட்டம், மன நெருக்கடி, கோபம் போன்றவற்றுக்கு ஒரு தாய் ஆளானால் அவரிடம் தாய்ப்பால் சுரப்பு Read More ...\nஇயற்கையான முறையில் பெண்கள் கருத்தரிக்க சில எளிய வழிமுறைகள்|paati vaithiyam pregnancy\nஉடல், மனம், சூழல், ஆரோக்கியம், தாது, கரு, கருமுட்டை, எனப் பல்வேறு காரணிகள் கருத்தரிப்பதற்குத் துணை செய்ய வேண்டும். மேலும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், பலர் கருத்தரிக்க முடியாமல் இருக்க���ன்றனர். ஏனெனில் இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள், வலிமை குறைந்து, மன அழுத்தம் அதிகரித்து, நல்ல இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவாறு இருக்கின்றன. எனவே, குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், கீழே கூறப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றி வந்தால், விரைவில் Read More ...\nபிரசவத்தின் போது ஏற்படும் உடல் உபாதைகள்|pregnancy tips in tamil language\nபிரசவத்தின் போது, தைரியமாக இருக்க அனைத்து பெண்களும் தயாராக வேண்டும். அதிலும் முதல் பிரசவம் தான் ஒரு பெண்ணுக்கு மறு ஜென்மம். ஆகவே பிரசவத்தின் போது பயப்படாமல், தைரியாமக இருப்பதற்கு நிறைய விஷயங்களை பலர் சொல்லி, தைரியம் கூறுவார்கள். பிரசவத்தின் இறுதி மாதத்தில் எவ்வாறெல்லாம் நடக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. அதை பின்பற்றி பலன் பெறுங்கள்… பிரசவத்தின் போது நடைபெறும் ஒரு செயல்களில் ஒன்று தான் கழிவுகள் வெளிவருதல். ஏனெனில் குழந்தை Read More ...\nபிரசவ வலி வரப்போவதற்கான முக்கிய குறிப்புகள்|prasava vali tips in tamil\nபெண்களுக்கு வரும் வலிகளிலேயே பிரசவ வலி மிகவும் கொடியது. ஏனெனில் எந்த வலியை வேண்டுமானாலும் தாங்க முடியும், ஆனால் பிரசவ வலி வந்தால், அதைத் தாங்கிக் கொள்வது என்பது கடினமானது. ஆகவே கர்ப்பமாக இருப்பவர்கள், பிரசவ வலி வரப் போகிறது என்பதைத் எப்படி நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு பிரசவ வலி வருகிறதென்றால், அதற்கென்று சில அறிகுறிகள் உள்ளன. அந்த அறிகுறிகளை முன்பே தெரிந்து கொண்டால், அந்த வலி Read More ...\nகுழந்தை பெற தாம்பத்தியம் கொள்ள வேண்டிய நாள்கள்|kulanthai pera tips\nமாதவிலக்கு வந்த நாளிலிலிருந்து 13, 14, 15 நாள்களில் உடலுறவு கொண்டால் மட்டுமே குழந்தை பிறக்கும். இவையே கருத்தரிப்பிற்கு உரிய நாள்கள். திருமணம் முடிந்து நான்காண்டுகளாவது குழந்தை பெறாது சுமையின்றி மகிழ்வாக வாழ்ந்து பிறகு பெற்றுக் கொள்வது வாழ்வை மகிழ்வாக்குவதற்கான வழி. கணவன் மனைவி இடையே ஈர்ப்பு குறையாமலிருக்க இது உதவும். ஆனால், சில ஆண்கள் தன் ஆண்மையை உலகுக்குக் காட்ட உடனே பெற எண்ணி ஓராண்டிலே குழந்தை பெற்றுக் Read More ...\nஎத்தனை நாட்கள் பெண்கள் தாய்ப்பால் கொடுக்கலாம்\nகுழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் போது, அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பல தாய்மார்கள் எண்ணுவார்கள். அதிலும் குழந்தைக்கு திட உணவுகள் கொடுக்க ஆரம்பித்த உடன் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்திவிடுவார்கள். குழந்தைகளுக்கு குறைந்தது 6 மாதம் தாய்ப்பால் கொடுப்பதால் எண்ணற்ற நன்மைகள் குழந்தைக்கும், தாய்க்கும் கிடைக்கும் என்று சொல்கின்றனர். ஏனெனில் குழந்தையின் முதல் உணவே தாய்ப்பால் தான். அத்தகைய தாய்ப்பால் தான் குழந்தை வளர Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nநாளை முதல் இந்த 6...\nஒரே மாதத்தில் 15 கிலோ...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117528.html", "date_download": "2019-04-20T22:59:48Z", "digest": "sha1:5LUYBOO5IP67V7ZBNDKAB7DHDWIGAPCG", "length": 13925, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "தைவானில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி – 100க்கு மேற்பட்டோர் காயம்…!! – Athirady News ;", "raw_content": "\nதைவானில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி – 100க்கு மேற்பட்டோர் காயம்…\nதைவானில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2 பேர் பலி – 100க்கு மேற்பட்டோர் காயம்…\nதைவான் நாட்டில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதைவான் நாட்டின் வட கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று 6.4 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடற்கரை நகரமான ஹுவாலியனில் இருந்து வடக்கு திசையில் சுமார் 14 கிலோமீட்டர் தொலைவிலும், கடலுக்கடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nநிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலநடுக்கத்தில் ஹுவாலியன் நகரில் உள்ள ஓட்டல் உள்பட பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஓட்டல் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் பலியாகினர். மேலும் 114 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nதகவலறிந்து பேரிடர் மீட்பு பணியினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nசாலைகளில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது. இதுதொடர்பாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nகடந்த 1999-ம் ஆண்டில் தைவான் தீவில் 7.6 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 2,400 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசிரியரை தாக்கிய மாணவர்கள் இன்று நீதவான் நீதிமன்றில் முன்னிலை…\nபிரான்ஸில் தமிழ் இளைஞர் வெட்டிக் கொலை : அவரது நண்பரும் தற்கொலை..\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் அர்ஜெண்டினாவைச்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை (உடலுறவில் உச்சம்\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி –…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை…\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி…\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும்…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின்…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன்\nமேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகிறது\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1156336.html", "date_download": "2019-04-20T22:16:17Z", "digest": "sha1:EMDJX5RC6S3FD264R3DJEIQP5GDKMAO2", "length": 12419, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "இலங்கைச் சந்தையில் புதிய ரக பெற்றோல்..!! – Athirady News ;", "raw_content": "\nஇலங்கைச் சந்தையில் புதிய ரக பெற்றோல்..\nஇலங்கைச் சந்தையில் புதிய ரக பெற்றோல்..\nஇலங்கையில் தற்போது விற்பனை செய்யப்படும் சுப்பர் பெற்ரோல் மற்றும் சுப்பர் டீசலை சந்தையில் இருந்து அகற்ற இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.\nஅதற்கமைய சர்வதேச தரம் வாய்ந்த புதிய எரிபொருள் வகை ஒன்றை சந்தையில் அறிமுகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய யூரோ போ என்ற பெற்ரோல் மற்றும் டீசல் வகைகள் இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.இந்த யூரோ போ என்ற எரிபொருளுக்கு சர்வதேச தரத்தில் உயர் வரவேற்புகள் உள்ளது. அதில் எவ்வித கழிவுகளும் கலக்கப்படவில்லை என இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதியில் இருந்து இந்த எரிபொருளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nதற்போது ஒரு லீற்றர் ஒன்டென் 95 ரக சுப்பர் பெற்ரோல் 148 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 119 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.எப்படியிருப்பினும், அறிமுகப்படுத்தி வைக்கப்படவுள்ள புதிய யூரோ போ என்ற பெற்ரோல் மற்றும் டீசலின் விலை மேலும் அதிகரிக்க கூடும் என இலங்கை பெற்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..\nதீ விபத்தில் வீடு முற்றாகச் சேதம்..\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் அர்ஜெண்டினாவைச்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை (உடலுறவில் உச்சம்\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி –…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி…\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் கா��்தி ரொட்டிக்கு வாலாட்டும்…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின்…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன்\nமேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகிறது\nஅதிகாரம் அளித்த மக்களை வஞ்சித்த பாஜக அரசு -பிரியங்கா காந்தி…\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1187224.html", "date_download": "2019-04-20T22:30:53Z", "digest": "sha1:Z6UOX6TZHHGX2Q7CZCTIW4CJQCSIPB2Y", "length": 14194, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "யாழில் உள்ள தீவு ஒன்றில் கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடும் ஆவா குழு..!! – Athirady News ;", "raw_content": "\nயாழில் உள்ள தீவு ஒன்றில் கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடும் ஆவா குழு..\nயாழில் உள்ள தீவு ஒன்றில் கோலாகலமாக பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடும் ஆவா குழு..\nயாழ். மாவட்டத்தில் உள்ள தீவு ஒன்றில் ஆவா குழு பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதாக மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், தமது குழுவுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான கருவியாக இவ்வாறான பிறந்த நாள் கொண்டாட்டங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்வதகவும் அவர் கூறியுள்ளார்.\nயாழ். மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு நிலமைகள் சீர்குலைந்துள்ள நிலையில் மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது கருத்து தெரிவிக்கும்போதே மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,\nஆவா குழு சுமார் 200க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் இணைந்து யாழ். மாவட்டத்தில் உள்ள தீவு ஒன்றுக்கு படகை வாடகைக்கு அமர்த்தி சென்றுள்ளனர்.\nஅந்த தீவில் பிறந்தநாள் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. ஆவா என அழைக்கப்படும் வாள்வெட��டு குழு பிரதான நபர் வருடத்தில் 3 தடவைகள் பிறந்தநாள் கொண்டாடுகிறார்.\nஇந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வாள்வெட்டு குழுக்களுக்கு ஆட்சேர்ப்பதற்கான கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.\nயாழ்.மாவட்டத்தில் வாள்வெட்டில் ஈடுபடும் குழு ஒன் று 25க்கும் மேற்பட்ட படகுகளை வாடகைக்கு எடுத்துக்கொண்டு கடலுக்குள் செல்வது தெரியவில்லை.\nவாள்வெட்டு குழுவின் புகைப்படங்களும் கிடைக்கிறது. ஆனால் அவர்களை கைது செய்ய முடிவில்லையா எனவும் அவர் இதன் போது கேள்வியெழுப்பியுள்ளார்.\nபாடசாலை மாணவர்கள் பலர் ஆவா குழுவிற்கு பலிக்கடா ஆக்கப்படுகின்றனர். வாள்வெட்டு குழுக்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கிறது.\nஇந்நிலையில் பொலிஸார் வாள்வெட்டு குழு உறுப்பினர்களின் புகைப்படங்களை எடுக்கிறது.\nஅவர்கள் பிறந்தநாள் கொண்டாடிய படங்கள் கிடைக்கிறது. ஆனால் அவர்களை கைது செய்ய முடியவில்லை என்றால் என்ன பயன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமலைப்பாம்புடன் கொஞ்சி விளையாடிய சிறுமி.. என்ன செய்தது தெரியுமா\nயாழ். மக்களை சற்றுமுன் அலறவைத்த மர்ம உருவங்கள்\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் அர்ஜெண்டினாவைச்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை (உடலுறவில் உச்சம்\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி –…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை…\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி…\nநடத��தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும்…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின்…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன்\nமேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகிறது\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/05/blog-post.html", "date_download": "2019-04-20T22:15:58Z", "digest": "sha1:OI5YC6DWZVPS5I6JMNJRDK2GMSYSVVUR", "length": 23573, "nlines": 566, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: இதயம் கனிந்த நல்லோரே—என் இதயத்தில் வாழும் பல்லோரே!", "raw_content": "\nஇதயம் கனிந்த நல்லோரே—என் இதயத்தில் வாழும் பல்லோரே\nLabels: ஊர் பயணம் வலை ஓய்வு ஒருவாரம் கவிதை புனைவு\nஊரில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் எங்களின் இதய வலையில் இருந்து நீங்கள் எங்கும் அகலமுடியாது. சென்று வாருங்கள் காத்திருக்கிறோம்\n லீவ்லெட்டரை கவிதையாகக் கொடுங்க உங்களாலதான் முடியும் ஐயா உங்க பயணம் இனிமையொ சிறப்பா அமைய வாழ்த்துக்கள்\nதிண்டுக்கல் தனபாலன் May 3, 2013 at 9:47 AM\nஒரு வாரம் இனிய பயணம் முடிந்து, மீண்டும் சிறப்பிக்க வேண்டும் ஐயா... வாழ்த்துக்கள்...\n// சென்று வாருங்கள் காத்திருக்கிறோம்\nபால கணேஷ் சொன்னதை அப்படியே வழிமொழிகிறேன் ஐயா. எவ்வளவு அழகா கவிதை மூலமே விடுப்புக்கடிதம் கொடுத்திருக்கீங்க சமுதாய சிந்தையோடான கவிதை மனம் தொட்டது.விடுமுறையை இனிதே கழிக்க வாழ்த்துக்கள் ஐயா.\nஇயலும்போது எழுதுங்கள்.எழுத்தில் தொடர்பின்றிப் போனாலும்,மனத்தில் தொடர்பின்றிப் போகாதுபல்லாண்டு நலமுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும்\nஓய்வெடுத்து உற்சாகமாக வாருங்கள் ஐயா\nகடைசியில் என்ன அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...\nவியந்து வணங்குகிறேன் புலவர் ஐயா.\nகவியாழி கண்ணதாசன் May 3, 2013 at 6:54 PM\nஉங்கள��� உடல்நலனும் மனநலனும் சிறப்பாக அமைந்திருக்க வேண்டுகிறேன். அருமையான கவியில் அழகாகச் சொன்னீர்கள்.\nநீங்கள் வரும்வரை அருமையான நல்ல கவிதைகள் இங்கு எமக்குக் கிடைக்காமல் போகப்போகிறது. அதுதான் வருத்தம். ஆனாலும் உங்கள் ஓய்வும் முக்கியம். அதனைக்கவனியுங்கள். காத்திருக்கிறோம்.\nஎன் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா\nகரந்தை ஜெயக்குமார் May 4, 2013 at 6:55 AM\nபயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள் அய்யா. சென்று வாருங்கள். காத்திருப்போம்.\nஎங்களின் வலை எப்போதும் காத்திருக்கும் பெருந்தகையே...\nமின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே; கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்\nஅத்தியாவசியமாக நாட்டு நலன் கருதி தாங்கள் அனைத்து நண்பர்களுக்கும் தெரியப்படுத்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் வந்த பின் கூச்சல் இடுவதை விட வரும் முன் காப்பதே சிறப்பு அந்த வகையில் பெரும்பான்மையான மக்களின் நலன் கருதியும் மே 8,10,17 ஆகிய தேதிகளில் முறையே திருச்சி மதுரை கோவை நகரங்களில் நடைபெறும் தமிழ் நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மின் கட்டண உயர்வு குறித்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களில் பங்குபெற வேண்டியும் அதன் விபரங்களை www.vitrustu.blogspot.com\nஅதன் விபரங்களை முழுமையாக அளித்துள்ளேன் மேலும் தகவல் தேவைப் படினும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும் தொடர்பு கொள்ளவும் 9444305581 பாலசுபரமனியன் அல்லது இந்தியன் குரல் உதவிமையங்களில் நேரில் வந்தும் விளக்கம் பெறலாம் நட்புடன் பாலசுப்ரமணியன் இந்தியன் குரல்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே எத்தனை முறையம்மா வந்தாய்-நீ என்னென்ன புதுமைகள் தந்தாய் எண்ணிப்...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nகோடைக் காலம் வந்து துவே கொளுத்தும் வெய்யிலைத் தந்த துவே ஆடை முழுதும் நனைந் திடவே ஆனதே குளித்த தாய் ஆகிடவே ஓடை போல நிலமெல் லாம் உருவம்...\nஇதயம் கனிந்த நல்லோரே—என் இதயத்தில் வாழும் பல்லோ...\nஎல்லாத் தொழிலும் செய்பவர்கள் - ஒன்றாய் இணைந்திடச் ...\nஉற்றவன் நீதான் என்றால் உடனடி வி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34133-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF!?s=70dd5e5b9fe191daab7912b9b37623e4", "date_download": "2019-04-20T22:54:17Z", "digest": "sha1:74PTSOTLKAVW27A7IYYV436HW6HYYYX5", "length": 6383, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி!", "raw_content": "\nபட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி\nThread: பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி\nபட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி\nகடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் வேட்புமனுவில், தான் பி.ஏ பயின்றுள்ளதாக ஸ்மிருதி இராணி குறிப்பிட்டிருந்தார்.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு நிறைவு | பிரதமா் மோடி, ராகுல் இன்று தமிழகம் வருகை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://hookahproject.ru/2015/05/", "date_download": "2019-04-20T22:19:30Z", "digest": "sha1:CTFOFBCQ6XCSOHL5XEMH5JUCT44T7L3U", "length": 49048, "nlines": 1356, "source_domain": "hookahproject.ru", "title": "May 2015 – Desi kahani | hookahproject.ru", "raw_content": "\nகுற்றமற்ற உடலுறவு முக்திக்கு வழிவகுக்கும் என்பது சைவ மதத்தின் அடிப்படைத் தத்துவமாகும்.ஆவுடை லிங்கம் இதற்கு சான்றாகும்.அது மட்டுமன்றி சிவலிங்கங்களின் தோற்றத்தில் இருந்து உடலுறவின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டுள்ளது இது ஆண்,பெண் இருவரும் ஒருமித்து செயல்படும் ஒரு புனித கலையாகும் (ஆனால் தற்போது வியாபாரமாக்கப்பட்டுள்ளது) உடலுறவு என்பது ஒரு கலை, இதனை மன்மதக்கலை என்கிறோம் ஆதாவது\"சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை\"என்ற பழமொழியும் உள்ளது.உடலுறவில் ஆண் பால், பெண் பால் எனப்பிரிக்கப்பட்ட உ���ிரினங்கள் அனைத்தும் இன்பத்திற்காகவும், இனத்தை பெருக்குவதற்காகவும் ஈருடல் ஓர் உயிராக இணைந்து உடலுறவில் ஈடுபடுகின்றன.உடலுறவு என்பது எமது பூலேகம் தேன்றிய காலத்திலிருந்தே இது வரையிருக்கும் பொதுவான ஒரு செயலாகும் இது என்றும் எப்பவும் மாறாத ஒரு விடயமாகும்.தந்ரா (Tantra sex) என்னும் யோகக்கலையினூடாக ஆணும் பெண்ணும் வி\nஎன் மனைவியை அனுபவித்த என் நண்பன் - காம கதை என் பெயர் சண்முகம்,வயது 35 நான் ஒரு சாப்ட்வேர் கம்பெனில பணி புரிந்து வருகிறேன்.என் மனைவி பெயர் ஜெயந்தி வயது 29 நல்ல சிவப்பு நிரம் ஜாக்கெட்டை விட்டு வெளிய பிதுங்கும் இரண்டு இளநீர் முலைகள்,அவளின் பெருத்த குண்டியை பார்த்தால் பிச்சைக்காரனும் அவளை குண்டியடிக பூலை தூக்குவான்,மொத்தத்தில் என் மனைவி சீமை பசு மாதுரி இருப்பாள்.என் பொண்டாட்டிய சைட் அடிகரதுகாகவே என்னோட நண்பர்கள் என் வீட்டுக்கு வருவார்கள்.ஆனால் என் மனைவி கள்ளம் கபடம் இல்லாத பத்தினி என்று நினைத்தது தவறு என உணர ரொம்ப நாட்கள் ஆகவில்லை.சனி கிழமை இரவு நான் என் நண்பனுடன் சேர்ந்து மது குடிப்பது வழக்கம்,சில நேரம் என் நண்பன் வீட்டில்,சில நாட்கள் என் வீட்டில் என எங்கள் சனி கிழமை பார்ட்டி நடக்கும்.வெளிய பொய் குடிச்சுட்டு வாந்தி எடுகரதுகு வீட்ல குடிகறது எவ்வளவோ மேல்னு என் பொண்டாட்டியும் இதற்கு ஒன்னும்\nஅமெரிக்காவில் நடந்த உண்மை - காம கதைகள் என் வயசு 26, ஆறடி உயரம், அமெரிக்காவில் சிலிகான் வேலி பகுதியில் வசிக்கிறேன். இது தான் நான் முதல் முறையா எழுதுறேன். அதனால எழுதுற ஸ்டைல்எப்படின்னு தெரியல.இந்த சம்பவம் நடநத போது நான் ஒரு 19 வயசு விடலை பையன். நான் அப்போ என்ஜின்யரிங் படிச்சிகிட்டு இருந்தேன். ஒரு நாள் செமஸ்டர் லீவ் முடிஞ்சிகாலேஜ் போய்ட்டு இருந்தேன். பஸ்ஸில் நெரிசலாக இருந்தது; கொஞ்ச நேரத்திலே உக்கார சீட் கெடச்சது. சுமார் 3 மணி நேர பயணம், ஆனா ஏற்கனவே 2மணி நேரம் ஆயிடிச்சி.கொஞ்ச நேரம் கழிச்சி எதெச்சையாக முன்னாடி பார்த்தேன். சுமார் 20 வயசு பொண்ணு ஒருத்தி என்னையே பார்த்துகிட்டுஇருந்தா. பாக்க ஒல்லியா இருந்தா, பட்டு சேலை கட்டி இருந்தா. நானும் அவளை வெறிச்சி பார்த்தேன். ரெண்டு பேரும் கண்ண அசைக்காம பாத்திட்டேஇருந்தோம். நான் இறங்க 10 நிமிஷம் இருக்கும்போது அவளையும் இறங்க சொல்லி சைகை செஞ்சேன். நான் எ\nமீரா பதினேழு வயதுக் கிராமத்துப் பெண். பள்ளி விடுமுறையில் சென்னைக்கு அக்கா வீட்டுக்கு வத்திருந்தாள். கடந்த ஒரு வார சென்னை வாசத்தில் அக்காவும் அத்தானும் பகலில் வேலைக்குப் போய்விடுவதால் பக்கத்து வீட்டுப் பெண் கல்பனாவுடன் நண்பியாகி பலவித பலான விஷயங்களைக் கற்றுக் கொண்டாள் என்றே சொல்ல வேண்டும். பதினேழு வயது பருவப் பெண்ணுக்கு வரும் இயற்கையான காம உணர்வுகளுக்கு கல்பனா விளக்கமளித்து, ஆண் பெண் உறவு பற்றி முழு விபரங்களும் சொல்லிக் கொடுத்தது மட்டுமல்லாமல் படிப்பதற்கு புத்தகங்களும் கொடுத்து விட்டாள். பட்டணத்து பெண்களின் அறிவை எண்ணி வியந்தாள் . மீராவின் அக்கா ராதாவுக்கு கல்யாணமாகி ஒரு வருடமாகிறது. ராதாவின் கணவன் ராஜேஷ் ஒரு பிரபல கம்ப்யூட்டர் கம்பனியில் வேலை பார்க்கிறான். கணவனும் மனைவியும் வேலை செய்வதால் வசதியாகவே வாழ்ந்தார்கள். ராஜேஷ் கண்ணுக்கு கவர்ச்சியான வாலிபன். மீராவுக்கு அவன் மேல் ஒரு கவர்ச்சி. அதைவ\nடேபிளின் அடியில் MDயின் PA, அவர் பேண்டை கீழே இரக்கி, ஜட்டியை விலக்கி\nநான் வேலை பார்க்கும் ஆபீஸில் 6 மாடிகள் உள்ளன. 6வது மாடியில் MD ஆபீஸ். நான் MD ஆபீஸ¤க்கு அடிக்கடி செல்வது கிடையாது. என் பாஸ்தான் MDயுடன் பேசுவார். நான் நேராக MDயுடன் பேசினால் என் பாஸ¤க்கு கோபம் வரும். இன்று என் பாஸ் ஊரில் இல்லாததாலும், அவசரமாக MD கையெழுத்து தேவைப்பட்டதாலும், நானே MD ஆபீஸ் செல்ல நேர்ந்தது. எதற்கும் MD செக்ரடரியிடம் அப்பாய்ன்மெண்ட் வாங்கலாம் என்று போன் செய்து பார்த்தேன். போனை யாரும் எடுக்கவில்லை.சரி நேராகச் சென்று பார்க்கலாம். MD பிஸியாக இருந்தால் திரும்ப வந்துவிடலாம் என்று நினைத்து 6வது மாடிக்குச் சென்றேன். செக்யூரிட்டி சல்யூட் அடித்து உள்ளே அனுப்பினான். செக்ரெட்டரியை சீட்டில் காணவில்லை. 5 நிமிடம் வெய்ட் செய்தும் வரவில்லை. என்னிடம் இருந்த டாகுமெண்டை உடனடியாக கூரியர் அனுப்பவேண்டும், MD கையெழுத்து போட்டவுடன் அனுப்பவில்லை என்றால் 5 கோடி நஷ்டம் வரும். அதனாலே, செக்ரெட்டரியிடம், “\nஆண்களுக்கு ஏன் ‘அது’ மேல அவ்வளவு ஆசை\nஎத்தனையோ கேள்விகளுக்கு எப்படியாச்சும், ஏதாவது ஒரு பதில் கிடைத்து விடும். ஆனால் இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்தான். பெண்களிடம் ஆண்களுக்குப் பிடித்த விஷயங்களில் முக்கியமானத���, முதலாவதானது மார்பகங்கள்தானாம். கண், இதழ் என பல விஷயங்கள் ஆண்களுக்குப் பிடித்தாலும் கூட முதலில் அவர்களது கண்ணை ‘உறுத்துவது’ மார்பகங்கள்தானாம். இதற்கு என்ன காரணம் என்பதை உளவியலாளர்கள் கூட இதுவரை சரிவர புரிந்து கொள்ள முடியவில்லையாம். ஒரு பெண்ணை ஆண் பார்க்கும்போது முதலில் எந்த பாகத்தைப் பார்க்கிறான் என்பதையே ஒரு ஆய்வாக நடத்தியுள்ளனர். அதில் கிடைத்த முடிவு, கிட்டத்தட்ட முக்கால்வாசிப் பேர் மார்பகங்களைத்தான் முதலில் நோட்டமிடுகிறார்களாம். பிறகுதான் கண் உள்ளிட்ட ஏரியாக்களுக்குப் போகிறார்களாம்.ஒரு பெண்ணிடம் பேசும்போது, அந்தப் பெண் ஆணின் கண்ணைப் பார்த்து நேருக்கு நேராகப் பேசுவதுதான் வழக்கம். அதேசமயம், ஆண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/25693-.html", "date_download": "2019-04-20T22:39:04Z", "digest": "sha1:T6Q7S5HG6GGRUSTAHCAM6WX2OUZNZITO", "length": 10336, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "தேனியில் வீசும் அரசியல் காற்று யாருக்கு சாதகம்?- கடும் போராட்டத்தில் அதிமுக, காங்., அமமுக | தேனியில் வீசும் அரசியல் காற்று யாருக்கு சாதகம்?- கடும் போராட்டத்தில் அதிமுக, காங்., அமமுக", "raw_content": "\nதேனியில் வீசும் அரசியல் காற்று யாருக்கு சாதகம்- கடும் போராட்டத்தில் அதிமுக, காங்., அமமுக\nகுறைவான வாக்குகளே வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் என்பதால் தேனி தொகுதியில் அதிமுக, காங்கிரஸ், அமமுக வேட்பாளர்களின் பிரச்சாரம் தீவிரம் அடைந்துள்ளது.\nதேனி தொகுதியில் 30 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரதமர் மோடி, ஜிகே.வாசன், ஜான்பாண்டியன், பிரேமலதா, அமைச்சர் உதயகுமார், பார்த்திபன் எம்.பி. உள்ளிட்டோரும் கார்த்திக், சிங்கம் புலி, நிர்மலா பெரியசாமி போன்ற திரை யுலகப் பிரபலங்கள் என ஏராளமானோரும் பிரச்சாரம் செய்துள்ளனர்.\nரவீந்திரநாத்குமார் பிரச்சாரங்களில் பேசும்போது, \"இம்மண்ணின் மைந்தன் நான். உங்களின் பிரச்சினைகள், தேவைகள் எனக்கு நன்கு தெரியும். மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைப்பேன், முல்லை பெரி யாறு அணை நீர்மட்டத்தை உயர்த்துவேன்\" என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறார்.\nகாங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக ���ாநில செய்தித் தொடர்பாளர் திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ்.அழகிரி ஆகியோர் பிரச்சாரம் செய்துள்ளனர்.\nஇளங்கோவன், \"திண்டுக்கல்-குமுளி அகல ரயில் பாதை, திராட்சை, மாம்பழக் குளிர்சாதனக் கிடங்குகள், நெசவாளர் பூங்கா ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படும். வைகை, சோத்துப்பாறை அணைகள் தூர் வாரப்படும்\" என வாக்குறுதிகள் அளித்து வருகிறார்.\nஅமமுக வேட்பாளர் தங்கதமிழ்ச் செல்வனுக்காக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் பிரச்சாரம் செய்துள்ளார். தங்கதமிழ்ச்செல்வன், \"பேரவையில் ஆட்சிக்கு எதிராக ஓட்டளித்த ஓ.பன்னீர்செல்வம் இன்றைக்கு துணை முதல்வராக இருக்கிறார். ஆனால் எந்தத் தவறும் செய்யாத எங்களை தகுதி நீக்கம் செய்துவிட்டனர். இதனால் தொகுதி வளர்ச்சிப் பணி வெகுவாய் பாதிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற இடைத்தேர்தல் இவர்களால் வந்துள்ளது\" என்று பேசி வருகிறார்.\nகடும் போட்டி காரணமாக தேனி மக்களவைத் தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும் நிலை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதனால், வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்ற நோக்கத்திலும், முடிந்தமட்டிலும் கட்சி சாராத வாக்குகளை கவர்ந்துவிட வேண்டும் என்ற ஆர்வத்திலும் இந்த 3 கட்சிகளின் வேட்பாளர்கள் கடந்த சில நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\n2019 தேர்தலில் தமிழ்நாட்டின் பெரும் கேள்வி: பழனிசாமி முன்னெடுக்கும் அரசியல் எடுபடுமா\nஒன் மேன் ஆர்மியாக டிடிஎஸ், ஒதுங்கி நிற்கும் ஈவிகேஸ், இமேஜ் கட்டமைக்கும் ஓபிஎஸ்: தேனி தொகுதியில் இறுதிக்கட்ட கள நிலவரம்\nஇதுதான் இந்த தொகுதி: ஆரணி\nஇதுதான் இந்த தொகுதி: திருப்பூர்\nஇதுதான் இந்த தொகுதி: கன்னியாகுமரி\nஏழைகளை வறுமையிலிருந்து மீட்டெடுக்க காங்கிரஸின் ‘நியாய்’ திட்டம் உதவுமா\nதேனியில் வீசும் அரசியல் காற்று யாருக்கு சாதகம்- கடும் போராட்டத்தில் அதிமுக, காங்., அமமுக\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nதேர்தலில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர் அனைவரும் கோடீஸ்வரர்கள்\nசாதி வெறியை தூண்டாதீர்கள்- ராமதாஸுக்கு முத்தரசன் அறிவுரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2017/02/19022017.html", "date_download": "2019-04-20T23:24:47Z", "digest": "sha1:GHPZQ57WQ24IXYBHQZ7KHY5SFI7EIJJP", "length": 2960, "nlines": 66, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஷ் ). ... அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (19/02/2017) அல் பாஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் ஹாஜிகள் புனித உம்ரா பயணம் சென்றார்கள். . அவர்களின் பயணத்தை இலகுவாக்கி , புனித உம்ராவை சிறப்பாக நிறைவேற்ற வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக!...ஆமின்", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஷ் ). ... அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (19/02/2017) அல் பாஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் ஹாஜிகள் புனித உம்ரா பயணம் சென்றார்கள். . அவர்களின் பயணத்தை இலகுவாக்கி , புனித உம்ராவை சிறப்பாக நிறைவேற்ற வல்ல ரஹ்மான் அருள்புரிவானாக\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஷ்).... இன்று (6/2 /2017)திங...\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஷ் ). ... அல்லாஹ்வின் மாபெ...\nஅல் பஷராத் ஹஜ் & உம்ராஹ் சேவை 23/2/17 மக்காக ஜியார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2018/11/blog-post_29.html", "date_download": "2019-04-20T23:26:03Z", "digest": "sha1:7XXIF5PKS4PQA5G2DSDCXVM3F6CV553D", "length": 4598, "nlines": 84, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: புனித மதினமா நகரில்", "raw_content": "\nநமது அல் பஷாரத் ஹஜ் சர்விஸில் நவம்பர் (15 11/2018) உம்ரா சென்ற ஹாஜிகள்.நேற்று (29/11/2018) “ புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லத்தின்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”\nவல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.\nடிசம்பர் 16,23 ,& 27 ஜனவரி 17&21 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 **மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)\nபிப்ரவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது மற்றும் புனித ஹஜ் 2019\nமுன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....\nஉம்ராவிற்கு பின் நமது வாழ்க்கை எப்படி\nபாவம் மண்ணிப்பு கோருதல் & பிரார்தணை செய்வோம்“\nபுனித உம்ரா சென்ற ஹாஜிகள் நிகழ்வு:1&2\nமிக குறைந்த இடங்களே உள்ளன\nபைத்துல்லாஹ்வில் மிகச்சிறப்பான முறையில் உம்ரா\nபுனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (22/11/2018\nஈருலக தளபதியை ஈன்றெடுத்த (மக்கா)\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...... நமது அல் பஷாரத் ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...... *நிக��்வு 2* ...\nபுனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள...\n(30/10/2018) மக்காவில் “தவாபே விதா (பயண தவாப்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60402266", "date_download": "2019-04-20T22:35:47Z", "digest": "sha1:KFPCC6ORDYEGLQN3SAVGPZTUI27S23BP", "length": 60129, "nlines": 822, "source_domain": "old.thinnai.com", "title": "வீீடு | திண்ணை", "raw_content": "\nமர நிழல்,வேலியோரத்துப்பூ,ஆற்றங்கரை இப்படி எதுவுமே அறியாத ‘நகர விளைச்சல் ‘ நான்.அதுவும் அழுக்கு நகரத்தின் ஆபாசப் புழுதி படிந்த பிரஜை.\nவீடு என்றால் விடுதலையாம். கை காலை நீட்டி ஆசுவாசம் பெறுவது வீடு என்கிற இடத்திலாம். இப்படியெல்லாம் யார் யாரோ எழுதிப் படித்த ஞாபகம்.இவர்கள் வீடெல்லாம் ரொம்ப நன்றாயிருந்திருக்க வேண்டுமென்று நினைத்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.\nமுத்துக் குளிக்க முங்குபவரைப் போல ‘தம் ‘ பிடித்துக் கூடியவரை குறைந்த அளவு நேரத்தை நான் வீட்டில் கழித்திருக்கிறேன்.சின்ன இடைவெளி கிடைத்தாலும் பரந்த வெளி உலகில் கலந்து விடத்துடித்திருக்கிறேன். யாராவது கேட்கலாம். என் வீடென்ன அப்படி முள்ளாய்க் குத்தும்படி அன்பில்லாத மனிதர் கொண்டதா உறவில்லாத சூழலா \nவீடு வீடாவதற்கு அதில் வசிக்கும் மனிதர்களின் பிரயாசைகள் முக்கியம் என்று சொல்வார்கள். நான் சொல்வேன் மனிதன் மனிதனாவதற்கு வீட்டுடைய அமைப்பும் அம்சமும் முக்கியமென்று.\nஉணவு,உடை, உறையுள் ..இவற்றுள் உறையுள்ளுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்பட வேண்டுமென்பது என் அபிப்பிராயம்.\nநினைவு தெரிந்த நாள் முதல் தூசி தூசி தூசி தான் சென்னையில் நான் வசித்தது ஹார்பருக்கும் பிராட்வேக்கும் இடைப்பட்ட பகுதியான மண்ணடி. இளமை ஞாபகங்கள் எல்லாவற்றிலுமே சாக்கடை நாற்றத்தைத் தவிர்க்க முடியவில்லை. தொடர் நினைவுகளாகப் பாசி , அசிங்கமான குளியலறை ,நரகல் மிதக்கின்ற , மேலெல்லாம் படிந்த முழு இருட்டு டாய்லட்.. சிம்னி விளக்கோடு தான் பகலிலும் போகும்படி.\nதி. ஜானகிராமனின் மூன்று கட்டு வீட்டு வர்ணங்களை த் தஞ்சைப் பின்னணியோடு வாசித்திருக்கிறேன். அவர் செய்த தவம் உயர்ந்த பின்னணிகளை எழுதவாவது முடிந்தது. நான் நகரத்தின் வறுமைக் கோட்டுக்குக் கீழெ பார்த்ததெல்லாம் கட்டை வண்டிகள், உழைப்பாளிகள், மூச்சிறைக்கப் பாரம் சுமந்த விலங்குகள், ஹார்பர் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகி மூளை சிதறிய பாட��டாளிகள் , ‘ரேவு ‘ கரையோரம் பருப்பு மூட்டைகளில் கோணி ஊசி யிறக்கித் திருடிக் கடை விரிக்கும் குடிசைப் பெண்கள்,நடை பாதை வாழ் மக்கள், ‘பம்பரக்கண்ணாலே ‘ பாடிய சேரி வாழ் பரமேஸ்வரி, மூக்குப் பொடி போடும் லிங்கிச்செட்டித்தெரு மசூதி அருகாமை முஸ்லிம் பெண்கள், டஜன் டஜனாகப் பிள்ளை பெறும் ஜெரினா அம்மா , சுருட்டு பிடிக்கும் முத்துபேகம்….\nஎதற்குச் சொல்கிறேன் என்றால் கோட்டைக் கொத்தளப் பின்னணி இல்லாவிட்டலும் ,சின்னவீடு, கேட் , தோட்டம் என்று வர்ணிக்கவாவது ஒரு வீடு என் மனசில் நிற்க வேண்டுமே ம்ஹூம்…இல்லவேயில்லை. வீட்டுக்குள் வாழ்ந்திராத எனக்கு வீட்டைப் பற்றி எதுவுமே எழுதத் தெரியவில்லை.நான் அமர்ந்தது, ஆடியது, பாடியது, எழுதியது, படித்தது, எல்லாம், மல்லிகேச்வரர் கோயில் பிரகாரம், ‘அம்போ ‘ என்று தனித்து விடப்பட்டிருந்த மூலைப் பிள்ளையார் கோயில், லிங்கிச்செட்டித்தெரு மசூதிக் குளப்படி, அரமணக்காரத்தெரு ச்ர்ச்கேட் பள்ளம் , கச்சாலிஸ்வரர் கோயில் அக்ரஹாரத்திண்ணைகள் ,பாரி முனை ப்ஸ் நிறுத்தம் , இன்னும் நிறைய இடங்கள்.\n[இன்னும் கூட கனவுகளில் அரமணக்காரத்தெருவை ஓடிக் கடக்கிறேன்]\nநான் வசித்தது கூவ நதிக்கரைச் சேரியாக இருந்தால் சத்யஜித்ரே பாணியில் உண்மைக்கதை தந்திருப்பேன். கூவநதிக்கரைக் குப்பங்களில் நான் வசிக்கவில்லை. அதை விட மோசமான சேரி ஒன்று சென்னையில் உண்டு. கூவ நதி ஓரங்களாவது வெயில் கண்டு நாற்றமும் அழுகலும் காய்ந்து வீரியம் குறையும். நான் வசித்த சேரி பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்வகுப்புச்சேரி. மூடி மூடி மறைத்து நாற்றமும் அழுக்குமாய் உள் வைத்துப் பூட்டிய உயர் வகுப்புச் சேரி.\nபுறக்குப்பை வழுக்கலோடு கப்பல் கப்பலாய் அகத்திலும் தூசையும் குப்பையையும் பாசிப்புழுத்தல் நரகல் அனைத்தையும் சுமந்து மனிதர் வாழும் சேரி. அந்தணச்சேரி.\nஎனக்கு நினைவு தெரிந்து என் முதல் விளையாட்டுத் தோழன் ஜெயிலுக்குப் போனவன் மகன். கடன் பட்டு மீள முடியாமல் ஜெயிலுக்குப் போனதாகச் சொல்வார்கள்.பெரிய வீட்டின் இருட்டுப் பொந்தான பின்புறம் அது. முன்புறம் ஒரு டாக்டரின் கிளினிக் இருந்தது. பேஷண்ட்ஸ் உபயோகிக்கும் டாய்லட்டையே நாங்களும் உபயோகிக்க வேண்டியிருந்தது. அ..அந்த ஜெயிலுக்குப் போன அப்பா எதாவது வெட்டு கொலை பண்ணியிருந்தால் கூட ��னக்கு கெளரவமாகத் தோன்றியிருக்கும். அவர் கடன் கொடுக்க இயலாமல் போனது என் சொந்த அவமானம் போல என் ஆறாவது வயதில் எனக்குப் ட்டது.\nநாங்கள் இருந்த முரட்டு மூன்று மாடிக் கட்டிடத்தின் மாடிகளில் நாகரிகமான பெரிய குடும்பங்களிருந்தன.[டாக்டர் கோதண்டராமையரின் பேத்தி பிரமராவை சமீபத்தில் ஜெய்ப்பூரில் சந்தித்துப் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டேன். ஏழைகளுக்கு உதவுகிற பெரும்போக்குடைய மிக நல்ல குடும்பம் அவர்களுடையது.]மாடிகளின் சாக்கடைகள் எல்லாம் எங்கள் பின்கட்டுக் குடியிருப்பில் தான் சங்கமம்.மாடிக் குடியிருப்புகளுக்கு முத்து, கொட்டை கட்டி என்று இரு வேலையாட்கள் இருபத்து நான்கு மணி நேரமும் போரிங் பைப் அடித்து வருவார்கள். அந்த நாளில் ஆள் கொண்டு அடிக்கவைத்துதான் போரிங் பைப்பில் நீரை மேலே ஏற்ற முடியும். மோட்டார் எல்லாம் வரவில்லையோ வேறே என்ன காரணமோ தெரியவில்லை. சாக்கடை நாற்றமென்றால் அப்படி இப்படியில்லை. குடலையே பிடுங்குவது போல கும்பி நாற்றம்.பின்னால் மாட்டுக் கொட்டிலும் கொல்லை சந்தும் உண்டு[மாடுகள் இல்லை}சந்தில் ஒரு பேய் இருப்பதாக ரொம்ப பிரசித்தி. வேலைக்காரர்கள் கொட்டிலில் படுத்தால் நெஞ்சில் அமர்ந்து அமுக்குமாம். நானும் ஆனவரை தேடிப் பார்த்தேன். பேயின் தரிசனம் கடைசிவரை எனக்குக் கிடைக்கவில்லை. எனவே பத்தாவது வயதில் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். ஆளை அமுக்குவதெல்லம் சாக்கடை நாற்றம் தான். பேய் இல்லவேயில்லை என்ற யதார்த்தமான முடிவு எனக்கு சோகம் கொடுத்தது. [பின்னாளில் தைரியமும் தான்.பெங்களூர் சேம்பர் ஆப் காமர்ஸ் பில்டிங் மூன்றாவது மாடிப்பேய்,காஜியாபாத் ஹாஸ்டல் பேய் ,இவற்றையெல்லாம் ஒண்டியாகச் சமாளித்த தைரியத்தை மேற்படி முடிவு தானெ தந்திருக்கமுடியும் தெரியவில்லை. சாக்கடை நாற்றமென்றால் அப்படி இப்படியில்லை. குடலையே பிடுங்குவது போல கும்பி நாற்றம்.பின்னால் மாட்டுக் கொட்டிலும் கொல்லை சந்தும் உண்டு[மாடுகள் இல்லை}சந்தில் ஒரு பேய் இருப்பதாக ரொம்ப பிரசித்தி. வேலைக்காரர்கள் கொட்டிலில் படுத்தால் நெஞ்சில் அமர்ந்து அமுக்குமாம். நானும் ஆனவரை தேடிப் பார்த்தேன். பேயின் தரிசனம் கடைசிவரை எனக்குக் கிடைக்கவில்லை. எனவே பத்தாவது வயதில் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். ஆளை அமுக்குவதெல்லம் சாக்கடை நாற்றம் தான். பேய் இல்லவேயில்லை என்ற யதார்த்தமான முடிவு எனக்கு சோகம் கொடுத்தது. [பின்னாளில் தைரியமும் தான்.பெங்களூர் சேம்பர் ஆப் காமர்ஸ் பில்டிங் மூன்றாவது மாடிப்பேய்,காஜியாபாத் ஹாஸ்டல் பேய் ,இவற்றையெல்லாம் ஒண்டியாகச் சமாளித்த தைரியத்தை மேற்படி முடிவு தானெ தந்திருக்கமுடியும் \nஎன்னுடன் செட்டி ஸ்கூலில் படித்த ருக்மணி பல நாள் சாப்பிடவேயில்லை என்பாள். எப்படிப் பசிக்கும் என்று எனக்குத்தெரிந்திருக்கவில்லை. என்னைப் பசிக்காமல் காப்பாற்றத்தான் என் தாய் தந்தை பின்கட்டு வீட்டை சகித்துவந்தார்கள் என்பது அப்போது புரிந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேனோ தெரியவில்லை.சாப்பாடு பெரியவிஷயம் என்று எனக்குத்தோன்றியதில்லை அப்போது. ருக்மணியோடு அவள் வீட்டுக்குப் போயிருந்த போது எனக்குப் பொறாமை மிகுத்தது.ருக்மணி வீட்டில் சிவப்புத்திண்ணைகளும் பெரிய கூடமும், தூண்கள் வந்த உயரமான தாழ்வாரமும் நடு முற்றமும் ரொம்ப அழகு. அவள் அப்பா பெரியப்பாக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்தாம். தம்புச் செட்டித் தெருவில் வெண்ணைக் கடையை அடுத்து நீண்ட சந்துக்குள் நுழைந்தால் வலது திருப்பத்தில் சடக்கென்று வந்துவிடும். அதில் தான் முதுகு கூனலான ருக்மணியின் கோம்பைத்தங்கை ,கால் வராத தம்பி மற்றும் அதே சாயலில் எண்ணிக்கை தவறும் அளவுக்கு ச் சிறிதும் பெரிதுமாய் நிறைய குழந்தைகள் வசித்தார்கள்..\nஅந்த வீட்டில் பெரிய ஆண்பிள்ளைகள் படுத்த படுக்கையாய் இருந்தார்கள். பெண்கள் எப்போதும் உட்கார்ந்தே இருந்தார்கள்.என்னுடைய அம்மா சுறு சுறுவென்றிருப்பாள். சதா வேலை செய்வாள்.\nருக்மணி வீட்டில் என்ன கஷ்டம் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் என் உணவையும் நோட்டுப் புத்தகங்ளையும் அவளோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.ருக்மணி வீட்டை விட்டு வெளியே வரும்போது வீட்டு ஆட்கள் யாரையும் பார்க்கப் பிடிக்காமல் கம்பீரமாக வெளியே வருவேன்.\nசாப்பிட ஒன்றுமில்லாவிட்டல் கஷ்டம் என்பது எனக்கு உறைக்காத அளவுக்கு இருந்தன என் அம்மா செய்யும் மஞ்சள் கலர் பொங்கல் புளிப் பச்சிடி பருப்புத் துவையல் ரசம் ,இவையெல்லாம். ருக்மணி ருசித்து முகமலர்ந்து சாப்பிடும் போது அந்த ரசனையின் மர்மம் புரியாமல் வியந்து பார்ப்பேன்.\nசாப்பிட நிறையக் கிடைத்திருந்தது என் குட்���ிக்குடும்பத்துக்கு. வீடு மட்டும் நல்லதாகக் கிடைக்கவேயில்லை. நரகம் போன்ற இருட்டு கவ்விய அந்தப் பின்கட்டு வீட்டைவிட்டு ஒரு ஸ்டோருக்குக் குடி போனோம். இதில் டாக்டர் வீட்டு பாத்ரூம்களில் போல உதிரமும் பஞ்சும் ஒருவித நெடியும் , மஞ்சள்கறை படிந்த பீங்கான்,எச்சில் குப்பி மூத்திரப் பாத்திரம் ரத்தம் உறிஞ்ச அட்டைகளுடன்….இல்லை. நாற்றம் குடலை உருவும் நாசகாரப் பிரதேசங்கள் இல்லை. மொட்டைமாடி இருந்தது. புறாக்கூடு போன்ற சின்ன சின்ன போர்ஷன்களும் பொதுவான குளியலறை டாய்லட்டும் இருந்தன. ஸ்டோரில் சுமார் நூறு பேருக்கு மேல் வசித்தார்கள். ஆணும் பெண்ணுமாய். அவல வாழ்க்கை. சுற்றுப் புறத்தை அசிங்கப் படுத்தி தம் தம் போர்ஷன்களைச் சுத்தமாய் வைத்துக் கொண்டார்கள். சுறுசுறுப்போடு சினிமா போய் வந்தார்கள் பிரபாத் பிராட்வே கொட்டகைகளில். சமையல்காரர்கள்,புரோகிதர்கள்,புரோக்கர்கள்,பிளாட்பார டைப்பிஸ்டுக்கள் என்பது போல பல அலுவல் காரர்கள். அத்தனை பேரும் அந்தணர்கள். தோளுக்கும் இடுப்புக்குமான அழுக்கு நூலைத் தவிர அந்தணக் குணம் எதுவுமே அறியாதவர்கள். தப்பு, தப்பு… அப்படிச் சொல்லிவிட முடியாது. அந்தணருக்கே உரிய கோழைத்தனமும் வலியாரைக் கண்டால் காட்டுகிற பசப்பும் அத்தனை பேருக்கும் இருந்ததே\nஸ்டோர் குடித்தனங்களில் எல்லா வகைத்துயரமும் வக்கிரங்களுமிருந்தன.உடம்பில் பதினெட்டு வளைசல் கொண்ட பொன்னக்காக் கிழவி, வயதுக்கு வந்த அரைப் பைத்தியப் பெண்,வயதான கன்னிப்பெண்கள்,அவர்கள் வீட்டுக்கு தினப்படி கைப்பையுடன்வருகை தரும் ரெகுலர் ராத்திரி விசிட்டர், மெஸ் வைத்து இளைஞருக்குச் சாதம் போட்டு த் தன் பெண்களுக்குக் காதல் திருமணம் அமையாதா என்று ஏங்கிய தாய், தன் மூன்று குழந்தைகளுக்கும் பேச்சு வராமல் பரிதவித்த பெற்றோர், மனைவியைப் பறி கொடுத்து பிள்ளைகளோடு பாடு பட்ட தந்தை,ஒரு பெரிய மனிதனின் சின்னக் குடித்தனம், இப்படி எத்தனையோ\nஆண்பிள்ளைகளில் ஒருவனும் குடிகாரன் அல்லன். ஆனால் குணக்கேடன். எந்த நல்ல அம்சத்தையும் ரசித்து ஏற்றுக்கொள்ள இயலாத அளவுக்கு அந்த ஆண்களின் உடல்களில் விரசங்கள் புரையோடியிருந்தன.நிறைய காட்டன் மார்க்கெட்டு கேஸ்கள்,நிறைய அவுட்டுப் பேச்சு,வெத்துவேட்டுக்கள்,திண்ணை தூங்கிகள்.\nபெண்களிடையே மெலிதான விபச்சாரமிரு��்தது. அப்பட்டமில்லாத அரசல் புரசல் விபச்சாரம். குணக்கேடான சமாச்சாரங்கள் அவ்வப்போது கண்ணீல் பட்டவாறு இருந்தன. அவசரக் கல்யாணங்கள் நடந்தன. பத்து மாதங்களுக்குள்ளான குழந்தை வரங்கள் கிடைத்தன. யாரோ ஒருவனின் மனைவி இன்னொருவனோடு பாத்ரூமிலிருந்து அரையிருட்டில் வெளிவந்ததைப் பார்த்த சாட்சியங்களிருந்தன. நிறையப் பையன்கள் ஓடிப் போனார்கள். பெண்கள் வயதுக்கு வந்தார்கள். ஒரு நல்ல அம்சம் அந்தணச் சேரியில். எந்தப் பையனும் நிச்சயமாக எந்தப் பெண்ணையாவது இழுத்துக் கொண்டு ஓடிவிட மாட்டான். அந்த பலம் எங்கள் சமூகத்து ஆண்பிள்ளை முதுகில் வந்ததே கிடையாது. அதனால் தான் எல்லாப் பெண்களும் எங்கள் வீடுகளில் முப்பத்திரண்டு வயசு வரை கன்னியாகவே மனசு கெட்டு இருந்து வந்தார்கள் பத்திரமாக.\n‘செளதாவுக்கு மார் அழகே போதும் ‘ என்பது மாதிரியான பேச்சுக்களை நடுக்கூடத்தில் பேசுகிற இல்லத்தரசிகளால் தானோ என்னாவோ விடலைகளின் பார்வைகளீல் சேஷ்டைகளில் விபரீதம் கலந்திருந்தது.\nயாரோ எனக்குக் காதல் கடிதம் எழுத நானும் கவிதை வசப்பட என் தாய் தந்தை பயந்து போய் தாத்தா வீட்டில் சரண் புகுந்தார்கள்.\nகுத்து மதிப்பாய் ஒரு வாடகையையும் நாங்கள் சாப்பிடத் தயாரிக்கப் பட்ட உணவில் பெரும்பகுதியையும் எங்கள் சண்டைக்காரச் சித்திகள் கூட்டம் ஜீரணித்தது. என் தாயும் தகப்பனும் எப்போதும் போல ஏழையாகவே இருந்தனர். அவர்கள் அப்படி ஏழையாய் இருப்பதற்கு இன்னின்ன காரணங்கள் என்பதை என் தாத்தா வீடு வரிசையிட்டுச் சொல்லியும் என் பெற்றோர்கள் பரோபகாரங்களைக் குறைத்துக் கொள்ளவில்லை அத்தை குடும்பத்துக்குச் செய்வதையும் நிறுத்திக் கொள்ளவில்லை. என் தாயும் சொத்தில் தன் பங்கைக் கேட்டுச் சித்திமார்களின் கொழுப்பை அடக்கவேயில்லை. கேளாமல் கொடுக்கப் படுவது மட்டுமே ஏற்கப் படும் என்ற கொள்கை. இப்படி அப்படியாக நான் மாநிலக்கல்லூரியில் எம் எஸ்ஸி முடித்த வருடம் விஜிபி தவணை முறையில் ஒரு மர்பி மினி பாய் டிரான்ஸிஸ்டர் வாங்குமளவுக்குப் பணக்காரர்களானோம்.\nபின்னால் வேற்று மாநிலங்களில் பெரிய நகரங்களில் குடியிருந்தேன். குளிருக்கு அடைத்துக் கட்டப்பட்ட சமையல் அறைகளிலும் குளியல் அறைகளிலும் மூச்சு விட முடியாமல் அவஸ்தைப் பட்டேன். நான் உப்புமாவுக்குத் தாளித்து விட்டால் போ���ும். வீட்டின் எந்த மூலைக்கு வந்தாலும் உப்புமா வாசம் மணிக் கணக்கில் நின்றது. மோர் மிளகாய் வறுத்து விட்டால் தீர்ந்தது.\nஆதியில் வீட்டை விட்டு வெளியே ஓடினால் நூலகமே புகலாயிருந்தது எனக்கு. மறைமலையடிகள் நூலகம் முதல் பல நூலகங்கள் நடை தூரத்தில் இருந்தன. இப்போதெல்லாம் அண்மையில் நூலகமே வாய்ப்பதில்லை. மாலைகளில் கோகலே ஹாலில் இலக்கியச்சொற்பொழிவுகளுக்குப் போக முடியும் . க.த. திருநாவுக்கரசு இன்றும் காதில் ஒலிக்கிறார். நடக்கிற தூரத்தில் அண்ணாமலை மன்றம். சோ ,பாலச்சந்தர் நாடகங்கள், மனோகர் மேடையதிசயங்கள் [பத்மா மாமி ஸீஸன் டிக்கட் உபயம்] கச்சாலீச்வரர் கொயிலில் கதா காலட்சேபங்கள் இப்படி எத்தனையோ கிடைத்தன வெளியில்.. இப்போதைய பெரிய நகரங்களில் மாலை வாழ்க்கை மத்திய தரத்தினருக்கு வெகுவாக மறுக்கப் படுகிறது.\nசென்னை வரும் நாட்களில் கடற்கரை தேட நினைத்ததுண்டு. கரையோரச் சமாச்சாரங்கள் கடலையே மறக்க வைத்தன.சுத்தமான சூழலுக்காக மனிதன் தன் ஆயுள் நாள் சேமிப்பைத் தர வேண்டிய காலம் வந்துவிட்டது.\n] வந்த கால கட்டத்திலும் ஏதோ கவனக் குறைவு. காலத்தின் கட்டாயம். இரு வருடங்களுக்கு ஒரு சிமெண்டுக் கிடங்குக்கு அருகில் வசிக்க நேர்ந்தது. சிமெண்டின் நுண்ணிய துகள்கள் வீடு முழுவதும் ஒரு பூச்சு போல,இறையுணர்வு போல படர்ந்து போயின. எப்போதும் கரண்டு கட் வேறு. முழு இருட்டு டாக்டர் வீட்டுப் பின்கட்டை நினைவு படுத்தியது. வாசலில் ஒரு சொறி நாய் வேறு படுப்பதை வழக்கமாக்கிக்கொண்டிருந்தது. அதற்கு வந்திருந்ததைப் போன்ற சொறியை நான் கண்டதேயில்லை. கறுப்பு நிற ரோமம் முழுக்க உதிர்ந்து ,ஒரு முழு அப்பள வடிவில் கொதகொதவென்று சிவப்பு மாமிசம் வெளித் தெரிந்தது. அத்தனைக்கும் அந்த நாய் அலட்டவேயில்லை. லேசான முனகலோடு சரி. என் வீட்டுப் படி தவிர வேறு எந்தப் படியருகிலும் அது போனதுமில்லை.\nஇந்த வீட்டைத் துறந்து அடுத்த வீட்டுக்கு என் சம்பளத்தில் பாதியை வாடகையாய்க் கொடுக்கத் துணிந்த போது வீட்டில் யாருக்கும் இஷ்டமில்லை. எனக்கு சுவாசம் தான் அப்போது முக்கியமானதாயிருந்தது.\nஇவ்வளவுக்கும் ஒரு வீட்டைக் கட்டியிருக்கக் கூடாதா என்று கேட்பிர்கள். கட்டினேனேபுற நகரில் பார்த்தீனியம் சூழலில் இருந்த என் வீட்டுக்குள் நான் காலை வைத்த நிமிடமே எனக்கு ஆஸ்துமா வந்���து. ஆக்ஸிஜன் வைக்க வேண்டி வந்தது. விட்டுப் பிரிந்தேன் என் வீட்டை.\nஆக மொத்தம் கண்ணுக்கு அசிங்கமான அத்தனையையும், கருப்பு,மஞ்சள், பச்சை,சிவப்பு நிறங்களில் பார்த்து விட்டேன். மூக்குக்குப் பிடித்தமில்லாத அவ்வளவு நாற்றங்களையும் அனுபவித்தாகி விட்டது.\nஉதறிய சாக்குத் தூசு, கோலமாவுத்தூசு, மாடியிலிருந்து விழும் குப்பைத்தூசு, சாம்பல் தூசு, சிமெண்டுத் தூசு,ஓடும் வண்டிகள் கிளப்பிய தூசு, அரிசி பருப்பு புடைத்த தூசு, காரை விழும் தூசு, ஓட்டு மேலண்ணத்தூசு, மாடிப்படி,கைப்பிடி, கேட் கதவுகளில் உட்கார்ந்து கையில் நறநறக்கும் தூசு,இப்படி தூசிலேயே வாழ்ந்திருக்கிறேன்.\nமனிதனுக்குப் பசிக்கு உணவு போதும். உடுக்க ஏதோ போதும். உறையுள் உடல் வாழ மட்டும் போதாது. உள்ளமும் வாழுமளவு வசதியான உறையுள் வேண்டும். அது தான் ‘வீடு ‘\nமாலதி[ சென்னை மாநகரம் பற்றின The Unhurried city யில் ஆங்கில மொழியாக்கம் வெளியிடப்பட்டுள்ளது]\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)\nநீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு\nசில நேரங்களில் சில மனிதர்கள்\n‘தொட்டு விடும் தூரம்… ‘\nஅறம்: பொருள்: இன்பம்: வீடு\nபணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.\nவாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை\nதீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)\nஉயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘\nஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)\nசரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”\n2004 ஆம் வருட ராசிபலன்\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nகடிதம் – பிப்ரவரி 26,2004\nகடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.\nகடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்\nகவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘\nமழையாக நீ வேண்டும் – 1\nஇந்தியா ஒளிர்கிறது (India shining)\nஅன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை\nதிசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -13)\nநீலக்கடல் – தொடர் – அத்தியாயம் -8\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தேழு\nசில நேரங்களில் சில மனிதர்கள்\n‘தொட்டு வ���டும் தூரம்… ‘\nஅறம்: பொருள்: இன்பம்: வீடு\nபணம். பதவி. மற்றும் முதுகு சொறிதல்.\nவாரபலன் – பிப் 26,2004-ஹரே ராமா ஹரே டெக்னாலஜி – சித்திர நாவல் – காய்ந்த நீர் காணாமல் போன மணல் – காலைக்கடன் கடவுள் கட்டளை\nதீராத வியப்பூட்டும் உலகம் – (எஸ்.ராமகிருஷ்ணனின் நூல் அறிமுகம்)\nஉயிராசையும் தடுமாற்றமும்-ஐல்ஸ் ஐக்கிங்கரின் ‘ரகசியக் கடிதம் ‘\nஹாலிஃபாக்ஸ் நகரைத் தாக்கிய ஹர்ரிகேன் சூறாவளி ஜுனா (செப்.2003)\nசரித்திரத்தின் சிலுவைகள்: “சிலுவைராஜ் சரித்திரம்”\n2004 ஆம் வருட ராசிபலன்\nபிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – கிறிஸ்தோஃப் தர்க்கோஸ் ( Christophe Tarkos)\nகடிதம் -பிப் 26,2004 : இலக்கியம் எதற்காக \nகடிதம் – பிப்ரவரி 26,2004\nகடிதம் பிப்ரவரி 26,2004 – பெண் நபி, இஸ்லாம் – (என்)வாதத்தின் கடைசி பகுதி.\nகடிதம் பிப் 26,2004 – மகுடேசுவரனின் மடலும், ஒரு சில கருத்துகளும்\nகவிதையிலே ஒரு கதை: ‘பாலம் ‘\nமழையாக நீ வேண்டும் – 1\nஇந்தியா ஒளிர்கிறது (India shining)\nஅன்புடன் இதயம் – 9 – நிறுத்து மனிதா நிறுத்து யுத்தத்தை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2018/08/flash-news-02082018-900.html", "date_download": "2019-04-20T22:14:29Z", "digest": "sha1:R7N2ZOOSYZXSJYSGHYKJMK2SUD6263YP", "length": 4821, "nlines": 109, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: Flash News *அரசு/ நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலி பணியிடம் 02/08/2018 (வியாழக் கிழமை) அன்று கலந்தாய்வு நடக்க உள்ளது காலை 9.00 மணிக்கு இனயதள வாயிலாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும் - பள்ளிக் கல்வி இயக்குநர்", "raw_content": "\nFlash News *அரசு/ நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலி பணியிடம் 02/08/2018 (வியாழக் கிழமை) அன்று கலந்தாய்வு நடக்க உள்ளது காலை 9.00 மணிக்கு இனயதள வாயிலாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும் - பள்ளிக் கல்வி இயக்குநர்\nFlash News *அரசு/ நகராட்சி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலி பணியிடம் 02/08/2018 (வியாழக் கிழமை) அன்று கலந்தாய்வு நடக்க உள்ளது காலை 9.00 மணிக்கு இனயதள வாயிலாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நடைபெறும் - பள்ளிக் கல்வி இயக்குநர்\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\n82 ஆயிரம் பேர் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2013/10/blog-post_16.html", "date_download": "2019-04-20T22:48:05Z", "digest": "sha1:KBFYCSXLIJ526SLKBSKZKLZB2MNHOCYR", "length": 8046, "nlines": 129, "source_domain": "www.nsanjay.com", "title": "என்ன கனவிது..?? | கதைசொல்லி", "raw_content": "\nவானில் இருந்து பூமி நோக்கி\nஇருக்கும் என் சில கனவுகள் ..\nஒற்றை இறகு வண்ணாத்து பூச்சி...\nஅங்கும் இங்குமாய் கிழிந்த துணிகள்...\nஅடிக்கடி பகிரப்படும் சில உருவங்கள்..\nதிண்டுக்கல் தனபாலன் 6:54:00 pm\nவிசித்திரமாகத் தான் இருக்கு... ஆனால் ரசிக்கத்தக்கவை...\nதிண்டுக்கல் தனபாலன் 6:54:00 pm\nவிசித்திரமாகத் தான் இருக்கு... ஆனால் ரசிக்கத்தக்கவை...\nதிண்டுக்கல் தனபாலன் 6:54:00 pm\nஉங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...\nகவிதை மனதை கவர்ந்தது வாழ்த்துக்கள்\nகவிதை மனதை கவர்ந்தது வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழ���லாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/2002-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-04-20T23:03:34Z", "digest": "sha1:ZONWZUI4PAUGIHQ5Q7CNJPJWZGPLIJRR", "length": 23923, "nlines": 118, "source_domain": "www.puthiyavidial.com", "title": "2002 குஜராத் கலவரம்: தாமதப்படுத்தப்பட்ட இராணுவம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\n2002 குஜராத் கலவரம்: தாமதப்படுத்தப்பட்ட இராணுவம்\nBy Wafiq Sha on\t October 6, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\n2002 குஜராத் கலவரம்: தாமதப்படுத்தப்பட்ட இராணுவம்\n2002 குஜராத் கலவரத்தை கட்டுப்படுத்த 3000 படை வீரர்களை கொண்ட இராணுவம் அகமதாபாத் நகருக்கு வரவழைக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் ஒரு நாள் முழுவதும் வாகனத்திற்காக மோடி அரசால் காக்க வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.\nஅப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முன்னிலையில் மோடியை சந்தித்த லெப்டினண்ட் ஜெனெரல் ஜமீருத்தின் ஷா, இராணுவ வீரர்கள் நகருக்குள�� சென்று கலவரத்தை கட்டுப்படுத்த இராணுவத்திற்கு தேவையான முக்கிய உதவிகளை செய்து தருமாறு வேண்டுகோள் வைத்துள்ளார். ஆனால் மார்ச் 1 ஆம் தேதி அதிகாலை 7 மணிக்கு அகமதாபாத் விமான நிலையத்திற்கு வந்த இராணுவம் ஒரு நாள் முழுவதும் காக்க வைக்கப்பட்டுள்ளது. இந்த காத்திருப்பு நேரத்தில் பல்லாயிரம் உயிர்கள் பலியானது.\nஇது குறித்து தனது “சர்க்காரி முசல்மான்” (அரசாங்க முஸ்லிம்) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜமீருத்தின் ஷா. இவரது இந்த புத்தகம் வருகிற அக்டோபர் 13 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி அவர்களால் வெளியிடப்பட உள்ளது.\nஇந்த புத்தகத்தில், 2002 குஜராத் கலவரத்தின் போது மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்புத்துறை மூலமாக குஜராத்தில் இராணுவத்தினரை வருவிக்க குஜராத் அரசு கோரிக்கை வைத்தது என்றும் அப்போதைய Chief of Army Staff ஜெனெரல் பத்மநாபன் தன்னை அழைத்து குஜராத் சென்று கலவரத்தை அடக்குமாறு உத்தரவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார். சாலை மார்க்கமாக குஜராத் செல்ல இரண்டு நாட்களாகும் என்று தான் தெரிவித்த போது விமானம் மூலம் செல்லுமாறும் ஜோத்பூரில் இருந்து இராணுவ வீரர்களை அழைத்துச் செல்லும் பணியை விமானப்படை கவனித்துக்கொள்ளும் என்றும் ஜெனெரல் பத்பாநாபன் கூறியதாகவும் ஷா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார். “விமான தளத்திற்கு அதிகப்படியான வீரர்களை அழைத்துச் செல்லுங்கள். வேகம் மற்றும் உறுதியான நடவடிக்கை தான் இப்போதைய தேவை” என்று ஜெனெரல் பத்பாநாபன் தெரிவித்ததாக ஷா தான் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஆனால் அகமதாபாத்தின் விமான தளத்திற்கு இராணுவ வீரர்கள் வந்திறங்கியதும் இராணுவத்திற்கு மாநில அரசு வழங்க இருந்த போக்குவரத்து மற்றும் இன்ன பிற வசதிகள் குறித்து அவர் கேட்கையில் மாநில அரசு இன்னும் அந்த ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறது என்று தனக்கு பதில் கூறப்பட்டதாக ஷா தெரிவித்துள்ளார்.\n“குஜராத் கலவரத்தின் முக்கியமான் காலகட்டம் பிப்ரவரி 28 இரவு மற்றும் மார்ச் 1 ஆம் தேதி. இந்த காலகத்தில் தான் அதிகப்படியான கலவரம் நடைபெற்றது. 1 ஆம் தேதி அதிகாலை 2 மணியளவில் நான் முதல்வரை(மோடி) சந்தித்தேன். இராணுவ வீரர்கள் மார்ச் 1 ஆம் தேதி முழுவதும் விமான தளத்தில் காத்திருந்தனர். பின்னர் மா��்ச் இரண்டாம் தேதி தான் வாகன வசதி செய்து தரப்பட்டது. ஆனால் அப்போது அனைத்தும் முடிந்திருந்தது.” என்று ஷா தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த காலகட்டத்தில் இராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டு அவர் கேட்ட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்தால் கலவர பாதிப்புகள் குறைவாகி இருக்குமா என்ற கேள்விக்கு, தங்களுக்கு குறித்த நேரத்தில் வாகன வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டிருக்குமாயின் கலவர பாதிப்புகள் மிக மிக குறைவாகவே இருந்திருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\n“காவல்துறையால் ஆறு நாட்களுக்கு செய்ய முடியாததை காவல்துறையை விட ஆறு மடங்கு குறைவான எண்ணிக்கையில் இருந்த இராணுவத்தினர் 48 மணி நேரங்களில் செய்து முடித்தோம். நாங்கள் எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை மார்ச் 4ஆம் தேதி முடித்தோம். நாங்கள் கேட்ட உதவிகள் எங்களுக்கு காலவிரையம் இன்றி செய்து தரப்பட்டிருந்தால் மார்ச் 2ஆம் தேதியே அது முடிந்திருக்கும்.” என்று ஷா தெரிவித்துள்ளார்.\nமேலும் தான் யாரையும் குறிப்பிட்டு குறைகூறவில்லை என்று கூறிய அவர், “போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ய சில காலம் பிடிக்கும். ஆனால் இது போன்ற நேரங்களில் அதனை விரைவாக செய்திருக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளார்.\nகலவர கும்பல்கள் தெருக்களிலும் வீடுகளுக்கும் தீ வைத்துக் கொண்டிருந்த போது காவல்துறை அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது என்றும் அதனை தடுக்க எந்தவித நடவடிக்கையையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் கூறிய அவர், “பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் காவல் நிலையத்தில் இருந்ததை என்னால் காண முடிந்தது. அவர்களுக்கு அங்கு இருக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. நாங்கள் எப்போதெல்லாம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க சொல்கிறோமோ அப்போது சிறுபான்மையினர் பகுதிகளில் அவர்கள் அதனை செய்யவில்லை. அதனால் சிறுபான்மையினர் கலவர கும்பலால் சூழப்பட்டனர். இது முற்றிலும் குறுகிய மனப்பான்மையுடைய ஒருதலைப்பட்சமான செயல்.” என்று ஷா தெரிவித்துள்ளார்.\nகலவரத்திற்கும் காவல்துறைக்கும் உள்ள தொடர்பு குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது பழைய காயங்களை தான் திரும்ப திறக்க விரும்பவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலு��் தனது இந்த புத்தகத்தின் நோக்கம் 2002 கலவரத்தின் போது நடந்த உண்மைகளை கூறுவதே என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில், “அதை மறக்க மூன்று தலைமுறை ஆனது. அந்த காயங்களை நான் திரும்ப திறக்க விரும்பவில்லை. காவல்துறை குறித்த உண்மைகளை நான் தெரிவித்துள்ளேன். மேலும் நான் எழுதிய ஒவ்வொரு வார்த்தையிலும் நான் உறுதியாக உள்ளேன்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nகுஜராத் கலவர பாதிப்புகள் குறித்து அரசின் அதிகாரப்பூர்வ அறிக்கையில், 790 முஸ்லிம்களும் 254 இந்துக்களும் கொல்லப்பட்டதாகவும், 223 மூன்று பேர் காணவில்லை என்றும் மேலும் 2500 பேர் காயமடைந்தனர் என்றும் கூறப்பட்டது. ஆனால் உண்மையான பாதிப்புக்களை அரசின் அதிகாரப்பூர்வ கணக்கு பிரதிபலிக்கவில்லை என்று ஷா தனது புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.\nCheif of Army Staff ஆக தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்ற ஜமீருத்தின் ஷா, இராணுவத்தில் தனது சேவைகளுக்காக பரம் விஷிஷ்த் சேவா பதக்கம், விஷிஷ்த் சேவா பதக்கம், சேனா பதக்கம் ஆகிய பதக்கங்களை பெற்றவர். இவர் தனது புத்தகத்தில் கூறிய கருத்துக்களை ஷாவின் மூத்த அதிகாரிகளும் உறுதி படுத்தியுள்ளனர். குஜராத் கலவரத்தை ஒடுக்க ஜெனரல் பத்மநாபன் ஜமீருதின் ஷாவை தேர்ந்தெடுத்த போது பல புருவங்கள் உயர்த்தப்பட்டது என்றும் ஆனால் ஷாவின் பாராபட்சமில்லாத மற்றும் நடைமுறைக்கு ஏற்ற முடிவுகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது என்றும் ஜெனரல் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.\nTags: குஜராத் கலவ்ராம்கேஸ் டைரிஜமீருத்தின் ஷா\nPrevious Articleஎன் புரட்சி: 14. கறுப்பு மனிதன் Vs வெள்ளைப் பிசாசு\nNext Article பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட கெடு விதிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்ட��ன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/371978.html", "date_download": "2019-04-20T22:33:28Z", "digest": "sha1:6HWLXOT5WX22ROOMSQWP3CNR2DANSR25", "length": 14947, "nlines": 165, "source_domain": "eluthu.com", "title": "ஆய்ந்து தெளிந்த அறிஞர் தமதுள்ளே தோய்ந்துலகம் இன்பமுறச் சொல்லுவார் - கவிஞர், தருமதீபிகை 220 - கட்டுரை", "raw_content": "\nஆய்ந்து தெளிந்த அறிஞர் தமதுள்ளே தோய்ந்துலகம் இன்பமுறச் சொல்லுவார் - கவிஞர், தருமதீபிகை 220\nஆய்ந்து தெளிந்த அறிஞர் தமதுள்ளே\nதோய்ந்துலகம் இன்பமுறச் சொல்லுவார் - சாய்ந்துநின்று\nசோரப் புலவரயல் சொன்னதையே பன்னிவசை\nகூரப் புகல்வர் குறி. 220\n- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்\nஆராய்ந்து தெளிந்த அரிய புலவர் தம் அகத்தே கூர்ந்து நோக்கி அனுபவமாய் ஓர்ந்துணர்ந்த உண்மைகளையே உலகம் நன்மையுற இனிமையாக உவந்து சொல்லுவர்; புன்மையான சோரப்புலவர் பிறருடைய கருத்துக்களைக் கள்ளமாகக் கவர்ந்து எள்ளலுடன் சொல்லி இழிந்து நிற்பர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் புலமைச் சோரத்தின் புலைமை கூறுகின்றது.\nதனது மதிநலத்தைப் பண்படுத்திக் தானாக ஆராய்ந்து சொல்வதே மேன்மையாம்; அங்ஙனமின்றிப் பிறர் கருதியுரைத்த கருத்துக்க��ையே கரவாக எடுத்து மறைவாக வெளியிடுதல் மிகவும் கீழ்மையாம். ஆவதை அறியாமல் போவது புலையாகும்.\nதன் சொந்த அறிவிலிருந்து வருவது இனிய ஊற்றில் ஊறும் நீர்போல் இன்பம் பயக்கும்; அயலாருடையதை மயலாக அள்ளிக் கொள்வது இட்டு வைத்த கட்டுக்கடை நீராய் ஒட்டி ஒழியும்.\nமுன்னோர் நூல்களையும் மேலோர் எண்ணங்களையும் சால்பாக ஆராய்ந்து நேர்மையுடன் தானாகவே நூல் செய்யவேண்டும்; அதுவே சீர்மையாம்.\n'ஒரு புலவன் நெடுங்காலம் ஆய்ந்து தெளிந்து அருமையாக வெளியிட்டுள்ள அறிவுநலங்களைச் சிறிது களவாடி உருக்குலைத்துத் தான் கண்டதாக உலகம் காணச் செய்ய முயல்வது பெரிதும் பரிதாபமாகின்றது.\nதான் முயன்று தேடிய பொருள் அறமும் இன்பமும் அருளும், களவில் கவர்ந்தது பழியும் துன்பமும் பயக்கும். அது போல் அறிவுப் பொருளையும் கருத வேண்டும்.\nகள்ளம் புரிந்து சுவை காணவே, உள்ள அறிவின் உழைப்பு ஒழிந்து போவதால் நல்ல கருத்துக்களைத் தானாகக் காணமுடியாதபடி வீணே இழித்து அது மெலிந்து தொலைகின்றது.\nகள்ளத்தனம் தன் நல்ல உள்ளத்தைக் கெடுத்து விடுதலால் அது பொல்லாக் கொலையாய்ப் புலையாடி நிற்கின்றது.\n’Imitation is suicide’ ‘பிறர் நூலைக் கவர்ந்து செய்தல் தற்கொலையாம்' என எமர்சன் என்னும் அமெரிக்கப் பெரியார் கூறியுள்ளதும் ஈண்டு அறியற்பாலது.\nபிறப்புரிமையில் தனக்கு வாய்த்த அறிவைப் பாழ்படுத்தி விடலால் கலைச் சோரம் கொலைச் சாரமாய்க் குறிக்க நேர்ந்தது.\n\"மலைச்சாரல் வனம்முதலாத் தனிவழியே வருவாரை\nபுலைச்சோரர் பொருள்கவர்வார் பொல்லாதார் எனப்புகல்வர்;\nகலைச்சோரம் புகுந்துசிலர் களவாகப் பிறர்நூலுட்\nநிலைச்சோரம் புரிகின்றார் நெடுஞ்சோரர்; இவர்க்குநேர்\nபுலமையில் சோரம் புரிதல் புலைமையாம் என்றதனால் அதன் நிலைமையும் தீமையும் நெடிது புலனாம்.\nபிறருடைய அறிவுப் பொருள்களைக் களவாடித் தமதாகக் காட்டித் தருக்கி நிற்பாரை அவரது நீர்மை நிலை தெரிய, சோரப் புலவர் என்றது, அவர் சீர்மையுற வேண்டும்.\nஉனக்கு வாய்த்த அறிவை நேரிய முறையில் கூர்மையாகப் பயன்படுத்து. அதனால், சீரிய நிலைமை செழித்து வரும்.\nஉத்தமக் கவிஞனாய் உயர்ந்து கொள்ளுக; சித்தத்தைக் கெடுத்துச் சீரழியாதே என்பது கருத்து.\nவலமழு வுயரிய நலமலி கங்கை\nநதிதலை சேர்ந்த நற்க ருணைக்கடல்\nமுகந்துல(கு) உவப்ப உகந்த மாணிக்க\nவாசகன் எனும்ஒரு மாமழை ப��ழிந்த\n5 திருவா சகம்எனும் பெருநீர் ஒழுகி,\nஓதுவார் மனம்எனும் ஒண்குளம் புகுந்து,\nநாவெனும் மதகில் நடந்து, கேட்போர்\nசெவிஎனும் மடையில் செவ்விதிற் செல்லா\nஉளம்எனும் நிலம்புக ஊன்றிய அன்பாம்\n10 வித்தில் சிவம்எனும் மென்முளை தோன்றி\nவிளங்குறு முத்தி மெய்ப்பயன் தருமே. - நால்வர் நான்மணிமாலை 16\nதெய்வக் கடலிலிருந்து முகந்து மாணிக்கவாசகன் என்னும் கார்மேகம் திருவாசகம் என்னும் திவ்விய மழையைப் பொழிந்தது; அது உலகம் உய்யப் பரவியுள்ளது என உருவகித்து வந்திருக்கும் இந்த அருமைக் கவியை உரிமையுடன் ஊன்றியுணர்ந்து பொருள் நிலைகளை ஓர்ந்து தெருள் நலங்களைத் தேர்ந்து கொள்க என்றும், புனிதக் கவிஞரிடமிருந்து விளைந்து வருகின்ற இனிய கவிகள் மனிதக் குலம் இன்புற அமுத தாரைகளாய் மருவியுள்ளன என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Feb-19, 12:20 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/scholardetail.asp?id=330", "date_download": "2019-04-20T22:16:41Z", "digest": "sha1:W74UP4QIM2AVIQA3KXT7O6YYEYP7PDTZ", "length": 9294, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - Scholarship", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » உதவித் தொகை\nதகுதி : விண்ணப்பதாரர் பிஎச்.டி., படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும்.\nகால அளவு: 3 வருடம்.\nமுதல் இரண்டு வருடம் மாதம் ரூ 18000/-\nமூன்றாம் வருடம் மாதம் ரூ 20000/-\nமுதல் இரண்டு வருடம் மாதம் ரூ 16000/-\nமூன்றாம் வருடம் மாதம் ரூ 18000/-\nதேர்வு முறை: நிறுவனத்தின் விதிமுறைப்படி\nScholarship : என்.ஐ.டி உதவித்தொகை\nCourse : பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் (பிஎச்.டி., )\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nபார்மசி படித்து வருகிறேன். சேல்ஸ் மற்றும் ��ார்க்கெட்டிங் துறைகளில் எனக்கு நல்ல வாய்ப்புள்ளதா\nஅண்ணா பல்கலைக்கழகம் அஞ்சல் வழியில் நடத்தும் எம்.பி.ஏ. படிப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன இதற்கு நுழைவுத் தேர்வு உண்டா\nதனியார் வங்கிகளில் கடன் தருகிறார்களா\nபி.எஸ்சி., நர்சிங் படிப்பை இந்தியாவின் முன்னணி மருத்துவக் கழகமான எய்ம்ஸ்-ல் படிக்க விரும்புகிறேன். இது பற்றிய தகவல்கள் தர முடியுமா\nஅமெரிக்காவில் கேட்டரிங் தொடர்பான படிப்பைப் படிக்க விரும்புகிறேன். இந்தப் படிப்புக்காக நாம் அங்கே செல்ல என்ன விசாவைப் பெற வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/13/51%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-20T23:03:01Z", "digest": "sha1:WVM7LVFZSHFBMESDNQ4ZDLJE2W6KYW7S", "length": 8059, "nlines": 130, "source_domain": "thirumarai.com", "title": "5:1 சிதம்பரம் | தமிழ் மறை", "raw_content": "\nஅன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்\nபொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை\nஎன்னன் பாலிக்கு மாறு கண்டின்புற\nகரும்பற்றச் சிலைக் காமனைக் காய்ந்தவன்\nஅரிச்சுற்ற விøனாயால் அடர்ப்புண்டு நீர்\nஎரிச்சுற்றக் கிடந்தார் என்ற யலவர்\nசிரிச்சுற்றுப் பல பேசப்படா முனம்\nஅல்லல் என் செயும் அருவினை என்செயும்\nதில்லை மாநகர்ச் சிற்றம்பல வாணார்க்கு\nஎல்லை இல்லதோர் அடிமை பூண்டேனுக்கே\nஊனில் ஆவி உயிர்க்கும் பொழுதெலாம்\nநான் நிலாவி யிருப்பன் என் நாதனைத்\nதேன் நிலாவிய சிற்றம் பலவனார்\nவான் நிலாவி யிருக்கவும் வைப்பரே.\nசிட்டர் வானவர் சென்று வரங் கொளும்\nசிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலத்துறை\nசிட்டன் சேவடி கைதொழச் செல்லும்அச்\nசிட்டர்பால் அணுகான் செறு காலனே.\nஒருத்தனார் உலகங்கட் கொரு சுடர்\nதிருத்தனார் தில்லைச் சிற்றம் பலவனார்\nவிருத்தனார் இளையார் விடமுண்ட எம்\nவிண் நிறைந்ததோர் வெவ்வழலின் உரு\nஎண் நிறைந்த இருவர்க்கு அறிவொணாக்\nகண் நிறைந்த கடி பொழில் அம்பலத்\nதுள் நிறைந்த நின்றாடும் ஒருவனே\nவில்லை வட்டப்பட வாங்கி அவுணர்தம்\nவல்லை வட்டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்\nதில்லை வட்டந்திசை கைதொழுவார் வினை\nஒல்லை வட்டங் கடந்தோடுதல் உண்மையே\nநாடி நாரணன் நான்முகன் என்றிவர்\nதேடியுந் திரிந்துங் காண வல்லரோ\nமாட மாளிகை சூழ் தில்லை யம்பலத்(து)\nஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே\nமதுர வாய்மொழி மங்கையோர் ���ங்கினன்\nஅதிர ஆர்த்தெடுத்தான் முடிபத்து இற\nமிதி கொள் சேவடி சென்றடைந் துய்மினே.\nPosted in: நாவுக்கரசர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/12033529/Pollachi-Government-Hospital-4-kg-400-grams-of-weight.vpf", "date_download": "2019-04-20T22:50:06Z", "digest": "sha1:TEWOGFTAZCKCVP73HE75MHTE4A4OPAQA", "length": 15113, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pollachi Government Hospital 4 kg 400 grams of weight with woman Born baby boy || பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு 4 கிலோ 400 கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு 4 கிலோ 400 கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தை + \"||\" + Pollachi Government Hospital 4 kg 400 grams of weight with woman Born baby boy\nபொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு 4 கிலோ 400 கிராம் எடையுடன் பிறந்த ஆண் குழந்தை\nபொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு 4 கிலோ 400 கிராம் எடையுடன் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அறுவை சிகிச்சை இல்லாமல் சுகபிரசவம் பார்த்து டாக்டர்,செவிலியர்கள் சாதனை படைத்தனர்.\nதிண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ரத்தினபிரியா (வயது 28). இவர்களுக்கு 3 வயதில் நிதின் என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் ரத்தினபிரியா 2-வதாக கர்ப்பமானார். இதையடுத்து பிரசவத்திற்காக பொள்ளாச்சி அருகே ரெட்டியாரூரை அடுத்த கோடாங்கிபட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு அவர் வந்தார்.\nஇந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று முன்தினம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதற்கிடையில் நேற்று மீண்டும் வலி ஏற்பட்டதால், அவரை பிரசவ அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர் வித்யா நந்தினி தலைமையில் செவிலியர்கள் சுப்புலட்சுமி, ரேவதிமாலா ஆகியோர் பிரசவம் பார்த்தனர். மதியம் சரியாக 1.32 மணிக்கு ரத்தின பிரியாவுக்கு சுகபிரசவத்த��ல் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 4 கிலோ 400 கிராம் எடை இருந்தது. அதிக எடையுடன் கூடியதாக குழந்தை இருந்தபோதிலும், அறுவை சிகிச்சை இல்லாமல் சுகபிரசவம் பார்த்து டாக்டர் மற்றும் செவிலியர்கள் சாதனை படைத்தனர். இதுகுறித்து மகப்பேறு டாக்டர் வித்யாநந்தினி கூறிய தாவது:-\nரத்தினபிரியாவுக்கு முதல் குழந்தை சுகபிரசவ முறையில் பிறந்தது. இதனால் 2-வது குழந்தையும் சுகபிரசவம் ஆகுவதற்கு வாய்ப்பு இருந்தது. இதனால் பொறுமையாக, மிகவும் கவனமாக பிரசவம் பார்த்தோம். அவர் கூட அறுவை சிகிச்சை செய்யுங்கள் வலி தாங்க முடியவில்லை என்றார். ஆனால் நாங்கள் முயற்சி செய்து சுகபிரசவத்தில் அழகான ஆண் குழந்தையை பிறக்க வைத்தோம். அந்த குழந்தை 4 கிலோ 400 கிராம் உள்ளது.பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் இது ஒரு சாதனை ஆகும். ரத்தின பிரியாவுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளது. தற்போது மாத்திரைகள் சாப்பிட்டு அந்நோய் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. பொதுவாக சர்க்கரை நோய் மற்றும் ஊட்டச்சத்து கொண்ட உணவுகள் அதிகமாக சாப்பிடுவோருக்கு அதிக எடையுடன் குழந்தைகள் பிறக்கும்.\nரத்தினபிரியாவுக்கு பிறந்த குழந்தையின் தலை எளிதில் வெளியே வந்து விட்டது. ஆனால் அதிக எடையுடன் இருந்ததால் தோள்பட்டை வெளியே வர சிரமமாக இருந்தது. பின்னர் பொறுமையாக குழந்தை முழுவதுமாக வெளியே வர வைத்தோம். ரத்தினபிரியாவுக்கு சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளதால், அந்த குழந்தைக்கு சர்க்கரை நோய் உள்ளதா என்று பரிசோதனை செய்யப்படும். மேலும் குழந்தைக்கு சத்தான உணவுகள் கொடுக்க வேண்டும். உடற்பயிற்சி செய்ய வைக்க வேண்டும் என்பது போன்ற அறிவுரைகள் வழங்கப்படும்.\nஇதற்கு முன் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் 4 கிலோ வரை எடையுள்ள குழந்தைகள் சுகபிரசவத்தில் பிறந்து உள்ளன. ஆனால் அதை விட தற்போது தான் அதிக எடையுடன் முதன்முறையாக குழந்தை பிறந்து உள்ளது. கடந்த மாதம் 4 கிலோ 800 கிராம் எடையுடன் ஒரு குழந்தை அறுவை சிகிச்சை முறையில் பிறந்தது. பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனைத்து வசதிகளும் உள்ளதால் சுக மற்றும் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்க வசதியாக உள்ளது. தனியார் ஆஸ்பத்திரியை விட, அனைத்து வசதிகளும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் உள்ளது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n4. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\n5. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/24954-.html", "date_download": "2019-04-20T22:38:12Z", "digest": "sha1:ZVNJBO75APBWDFDN2LZRGE3QAKYXTFEY", "length": 8123, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "அஜித்துடன் படம்: சூசகமாக உறுதி செய்த இயக்குநர் வெங்கட் பிரபு | அஜித்துடன் படம்: சூசகமாக உறுதி செய்த இயக்குநர் வெங்கட் பிரபு", "raw_content": "\nஅஜித்துடன் படம்: சூசகமாக உறுதி செய்த இயக்குநர் வெங்கட் பிரபு\nஅஜித்துடன் படம் பண்ணவுள்ளதை, சூசகமாக உறுதி செய்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு.\nஎச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.\nஇந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காகும். இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\n'நேர்கொண்ட பார்வை' படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை சந்தித்துப் பேசினார் இயக்குநர் வெங்கட் பிரபு. அப்போதிலிருந்தே, 'மங்காத்தா' படத்துக்குப் பிறகு அஜித் - வெங்கட்பிரபு கூட்டணி இணைகிறது என்று செய்திகள் வெளியாகி வருகின்றன.\nஆனால், அதிகாரபூர்வமாக எந்தவொரு தகவலுமே வெளியாகாமல் இருந்தது. தற்போது 'ஆர்.கே.நகர்' படத்துக்காக அளித்துள்ள பேட்டியில் அஜித் படத்தை சூசகமாக உறுதி செய்துள்ளார் வெங்கட் பிரபு.\nஅஜித் படம் குறித்த கேள்விக்கு \"அப்படம் குறித்துப் பேசுவது இப்போது மிகவும் சீக்கிரம் என நினைக்கிறேன். பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. அனைத்தும் முடிவானவுடன், அஜித் சார் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்\" என்று தெரிவித்துள்ளார்\n'நேர்கொண்ட பார்வை' படத்துக்குப் பிறகு, மீண்டும் போனிகபூர் தயாரிக்கும் படத்திலேயே நடிக்கவுள்ளார் அஜித். இதனை எச்.வினோத் இயக்குவார் எனத் தெரிகிறது.\nஅஜித் அப்படத்தை முடிப்பதற்குள், வெங்கட் பிரபுவும் 'மாநாடு' படத்தை முடித்துவிடுவார். அதனைத் தொடர்ந்து இருவரும் இணையும் படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅஜித் நடிப்பு பிரமாதம்; விரைவில் இந்திப் படங்கள் பண்ணுவார்: போனி கபூர் நம்பிக்கை\nஅஜித் படத்தில் ஆடிய பாலிவுட் நடிகை\nமுதலில் சூர்யா, அப்புறம் அஜித்: இயக்குநர் சிவா திட்டம்\nமற்றவர்கள் சொல்வதைக் காட்டிலும் மேலானவர் அஜித்: ஜிப்ரான் புகழாரம்\n'பேட்ட' VS ’விஸ்வாசம்’: இயக்குநர் வெங்கட்பிரபு வேண்டுகோள்\nஅஜித்துடன் படம்: சூசகமாக உறுதி செய்த இயக்குநர் வெங்கட் பிரபு\nமக்களவைக்கு நாளை முதல்கட்ட தேர்தல்: ஆந்திராவில் இறுதிகட்ட நிலவரம்\nநாளை வெளியாக இருந்த நிலையில் 'பி.எம். நரேந்திர மோடி' திரைப்படத்துக்கு திடீர் தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு\nமனதுக்கு சரியென்று பட்டதைச் சொல்கிறேன்: ஜீ.வி. பிரகாஷ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/12222552/1176125/lorry-and-tractors-batteries-theft.vpf", "date_download": "2019-04-20T23:05:19Z", "digest": "sha1:N5BYOUIY2YB4NGIV5I4AAKQ5WOK3I3JG", "length": 18264, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெரம்பலூரில் லாரி, டிராக்டர்களில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான 12 பேட்டரிகள் திருட்டு || lorry and tractors batteries theft", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபெரம்பலூரில் லாரி, டிராக்டர்களில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான 12 பேட்டரிகள் திருட்டு\nபெரம்பலூரில் லாரி, டிராக்டர்களில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான 12 பேட்டரிகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபெரம்பலூரில் லாரி, டிராக்டர்களில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான 12 பேட்டரிக���ை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபெரம்பலூர் மினி லாரி ஓட்டுனர் உரிமையாளர்கள் சங்கத்தின் மினி லாரிகள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலக்கரை ஸ்டாண்டில் நிறுத்தப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் டிரைவர்கள் தங்களது லாரிகளை பாலக்கரை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று காலையில் வந்து பார்த்த போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 7 லாரிகளில் பேட்டரிகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்கள் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் பேட்டரிகளை கழற்றி திருடி சென்றது தெரியவந்தது. இதில் ரஞ்சித்குமார் என்பவரின் லாரியில் பேட்டரியை திருடிய மர்ம நபர்கள் டீசல் டேங்கை திறந்து, அதில் இருந்த 200 லிட்டர் டீசலையும் திருடி சென்றுள்ளனர்.\nஇதேபோல் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஆவின் பால்பண்ணையில் ஒப்பந்த முறையில் இயக்கப்படும் 2 லாரிகளில் பேட்டரி மற்றும் டீசலையும், ஒரு லாரியில் பேட்டரியையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் பாஸ்கர் என்பவர் நடத்தி வரும் டிராக்டர் பழுது பார்க்கும் பட்டறையில் நின்று கொண்டிருந்த 2 டிராக்டர்களின் பேட்டரி களையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.\nஇது சம்பந்தமாக டிராக்டர், லாரிகளின் உரிமையாளர்கள் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் புகார் மனு கொடுத்தனர். அதில், லாரிகளில் பேட்டரி, டீசலையும், டிராக்டர்களில் பேட்டரியையும் திருடிய மர்ம நபர்களை உடனடியாக கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஒரே நாளில் 10 லாரிகள், 2 டிராக்டர்களின் பேட்டரிகள் திருடப்பட்டுள்ளதால், அதில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், அவர்கள் திட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருடப்பட்ட 12 பேட்டரிகளின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என்று டிராக்டர், லாரிகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் நான்கு ரோடு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது.\nமதுரை- வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் மர்மநபர் நுழைந்து நகல் எடுத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி\nஐபிஎல் போட்டி: டெல்லி அணி வெற்றி பெற 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nவீரதீர சாகசத்துக்கான விர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் பரிந்துரை\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு\nஅபிநந்தனின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கு பிராந்தியத்திற்கு பணியிட மாற்றம் - இந்திய விமானப்படை\nராஜஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 162 ரன் நிர்ணயித்துள்ளது மும்பை அணி\nபுகார் குறித்து விசாரணை நடத்தப்படும் - மதுரை மாவட்ட ஆட்சியர் உறுதி\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் மர்மநபர் நுழைந்ததாக புகார் - அரசியல் கட்சியினர் தர்ணா\nதாராபுரத்தில் மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை பலி\nஅரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமதுக்கரையில் பேராசிரியர் வீட்டில் நகை கொள்ளை\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்��ி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-04-20T22:19:41Z", "digest": "sha1:64LY3WT2NIBXVVDXADROHIRINTMNT3B5", "length": 6187, "nlines": 111, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "வெண்பொங்கல் – உள்ளங்கை", "raw_content": "\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல்\nசில வருடங்களுக்கு முன்னால் திருச்சி டவுன் ஸ்டேஷனுக்கு எதிரில் ஆனந்தா லாட்ஜ் என்றொரு ஹோட்டல் இருந்தது. நான் அப்போது ஆண்டார் தெருவில் ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தேன். காலை டிஃபன் (அப்போதெல்லாம் “ப்ரேக்ஃபாஸ்ட்” என்று ஸ்டைலாக சொல்லத்தெரியாது) ஆனந்தா லாட்ஜில்தான். ஏனெனில் டவுன் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபரிசாய்ப் பெற்றாய் நல் தொந்தி,\nஅது குருதியின் இடை நிற்கும் நந்தி\nஇறுதியில் இயங்கும் இதயம் விந்தி\nமுடிவில் சடுதியில் இறப்பாய் இயல்புக்கு முந்தி\nஇனியும் இந்நிலை வேண்டுமா நீ சிந்தி – எனவே\nஇருப்பாய் பந்திக்குச் சற்றே பிந்தி\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,599\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,597\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,229\nபழக்க ஒழுக்கம் - 8,986\nதொடர்பு கொள்க - 8,797\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,110\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/category/news/world/page/2/", "date_download": "2019-04-20T22:39:37Z", "digest": "sha1:E56J5TKXIDMGFRDPPXQ2XRYLH2C6UXOZ", "length": 20734, "nlines": 154, "source_domain": "www.puthiyavidial.com", "title": "உலகம் Archives - Page 2 of 10 - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nகஸகஸ்தான் அதிபர் திடீர் ராஜினாமா\nகஸகஸ்தான் நாட்டின் அதிபரான நூர் சுல்தான் நஸார்பயேவ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். 29 ஆண்டுகள் நாட்டின் அதிபராக…More\nநியூசிலாந்து மீதான எங்கள் நேசத்தை சிதைத்துவிட முடியாது: தாக்குதல் நடத்தப்பட்ட மசூதியின் இமாம்\nநியூசிலாந்தின் கிழக்கு கடலோர நகரமான கிரைஸ்ட்சர்ச்சிலுள்ள அல்-நூர் என்னும் மசூதி மற்றும் ஹாகிலே பூங்காவுக்கு அருகிலுள்ள மற்றொரு லின்வுட் மசூதி…More\nஇஸ்ரேலில் மரணித்த இந்திய பெண்: உடலுறுப்பு கடத்தல் மாபியாக்களின் வேலை\nஇஸ்ரேலில் மரணித்த இந்திய பெண்: உடலுறுப்பு கடத்தல் மாபியாக்களின் வேலை இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள ஆஷுட்ட அஷ்தோத்…More\nவரலாற்று சிறப்புமிக்க துருக்கி தேர்தலில் எர்துகான் வெற்றி\nவரலாற்று சிறப்புமிக்க துருக்கி தேர்தலில் எர்துகான் வெற்றி வரலாற்று சிறப்புமிக்க துருக்கி தேர்தலில் பா��ிக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ரிசெப்…More\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா\nஐ.நா. மனித உரிமை கழகத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா தங்களின் அடிப்படை உரிமைகளுக்காக அமைதி வழியில் போராடிவரும் ஃபலஸ்தீன மக்கள்…More\nபோலிச் செய்திகளுக்கு 10 ஆண்டுகள் சிறை: புதிய சட்டத்திற்கு மலேசியா திட்டம்\nசமூக வலைதளங்களில் மிக அதிகமாக பரவி வரும் போலிச் செய்திகளை வெளியிடுபவர்களுக்கு 80 லட்சம் ரூபாய் அபராதம் முதல் பத்தாண்டு…More\nநீதித்துறையை அவமதித்ததாக கூறி எகிப்து அதிபர் முர்ஸிக்கு மூன்று ஆண்டுகள் சிறை\nஎகிப்து மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியான முஹம்மத் முர்ஸி மற்றும் மேலும் 19 நபர்களை அவர்கள் நீதித்துறையை…More\n“போஸ்னியாவின் கசாப்புகாரன்” சர்வதேச நீதிமன்றத்தால் இனப்படுகொலை குற்றவாளி என்று அறிவிப்பு\nபோஸ்னிய செர்பிய படை தளபதி ராட்கோ ம்லாடிக் ஐக்கிய நாடுகளின் நீதிமன்றத்தால் இனப்படுகொலை குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார். சுமார் இருபது…More\n2009 கலகத்தில் ஈடுபட்ட 139 வீரர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது பங்களாதேஷ் உயர் நீதிமன்றம்.\nபங்களாதேஷில் 2009 ஆம் ஆண்டு கலகத்தில் 57 இராணுவ அதிகாரிகள் உட்பட 74 பேர் கொல்லப்பட்ட வழக்கில் 139 வீரர்களின்…More\nரோஹின்கிய அகதிகளில் சுமார் 14000 பேர் பெற்றோரை இழந்த சிறுவர்கள்: ஐநா\nமியான்மரில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மேல் மியான்மர் இராணுவம் நடத்தும் கொடுமைகளில் இருந்து தப்பி பங்களாதேஷ் எல்லையை தாண்டியவர்களில் சுமார் 14000…More\nமுஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் முன்னாள் தலைவர் மஹ்தி ஆகிப் மரணம்\nமுஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின்(இஃவானுல் முஸ்லிமீன்) முன்னாள் தலைவர்(முர்ஷிதுல் ஆம் – தலைமை வழிகாட்டி) முஹம்மது மஹ்தி ஆகிப் கடந்த செப்டம்பர்…More\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் வெறுப்பு தாக்குதல்கள்: பள்ளிவாசல் மீது குண்டு வெடிப்பு\nஅமெரிக்காவில் உள்ள மின்னெசோட்டா மாகாணத்தின் ப்லூமிங்டன் நகரில் அமைந்திருக்கும் தார் அல் ஃபாரூக் இஸ்லாமிய மையத்தின் மீது கடந்த சனிக்கிழமை…More\nடிரம்ப்பின் முஸ்லிம்கள் மீதான தடையை அமல் படுத்த(பகுதி) அமெர்க்க உச்சநீதிமன்றம் அனுமதி\nஅமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்றபின் உலகின் ஆறு நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வருகை தருவதற்கும் அனைத்து…More\nபிரிட்டனில் அதிகரிக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள்\nகடந்த மே 22 ஆம் தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் முஸ்லிம்களுக்கு எதிரான குற்றங்கள்…More\nஃபிரான்ஸ் அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரான் வெற்றி: பிரிவினைவாத சத்திகளுக்கு எதிராக போராட உறுதி\nசமீபத்தில் நடந்து முடிந்த ஃபிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரான், வலது சாரி மரைன் லே பெண் என்பவற்றை…More\nஅமெரிக்காவில் இனவாத தாக்குதலில் இந்தியர் பலி\nஅமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பஞ்சாபின் பழைய நாதல்லா பகுதியை சேர்ந்த ஜக்ஜீத் சிங் என்பவர் அடையாளம் தெரியாத…More\nகூடைப் பந்து போட்டியில் ஹிஜாபை அனுமதித்த FIBA\nகூடைப்பந்து போட்டியில் ஹிஜாப் மற்றும் யூதர்கள் அணியும் யர்முல்க் தொப்பிகளை சர்வதேச கூடைப்பந்து கூட்டமைப்பு அனுமதித்துள்ளது. இந்த அமைப்பின் மத்தியக்…More\nஜெர்மனி: பேருந்து தீவிரவாத தாக்குதல்: பணத்திற்காக முஸ்லிம்கள் மீது பழி சுமத்தியது அம்பலம்\nபோரஷ்ஷியா டோர்ட்மன்ட் அணி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஜெர்மானிய ரஷியர் ஒருவரை ஜெர்மனி காவல்துறை கைது செய்துள்ளது. இந்த…More\nஇராணுவத்தின் இந்த தோல்வி நல்லதற்கே – விடியல் ஆகஸ்ட் 2016\nபொதுவாக தங்கள் நாட்டின் இராணுவம் தோல்வியைத் தழுவுவதை எந்த நாட்டு மக்களும் விரும்புவதில்லை. ஆனால் ஜூலை 1516 தேதிகளில்…More\n – விடியல் ஜூலை 2013\nநவீன துருக்கியை சீர்திருத்தங்களின் பாதையில் அழைத்துச் செல்லும் சிறந்த ஆளுமைக்கு சொந்தக்காரர் பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான். ராணுவத்தின் திமிரான…More\nJanuary 30, 2016 பாலஸ்தீன் மீது நடத்தப்படும் அடக்குமுறையால் இஸ்ரேலிய ராணுவத்தில் பணியாற்ற மறுத்தவருக்கு சிறை தண்டை உலகம்\nJanuary 19, 2016 அமெரிக்காவில் ஐஎஸ் தீவிரவாதி என்று கோஷமிட்டு பங்களாதேச முஸ்லிம் மீது தாக்குதல் உலகம்\nMay 7, 2015 முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம்:ஜெர்மனியில் நான்கு பேர் கைது உலகம்\nJune 27, 2017 டிரம்ப்பின் முஸ்லிம்கள் மீதான தடையை அமல் படுத்த(பகுதி) அமெர்க்க உச்சநீதிமன்றம் அனுமதி உலகம்\nMarch 7, 2017 அமெரிக்காவில் குறிவைக்கப்படும் இந்தியர்கள் உலகம்\nMarch 29, 2019 ஃபேஸ்புக்கில் நிறவெறி பிரச்சாரத்திற்கு இடமில்லை உலகம்\nMay 1, 2016 ஃபிரான்ஸ்: கோர்சிகா பள்ளிவாசலுக்கு தீவைப்பு உலகம்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/06/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-20T22:21:28Z", "digest": "sha1:JEYA7WBSQWAZLX4NHCJQNT6MIBNLDPUH", "length": 18616, "nlines": 353, "source_domain": "educationtn.com", "title": "வல்லாரை – மருத்துவ பயன்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் வல்லாரை – மருத்துவ பயன்கள்\nவல்லாரை – மருத்துவ பயன்கள்\nவல்லாரை – மரு��்துவ பயன்கள்\nவல்லாரை சிறுநீர் பெருக்கும்; மாதவிலக்கைத் தூண்டும்; உடல் ஆரோக்கியத்திற்கான மருந்தாகும். வாய்ப்புண், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு, விரை வீக்கம், காயம் படை ஆகியவற்றையும் வல்லாரை குணமாக்கும்.\nவல்லாரை முழுத்தாவரமும் துவர்ப்பு, கைப்பு, இனிப்புச் சுவைகள் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது. வல்லாரை ஞாபக சக்தியைப் பெருக்கும்; நோய் நீக்கி உடலைத் தேற்றும்; வியர்வையை அதிகமாக்கும்.\nவல்லாரை சிறுசெடி ஆகும். சிறுநீரக வடிவமான இலைகள், அவற்றின் நுனியில் காணப்படும் வெட்டுப்பற்கள் போன்ற அமைப்பு, கை வடிவாக விரிந்துள்ள இலை நரம்புகள், நீண்ட இலைக்காம்பு மற்றும் கணுவில் வேர்களைக் கொண்டு தரையில் படரும் வளரியல்பைக் கொண்டு வல்லாரையை இனம் காணலாம்.\nவல்லாரை வேர்த் தண்டுகள் பல்லாண்டுகள் வரை உயிர்வாழ்பவை. வல்லாரை பூக்கள், மிகச் சிறியவை, இளஞ்சிவப்பு நிறமானவை. ஒரு கொத்தில் தொகுப்பாக 3 முதல் 6 பூக்கள் வரை காணப்படும்.வல்லாரை பழங்கள், சிறியவை, 7-9 விளிம்புக் கோடுகளுடன் காணப்படும்.\nஈரமான பகுதிகளான ஆற்றங்கரைகள், ஓடைகள், ஏரி, குளக்கரைகள், வயல் வரப்புகள் மற்றும் களிமண் பாங்கான நிலங்களில் வல்லாரை பசுமையாக அடர்ந்து வளர்ந்திருக்கும். வல்லாரைக் கீரை நாம் அனைவரும் நன்கு அறிந்து உபயோகிப்படுத்த வேண்டிய மூலிகையாகும்.\nமருந்துச்செடி வகைகளில் வல்லாரை முக்கிய இடம் வகிக்கின்றது. பிரம்பி, சரஸ்வதி, சண்டகி, யோசனவல்லி போன்ற தமிழ்ப்பெயர்களாலும் வல்லாரை பொதுவாக அழைக்கப்படுகின்றது.\nவல்லாரை முழுத்தாவரமும் மருத்துவத்தில் பயன்படும். வல்லாரை தாவரத்தின் சமஸ்கிருதப் பெயரான மண்டூகபரணி என்பது இதன் இலைகள் தவளையின் பாதம் போன்ற அமைப்புடையவை என்பதைக் குறிக்கின்றது.\nவல்லாரை வளர்ப்பது மிகவும் எளிதானது. வேருடன் உள்ள ஒரு வல்லாரைக் கொத்தை நம் வீட்டுத் தோட்டத்தில் அல்லது தொட்டியில் நட்டால் சில தினங்களில் படர்ந்து வளரத் தொடங்கும். சாதாரணமாகக் கீரை வியாபாரம் செய்யும் நபர்களிடமும் வல்லாரை கிடைக்கும்.\nஎச்சரிக்கை: வலிப்பு நோய் உள்ள குழந்தைகளுக்கு வல்லாரையை உள்ளுக்குள்; சாப்பிடும் மருந்தாகக் கொடுக்கக் கூடாது. மேலும், இதை அளவுக்கு மீறி சாப்பிட்டால் தலைச்சுற்றல், தலைவலி ஆகிய உபாதைகளைத் தோற்றுவிக்கும்.\nகுழந்தைகளுக்கு ஞாப�� சக்தி, அறிவுக் கூர்மை, சிந்தனைத் திறன் அதிகமாக, மூளை பலப்பட வல்லாரை இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து கொள்ள வேண்டும். 1 முதல் 2 கிராம் அளவு, தினமும், காலை, மாலை வேளைகள், ½ டம்ளர் பாலில் கலந்து உள்ளுக்குக் கொடுத்துவர வேண்டும் அல்லது பசுமையான 2 இலைகள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடக் கொடுக்கலாம்.\nவல்லாரைக் கீரையை நன்கு சுத்தம் செய்து, சாதாரணமாகக் கீரைச் சாம்பார் செய்யும் முறையில் சாம்பார் செய்து, வாரம் இரண்டு முறைகள் சாப்பிட நரம்புகள் பலமடையும்.\nவீக்கம், கட்டிகள் மறைய வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி, தொடர்ந்து வீக்கம், கட்டி ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் குணம் ஏற்படும்.\nவல்லாரை இலைச்சாற்றைப் பிழிந்து, சம அளவு நெய் சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வர அடிபட்ட காயம், கொப்புளங்கள் குணமாகும்.\nதலைமுடி அடர்த்தியாக வளர வல்லாரைச் சாறு ஒரு பங்கு, சுத்தமான நல்லெண்ணெய் ஒரு பங்கு, இரண்டையும் ஒன்றாகக் கலந்து, பக்குவமாகக் காய்ச்சி, நீர் சுண்டிய பின்னர் இறக்கி வைத்து, ஆறிய பின்னர் வடிகட்டி, கண்ணாடி சீசாவில் பத்திரப்படுத்த வேண்டும். இதனை, கூந்தல் தைலமாகத் தினமும் தலையில் தடவிவர வேண்டும்.\nதொழுநோய்க்கு மருந்து ஒரு பிடி வல்லாரை முழுத்தாவரம் அல்லது இலைகளை ½ லிட்டர் நீரில் கொதிக்க வைத்து, 100 மி.லி.யாக சுண்டக்காய்ச்சி, அதில் வேளைக்கு 50 மி.லி. அளவு உள்ளுக்குள் சாப்பிட வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இவ்வாறு சாப்பிடலாம். 2 மாதங்கள் வரை சிகிச்சையைத் தொடரலாம்.\nதாவரத்தில் உள்ள ஆசியாட்டிகோசைடு எனப்படும் செயல்படும் மருந்துப் பொருள் தொழுநோயைக் குணப்படுத்துவதற்குக் காரணமாக உள்ளது. இவை, தோல், முடி, நகங்களின் வளர்ச்சியைத் தூண்டுவது ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleகை வைத்திய முறைகள்\nNext articleவிழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் இயறக்கை பேரிடர் மற்றும் டெங்கு விழிப்புணர்வு மாணவர்களிடையே ஏற்படுத்துதல் சார்பு\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nவெயில் காலங்களில் சாப்பிட ஏற்ற பழங்கள்\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த திருநீற்றுப் பச்சிலை…\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nவிழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மட்டிகைகுறிச்சி இன்று 21.06.2018. யோகா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/371988.html", "date_download": "2019-04-20T23:01:22Z", "digest": "sha1:AQRXVC6BDQKG7IKXO6HWJCSITK5JK7A2", "length": 7976, "nlines": 174, "source_domain": "eluthu.com", "title": "உனக்கு நான் வேண்டும் - காதல் கவிதை", "raw_content": "\nஎன் பாதம் மேல் நீ ஏறி\nஅந்த மூன்று நாள் தந்த\nஎன் மடி சாய்திட உனக்கு\nமுத்தம் வழியும் கூந்தல் மழை\nகொட்டிச் சிந்தும் குமரி அழகு\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : லவன் டென்மார்க் (11-Feb-19, 5:32 pm)\nசேர்த்தது : லவன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/12/04113700/1216346/Belgaum-area-accident-6-woman-dead-police-inquiry.vpf", "date_download": "2019-04-20T23:05:57Z", "digest": "sha1:WXHHLBN2UAFHQLZI4T4SI3FKTK6OUNYY", "length": 14791, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெல்காம் பகுதியில் ஜீப்-டிராக்டர் மோதி 6 பெண்கள் பலி || Belgaum area accident 6 woman dead police inquiry", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபெல்காம் பகுதியில் ஜீப்-டிராக்டர் மோதி 6 பெண்கள் பலி\nபதிவு: டிசம்பர் 04, 2018 11:37\nபெல்காம் பகுதியில் ஜீப்-டிராக்டர் மோதி 6 பெண்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident\nபெல்காம் பகுதியில் ஜீப்-டிராக்டர் மோதி 6 பெண்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident\nகர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் சவுகத்தி பகுதியை சேர்ந்த 14 பேர் கோகாத் பகுதிக்கு ஜீப்பில் வந்தனர். அங்கு அவர்கள் தங்களது உறவினர் ஒருவருக்கு இறுதி சடங்கு காரியம் செய்துவிட்டு மீண்டும் ஜீப்பில் ஊருக்கு திரும்பினர்.\nஅப்போது ஹீரேனந்தி பகுதி அருகே வந்தபோது கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டர் ஒன்று எதிரே வந்து மோதியது.\nஇந்த விபத்தில் ஜீப்பில் இருந்த 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காயம் அடைந்தவர்களை கோகாத் மற்றும் பெல்காம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோகாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான 6 பெண்களின் உடல்களை கைப்பற்றி கோகாத் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #Accident\nமதுரை- வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் மர்மநபர் நுழைந்து நகல் எடுத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி\nஐபிஎல் போட்டி: டெல்லி அணி வெற்றி பெற 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nவீரதீர சாகசத்துக்கான விர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் பரிந்துரை\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு\nஅபிநந்தனின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கு பிராந்தியத்திற்கு பணியிட மாற்றம் - இந்திய விமானப்படை\nராஜஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 162 ரன் நிர்ணயித்துள்ளது மும்பை அணி\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு - பிரதமர் மோடி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல் பிரசாரம்\nதலைமையின் அனுமதியின்றி காங்கிரசுக்கு ஆதரவு - கேரள மாநில ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் சஸ்பென்ட்\nவீரதீர சாகசத்துக்கான விர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் பரிந்துரை\nபாகிஸ்தானிடம் பிடிபட்டு மீண்ட அபிநந்தன் பணியிட மாற்றம்\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\n��ாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/payanattin-potu-0-1-vayatu-kulantaikalukkana-unavumuraikal/4652", "date_download": "2019-04-20T22:49:53Z", "digest": "sha1:WPL6FYJQCBOEDFMG452MYEAOSXYMXKXT", "length": 20872, "nlines": 188, "source_domain": "www.parentune.com", "title": "பயணத்தின் போது 0 - 1 வயது குழந்தைக்கான உணவுமுறைகள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nஉங்கள் கேள்விகளுக்கான பதில்களைக் ஒத்த கருத்துடைய, சரிபார்க்கப்பட்ட பெற்றோர் மற்றும் வல்லுநர்கள் மூலம் கண்டறியலாம் .பத்து லட்சதிற்கு மேலான சரிபார்க்கப்பட்ட பெற்றோர் உள்ளனர் .\nஓடிபி அனுப்பு தொகுத்து அமை\nபெற்றோர் >> வலைப்பதிவு >> உணவு மற்றும் ஊட்டச்சத்து >> பயணத்தின் போது 0 - 1 வயது குழந்தைக்கான உணவுமுறைகள்\nஉணவு மற்றும் ஊட்டச்சத்து குழந்தைகள் பயணம்\nபயணத்தின் போது 0 - 1 வயது குழந்தைக்கான உணவுமுறைகள்\n0 முதல் 1 வயது\nSanthana Lakshmi ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Nov 29, 2018\nஎல்லா அம்மாக்களுக்குமே குழந்தைங்க ரொம்ப ஸ்பெஷல். குழந்தைகளுக்கான ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்றதுல அம்மாகளை மிஞ்ச யாருமில்ல. அப்படிப்பட்ட செல்லங்களுக்கான உணவை ரெடி பண்றதுக்கு ரொம்பவே மெனக்கிடுவாங்க. அதிலும், 1 வயது வரை உள்ள குழந்தைக்கு சாப்பாடு தயாரிப்பது மிகப்பெரிய சவால். அப்படியிருக்கும்போது, பயணம் செல்லும்போது குழந்தைக்கான உணவை தயாரித்து எடுத்து செல்வது சவாலோ சவால்.\nபொதுவாக, 6 மாதம் வரை குழந்���ைக்கு தாய்ப்பால் அவசியமானது. ஆதலால், கண்டிப்பாக 6 மாத காலம் வரை தாய்ப்பால்தான் கொடுக்க வேண்டும். 6 மாதத்திற்கு பிறகு குழந்தைக்கான திட உணவுமுறை ஆரம்பிக்கப்படும். ஒவ்வொரு நாளும் குழந்தைக்கு புது புது உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான், அந்த உணவு குழந்தைக்கு ஒத்து கொள்கிறதா என்று பார்க்கமுடியும். அதுமட்டுமில்லாமல், குழந்தை எந்த மாதிரியான டேஸ்ட்டை விரும்புகிறது எனவும் தெரிந்து கொள்ளமுடியும்.\nகுழந்தைகளுக்கு வீட்டிலே செய்யக்கூடிய உணவுகள் தான் சிறந்தது. அதிலும், 1 வயதுக்குட்பட்ட குழந்தைக்களுக்கு வெகு விரைவில் செரிமானமாக கூடிய உணவுகளைத்தான் தருவார்கள். குழந்தையை தூக்கிக்கொண்டு எங்காவது டிராவல் செய்ய நேர்ந்தால், அவர்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை வீட்டிலேயே தயாரித்து எடுத்து செல்லலாம் என்பதை பார்க்கலாம்.\nகைக்குழந்தை, 6 மாத குழந்தைக்கு தாய்ப்பாலே போதுமானது. ஏனெனில், இந்த மாத குழந்தைக்கு தாய்ப்பால்தான் சிறந்த ஊட்டச்சத்தாகும். டிராவலிலும் குழந்தைக்கு தாய்ப்பாலை எளிதாக கொடுக்கலாம்.\nஆறு மாதம் முதல் ஒரு வயது குழந்தைகளுக்கு எளிதில் செரிமானமாக கூடிய உணவுகளை மிகவும் சுலபமாக வீட்டிலே தயாரித்து எடுத்துச் செல்லலாம்.\nஇந்தவயது குழந்தைகளுக்கு கூழ், கஞ்சி, மசித்த பழங்கள், காய்கறிகள், பால், போன்றவற்றை கொடுக்கலாம்.\nமுலாம் பழம், வாழைப்பழம், மாம்பழம், சப்போட்டா போன்ற சதைப்பற்றுள்ள பழங்களை நன்கு மசித்து ஒரு டிபன்ஃபாக்ஸில் அடைத்து எடுத்துச் செல்லாம். இந்த பழங்களை குழந்தைகளுக்கு பயணத்தின்போது கொடுக்கலாம். இந்த பழங்கள் குழந்தைக்கு எனர்ஜியை தருவதோடு, எளிதில் செரிமானமாக கூடியது. ஆப்பிள் பழமும் குழந்தைக்கு கொடுக்கலாம். ஆப்பிள் பழத்தை எடுத்துச் செல்லும்போது பழத்தை தோல் சீவி வேக வைத்து மசித்து எடுத்துச் செல்லவும். இதேபோன்று பழங்களை ஜூஸாகவும் எடுத்துச்செல்லலாம்.\nபச்சை காய்கறிகள் குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகாது. காய்கறிகளை குழந்தைக்கு வேகவைத்துதான் கொடுக்கவேண்டும். கேரட், உருளைக்கிழங்கு போன்ற காய்களை தனித்தனியாக வேக வைத்தோ, அல்லது பருப்புடன் வேகவைத்து நன்கு மசித்து கிச்சடி போலவும் செய்து, குழந்தைக்கு பயணத்தின் போது கொடுக்கலாம். இந்த உணவு குழந்தையின் வயிற்றை நிரப்புவதோடு, நல்ல ஊட்டச்சத்தாகவும் இருக்கும்.\nநம்மூரில் இளம் குழந்தைக்கு அதிகமாக கூழ் கஞ்சிதான் கொடுப்பார்கள். இந்த வகை உணவு மிகவும் சத்து நிறைந்தது. குழந்தையின் எடை வளர்ச்சிக்கு மிகவும் சிறந்த உணவாகும். அரிசி கஞ்சி, கூழ் போன்றவையும் டிராவல் செய்யும்போது தயாரித்து எடுத்துச்செல்லலாம். அரிசியை வறுத்து அது குளிர்ந்தபிறகு மிக்சியில் அரைத்து அதனை கஞ்சியாக கிளறி ஒரு பாக்ஸில் அடைத்துச் செல்லலாம். ராகிமாவு, கோதுமை மாவிலும் கூழ் மற்றும் களி செய்து எடுத்துச் செல்லாம். சத்துமாவு கஞ்சியும் பயணத்தின்போது கொடுக்கலாம்.\nபால் மற்றும் பால் பவுடரை குழந்தைக்கு கொடுக்கலாம். மாட்டுப்பாலை நன்றாக காய்ச்சி ஒரு ஃப்ளாஸ்கில் ஊற்றி எடுத்துக் கொள்ளலாம். அதேபோல், சூடான தண்ணீரில் பால்பவுடரையும் கலந்துக் கொடுக்கலாம்.\nபெஸ்ட் உணவில் முதல் இடம் என்றால் அது இட்லிக்குதான். அதிலும், குழந்தைக்கு கஞ்சி, கூழுக்கு பிறகு முதல் உணவாக கொடுப்பது இட்லிதான். டிராவலின் போது வெறும் இட்லியை பாக்ஸில் எடுத்து செல்லலாம். பால் உடனோ அல்லது வெந்நீருடன் பிசைந்து ஊட்டலாம். அதுபோல், நன்கு குழைந்த சாதத்துடன் ரசம் கலந்து மசித்தும் எடுத்து செல்லலாம்.\nபொதுவாக, குழந்தைகளுக்கு வெளி உணவுகள் ஒத்துக் கொள்ளாது, அலர்ஜி அல்லது வயிற்றுப்பிரச்சனைகளை கொடுத்துவிடும். இதற்கு பயந்தே டிராவல் செய்ய யோசிப்பார்கள். வெளி உணவுகளை தவிர்த்து, வீட்டிலே குழந்தைக்கான உணவை தயாரித்து எடுத்து சென்றால் பயணம் சுகமே\nகுழந்தைகளுக்கு வெயில் காலத்தில் வரும் சரும பிரச்சனையும் தீர்வும்\nகுழந்தைகளுக்கு உண்டாகும் மலச்சிக்கலுக்கான காரணம் மற்றும் தீர்வு\nகோடைகாலத்தில் 0-1 வயது குழந்தைகளின் உடல் நீர்வறட்சியை தடுப்பது எப்படி \nஉங்கள் குழந்தை எப்போது நடக்க தயாராக இருக்கிறது\n1 வயது வரையுள்ள குழந்தைளுக்கான சிறந்த உணவுகள்\n0-1 வயது குழந்தைகளுக்கு என்ன விளையாட கொடுக்கலாம்\nகுளிர் காலம் வந்தாச்சு : 0 - 1 வயது குழந்தைகளின் அம்மாக்களுக்கான பராமரிப்பு டிப்ஸ்\nஒரு வயதிற்கு கீழுள்ள குழந்தையை எவ்வாறு பராமரிப்பது\nஒரு வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசி பற்றிய விவரங்கள்\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nசிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Blogs\n0 முதல் 1 வயது\n0 முதல் 1 வயது\nதாய் - சேய் ��ிணைப்பை அதிகரிக்க\n0 முதல் 1 வயது\n6-12 மாத குழந்தைகளை கவரும் வீட்டு உ..\n0 முதல் 1 வயது\nபிறந்த குழந்தைக்கான ஊட்டச்சத்து மிக..\n0 முதல் 1 வயது\nசிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Talks\nஎன் 7 மாத குழந்தைக்கு பசு பால் அறிமுகப்படுத்துவது..\nமூன்று மாத குழந்தைக்கு தாய்ப்பால் தேவையான அளவு இல்..\n6-7 மாதக் குழந்தைக்கு என்ன உணவு குடுபது\nஎன் 4 மாத குழந்தை சுவற்றில் சிறிதாக நெற்றியில் மோத..\nசிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து கேள்வி\nஎனக்கு தற்போது ஆறு மாதம் ஆகிறது சம்மணங்கால் போட்டு..\nபிறந்த குழந்தைகளுக்கு எப்போது முதல் தண்ணீர் கொடுக..\nபிறக்கும் போது என் மகள் 2. 700 இப்போம் 7. 1/2 மாதம..\nவணக்கம் வணக்கம் எனது மகளுக்கு தற்போது 4 1/2 மாதம்..\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் |\nதனியுரிமை கொள்கை | விளம்பரப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kannika-20-03-1516597.htm", "date_download": "2019-04-20T22:36:51Z", "digest": "sha1:7PDTR4S53CRXTRJIYRC6PEYH62BF4APL", "length": 6444, "nlines": 113, "source_domain": "www.tamilstar.com", "title": "கன்னிகா நடிகைக்கு கன்னி வைக்கும் கவிஞர் - Kannika - கன்னிகா | Tamilstar.com |", "raw_content": "\nகன்னிகா நடிகைக்கு கன்னி வைக்கும் கவிஞர்\nசினிமா கவிஞர்கள் வெறுமனே பொய்யை சொல்லி புகழாரம் சூட்டுவார்கள். அதுதான் நிஜம் என்பார்கள். இதில் கவிஞர் சினேகன் நடிகைகளோடு அடிக்கடி கிசுகிசுக்கப்படுகிற கவிஞர் இருந்த போதும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் மனதுக்குள் தோன்றியதை மேடையாக இருந்தாலும் வெளிப்படுத்துகிறார்.\nசமீபத்தில் நடந்த ஒரு சினிமா விழாவில் சரித்திரம் பேசு படநாயகி கன்னியாவை தூக்கிப் பிடித்து பேசினார். கன்னிகா என் தோழி, மற்ற மாநில நடிகைகளை போற்றுவதும் அவர்களுக்கு வாய்ப்புகளை வாரி வாரி நம் இயக்குனர்கள் கொடுக்கிறார்கள்.\nஆனால் நம் நாட்டை சேர்ந்த பெண்கள் நடிக்க வரும்போது அதிக வாய்ப்புகள் கொடுப்பதில்லை. மற்ற நடிகைகளை விட நம்நாட்டு நடிகைகள் எந்த விதத்தில் குறைவு இந்த நிலை மாற வேண்டும் என்று கர்ஜித்தார்.\nஇதை தன் காது குளிர கேட்ட கன்னிகா மேனி சிலிர்த்து மேடையில் நெகிழ்ச்சி அடைந்தார். மேடையில் இருந்தவர்களோ கன்னிகாவிற்கு சினேகமான கவிஞர் கன்னி வைப்பது எதற்கென்று தெரியவில்லை என்று முணு முணுத்தார்.\n▪ இம்மாதம் ரிலீஸாகும் மீனாவின் ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி .\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்க��ம் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6438", "date_download": "2019-04-20T22:34:39Z", "digest": "sha1:UQODIEYGAJNS73QSH64DQIIOUTJUVVSI", "length": 9072, "nlines": 45, "source_domain": "charuonline.com", "title": "ஆன் எபர் : காயத்ரியின் நேரடி மொழிபெயர்ப்பில்… | Charuonline", "raw_content": "\nஆன் எபர் : காயத்ரியின் நேரடி மொழிபெயர்ப்பில்…\nஇந்த மாத தடம் இதழில் காயத்ரி ஆர். மொழிபெயர்த்துள்ள ஆன் எபரின் சிறுகதை ஒன்று வெளியாகியுள்ளது. விளிம்பு நிலை மக்களின் உளவியலைப் புரிந்து கொள்ள இந்தக் கதை உதவும். இந்த எழுத்தாளரைப் படித்த போதுதான் கனடாவில் ஃப்ரெஞ்ச் இரண்டாம் மொழியாக இருப்பதே எனக்குத் தெரிய வந்தது. காயத்ரி இந்தக் கதையை ஃப்ரெஞ்சிலிருந்து தமிழாக்கியிருக்கிறார். இடையில் ஒரு கை இல்லாமல் நேரடியாக வந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. பொதுவாகவே நான் ஐரோப்பிய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதை வரவேற்பவன் அல்லன். ஜி. குப்புசாமியைக் கூட அடிக்கடி நான் நீர் ஒரு துரோகி என்று அன்புடன் திட்டுவது வழக்கம். ஏனென்றால், தமிழ் எழுத்தாளர்களை அவர்கள் படிப்பதில்லை. நாம் மட்டும் எத்தனைக் காலத்துக்கு அவர்கள் எழுதுவதை மொழிபெயர்த்துப் படிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்பேன். ஆனால் ஜி. குப்புசாமி மொழிபெயர்ப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். இஸ்தாம்பூல் பற்றிய பாமுக்கின் நூலை குப்புசாமியின் மொழிபெயர்ப்பில்தான் படித்தேன். படித்தவுடன் இஸ்தாம்பூல் கிளம்பி விட்டேன்.\nபொதுவாக தமிழில் வெளிவரும் மொழிபெயர்ப்பு��ள் அவலட்சணமானவை. அருவருப்பானவை. ஆங்கிலமே தெரியாதவர்கள்தான் பெரும்பாலும் மொழிபெயர்ப்பில் ஈடுபடுகிறார்கள். புரியாத பகுதிகளை அப்படியே விட்டு விடுகிறார்கள். என் மதிப்புக்குரிய பலர் இப்படிப்பட்ட ஏமாற்று வேலைகளில் ஈடுபடுவதைக் கண்டு விக்கித்துப் போயிருக்கிறேன்.\nஃப்ரெஞ்சிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்ப்பதில் பல படித்த அசடுகள் ஈடுபட்டிருக்கின்றன. அந்த ஜந்துக்கள் பல பட்டம் பெற்றவை. இங்கே பெரிய பெரிய புடுங்கிகளாகத் திரிந்து கொண்டிருக்கின்றன. அவைகளுக்குத் தமிழில் ஒரு மண்ணாங்கட்டியும் தெரியவில்லை. ஒன்றுமே தெரியவில்லை. கிராமத்துப் பள்ளிக்கூடங்களில் ஒண்ணாம் கிளாஸ் பசங்கள் எழுதும் தமிழ் மாதிரி இருக்கின்றன. இவைகள் எல்லாம் தான் ஃப்ரெஞ்சிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்த்து வருகின்றன. இந்த அருவருப்பான கும்பலில் வெ. ஸ்ரீராம் மட்டுமே தனித்து நிற்கிறார். அவரது மொழிபெயர்ப்புகள் அப்பழுக்கற்றவை. கவித்துவம் மிகுந்தவை. அதே பாதையில் அடி எடுத்து வைத்திருக்கிறார் காயத்ரி ஆர். அவருக்கு என் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மேலும், எல்லோருக்கும் தெரிந்த கம்யூ, ஜெனே என்றே போகாமல் யாருக்கும் தெரியாத ஆன் எபர் போன்ற ஒருத்தரைக் கண்டு பிடித்து மொழிபெயர்த்தது மிகுந்த பாராட்டுக்குரியது. மேலும், Colette (1873 – 1954) மாதிரி ஆட்களையும் காயத்ரி மொழிபெயர்க்க வேண்டும் என்பது என் ஆசை. காலத் பற்றி நான் அதிகம் எழுதியிருக்கிறேன். ’காலத்’ – இன் வாழ்க்கையே மிகவும் ருசிகரமானது; நம்ப முடியாதது.\nவிகடன் தடத்தில் இந்தக் கதைக்கு வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பிரமாதமாக இருந்தன. ஓவியர் செந்தில் என் புத்தகங்களுக்கும் வரைந்து தர வேண்டும் என்று விரும்புகிறேன்.\nரஜினி, கமல் மற்றும் விஜய்\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nதேர்தல் நிலவரம் – கடைசிப் பதிவு\nவரலாற்றின் முன்னே நின்று கொண்டிருக்கிறோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/08/page/2/", "date_download": "2019-04-20T22:39:47Z", "digest": "sha1:MXSO2VC7LJGQE6OLQM6XA26V7ROMM3F5", "length": 28866, "nlines": 217, "source_domain": "chittarkottai.com", "title": "2011 August « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nமூட்டு வலிக்கு இதமான உணவு\nலாபம் தரும் புதினா விவசாயம்\nசுக��கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,890 முறை படிக்கப்பட்டுள்ளது\nவாழ்க்கை ஜனனம் முதலே நமக்கு நிறைய கற்றுத் தர ஆரம்பிக்கின்றது. படிக்க மனமில்லாமல் பள்ளி செல்லும் மாணவன் போல நம்மில் அதிகம் பேர் அதை ஒழுங்காகப் படிக்கத் தவறி விடுகிறோம். படித்துப் பாஸ் ஆகும் வரை நாம் திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைப் பல முறை படிக்க நேரிடுகிறது. நாம் சலித்துக் கொள்கிறோமே ஒழிய அப்போதும் படித்துத் தேற முயல்வதில்லை. என்ன உபத்திரவம் என்று சலித்துக் கொள்கிறோமே ஒழிய அப்போதும் ஒரு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 25,171 முறை படிக்கப்பட்டுள்ளது\n‘சௌத் இண்டியன் சூப்பர் சூப்’- இது, நம்ம ஊர் ரசத்துக்கு வெளிநாட்டவர்கள் வைத்திருக்கும் செல்லப் பெயர். நாக்கின் ருசி நரம்புகளைத் தூண்டி, சாப்பிடும் அனுபவத்தை ஆனந்தமாக்குவதால்தான், நம்முடைய சாப்பாட்டில் ரசத்துக்கு ஸ்பெஷல் இடஒதுக்கீடு கொடுத்திருக்கிறோம். அத்தகைய ரசத்தை, இங்கே 30 விதமாக சமைத்து திக்குமுக்காட வைக்கிறார் சமையல் கலை நிபுணர் .\n”இளநீர் ரசம், ஆப்பிள் ரசம், மாங்காய் ரசம் என வித்தியாசமான ரசங்களுடன், குடும்ப ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும் வகையில் மருத்துவ குணம்மிக்க இஞ்சி ரசம், ஓமவள்ளி . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,087 முறை படிக்கப்பட்டுள்ளது\nஸஹர் உணவு சிரமமின்றி நோன்பைச் சமாளிப்பதற்காக, பின்னிரவில் உட்கொள்ளப்படும் உணவு ஸஹர் உணவு எனப்படுகிறது. ஸஹர் நேரத்தில் இவ்வாறு உணவு உட்கொள்வது கட்டாயக் கடமையில்லை என்றாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் பெரிதும் ஆர்வமூட்டப்பட்டுள்ளது.\nநீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள். ஏனெனில் ஸஹர் நேர உணவில் பரக்கத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி 1923\nநமது . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,843 முறை படிக்கப்பட்டுள்ளது\nசுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ஷஃபான்\nதலைப்பு:சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ஷஃபான்\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 30,166 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎன்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.\nடிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 4,047 முறை படிக்கப்பட்டுள்ளது\nமுஸ்லிம் கண்டிப்பாக தாடி வைக்கவேண்டும்\nநபி (ஸல்) அவர்களை நேசிக்காமல் ஒருவர் முஃமினாக முடியாது. النَّبِيُّ أَوْلَىٰ بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ\n“நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…” (33:6)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n“உங்களில் ஒருவர் தனது பெற்றோர், பிள்ளைகள் மற்றும் முழு மனித சமூகத்தையும் விட என்னை அதிகமாக நேசிக்காத வரையில் முஃமினாக முடியாது\nஒரு முஸ்லிம் தனது உயிரை விட . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 15,456 முறை படிக்கப்பட்டுள்ளது\nமனித இதயம் – மாரடைப்பு\nமார்புப்பகுதியின் மையத்தில் சற்றே இடப்புறம் இதயம்அமைந்துள்ளது. நிமிடத்திற்கு 60லிருந்து 90 முறை வரை துடிக்கும் இதயம், ஒரு நாளைக்கு சுமார் 1 லட்சம் முறை துடிக்கிறது. இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இரத்தத்தினை உடலில் செலுத்துகிறது. கரோனரி தமனிகள் கொண்டு செல்லும் இரத்தத்தின் வழியாக இதயம் ஆக்ஸிஜனையும் ஊட்டச் சத்துகளையும் பெறுகிறது. இதயம் வலப்புறம் இடபுறம் என இரு பிரிவுகளாக உள்ளது. இதயத்தின் இருபகுதிகளிலும் இரண்டு இரண்டு அறைகள் உள்ளன. . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,896 முறை படிக்கப்பட்டுள்ளது\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\n“மை டியர் குட்டிச் சாத்தான்” – எனக்கு நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் 3டி படம் இது தான். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் மனசை ரொம்பவே வியக்க வைத்த படம் இது. இந்தியாவின் முதல் 3டி படம். இந்தப் படம் வெளியான உடனே இனிமேல் எல்லாமே 3டி மயம் தான் என்றார்கள். சாதாரண படங்களெல்லாம் ஓடாது என்றார்கள். ஆனால் அப்படி ஏதும் மாயாஜாலம் நடக்கவில்லை.\nஅந்தப் படம் படம் வெளியாகி கால்நூற்றாண்டு . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,818 முறை படிக்கப்பட்டுள்ளது\n எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 27,560 முறை படிக்கப்பட்டுள்ளது\n1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால்… கால்கள் கோணலாக, . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை ந���்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,342 முறை படிக்கப்பட்டுள்ளது\nபெண்கள் கல்வி கற்று முன்னேறவேண்டும்; தற்சார்பு நிலையைப் பெறவேண்டும்; அவர்கள் வீட்டுச் சிறையில் நிரந்தரமாக அடைபட்டு சுமையாகிவிடக்கூடாது என்பதற்காகத் தொடர்ந்து எழுதுகிறீர்கள்; மேடையில் பேசுகிறீர்கள். நான் கூட உங்களது ஒரு பேச்சைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஆனால், என்னைப் போன்ற பல பெண்கள் சமுதாயத்தில் வாழ்க்கையின் பொருளே புரியாமல் வீடுகளுக்குள் புதைந்து கிடக்கும் அவலம் பற்றியெல்லாம் நீங்களோ அல்லது வேறு சமுதாய ஊழியர்களோ ஒரு வார்த்தை கூடப் பேசுவதோ, எழுதுவதோ இல்லையே, ஏன் நாங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியாதா\n. . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,259 முறை படிக்கப்பட்டுள்ளது\nநுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை\nகாசு கொடுத்துதானே சார் வாங்குறீங்க…. நுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை\nஅன்றாட வாழ்க்கையின் அவசரத்தில் நுகர்வோராய் இருக்கும் நாம் வியாபாரிகளை பல்வேறு காரணங்களுக்காக குற்றம் சொல்வோம் ஆனால் நுகர்வோரின் கடமைகள் என்ன என்று நமக்குத் தெரியுமா இது பற்றிய ஒரு விழிப்புணர்வு பார்வை இதோ…\nமுக்கியப் பேருந்து நிலையங்கள் போன்ற, அவசரகதியாக மக்கள் கூடும் இடங்களில் அமைந்திருக்கும் கடைகளில் சென்று பொருட்களை வாங்கும் போது பார்த்தால், பெரும்பாலும் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nமுகப் பருக்களுக்கு முழுமையான தீர்வு இயற்கை தரும் இளமை வரம்\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nஇ மெயிலைக் கண்டுபிடித்த தமிழர்\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nபுது வருடமும் புனித பணிகளும்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/anybody-help-namitha/", "date_download": "2019-04-20T22:46:30Z", "digest": "sha1:ZI5IRLSUGFZWBS2JUGQ5YXWIHYYNUTV7", "length": 11582, "nlines": 159, "source_domain": "newtamilcinema.in", "title": "மூலிகை சுருட்டு இருந்தா நமீதாவுக்கு கொடுத்து உதவுங்க ஐயாங்களா? - New Tamil Cinema", "raw_content": "\nமூலிகை சுருட்டு இருந்தா நமீதாவுக்கு கொடுத்து உதவுங்க ஐயாங்களா\nமூலிகை சுருட்டு இருந்தா நமீதாவுக்கு கொடுத்து உதவுங்க ஐயாங்களா\nபட்டுன்னு பட்டுன்னு முடிவெடுக்கக் கூடாது என்ற கொள்கையை வகுத்துக் கொண்டு பல படங்களை தள்ளிப் போட்டு வந்த நமீதாவை, பொட்டு பொட்டென்று முடிவெடுக்க வைத்திருக்கிறார் டைரக்டர் வடிவுடையான். ஒரு காலத்தில் சதைக்கு ஸ்கோப் உள்ள ஐட்டமாக தேடிப்போன நமீதாவை, முதன் முறையாக கதைக்குள் இழுத்து வைத்துக் கொண்ட வடிவுடையானை பாராட்டுவதா காத்திருந்த நமீதாவை பாராட்டுவதா (படம் தியேட்டருக்கு வரட்டும்… பார்த்துட்டு கூட பாராட்டிக்கலாம்) பொட்டு என்ற பெயரில், முடிகயிறு தாயத்து வியாபாரிகளுக்கு கொள்ளை லாபத்தை ஈட்டிக் கொடுக்கப் போகிற படமாக உருவாகிக் கொண்டிருக்கிறது இது. யெஸ்… இதன் மெயின், சைட், இன் அண்டு அவுட் எல்லாமே ஆவி, பேய், இன்னபிற அச்சுறுத்தல் சமாச்சாரங்கள்தான்.\nஒரு காலத்தில் அடங்காத சம்பளத்தை கேட்டு, பலரையும் அலற விட்ட பரத் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். எறும்பு தேய்ஞ்சு ஈறு பேன் ஆவதை எத்தனை காலமா பார்த்துட்டு இருக்கோம் தப்பிக்க முடியுமா பரத் நல்லவேளையாக தமிழ்சினிமாவின் ட்ரென்ட் புரிந்து இதில் நடிக்க ஒப்புக் கொண்ட பரத்தையும் பாராட்டிதான் ஆக வேண்டும்.\nஇதே வடிவுடையான் இயக்கி விரைவில் திரைக்கு வர தயாராக இருக்கும் சவுக்கார் பேட்டை படம் போலவே இருக்கிறது இப்படத்தின் ஸ்டில்கள். கேட்டால், இந்த படம் சவுக்கார் பேட்டையின் செகன்ட் பார்ட்தான் என்கிறார்கள் யூனிட்டில். நமீதா இந்த படத்தில் நடிப்பதற்காக ஒரு கெட்டப் போட்டு மேக்கப் டெஸ்ட் எடுத்திருக்கிறார்கள். சும்மா சொல்லக் கூடாது. மிரட்டியிருக்கிறார்… படம் முழுக்க சுருட்டு பிடித்தபடியே வருவாராம். உடம்பு விஷயத்தில் அசால்ட்டா இருக்கக்கூடாது என்பதுதான் என்னோட ஆசை. ஆனால் இப்படி சுருட்டு குடிச்சாதான் மிரட்ட முடியும்னா, என்ன பண்ணுறது உடல் ஆரோக்கியத்தை ஒதுக்கி வச்சுட்டு நடிப்புக்காக குடிச்சுதானே ஆகணும் என்கிறார் கவலையாக.\nஇதற்காக புகை மட்டும் வெளிப்படுகிற மூலிகை சுருட்டு கிடைக்குமா என்று தேடச் சொல்லியிருக்கிறார் நமீதா. ��ருந்தா, ஒரு கட்டு சுருட்டோட, சென்னைக்கு ஒரு எட்டு வந்துட்டு போங்க ஐயா மாருங்களே….\n பெரியார் விருது பெற்ற இசையமைப்பாளர் தாஜ்நூர்\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nரசிகர்களை பதம் பார்த்த விஜய் சேதுபதியின் செக்யூரிடிகள்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\n என்ன பண்ண காத்திருக்காரோ இளையராஜா\nகட்சித் துவங்கிய கமலின் கதி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/3%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-104-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3-%E0%AE%B5%E0%AE%BF/amp/", "date_download": "2019-04-20T22:43:54Z", "digest": "sha1:7UP65QYB2RKOE5ZJFHSPRJC5VISDGBIH", "length": 2704, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "3வது டெஸ்ட்: 104 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா | Chennai Today News", "raw_content": "\n3வது டெஸ்ட்: 104 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா\n3வது டெஸ்ட்: 104 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி, ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி அடைந்து 0-2 என்ற கணக்கில் பின்னடைவில் உள்ளது.\nஇந்த நிலையில் இன்று நாட்டிங்காம் மைதானத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமானது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன், இந்தியாவை பேட்டிங் செய்யும்படி கோரினார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி சற்றுமுன் வரை 32.4 ஓவர்களில் 104 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுக்களை இழந்துள்ளது.\nதவான் 35 ரன்களிலும், ராகுல் 23 ரன்களிலும், புஜாரா 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கோஹ்லி 12 ரன்களும், ரஹானே 13 ரன்களும் எடுத்து ஆ���ி வருகின்றனர். இந்த டெஸ்ட் போட்டியிலும் இந்தியா தோல்வி அடைந்தார் டெஸ்ட் தொடரை இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.\nTags: 3வது டெஸ்ட்: 104 ரன்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/category/rosary/", "date_download": "2019-04-20T22:53:42Z", "digest": "sha1:IREGI63Q57SRVKJ6ENF6WQAOSXVUCTD6", "length": 18118, "nlines": 318, "source_domain": "www.mygreatmaster.com", "title": "Rosary | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nதெய்வீகப் பெருமை கூறும் தேவ தாயின் வணக்க மாதம்\nஅன்னை மரியின் தியாகத்தை சிந்திப்போம், வாழ்வில் ஏற்போம் வைகாசி மாதம் வணக்க மாதமாகவும் மாதாவின் மாதமாகவும் நினைவு கூறப்படுகின்றது. நமக்கொரு தாய் இருக்கின்றார். நம்மை என்றும் காக்கின்றார் என்று பாடும் மாதமிது. மே மாதம் மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம். “அருள் நிறைந்தவளே வாழ்க ஆண்டவர் உம்முடனே” என கபிரியேல் வான தூதர் மரியாளைப் புகழ்கின்றார். (லூக் 1:28) இறைவன் வாசம் செய்ய தேர்ந்து கொண்ட திருக்கோயில் நம் தாய் மரியாள். பெண்ணினத்தின் ஆசிர்வதிக்கப்பட்ட பேரரசி நம் பிரியமுள்ள அன்னை அவளை அன்றாடம் அன்புடன் நினைத்து நெஞ்சாரப் புகழ்வது நம் எல்லோரதும் கடமை. சிறப்பாக நம் அன்னையை புகழவும் வாழ்த்தவும் இந்த மே மாதம் நமக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இம் மாதம் முழுவதும் தினமும் மாலையில் ஆலயத்தில் அல்லது நம் வீடுகளில் ஒன்றுகூடி செபமாலை மன்றாட்டுகளை அர்ச்சனைப் பூக்களாக்கி குடும்பங்களாக குழுக்களாக கூடி செபமாலை சொல்லுவோம். பெண்கள் கூடுமிடங்களில் பேச்சு நிறைந்திருக்கும். மாதாவின் வாழ்வை...\nஆண்டவரின் உயிருள்ள வார்த்தைகளே செபமாலை வடிவமாகி உள்ளன\nஒரு சில ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் பேசப்பட்ட ஒரு திரைப்படம் தான் டைட்டானிக் கப்பல் பற்றிய திரைப்படமாகும். அதில் வரும் ஒரு காட்சிக்குப் பலரும் சிறப்பிடம் கொடுத்திருக்கமாட்டோம் என்பது வெளிப்படையான உண்மைதான். டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொணடிருந்த வேளையில் அதில் இருந்த இயேசு சபைக் குருவும் அவரருகில�� இருந்த சிறார்களும் ஒன்றாகக் கூடி செபமாலை செபித்துக் கொண்டிருந்தார்கள் என்பது வியப்பான உண்மையே. கடந்த 6 நூற்றாண்டுகளாக மேற்கத்திய திருச்சபையில் மரியன்னைப் பக்தி முயற்சிகளில் செபமாலை சொல்வது முதன்மையிடம் பெறுகிறது. செபமாலை பக்தியின் மூலம் அக்டோபர் 7 ஆம் நாள் லெபான்றோவுக்கு அருகில் கிறிஸ்தவர்கள் துருக்கியரை தோற்கடித்து மாபெரும் வெற்றிபெற்றனர். அதன் நினைவாக அக்டோபர் 7 ஆம் திகதி செபமாலை அன்னையின் திருநாள் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் மாதத்தை கிறிஸ்தவர்கள் செபமாலையின் மாதமாக அனுசரிக்கின்றனர். ஓயாமல் கிளிப் பிள்ளைப் பாடமாக அருள்நிறை மந்திரத்தைச் சொல்வது சிறுவர், சிறுமியர் அல்லது வேலை இல்லாதவர்களுக்குத்தான் பொருந்தும்...\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95?page=3", "date_download": "2019-04-20T22:28:47Z", "digest": "sha1:LQUQLNBCANYCHAHVKW3LODFP55RSB6ZB", "length": 8131, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சம்பிக்க ரணவக்க | Virakesari.lk", "raw_content": "\nசிறுநீரக கற்களை அகற்ற உதவும் நவீன சத்திர சிகிச்சை\nதமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின் முக்கிய முடிவு : மாவை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு நேர்ந்த கதி\nதலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக்கட்சி கொடி\nஉணவு ஒவ்வாமையால் 37 பேர் வைத்தியசாலையில் ; மஸ்கெலியாவில் சம்பவம்\nஅம்மன் கோவிலில் முரண்பாடு ; வாள்வெட்டில் 8 பேர் படுகாயம்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி சகோதரன் பலி,சகோதரி காயம்\nமதவழிபாட்டு நிலையத்தில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலி\nஞானசார தேரரை சிங்கள பெளத்த மக்கள் நம்பவில்லை ; பொதுபல சேனாவை காப்பாற்றும் எண்ணம் அரசாங்கத்திற்கும் இல்லை\nபொதுபல சேனா பெளத்த அமைப்பின் செயற்பாடுகள் மற்றும் ஞானசார தேரரின் செயற்பாடுகள் குறித்து சிங்கள பெளத்த மக்கள் மத்தியில் நம...\nஞானசாரர் பின்னணியில் மஹிந்த அணியினர் : சம்பிக்க ரணவக்க\nபொதுபல சேனா பௌத்த அமைப்பு ஆரம்பத்தில் எம்முடன் இணைந்து செயற்பட்ட போதிலும் இப்போது எமக்கும் அவர்களுக்கும் எந்த தொடர்பும்...\nஅரசாங்கத்துக்கு எதிரான புதிய நகர்வு.\nஎவரதும் அவசரத் தேவைகளுக்காக புதிய அரசியல் அமைப்பை உருவ��க்க முடியாது. ஆராயாது உடனடியாக அரசியல் அமைப்பு கொண்டு வரப்படுமாயி...\nமீண்டும் ஆட்சியை பிடிக்க வருவாரா மஹிந்த.\nநாட்டின் ஆட்சியை மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்கு மக்கள் விரும்பமாட்டார்கள். இன்னும் 20 வருடங்கள் செல்லும் வரை...\nதீர்வு வேண்டுமாயின் சமஷ்டி கோரிக்கையை தமிழர் தரப்பு கைவிடவேண்டியது அவசியம் - சம்பிக்க ரணவக்க\nநாட்டில் நல்லிணக்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமாயின், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாயி...\n“எதிராக யார் செயற்பட்டாலும் அவர்களை கொலை செய்வேன் ” சம்பிக்க அச்சுறுத்தியதாக தேரர் தெரிவிப்பு\nஎமக்கெதிராக யார் செயற்பட்டாலும் அவர்களை கொலை செய்வேன் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க பிக்கு ஒருவரை அச்சுறுத்தியுள்ளதாக ப...\nசம்பிக்க ரணவக்க சந்தேக நபரா முடிவு ஜூன் 29 இல்\nராஜகிரிய விபத்து சம்பவம் தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சந்கேநபராக பெயரிடுவது தொடர்பில் இம்மாதம் 29 ஆம் திகதி அறிவ...\nகொழும்பில் புதிய வடிகாலமைப்புத் திட்டம்\nஇனிவரும் காலங்களில் வெள்ளப்பாதிப்புகளை கட்டுப்படுத்த விசேட வடிகாலமைப்பு முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக மேல்மாகாண மற்றும்...\nஅரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டுமே தவிர.. தமிழக முதல்வர் ஜெயலலிதா அல்ல.\nவடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் ஒத்துழைப்பை விடவும் தமிழகத்தின் ஆதரவையே வடமாகாண சபை விரும்புகின்றது. எவ்வ...\nவாகன விபத்தில் சிக்கவைத்து சம்பிக்கவை தண்டிக்க சிலர் முயற்சி\nஊடகவியலாளர் பிரகீத் எக்னேலிகொட விவகார்த்தின் பின்னணியில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உள்ளதாக கூறி அவரை சிக்கவைக்க முயற்சிப...\nமத்தலையில் தரையிறங்கியது UL 315 விமானம்\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கைது\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை\nவட அயர்லாந்தில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-04-20T23:07:25Z", "digest": "sha1:YPCCZ3DFV24MYVMNRNHDSTFROLUUYYVI", "length": 7139, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுராகார்த்தா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுறிக்கோளுரை: சாவகத்தின் ஆவி (The Spirit of Java)\nசுராகார்த்தா (Surakarta,ஹனசரகா: ꦯꦸꦫꦏꦂꦠ, அல்லது சோளோ, சில வேளைகளில் சாளா) என்பது இந்தோனேசியாவின் மத்திய சாவகத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2009 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 520,061க்கும் அதிகம் ஆகும். இதன் மக்கள் தொகை அடர்த்தி 11,811.5 மக்கள்/கி.மீ.2 இது 44 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. [2]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2015, 13:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-20T22:57:47Z", "digest": "sha1:ZGNS55LEUU6KVBVAEOLALCLHBGYVTW2Y", "length": 6540, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரான்சின் திணைக்களங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிணைக்களம் (départements அல்லது மாவட்டம்) பிரான்சின் நிர்வாகப் பிரிவுகளாகும். இது பிரான்சின் முன்னாள் குடியேற்றப்பகுதிகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. ஆங்கிலக் குடியேற்றங்களில் மாவட்டம் அல்லது கவுன்ட்டிகளுக்கு இது நிகரானது. திணைக்களங்கள் உள்ளாட்சி அமைப்பாகும்.\nபிரான்சில் 101 திணைக்களங்கள் உள்ளன; இவை 22 பெருநகரப் பகுதிகளாகவும் ஐந்து கடற்கடந்த மண்டலங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. திணைக்களங்களின் தலைநகரங்கள் பிரிபெக்ச்சூர் எனப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2016, 02:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AA_64", "date_download": "2019-04-20T22:34:41Z", "digest": "sha1:VZLDLXWH3YHVB3UJDXY5BNRWUWQPABTS", "length": 6942, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "புபொப 64 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇவற்றையும் பார்க்க: பேரடை, பேரடைகளின் பட்டியல்\nபுபொப 64 (NGC 64) எனப் புதிய பொதுப் பட்டியலில் திமிங்கில விண்மீன் குழாமில் உள்ள ஒரு தண்டு கருச்சுருள் அண்டம் பட்டியலிடப்பட்டுள்��து. இவ்வண்டம் 1886 ஆம் ஆண்டு லூவிசு சுவிப்டு என்பவரால் கண்டறியப்பட்டது.\nபுதிய பொதுப் பட்டியல் பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-20T22:53:19Z", "digest": "sha1:XC4CBPAQRYTAZQHSO4TP3I56T266OE3P", "length": 6178, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "புலந்தசகர் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுலந்தசகர் மாவட்டம் இந்திய மாவட்டங்களில் ஒன்று. இது உத்தரப் பிரதேசத்தில் உள்ளது. இதன் தலைநகரம் புலந்தசகர் நகரம். இது மீரட் கோட்டத்திற்கு உட்பட்டது, மாநில சட்டசபைக்கான உறுப்பினர், புலந்தசகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவார். இதன் பரப்பளவு 3,719 சதுர கி.மீ. இங்குள்ள மக்களின் கல்வியறிவு தேசிய சராசரியை விட அதிகம். இந்த மாவட்டம் புலந்தஷகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.\nகாசியாபாத் மாவட்டம், இந்தியா ஜோதிபா பூலே நகர் மாவட்டம்\nகவுதம புத்த நகர் மாவட்டம்\nஅலிகார் மாவட்டம் பதாவுன் மாவட்டம்\nஉத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2015, 07:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archives.thinakaran.lk/Vaaramanjari/2016/03/13/default.asp?fn=p1603131", "date_download": "2019-04-20T22:59:47Z", "digest": "sha1:O4Y4WDTIMGW3EQ7HAFFINWAVEZYZFZO3", "length": 21294, "nlines": 50, "source_domain": "archives.thinakaran.lk", "title": "புத். 68 இல. 11", "raw_content": "மன்மத வருடம் மாசி மாதம் 30ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை\nஹிஜ்ரி வருடம் 1437 ஜமாதுல் ஆகிர் பிறை 03\nஈழம்: தமிழக அரசியலாளர்களுக்கு தேர்தல் பிரசாரத்தின்போது தொண்டை அடைத்தால் குடித்துக்கொள்கிற சோடா\nதமிழக தேர்தல் நாடக அரங்கேற்றம் ஆரம்பம்\nநாம் எமது கடமையை சரியாகச் செய்வோம் நடைபெறுவதை பொறுத்திருந்து பார்ப்போம்\nஒன்றுபட்டால்தான் வெற்றி என்பதை புரிந்து ��ொள்ளவே மாட்டார்களா\nமட்டக்களப்பு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் பெண்களின் அவலநிலை\nபெண்களில் தோன்றும் கர்ப்பப்பைக் கட்டிகள்\nமலையகத்தை மாற்றியமைக்கவிருக்கும் ஐந்தாண்டுத்திட்டம் பிரதமர் தலைமையில் அங்குரார்ப்பணம்\nஇந்திய அணிக்கு அதிகரிக்கும் வெற்றி வாய்ப்புகள்\nஆடை உற்பத்தித் துறையில் இலங்கை முன்னணியில்\nஉத்தேச அரசியலமைப்பு மாற்றத்தின் பின்னணி நோக்கங்களுள் ஒன்று; இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அதிகாரத்தை மத்தியிலிருந்து பிராந்தியங்களுக்குப் பகிர்வதாகும். 1987 இல் இடம்பெற்ற இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் ஒற்றையாட்சியில் முதல் மாற்றம் நிகழ்ந்தது. அவ் வொப்பந்தத்தின்படி மாகாண சபை முறை உருவாக்கப்பட்டு, மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் 9 மாகாணங்களுக்கும் பகிரப்பட்டன. இனப்பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபை முறை, வடக்கு கிழக்கிற்கு மட்டுமன்றி, முழு இலங்கைக்குமான தீர்வாக மாறியது.\nசமீப காலங்களில் எந்த மாகாணங்களுக்கு அம்முறை தீர்வுத் திட்டமாக முன்வைக்கப்பட்டதோ அவற்றை விட ஏனைய ஏழு மாகாணங்களிலுமே அம்முறை சிறப்பாக நடைபெற்று வருகின்றமை பெரும் முரண்நகையாகும். வடக்கு கிழக்கு மாகாண அதிகாரங்களில் அவ்வப்போது மத்திய அரசாங்கம் தலையீடு செய்து வருவதும், மக்களாணை பெற்ற முதலமைச்சருக்கு மேலே நியமிக்கப்படும் கவர்னர் (ஆளுநர்) அதிகாரம் கொண்டவராக நீடிப்பதும் மாகாண சபை முறைமையை சிலபோது கேலிக்கூத்தாக்கி விடுகின்றது.\nமாகாண சபை முறைமை தமிழர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வாக அமையவில்லை என்ற நியாயத்திலிருந்தே தற்போது சமஷ்டித் தீர்வை அவர்கள் மிக உறுதியாக வலியுறுத்தி வருகின்றனர். சமஷ்டித் தீர்வை எட்டுவதற்குள்ள தடைகள் அனைத்தையும் தாண்டி, அத்தீர்வு நடைமுறைக்கு வரும்போது மாகாண சபை முறை போன்று முழு நாட்டுக்குமுரிய தீர்வாகவே அமுலுக்கு வரும் சாத்தியமும் உள்ளது.\nஏனெனில், தென்னிலங்கையில் சிங்கள மக்களிடையே சமஷ்டி பற்றிய ஒரு சந்தேகமும் அச்சமும் நீண்ட காலமாய் நிலவி வருகின்றது. சிங்கள இனத் தேசிய கட்சிகள் கடந்த காலங்களில் மேற்கொண்ட திட்டமிட்ட பிரச்சாரங்களின் மூலம் இந்த அச்சத்தை உருவாக்கியுள்ளன. எவ்வாறாயினும், தென்னிலங்கை சிங்கள மக்கள் சமஷ்டியை சந்தேகத்தோடுதான் பார்க்கின்றனர். உச்ச அளவில் அதிகாரம் பகிரப்பட்ட சமஷ்டிப் பிராந்தியங்கள் நீண்ட காலத்தில் மத்திய அரசாங்கத்திலிருந்து விலகி தனிநாடாய் பிரிந்து போகலாம் என்ற அச்சமே பெரும்பான்மை சிங்கள மக்களை ஆட்கொண்டுள்ளது,\nநவீன உலக வரலாற்றில் இதற்கான உதாரணங்கள் மிகவும் குறைவு. எனினும், இலங்கைச் சூழலை முன்னிறுத்தி, இந்த அச்சத்தை விதைப்பதில் சிங்கள தேசியவாத சக்திகள் வெற்றி பெற்றுள்ளனர். தமிழரின் சமஷ்டிக் கோரிக்கை தென்னிலங்கையில் சிங்களவர்களைப் பயமுறுத்தும் பூதமாகவே பார்க்கப்படுகின்றது. எனவே, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அது பெறுவதும், இறுதியில் சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதும் நாம் எண்ணுவது போன்று மிக எளிதான காரியமல்ல.\nஇன்னொருபுறம், இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு சமஷ்டி பகிரப்பட்டால், முஸ்லிம்களின் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சம் முஸ்லிம்களிடையே நிலவுகின்றது. ஏனெனில், இணைப்பின் மூலம் முஸ்லிம்களின் வீதாசாரம் அரைவாசிக்கும் அதிகமாகக் குறைக்கப்படுகின்றது. அதிகாரத்தைப் பகிர்வதில் இது பாரிய சவாலாக மாறக் கூடும்.\n1987 க்குப் பிற்பட்ட காலகட்டங்களில் வடக்கு கிழக்கு முஸ்லிம்கள் எதிர்கொண்ட மிகக் கசப்பான அனுபவங்களிலிருந்தே இந்த நியாயமான அச்சம் ஏற்படுகின்றது. தமிழ்- முஸ்லிம் மக்களிடையே பரஸ்பர நம்பிக்கையையும் வெளிப்படைத் தன்மையையும் கட்டியெழுப்புவதன் மூலமே இந்த சந்தேகங்களைக் களைய முடியும். இரு சமூகங்களும் உச்சளவு அதிகாரத்தைப் பெற முடியும்.\nஇது தொடர்பிலான முடிவுகளை எட்டும் அதிகாரம் அல்லது தனியுரிமை முஸ்லிம் அரசியல் கட்சிகளை மாத்திரம் சார்ந்திருப்பது மிக ஆபத்தானது. சிவில் சமூக நிறுவனங்கள், அமைப்புகள் என்பவற்றின் கருத்துகளும் ஆலோசனைகளும் இது தொடர்பில் உள்வாங்கப்பட வேண்டும். என்னதான் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழர்களின் கோரிக்கையை ஒருமித்த குரலில் முன்வைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் போன்ற ஓர் அரசியல் கூட்டு முஸ்லிம் சமூகத்திலும் உருவாக்கப்பட வேண்டும்.\nதேர்தல் கால தெருச் சண்டைகளுக்கு அப்பால், சமூகத்தின் எதிர்காலத்தோடு தொடர்பான அரசியலமைப்பு மாற்றம் குறித்த பரந்துபட்ட கருத்தொருமைப்பாடு கொண்ட ஒரு தீர்வுத் திட்டத்தை சிவில் சமூகத்தின் அங்கீகாரத்தோடு முன்வைக்கும் ஓர் அரசியல் கூட்டு முஸ்லிம் சமூகத்திலும் உருவாக வேண்டும். இது தொடர்பில் தனித் தீவாய் செயற்படும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் சீரியஸாக சிந்திக்க வேண்டும்.\nமுஸ்லிம்களிடையே நிலவும் தமிழ் தரப்பின் கோரிக்கை பற்றிய அச்சத்திலிருந்து முஸ்லிம்களை தமிழர்களே விடுவிக்க வேண்டும். காரணம், தமிழ்- முஸ்லிம் உறவில் ஏற்பட்ட விரிசல்களை வரலாற்று ரீதியில் அணுகும்போது “ஆற்றைக் கடக்கும்வரைதான் அண்ணன், தம்பி. கடந்து விட்டபின் நீ யாரோ, நான் யாரோ” என்பதுதான் தமிழ் அரசியல் தலைமைகளின் மனோநிலையாகவும் செயற்பாடாகவும் இருந்து வந்துள்ளது.\nமுஸ்லிம்களைப் போன்று சக சிறுபான்மையாக வாழ்ந்த தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை முழுமையாகக் கவனத்தில் எடுத்த வரலாறில்லை. 1915 இல் நடைபெற்ற கம்பளை முஸ்லிம் - சிங்கள கலவரத்தைத் தொடர்ந்து பொன். இராமநாதன் நடந்துகொண்ட விதம் மற்றும் 1934 இல் சீ.எஸ். ராஜரட்னம் கொண்டு வந்த மாற்று யோசனை என்பனவும் முஸ்லிம்களைப் புறந்தள்ளியதாகவே இருந்தன.\nடொனமூர் சீர்திருத்தமும் முஸ்லிம்களின் உண்மையான அரசியல் அபிலாசைகளை கவனத்தில் கொண்டதாகக் கூற முடியாது. ஏனெனில், அதுவரை கைக்கொள்ளப்பட்டு வந்த இனவாரிப் பிரதிநிதித்துவமுறை டொனமூர் மூலம் முற்றாகக் கைவிடப்பட்டு, தேர்தல் தொகுதிவாரியான பிரநிதித்துவ முறை நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாக, இலங்கையிலுள்ள சிங்கள, தமிழ் சமூகங்களைப் போன்று பிரதேச ரீதியில் செறிவான குடியிருப்புகள் அற்ற நிலையில், இலங்கை முழுக்கச் சிதறி வாழ்ந்த முஸ்லிம்களால் தங்களுக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.\nஇச்சூழ்நிலையில் தமிழ்த் தலைமைகள் கூட முஸ்லிம் அபிலாஷைகளை கருத்திற் கொள்ளவில்லை. 1934 இல் சீ.எஸ். ராஜரட்னம் முற்போக்குச் சங்கங்களின் கூட்டிணைப்பு எனும் ஸ்தாபனம் ஒன்றை உருவாக்கி, இலங்கைக்கு சமஷ்டி ஆட்சிதான் சிறந்தது என்று ஆங்கிலத் தளதிபதியிடம் அறிக்கையொன்றை சமர்ப்பித்தார். இது இலங்கை அரசியல் வரலாற்றில் பாரிய கவனயீர்ப்பைப் பெறாத போதும், அதிலும் கூட இலங்கை முஸ்லிம்கள் எவ்வித கரிசனையும் கொள்ளப்படாமல் விடப்பட்டிருந்தனர்.\nஇலங்கையை மூன்று சமஷ்டிகளாகப�� பிரிக்க வேண்டும் என்று அதில் ஆலோசனை வழங்கப்பட்டது.\nவடகிழக்கை தமிழர்களுக்கும், மத்திய, ஊவா சப்ரகமுக மாகாணங்களை கண்டிச் சிங்களவர்களுக்கும் ஏனைய பகுதிகளை கரையோர சிங்களவர்களுக்குமென ராஜரட்னத்தின் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் குறித்து அதில் எதுவும் கூறப்படவில்லை.\n“தந்திரத்தை உத்தியோகபூர்வமாகக் கையளிப்பதற்கு முன்பாக” தந்திரத்தின் பெயரால் எதிர்காலத்தில் உருவாகப் போகின்ற பெரும்பான்மை ஆட்சியில் சிறுபான்மையினருக்கான அரசியல் காப்பீடுகளையும் பாதுகாப்பினையும் உறுதி செய்ய சிறுபான்மை இனங்களின் சார்பில் அவர்களது பிரதிநிதிகள் தமது நிலைப்பாடுகளையும் பிரேரணைகளையும் முன்வைக்கலாம் என்று சோல்பரி ஆணைக்குழு வேண்டிக்கொண்டது.\nஅந்த வகையில், சிறுபான்மைச் சமூகத்திடமிருந்து சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றுதான், தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் முன்வைத்த 50 : 50 கோரிக்கையாகும். மெனிங், டொனமூர் போன்று பொன்னம்பலத்தின் கோரிக்கையும் முஸ்லிம்கள் தொடர்பில் போதிய கவனம் செலுத்தவில்லை. 50 ஆசனங்கள் சிங்களப் பெரும்பான்மைக்கும் 50 ஆசனங்கள் சிறுபான்மைக்கும் என்று பெரிதாக முன்னிறுத்தப்பட்ட இக்கோரிக்கைக்குப் பின்னணியில் தமிழ் அரசியல் தலைமைகளின் ஆதிக்க மனோநிலையே இருந்தது.\nஅக்கோரிக்கையில் இலங்கைத் தமிழருக்கு 17, இந்தியத் தமிழருக்கு 13, பரங்கியருக்கு 8, ஏனையோருக்கு 12 என்ற வகையிலேயே ஆசனங்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.\n| ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி\nஇப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்\n© 2016 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே\nஉங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananyathinks.blogspot.com/2010/05/blog-post_12.html", "date_download": "2019-04-20T22:50:01Z", "digest": "sha1:HD5SIHXEIS3Q7JP2XSLYJRXLAWBVYJN5", "length": 56852, "nlines": 387, "source_domain": "ananyathinks.blogspot.com", "title": "அனன்யாவின் எண்ண அலைகள்: பிடித்த பத்து படங்கள் - தொடர் பதிவு", "raw_content": "\nபிடித்த பத்து படங்கள் - தொடர் பதிவு\nபிடித்த 10 படங்கள் தொடர் பதிவுக்கு அழைத்த ட்ரீமருக்கு மிக்க நன்றி.\n(இதென்ன தொடர் பதிவு சீஸனாதொடர் பதிவு ஒரு விதத்துல ரொம்ப நிம்மதிதொடர் பதிவு ஒரு விதத்துல ரொம்ப நிம்மதி என்ன எழுதறதுன்னு யோசிச்சு மண்டை உடைச்சுக்க வேண்டாமே என்ன எழுதறதுன்னு யோசிச்சு மண்டை உடைச்சுக்க வேண்டாமே\nஎப்போவுமே, சினிமாவா இருந்தாலும் சரி, சில பாட்டுக்களா இருந்தாலும் சரி அதை மீண்டும் பார்க்கும்போதோ கேட்கும்போதோ, சில நல்ல நினைவுகளை கொண்டு வரும். அந்த நிமிடங்களை மறுபடியும் வாழ வழி வகுக்கும். சினிமாவை ரசிக்க ஆரம்பிச்சது சில வருஷங்களுக்கு முன்னாடி தான்னாலும், சின்ன வயசுல இருந்து கேட்ட, பார்த்த சினிமா இந்த லிஸ்டில் அடக்கம்.\nஇது பெஸ்டு லிஸ்டு இல்லாம இருக்கலாம். ஆனா என் குழந்தைப்பருவ நினைவுகளை எல்லாம் திருப்பி தருவதாக அமைவதால் இது என்னுடைய பெர்ஸனல் ஃபேவரைட்டாக இருக்கிறது.\n1.சங்கராபரணம் (தெலுங்கு - 1979)\nகே.விஸ்வநாத்தின் அற்புதமான காவியம் என்றே சொல்லலாம். சோமையாஜூலுவின் நடிப்பும் மஞ்சுவின் பக்தியும் இசையும் நடனமும் பேபி துளசியின் சூட்டிகையும் இந்த படத்தின் ஹைலைட்டு. எல்லா கே.விஸ்வநாத்தின் படங்களிலும் நம் நாட்டு கலாச்சாரத்தின் பெருமைகளை எடுத்துச்சொல்வது மாதிரி தான் கதையம்சம் இருக்கும். சங்கராபரணம், சாகர சங்கமம்,ஸ்ருதிலயலு, ஸ்வர்ணகமலம் இப்படி எல்லா படங்கள்லேயும் இசை நடனத்துக்கு ஏகப்பட்ட முக்கியத்துவம் கொடுத்து இருப்பார். குறிப்பா ஏன் இந்த படம்ன்னா, நான் குழந்தையா இருந்தப்போ, எங்க வீட்டுல ஒரு புஷ் டேப்ரிக்கார்டர் இருந்தது. அதுல சதா இந்த பாட்டுக்களை கேட்டுக்கேட்டு மனப்பாடம் ஆயிடுத்து. இந்தப்படத்தை ரெண்டு வருஷம் முன்னாடி\nராஜஸ்ரீயில் டவுன்லோடு பண்ணி வெச்சுண்டு அப்பப்போ பார்ப்பதுண்டு. சமீபத்தில் விஷுவுக்கு Ntvயில் போட்டு புண்ணியம் கட்டிண்டாங்க. பேபி துளசியுடன் மஞ்சு பார்க்க, கோதாவரிக்கரையில் ஸ்நானம் பண்ண சங்கர சாஸ்த்திரிகள் வர்றார். அதுல இருந்து தான் பார்க்க முடிஞ்சது. இருந்தாலும் அந்த காட்சிகளில் இருந்த அழுத்தம், அந்த பக்தி பாவம், அந்த நெகிழ்ச்சி அப்படியே என்னை அழ வெச்சுடுத்து. கண்ல தாரைதாரையா\nகண்ணீரோடு பார்த்தேன். சாகர சங்கமமும் எத்தனை வாட்டி போட்டாலும் பார்ப்பேன்.\n2.தில்லு முல்லு (தமிழ் 1981)\nஅருமையான டைரக்‌ஷன், சூப்பர் பாடல்கள், ரஜினியின் டைமிங் எல்லாமா சேர்த்து இந்தப்படமும் என் ஆல் டைம் ஃபேவரைட்ஸ் லிஸ்டுல வரும். இண்டெர்வியூ காட்சியும் ஃபுட்பால் மேட்ச் காட்சியு���் க்ளைமாக்ஸ் காட்சியும் யாராலும் மறக்க முடியாது. தேங்காய் ஸ்ரீநிவாசன் மாதிரி இந்த பாத்திரத்தை வேறு யாராலையும் நடிச்சிருக்க முடிஞ்சிருக்காதுன்னு தான் நான் நினைக்கறேன். ஸ்பெஷல் மென்ஷன் டு செளகார் ஜானகி எனக்கு பொதுவே உத்பல் தத்னா ரொம்ப இஷ்டம். ஆனா அவரை மிஞ்சிட்டார் தேங்காய்ன்னே சொல்லலாம். அவ்ளொ கலக்கான ஆக்டிங்.\n3.மணல் கயிறு (தமிழ் 1982)\nநாடகத்தனமா இருந்தாலும் எஸ்.வீ.சேகரின் 8 கண்டிஷன்களும் விசுவின் ராகம்போட்ட பேச்சும் இருந்தாலும் பலவாட்டி பார்த்து பார்த்தும் போரே அடிக்காத படம் இது. ஆல் டைம் ஃபேவரைட். சமீபத்துல ராஜ்ஸ்ரீயில் பார்த்தோம். ரசித்தோம். இப்போவும் நல்லாத்தான் இருக்கு. இந்தப்படத்தின் ஹைலைட் & ஒரிஜினல் ஹீரோன்னு கேட்டா அது வேறு யாருமில்ல, கிஷ்மூ தான். அவ்ளோ அருமையான உடல்மொழி. தலையை முன்னாடி துருத்திண்டு, துர்கா துர்கான்னு புலம்பிண்டு, சூப்பர்.நீங்களே பாருங்களேன்.. ஒவ்வொரு வாட்டி பார்க்கும்போதும் இப்படி அல்பாயுசுல போயிட்டாரேன்னு மனசு பதறும். ராயல் சல்யூட் கிஷ்மூ சார்.\n4.அஹா நா பெள்ளண்ட்டா (தெலுங்கு 1986)\nஜந்தியாலா டைரக்‌ஷனில் அல்ட்டிமேட் காமெடியாக எடுக்கப்பட்ட சூப்பர் படம் இது. சிரிச்சு சிரிச்சு வயித்த வலி வந்துடுத்து. அவ்ளோ காமெடி இந்தப்படம். ராஜேந்திரப்பிரசாத் தான் ஹீரோ. இந்த ஜந்தியாலாவோட ஸ்பெஷாலிட்டியே சில குறிப்பிட்ட குணாதிசியங்களோட பாத்திரப்படைப்பு இருக்கும். உதாஹரணத்துக்கு இந்த படத்தில் வரும் அப்பா பாத்திரம் (கோட்டா ஸ்ரீனிவாச ராவ்) மஹா கஞ்சன், பேசுறதுக்கே காசு கேக்குற ஆளு.\nநம்ம ஹீரோவோட அப்பா மரண மொக்கை போடுற கேசு. யாரைப்பார்த்தாலும் தன் ஆட்டோ பயோகிராஃபியை சொல்ல ஆரம்பித்து விடுவார். கேக்கறவங்க மண்டை காய்ஞ்சு நொந்து போயிடுவாங்க. அந்த அளவுக்கு நச்சு கேஸ். இந்தப்படத்தில் தான் பிரும்மானந்தம் வெளிச்சத்துக்கு வந்தார். இவர் ’மொழி’படத்துலஅபார்ட்டுமெண்ட் செக்கரெட்டரியா வருவாரே\nராம் கோபால் வர்மாவின் டைரக்‌ஷனில், வெங்கடேஷ்,ஸ்ரீதேவி,பரேஷ் ராவல் நடித்த ஒரு சூப்பர் படம். இதன் மெயின் ஹைலைட் ஸ்ரீதேவி. எத்தனையோ தமிழ்ப்படங்களில் ஸ்ரீதேவியைப் பார்த்திருந்தாலும், இந்த படமும் இவர் நடிப்பும் அந்த விறுவிறுப்பும் அலுக்கவே இல்லை. நல்ல ஜாலி படம். எம்.எம்.கீரவாணியின் இசையில் ���ூப்பர்ஹிட் பாடல்கள். எனக்கும் தங்கைமணிக்கும் ஆல்டைம் ஃபேவரைட்ஸ்\nமுதல் முறையா ஒரு ஹாலிவுட் படம் பார்த்து ரொம்ப ரொம்ப அழுதேன்னா அது இந்தப்படம் தான். என்ன உணர்ச்சின்னு சரியாச்சொல்ல தெரியலை. ஒரு வித பரிதாபமா, ஒரு நெகிழ்ச்சியா அது என்னவா வேணா இருக்கட்டும். அருமையான நடிப்பு(ஆஸ்கர் கிடைச்சது) என்னை மொத்தமா கவர்ந்தார் டாம் ஹான்க்ஸ். தனியா வீட்டுல இருந்தப்போ அமைதியா உக்காந்து பார்த்தேன். எவர் லாஸ்டிங் இம்பாக்டுன்னு சொல்லலாம். அவ்ளோ ஒரு அருமையான படம். அமெரிக்க வரலாற்றில் நடந்த நிகழ்வுகளை அழகாக படத்தில் கோர்வையாக சேர்த்திருப்பார்கள். ஒவ்வொரு நிகழ்ச்சியும் அந்தந்த காலகட்டத்தில் ஒரு ஜர்னல் போல ஒரு டயரி போல எடுத்திருப்பார்கள். இந்த காவியத்தின் தழுவல் தான் மிகப்பரிதாபமாக தமிழில் வாரணம் ஆயிரம் & ஹிந்தியில் மை நேம் இஸ் கான். சாரி.. ரெண்டும் மெகா சொதப்பல். நீங்க இன்னும் பார்க்கலையா அப்போ கட்டாயம் பாருங்க. மேலதிக விவரத்துக்கு இங்கே க்ளிக்கவும்.\n1995இல் இந்தப்படம் மவுண்டு ரோடு தேவி தியேட்டருக்கு அப்பா கூட்டிண்டு போனார். நான் தங்கைமணி, N.K.ஸ்ரீவித்யா, கண்ணா அண்ணா, லதா எல்லாரையும் கூட்டிண்டு போனார். மறக்க முடியாத படம்.\nமுக்கியமா, மறக்க முடியாத இசை. பாம்பே ரயட்ஸில் ஏ.ஆர்.ஆரின் இசையில் நான் உணர்ந்த வைப்ரேஷன்ஸ் என்னால என்னிக்குமே மறக்க முடியாது. படம் பார்த்த ஒரு வாரம் வரைக்கும் அந்த அதிர்ச்சி இருந்ததுன்னா பார்த்துக்கோங்க. அந்த ட்ரம்ஸ் சில சமயம் இப்போகூட கேக்கும் என் காதுல. முக்கியமா க்ளைமாக்ஸ் காட்சி ரொம்ப பாதிச்சது. பாட்டு எல்லாமே செம அல்ட்டிமேட் ரகம் இண்டர்வெலுக்கு அப்புறம் ஒரு சுவையான நிகழ்வு தியேட்டரில். மனிஷா அரவிந்த் தம்பதியின் இரட்டைக்குழந்தைகளை காணோம் இண்டர்வெலுக்கு அப்புறம் ஒரு சுவையான நிகழ்வு தியேட்டரில். மனிஷா அரவிந்த் தம்பதியின் இரட்டைக்குழந்தைகளை காணோம் மனீஷா தேம்பித்தேம்பி அழுதுண்டே எங்கே மனீஷா தேம்பித்தேம்பி அழுதுண்டே எங்கே... என் குழந்தைங்க எங்கே... என் குழந்தைங்க எங்கேன்னு கேக்கறாங்க. உடனே தியேட்டரில் ஏதோ ஒரு விஷமி,” இரும்மா டீ சாப்பிட போயிருக்காங்க வந்துருவாங்க”ன்னு சொல்ல, படத்தை உருக்கமா\nபார்த்துண்டு இருந்த கூட்டம் ஒரு நிமிஷம் கொல்லுன்னு சிரிச்சுடுத்து. எதுக்கு சொல்ல வர்றேன்னா அவ்ளோ நிசப்தம் தியேட்டர்ல. படம் முடிஞ்சதுக்கப்புறம் கார்னெட்டோ ஐஸ்கிரீம் கூட மறக்க முடியவில்லை .. மறக்க முடியவில்லை\nமைக்கல் மதன காமராஜனைப்பத்தி ஒரு தனி பதிவு போட்ட நிலையில் இன்னோரு வாட்டி அதைப்பத்தியே எழுத வேண்டாம்ன்னு தான் இந்தப்படத்தை பத்தி எழுதறேன். கமலின் க்ரேஸி காம்பினேஷனில் வந்த எல்லாப்படங்களுமே என் ஃபேவரைட் என்றாலும் இலங்கைத்தமிழ் பேசும் (கொஞ்சம் கிழடு தட்டினாலும்)தாமரைப்போன்ற அகன்ற கண்களுடன் கமலஹாசனின் அப்பாவித்தனமான நடிப்பு அப்படி ஒரு ஈர்ப்பு. மதன்பாப், டெல்லி, சுரேஷ்க்கிருஷ்ணா, இவங்க கூட சேர்ந்துண்டு ஜெயராம் அடிக்கிற லூட்டி பயங்கர ரசனை. டீ.வீ.டீ இருக்கு. அடிக்கடி பார்க்கறேன். எத்தனை வாட்டி பார்த்தாலும் ஏதாவது ஒரு புதிய ஜோக் அகப்படாம இருந்ததில்லை. அவ்ளோ டைமிங். பஞ்சதந்திரம், பம்மல் சம்பந்தம்,காதலா காதலா, அபூர்வ\nசகோதரர்கள், சிங்காரவேலன் இதெல்லாம் கூட எனக்கு பிடிக்கும். தெனாலி என்னிக்கும் கொஞ்சம் அதிக இஷ்டம்.\n9.அன்பே சிவம் (தமிழ் 2003)\nஒவ்வொரு முறை இதைப்பார்க்கும் போதும் சுந்தர் சி யின் (காலி) மண்டையிலிருந்து எப்படி இந்த மாதிரி ஒரு காவியம் வந்திருக்க முடியும்ன்னு யோசிக்காம இருந்ததில்லை. இந்தப்படத்தின் பின்னணியில் கட்டாயம் கமலஹாசன் தான் இருந்திருக்க வேண்டும் என்று திட்டவட்டமா நம்பும்படியா இருக்கும். காட்சிக்கோர்வையும் சரி, மதனின் வசனங்களும் சரி, கமலின் நல்லா கெட்டப்பும் நடிப்பும், முதிர்ச்சியும், கெட்டிக்காரத்தனமான\nபேச்சும் எதை எடுக்க எதை விடுக்க. சந்தேகமே இல்லை. ஆல்டைம் ஃபேவரைட்ஸ் இது.\nமோஹன்லாலின் நடிப்பாற்றலில் இந்தப்படம் பார்த்த ஒரு வாரம் அப்படியே ஸ்தம்பிச்சு போயிட்டேன். அவ்ளோ மன பாரம். சோகமான படங்கள் இனிமே பார்க்கவே கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன். இந்தப்படத்துல சோகம்ங்கறதை விட யதார்த்தம் நிறைய இருக்கும். நல்லா இருக்கற ஒரு மனுஷன் ஒரு கொடிய மனநோய் தாக்குறதுனால எப்படி அவன் குடும்பமும் அவனும் கஷ்டப்படுறாங்கங்கறது தான் கதைன்னாலும் மோஹன்லாலின் கண்ணிமைகள் கூட நடிச்சு இருக்கறது ரொம்ப ஆச்சிர்யம் எனக்கு. மறக்க முடியாத ஒரு படம். ரெண்டாவது வாட்டி பார்க்க தைரியம் இருக்கலை.\nஆயிரத்தில் ஒருவன் (பழைய எம்.ஜி.ஆர் படம்)\n இது என்னை போஸ்டு எழுத விட���மல் நச்சு பண்ணி ரங்கு தந்த லிஸ்டு. நான் சொல்லியாச்சு இது எனக்கு பிடிச்ச படங்கள் லிஸ்டுன்னு.நான் சொன்னேன் நான் வேணா உங்களுக்கு ஒரு ப்ளாக் ஓப்பன் பண்ணிக்குடுக்கறேன்னு. ரங்கு கேட்டாத்தானே நானும் இதுல தான் சொல்லுவேன்னு அடம் பிடிச்சு குடுத்து இருக்கார், இந்த கற்கால மனிதன். சில படங்கள் வந்தப்போ இவர் பிறக்கக்கூட இல்லை. ஏன் தான் இப்படியோ.. நான் என்ன பண்ணட்டும் நானும் இதுல தான் சொல்லுவேன்னு அடம் பிடிச்சு குடுத்து இருக்கார், இந்த கற்கால மனிதன். சில படங்கள் வந்தப்போ இவர் பிறக்கக்கூட இல்லை. ஏன் தான் இப்படியோ.. நான் என்ன பண்ணட்டும் 10 படங்கள் தான்னு சொல்லியாச்சு. கேட்டாத்தானே 10 படங்கள் தான்னு சொல்லியாச்சு. கேட்டாத்தானே சொல்லிண்டே போறார். அப்புறம் மாடிஃபிக்கேஷன் வேற.. இது வேண்டாம். அது. அது வேண்டாம் இதுன்னு. இதான் ஃபைனல் லிஸ்டுன்னு எல்லாம் சொல்ல முடியாது. சாயங்காலம் வந்து உக்காண்டு வேற பேரெல்லாம் சொல்லப்போறார். உடனே எல்லாரும் ஜால்ரா அடிச்சுண்டு ரங்கு லிஸ்டு தான் பெஸ்டுன்னு பின்னூட்டம் போடுவீங்களே சொல்லிண்டே போறார். அப்புறம் மாடிஃபிக்கேஷன் வேற.. இது வேண்டாம். அது. அது வேண்டாம் இதுன்னு. இதான் ஃபைனல் லிஸ்டுன்னு எல்லாம் சொல்ல முடியாது. சாயங்காலம் வந்து உக்காண்டு வேற பேரெல்லாம் சொல்லப்போறார். உடனே எல்லாரும் ஜால்ரா அடிச்சுண்டு ரங்கு லிஸ்டு தான் பெஸ்டுன்னு பின்னூட்டம் போடுவீங்களே\nகுறிப்பா நான் தொடர் பதிவுக்கு அழைக்க விரும்புவது\nபாஸ்டன் ஸ்ரீராம் (ஒரே ஒரு கண்டிஷன் கமல் படங்களை தவிர்த்து மற்றவை, ஹீ ஹீ எங்களுக்கு தெரியாதா\nகுறிப்பு:வேறுயாருக்காவது எழுதணும்ன்னு தோணிச்சுன்னா எழுதிடுங்க. கேட்டாலும் கிடைக்காது இந்த மாதிரி ஒரு அல்வா பதிவு. லின்க் குடுக்க மறக்காதீங்க.\nகிறுக்கியது Ananya Mahadevan கிறுக்கிய ராஹூகாலம் 12:36 AM\nபடத்​தேர்வுகள் உங்கள் ரசனையைக் காட்டுகிறது. மொழிச்சார்பின்றி​தேர்ந்தெடுத்த விதம் அருமை.\nதேடல்களை விரிவுபடுத்தும் விதமாக வித்யாசமான படங்களாக இருக்கின்றன\n//ஒவ்வொரு வாட்டி பார்க்கும்போதும் இப்படி அல்பாயுசுல போயிட்டாரேன்னு மனசு பதறும்.//\nவிதிகளை படிக்காததின் விளைவு அநன், எல்லாமே தமிழ் படமா இருக்கனும்.கலந்து கட்டி கதம்ப சோறா ஆக்கிட்டீங்க. :-))\nசங்கராபரணம் ...பாட்டை சொன்னிங்க ..உங்க குலதெ���்வத்தை சொல்ல மறந்திட்டிங்க ..அந்த பாடல்கள் பாடும் பொழுது கர்நாடக சங்கிதம் முறையாக பயிற்சி பெறவில்லை என்று அவரே சொன்ன விஷயம் ... சங்கரா ..\nதில்லு முல்லு..... நல்ல காமெடி வர்ற சூப்பர் ஸ்டார் யை ..கைய கால ஆட்டவச்சே ஒட்டிகொண்டிருக்கிறோம் ... அய்யம்பேட்டை அறிவுடை நம்பி ... சந்திரன் ....இந்திரன் ..\nபாம்பே .... குட்டி குட்டி ராக்கம்மா ....அப்புறம் நாசர் இந்துவாகவும் ...ஜி கே முஸ்லிம் ஆகவும் ..மத நல்லிணக்கம்.\nஅன்பே சிவம் --- எப்பவும் என் மடி கணினியில் எப்பொவும் ரெடியாக.... மாதவனொட உரையாடல்கள்... யூகி சேது அந்த 5 நிமிஷ கலாட்டா...நாசரின் தென்னாடுடய சிவனெ போற்றி....பச்ங்களொடு அடிக்கடி பார்க்கும் படம்....\nதெனாலி.... கண்டி கதிர்காம ..நான்ஸ்டொப் கொமடி..\nமணல் கயிறு.... கிஷ்முவொட கண்ணாடி மெனரிஷம்...எல்லாம் கலக்கல்..\nமற்ற படங்கள் ..பார்க்கவில்லை. பார்க்கலாம்..\nதொடர் பதிவிர்க்கு அழையாமைக்கு நன்றி..குறிப்பிட்ட படங்கள் வெட்டுகணத்திற்க்குள் விழுந்திருக்கும்.....\nஅப்புறம்....உங்களுக்கே தெரியும் மாப்ஸ் செலக்‌ஷ்ன்ல முக்காவாசி எல்லோருக்கும் புடிக்கும் ...\nகமல் படங்கள்ல நம்ம ரெண்டு பேர் ரசனையும் ஒண்ணா இருக்கு. (நிறைய பேருக்கும்).\nஅவ்ளோ ஃபீலிங்ஸா பம்பாய் படம் பாத்துட்டு கார்னெட்டோ ஐஸ்கிரீமா இதுல /படம் பார்த்த ஒரு வாரம் வரைக்கும் அந்த அதிர்ச்சி இருந்ததுன்னா பார்த்துக்கோங்க. //ன்னு கதை வேற இதுல /படம் பார்த்த ஒரு வாரம் வரைக்கும் அந்த அதிர்ச்சி இருந்ததுன்னா பார்த்துக்கோங்க. //ன்னு கதை வேற\nஅன்பே சிவம் சுந்தர்.சி படமா\nமொழிக்கலவையாக படங்கள் கொடுத்து இருப்பது பாராட்ட தக்கது.அருமை.ரங்ஸ் கொடுத்த படங்களில் சிலது பிடிச்சிருக்கு.மறக்காமல் சொல்லிடுங்கோ.\n//குறிப்பு:வேறுயாருக்காவது எழுதணும்ன்னு தோணிச்சுன்னா எழுதிடுங்க. கேட்டாலும் கிடைக்காது இந்த மாதிரி ஒரு அல்வா பதிவு. லின்க் குடுக்க மறக்காதீங்க.//\nநல்ல அருமையான தேர்வு அநன்யா.., நீங்கள் குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் இன்றைக்கும் மறக்கமுடியாதவை.\nநல்ல அருமையான தேர்வு அநன்யா.\nஇந்த தடவை கூட எங்க தக்குடி பாண்டியை அழைக்கவில்லையே \nஅது இருக்கட்டும். ரங்கு ஸார் ஒரு லிஸ்டு தந்து அதுலே ஒண்ணு கூடவா\n ச்..ச்...ச்...ச்.....வெரி ஸாரி டு ஹியர்.\n கவலைப்படாதீங்க.. உங்க மனசுலே இருக்கற டிஸப்பாயின்ட்மென்ட் எனக்கு நன்னா\nபுரியற��ு. இந்த 18 படத்தோட டி.வி.டி.யும் எங்கட்ட இருக்கு.\nசென்னைக்கு வந்த உடனே அத அனுப்பரேன். தினத்துக்கு ஒண்ணு வீதம் தொடர்ந்து\n18 நாளைக்கு ராத்திரி 11 மணிக்கு போட்டு ஸ்பீக்கரையும் ஃபுல் வால்யூம்லே வச்சுடுங்க.\n( நாளை வரை ) தோஹா.\nஅனன்யா, சூப்பர் selection .\nஎன்னையும் மாட்டிவிட்டது செல்லாது செல்லாது, நான் ஏற்கனவே தமிழ் படம் பத்தி எழுதிட்டனே, எப்போ என்ன பண்ணுறது\nநல்ல லிஸ்ட்... தில்லு முள்ளு ஆல் டைம் ஹிட்... அன்பே சிவம், தெனாலி ஏ ஒன்... கலக்கல் லிஸ்ட் தான் போங்கோ... உங்க ரங்க்ஸ் லிஸ்ட் கூட சூப்பர் தான்... என்ன கொஞ்சம் ஓல்ட்ஆ இருக்கு கேட்டேளா\n(என்னையும் அழைச்சுருக்கார் Dreamer இந்த தொடர் பதிவுக்கு... இப்படி எனக்கு தெரிஞ்ச எல்லாரையும் நீங்களே தொடர அழைச்சுட்ட நான் யாரை கூப்பிட.... \nசொல்ல மறந்துட்டனே.... நட்டமைக்கி சூப்பர் செக் .... சூப்பர் செக்... ஹா ஹா ஹா\n//இந்த தடவை கூட எங்க தக்குடி பாண்டியை அழைக்கவில்லையே \nதெனாலியில் கதைத்த தமிழ் எங்கள் தமிழ் அல்ல. இதைப்படியுங்க.\nஎப்படி சச்சினையோ விவியன் ரிச்சர்ட்ஸையோ விட்டுட்டு All time Great World 11 Cricket Team செட் பண்ண முடியோதோ அது மாதிரி கமல் படங்களைத் தவிர்த்து விட்டு நல்ல ரசனை கொண்ட யாராலும் டாப் டென் தமிழ்ப் படங்களை சொல்ல முடியாது.\nஅன்பே சிவம், மகாநதி, சலங்கை ஒலி, நாயகன், ராஜ பார்வை இன்ன பிற இல்லாமல் ஒரு டாப் டென் வரிசையா அது மாதிரி தமிழ் வலையுலகத்தில் இதுவரை யாரும் எழுதி நான் பார்க்கவில்லை.\nஅப்புறம் என்னோட டாப் டென் படங்களை நான் ஏற்கெனவே பட்டியலிட்டு விட்டேன் அது உங்களுக்கும் தெரியும், எனவே மீ தெ எஸ்கேப்..\n//சொல்ல மறந்துட்டனே.... நட்டமைக்கி சூப்பர் செக் .... சூப்பர் செக்... ஹா ஹா ஹா//\nஅப்பாவி Aunty.. யாரு நானா எப்படி சூப்பரா எஸ் ஆனேன் பாத்தீங்களா\nநீங்கள் குறிப்பிட்டுள்ள தமிழ் படங்கள் அனைத்து என்னுடைய மனதில் இருந்த படங்கள்.\nசவுத் இண்டியா சினிமா தியேட்டர்ஸ் எல்லாத்தையும் ரவுண்டு அடிச்ச மாதிரி ஒரு சூப்பரான லிஸ்டு போங்க.. நல்ல தேர்வுகள். உங்க ஹப்பியின் தேர்வுகளும் அருமை... தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நீங்கள் குறிப்பிட்டதை நான் இன்னும் பார்க்கவில்லை... பார்க்கிறேன். படத்தைப்பார்த்துட்டு சாப்பிட்ட கோர்னெட்டோ வரைக்கும் ஞாபகமா எழுதியிருக்கிறது சூப்பர்...\nஅழைப்பை ஏற்று அமோகமாக பதிவை எழுதியதற்கு நன்றி\nமிக்க ந���்றீஸ்.. வடை உங்களுக்கு தான் இந்த பதிவுல//தேடல்களை விரிவுபடுத்தும் விதமாக வித்யாசமான படங்களாக இருக்கின்றன// இப்படி எல்லாம் சொல்லிட்டு,நான் சொன்ன படம் எல்லாம் பார்த்துட்டு கல்லை விட்டு எறியறது//தேடல்களை விரிவுபடுத்தும் விதமாக வித்யாசமான படங்களாக இருக்கின்றன// இப்படி எல்லாம் சொல்லிட்டு,நான் சொன்ன படம் எல்லாம் பார்த்துட்டு கல்லை விட்டு எறியறது எனக்கு பிடிக்கும்ன்னு தான் சொல்லி இருக்கேன்.. இதெல்லாம் உலகத்தரம்ன்னு எல்லாம் சொல்லலை சாமீ எனக்கு பிடிக்கும்ன்னு தான் சொல்லி இருக்கேன்.. இதெல்லாம் உலகத்தரம்ன்னு எல்லாம் சொல்லலை சாமீ\n காந்தி செத்துட்டாரான்னு கேக்கற மாதிரி இருக்கு விதிகள் எனக்கு ட்ரீமர் விதிக்கலையே விதிகள் எனக்கு ட்ரீமர் விதிக்கலையேஅவர்கிட்டே சொல்லிட்டேன். அப்படி அவர் செல்லாது செல்லாதுன்னு சொன்னா, நான் வேணா எச்சை போட்டு அழிச்சுட்டு புதுசா ஒரு 10 தமிழ்ப்படம் செலக்டு பண்றேன்.ஹலோ, எங்கே ஓடுறீங்க\nகுலதெய்வத்தை பத்தி நிறைய புலம்பியாச்சு நான். மறுபடியும் பேசினா அடிவிழும்ன்னு பயம் எனக்கு. அதான்.. எல்லா பேட்டியிலேயும் இதை சொல்லாம இருக்கவே மாட்டார். நேஷனல் அவார்டு கிடைச்சதே\nஅதானேப்பார்த்தேன். மாப்ஸ் செலக்‌ஷன் பத்தி என்னடா சத்தமே காணொம்ன்னு யோசிச்சேன்.சொல்லியாச்சு. சந்தோஷம்.. க்கும்..\n ;-)// படம் பார்த்த, இசை கேட்ட அதிர்ச்சி வேற, கார்னெட்டோ ஐஸ்கிரீம் சாப்பிட்ட பக்கித்தனம் வேற. அதெல்லாம் அப்போ ரொம்ப பெரிய விஷயம் அந்த சுவையும் மறக்க முடியாது. ஸ்ட்ராபெர்ரியும் சாக்கலேட்டும் சேர்ந்த கலவை. யம்மீ\nசொல்லியாச்சு. ரங்குவுக்கு வாயெல்லாம் பல்\nமிக்க மிக்க நன்றீஸ். கண்டிப்பா எழுதுங்க. உங்க லிஸ்டு படிக்க ஆவலா இருக்கேன்.\n ஆந்திரா ல தான் ஆரம்ப கல்வி எல்லாம். சோ, தெலுங்குப்படம் ரத்தத்துல ஊறிடுச்சு.\nநான் அவனை முன்னாடியே கூப்பிட்டாச்சு தொடர் பதிவுக்கு. அந்த தற்குறிப்பாண்டி, ரொம்ப ரகளை பண்ணினான். 3 வாரம் ஆகும்ன்னு பிகு பண்ணினான். அதான் அவனை டெலீட் பண்ணியுட்டேன். கோச்சுக்காதேள்.\n//ச்..ச்...ச்...ச்.....வெரி ஸாரி டு ஹியர். // சொல்லியாச்சு கேட்டேளா\n//ராத்திரி 11 மணிக்கு போட்டு ஸ்பீக்கரையும் ஃபுல் வால்யூம்லே வச்சுடுங்க.//11 மணிக்கு மேல போட்டு யார் பாக்க சுப்புத்தாத்தா நம்ம ரங்க்ஸ் 9 மணிக்கி சாமியாடி தாச்சிண்ட���டுவார். 11 மணியெல்லாம் அர்த்தராத்திரி அவருக்கு. நீங்க வேற.\n ஹாப்பி ஜர்னி. மறுபடியும் வாருங்கோ\n சரி பொழைச்சு போங்கு.. சாரி பொழைச்சு போங்க\n(ஸ்ஸ்... எல்லாருமே இதே டெக்னிக்கை பாலோ பண்ண ஆரம்பிச்சுடாய்ங்க சித்ரா, உங்களை சொல்லலைப்பா)\nஅதே அதே.. அதுவும் 1930 ல இருந்து ஆரம்பிச்சா நான் எங்க போய் முட்டிக்கறதுகவலை வேண்டாம். நானே இன்னோரு பதிவும் போடுறேன்.. என்னையே கூப்பிடுங்க. ஹீ ஹீ. நாட்டாமையும் எஸ்க்கேப்பு\nபடிச்சேன்ப்பா.. இவ்ளோ விஷயம் இருக்குன்னு தெரியாது. சூப்பர் கவரேஜ்.\n@ஸ்ரீராம் நாட்டாமை, அங்கிள், பெரியப்பா,\nமேக்ஸிமம் ரெண்டு படம் தான் பெர்மிட்டட். அதுக்கும் மேல போட முடியாது. உங்க பாட்டு லிஸ்டுலேயே கமல் மயம் தான்.இப்போ இதுலேயும் பத்தும் கமலா தான் இருக்கும் அதான் முன்னெச்சரிக்கையா சொன்னேன்.\nக்ர்ர்.. அப்போ இது தொடர் பதிவு இல்லே. எளுதாட்டி போங்க.. நான் என்ன பண்ண\nநீங்களாவது எழுதறேன்னு சொன்னீங்களே.. சந்தோஸம்..\nபிழை திருத்தினத்துக்கு நன்றீஸ். ஆமா லேஸா ஒரு கன்ஃப்யூஷன். ரமேஷ் கண்ணா & சுரேஷ் க்ருஷ்ணா.. எதுகை மோனையா இருக்கா.. அதான்.. நல்ல ஆப்ஸர்வேஷன் உங்களுக்கு. மிக்க தாங்க்ஸ்.\nஎனக்கு பிடிச்ச பாட்டை நீங்க பாடி இருந்தீங்க இல்லையா.. அதுனால உங்களுக்கு பிடிச்ச படங்களை நான் போட்டுட்டேன். ஹீ ஹீ. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஏதோ நீங்க ஐடியா குடுத்தீங்க.. நாங்களும் எளுதிட்டோம். தெலுங்கு க்ஷ்ணக்‌ஷணம் மட்டும் தான் புதுசு. மொழி தெரியாட்டி அஹா நா பெள்ளண்ட்டா பார்க்காதீங்க. டயலாக் ஓரியண்டட் படம். சிரிச்சு சிரிச்சு வயித்த வலி வந்திடும். மத்தபடி சங்கராபரணம் எல்லாருமே பார்த்திருப்பாங்களே தன்மாத்ரா ரொம்ப சோகமான படம். அதுனால பார்க்கசொல்லி நான் வற்புறுத்த மாட்டேன். உங்க இஷ்டம். பார்த்துட்டு டிப்ரெஷன் ட்ரீட்மெண்டுக்கு காசு எல்லாம் கேக்கக்கூடாது.\nநல்ல படத்தேர்வு. நீங்கள் குறிப்பிட்ட தெலுங்குப் படங்கள் எனக்கு அறிமுகமில்லாதவை.\nமற்றபடி அனைத்தும் என் விருப்பப் பட்டியலில் இருப்பவையே.\nஅமீரகத்தில் இருக்கிறீர்கள் என்பது கூடுதல் மகிழ்வான செய்தி.\nதெனாலி எனது ஆல்டைம் ஃபேவரைட்.\nஎன்னை தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றியக்கோவ்.\nஎனக்குத் தெரிஞ்ச மாதிரி நான் ஒரு அஞ்சு பாடல் எழுதியிருக்கேன்.\nமணல் கயிறு நல்ல செலெக்க்ஷன். இப்பவும் பார்த்து சிரித்து மகிழலாம். அதுவும் உங்க அப்பவுக்கு காது அவ்வளவா கேக் காதா இல்லை அவ்வளவு காதும் கேக்காதா டைலாக் சூப்பர். ஆமாம் ரங்குவுக்கு பத்ரகாளி படம் பிடிக்காதா\nநல்ல ரசனையான படங்களின் தொகுப்பு. Rare set of movies together\nஒவ்வொரு முறை இதைப்பார்க்கும் போதும் சுந்தர் சி யின் (காலி) மண்டையிலிருந்து எப்படி இந்த மாதிரி ஒரு காவியம் வந்திருக்க முடியும்ன்னு யோசிக்காம இருந்ததில்லை. இந்தப்படத்தின் பின்னணியில் கட்டாயம் கமலஹாசன் தான் இருந்திருக்க வேண்டும் என்று திட்டவட்டமா நம்பும்படியா இருக்கும்.\nகமலின் dummy டைரக்டர் லிஸ்டில் சுந்தர் C யும் ஒண்ணு\nசந்தானபாரதி - மகாநதி, குணா (நல்ல டைரக்டர் தான். ஆனால் இதெல்லாம் அந்த மண்டையிலிருந்து வர வாய்ப்பில்லை)\nபரதன் - தேவர் மகன் (தேவக்கோட்டை, ராமநாதபுரம் ஏரியாவை கமலால் மட்டுமே இப்படி கண்முன்னே கொண்டு வர முடியும். அதுவும் அதே வருடத்தில் வந்த பரதனின் \"ஆவாரம்பூ\" பார்த்த பின்)\nஎன் தளத்தில் எனக்கும் உங்களுக்கும் பிடித்தவை\nஉன் காலடி மட்டும் தருவாய் தாயே, ஸ்வர்க்கம் என்பது பொய்யே\nஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா\nசில டுபாக்கூர் நிகழ்ச்சிகளில் சில வெட்டி காலர்ஸ்\nநைனா நைனா ஓ மை நைனா\nபிடித்த பத்து படங்கள் - தொடர் பதிவு\nமனம் ஒரு குரங்கு - 13\nதுபாயில் ஒரு பட்டாம்பூச்சிக் கூட்டம்\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஉலகப் பேரரசின் நாடு பிடித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2011/02/blog-post_5705.html", "date_download": "2019-04-20T22:40:07Z", "digest": "sha1:ULAYOG7SMDYYYBQ7CW7WOSBO3EUT7GBP", "length": 8532, "nlines": 71, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "ஸ்ரீலங்கா அரசின் மற்றும் ஓர் போர்க்குற்றம் சம்மந்தமான ஆதாரம் ஒன்று வெளியாகி இருக்கின்றது. ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nதிங்கள், 28 பிப்ரவரி, 2011\nஸ்ரீலங்கா அரசின் மற்றும் ஓர் போர்க்குற்றம் சம்மந்தமான ஆதாரம் ஒன்று வெளியாகி இருக்கின்றது.\nவன்னியில் இறுதிக்கட்ட போரின் போது ஸ்ரீலங்கா இராணுவத்திடம் சரணடைந்த போராளிகளை கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் தினம் தினம் வெளியாகிய வண்ணம் உள்ளன. இப்பொழுதும் புதிய புகைப்பட ஆதாரம் ஒன்று வெளியாகி இருக்கின்றது.\nஇந்த புகைப்படத்தில் ஒரு சில போராளிகளை இராணுவம் சுட்டு வாகனத்தில் போட்டு இருக்கின்றது.\nஒரு சில போராளிகள் இராணுவத்தினரால் வீசப்பட்��� எரி குண்டுகளால் வீர்சாவடைந்து இருக்கிறார்கள்.\nதற்பொழுது இந்த புகைப்படங்கள் அதிர்வு இணையத்தளம் வெளியிட்டு இருக்கின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/08/paruppu-murungai-keerai-adai-recipe/", "date_download": "2019-04-20T22:17:42Z", "digest": "sha1:JUBG2GFBVVTZWBHUXLHAYVIXV76P5ZM5", "length": 8185, "nlines": 178, "source_domain": "pattivaithiyam.net", "title": "பருப்பு முருங்கை கீரை அடை,paruppu murungai keerai adai recipe |", "raw_content": "\nமுருங்கை கீரை – ஒரு கப்,\nஇட்லி அரிசி – ஒரு கப்,\nகடலைப் பருப்பு, துவரம் பருப்பு – தலா அரை கப்,\nஉளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, மிளகு – தலா ஒரு டீஸ்பூன்,\nதோல் சீவிய இஞ்சி – சிறிதளவு,\nகறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு,\nகாய்ந்த மிளகாய் – 3,\nஉப்பு, எண்ணெய் – தேவைக்கு.\nமுருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.\nவெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஅரிசி, பருப்பு வகைகளை நன்றாக கழுவி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.\nபிறகு களைந்து அதனுடன் மிளகு, இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சற்று கரகரவென அரைத்து கொள்ளவும்.\nஅதனுடன் உப்பு, வெங்காயம், கொத்தமல்லித்தழை, முருங்கை கீரை சேர்த்து கலக்கவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை சற்று கனமான அடைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.\nசத்து நிறைந்த பருப்பு முருங்கை கீரை அடைரெடி.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nநாளை முதல் இந்த 6...\nஒரே மாதத்தில் 15 கிலோ...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒர��� மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2019-04-20T22:34:00Z", "digest": "sha1:RUMUE7GIQVJNGOJWYVR43M562KT27MF5", "length": 10051, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தொலைந்த மொபைல் போனை ஒருசில நிமிடங்களில் கண்டுபிடித்த சென்னை போலீஸ். எப்படி தெரியுமா? | Chennai Today News", "raw_content": "\nதொலைந்த மொபைல் போனை ஒருசில நிமிடங்களில் கண்டுபிடித்த சென்னை போலீஸ். எப்படி தெரியுமா\nசிறப்புப் பகுதி / தொழில்நுட்பம்\n1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nபோதிய பாதுகாப்பு வசதி இல்லை: ஜோதிமணி குற்றச்சாட்டு\nதிமுக வெற்றிக்காக தீவிர பிர்ச்சாரம்: வைகோ, திருமாவளவன் உறுதி\nதொலைந்த மொபைல் போனை ஒருசில நிமிடங்களில் கண்டுபிடித்த சென்னை போலீஸ். எப்படி தெரியுமா\nமொபைல் போன் என்பது மிக எளிய முறையில் திருடுபோகும் ஒரு பொருள். நமது உடைகளில் உள்ள பைகளில் இருந்தோ அல்லது கைப்பையில் இருந்தோ கைதேர்ந்த திருடர்களுக்கு மொபைல் போனை திருடுவது என்பது எளிதான விஷயமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் திருடு போன மொபைல் போனை கண்டுபிடிப்பது என்பதும் சாதாரண விஷயம் இல்லை. திருடப்பட்ட மொபைல் உடனடியாக சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு பின்னர் அதன் பாகங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டால் அந்த மொபைல் போனை போனுக்கு உரியவர் மறந்துவிட வேண்டியதுதான்\nஆனால் சென்னை வாலிபர் ஒருவரின் தொலைந்த மொபைல்போனை ஒருசில மணி நேரங்களில் கண்டுபிடித்து சென்னை போலீஸ் சாதனை செய்துள்ளது. சென்னையை சேர்ந்த சுனைஸ் ரெஹ்மான் என்ற 20வயது வாலிபர் ஒருவர் சமீபத்தில் தனது மொபைல் போனை தொலைத்துவிட்டார். ஆனால் அதற்காக அவர் சிறிதுகூட கவலைப்படவில்லை. அவருடைய மொபைல் போனில் McAfee security என்ற செயலியை அவர் இன்ஸ்டால் செய்திருந்தார். இந்த செயலி, போனை மூன்’று முறைக்கு மேல் தவறான பேட்டர்ன் (pattern)ஐ பயன்படுத்தினால் உடனடியாக செல்பி எடுத்து போனுக்குரியவருக்கு இமெயில் அனுப்பிவிடும். அதுமட்டுமின்றி போன் இருக்கும் இடத்தையும் நேரத்தையும் தெரிவித்துவிடும்\nஇதுபோல் போனில் இருந்து வந்த இமெயிலை பிரிண்���் எடுத்து வாலிபர் ரெஹ்மான் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இமெயிலில் வந்த புகைப்படம், அதில் இருந்த நேரம், இடம் ஆகியவற்றை வைத்து சைபர் க்ரைம் காவல்துறையின் உதவியால் போலீசார் ஒருசில மணி நேரத்தில் திருடனை பிடித்துவிட்டனர்.\nஇதுகுறித்து ரெஹ்மான் கூறியபோது McAfee security என்ற செக்யூரிட்டி செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இன்ஸ்டால் செய்து கொண்டால் அனைவரும் இதேபோன்று தங்கள் மொபைல் திருடு போனால் எளிதில் மீட்டுவிடலாம் என்று தெரிவித்தார்.\nகிரெடிட் கார்டில் இருந்து பணம் அனுப்பினால் 2% கட்டணம்: பேடிஎம் நிறுவனம் அறிவிப்பு\nடிரக் இன்ஸ்பெக்டர், ஜூனியர் அனாலிஸ்ட் வேலை வேண்டுமா\nமக்களவை தேர்தலில் போட்டியிடும் ஏழை வேட்பாளர்கள்\nடெட் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு\nநெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி\nபா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ கலையரசன்\n‘ஆகாஷ கங்கா 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ‘பாகுபலி’ பட நடிகை\nபொன்பரப்பி சம்பவமும் மருதநாயகம் பட பாடலும்: கமல் டுவீட்\nகீர்த்திசுரேஷின் புதிய காஸ்ட்லியான தோழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2012/10/blog-post_8641.html", "date_download": "2019-04-20T22:30:11Z", "digest": "sha1:CMO7IM4S32QUAQ5L6ICKB6AE5LLLN5QP", "length": 10083, "nlines": 94, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்களுக்கு கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு பாசறை.", "raw_content": "\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்களுக்கு கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு பாசறை.\nகடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்களுக்கு கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்தமான பாசறையொன்றினை இன்று ஒழுங்கு செய்திருந்தனர்.\n2013 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ள ” தேசத்திற்கு மகுடம் ” தேசிய அபிவிருத்தி கண்காட்சியின் போது மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படவுள்ள கடல்சார் சுற்றாடல் பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களை முன்னெடுத்து செல்வதற்கு முன்னோடியாகவே இந்த பாசறை இடம்பெற்றது.\nகல்லூரி இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான ஆசிரியர் எம்.எம்.எம்.ஜெலீல் தலைமை��ில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்லூரியின் உதவி அதிபர் எம்.எஸ்.முஹமட் , பல்ஊடக தொழில்நுட்ப பொறுப்பாசிரியர் எம்.ஏ.சலாம் , கடல்சார் சுற்றாடல் உத்தியோஸ்தர் கே. சிவகுமார் , கள உத்தியோஸ்தர் எச்.பீ.எல்.எஸ். பண்டார மற்றும் சாய்ந்தமருது கோட்ட சுற்றாடல் முன்னோடி உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் அரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயம...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nபேனை மூடிகளால் உருவாக்கப்பட்ட இயங்கக்கூடிய ”ரோபோ ”...\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் மாணவிகள் ஒழுங்க...\nகிழக்கில் பொதுமக்கள் மத்தியில் சுனாமி அச்சம்\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் அமைப...\nகல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவர்களுக்கு கடல்ச...\nசாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தின் நாற்ப...\nஸாஹிரா தேசி���க்கல்லூரி அதிபர் ஏ.ஆதம்பாவா தலைமையில்...\nஇவர்களுக்கு ஏன் நோபல் பரிசு கொடுத்தார்கள் தெரியுமா...\nகல்முனையில் சட்டத்தரணிகள் எதிர்ப்பு .\nசர்வதேச ஆசிரியர் தினத்தையொட்டி மாளிகைக்காடு அல் ஹு...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்க...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி பாண்ட் வாத்தியக்குழு...\nகல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியின் உதைபந்தாட்ட துறை...\nசாய்ந்தமருது ஸீ.ஐ. எம்.எஸ். கெம்பஸ் பட்டப்படிப்பு ...\nகல்முனை எம்காஸ் கல்வியகத்தின் 2 வது ஆண்டு நிறைவு.\nகல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மாணவர்களால் ஒழுங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/02/blog-post_17.html", "date_download": "2019-04-20T22:13:59Z", "digest": "sha1:M6LRJN2K2G2ZZJNCNVJVRHEQVHQMELS2", "length": 4523, "nlines": 60, "source_domain": "www.nsanjay.com", "title": "மனிதாபிமானம் | கதைசொல்லி", "raw_content": "\nதாய் வந்தாலும் - இவள்\nஇன்று தான் அறிந்து கொண்டேன்...\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2013/04/blog-post.html", "date_download": "2019-04-20T22:26:06Z", "digest": "sha1:45FKHU4UUH5G3D3O25YK77Z5J3GFVQ42", "length": 5313, "nlines": 68, "source_domain": "www.nsanjay.com", "title": "நானும் குரங்கும்.. | கதைசொல்லி", "raw_content": "\nமரம் தாவுவது போலே நான்\nநானும் தான், நான் என்று\nவளர்ந்தவொன்று பேச்சு மட்டும் தான்\nமரத்தில் இருந்து கிளை தாவுகையில்\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/neet.html", "date_download": "2019-04-20T22:46:42Z", "digest": "sha1:VNGY7AJTMTKMRP4ZFBXTO7VRDSCJI24N", "length": 7677, "nlines": 151, "source_domain": "www.padasalai.net", "title": "NEET பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க தமிழக அரசு உத்தரவு! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories NEET பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க தமிழக அரசு உத்தரவு\nNEET பயிற்சிக்கு வராத ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க தமிழக அரசு உத்தரவு\nதமிழக அரசின், 'நீட்' நுழைவு தேர்வு பயிற்சி பணிக்கு\nவராத, ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 பொது தேர்வு முடித்தவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவுதேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தேர்வு கட்டாயமாகி உள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கு, இலவச பயிற்சி அளிக்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, தனியார் நிறுவனங்கள் உதவியுடன், தமிழகம் முழுவதும், 412 பள்ளிகளில், பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பயிற்சி அளிக்க, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த, 2,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇதில், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மட்டும், முழுமையாக பணிக்கு வருவதாகவும், அரசு பள்ளி ஆசிரியர்களில் சிலர், சரியாக பணிக்கு வராமல், டிமிக்கி கொடுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.கிராமப்புறங்களில், ஆசிரியர்கள் இன்றி, பெரும்பாலும், ஆன்லைன் வழியில் மட்டுமே, நீட் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.\nஇது குறித்து, மாணவர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் தரப்பில் இருந்து, பள்ளி கல்வித்துறைக்கு புகார்கள் வந்துள்ளன. எனவே, மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, நீட் இலவச பயிற்சிக்கு மாற்று ஆசிரியர்களையாவது அனுப்பும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதுவரை நடந்த பயிற்சி வகுப்புகளுக்கு முறையாக வராமல், ஓ.பி., அடித்த ஆசிரியர்களின் பட்டியலை தயாரிக்கும்படி, மாவட்ட அதிகாரிகள் வழியாக, தலைமை ஆசிரி யர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://yatharthan.com/2016/03/", "date_download": "2019-04-20T22:28:15Z", "digest": "sha1:QZU2BCHXIB4VIFCXNLA3QH3FLLSVOONB", "length": 10540, "nlines": 83, "source_domain": "yatharthan.com", "title": "March 2016 – YATHARTHAN", "raw_content": "\nFuck the british -லண்டன்காரரை முன் வைத்து\n01 கோலியாத் கிழவன் தன்னுடைய குறிப்பு புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருந்தான். இலங்கைத்தீவில் “பறங்கி கோட்டை போனது போல” என்று ஒரு வழக்கு நிலவி வருகின்றது. இது ஒரு வரலாற்று சம்பவத்தை குறிக்கும் தொன்ம வழக்காகும், 1505 ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடுகாண்பயணிகளான போர்த்துகேயரது லொரன்ஸ் சோ டி அல்மெய்டா என்ற கப்பல் படை தளபதி புயல் காற்றில் சிக்குண்டு இலங்கையின் தென் துறைமுகமான காலிக்கடற்கரையில் வந்து நங்கூரமிட்டான். அப்போது இலங்கை இராசதானியின் தென் பகுதியை 8 ஆவது வீரபராக்கிரம பாகு என்ற\nஜேசுவின் மகளைப் பின் தொடர்தல்\nஅப்பொழுது ஆதாம் இவள் என் எலும்பில் எலும்பும் மாம்சத்தில் மாம்சமாகவும் இருக்கிறாள் . இவள் மனுஷனில் இருந்து எடுக்கப்பட்டமையால் மனுஷி என்று அழைக்கப்படுவாள் என்றான் -ஆதியாகமம் 2 : 23 அவளை அன்று தற்செயலாக���்தான் கண்டேன், வெள்ளை உடையில் அந்த மழைநாளின் மாலைப்பொழுதில் எங்கோ போய்க்கொண்டிருந்தாள். சந்தடி இல்லாமல்\nஅகரமுதல்வன் : வக்கிரத்தைப் புணரும் ஆண்குறி.\nவிடுவிக்கப்பட்ட ஒவ்வொரு முன்னாள் போராளிகளும் ,ஆய்தத்தோடு இருந்த போது ; சரியோ தவறோ ஒரு இயக்கத்தில் இருந்தபோது ; அவர்களிடமிருந்த நிமிர்ந்த பார்வையின் தற்போதைய நிலையை எத்தனைபேர் தரிசித்திருக்கிறீர்கள் அவர்களின் உடலில் இரும்புத்துருக்களும் துண்டுகளும் இன்னும் அகற்றியும் அகற்றாமலும் இருப்பினும் அவை மனம் வரை இறங்கி உறுத்திக்கொண்டிருக்கின்றது. காவலாளிகளாகவும், கூலிகளாகவும் , ஏன் பிச்சைக்காரர்களாகவும் , இயல்புச்சமூகத்திலிருந்து விரும்பியும் விரும்பாமலும் விலகி இருட்டிலே வாழ்கையை வாழ்ந்து தீர்த்துகொண்டிருக்கின்றது அவர்களின் ஆன்மா . மேற்படி ஜீவிக்கும் ஆன்மாவையும் கொடும்போரில் அந்தரித்து மரித்து போன ஆண்\nஆதாம் கடவுளிடம் மன்னிப்புக்கோரி ஒரு கடிதத்தை எழுதி முடித்திருந்தான். அன்று காலையில் தன் பிரியமான புள்ளிமான்களில் தொடைகளில் அதிகம் சதைப்பிடிப்பான, அதிக தூரம் பயணிக்க தகுந்த தெரிவு செய்து ,அதன் கழுத்தில் மன்னிப்பு கோரிய கடிதத்தை கட்டி வடக்கு புறமாக அதனை தட்டிவிட்டான். அது செல்வதை குன்றொன்றின் மீது ஏறி நின்று பார்த்தபடியிருந்தான். அப்போது அவனுக்கு பின்னால் கனைப்புச்சத்தம் கேட்டது திரும்பிப்பார்த்தான். “ம்” கம்பீரமாக நின்றிருந்தது. ”ம்”ஒரு பெண் குதிரை , அப்பளுக்கற்ற வெள்ளைத்தேகம் , காற்றை வருடிக்கொடுக்கும் நீளமானதும் மிக மென்மையானதுமான\nBOX – கொடு நெடி.\nBox -முதலாம் கதை . அண்ணா பெரும்பாலும் நள்ளிரவில்தான் வருவான் , கூடவே இரண்டோ மூன்றோ போராளிகளையும் அழைத்துவருவான். அண்ணா வந்தால் அம்மா பரபரப்பாக புட்டோ இடியப்பமோ அர்த்த ராத்திரியில் அவிக்க தொடங்கி விடுவாள் ,அண்ணாவும் அவன் சகாக்களும் அப்பாவுடன் இருந்து அரசியல் பேசுவார்கள் , அண்ணா வருவது பொறுப்பாளருக்கு தெரியாது என்பதால் நாங்கள் யாரும் பள்ளிகூடத்திலோ , நண்பர்களிடமோ வாய் திறக்க கூடாதென்று அம்மா சொல்லியிருந்தாள். அண்ணா இயக்கத்தில் இணைந்து ஒருவருடம் தான் ஆகியிருந்தது. கட்டாயமாக குடும்பத்தில் ஒருவர் இணைந்தே\nசட்டத்தில் நிறுத்தப்பட்ட பிரதியாளார்கள் – நிலாந்தனின் ���திரை- உரையாடலை முன்வைத்து.\n(பாவ மன்னிப்பு- ஆதிரை நாவலின் மீதான உரையாடல் வெளியில் மெளமாய் இருந்ததற்கு மன்னிப்புக்கோரவேண்டியவனாகியுள்ளேன். அதாவது என்னிடம் மட்டும் மன்னிப்பு கோர வேண்டியவனாக உணர்கிறேன்.) ஆதிரை நாவல் பற்றிய நிலாந்தனின் “ஆதிரையின் அரசியல்” என்ற மையத்தை சுற்றியோடிய உரையின் முற்பாதியை எல்லோரும் தெளிவாக மனம் கொள்ள வேண்டும் , காரணம் அது ஆதிரை எனும் பிரதியின் மீதான அபிப்பிராயம் மட்டுமல்ல ஆதிரையை வகை மாதிரியாக கொண்ட ஒரு முக்கிய வியாக்கியானமுமாகும் , பின் போர்ச்சூழலில் ,ஈழத்தின் இலக்கிய நீரோட்டத்துனுள் நுழைய எண்ணும்\nநம் மீது நாமே துப்பிக்கொள்ளுதல் – சென்ரினல் தீவு பழங்குடி மக்களை முன்வைத்து.\nஇறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா.\nமெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – ஆக்காட்டியிடமிருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/04/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-20T23:03:54Z", "digest": "sha1:BIDBPZI7WGVBEHA3DAOEPZK5WWO3J56Y", "length": 79236, "nlines": 244, "source_domain": "chittarkottai.com", "title": "பதவி ஓர் அமானிதம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஉடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி\nசெவிப் ( காது ) பாதுகாப்பு\nமுதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க …\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nபரோட்டா அதிகம் சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,966 முறை படிக்கப்பட்டுள்ளது\nபதவி என்றால் என்ன, இஸ்லாம் பதவியை பற்றி என்ன கூறுகிறது என்பதைப் பற்றிய அறிவில்லாத காரணத்தினாலும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் எதையும் செய்யலாம் என்ற சுயநலத்தினாலும் இஸ்லாத்தையே மறந்து வாழக் கூடிய முஸ்லிம்களை நாம் இன்று பார்த்து வருகிறோம். பதவிக்காக தம்முடைய மானத்தை இழந்து, நம்பகத் தன்மையை இழந்து, கடைசியில் இஸ்லாத்தையே மறந்து இணைவைப்பில் விழக் கூடிய நிலையையும் நாம் பார்க்காமல் இல்லை.\nஅல்லாஹ் நமக்கு திருக்குர்ஆன் மூலமாகவும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்கையின் மூலமாகவும் நாம் எப்படி வாழ்ந்தால் இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றிபெற முடியும் என்பதை ஒவ்வொரு விஷயத்திலும் தெளிவாக கூறியிருக்கிறான். இஸ்லாம் போதிக்கும் விதத்தில் நாம் பதவியை எடுத்துக் கொள்ளாவிட்டால் அதனால் நிச்சயம் நாம் நஷ்டம் அடைந்தவர்களாகிவிடுவோம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\n”அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது.” (அல்குர்ஆன் – அல்அஹ்ஜாப் :21)\nநமக்கு ஒரு பதவி கிடைக்கிறது என்றால் அது நம்முடைய திறமையால் கிடைத்தது இல்லை மாறாக அது அல்லாஹ்வின் நாட்டம், சோதனை, உதவி என்றே ஒரு முஸ்லிம் நம்ப வேண்டும். மேலும் மார்க்கத்தை எத்திவைக்கும் தாவா பணியாகட்டும் ஏனைய சமுதாயப் பணியாகட்டும் நாம் அதற்காக செயல்படும் ஒரு கருவியேயாகும் என்பதையும் அல்லாஹ்வின் ஏவல்களை செய்யும் ஒரு அடிமையாகவே எண்ணி செயல்பட வேண்டும்.\nநம்மிடம் அல்லாஹ் அளித்ததை தவிர வேறு எந்த சொந்த ஞானமும் நமக்கில்லை என்பதையும் மறந்துவிட கூடாது.நமக்கு கிடைக்கும் பதவியை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே மறுமையில் அதன் கூலி நிர்ணயிக்கப் படுகிறது. பதவியில் உள்ள ஒரு முஸ்லிம் மறுமையிலும் இம்மையிலும் வெற்றி பெற எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அந்த பதவியை தவறாக பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் விளைவுகளையும் தொடர்ந்து பார்ப்போம்.\nபெரும்பாலான ம��்களால், பதவி என்பது அதிகாரம் என்றே பொருள் கொள்ளப்படுகிறது. ஆனால் பதவி என்பது ஓர் அங்கீகாரமும் பொறுப்பும் ஆகும்.அதிகாரம், புகழ், செல்வம் ஆகிய காரணத்திற்காகவே அதிகமான மக்கள் பதவிக்காக ஆசைப் படுகிறார்கள். இம்மூன்று அம்சங்களையும் சரியான முறையில் பயன்படுத்தப் படுமேயானால் பதவியை எவரும் விரும்பமாட்டார்கள்.இந்த மூன்று அம்சங்களை தவறாக பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதால்தான் மக்கள் பதவிக்காக போட்டி போடக் கூடிய நிலைமை ஏற்படுகிறது. மறுமையை நம்பாத மக்கள் தான் தமக்கு கிடைக்கும் பதவியை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்றால் பதவியை தவறாக பயன்படுத்தினால் இதற்க்காக மறுமையில் கேள்விக் கேட்கப்படும் என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கக் கூடிய முஸ்லிம்கள்களும் பதவியை வைத்து தங்கள் வயிற்றை வளர்த்துக் கொள்வதுதான் மிகவும் வேதனைக்குரியது.\nஇஸ்லாம் பதவியை, மறுமையில் அதிக நன்மையை பெற்றுத் தரக் கூடிய ஒரு கருவியாகத் தான் பார்க்கிறது. அதிகாரம் ,புகழ் ,செல்வம் ஆகியவற்றை தவறாக பயன்படுத்த வழி இருந்தும் அல்லாஹ்வுக்காக அதை உரிய முறையில் பயன்படுத்துவதால் உலகிலும் நற்பெயர் கிடைப்பதோடு மறுமையிலும் அதிக அந்தஸ்தை பெறலாம்.ஆயினும் பெரும்பாலானோர் இதை உணர்வதில்லை.கூட்டம் சேரும் வரை தவ்ஹீதில் இருந்துவிட்டு ,கூட்டம் சேர்ந்த பின் புகழுக்காகவும் பணத்தாசைக்காகவும் தவ்ஹீத் வளர்ச்சி எங்களுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது என்று கூறி பதவியை தேடி ஓடியவர்களும் நம்முடன் இருக்கத்தான் செய்கிறார்கள். பதவியை சரியாக பயன்படுத்துவோருக்குத் தான் அமானிதம் புறக்கணித்து தவறான வழியில் செல்வோருக்கு பதவி ஒரு சாபக்கேடு.\nஇறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்’ “நீங்கள் ஆட்சிப் பதவியை அடைய பேராசைப்படுகின்றீர்கள். ஆனால், மறுமை நாளில் அதற்காக வருத்தப்படுவீர்கள். பாலூட்டுபவை (தாம் சுகங்)களிலேயே பதவி(ப் பால்) தான் இன்பமானது. பாலை மறக்க வைப்ப(தன் துன்பத்)திலேயே பதவி(ப் பாலை நிறுத்துவது)தான் மோசமானது.” (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரி 7148)\n“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: பூமியின் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் நீங்கள் வெற்றி கொள்வீர்கள். இ��ைவனை அஞ்சி அமானிதத்தை நிறைவேற்றியவரைத் தவிர அவைகளை நிர்வகிப்பவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.” (நூல்: அஹ்மத் 22030)\nநம்முடைய பதவியின் அந்தஸ்தை பொருத்து அதிகாரம் மாறுபடும்.பெரிய பதவியாக இருந்தால் அதிக அதிகாரமும் சிறிய பதவியாக இருந்தால் குறைந்த அதிகாரமும் இருக்கும். அதிகாரம் எப்போது அதிகரிக்கிறதோ, அதோடு ஷைத்தான், தலைகனத்தையும் பெருமையும் சேர்ந்தே அதிகரிக்கச் செய்கிறான்.இதனால்தான் பதவியில் உள்ளவர்கள் அவர்களுக்கு கீழ் உள்ளவர்களை கீழ்த்தரமாக நடத்துவது திட்டுவது அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். நமக்கு இந்த அதிகாரத்தை கொடுத்த அல்லாஹ்வுக்கே அனைத்து அதிகாரமும் இருக்கிறது என்று ஒருவன் நம்பினால்தான் இந்த தலைகனத்திலிருந்து விடுபட முடியும். அனைத்து அதிகாரத்திற்கும் நான் தான் உரியவன் என்று பல இடங்களில் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறான்.\nபின்னும் நீர் கூறும்: “நான் என்னுடைய ரப்பின் தெளிவான அத்தாட்சியின் மீதே இருக்கின்றேன்; ஆனால் நீங்களோ அதைப் பொய்ப்பிக்கின்றீர்கள். நீங்கள் எதற்கு அவசரப்படுகின்றீர்களோ அ(வ்வேதனையான)து என் அதிகாரத்தில் இல்லை; அதிகாரம் அனைத்தும் அல்லாஹ்விடமேயன்றி வேறில்லை; சத்தியத்தையே அவன் கூறுகின்றான், தீர்ப்பு வழங்குவோரில் அவனே மிகவும் மேலானவனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் 6:57)\nபின்னர் அவர்கள் தங்களின் உண்மையான பாதுகாவலனான அல்லாஹ்விடம் கொண்டு வரப்படுவார்கள்; (அப்போது தீர்ப்பு கூறும்) அதிகாரம் அவனுக்கே உண்டு என்பதை அவர்கள் அறிந்து கொள்ளட்டும், அவன் கணக்கு வாங்குவதில் மிகவும் விரைவானவன். (அல்குர்ஆன் 6:62)\n“அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்கள் உங்கள் மூதாதையரும் வைத்துக் கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கே அன்றி (வேறெவர்க்கும்) அதிகாரம் இல்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்குக்) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை. (அல்குர்ஆன் 12:40)\nமேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும்,அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர் களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 4:36)\nமறுமையில் கேள்வி கணக்கிர்க்காக மஹ்ஷர் மைதானத்தில் நிருத்தப்படுவோம் என்பது அனைவரும் அறிந்ததே.அங்குள்ள ஒரு நாள் என்பது உலகில் 50,000 வருடங்களுக்கு சமமானதாகும். சுட்டெரிக்கும் வெப்பத்தினால் மக்கள் கடுமையான வேதனை அடையும் அந்த நிலையில் ஏழு சாராருக்கு மட்டும் அந்த வெப்பத்திலிருந்து பாதுகாத்து அல்லாஹ் தனது அர்ஷின் அடியில் நிழல் வழங்குவான்.அங்கு அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு எந்த நிழலும் அங்கு இருக்காது. அதில் தனக்கு கொடுக்கப்பட்ட பதவியை அழகிய முறையில் பயன்படுதியவரும் ஒருவர் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஇறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :\nஅல்லாஹ்தன்னுடைய(அரியணையின்)நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மறுமை நாளில் தன்னுடைய நிழலில் ஏழுபேருக் குநிழல் அளிப்பான்:\n2. இறை வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.\n3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனுடைய அச்சத்தில் கண்ணீர் சிந்திய மனிதன்).\n4. பள்ளிவாசலுடன் எப்போதும் தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.\n5. இறைவழியில் நட்புகொண்ட இருவர்\n6.அந்தஸ்தும் அழகும் உடைய ஒரு பெண் தம்மை தவறு செய்ய அழைத்தபோது ‘நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன்’ என்று கூறியவர்.\n7. தம் இடக்கரம் செய்த தர்மத்தை வலக்கரம்கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். (அறிவிப்பாளர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் புகாரி 6806)\nஅதேபோல் தம்முடைய பதவியை தவறான வழியில் பயன்படுத்துபவர்களையும் அல்லாஹ் வன்மையாக எச்சரிக்கிறான்.\nஅவர்கள் இந்த உலக வாழ்விலிருந்து (அதன்) வெளித்தோற்றத்தையே அறிகிறார்கள் – ஆனால் அவர்கள் மறுமையைப் பற்றி அலட்சியமாக இருக்கிறார்கள்.(அல்குர்ஆன் 30:7)\nபுத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் ‘எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதாஎனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையேஎனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே” எனக் கூறுவான். (அல்குர்ஆன் 69:25-29)\n.திருக்குர்ஆனில் பல நபிமார்கள் செய்த ஆட்சி முறையையும் அவர்களுடைய பண்புகளையும் அல்லாஹ் நமக்கு எடுத்துக் காட்டுவதில் நமக்கு படிப்பினை இருக்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே ஜனாதிபதியாக இருந்ததால் பதவி வகிப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவாக விளங்க முடிகின்றது. ஒருவர் ஆன்மீகத் தலைவராகவும் ஆட்சிதலைவராகவும் மிளிர முடியும் என்பதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மிகப் பெரிய முன்மாதிரியும் எடுத்துக்காட்டும் ஆவார்கள். ஏனெனில் (ஆட்சியிலோ பதவியிலோ) அரசியலில் இருப்பவர்கள் மார்க்கத்தை எள்ளளவும் பேணுவதில்லை, மார்க்கத்தை உயிராக கொண்டவர்களோ அரசியலில் பங்களிப்பு செய்வதில்லை.\nஅரசியலில் மார்க்கத்தை திணிக்கக் கூடாது என்ற தவறான வாதத்தினால் எதையும் சாதிக்காமல் நமது சமுதாயம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது, கண்டிப்பாக அல்லது தயவு செய்து மார்க்கத்தை கற்றுக் கொடுக்கும் மார்க்கத் தலைவர்கள் அரசியலில் தங்களது பங்களிப்பை ஒவ்வொரு நாட்டிலும் செய்யவேண்டும். மார்க்கத்தில் கொள்கை உறுதி கொண்டவர்கள் மட்டுமே ஆட்சிசெய்யத் தகுதியானவர்கள்.\nபதவிக்கு வரும் முன் பணிவாகவும் இனிமையானவராகவும் இருப்பவர்கள் பதவி கிடைத்தவுடன் நேரெதிர் குணம் கொண்டவராக அதாவது புகழ் தரும் போதை அவரை ஒரு மயக்கத்தில் ஆழ்த்திவிடுகிறது அவர் தன்நிலை மறந்தவராக ஆகி விடுகிறார். ஒருவனுக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் சாப்பிட இயலுமா இவர்களுக்கு நிலையான மறுமையில் எந்த பதவியும் கிடைக்காது.\nமேலும் பதவியில் உள்ளவர்கள் அதிகாரத்திற்கும் புகழுக்கும் செல்வத்திற்கும் அடிமையாகி விட்டதால் நிரந்தர தலைவர் என்று அறிவித்து கொள்கிறார்கள், அப்படியென்றால் இவர்களுக்குப் பின் இருக்கும் லட்சக் கணக்கான மக்களில் ஒருத்தருக்கும் தகுதியோ திறமையோ இல்லை என்றாகிறத�� இவ்வாறு நினைக்கும் தலைவர்களின் பின் அணிவகுக்க வேண்டிய அவசியம் ஏன்\nமேலும் தமிழ்நாட்டில் ஊர் தலைவர்கள் எனும் முத்தவல்லிகள் அந்த ஊரில் உள்ள இமாம்களை அளவுக்கு மீறி தன்னிஷ்டப்படி ஆட்டி வைப்பதும் ஓரிறை கொள்கை கொண்டவர்களை ஊர் விளக்கி வைப்பதும் நடந்து வருவதை அறிவீர்கள் .ஊர் விளக்கும் அதிகாரம் அரசாங்கத்தால் தடை செய்யப் பட்டவுடன்\nஅவர்களுக்கு திருமணம் ,அல்லது ஜனாஸா அடக்கம் என்றால் அபராதம் விதித்து கொள்ளையடிப்பதும் ஊர்வோலை (திருமணத்திற்கு தடை இல்லா சான்றிதழ்) தர மறுப்பதும், ஜனாஸா அடக்கம் செய்ய மறுப்பதும் நாம் அறியாததல்ல.ஊர்மக்கள் மது அருந்துவது, வரதட்சனை திருமணத்தை ஆதரிப்பது போன்ற செயல்களை என்றாவது தடுதிருப்பார்களா பள்ளிவாசலில் தொழுபவர்கள் தொப்பி அணியாதது, ஆமின் சொல்வது, விரலசைப்பது என்பதெல்லாம் அல்லாஹ்வுக்கும் தொழுபவர்க்கும் இடைப்பட்ட உரிமை சம்பந்தப்பட்ட விஷயம். அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துகளை பின்பற்றித்தான் தொழுபவர்கலாக இருந்தும் அல்லாஹ்வின் பள்ளியிலிருந்து தடுக்கப் படுகிறார்கள். இவர்களை பள்ளிக்கு வரவிடாமல் தடுப்பதர்க்குதான் இவர்களுக்கு பதவியா பள்ளிவாசலில் தொழுபவர்கள் தொப்பி அணியாதது, ஆமின் சொல்வது, விரலசைப்பது என்பதெல்லாம் அல்லாஹ்வுக்கும் தொழுபவர்க்கும் இடைப்பட்ட உரிமை சம்பந்தப்பட்ட விஷயம். அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்துகளை பின்பற்றித்தான் தொழுபவர்கலாக இருந்தும் அல்லாஹ்வின் பள்ளியிலிருந்து தடுக்கப் படுகிறார்கள். இவர்களை பள்ளிக்கு வரவிடாமல் தடுப்பதர்க்குதான் இவர்களுக்கு பதவியா மறுமை நாளில் இவர்கள் இதற்காக அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டாமா \n‘நீ பரிசுத்தமாகிட உனக்கு விருப்பம் உண்டா நான் உனது இறை வனை நோக்கி வழி காட்டுகிறேன் நான் உனது இறை வனை நோக்கி வழி காட்டுகிறேன் (இறைவனை) அஞ்சிக் கொள்’ எனக் கூறுவீராக” (என்று இறைவன் கூறினான்.) (அல் குர்ஆன் 79:18,19)\nஒருவன் பதவி வகிப்பதற்கான முதல் தகுதி இறையச்சமாகும். ஒருவனிடம் எவ்வளவுதான் திறமை ,வீரம் இருந்தும் இறையச்சம் இல்லையென்றால் அவன் நஷ்டவாளியாவதோடு அவனை சார்ந்தோரையும் அது பாதிக்கும்.இறையச்சம் இல்லாத காரணத்தினாலே திருட்டு, லஞ்சம், பொய் வாக்குறுதி, அட���்குமுறை போன்ற செயல்களில் ஒருவன் ஈடுபடுகிறான். மேலும் அவர்களை சார்ந்திருக்கும் மக்களையும் தவறு செய்ய தூண்டும். ஆகவே இஸ்லாம் இறையச்சத்தை முதன்மையான தகுதியாக முன்வைக்கிறது. ஆனால் இன்றைய நம்முடைய நிலையோ தலைகீழாக மாறி இருக்கிறது. தமக்கு மாற்று மதத்தினர் ஒட்டு போட வேண்டும் என்பதற்காக வணக்கம் சொல்வதும், அவர்களுடைய வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்று அவர்களுடைய தெய்வங்களை வழிபடுவதும் வாடிக்கையாகிவிட்டது.\nஃபிர்அவ்னுக்கு அனைத்து ஆற்றலையும் அல்லாஹ் கொடுத்திருந்தா ஆனால் அவனோ இறையச்சம் இல்லாமல் தன்னையே கடவுள் என்று அகந்தை கொண்டிருந்தான்.அவனை நோக்கி அல்லாஹ் கூறுவதை பாருங்கள்.\n”அவனை(ஃபிர்அவ்னை) இம்மையிலும் மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.” (அல்குர்ஆன் 79:25)\nஆட்சியில் இருப்பவர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்காமல் அனைவரிடமும் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது சிறந்த தலைவருக்கு எடுத்துக் காட்டாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மக்களுடன் ஆலோசித்து முடிவெடுங்கள் என்று அல்லாஹ் கட்டளையே பிறப்பிக்கிறான்.\n) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவ ராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன் 3:159)\nதமது காரியங்களில் தமக்கிடையே ஆலோசனை செய்வோருக்கும் நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவோருக்கும் தமக்கு அநீதி இழைக்கப்பட்டால் (இறைவனிடம்) உதவி தேடுவோருக்கும் சிறந்ததும் நிலையானதுமாகும். (அல்குர்ஆன் 42:37:38)\nஅதே போல் ஒரு முடிவு எடுக்கும்போது தொலைநோக்கு பார்வையுடனும் அதனால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டும் விபரமாக செயல்பட வேண்டும்.\nபதவி வகிப்பவர்கள் தாம் எடுத்த முடிவில் த��ளிவாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும்.அதுமட்டுமில்லாமல் நாம் பொறுமையையும் மேற்கொள்ள வேண்டும். நபிகள் நாயகத்தை அல்லாஹ் பாராட்டி கூறும்போது “நீங்கள் மக்களிடம் நளினமாக நடந்துக் கொள்ளாமல் இருந்தால் உங்களை விட்டு அவர்கள் ஓட்டம பிடித்திருப்பார்கள்” என்பதாக குறிப்பிடுகிறான்.\n) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள்.” .(அல்குர்ஆன் 3:159)\nமன உறுதியும் வீரமும் உள்ளவர்களாக இருப்பதும் பதவி வகிப்பதற்க்குள்ள முக்கிய பண்புகளாகும்.எடுத்த முடிவில் பின்வாங்காமலும் வளைந்து கொடுக்காமலும் இருப்பது மிக முக்கியம்.நேர்மையாக பதவி வகித்தால் எதிர்ப்பு வருவது இயற்கைதான் அதை எதிர்கொள்ள மனவலிமையும் வீரமும் அவசியமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுடன் போர்கலங்களில் பங்கெடுத்தும் மக்களுக்கு பாதுகாவலராக இருந்து தமது வீரத்தை நிறுபித்திருக்கிறார்கள். பதவி வகிப்பவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே மிகப் பெரிய முன் உதாரணமாக இருக்கிறார்கள்.\nஒரு பதவியை வகிப்பதாக இருந்தால் அவருக்கு நிச்சயம் தகுதியும் திறமையும் இருக்க வேண்டும்.தகுதியற்ற ஆட்சியாலர்கலாலேயே கலிஃபத் எனக் கூறப்படுகிற இஸ்லாமிய ஒருங்கிணைப்பு அழிந்த வரலாற்றை பார்க்கிறோம். தகுதி என்பது இறையச்சம், திறமை, வீரம் மற்றும் ஒரு தலைவனுக்கு இருக்க வேண்டிய அனைத்து பண்புகளையும் குறிக்கும்.\nஅவர்களுடைய நபி அவர்களிடம் “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்” என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், “எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும் அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கப்படவில்லையே” என்று கூறினார்கள்; அதற்கவர், “நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான். இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியு���்ளான் – அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்;இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்”என்று கூறினார். (அல்குர்ஆன் 2:247)\n‘ஓர் அவையில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்கு அறிவுரை வழங்கிக்கொண்டிருந்த போது அவர்களிடம் நாட்டுப் புறத்து அரபி ஒருவர் வந்தார். ‘மறுமை நாள் எப்போது எனக் கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர் ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; எனினும் அவரின் இந்தக் கேள்வியை அவர்கள் விரும்பவில்லை’ என்றனர். வேறு சிலர், ‘அவர்கள் அம்மனிதர் கூறியதைச் செவியுறவில்லை’ என்றனர்.\nமுடிவாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் பேச்சை முடித்துக் கொண்டு, ‘மறுமை நாளைப் பற்றி (என்னிடம்) கேட்டவர் எங்கே’ என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)’ இறைத்தூதர் அவர்களே’ என்று கேட்டார்கள். உடனே (கேட்டவர்)’ இறைத்தூதர் அவர்களே இதோ நானே’ என்றார். அப்போது கூறினார்கள்.’ அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்.” அதற்கவர், ‘அது எவ்வாறு பாழ் படுத்தப்படும் இதோ நானே’ என்றார். அப்போது கூறினார்கள்.’ அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர் பார்க்கலாம்.” அதற்கவர், ‘அது எவ்வாறு பாழ் படுத்தப்படும்’ எனக் கேட்டதற்கு, ‘எந்தக் காரியமாயினும் அது, தகுதியற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 59)\nபதவியில் இருப்பவர்கள் அதிகமாக தவறு செய்வது பாராட்சம் காட்டுவதில் தான்.தன்னுடைய சொந்ததுக்கும் நண்பர்களுக்கும் ஒரு நியாயமும் மற்றவர்களுக்கு நியாயமும் நீடிப்பதால்தான் மக்களுக்கு பதவியில் உள்ளவர்கள் மேல் நம்பிக்கை இல்லாமல் போய்விடுகிறது. தன் சமூகத்தாருக்காகவும் தன் சொந்த பந்தங்களுக்காகவும், தன்னுடய நண்பர்களுக்காகவும் வளைந்து கொடுக்கக் கூடாது என்பதை திருக்குர்ஆனும் நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கையும் நமக்கு தெளிவாக எடுத்துரைக்கிறது.��தை படிக்கவும் சிந்திக்கவும் இனிதாக இருந்தாலும் இதை நடைமுறை படுத்த நமக்கு கடினமாக இருக்கிறது.என் சொந்தக்காரன் பதவியில் இருந்தும் எனக்கு உதவாமல் போய்விட்டான் என்று கோபம் வருகிறதே தவிர அதில் உள்ள பாரபட்சத்தையும் அதனால் மற்ற மக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை சிந்திக்க மணம் மறுக்கிறது.\n அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள் அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)\nமக்ஸுமிய்யா எனும் (குரைஷிக்) குலத்தைச் சேர்ந்த பெண் ஒருமுறை திருடிவிட்டார். இது (உயர்ந்த குலமெனத் தம்மைக் கருதி வந்த) குரைஷிக் குலத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. ‘இது குறித்து நபிகள் நாயகத்திடம் யாரால் பரிந்து பேச முடியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவால் மட்டுமே இயலும் என்று அவர்கள் பேசிக் கொண்டனர். உஸாமா, நபிகள் நாயகத்திடம் இது குறித்துப் பேசினார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்லாஹ்வுடைய குற்றவியல் சட்டங்களில் நீர் பரிந்து பேசுகிறீரா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவால் மட்டுமே இயலும் என்று அவர்கள் பேசிக் கொண்டனர். உஸாமா, நபிகள் நாயகத்திடம் இது குறித்துப் பேசினார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘அல்லாஹ்வுடைய குற்றவியல் சட்டங்களில் நீர் பரிந்து பேசுகிறீரா எனக் கடிந்து விட்டு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் ‘மனிதர்களே எனக் கடிந்து விட்டு மக்களிடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையில் ‘மனிதர்களே உங்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயத்தவர் உயர்ந்தவன் திருடினால் விட்டு விடுவார்கள். பலவீனமானவன் திருடினால் தண்டனையை நிறைவேற்றுவார்கள் இதன் காரணமாகவே ���ழிந்து போயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையாக இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நானே வெட்டுவேன்’ என்று குறிப்பிட்டார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 6787)\nஉயிருக்கு உயிர் கண்ணுக்குக் கண் மூக்குக்கு மூக்கு காதுக்குக் காது பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை அதில் (தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். (பாதிக்கப் பட்ட) யாராவது அதை மன்னித்தால் அது அவருக்குப் (பாவங்களுக்குப்) பரிகாரமாக ஆகும். அல்லாஹ் அருளியதன் அடிப்படையில் தீர்ப்பளிக்காதோர் அநீதி இழைத்தவர்கள்.(5:45)\nபதவியினால் ஏற்படும் விளைவுகளை ஒரு மனிதன் நன்கு அறிந்தால் அதை அவன் விரும்பவே மாட்டான்.ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு அளிக்கக் கூடிய அநீதியை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.அநீதி இழைக்கப்பட்ட மனிதன் அந்த தவறை மன்னிக்காத வரை அந்த தவறை அல்லாஹ் மன்னிப்பதில்லை.நாம் வகிக்கும் பதவியால் நம்மை சார்ந்தவர்களும் பாதிப்படைவதால் நாம் மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்துக் கொள்ள வேண்டும்.நம்மால் நம்மை சார்ந்தவர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் மன்னிக்காதவரை நாம் அந்த தவிரிளிருந்து மீள முடியாது என்பதை கவனத்தில் வைத்து கொள்ள வேண்டும்.நாம் செய்தவற்றுக்காக மறுமை நாளில் நாம் விசாரிக்கப் படுவோம் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.\n”செவி, பார்வை மற்றும் உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவை.” (அல்குர்ஆன் 17:36)\nபதவி என்றால் ஆட்சியாளர் என்பது கிடையாது.நமக்கு ஒரு பொறுப்பு வழங்கப் பட்டு நம்மை நம்பி மக்கள் இருந்தாலே நாமும் பதவி வகிப்பவர்கள் தான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.ஆட்சியாளர்கள் முதல் வீட்டில் உள்ள குடும்பத் தலைவர் வரை அனைவரும் பதவி வகிப்பவர்கள் என்பதையும் அவர்கள் நிர்வாகத்தில் உள்ள அனைத்தையும் பற்றி கேள்வி கேட்கப் படுவார்கள் என்பதையும் இஸ்லாம் நமக்கு தெளிவு படுத்துகிறது.\n நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்தாருக்க���ப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவருடைய பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.” (நூல்: புகாரி 7138)\nபதவி வகிக்கக் கூடியவர் நம்பகத் தன்மையுடயவராக இருப்பது மிக முக்கியம்.தம்மை நம்பி இருப்பவர்களிடம் போய் உரைக்காமலும் பணம் விஷயத்தில்நேர்மையாளராக இருக்க வேண்டும்.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: தனக்கு ஏவப் பட்டதை மனமுவந்து திருப்தியுடன் நிறைவேற்றும் நம்பிக்கைக்குரிய கருவூலக் காப்பாளர் தர்மம் செய்தவராவார். (அறிவிப்பவர்: அபூ மூஸல் அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 18836)\nதம் கட்டுப்பாட்டில் உள்ள செல்வதினாலேயே பலர் தடுமாறி விடுகின்றனர். நாம் எப்படிப் பட்ட நம்பிக்கையாளராக இருக்க வேண்டும் என்பதை திருக் குரானில் கூறப்பட்டுள்ள இந்த சாம்பவம் நமக்கு தெளிவு படுத்தும்.\n நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி அவர்களின் கூலியையும் கொடுத்தேன். ஒரே ஒருவர் மட்டும் தம் கூலியைவிட்டுவிட்டுச் சென்றார். அவரின் கூலியை நான் முதலீடு செய்து அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப் பின் அவர் என்னிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் அடியாரே என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும் என்னுடைய கூலியை எனக்குக் கொடுத்துவிடும்” என்று கூறினார். ‘நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்” என்று கூறினார். ‘நீர் பார்க்கிற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உம் கூலியிலிருந்து கிடைத்தவைதாம்” என்று கூறினேன். அதற்கவர் ‘அல்லாஹ்வின் அடியாரே” என்று கூறினேன். அதற்கவர் ‘அல்லாஹ்வின் அடியாரே என்னை கேலி செய்யாதீர்” என்றார். ‘நான் உம்மை கேலி செய்யவில்லை” என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். ‘இறைவா” என்று கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஓட்டிச் சென்றார். ‘இறைவா இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்று’ எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்’ எனக் கூறினார். பாறை முழுமையாக விலகியது. உடனே, அவர்கள் வெளியேறிச் சென்றுவிட்டனர்” என அப்துல்லாஹ்வின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். (நூல்: புகாரி 2272)\nபதவி வகிப்பவர்கள் தம்மை சார்ந்தவர்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக செயல்பட வேண்டும்.நம்முடைய தலைவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே நமக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறார்கள்.உலக விஷயதிலும் முக்கியமாக மார்க்க விஷயத்தில் ஒரு தவறான முன்மாதிரியாக இருந்தால் நம்மால் பாதிக்கப் பட்டவர்களின் பாவத்தையும் சேர்த்து நாம் சுமக்க வேண்டிய நிலை ஏற்படும்.எனவே நமக்கு கிடைக்கும் பதவியில் மிகவும் எச்சரிக்கையாகவும் நாம் ஒரு நல்ல முன் உதாரணமாகவும் விளங்கினால் இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறலாம்.\n நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம்; அவர்கள் எங்களை வழி கெடுத்துவிட்டார்கள்” என்றும் அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 33:67)\nநீங்கள் ஆட்சிப் பதவியை அடைய ஆசைப்படாதீர்கள். ஆனால் மறுமை நாளிலோ அதற்காக வருத்தப்படுவீர்கள்’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 7148)\nஅபூ மூஸா (ரலி) அறிவித்தார்கள்: “நானும் அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த மற்றும் இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களிடம் சென்றோம்; (அவர்கள் இருவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பதவி கேட்டார்கள்;) நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்), ‘இவ்விருவரும் பதவி கேட்பார்கள் என்று நான் அறிந்திருக்கவில்லை (முன்பே நான் இதை அறிந்திருந்தால் இவர்களைத் தங்களிடம் அழைத்து வந்திருககவே மாட்டேன் (முன்பே நான் இதை அறிந்திருந்தால் இவர்களைத் தங்களிடம் அழைத்து வந்திருககவே மாட்டேன்)” என்று கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்���ள் ‘பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி கொடுக்கமாட்டோம்)” என்று கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘பதவியை விரும்புகிறவருக்கு நாம் பதவி கொடுக்கமாட்டோம்” என்று பதிலளித்தார்கள். (நூல்: புகாரி 2261)\n‘இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரியாக என்னை நியமியுங்கள் நான் அறிந்தவன்; பேணிக் காப்பவன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:55)\nஇவ்வசனத்தில் என்னை இப்பூமியின் கருவூலங்களுக்கு அதிகாரி யாக நியமியுங்கள் என்று யூஸுஃப் நபி கேட்டதாகக் கூறப்படுகிறது.\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அதிகாரத்தைக் கேட்காதே நீ கேட்டு அது உனக்கு வழங்கப்பட்டால் அது உன் பொறுப்பிலேயே விடப்படும். கேட்காமல் உனக்குக் கொடுக்கப்பட்டால் நீ (இறைவனால்) உதவி செய்யப்படுவாய்’ என்று கூறியுள்ளார்கள். (நூல்: புகாரி 6622)\nமேற்கண்ட வசனத்திற்கு முரண்படும் வகையில் இந்த நபிமொழியைப் புரிந்து கொள்ளக் கூடாது.\nயூசுஃப் நபியின் வரலாற்றைப் பற்றிக் கூறும் போது, அதில் கேள்வி கேட் போருக்குத் தக்க சான்றுகள் உள்ளன என்று அல்லாஹ் கூறுகின்றான்.\n(விளக்கம்) கேட்போருக்கு யூஸுஃபிடமும் அவரது சகோதரர் களிடமும் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 12:7)\nகருவூல அதிகாரியாக நியமியுங்கள் என்று யூசுஃப் நபி கேட்ட இந்தச் சம்பவத்திலும் நமக்கு முன்மாதிரி இருக்கின்றது.பதவி ஆசைக்காகவோ, தகுதியற்ற நிலையிலோ பதவியைக் கேட்கக் கூடாது என்பது தான் மேலே நாம் காட்டியுள்ள நபிமொழியின் கருத்தாக இருக்க முடியும்.\nஒரு பணியை மற்றவர்களை விட நம்மால் சிறப்பாகச் செய்ய முடியும்;அதற்கான தகுதி நமக்கு உள்ளது என்று ஒருவர் கருதினாலோ, அல்லது தகுதி யற்றவர்களிடம் ஒரு பணி ஒப்படைக்கப் பட்டு அது பாழ்படுத்தப்படுவதைக் கண்டாலோ அப்பதவியை நாம் கேட்டுப் பெறுவதில் தவறில்லை என்பதற்கு இவ்வசனம் சான்றாகும்.மேலும் அந்த ஆட்சி, யூஸுஃப் நபியின் மீது பழி சுமத்திச் சிறையில் தள்ளிய ஆட்சியாக இருந்தும், அத்தகைய ஆட்சியில் தமது உரிமையை யூஸுஃப் நபி கேட்டிருக்கிறார்கள்; பதவியும் கேட்டிருக்கிறார்கள்.இஸ்லாமிய ஆட்சி நடக்காத பகுதிகளில் இது போன்ற பதவிகளையும்,உரிமைகளையும் முஸ்லிமல்லாத ஆட்சி யாளர்களிடம் கேட்டுப் பெறலாம் என்ப தற்கு இது சான்றாக அமைந்துள்ளது.\n உங்களுக்குப் பின் ம��்கள் கூட்டம் கூட்டமாக உங்களிடம் வந்தால் தற்பெருமை கொள்ளாதீர்கள் இறைவனை அதிகதிகம் புகழுங்கள்.\n”அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்”. (அல்குர்ஆன் 110:1-3)\nநன்றி: முஹம்மது இன்ஸாஃப்இ பிரான்ஸ் – நீடுர்.இன்ஃபோ\nஅடுத்தோரின் நலன் மீது அக்கறை கொள்\nஹாஜி எனும் அடைமொழி – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஅன்பு மனைவியின் அழகிய அணுகு முறைகள்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nSpam – எரிதங்கள் (ஒரு விளக்கம்) »\n« நாற்பதைக் கடக்கும் பெண்களுக்கு..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகண்பார்வை குறையை வென்ற உறுதிமிக்க உள்ளம்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nசவுதிக்கு டிரைவர் உடனடியாக தேவை\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nஉலக அதிசயம் – மனித மூளை\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nவரலாற்றின் மிச்சத்தில் இருந்து தனுஷ்கோடி\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/10/elumbu-theymanam/", "date_download": "2019-04-20T22:18:48Z", "digest": "sha1:2ZAP5PVFICMLBBMZ6TLCYZOT5LPB7CYU", "length": 11532, "nlines": 174, "source_domain": "pattivaithiyam.net", "title": "எலும்பு தேய்மானம்,Elumbu theymanam |", "raw_content": "\nஅதிக புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள் உடலில் அமிலத்தன்மையை அதிகரிக்கும்.\nஅதனால் எலும்புகள் வலுவை இழக்கும். உணவில் சேரும் அதிகப்படியான உப்பும் எலும்பின் வலிமைக்கு எதிராக அமையும்.\nஉடலில் உப்பு அதிகமாகும் போது அதிகப்படியான உப்பு சிறுநீருடன் வெளியேறும்.\nஅப்பொழுது அதனுடன் கால்சியமும் தாதுவும் வெளியேறிவிடும். அதுனால் பதப்படுத்தப்பட்ட உணவுகள், சோஸ், அப்பளம், ஊறுகாய், வறுவல் மற்றும் நொறுக்குதீனியை குறைத்து சாப்பிட வேண்டும்.\nபாஸ்போரிக் அம��லம் உள்ள குளிர்ப்பானங்கள், கால்சியம் சத்துக்களை அழிக்கும் தன்மை உள்ளவை. எனவே காபி, டீ போன்ற பானங்களை நாம் அதிகமாக குடிப்பதால், நம் உடம்பில் உள்ள கால்சியம் குறைவதற்கு காரணமாக உள்ளது.\nபால் மற்றும் பால் பொருட்களில் கால்சியம் அதிகம் உள்ளது. குழந்தைகள் ஒரு நாளைக்கு குறைந்தது 400 மிலி. பால் அருந்த வேண்டும். வயதானவர்களுக்கு பால் அதிகம் ஜீரணமாவதில்லை.\nஅவர்கள் கால்சியம் சத்துகள் நிறைந்த காய்கறிகள், கீரைகள் மற்றும் சிறு தானியங்களை உண்ணலாம். காய்கறிகளில் பீட்ரூட், வெண்டைக்காய், முருங்கைகாய், சுண்டைக்காய், தாமரைத்தண்டு போன்றவற்றில் கால்சியம் அபரிமிதமாக உள்ளது.\nஅகத்திகீரை, முருங்கைகரை, அரைக்கீரை, பசலைக்கீரை, கறி வேப்பிலை, தண்டுக்கீரை, குப்பைமேனி மற்றும் வெற்றிலையில் அதிகம் கால்சியம் உள்ளது.\nஎள், கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. எனவே எள்ளை வெல்லம் உருண்டைகளாக செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nஇரண்டு எள்ளு உருண்டையில் 1400 மி.கி. கால்சியம் உள்ளது. எள்ளை பொடியாக செய்து உணவுடன் சாப்பிடலாம். தினமும் 5 பாதம் பருப்புகளை ஊற வைத்து அரைத்து, அதை பாலுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.\nகேழ்வரகில் பாலை விடை அதிக கால்சியம் உள்ளது. குழந்தைகளுக்கு கேழ்வரகு மாவில் முருங்கை கீரை கலந்து அடையாக செய்து கொடுக்கலாம். இது கால்சியம் சத்துள்ள முழுமையான சிற்றுண்டி. பெரியவர்கள் கஞ்சி அல்லது கூழாக செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.\nஎலும்பு தேய்மானத்துக்கு மிக அருமையான உவு மருந்து பிரண்டை என்னும் கொடி, பிரண்டை எலும்பின் அடர்த்தியை அதிகரிக்க உதவுகிறது. இணைப்பு திசுக்களை விரைவில் வளரவும் உதவுகின்றது.\nசிறந்த வலி நிவாரணியாகவும், வலி, வீக்கத்தை குறைக்கும் தன்மையுடையதாகவும் உள்ளது. உடைந்த எலும்புகளை எளிதில் சேர்க்கும் தன்மையும் இதற்கு உண்டு. பிரண்டையை துவையலாக செய்து தினம் இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nநாளை முதல் இந்த 6...\nஒரே மாதத்தில் 15 கிலோ...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/31/trust.html", "date_download": "2019-04-20T22:14:11Z", "digest": "sha1:YSEBIZ5RUGEYVCIXS76CHFMM3TCFODBN", "length": 17039, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ. 100 கோடி அறக்கட்டளை சொத்து | cong. charitable trust in question mark - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n6 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n7 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n8 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ. 100 கோடி அறக்கட்டளை சொத்து\nமூப்பனாரின் மறைவையடுத்து, \"தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை\"யின் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.\nவறுமையால் வாடும் காங்கிரஸ் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் உதவுவதற்காகவும், கல்வி மேம்பாட்டுக்குப்பாடுபடுவதற்காகவும் இந்த அறக்கட்டளை 50 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. காமராஜரும், \"ஹிந்து\"பத்திரிகையின் கஸ்தூரி சீனிவாசனும் இந்த அறக்கட்டளையைத் தொடங்கினர்.\nதேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் திடல், காமராஜர் அரங்கம், சத்தியமூர்த்தி பவன் உள்பட பல இடங்கள்\"தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை\"க்குச் சொந்தமானதாகும்.\nரூ.3 கோடி செலவில் கட்டப்பட்ட காமராஜர் அரங்கம், அறக்கட்டளைக்கு ரூ.5.50 கோடி வரை கடனைஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் பேசுகிற விதத்தில் பேசி, அந்தக் கடனைத் தீர்ப்பதற்குஆலோசனைகள் பல வழங்கியவர் மூப்பனார்தான் என்று அறக்கட்டளை வட்டாரங்கள் கூறின.\nஆரம்பத்தில், இந்த அறக்கட்டளையில் 7 பேர் வரை அறங்காவலர்களாக இருந்தனர். பின்னர் படிப்படியாக இதன்எண்ணிக்கை குறைந்து, தற்போது 2 பேர் மட்டுமே அறங்காவலர்களாக இருந்தனர்.\nரூ.100 கோடிக்கும் அதிகமான சொத்துக்களைத் தன்னிடம் வைத்துள்ள இந்த அறக்கட்டளையை மூப்பனாரும்ராமசாமி உடையாரும்தான் அறங்காவலர்களாக இருந்து நிர்வகித்து வந்தனர்.\nதற்போது, மூப்பனாரையும் இழந்துவிட்ட நிலையில், ஒரே ஒருவரை மட்டும் அறங்காவலராகக் கொண்டு,தத்தளித்துக் கொண்டிருக்கிறது \"தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை\".\n\"2 பேர் மட்டுமே அறங்காவர்களாக இருப்பதை அறக்கட்டளையாக ஏற்றுக்கொள்ள முடியாது. சட்ட விதிகளின்படி,காலியாக இருக்கும் 5 அறங்காவலர் பதவிகளையும் நிரப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்\" என்று கோரி தமிழக ராஜீவ்காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி ஒரு பொதுநல வழக்கை சில ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்தார்.\nநிலுவையில் உள்ள அந்த வழக்கு முடிந்த பிறகு, அல்லது, தமாகா-காங்கிரஸ் ஆகிய 2 கட்சிகள் எடுக்கும் முடிவைப்பொறுத்துதான் அறக்கட்டளையி���் எதிர்காலம் நிர்ணயிக்கப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் bogus voters செய்திகள்\nமிதந்து வந்த பெண்ணின் கால்கள்.. மேலே பார்த்தால்...\nதற்கொலை பாயிண்ட்டாகும் அடையாறு.. ஆற்றில் குதித்து மாணவி தற்கொலை.. உடல் மீட்பு\nபாலியல் உறவின் போது காதலன் கொலை.. உடலை துண்டு துண்டாக வெட்டி சாத்தானுக்கு நரபலி கொடுத்த காதலி\nதிருவான்மியூரைச் சேர்ந்த தொழிலதிபர் செய்யூரில் சடலமாக மீட்பு: போலீஸ் விசாரணை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: உடல்களை பதப்படுத்தும் பணி தொடங்கியது\nசுட்டுக் கொல்லப்பட்ட காளியப்பன் உடலை தரதரவென இழுத்து செல்லும் போலீஸ்.. பதறவைக்கும் வீடியோ\nகோவை அவிநாசி சாலையில் நிர்வாண நிலையில் அழுகிய பெண் சடலம் மீட்பு: பொதுமக்கள் அதிர்ச்சி\nகாஷ்மீர் கல்வீச்சில் பலியான தமிழக இளைஞர் உடல் வருகை.. தனி விமானம் மூலம் சென்னை வந்தது\nஎர்ணாகுளத்தில் உயிரிழந்த கிருஷ்ணசாமி உடல் சொந்த ஊர் வந்தடைந்தது.. கனிமொழி, கலெக்டர் நேரில் அஞ்சலி\nகன்னியாகுமரியில் அரைகுறையாக எரிந்த நிலையில் ஆண் பிணம் கண்டெடுப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி\nஎம்பாமிங் செய்யப்பட்ட ஸ்ரீதேவி உடல் போனி கபூரிடம் ஒப்படைப்பு\nசெங்கல்பட்டு அருகே பரபரப்பு.. காய்கறி வண்டியில் மூட்டையோடு மூட்டையாக கடத்தப்பட்ட முதியவர் பிணம்\nபோலீசார் விரட்டியதால் கடலில் குதித்த மீனவர் உயிரிழப்பு.. உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/12053056/Fire-accident-4-shops-destroyed-and-destroyed-Rs-5.vpf", "date_download": "2019-04-20T22:57:05Z", "digest": "sha1:DVXBV7EMFA4SCZ7AWEE55KVKGURMLBMD", "length": 14137, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fire accident 4 shops destroyed and destroyed Rs 5 lakhs damaged goods || செம்பனார்கோவில் அருகே தீ விபத்து: 4 கடைகள் எரிந்து நாசம் ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசெம்பனார்கோவில் அருகே தீ விபத்து: 4 கடைகள் எரிந்து நாசம் ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம் + \"||\" + Fire accident 4 shops destroyed and destroyed Rs 5 lakhs damaged goods\nசெம்பனார்கோவில் அருகே தீ விபத்து: 4 கடைகள் எரிந்து நாசம் ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்\nசெம்பனார்கோவில் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் 4 கடைகள் எரிந்து நாசமடைந்தன. இதி���் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.\nநாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே வடகரை மெயின்ரோட்டில் தியாகராஜன் என்பவர் கவரிங் நகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அருகில் முனவர் சுல்தான் என்பவர் காய்- கனி கடையும், வேலு என்பவர் பாணிபூரி கடையும், முசாகுதீன் என்பவர் டீக் கடையும் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மேற்கண்ட 4 கடைகளையும் அதன் உரிமையாளர்கள் பூட்டிவிட்டு சென்றனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் அந்த கடைகளில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.\nதீ விபத்து குறித்து மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். ஆனால், 4 கடைகளும் எரிந்து நாசமடைந்தன. இதில் தியாகராஜன், பொங்கல் பண்டிகை விற்பனையை முன்னிட்டு கடையில் ரூ.2 லட்சம் மதிப்பில் கவரிங், வெள்ளி பொருட்களை கொள்முதல் செய்து வைத்து இருந்தார். இவை அனைத்தும் தீயில் கருகி சாம்பலானதால் தியாகராஜன் கதறி அழுதார். இதைப்போல டீக் கடை, பாணிபூரி கடை, காய்-கனி கடை ஆகிய கடைகளில் இருந்த பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. 4 கடைகளிலும் தீயில் கருகிய பொருட்களின் மதிப்பு ரூ.5 லட்சம் என கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் பார்த்தனர்.\n1. தாளவாடி அருகே தேங்காய் நார் மில்லில் தீ விபத்து\nதாளவாடி அருகே தேங்காய் நார் மில்லில் தீ விபத்து ஏற்பட்டது.\n2. கொடைக்கானலில் தொடரும் தீ விபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா\nகொடைக்கானலில் தொடரும் தீ விபத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.\n3. வேலூரில், 3 சொகுசு பஸ்கள் எரிந்து நாசம் - ‘வெல்டிங்’ வைத்தபோது ஏற்பட்ட தீப்பொறியால் விபரீதம்\nவேலூரில் பஸ்களுக்கு பாடிகட்டும் இடத்தில், ‘வெல்டிங்’ வைத்தபோது ஏற்பட்ட தீப்பொறி காரணமாக 3 சொகுசு பஸ்கள் எரிந்து நாசமாயின.\n4. திருக்கோவிலூர் அருகே, தீ விபத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து சாம்பல் - கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு\nதிருக்கோவிலூர் அருகே நடந்த தீ விபத்தில் 5 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. அந்த சமயத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. மசினகுடி அருகே வீட்டில் தீ விபத்து ரூ.1 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்\nமசினகுடி அருகே வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n2. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n3. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\n4. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n5. பக்கத்து வீட்டில் பேசியதை கணவர் கண்டித்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tag/leon-james/", "date_download": "2019-04-20T22:42:00Z", "digest": "sha1:XSBFJOT6Q5DIOPOBDILNZ2IQOWDK4ZX5", "length": 11302, "nlines": 126, "source_domain": "4tamilcinema.com", "title": "leon james Archives - 4tamilcinema", "raw_content": "\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n��திதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஅரசியல் படம் என்றால் அதில் மக்களுக்கு பல விஷயங்களைப் புரிய வைக்கும் விதத்தில் கருத்துள்ள படமாக எடுக்க வேண்டும். இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் நல்ல வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கிளைமாக்சில் சொல்வது மட்டும்தான் கருத்து. மற்றபடி...\nஎல்கேஜி, ரசிகர்களை யோசிக்க வைக்கும் – ஆர்ஜே பாலாஜி\nரேடியோ ஆர்ஜே-வாக இருந்து நகைச்சுவை நடிகராக மாறி, இன்று ‘எல்கேஜி’ படத்தில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாகவும் உயர்ந்திருப்பவ்ர் ஆர்ஜே பாலாஜி. எல்கேஜி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் படத்தின் தயாரிப்பாளர்...\nஎல்கேஜி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nவேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பிரபு இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில், ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜேகே ரித்தீஷ் மற்றும் பலர் நடிக்கும் எல்கேஜி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்…\nஆர்ஜே பாலாஜி நடிக்கும் ‘எல்கேஜி’ – டிரைலர்\nவேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், கே.ஆர்.பிரபு இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இயக்கத்தில், ஆர்ஜே பாலாஜி, பிரியா ஆனந்த், ஜே.கே. ரித்தீஷ் மற்றும் பலர் நடிக்கும் படம் எல்கேஜி.\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – விமர்சனம்\nஅறிமுக இயக்குனர் செல்லா, பி அன்ட் சி ரசிகர்களை மையமாக வைத்து இந்த நகைச்சுவைப் படத்தைக் கொடுத்திருக்கிறார். ஒரு தாதா கதையை நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கியிருக்கிறார். சிலுக்குவார்பட்டி ஊரில் போலீஸ் கான்ஸ்டபிளாக இருக்கும் விஷ்ணு...\nசிலுக்குவார்பட்டி சிங்கம் – டிரைலர்\nவிஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில், லியோன் ஜேம்ஸ் இசையமைப்பில், விஷ்ணு விஷால், ரெஜினா, ஓவியா, யோகி பாபு, ஆனந்தராஜ், கருணாகரன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.\nகோ 2 – விமர்சனம்\nஒரு படத்தின் இரண்டாம் பாகம் வருகிறதென்றால் முதல் பாகத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் படம் பார்க்க வருவார்கள். அவர்களது ஒப்பீடும் முதல் பாகத்துடன் கண்டிப்பாக இருக்கும். அப்படிப் பார்த்தால் ‘கோ 2’ படம் முதல் பாகத்துடன்...\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2019-04-20T23:24:51Z", "digest": "sha1:DMBUD3YHZBUVCUYIMVIVEZV2UI3SXK2C", "length": 3061, "nlines": 77, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE", "raw_content": "\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில் 07 /01/2018 அன்று புனித உம்ரா பயணம் புறப்படும் ஹாஜிகளுக்கான உம்ரா விளக்க விழா சிறப்பான முறையில் நடைபெற்றது .\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......அல் பஷாரத் ஹஜ் & ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.....அல் பஷராத் ஹஜ் & உம்ரா...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...அல் பஷாரத் ஹஜ் & உம்ராஹ்...\nஇன்ஷா அல்லாஹ் ஜனவரி 21,பிப்ரவரி 15 & 18,மார்ச் 22,...\nஇஹ்ராம் கட்டி கஃபாவில் தவாஃப் ச...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...... அல் பஷாரத் ஹஜ் & உம்...\nஅஸ்ஸலாமு அரைக்கும் (வரஷ்)... அல் பஷாரத் ஹஜ் & உம்ர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2016/10/blog-post_9.html", "date_download": "2019-04-20T23:15:32Z", "digest": "sha1:ZPJ3RVPCS3Y6UBU2HF6QRQZO355BWBDV", "length": 23607, "nlines": 263, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: இசைத் தமிழின் இலங்கை முகம்!", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 9 அக்டோபர், 2016\nஇசைத் தமிழின் இலங்கை முகம்\nபழந்தமிழரின் இசை நுட்பங்களைப் பற்றி விரிவாகப் பேசும் ‘யாழ்நூல்’ எனும் ஆய்வு நூலை எழுதியவர் இலங்கையைச் சேர்ந்த விபுலாநந்தர். இந்நூல் மூலமாகவே தமிழ் இலக்கிய உலகில் பெரும் புகழ்பெற்றவர். எனினும், இந்த அடையாளத்தைத் தாண்டி அவர் சாதித்தது நிறைய. அவரைப் பற்றிய முழுமையான அறிமுகம் தமிழ்ச் சூழலில் இல்லை என்றே சொல்லலாம். இதழாசிரியராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், ஆராய்ச்சியாளராகவும் தொடர்ந்து இயங்கியவர். இலங்கையில் பல்வேறு பள்ளிகளை உருவாக்கி மாணவர்களின் கல்விக்கண் திறந்த கல்வியாளராகவும், பேராசிரியராகவும் மிகச்சிறந்த துறவியாகவும் விளங்கியவர்.\n1892-ல் இலங்கையில் மட்டக்களப்பை அடுத்துள்ள காரைத்தீவு என்னும் ஊரில் விபுலாநந்தர் பிறந்தார். இயற்பெயர் மயில்வாகனன். காரைத்தீவு, கல்முனை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் தொடக்கக் கல்வி பயின்ற அவர், கொழும்பில் தொழில்நுட்பக் கல்வி பெற்றவர். ‘கேம்பிரிட்ஜ்’ தேர்வு எழுதி இளம் அறிவியல் பட்டமும் பெற்றிருக்கிறார். தனது 24-வது வயதில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ‘பண்டிதர்’ பட்டம் பெற்றார். இப்பட்டம் பெற்ற முதல் இலங்கைக் குடிமகன் இவர்தான். கொழும்பு, மட்டக்களப்பு, திரிகோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நகரங்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர். காந்தி யாழ்ப்பாணம் சென்றபோது அவரை வரவேற்ற பெருமை விபுலாநந்தருக்கு உண்டு.\nதிருவிளங்கம் எனும் தனது நண்பர் நோய்வாய்ப்பட்டு இறந்ததால், வாழ்வின் மீது பற்றிழந்த நிலைக்குச் சென்றார். இந்தக் காலகட்டத்தில் ராமகிருஷ்ண மடத்துடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து, சென்னைக்கு வந்து ராமகிருஷ்ண மடத்தில் 1922 முதல் 1924 வரை துறவறப் பயிற்சி பெற்றார். பிரமச்சரிய காலத்தில் ‘��ிரபோத சைதன்யர்’ என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது. 1924-ல் சிவானந்தரால் ஞான உபதேசம் பெற்றார். அவருக்கு ‘விபுலாநந்தர்’ என்ற பெயர் அமைந்தது அந்தக் காலகட்டத்தில்தான்.\nபின்னர், 1925 முதல் 1931 வரை இலங்கையில் பல்வேறு பள்ளிகளை ஏற்படுத்தினார். தனக்கு ஞான உபதேசம் செய்த குருநாதர் நினைவாக மட்டக்களப்பில் ‘சிவானந்த வித்யாலயம்’ என்ற பெயரில் பள்ளியை உருவாக்கிப் பல்லாயிரம் மாணவர்கள் கல்வியறிவு பெற வழிவகுத்தார். ராமகிருஷ்ணர், விவேகானந்தர் கருத்துகளை இலங்கையில் பரப்பி, ஆன்மிக வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியிருக்கிறார்.\nஅண்ணாமலை அரசர் ராஜா சர். அண்ணாமலை செட்டியாரின் அழைப்பின் பேரில் 1931 முதல் 1933 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அங்கு பணியாற்றியபோது, விவேகானந்தரின் ‘ஞானதீபம்’, ‘கர்மயோகம்’, ‘ராஜயோகம்’, ‘பதஞ்சலி யோகசூத்திரம்’ முதலான நூல்களை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தார். பாரதியார் கவிதைகளைப் பரப்புவதிலும் மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதிலும் முன்னோடியாக இருந்தார். ரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளை மொழி பெயர்த்திருக்கும் அவர், ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் தொடர்பாகவும் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.\nஉ.வே.சா, ஞானியார் அடிகள், திரு.வி.க, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் உமா மகேசுவரம் பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், பண்டிதமணி கதிரேசன் செட்டியார், சதாசிவ பண்டாரத்தார், ஔவை. துரைசாமிப் பிள்ளை, சுத்தானந்த பாரதியார், பேராசிரியர் க.வெள்ளைவாரணன் உள்ளிட்ட அறிஞர்களுடன் நல்லுறவு கொண்டவர்.\nராமகிருஷ்ண விஜயம், பிரபுத்த பாரதம் (ஆங்கிலம்), வேதாந்த கேசரி, விவேகானந்தன் (இலங்கை) உள்ளிட்ட இதழ்களின் ஆசிரிய ராகப் பணிபுரிந்திருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களிலும், ஞானியார் மடம், மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளிலும், சென்னை, திருச்சிராப்பள்ளி வானொலி நிலையங்களிலும் இசைத் தமிழ்ச் சிறப்பினை எடுத்துரைத்து உரையாற்றியவர். அவரது உரைகளை அக்காலத்தில் ‘தி இந்து’ (ஆங்கில) நாளிதழ் பதிவுசெய்துள்ளது.\nசிலப்பதிகாரத்தில் இடம்பெறும் யாழ் குறித்த குறிப்புகளையும், சங்க இலக்கியங்களில�� இடம்பெறும் யாழ் பற்றிய குறிப்புகளையும் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆராய்ந்து, ‘யாழ்நூல்’ என்ற நூலை 1947-ல் வெளியிட்டார். இந்த நூல் வெளிவருவதற்குப் புதுக்கோட்டை நற்சாந்துப்பட்டியைச் சேர்ந்த கோனூர் ஜமீன்தார் இராம. பெரி. பெரி. சிதம்பரம் செட்டியார் பொருளுதவியும் ஆதரவும் தந்துள்ளார். விபுலாநந்தரின் மீது பற்றுகொண்ட சிதம்பரம் செட்டியார், பதினோராயிரம் சதுரஅடி பரப்பளவுகொண்ட தனது வீட்டினை வழங்கி, ஆய்வுக்கு உதவினார். அந்தச் சமயத்தில் விபுலாநந்தரின் உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தது.\nஅந்த நூல் வெளியிடப்பட்டால் தனது உடல்நிலை தேறிவிடும் என்று விபுலாநந்தர் நம்பினார். அவரது விருப்பம் அறிந்து கரந்தைத் தமிழ்ச் சங்கம் வழியாக நூல் அச்சேற வழிவகை செய்தார் சிதம்பரம் செட்டியார். அவரைப் போன்ற பலரும் விபுலாநந்தருக்கு உதவி செய்தனர்.\nபேராசிரியர் க.வெள்ளைவாரணன், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தாரின் உதவியுடன் கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருக்கொள்ளம்புதூர் திருக்கோயிலில், 1947-ல் ‘யாழ்நூல்’ வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியின்போது, விபுலாநந்தர் உருவாக்கிய யாழினைச் சங்கீதபூஷணம் க.பெ.சிவானந்தம் பிள்ளை இசைத்து, அனைவரின் பாராட்டையும் பெற்றார். இரண்டு நாட்கள் நடைபெற்ற அந்த விழாவில், நாவலர் சோமசுந்தர பாரதியார், 'குமரன்' ஆசிரியர் சொ.முருகப்பா, பேராசிரியர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சாம்பமூர்த்தி ஐயர், பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தைக் கவியரசு அ.வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் தி.சு.அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் இரா.பி.சேதுப் பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசன் உள்ளிட்ட அறிஞர்கள் கலந்துகொண்டனர்.\n‘யாழ்நூல்’ வெளிவந்த 44-வது நாள், கொழும்பு மாநகரில் உள்ள மருத்துவமனையில் இயற்கை எய்தினார் விபுலாநந்தர். அவரின் உடல் மட்டக்களப்புக்கு எடுத்துச் செல்லப்பட்டு, புதைக்கப்பட்டு, சமாதி அமைக்கப்பட்டது. அவரது இறுதி நிகழ்ச்சியில் பல மதத்தவரும் கலந்துகொண்டு திருமறைகளை ஓதி வழிபட்டனர். அவரது நினைவு தினத்தைத் தமிழ்மொழி தினமாக அனுசரித்தது இலங்கை அரசு. அவரது கல்விப் பணியும் ஆன்மிகப் பணியும் இலங்கையில் பல்வேறு அறிவார்ந்த மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளன. விபுலாநந்தர் உருவாக்கிய பள்ளிகளில் பயின்ற ஏழை எளிய மாணவர்கள் இன்று கல்வியில் முன்னேறி உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். அவரது வாழ்வின் மேன்மையைச் சொல்லும் செய்தி இது\nபுதுச்சேரி அரசின் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறைப் பேராசிரியர்.\nவிபுலாநந்தரைப் பற்றிய விரிவான ஆவணப்படத்தை உருவாக்கிவருபவர்.\nதி இந்து (தமிழ்) நாளிதழ் 06.10.2016 சென்னைப் பதிப்பு\nபடம்: ஓவியக் கலைஞர் இரவி(புதுச்சேரி)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இசையறிஞர், இந்து, யாழ்நூல், விபுலாநந்த அடிகளார்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதமிழால் போற்றப்பட்ட என் வாழ்க்கை\n“தாய்மைப் பண்பினை உயிர்களுக்கு வேர் என்போம்\nவிபுலாநந்த அடிகளாரின் “வெள்ளைநிற மல்லிகையோ” இசைப்ப...\nபண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் இணையத் தம...\nஇயற்கை மருத்துவர் மதுரம் சேகர்\nதிருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரி, சிங்கப்பூர...\nஇசைத் தமிழின் இலங்கை முகம்\nபுதுச்சேரியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் தொடக்...\nயாழ்நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் – ...\nபூம்புகாரின் வரலாற்று எச்சங்கள் – புலவர் நா. தியாக...\nபொன்னம்பலம் கந்தையா (காந்தி மாஸ்டர்)\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?tag=solomon-deksisa-heads-mens-field", "date_download": "2019-04-20T22:34:57Z", "digest": "sha1:F7GNIH6AJVXBCNVPTPYMAS5K4OT6TRRY", "length": 4021, "nlines": 85, "source_domain": "www.b4umedia.in", "title": "Solomon Deksisa heads men’s field – B4 U Media", "raw_content": "\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம் “\nசென்னை வாணி மஹாலில் நடைபெற்ற “துறு துறு தெனாலி ராமன்” நாட்டிய நாடகம்…\nசினிமாவில் பெண்களை போகப்பொருளாக மட்டுமே சித்தரிக்கிறார்கள் – வேலுபிரபாகரன் பேச்சு\nஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா\nஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்த�� விடுவார்கள்.\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.btcamo.com/ta/", "date_download": "2019-04-20T22:14:36Z", "digest": "sha1:4ZV2VYSPDNSRKRPFPFLM4UKHO6L463NN", "length": 9636, "nlines": 207, "source_domain": "www.btcamo.com", "title": "இராணுவ ஃபேப்ரிக், ராணுவம் சீரான, கம்பளி துணி, பணிக்கான ஆடைகள் துணி, இராணுவ சீருடை, போலீஸ் சீருடை", "raw_content": "\nஇராணுவ வனப்பகுதி உருமறைப்பு துணி\nஇராணுவ பாலைவன உருமறைப்பு துணி\nஇராணுவ சாம்பல் உருமறைப்பு துணி\nஇராணுவ பனி உருமறைப்பு துணி\nகடற்படை வனப்பகுதி உருமறைப்பு துணி\nகடற்படை கடல் உருமறைப்பு துணி\nஆயுதப் படை உருமறைப்பு துணி\nபார்டர் பாதுகாப்பு உருமறைப்பு துணி\nபுதிய உடை உருமறைப்பு துணி\nசீரான & பணிக்கான ஆடைகள் துணி\nசரிவுக்கோட்டு / பயிற்சி / ஒண்பட்டு வகை துணி\nஆக்ஸ்போர்டு / Cordura துணி\nகம்பளி / சட்டை துணி\nராணுவம் / போலீஸ் சீருடை\nMiltary சீருடை / ஜாக்கெட்\nராணுவம் / போலீஸ் சட்டை\nராணுவம் / போலீஸ் காலுறை\nபோலீஸ் ஜாக்கெட் / சீரான\nராணுவம் கேப்ஸ் & பெரட்ஸ்\nராணுவம் பூட்ஸ் / காலணிகள்\nசீருடையில் & பணிக்கான ஆடைகள் துணி\nஇராணுவம் & போலீஸ் சீருடையில்\nஇராணுவ தொப்பி மற்றும் தொப்பியை\nShaoxing Baite ஜவுளி கோ, லிமிடெட் ஜவுளி க்கான Shaoxing -a உலகப் புகழ்பெற்ற நகரம் அமைந்துள்ளது. நாம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ உருமறைப்பு துணிகள், கம்பளி சீருடை துணிகள், பணிக்கான ஆடைகள் துணிகள், இராணுவ சீருடைகள் மற்றும் ஜாக்கெட்டுகள் அனைத்து வகையான செய்யும் தொழில்முறை உள்ளன. எங்கள் தயாரிப்புகள் முக்கியமாக ராணுவம், போலீஸ் மற்றும் மத்திய கிழக்கின் அரசாங்கம் துறைகள், ரஷ்யா, ஐரோப்பா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்கா வழங்கப்படுகிறது.\nஎங்கள் தொழிற்சாலை மேம்பட்ட உபகரணங்கள், பணக்கார அனுபவம், தொழில்முறை தொழிலாளர்கள் மற்றும் நல்ல மதிப்பு உண்டு, துணிகள் சீருடைகள் மாதத்திற்கு 3000000meters, மற்றும் 50000sets அடைய முடியும் நாம் வெவ்வேறு ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் ISO standards.Our உற்பத்தித் திறனான அடைய முடியும்.\nநாம் எப்போதும் ஆர்வத்திலும் \"தரம் முதல், திறன் முதல், முதல் சேவை\" ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை ஒட்டிக்கொள்கின்றன. நாம் நேர்மையுடன் உலகில் ஒவ்வொரு வாடிக்கையாளர் வருகை மற்றும் விசாரணை வரவேற்கிறேன்.\nராணுவம் தந்திரோபாய போனி தொப்பி\nராணுவம் கருப்பு தோல் பூட்ஸ்\nஉட்லேண்ட் ripstop camo ACU வின் இராணுவம் போர் சீருடை\nஓமான் இராணுவத்திற்காக பிங்க் ripstop உருமறைப்பு துணி\nநைலான் பருத்தி பல நிழற்படக்கருவிகளைப் camo ripstop துணி\nஃபேஷன் kryptek உருமறைப்பு துணி\nஅமெரிக்க இராணுவம் பாணி வனப்பகுதி உருமறைப்பு துணி\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nNO.910-911, Caizhi மாளிகையும், Deartown, Shaoxing சிட்டி, ஸேஜியாங் பிரதேசம், சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=6525", "date_download": "2019-04-20T23:15:08Z", "digest": "sha1:CJ5JEZTCXNINMIYV4T4ZYWJK6TAXZLZY", "length": 18302, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "பொம்மை பொம்மை பொம்மை பார்.... பொம்மை செய்யுங்க மாதம் ரூ.20,000 சம்பாதியுங்க! | Doll toy toy .... Make a doll a month 20,000 earn a month! - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டிலே பியூட்டி பார்லர்\nபொம்மை பொம்மை பொம்மை பார்.... பொம்மை செய்யுங்க மாதம் ரூ.20,000 சம்பாதியுங்க\nகுழந்தைகளின் விளையாட்டு பொருட்களில் முக்கிய இடம் வகிப்பது பொம்மைகளே... அந்த பொம்மைகள் ஆயிரம் கதைகள் சொல்லும். குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை பொம்மைகளை விரும்பாதவர்களே கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு பொம்மை பிடிக்கும். ஆண் குழந்தைகளுக்கு கார் பொம்மை என்றால் பெண் குழந்தைகளுக்கு பார்பி பொம்மைகள். புதிதாக கல்யாணமாகி கருவுற்று இருக்கும் பெண்ணுக்கு குழந்தை போல் இருக்கும் பொம்மைகள் பிடிக்கும். இப்படி பொம்மைகளின் ரசனைகள் ஒவ்வொருவருக்கும் மாறிக் கொண்டே இருக்கும். அதனால் தான் தங்களது கைப்பை, வீட்டு அலங்காரம், நவராத்திரி விழா, திருமண விழா என எல்லா விழாக்களிலும் பொம்மைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. இதை நன்றாக புரிந்துள்ளார் நிஷா.\nசென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வரும் இவர் ‘ஸ்ரீகோல்காபுரி’ என்ற பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பொம்மை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.‘‘களிமண், பிளாஸ்டிக், பஞ்சு... எந்த முறையில் பொம்மைகள் இருந்தாலும், அது நம்முடைய கண��களை வியக்க வைக்கும். அழகழகான பொம்மைகளை எங்கு பார்த்தாலும், நாம் இரு கைக் கொண்டு அள்ளிடத் தோன்றும். பெரிய பெரிய கைவினைக் கலைப்பொருள் கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு கடைகள்... ஏன் சிறிய ஃபேன்சி கடைகளில் கூட பொம்மைகள் இல்லாமல் இருக்காது. சில சமயம் அதிக வேலைப்பாடு கொண்ட கைவினை பொம்மைகள் நம் கண்களை கவர்ந்தாலும், அதன் வேலைப்பாடுகளைப் பார்த்ததும், விலையும் அதிகமாகவே இருக்குமோ என நினைத்து வாங்காமல் வந்திடுவோம்.\nஆனால் அதே பொம்மை களை நீங்களே சுலபமாக உங்கள் கைப்பட செய்து, உங்கள் வீட்டையும் அழகுபடுத்தலாம், விற்பனை செய்து, கை நிறைய வருமானமும் ஈட்டலாம். ஒரு சிறு தொழில் முனைவோராக மட்டுமல்லாது, ஒரு சிலருக்கு வேலைவாய்ப்பும் வழங்கலாம். நான் என்னோட சொந்த முயற்சியில் தான் இந்த தொழிலைக் கற்றுக்கொண்டு செய்ய ஆரம்பித்தேன். மரப்பாச்சி, துணி பொம்மைகள் என இதில் பல வகைகள் உள்ளன. தலை மட்டும் ரெடிமேடா கிடைக்கும். மற்றபடி கை, கால் நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப உருவத்தை அமைப்பது தான் இதன் தனிச் சிறப்பு’’ என்றவர், கற்றுக் கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சியும் அளித்து அவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கு வழி காட்டுகிறார்.\n‘‘கையால் தயாரிக்கும் பொம்மைகளுக்கு எப்போதும் எங்கேயும் வரவேற்பு இருக்கும். அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டால், அதன் பிறகு நம்முடைய கிரியேட்டிவிட்டி தான். அதை கொண்டு புதிது புதிதாக, லேட்டஸ்ட் மாடல் பொம்மைகளை உருவாக்கி அசத்தலாம். ஆண்டு முழுவதும் நம்மை பிசியாக வைத்துக்கொள்ள, இந்தத் தொழில் ஒரு சரியான தேர்வாக இருக்கும். இன்றைக்கு பெரும்பாலான திருமணம், மஞ்சள் நீராட்டு விழா போன்ற விழாக்களில் பொம்மை அலங்காரங்கள் முக்கிய இடம் பெறுகின்றன’’ என்றவர் இதனை தயாரிக்க தேவையான பொருட்கள் மற்றும் அதன் விவரங்களை பகிரந்து கொண்டார்.\nபொம்மை தயாரிக்க தேவையான மூலப்பொருட்கள்...\nகாட்டன் துணி (நீளமானது, மீடியம் அளவிலானது மற்றும் குட்டையானது), வெல்வெட் துணி, 10ம் நம்பர் நூல், அதற்கேற்ற ஊசி, நைலான் பஞ்சு, கண்கள், மூக்குகள், பேக்கிங் கவர் (சாதா ரகம் மற்றும் ஸிப் வைத்தது). இது பொம்மை தயாரிப்புக்கான பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். ஒரு மீட்டர் காட்டன் துணி (நீளமானது) 35 ரூபாய். ஒரு மீட்டர் வெல்வெட் த���ணி 100 ரூபாய். நைலான் பஞ்சு 1 கிலோ 100 ரூபாய். ஊசி 10 ரூபாய், நூல் 10 ரூபாய். ஒரு ஜோடி கண்களின் விலை 20 ரூபாய். மூக்கின் விலை 20 ரூபாய். பொம்மைக்கான தலை சாமி உருவம், பெண், குறத்தி... என பல மாடல்கள் உள்ளன. நாம் விரும்பும் தலையை தேர்வு செய்து கொள்ளலாம். பொம்மையின் உடல் பகுதி மற்றும் அலங்கரிக்க கம்பி, உல்லன் நூல், ஜரிகை நூல், டிஷ்யூ துணி, பஞ்சு, பசை, மரப்பலகை போன்றவற்றை தனித்தனியாக உருவத்திற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம்.\nகடைகளில் இவை எல்லாம் தனித்தனியாக தான் கிடைக்கும். இதை நாம் பொம்மையின் தலையுடன் இணைத்து நாம் தான் அதற்கான ஒரு அழகான உருவம் மற்றும் உடையும் செய்து பொம்மையை அலங்கரிக்க வேண்டும். உடம்புப் பகுதிக்கு பஞ்சு சுத்தியும், உடைக்கு உல்லன் நூல் வச்சும், முண்டாசுக்கு ஜரிகை நூல் வச்சும் பொம்மையை தயார் செய்யலாம். கல்யாண செட், வளைகாப்பு செட், கிருஷ்ணரும் கோபியரும்னு செட் என பல டிசைன்களில் நம்முடைய விருப்பம் போல் பொம்மைகளை செய்யலாம். பொம்மைகளை தயார் செய்த பிறகு கடைசியில் அதனை மரப்பலகையில் அடிக்க வேண்டும். பெரிய பொம்மைகள் செய்கிற போது, வெட்டி எறியப்படுகிற சின்னத் துண்டுத் துணிகளில் காரில் தொங்க விடுகிற குட்டி பொம்மைகளும், பப்பட் டாய்ஸும் செய்யலாம். இந்தத் தொழிலைத் தொடங்க சுமாராக ரூ.10,000 தேவைப்படும். நமது உழைப்பு, ஈடுபாடு, மார்க்கெட்டிங்கைப் பொறுத்து வீட்டில் இருந்து தொழில் செய்தபடியே மாதம் ரூ.20 ஆயிரம் தொடங்கி ரூ.50 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட முடியும்.\nஉதாரணத்துக்கு ஒரு கிருஷ்ணர் பொம்மை செய்ய வேண்டுமானால், துணி, பஞ்சு, உல்லன் நூல், வெல்வெட் துணி, அலங்காரப் பொருட்கள் எல்லாம் சேர்த்து ரூ.500 செலவாகும். இதனை ரூ.1000க்கு விற்பனை செய்யலாம். கிட்டத்தட்ட 50 சதவிகித லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதே போன்று ஒவ்வொரு பொம்மை களையும் நமது கற்பனைத் திறனுக்கு ஏற்பவும், உபயோகிக்கும் பொருட்களுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயித்து விற்பனை செய்யலாம். பிறந்த நாள், காதலர் தினம், திடீர் அன்பளிப்பு, புத்தாண்டுப் பரிசு என எந்த சந்தர்ப்பத்துக்கும் பொம்மைகளைக் கொடுக்கலாம் என்பதால் வருடம் முழுக்க விற்பனை வாய்ப்புகளுக்குப் பஞ்சம் இருக்காது. காதி கிராப்ட், குறளகம் மாதிரியான இடங்கள் மற்றும் கைவினைப் பொருள் கண்காட்சிகளிலும் இந்த பொம்மைகள���க்கு நல்ல வரவேற்புள்ளது. நவராத்திரி சீசனில் ஆர்டர் அதிகமாக வரும்.\nதவிர புதிதாகத் திறக்கப்படும் ஃபேன்சி ஸ்டோர் மற்றும் திருமண விழாக்களில் கேட்டரிங் கான்டிராக்ட் உள்ளிட்ட வேலைகளை எடுப்பவர்களிடம் முன்கூட்டியே ஆர்டர் பிடிக்கலாம். முதல்முறை நாம் சப்ளை செய்கிற பொம்மைகளுக்கு கை மேல் பணம் தர மாட்டார்கள். மொத்தமும் விற்ற பிறகு, அடுத்த முறை சப்ளை செய்யும்போது, முதலில் விற்றதற்கான தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். அக்கம் பக்கத்தினர், நண்பர்கள் மூலமும் ஆர்டர் ஏற்பாடு செய்யலாம். எல்லா காலத்திலும் விற்பனைக்கான வாய்ப்பு பொம்மைகளுக்கு பிரகாசமாக இருக்கும்’’ என்றார் நிஷா.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஇயற்கை வழியில் ஆரோக்கியமான ஷாம்பூ தயாரிக்கலாம்\nஒரு வாரத்தில் நகங்களை இயற்கையாக வீட்டிலேயே வளர்க்க உதவும் தீர்வுகள்\nஇரண்டே வாரத்தில் நரை முடிக்கு குட்-பை சொல்லணுமா அப்ப இத ட்ரை பண்ணுங்க\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/06/", "date_download": "2019-04-20T22:13:52Z", "digest": "sha1:7UVKURVAK6NI6YI6YTKF5IC476T3FZ3K", "length": 3809, "nlines": 157, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi", "raw_content": "\ntnschools 2016-2017 School Calendar Download | மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளுக்கான வேலை நாள் காட்டியை பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித்துறை இணைந்து வெளியிட்டுள்ளது.அதில் 2016-17ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTRB DIET LECTURER RECRUITMENT 2016 | Direct Recruitment of Senior Lecturer / Lecturer / Junior Lecturer - SCERT 2016 | மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் விரிவுரையாளர்களை நியமிக்க போட்டித்தேர்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்ப விநியோகம் துவங்கும் நாள் : 15.07.2016 - போட்டித்தேர்வு நடைபெறும் நாள் : 17.9.2016\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/08/", "date_download": "2019-04-20T22:22:16Z", "digest": "sha1:R2HJ6Z6HMTO3R7H6AMZ3XZIVL7GEHU4D", "length": 106575, "nlines": 323, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: August 2012", "raw_content": "\nதாலி என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் பாதுகாப்பு வேலியாக உள்ளது. நம்முடைய தமிழ்நாட்டு கலாச்சாரத்தில் மட்டுமே தாலி கட்டும் முறை உள்ளது. என்றாலும், அவரவர் சம்பிராயப்படி பெண்ணையும், ஆணையும் சேர்த்து வைக்கும் முறைகள் மாறுபடுகின்றன. எந்தவொரு மதமாக இருந்தாலும் கணவனுடன் சேர்ந்து வாழும் பெண்களை சுமங்கலியாக கருதுகிறார்கள். சடங்குகளில் கூட தீர்க்க சுமங்கலி பவ என்றுதான் வாழ்த்துவார்கள்.\nசுமங்கலியாக இருப்பவர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு. நம் நாட்டு பெண்கள் குளித்து மஞ்சள் பூசி, நெற்றி திலகமிட்டு நடப்பதே மிகவும் அழகுதான். பார்ப்பதற்கே மங்களகரமாக இருக்கும். வயதாகியும் சுமங்கலியாய் இருப்பவர்களை எந்தவொரு மங்களகரமான சுபகாரியங்களிலும் முதன்மையாக நிறுத்தி சுப காரியங்களைத் தொடங்குவார்கள்.\nஒரு ஆண் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஒரு பெண்ணின் ஜாதக ரீதியாக மாங்கல்ய ஸ்தானம் பலம் பெற்றிருக்க வேண்டும். 8ம் பாவம் பலமாக அமைந்து விட்டால் ஆணுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகும். அதனால்தான் திருமண பொருத்தங்கள் பார்க்கும் போது மாங்கல்ய பாக்கியம் பலமாக உள்ளதா என ஆராய்ந்த பிறகே ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு களத்திர ஸ்தானமான 7ம் இடம் எப்படி பலமாக இருக்க வேண்டுமோ அது போல 8ம் இடமான மாங்கல்ய ஸ்தானமும் பலமாக இருத்தல் வேண்டும். 8ம் வீட்டதிபதி ஆட்சி உச்சம் பெற்றிருந்தாலும், 8ம் வீட்டை குரு போன்ற சுபகிரகங்கள் பார்வை செய்தாலும் கணவருக்கு நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் உண்டாகி பெண்ணுக்கு நீண்ட சுமங்கலி யோகம் உண்டாகிறது.\nஎல்லா பெண்களுமே தீர்க்க சுமங்கலியாய் வாழ்வதையே விரும்புவார்கள். அப்பொழுதுதான் இந்த சமுதாயத்தினரால் புறக்கணிக்கப்படாமல் வாழமுடியும். ஆனால் சில பெண்களுக்கு நீண்ட சுமங்கலி பாக்கியம் உண்டாவதில்லை. வயதாகி கணவரை இழக்கும் பெண்களை பரவாயில்லை நன்றாக வாழ்ந்தாகிவிட்டது என ஏற்றுக்கொள்ளும் இ வ்வுலகம், இளம் வயதில் கணவரை இழந்தவர்களை தீண்டத் தகாதவர்களாக கருதி ஒதுக்கியும் வைக்கிறார்கள். தன்னுடைய பிரச்சினைகளை வெளியே சொல்லவும் முடியாமல் மனம் விட்டு அழவும் முடியாமல் எத்தனை பெண்கள் வீட்டுக்குள் அடங்கி கிடக்கிறார்கள் தெரியுமா\nஏன் இந்த இளம் வயதிலேயே இப்படி ஒரு அவலநிலை என ஜோதிட ரீதியாக ஆராயும்போது, தோஷமுள்ள பெண்ணிற்கு தோஷமுள்ள வரனாக அமைத்து கொடுக்காததுதான். தோஷமுள்ள ஜாதகம் என பார்க்கின்றபோது 7,8 ம் வீட்டில் சனி, செவ்வாய், சூரியன், ராகு, கேது அமையப் பெற்று சுபபார்வையின்றி இருந்தாலும் 7,8 ம் அதிபதிகள் மேற்கூறிய கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தாலும், மாங்கல்ய தோஷம் உண்டாகி கணவருக்கு கண்டத்தை ஏற்படுத்துகின்றது.\n7,8 ம் அதிபதிகள் நீசம் பெற்றிருந்தாலும், நீசம் பங்கம் பெற்றிருந்தால் முதல் வாழ்க்கை தவறினாலும் இரண்டாவதாக ஒரு வாழ்க்கை அமையக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 7, 8ம் வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் அமைவதும் 7,8 ம் அதிபதிகள் அமைந்த வீட்டிற்கு இருபுறமும் பாவிகள் இருப்பதும் மாங்கல்ய தோஷமாகும். அது போல மாங்கல்ய ஸ்தானமான 8ம் வீட்டிற்கு சமசப்தமஸ்தானமான 2ல் பாவிகள் அமைவதும் மாங்கல்ய தோஷமாகும். களத்திரகாரகன் என வர்ணிக்கக்கூடிய செவ்வாய், சுக்கிரன் ஆகியோர் சனி, ராகு போன்ற பவ கிரக சேர்க்கைப் பெற்றிருப்பதும் 8ம் வீட்டை சனி, செவ்வாய் ஆகிய பாவகிரகங்கள் பார்வை செய்வதும் மாங்கல்ய தோஷமாகும்.\nஎனவே ஆண்களின் ஆயுளை அதிகரிக்க கூடிய பலம் பெண்களின் ஜாதகத்திற்கு உள்ளதால் 7,8 ம் பாவங்களை நன்கு ஆராய்ந்து திருமணம் செய்வது நல்லது. இதனால் பெண்களுக்கும் தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும்.\nபெண்களுக்கு மறு மணம் என்பது கனவாக இருந்த காலங்கள் மாறி கைம்பெண்களுக்கும் நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து தரக்கூடிய நல்ல மனதுள்ள ஆண்ஙகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். எனவே பெண்களே சென்றதை நினைத்தே உங்களை வருத்திக் கொள்ளாமல் ஒரு வாசல் மூடினால் மறுவாசல் திறக்கும் என்பதை மனதில் வையுங்கள்.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nபெண்ணின் வாழ்வில் எத்தனை உறவுகள் இருந்தாலும் கணவன் என்ற உறவின் மூலமே சமூகத்தில் பெருமையடைகிறாள். பெண்ணின் உடல்ரீதியான உணர்வுகளுக்கும் சிறந்த வடிகாலாக விளங்குவது கணவன் என்ற பந்தமே. பிறந்த வீட்டில் எவ்வளவு பாசமாக வளர்ந்திருந்தாலும் திருமண பந்த உறவு மூலம் வரக்கூடிய கணவனின் ���றவுகளிடம் தான் அவளுக்கு அதிக பாசம் உண்டாகும். பிறந்த வீட்டையும், வளர்ந்த சூழலையும் விட்டு புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்ணிற்கு கணவன் மட்டும் பண்புள்ளவராய், அனுசரித்துச் செல்பவராய் அமைந்து விட்டால் அவள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இதற்கு ஜோதிட ரீதியாக ஒரு பெண்ணிற்கு அமையக்கூடிய கணவரைப் பற்றி அறிய, அவளின் ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடும், 7ம் அதிபதியும், 7ம் வீட்டில் அமையும் கிரங்களும் பலமாக அமைந்திருத்தல் அவசியம்.\nநவக்கிரகங்களில் நவநாயகனாக விளங்குபவர் சூரியனாவார். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியன் 7ம் வீட்டில் அமையப் பெற்றால், வரக்கூடியவர் முன்கோபக்காரராகவும், நெஞ்சழுத்தம் உள்ளவராகவும், இரக்கக்குணம் இல்லாதவராகவும் இருப்பார். இவரை அனுசரித்துச் செல்வது என்பது சற்று கடினமான காரியமே.\n7ம் வீட்டில் வளர்பிறை சந்திரன் இருந்தால் அமைகின்ற கணவர் அழகானவராகவும், தேய் சந்திரன் இருந்தால் வசதி வாய்ப்பில் சற்று குறைந்தவராகவும், குழப்பவாதியாகவும் இருப்பார்.\n7ம் வீடு செவ்வாயின் வீடாக இருந்தாலும், 7ம் வீட்டில் செவ்வாய் அமைந்திருந்தாலும் முன் கோபம் கொண்டவராகவும், அதிகார குணம் உடையவராகவும் இருப்பார்.\n7ம் வீட்டில் புதன் அமைந்திருந்தாலும், 7ம் வீடு புதனின் வீடாக இருந்தாலும், கணவர் நல்ல அறிவாளியாகவும் வியாபார நோக்கம் உடையவராகவும் இருப்பார்.\nபெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடு குருவின் வீடாக இருந்தாலும் 7ம் வீட்டில் குரு அமைந்திருந்தாலும் கணவர் நல்ல வசதி வாய்ப்புடையவராகவும், பெயர் புகழ் பெற்றவராகவும், எல்லோரையும் அனுசரித்துச் செல்பவராகவும் இருப்பார்.\n7ல் சுக்கிரன் இருந்தாலும் 7ம் வீடு சுக்கிரனின் வீடாக இருந்தாலும் நல்ல செல்வம் செல்வாக்குடன், நல்ல உடலமைப்பு, சர்வலட்சணம் பொருத்திய உடலமைப்பு, சுகபோக வாழ்க்கை வாழும் யோகம், கலை, இசை போன்றவற்றில் ஆர்வம் உடையவராகவும் இருப்பார்.\n7ல் சனி இருந்தாலும் 7ம் வீடு சனியின் வீடாக இருந்தாலும், கறுப்பு நிறமுடையவராகவும், இளைத்த தேகம் கொண்டவராகவும், உரத்த குரலில் பேசுபவராகவும் இருப்பார்.\n7ல் சர்ப கிரகங்களான ராகு, கேது அமைந்திருந்தால் கணவர் நல்ல நடத்தை உள்ளவராக இருக்கமாட்டார். குறிப்பாக 7ல் சூரியன், ராகு இருந்தால், பல பெண்களின் தொடர்பும் அதன் மூலம��� எல்லாவற்றையும் இழக்கக்கூடிய நிலையும் உண்டாகும்.\nநல்ல கணவர் அமையும் பெண்ணின் வாழ்க்கையானது இனிமையானதாகவும், மகிழ்ச்சியுள்ளதாகவும் இருக்கும். அதுவே கணவன் நல்லவராக அமையாவிட்டால் அவளின் வாழ்க்கையே நாசமாகிவிடும். பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதால் முடிந்தவரை போராடி வெற்றி காணுங்கள்.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nகாதல் திருமணம், கலப்புத் திருமணம்\nகாதல் திருமணம், கலப்புத் திருமணம்\nமனதில் இடம்பிடித்தவரை வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக் கொள்வதில்தான் பெண்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி. காதல் என்பது ஒன்றும் தீண்டதகாதது அல்ல. காதல் திருமணம் என்பதும் தற்போது பெற்றோர்களின் சம்மதத்துடனேயே நடைபெறுகிறது. நம் பிள்ளைகள் நன்றாக இருந்தால் போதும் என நினைக்கக்கூடிய பெற்றோர்கள் பெருகிக் கொண்டே வருகிறார்கள்.\nகாதல் திருமணத்தில் மதம், இனம் மொழி அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்து விடுவதால் இதில் ஏற்றத்தாழ்விற்கோ, பிரிவினைக்கோ இடம் இருக்காது. இப்படி காதலித்தவரையே கைபிடிக்கும் யோகம் யாருக்கு உண்டாகும். என பார்க்கும் போது ஜாதக ரீதியாக 5,7 க்கு அதிபதிகள் இணைந்தோ, பரிவர்த்தனைப் பெற்றோ இருந்து உடன் சனி, ராகு, கேது போன்ற பாவகிரகங்கள் இருந்தாலும், 5,7ல் சனி, ராகு, கேது போன்ற பாவிகள் இருந்தாலும், 7ம் அதிபதியும், சுக்கிரன் செவ்வாயும் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சனி, ராகு, கேது சேர்க்கை பெற்றோ, சாரம் பெற்றோ இருந்தாலும், பருவ வயதில் மேற்கூறிய கிரகங்களின் தசா புக்தி நடைபெற்றால் காதல் திருமணம், கலப்பு திருமணம் நடைபெறம்.\nபொதுவாக செவ்வாயும் சுக்கிரனும், 7ம் அதிபதியும் சர்பகிரக நட்சத்திரங்களான அஸ்வினி, திருவாதிரை, மகம், சுவாதி, மூலம், சதயம் போன்றவற்றில் அமையப் பெற்றால் அந்நியத்தில் திருமணம் நடைபெறும்.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nஒவ்வொரு பெண்ணுமே தனக்கு வரக்கூடிய கணவர் இப்படி இருக்க வேண்டும். அப்படி இருக்க வேண்டும் என பல கனவுகளை காண்பார்கள். பழங்காலத்தில் எல்லாம் தம்முடைய பெண்ணை வெளி இடங்களில் கொடுக்காமல் தாய் வழி உறவுகளிலோ, தந்தை வழி உறவுகளிலோ தான் திருமண வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பார்கள். அப்பொழுதுதான் வாழையடி வாழ¬யாக நம் இனம், மதம் தழைக்கும் சொத்துக்களும் வெளியே சொல்லாது என்பது அவர்களின் நம்பிக்கை.\nசில குடும்பங்களில் பெண் குழந்தைகள் பிறந்தவுடனேயே இவள் என் மருமகள் என முன்பதிவு செய்து வைத்து விடுபவர்களும் உண்டு. இப்படி சொந்தத்திற்குள்ளேயே திருமணம் அமையக்கூடிய வாய்ப்பு யாருக்கு அமையும் என பார்க்கும் போது 5,9 ம் வீடுகளில் சுபகிரகங்கள் அமையப் பெற்று 7ம் வீட்டில் புதன் பகவான் சுப சாரம் பெற்று வலுவாக அமையப்பெற்றால் 7ம் அதிபதி புதனாக இருந்தாலும் தாய்மாமனை மணக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். 7ல் சூரியன் வலுவாக அமையப் பெற்று சுபசாரத்துடன் குரு போன்ற சுப கிரகப் பார்வைப் பெற்றிருந்தால், தந்தை வழி உறவில் திருமணம் நடைபெறும். 7ம் வீட்டில் வளர்பிறை சந்திரன் பலமாக இருந்தோ, 7ம் அதிபதியாகி பலம் பெற்றோ சுப பார்வையுடனிருந்தால் தாய் வழியில் திருமணம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பொதுவாக 5,9 ம் பாவங்கள் பாதிக்கப்படாமல் இருந்து, 7ல் சுப கிரகங்கள் அமைகின்றபோது சொந்தத்திலோ, தூரத்து சொந்தத்திலோ மண வாழ்க்கை உண்டாகும். ஒரு சில பாவக்கிரகங்கள் 7ல் அமைந்திருந்தாலும், 7ம் வீட்டிற்கு சுபபார்வை இருந்தால் பருவ வயதில் வலுப்பெற்ற சுபகிரகங்களின் தசாவோ, புக்தியோ நடைபெற்றால் ஜாதகி பிறந்த ஜாதியிலேயே தூரத்து சொந்தத்தில் திருமணம் நடைபெறும்.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடும், நவகிரகங்களில் செவ்வாய், சுக்கிரனும் பலமாக அமையப்பெற்றால் மணவாழ்க்கை நன்றாக இருக்கும். 8ம் வீடு மாங்கல்ய ஸ்தானம் என்பதினால், பெண்கள் ஜாதகத்தில் 7,8 ஆகிய பாவங்களில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதும் 7,8 க்கு அதிபதிகள் நீச்சம், அஸ்தங்கம் பெறாமல் செவ்வாய் சுக்கிரன் தனித்து அமையப் பெற்றால் மணவாழ்க்கை நன்றாக இருக்கும்.\nஅதுவே, 7ம் வீட்டில் 2க்கும் மேற்பட்ட கிரகங்கள் அமையப் பெற்று 7,8 க்கு அதிபதிகள் பாவிகள் பார்வையோ, சேர்க்கை பெற்றோ, செவ்வாய், சுக்கிரன் பாவிகள் சேர்க்கை பெற்றோ, இருந்தால் மணவாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக பாதிக்கப்பட்ட கிரகங்களின் தசாபுக்தி நடைபெறுகின்ற போது பிரிவு, பிரச்சினைகள், சிக்கல்கள் உண்டாகும். 7, 8 க்கு அதிபதிகள் நீசம் பெற்றோ, அஸ்தங்கம் பெற்றோ இருந்தாலும் 7ம் அதிபதியும் செவ்வாய், சுக்கிரனும், சேதுவின் நட்சத்திரமான அஸ்வினி, மகம் மூலத்தில் அமையப் ���ெற்றிருந்தாலும், செவ்வாய், சுக்கிரன், சூரியனுக்கு மிக அருகில் அமையப் பெற்று அந்தங்கம் பெற்றிருந்தாலும் மண வாழ்க்கை அமையாது. அப்படி அமைந்தாலும் நிலைக்காது. நீசம் பெற்று 7ம் அதிபதி அமைந்தாலும் நிலைக்காது. நீசம் பெற்ற 7ம் அதிபதி பலமான நீசபங்க ராஜயோகம் பெற்றிருந்தால் மணவாழ்வில் தொடக்கத்தில் சில பிரச்சினை ஏற்பட்டு, அதன் பின்னர் தான் மணவாழ்க்கை சிறப்படையும்.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nபெண்ணிற்கு செல்வி என்ற பட்டம் மறைந்து திருமதியாக்குவது திருமண பந்தம் தான். ஒரு ஆணானவன் திருமணம் செய்து கொண்டால் தம் சொந்தங்களுடனேயே வாழ்வான் ஆனால் பெண் என்பதால், தான் பிறந்து வளர்ந்த இடத்தை விட்டு பெற்றோர் மற்றும் சொந்தங்களைப் பிரிந்து புதிதாக ஒரு பந்தத்துடன் இணைவதுதான் திருமணம்.\nஅதன்பிறகு அவள் கணவனின் குடும்பத்தாரை பற்றி புரிந்து கொண்டு,அவரவரின் குணநலன்களுக்கு ஏற்ப தன்னையும் மாற்றிக் கொண்டு, தன்னுடைய இல்வாழ்க்கையைத் தொடங்குகிறாள். திருமண பந்தம் என்பது சிலருக்கு இளம் வயதிலேயே நடக்கக்கூடிய யோகமும் சிலருக்கு மத்திய வயதிலும், சிலருக்கு தாமத திருமணமும், ஒரு சிலருக்கு திருமணமே நடைபெறாமல் கன்னியாக வாழக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். சிலருக்கு காதலித்தவரையே கைபிடிக்கும் யோகமும் உண்டாகும். காதல் என்பது வரும் போது அங்கு ஜாதி மதத்திற்கு வேலையில்லை என்பதால், கலப்பு திருமணமும் கலந்து விடுகிறது.\nஜோதிட ரீதியாக அவரவரின் ஜென்ம லக்னத்திற்கு 7ம் பாவமானது களத்திர ஸ்தானமாகும். நவக்கிரகங்களின் சுக்கிரன் களத்திர காரகன் என்றாலும், பெண்களுக்கு செவ்வாயையும் களத்திர காரகனாக கூறுவார்கள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடும், செவ்வாய் சுக்கிரனும் பலமாக அமைந்து கிரகச் சேர்க்கையின்றி சுபபார்வையுடன் இருந்தால் மணவாழ்க்கை சிறப்பாக இருக்கும்.\nஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் சுபக்கிரகம் என வர்ணிக்கப்படக் கூடிய குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன், புதன் அமையப் பெற்றோ, 7ம் வீட்டு அதிபதியாக இருந்தோ, 7ம் வீட்டையும், 7ம் அதிபதியும் குரு பகவான் பார்வை செய்தோ அமையப் பெற்ற ஜாதகிக்கு திருமணம் என்பது இளமையிலேயே நடைபெறக்கூடிய யோகம் உண்டாகும். 7ம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானத்தில் குரு பார்வையுடன் அமையப் பெ���்று, பருவ வயதில் பாவக்கிரகங்களின் தசாவோ, புக்தியோ நடக்காமல், சுபக்கிரகங்களின் தசாபுக்தி நடைபெற்றால் இளம் வயதிலேயே திருமணம் நடைபெறும் வாய்ப்பு உள்ளது.\nஜென்ம லக்னத்திற்கு 7ம் வீட்டில் சூரியன், செவ்வாய் போன்ற பாவிகள் இருந்தாலும், 7ம் வீடு சனியின் வீடாக இருந்தாலும், சுபர் பார்வை 7ம் வீட்டிற்கும், 7ம் அதிபதிக்கும் இருந்தால் மத்திம வயதில் திருமணம் நடைபெறும்.\nபெண்ணின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீட்டதிபதி 6,8,12 ல் மறைந்து இருந்தாலும், நவகிரகங்களில் மந்தன் என்றும் தாமதகாரகன் என்றும் ஜோதிட ரீதியாக அழைக்கப்படும் சனி பகவான் தான் இருக்கும் வீட்டிலிருந்து 3,7,10 ஆகிய பாவங்களை பார்வை செய்யும் திறன் கொண்டவர்.\nசனிபகவான் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீட்டையும், 7ம் அதிபதியையோ, சுக்கிரனையோ பார்வை செய்தால் திருமணம் தாமதமாக நடைபெறும். பொதுவாக, சனியானவர் 7ல் இருந்தாலும், குடும்ப ஸ்தானமான 2ல் இருந்தாலும் திருமணம் அமைய தடை தாமதம் ஏற்படுகிறது. அது போல சர்ப கிரகங்களான ராகு, கேது 7ல் இருந்தாலும் திருமணம் நடைபெற கால தாமதம் ஏற்படுகிறது. திருமண வயதில் சர்ப கிரகங்களின் தசாவோ, புக்தியோ நடைபெற்றாலும் திருமணம் நடைபெற தாமதம் ஏற்படும்.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nமானிடராய் பிறப்பதற்கே இம்மண்ணில் மாதவம் செய்திடல் வேண்டும். இதில் குறிப்பாக பெண்கள் இந்நாட்டின் கண்களாக கருதப்படுகிறார்கள். பெண்மை என்ற சொல்லுக்கே மென்மை என்று தானே பொருள். பெண்ணுக்குள் பல மென்மைகள் இருப்பதால்தான் இயற்கையும் அவளுக்கு தாய்மை அடையும் பாக்கியத்தை அளித்திருக்கிறது.\nஓர் உயிரணுவை கருவாக்கி, தன் கருவறையில் சுமந்து, தான் உண்ணும் உணவையே அந்த உயிருக்கும் அளித்து, பத்து மாதங்கள் வரை பாதுகாத்து, ஒரு குழந்தையை முழு உருவமாக பெற்றெடுக்கும் பெருமை தாய்மைக்குத்தான் உண்டு. அதற்காக அவள் படும்பாடுகள் அனைத்தும் அந்த ஜீவனின் முகத்தை பார்த்தவுடன் பறந்து விடுகின்றது. தாய்மை என்ற ஒன்று பெண்ணிற்கு இல்லை என்றால், அவள் மலடியாக கருதப்பட்டு ஒரு வாரிசு பெற்றெடுக்க முடியாதவள் என்ற பட்டத்தோடு இந்த சமுதாயத்தினரால் புறக்கணிக்கப்படுகிறாள்.\nஒரு பெண்ணை முழுமையானவளாகவும், மணவாழ்க்கை ஏற்றவளாகவும் மாற்றுவது குழந்தை பாக்கியமே. எவ்வளவு பொன், ப���ருள், செல்வங்கள் இருந்தாலும், திருமணமான பெண்ணைப் பார்த்தால் எத்தனை குழந்தைகள் உள்ளன என கேட்பார்களே தவிர, எவ்வளவு சொத்துக்கள் உள்ளன என கேட்க மாட்டார்கள்.\nபாமரர் முதல் பணக்காரர் வரை தமக்கு ஒரு குழந்தை பாக்கியம் இருப்பதை பெருமையாக கருதுகிறார்கள். இப்படி பெண்ணிற்கு தாய்மையடையும் பாக்கியம் உண்டாவதைப் பற்றி ஜோதிட ரீதியாக பார்க்கும் போது ஒருவரின் ஜனன ஜாதக ரீதியாக 5ம் பாவம் புத்திர ஸ்தானம் என்றாலும், பெண்களுக்கு 5க்கு 5ம் பாவமான 9ம் பாவமும் புத்திர ஸ்தானமாகக் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி நவகிரகங்களில் குரு பகவான் புத்திர காரகனாக கருதப்படுகிறார்.\nஎனவே, பெண்களுக்கு 5ம் பாவமும் 5க்கு 5ம் பாவமான 9ம் பாவமும், புத்திர காரகன் குருவும் பலமாக அமைந்துவிட்டால் சிறப்பான புத்திர பாக்கியத்தை பெற்றெடுக்கும் யோகமும் உண்டாகும்.\nஜென்ம லக்னத்திற்கும், சந்திரனுக்கும் 5,9 க்கு அதிபதிகள் ஆட்சி உச்சம் பெற்றாலும், கேந்திர ஸ்தானங்களில் அமையப் பெற்றாலும் சிறப்பான தாய்மை யோகம் உண்டாவது மட்டுமின்றி புத்திர காரகன் குருவும் பலம் பெற்று 5,9ம் பாவத்தையோ 5,9 ம் அதிபதிகளையோ பார்வை செய்தால் அழகிய குழந்தைகளை பெற்றெடுக்கும் யோகம் பெண்ணிற்கு உண்டாகிறது. 5,9 ம்வீடுகள் சுபக்கிரகங்களின் வீடாக இருந்து சுப பார்வை பெறுவது நல்லது. 5,9 ம் அதிபதிகள் பாவியாக இருந்தாலும், வலுப்பெற்று அமைந்து சுப பார்வை பெறுவதாலும் சிறப்பான தாய்மை பாக்கியத்தை உண்டாக்கும்.\nகுறிப்பாக, ஆண்குழந்தையை பெற்றெடுக்கும் பாக்கியம் யாருக்கு அமைகிறது என பார்த்தால், நவக்கிரகங்களில் ஆண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் 5,9 ல் இருந்தாலும் 5,9 க்கு அதிபதிகளின் சேர்க்கை பெற்றிருந்தாலும் 5,9 க்கு அதிபதிகளாக இருந்தாலும் அழகான ஆண் குழந்தை யோகம் உண்டாகும். அதுமட்டுமின்றி ஆண் கிரகங்களின் வீடு என வர்ணிக்கப்படக்கூடிய மேஷம், விருச்சிகம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய வீடுகளில் 5,9 க்கு அதிபதிகள் பலமாக அமைந்திருந்தால் சிறப்பான ஆண் குழந்தை பாக்கியம் உண்டாகும்.\nபெண் குழந்தை என்றாலே கருவிலேயே கலைத்து விடக்கூடிய அவலநிலையும், கள்ளிப் பால் கொடுத்து கொல்லும் சூழ்நிலைகளும் மாறி ஆணுக்கு பெண் சமம் என்ற நிலை உண்டாகி உள்ளதால், பெண் குழந்தைகளைபெற்றெடுக்கும் யோகம் யாருக்கு என பார்க்கின்ற போது, நவகிரகங்களில் பெண் கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய சந்திரன், சுக்கிரன் ஆகியவை 5,9 ல் வலுவாக அமைந்தாலும், 5,9 க்கு அதிபதிகளாக இருந்தாலும் 5,9 க்கு அதிபதிகளின் சேர்க்கை பார்வை பெற்றிருந்தாலும் அழகிய பெண் குழந்தை யோகம் உண்டாகும். அதுபோல 5,9 க்கு அதிபதிகள் ரிஷபம், துலாம், கடகம் ஆகிய பெண்கிரக வீடுகளில் இருந்தாலும் சிறப்பான பெண் குழந்தை யோகம் உண்டாகும்.\nஒரு பெண்ணானவள் தாய்மையடைந்து ஒரு குழந்தையை பெற்றெடுப்பதன் மூலம் அவள் மறு ஜென்மம் எடுப்பதாகவே கருதப் படுகிறாள். பிரசவம் என்பது சுலபமாக இருந்தால்தான் குழந்தையை நல்ல முறையில் பெற்றெடுக்க முடியும். அதுவே பிரசவம் சுலபமாக இல்லையென்றால் பெண்ணுக்கும் பிரச்சினை, பிறக்கும் குழந்தைக்கும் பிரச்சினையாக அமைந்து விடுகின்றது. இப்படி பல கஷ்டங்களையும் தாண்டி மென்மையான பெண்மை தாய்மையை அடைகிறது. அதனால் பெண்மையே புனிதமாகிறது.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nபெண்களின் உடல் ரீதியான தேவைகள் பூர்த்தியாக கட்டில் சுகமும் அவசியமான ஒன்றாகிறது. நிம்மதியான உறக்கமும் அதில் ஒன்றாகிறது. பெண்களின் ஜாதகத்தில் 12ம் அதிபதி பலமாக அமையப் பெற்று 12ம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை அமையப் பெற்று 12ம் வீட்டை சுபகிரகங்கள் பார்வை செய்தால் நிம்மதியான உறக்கம், தாம்பத்ய வாழ்வில் திருப்தியடையும் நிலை உண்டாகிறது. அதுவே 12ம் வீட்டில் பாவகிரகங்கள் அமையப் பெற்றால் சரியாக உறங்க முடியாத நிலை, தாம்பத்ய வாழ்வில் நிம்மதியற்ற நிலை உண்டாகும்.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nபெண்களின் மண வாழ்க்கை, கூட்டுத் தொழில்\nபெண்களின் மண வாழ்க்கை, கூட்டுத் தொழில்\nஎந்தவொரு பெண்ணுமே தனக்கு அமையக்கூடிய மணவாழ்க்கையானது சீரும், சிறப்போடும், கணவனின் அன்போடும் மகிழ்ச்சியாக அமைவதைத்தான் விரும்புவாள்.\nபெண்கள் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ம் வீடும், சுக்கிரன், செவ்வாயும் கிரகச் சேர்க்கையின்றி சுபர்பார்வையுடன் பலமாக அமையப் பெற்றால், மணவாழ்க்கையானது சிறப்பாக இருக்கும். ஆகவே 7ம் அதிபதி பலஹீனமாக இருந்தாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகச் சேர்க்கை இருந்தாலும், மண வாழ்வில் பலவிதமான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.\nபல கணவன்மார்கள் தங்கள��டைய மனைவியை கூட்டாக சேர்த்து தொழில் செய்து முன்னேற்றமடைகிறார்கள். அப்படி கூட்டுத் தொழில் செய்வதற்கு மனைவியின் ஜாதகமும் ஒத்து வர வேண்டும். பெண்கள் ஜாதகத்தில் கூட்டுத் தொழில் ஸ்தானமான 7ம் வீட்டதிபதி தொழில் ஸ்தானமான 10ல் அமையப் பெற்று, 10 ம் அதிபதியுடன் இணைந்து பலமாக இருந்தாலும், 7, 10 க்கு அதிபதிகள் இடம் மாறி பரிவர்த்தனைப் பெற்றிருந்தாலும், கணவருடன் சேர்ந்து தொழில் செய்து வளமான வாழ்க்கையை அடையமுடியும்.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nமாங்கல்ய பாக்கியம், கணவன் வழி உறவுகள்\nமாங்கல்ய பாக்கியம், கணவன் வழி உறவுகள்\nதிருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலியாக வாழ்வதையும், புகுந்த வீட்டில் கணவர் வழி உறவினர்களிடம் சுமூகமாக இருப்பதையும் விரும்புவார்கள் பெண்கள் ஜாதகத்தில் 8ம் இடமானது ஆயுள் ஆரோக்கியத்தை குறிப்பதுடன் மாங்கல்ய பாக்கியத்தையும் பற்றித் தெளிவாக அறிந்து கொள்ள உதவுகிறது. 8ம் வீட்டில் சுபக்கிரகங்கள் அமையப் பெற்று 8ம் அதிபதியும் பலமாக சுப பார்வையுடன் அமைந்திருந்தால், நல்ல ஆரோக்கியம், கணவருக்கு நீண்ட ஆயுள் உண்டாகி நல்ல மாங்கல்ய பாக்கியமும் உண்டாகும்.\nகணவர் வழி உறவுகளைப் பற்றி பார்க்கின்ற போது 7க்கு 2ம் இடமான 8ம் இடம் பலமாக அமைந்து சுபகிரகங்கள் அதில் அமைந்து சுபகிரகங்களின் பார்வையும் இருந்தால் கணவர் வழி உறவுகளிடையே ஒந்றுமை சிறப்பாக இருக்கும். அதுவே 8ம் வீட்டில் பாவகிரகங்கள் அமையப் பெற்றால் கணவர் வழி உறவுகளிடையே ஒற்றுமை குறைவும், அனுசரித்துச் செல்ல முடியாத நிலையும் உண்டாகும். குறிப்பாக சனி, ராகு போன்ற கொடிய பாவகிரகங்கள் அமைந்து அதன் தசாபுக்திகள் நடைபெற்றால் கணவர் வழி உறவுகளிடையே பிரிவினையைக் கொடுக்கும்.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nஒரு பெண்ணானவள் தாய்மை அடைவதன் மூலமே முழுமையடைகிறாள். அம்மா என்று அழைக்க ஒரு குழந்தை பாக்கியம் கண்டிப்பாக வேண்டும். அப்பொழுதுதான் அவளின் குடும்பத்தாரும் நமக்கென ஒரு வாரிசை உருவாக்கித் தந்திருக்கிறாள் என பெருமையுடன் நடத்துவார்கள். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 5, 9 ம் வீடானது, அவளுக்கு அமையும் குழந்தை யோகத்தைப் பற்றி அறிய உதவுகிறது. 5,9ம் வீட்டில் சுபகிரகங்கள் அமையப் பெற்று சுபர் பார்வை சேர்க்கைப் பெற்றிருந்தால் சிறப்பான குழந்தை யோகம் ��ண்டாகும். அதுவே சனி, ராகு போன்ற பாவகிரகங்கள் பகை பெற்று 5, 9 ல் இருந்தாலும், 5, 9 ம் அதிபதியும் குருவும் பலவீனமாக இருந்தாலும் அவளுக்கு குழந்தை பாக்கியம் உண்டாக தடை ஏற்படும்.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nபெண்ணின் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு, கற்பு, அசையும், அசையா சொத்து\nபெண்ணின் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு, கற்பு, அசையும், அசையா சொத்து\nஒரு பெண்ணின் ஜாதகத்தில் 4ம் வீட்டைக் கொண்டு அவளுக்கு அமையக்கூடிய சுகவாழ்வு, சொகுசு வாழ்வு, அசையும், அசையாச் சொத்துக்கள் பற்றியும், அவளது அறிவாற்றல் பற்றியும், கற்பு நிலை பற்றியும் அறியலாம்.\nமனிதராய் பிறந்தவர் அனைவருமே சுகமான வாழ்க்கை வாழ்வதைத்தான் விரும்புவார்கள். ஆனால் அது எல்லோருக்கும் அமையுமா என்றால் அதுதான் இல்லை. பொதுவாக பெண்களின் ஜாதகத்தில் சுபகிரககங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகியோர் 4ல் இருந்தாலும், 4ம் வீட்டை பலமாக பார்வை செய்தாலும் சுக வாழ்வு, சொகுசு வாழ்வு வாழக்கூடிய யோகம் உண்டாகும். குறிப்பாக சுகக் காரகன் சுக்கிரன் வலிமையாக அமையப் பெற்றிருந்தால், அனைத்து விதமான ஆடம்பரப் பொருள்களும், மற்றும் பொன், பொருள், ஆடை, ஆபரண சேர்க்கைகளும் குறைவில்லாமல் கிடைக்கப்பெறும்.\nஆகவே 4ம் வீட்டில் பாவக்கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் அமையப்பெற்றாலும் அப்பெண்ணிற்கு சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். 4ல் கொடிய கிரகங்களான சனி, ராகு அமையப் பெற்று பகை பெற்றிருந்தால், எவ்வளவு வசதி வாய்ப்புகள் இருந்த போதிலும் நிம்மதி இருக்காது.\nபெண்களின் ஜாதகரீதியாக 4ம் வீட்டைக் கொண்டு அவர்களின் ஒழுக்கம் பற்றியும், கற்பு நெறி பற்றியும் அறிந்து கொள்ளலாம். பெண்ணானவள் நெருப்பைப் போல வாழ்ந்தால், எந்தக் கெட்ட சகவாசகங்களும் தன்னை நெருங்காமல் பார்த்துக் கொள்ளலாம். நெருப்பை நீர் அணைக்குமே என தர்க்கம் பேசாமல் நல்ல வழியில் நடந்து கொண்டால், அந்தப் பெண்னை சந்ததியினரும் பின்பற்றுவார்கள். நவகிரகங்களில் சுபகிரகங்களாகிய குரு, சுக்கிரன், வளர்பிறை, சந்திரன் ஆகிய கிரகங்கள் லக்னத்திற்கு 4ம் வீட்டிலோ, சந்திரனுக்கு 4ம் வீட்டிலோ அமையப் பெற்றால் பண்புள்ள பெண்ணாகவும், நல்ல குணவதியாகவும் இருப்பாள்.\nஇன்றைய சூழலில் வீட���, வாகன யோகம் என்பதை ஏழைமுதல் பணக்காரர் வரை அடைவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பொதுவாக ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 4ம் அதிபதியும், சுக்கிரனும் பலமாக அமைந்து கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றால் அசையும், அசையாச் சொத்து யோகம் சிறப்பாக அமையும். அதுவே 4ம் அதிபதியும் சுக்கிரனும் 6,8,12 ல் மறைந்தோ, பாதக ஸ்தானத்தில் அமைந்தோ பாவக்கிரகச் சேர்க்கையுடன் பலஹீனமாக இருந்தால், அவளின் பெயரில் சொத்துக்கள் அமையாது. அப்படி அமைந்தாலும் அபிவிருத்தியாகாது.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nஜென்ம லக்னத்திற்கு 2ம் பாவத்தை கொண்டு பேச்சாற்றலை பற்றியும் அறியலாம். 2ம் வீட்டில் சுக்கிரன், புதன், கேது,குரு,சந்திரன் போன்ற கிரகங்கள் அமையப் பெற்றால், இனிமையாக பேசக்கூடிய சுபாவமும், மற்றவர்களை கவரக்கூடிய பேச்சாற்றலும் கொண்டிருப்பாள். சூரியன், செவ்வாய் இருந்தால் பேச்சில் அதிகாரத்துவமும், வேகமும் இருக்கும். சனி, ராகு போன்ற பாவக்கிரகங்கள் அமையப் பெற்றால் பேச்சில் கடுமையும், மற்றவர்களை புண்படுத்தக்கூடிய அளவிற்குப் பேசும் குணமும் இருக்கும்.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nபெண்ணின் குடும்பச்சூழல், பொருளாதார நிலை, பேச்சாற்றல்\nபொதுவாக ஒருவரின் இரண்டாம் பாவத்தைக் கொண்டு அவரின் குடும்பம், பொருளாதார நிலை, பேச்சாற்றலைப் பற்றி அறியலாம். பெண்ணானவள் குடும்பத்தை கட்டிக்காத்து, சிக்கனமாகச் செலவுகளைச் செய்து, தம்முடைய பேச்சாற்றலால் அனைவரையும் தம் கைக்குள் வைத்திருந்தால், அந்த குடும்பமானது அவளுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கமுடையதாக அமையும்.\nகுடும்பமானது ஒற்றுமையானதாக அமைய 2ம் வீட்டில் சுபக் கிரகங்கள் அமைவதும், சுபக்கிரகங்கள் பார்வை செய்வதும் நல்லது. 2ம் அதிபதி பாவியாக இருந்தாலும், 2ல் பாவக்கிரகங்கள் அமைந்தாலும் குடும்ப ஒற்றுமை பாதிக்கும். கிரகங்களில் கொடிய பாவிகளாக கருதக்கூடிய சனி, ராகு 2ல் இருந்தால் கண்டிப்பாக அதன் தசா புக்தி காலங்களில் தேவையற்ற வாக்கு வாதங்களால் ஒற்றுமை குறையக்கூடிய சூழல் உண்டாகும். சில நேரங்களில் கணவன், மனைவி பிரியக்கூடிய சூழ்நிலையே உண்டாகிறது.\nஜென்ம லக்னத்திற்கு 2ம் வீட்டை கொண்டு பொருளாதார நிலையைப் பற்றியும் அறியலாம். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் 2ம் அதிபதியும் தனக்காரகன் குருவு���் ஆட்சி உச்சம் பெற்றோ, கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமையப் பெற்றோ, லாபஸ்தானத்தில் அமையப் பெற்றோ, கேந்திர திரிகோணாதிபதிகளுடன் பரிவர்த்தனைப் பெற்றோ இருந்தால், அந்தப் பெண்ணிற்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றமும், அதனால் குடும்பத்தில் சுபிட்சமும் உண்டாகும்.\nஅதுவே 2ம் அதிபதியும் குரு பகவானும் பலஹீனமாக இருந்தால் பொருளாதார நிலை சிறப்பாக இருக்காது. இப்படி ஜாதகப் பலன்களைக் கொண்ட பெண்கள் பண விஷயங்களில் கவனமாகச் செயல்படுவது நல்லது.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nஒருவரின் ஜாதக ரீதியாக அவரின் குணநலன்களை பற்றி அறிய அவரின் ஜென்ம லக்னம் உதவியாக அமைகிறது. பொதுவாக, பெண் என்பவள் நல்ல குணநலன்களுடனும், மற்றவர்களை அனுசரித்து, அரவணைத்துச் செல்லுபவளாகவும், இறைபக்தி உள்ளவளாகவும் இருந்தால், அவளின் குடும்பமும் செல்வச் செழிப்புடன், லட்சுமி கடாட்சமாக அமையும்.\nஇப்படி நற்குணங்கள் யாருக்கு அமையும் என பார்க்கும்போது ஜென்ம லக்னத்தில் சுபக்கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைசந்திரன் போன்ற கிரகங்கள் அமையப் பெற்றாலும், சுபக்கிரகங்கள் ஜென்ம லக்னத்தை பார்வை செய்தாலும் நல்ல அறிவாற்றல், அழகான உடலமைப்பு, சிறந்த குண நலன்கள் போன்ற யாவும் சிறப்பாக அமையும்.\nஅதுவே பாவக்கிரகங்ள் லக்னாதிபதியாக இருக்கும் பட்சத்தில் பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் கோபக்காரியாக இருந்தாலும் நல்ல குணவதியாக இருப்பாள். சனி, ராகு போன்ற பாவக் கிரகங்கள் லக்னத்தில் பகை பெற்று அமையப் பெற்றாலும் ஜென்ம லக்னத்தை பார்வை செய்தாலும் மிகுந்த கோபக்காரியாகவும், மற்றவர்களை அனுசரிக்கத் தெரியாதவளாகவும், அழகிற்குறைந்தவளாகவும் இருப்பாள்.\nஜோதிட மாமணி முருகு பாலமுருகன் 0091 72001 63001\nகாதல் திருமணம், கலப்புத் திருமணம்\nபெண்களின் மண வாழ்க்கை, கூட்டுத் தொழில்\nமாங்கல்ய பாக்கியம், கணவன் வழி உறவுகள்\nபெண்ணின் சுகவாழ்வு, சொகுசு வாழ்வு, கற்பு, அசையும்,...\nபெண்ணின் குடும்பச்சூழல், பொருளாதார நிலை, பேச்சாற்ற...\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n2019- ஏப்ரல் மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/83792", "date_download": "2019-04-20T22:13:22Z", "digest": "sha1:QISAAMBJTCE6OMKEFYASG4GX2K6UBCML", "length": 25405, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "பத்மஸ்ரீ", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 37 »\nஇன்று மாலை ஆறரை மணிக்கு டெல்லியில் இருந்து கலாச்சாரத்துறை உயரதிகாரியான சௌகான் என்பவர் அழைத்தார். எனக்கு வரும் குடியரசுதினத்தில் பத்மஸ்ரீ அளிக்கப்படவிருப்பதாக அறிவித்தார்.\nநான் ஒருமாதம் முன்னரே அதை அறிந்திருந்தேன். சென்னையிலிருந்து என் நெடுங்கால நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான காவல்துறை உயரதிகாரி கூப்பிட்டு பத்ம விருதுகளுக்கான நுண்ணோக்குப் பட்டியலில் என் பெயர் இருப்பதாகச் சொன்னார்.\nஉண்மையில் நான்காண்டுகளுக்கு முன் என் எழுத்துக்களின் தீவிர வாசகரான கலாச்சாரத்துறை உயரதிகாரி ஒருவரால் இந்த எண்ணம் முன்வைக்கப்பட்டது. அவரது முயற்சியால் அப்போது என்பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அதை நான் ஒரு வேடிக்கையாகவே எடுத்துக்கொண்டேன்.\nமுழுமகாபாரதத்தையும் நாவலாக எழுதும் வெண்முரசு தொடங்கியபோது அந்தப் பெருமுயற்சியை இந்தியா முழுக்கக் கவனப்படுத்தவேண்டும் என்று நண்பர்கள் விரும்பினர்.அதற்கிணையான இலக்கிய முயற்சி மட்டுமல்ல சமானமான ஒரு பண்பாட்டுநடவடிக்கைகூட இன்று உலகமெங்கும் இல்லை.\nஅதற்காக மீண்டும் பத்மஸ்ரீ விருதுக்கான முயற்சிகளை நண்பர்கள் முன்னெடுத்தனர். உண்மையில் அதை எனக்குத்தெரியாமலேயே செய்திருக்கிறார்கள். பத்மஸ்ரீ விருது அதை இந்தியாவெங்கும் கவனப்படுத்தும் என்று எண்ணினர். மணிரத்னம் உள்ளிட்ட பலர் இதற்காக என்னை பரிந்துரைசெய்திருக்கின்றனர்.\nநான் அதை அறிந்தது அம்முயற்சி பரவலாகக் கசிந்து அதற்கு எதிராக எழுந்த கசப்புகள் வழியாகத்தான். என் நேர்மையை அவதூறுசெய்யும் செய்திகள் முன்னாள்நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டபோது அவர்களின் உள்குழு விவாதங்கள் வழியாகவே அதை அறிந்தேன்\nநண்பர்களிடம் விசாரித்தபோது இதற்கான முயற்சிகளைப்பற்றி அறிந்துகொண்டேன் . முயற்சிகள் என்றால் என் பங்களிப்பைப்பற்றிய ஒரு விரிவான குறிப்பும் வெண்முரசின் ஐம்பது அத்தியாயங்களின் மொழியாக்கமும்தான். மகாபாரதம் யானைபோல, அதற்கான வழிகளை அதுவே உருவாக்கிக்கொள்ளும். அதை வாசித்த அத்தனைபேரும் அதன் பிரம்மாண்டத்தை உணர்ந்தனர் என்பதே வழிகளை எளிதாக்கியது.\nஆனால் தமிழ்ச்சூழலில் எழுந்த அவதூறுகளால் கசந்தே இவ்வரசிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்வதில்லை என்றும் இவ்வரசின் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்வதில்லை என்றும் அறிவித்தேன். அலர்கள் மட்டுப்பட்டன.\nசென்றசிலநாட்களுக்கு முன் மாத்ருபூமி மலையாள இதழில் என்னுடைய மிகநீளமான ஒரு தலைப்புப் பேட்டி வந்தது. அதில் வெண்முரசு குறித்து விரிவாகப் பேசப்பட்டிருந்தது. அது பத்மஸ்ரீ விருதுக்கு ஒரு காரணம் ஆகியது\nதிரு சௌகானிடம் நான் விருதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறேன் என அறிவித்தேன். அதிர்ச்சியுடன் “எண்ணிப்பார்த்துதான் சொல்கிறீர்களா” என்றார். “இது பிரதமர் அளிக்கும் விருது அல்ல. அரசு அளிக்கும் விருது அல்ல. நூறுகோடிபேர் கொண்ட இந்தத்தேசம் அளிக்கும் விருது” என்றார். “ஆம் பிற அனைவரையும் விட நான் அதை அறிவேன். ஆனாலும் நான் ஏற்கமுடியாது. ஏனென்றால் என் கருத்துக்களின் நேர்மை ஐயத்திற்கிடமாவதை விரும்பமாட்டேன்” என்றேன். “நான் வருந்துகிறேன்” என்று சொல்லி அவர் வைத்துவிட்டார்.\nநான் மறுக்கும் அடிப்படை இதுதான். என் கருத்துக்களே எனக்கு முக்கியம் என நினைக்கிறேன். இலக்கியத்தின் அழகியல்மையநோக்குமேல், அதன் மானுடம்தழுவிய ஆன்மிகத்தின்மேல், கம்பன் முதல் காளிதாசன் வரை தாகூர் முதல் ஜெயகாந்தன் வரை நான் வரித்திருக்கும் இலக்கிய ஞானாசிரியர்களின் மேல் எனக்கிருக்கும் ஈடுபாடே என் செயல்பாட்டின் அடித்தளம். நவீன இந்திய தேசியத்தின்மேல், இந்துமெய்யியல்மேல், என் குருமரபாக வந்த ஞானத்தின்மேல் எனக்கிருக்கும் அழுத்தமான நம்பிக்கையையே நான் முன்வைத்து எழுதிவருகிறேன்.\nகசப்பும் காழ்ப்புகளும் ஓங்கிய தமிழ்க் கருத்துச்சூழலில் திரிபுகளையும் அவதூறுகளையும் அவமதிப்புகளையும் புறக்கணிப்புகளையும் கடந்து, தாக்குதல்களையும் தாண்டி நின்று முப்பதாண்டுக்காலமாக மிகமெல்ல நான் உருவாக்கியிருப்பது என் தரப்பு. இவ்விருதால் அதன் நேர்மை கேள்விக்குரியதாகுமென்றால் அதை நான் தவிர்த்தே ஆகவேண்டும்\nஇவ்விருதை நான் ஏற்றுக்கொண்டால் என்னாகும் அரசை அண்டி வாழும், அரசை மிரட்டி சுயலாபங்களை அடைந்து திரியும் ஒட்டுண்ணிகள் இதற்காகவே நான் பணியாற்றுகிறேன் என்பார்கள். தேசவிரோதக்கருத்துக்களுக்காக தரகுவேலை செய்பவர்கள், அதிகாரத் தரத்தரகர்களான அறிவுஜீவிகள் நானும் அவர்களைப்போன்றவனே என்பார்கள். அவர்களுக���கு எதிரான என் விமர்சனங்களை இதைக்கொண்டே எதிர்கொள்வார்கள். அந்த வாய்ப்பை நான் அளிக்கலாகாது, நான் கலைஞன். கலைஞன் மட்டுமே.\nவிருதை மறுத்த செய்தி அதற்காக முயன்ற என் நண்பர்களுக்கு பெரும் வருத்தத்தை அளித்ததை புரிந்துகொள்கிறேன். அவர்கள் என்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என விழைகிறேன். என் தரப்பைச் சொன்னபோது “இவர்களுக்காகவா இந்த முடிவு உங்கள் முப்பதாண்டுக்கால இலக்கியப்பங்களிப்பை மிக எளியமுறையிலேனும் இவர்களால் அங்கீகரிக்கமுடிந்திருக்கிறதா உங்கள் முப்பதாண்டுக்கால இலக்கியப்பங்களிப்பை மிக எளியமுறையிலேனும் இவர்களால் அங்கீகரிக்கமுடிந்திருக்கிறதா உங்கள் எச்செயலையாவது இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா உங்கள் எச்செயலையாவது இவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா நீங்கள் இப்படி ஒருமுடிவை எடுத்ததை ரகசியமாகக் கொண்டாடுவார்கள். வெளியரங்கில் இதை மேலும் அவதூறுசெய்துதான் எழுதுவார்கள். எந்தக்கருத்தியலாலும் அல்ல, வெறும் பொறாமையால் மட்டுமே செயல்படும் கூட்டம் அது. ஒரு படைப்பை உருப்படியாக எழுதியவனின் சொற்களை மட்டும் நீங்கள் கருத்தில்கொண்டால் போதும்” என்று ஒரு நண்பர் கொதித்தார்.\nஅதுவும் உண்மையே. ஆனால் தனிப்பட்ட கருத்துக்கள் அல்ல, அலர் என்பது ஒரு சமூகத்தின் ஒருபகுதியின் கூட்டான குரல். அது கருத்துச்செயல்பாட்டை மறைக்கும் வல்லமை கொண்டது. மேலும் எதிரிகள் அல்ல நண்பர்களென நான் அறிந்தவர்களின் அவதூறும் கொக்கரிப்புகளுமே என்னை பெரிதும் புண்படுத்தியவை.வெண்முரசு என்றுமிருக்கும். இன்று எழுதப்படும் ஒருவரியும் எஞ்சாத காலத்திலும். தமிழ்இலக்கியச் சமூகம் வெண்முரசு போன்ற ஒரு படைப்பு வெளிவரும்போது அதை எப்படி எதிர்கொண்டது என்பது இதன்மூலம் வரலாறாக ஆகட்டும்\nஎன் மனைவிக்கும் மாமனாருக்கும் மாமியாருக்கும் மிகமிக வருத்தம். அண்ணா என்ன சொல்வாரென்றே தெரியவில்லை. மிக எளிய குடியில் கிராமத்தில் பிறந்த ஒருவனுக்கு தேசத்தின் அங்கீகாரம் என்பது அவனுடைய குடும்பத்தின், உறவுக்கிளைகளின் வெற்றியே.நான் அதை மறுப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ளமுடியாது.\nஅத்தனைக்கும் மேலாக எனக்கும் இதில் பெரும் வருத்தம் உண்டு. நான் இந்தத் தேசத்தை ஒரு பெரிய பண்பாட்டுவெளியாக எண்ணக்கூடியவன். என் பத்தொன்பதாவது வயதுமுதல் வருடம���தோறும் பெருந்தாகத்துடன் இந்நிலத்தில் அலைபவன். இதன் நிலப்பரப்பும் மலைகளும் நதிகளும் விதவிதமான மக்கள்முகங்களும் என்னைப்பொறுத்தவரை தெய்வத்தோற்றங்களே\nஇவ்விருது இத்தேசத்தின் அங்கீகாரம். இதைப்பெறுவதற்குரிய பங்களிப்பை ஆற்றியே இதைநோக்கி நான் சென்றிருக்கிறேன். அதை மறுப்பதென்பது என் அன்னை எனக்கு அளிக்கும் அன்புப்பொருள் ஒன்றை மறுப்பதே. பரவாயில்லை, அன்னை என்றால் புரிந்துகொள்வாள்.\nபத்மஸ்ரீ விருது குறித்து பலகோணங்களில் கடிதம் எழுதியவர்கள் அனைவருக்கும் பொதுவாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்\n1. இது அரசுக்கு எதிரான நிலைப்பாடெல்லாம் அல்ல. நான் உடனடி அரசியலில் ஈடுபடுவதும் ,கட்சி நிலைப்பாடுகள் எடுப்பதும் எழுத்தாளனின் இயல்புக்கு மாறானது என நினைப்பவன்.\n2. மேலும் விருதை அளிப்பது அரசு அல்ல. அரசு பிரதிநிதித்துவப்படுத்தும் தேசம். ஏனென்றால் இது இந்திய மக்களால் ஜனநாயகமுறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு.\n3. மறுப்பை ஏன் அறிவிக்கவேண்டும் என்றால் இவ்விருதுக்குப் பரிசீலிக்கப்பட்டதும் காவல்துறைவிசாரணை வரையிலும் இலக்கியசூழலிலேயே அனைவருக்கும் முன்னரே தெரியும் என்பதனால்தான். இதன்பொருட்டே வெண்முரசு எழுதப்படுகிறது என்று பேசப்பட்டது.இப்போது இதை அறிவிக்காவிட்டால் நான் இதற்காக முயன்று அதுகிடைக்கவில்லை என பேச ஆரம்பிப்பார்கள்.\n4. என் நோக்கம் வெண்முரசு என்னும் படைப்பு முன்னிற்கவேண்டும் என்பதுதான். அது எவ்வகையிலும் சிறுமைப்படுத்தப்படலாகாது. அது இலக்கியம் மட்டும் அல்ல.\nஇதைப்பற்றி இனிமேல் எந்த வினாக்களுக்கும் விடையோ விளக்கமோ அளிக்கப்போவதில்லை. நன்றி\nபத்மஸ்ரீ – விவாதங்களின் முடிவில்\nபத்மஸ்ரீ – இறுதியாகச் சில சொற்கள்\n[…] முந்தைய பதிவு […]\nவிருது மறுப்பு | பாரா\n[…] மறுப்புக்கான காரணத்தை ஜெயமோகன் விரிவாகக் குறிப்பிட்டிருப்பதை வாசித்தேன். வருத்தம்தான். […]\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 3\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 14\nசினிமா பற்றி நீங்கள் கேட்டவை\nஎறும்புகளின் உழைப்பு - பிரகாஷ்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/blog-post_684.html", "date_download": "2019-04-20T22:43:50Z", "digest": "sha1:HIU2657NH56T652MBDPICML5HL7NG5UA", "length": 5947, "nlines": 148, "source_domain": "www.padasalai.net", "title": "காய்ச்சல் பாதிப்பு பள்ளிகளில் கணக்கெடுப்பு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories காய்ச்சல் பாதிப்பு பள்ளிகளில் கணக்கெடுப்பு\nகாய்ச்சல் பாதிப்பு பள்ளிகளில் கணக்கெடுப்பு\nபள்ளிகளில், டெங்கு மற்றும் காய்ச்சல் பாதித்த மாணவர்களை கணக்கெடுக்குமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தென் மேற்கு பருவமழை முடிந்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் டெங்கு, பன்றி காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. இதனால், பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல் பரவாமல், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nபள்ளியின் பிரார்த்தனை கூட்டங்களில், டெங்கு தடுப்பு உறுதிமொழி எடுக்கப்படுகிறது. காய்ச்சல் இ���ுக்கும் மாணவர்கள், பள்ளிக்கு வர வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், காய்ச்சல் பாதித்த மாணவர்களின் பட்டியலை, சுகாதார துறை சேகரித்து வருகிறது. இதன்படி, பள்ளிகளில் காய்ச்சல் பாதித்த மாணவர்கள் மற்றும் திடீர் நோய் தாக்கம் ஏற்பட்ட மாணவர்கள் இருந்தால், அவர்களை ஆய்வு செய்ய, சுகாதார துறைக்கு அனுமதி அளிக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு, கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/category/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2019-04-20T22:10:15Z", "digest": "sha1:MVF7CFH4CF7NEVGNJFPELZLLJWI6NTI4", "length": 7628, "nlines": 117, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "மனித நேயம் – Page 2 – உள்ளங்கை", "raw_content": "\nஇதுபோன்ற வியத்தகு புகைப்படங்கள் இந்தத் தளத்தில் காணப்படுகின்றன. விலங்குகளிடையே இத்தகைய விநோதங்கள் நடக்கலாம். ஆணால் மனிதர்களிடையே நாம்தான் நிகழ்காலத்துக்கு ஒவ்வாத வேற்றுமைகளை அகழ்வாராய்ச்சி செய்து தேடித்தேடி சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோமே நாம்தான் நிகழ்காலத்துக்கு ஒவ்வாத வேற்றுமைகளை அகழ்வாராய்ச்சி செய்து தேடித்தேடி சண்டையிட்டுக் கொண்டிருக்கிறோமே இந்த இடுகையின் தலைப்பில் காணும் வினா விலங்குகளுக்கல்ல. மானிடர்களை எண்ணித்தான்\nமுதல் வகுப்புப் பயணிகளைப் பற்றியே எழுதிக் கொண்டு வந்தவனின் கண்களைத் திறந்தது ரவிஷங்கரின் இந்தப் பின்னூட்டம். ஆம், சிறப்பான மனித இயல்பு மிக்க சாமானியர்கள் பலரையும் நான் சந்தித்திருக்கிறேன். அவர்களைப் பற்றியும் எதிர்வரும் இதழ்களில் எழுதுகிறேன். ஒருநாள் எனக்கு யார் கண்ணிலும் […]\nஅரசு அலுவலர்கள் அனைவரும் (ஆண்கள் மட்டும்), அவர்கள்தம் திருமணத்தின்போது எவ்வளவு வரதட்சிணை பெற்றார்கள் என்பதை அறிவிப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்திருக்கிறது. விவரம் இதோ. இதோ அறிவித்துவிட்டேன் – நான் வரதட்சிணை வாங்கவில்லை, வாங்கவேயில்லை\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nவேலையாளை வேலை முடிவிலும் போற்றுக.\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது ��ப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,599\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,597\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,228\nபழக்க ஒழுக்கம் - 8,986\nதொடர்பு கொள்க - 8,797\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,110\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-", "date_download": "2019-04-20T22:09:50Z", "digest": "sha1:6Q535QGEMIQHTXKUBSRVGOHDDWUD3DGL", "length": 6306, "nlines": 67, "source_domain": "pathavi.com", "title": " சுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் ! •et; Best tamil websites & blogs", "raw_content": "\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஜாதகத்தில் எந்த தோஷங்கள்,குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்டபாவத்தை,கிரகத்தை குரு பார்வை செய்தால் தோஷ நிவர்த்தி என பாரம்பரிய ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.இது எந்த அளவிற்கு சரி\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nபாண்டவருக்கும் பாகிஸ்தான்காரர்களுக்கும் பங்காளித் தகராறு ‘தடை’யை மீறி தங்க காசு விற்­ப­னையில் அஞ்சல் துறை - வெடிக்கும் சர்ச்சை கடவுள் உண்டா ‘தடை’யை மீறி தங்க காசு விற்­ப­னையில் அஞ்சல் துறை - வெடிக்கும் சர்ச்சை கடவுள் உண்டா இல்லையா - புத்தரின் பதில் முத்தைத் தரு பத்தித் திருநகை பிரபல செக்ஸ் மேஜிசியன் சாய் பாபாவின் உண்மை முகம் நீண்ண்ண்...ட இடைவெளிக்கு பிறகு ராகவேந்திரர் கோவிலில் ‘ரஜினி தரிசனம்’ ஆயிரம் டன் தங்கம் கிடைக்குமா நீண்ண்ண்...ட இடைவெளிக்கு பிறகு ராகவேந்திரர் கோவிலில் ‘ரஜினி தரிசனம்’ ஆயிரம் டன் தங்கம் கிடைக்குமா ஆன்மீக அனுபவங்கள் 134 பார்ப்பன ��யங்கரவாதிகளின் கூடாரமே சங்கர மடம் இந்திய சாமியார் மீது அமெரிக்க பெண் செக்ஸ் புகார்\nSEO report for 'சுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thannaram.in/product/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-20T22:15:25Z", "digest": "sha1:XUDPWQGNBQ53BB2AHCVFCWOCOWEGO3RC", "length": 6439, "nlines": 50, "source_domain": "thannaram.in", "title": "பிஸ்கட் நிலாக்கள் – ஜான் சுந்தர் – தன்னறம் நூல்வெளி", "raw_content": "\nபிஸ்கட் நிலாக்கள் – ஜான் சுந்தர்\nHome / All Categories / பிஸ்கட் நிலாக்கள் – ஜான் சுந்தர்\nபிஸ்கட் நிலாக்கள் – ஜான் சுந்தர்\nபிஸ்கட் நிலாக்கள் – கவிதைத்தொகுப்பு – ஜான் சுந்தர்\nமாதக்கணக்கில் பயணம் தொடர்ந்து, கடைசியில் ஒரு பச்சைச்சோலை கண்ணுக்குத் தெரியும். புதைந்திருந்த பூமியின் இரகசியம் வெளிப்பட்டதைப் போல. எல்லா ஜீவராசிகளும் ஒன்றுகூடி, அந்த நீர்ச்சுனையில் தலைதாழ நீர் அருந்தும். நீர்ப்பிம்பத்தில் புலிக்கு அருகில் மான் இருக்கும். உயிர்நீரை சுரக்கிற அவ்விடத்தில் வேட்டை என்பது நிகழாது. எல்லா உயிர்களும் ஒரு சுயவரையரைக்குள் நிற்கும்போது ஒரு வெப்பவெளி தனது மறைநீரை தந்து, அவைகளின் தாகங்களைப் பெற்றுக்கொள்கிறது.\nஏதோவொருவகையில் ஜான்சுந்தர் அண்ணனின் இருப்புருவாக்கும் நிழல்பாதை, நம் எல்லோருக்குமான தாகத்தைப்போக்கும் நீர்ச்சுனைநோக்கி அழைத்துச்செல்லும் என்று நம்புகிறோம். ஜான்சுந்தர் அண்ணனின் சொற்களிலேயே சொன்னால், ‘பூரிக்குள் அடைபட்டிருக்கும் காற்று, தொட்டவுடன் புஸ்சென வெளியேறுவதைப் போல’வே அவருடைய கண்கள் நொடிக்குநொடி குழந்தையாகிக் கொண்டே இருக்கின்றன. குழந்தைகளைப்பற்றி பேசுவதும், குழந்தையாகிப் பேசுவதும் அவருடைய இயல்பாகிவிட்டன.\nதொலைத்துவிடாத குழந்தமையின் உயிர்த்தருணங்களைப் பேசுவதாகவே ஜான் சுந்தர் அண்ணனின் கவிதைகள் இருக்கின்றன. மீளமீள அந்த அமுதசுரபியிலிருந்தே அவர் பருக்கை எடுக்கிறார். நகலிசைக்கலைஞனாக தனது வாழ்வைத் துவங்கி, அவ்வளவு மனிதர்களையும் அவ்வளவு குரல்களையும் ஞாபகம் வைத்திருக்கும் அந்த இருதயம் ஒரு அன்புத்தொட்டில் தான்.\n‘பிஸ்கட் நிலாக்கள்’ ஜான் சுந்தர் அண்ணின் கவிதைத்தொகுப்பாக, குக்கூ காட்டுப்பள்ளி தன்னறம்-நூல்வெளியின் மூலம் வெளியீடு கொள்கிறது. அவரிடம் இருந்து வருகிற இச்சொற்கள், நம் அறிவில் படிந்துள்ள அழுக்குகளை அகற்றுவதாக இருக்கும். இதுவரை நாம் இறுகப்பிடித்து வைத்திருக்கும் நம் வெற்றறிவுத்தனத்தை அன்பின் நீர்மையால் இக்கவிதைகள் நிரப்பும். கவிதைகளின் உயிர்ப்பை காட்சிகளாக ஆக்கித்தந்திருக்கும் கார்த்திக் பங்காருவின் கருப்பு-வெள்ளை புகைப்படங்கள் கண்விழியை மலரவைக்கிறது.\nகொக்குகளுக்காகவே வானம் – தியாகசேகர்\nகல்வியில் வேண்டும் புரட்சி – வினோபா\nநோயினைக் கொண்டாடுவோம் – நம்மாழ்வார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/11/blog-post.html", "date_download": "2019-04-20T22:21:10Z", "digest": "sha1:LLTDQVLDLMSILIY4QGGY6ELOGPZUCI2R", "length": 7336, "nlines": 109, "source_domain": "www.nsanjay.com", "title": "என் யன்னலோரோ இருக்கைகள்.. | கதைசொல்லி", "raw_content": "\nசில நாட்களில் செம்மண் துசிகளையும்\nஉலகம் அழகு என்பதை என்\nஉலகம் சிறிது என்பதையும் கூட..\nஎதுவும் நிரந்தரம் இல்லை என்பதையும்\nதிண்டுக்கல் தனபாலன் 12:05:00 pm\n/// உலகம் சிறிது என்பதையும் கூட.... ///\nதிண்டுக்கல் தனபாலன் 12:05:00 pm\n/// உலகம் சிறிது என்பதையும் கூட.... ///\nஆனால் எனக்கு ஏனோ ஜன்னலோர இருக்கைகள் பிடிப்பதில்லை..... தெரியவில்லை\nஆனால் எனக்கு ஏனோ ஜன்னலோர இருக்கைகள் பிடிப்பதில்லை..... தெரியவில்லை\nநன்றி மதுமதி, தனபாலன் ஐயா, மற்றும் சிட்டுக்குருவியின் ஆத்மா..\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsbyshanks.blogspot.com/2012/11/01112012.html", "date_download": "2019-04-20T22:43:51Z", "digest": "sha1:Z6WJTDRZPXXDCAQUS4FPXALLSZ2JL7GO", "length": 4935, "nlines": 105, "source_domain": "songsbyshanks.blogspot.com", "title": "MADAMBAKKAM SHANKAR: ஷீரடி சாயியே சரணம் 01.11.2012", "raw_content": "\nஷீரடி சாயியே சரணம் 01.11.2012\nசிவா சம்போ மகாதேவ தேவச சம்போ\nசம்போ மகாதேவ தேவா - மெட்டு )\nஎன்றும் உன் துணை வேண்டியே\nஆணவம் நீக்கி அன்போடு பழக\nஇந்து முஸ்லிம் ஒற்றுமை வளர்த்தாய்\nஇடர்கள் நீக்கி சுகமே தருவாய்\nஊற்று நீர் போல உள்ளத்தில்\nஎன் சற் குரு நாதா சரணம்\nஎன் வாழ்வை மணக்கச் செய்வாய்\nஏற்றங்கள் தந்து மாற்றங்கள் தந்து\nஐந்து வாரங்கள் உன்னை தொழுதாலே\nஒரு கணம் உன்னை நினைத்தாலே போதும்\nமறு கணமே காட்சி தருவாயே நீயே\nஓதாமல் வேதம் உணர்ந்தாய் நீயே\nஓதுவோம் உந்தன் சத்சரிதம் தனையே\nஔ வியம் எதிர்ப்பவா சரணம்\nஔ தத்தம் ஆனவனே சாயி\nஅழகான முருகனுக்கு ஹர ஹரோ ஹரா 16.11.2012\nமுருகனுக்கோர் முத்தான பாடல் by தேனுபுரீஸ்வர தாசன்...\nஹர ஹரோ ஹரா முருகா ஹர ஹரோ ஹரா\nஅதிகாலை சூரியன் அன்னையே 05.11.2012\nஷீரடி சாயியே சரணம் 01.11.2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2010/09/navagraha-sthoththiram.html", "date_download": "2019-04-20T23:09:51Z", "digest": "sha1:HISCVFEBP523BPNL3NTAQBPQZCFXOYLR", "length": 23139, "nlines": 152, "source_domain": "santhipriya.com", "title": "Navagraha Sthoththiram | Santhipriya Pages", "raw_content": "\nநவகிரகங்களை நாம் தினமும் துதித்து வணங்குவத்தின் மூலம் நமக்கு அந்தந்த நவகிரக நாயகர்களினால் ஏற்படும் தொல்லைகள் குறையும். அந்த ஒன்பது நாயகர்களும் அவர்களுக்கு இட்ட வேலைகளையே செய்கின்றார்களே தவிர வேண்டும் என்றே எவருக்கும் கெடுதல்களைப் புரிவது இல்லை. நாம் பூர்வ ஜென்மத்திலும், இந்த ஜென்மத்திலும் செய்துள்ள, செய்து ���ரும் பாவக் காரியங்களுக்கு ஏற்ப நமக்கு விதிக்கப்பட்டு உள்ள தண்டனையையே அவர்கள் தருகிறார்கள்.\nநாம் செய்துள்ள பூர்வ ஜென்ம பாப, புண்ணியங்களின் கணக்கின்படி நமக்கு ஒரு குறிப்பிட்ட பிறப்பு தரப்படுகின்றது. நமக்கு கொடுக்கப்பட்டு உள்ள அப்படிப்பட்ட பிறப்பில் இன்ன காலத்தில் இன்ன தண்டனை, கீர்த்தி, சோதனை, போன்றவற்றை பெற வேண்டும் என முடிவு எடுக்கப்படுகின்றது. அதைத்தான் ஜாதகமாக கணித்து நம் ஜாதகத்தில் அந்த கிரக தோஷம் உள்ளது, இந்த கிரக தோஷம் உள்ளது எனக் கூறுவார்கள். கிரக தோஷம் என்ன என்றால் குறிப்பிட்ட தண்டனையை தரக்கூடிய நவகிரக நாயகர்கள் தரும் தண்டனை காலத்தையே கிரக தோஷம் என கூறப்படுகின்றது. அது மன வேதனை, பண விரயம், சரீர கஷ்டங்கள், தேவையட்ற அலைச்சல், கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருப்பது, பொருள் நாசம் போன்றவை.\nஅப்படிபட்ட தண்டனைகளை தரவல்ல நவகோள நாயகர்களினால் அந்தந்த நேரத்தில் தரப்படும் தண்டனையை குறைத்து அளிக்கவும் முடியும். அதற்காகத்தான் நவகிரக தரிசனங்கள், அந்தந்த கிரகங்களுக்கு பீடை பரிகாரம் போன்றவற்றை செய்து அந்த தண்டனையை தரும் நாயகனை வேண்டி தவமிருக்க (தவம் என்பதை இங்கு வேண்டுகோள், விரதம், சுயக் கட்டுப்பாடுகள் போன்றவை என படிக்க வேண்டும்) அந்த வேண்டுகோளை வைக்கும் மனிதர் உண்மையான பக்தியுடன் தன்னை வேண்டுகிறாரா என சோதித்தப் பின் அவர் அதை ஏற்றுக் கொண்டால் அவரே அந்த தண்டனையின் கடினத் தன்மையைக் குறைக்கலாம். இல்லை தம்மை அந்த பாபிகள் வேண்டுவது மனதார அல்ல, மனிதனுக்கு பணம் கொடுத்து ( லஞ்சம்) செய்து கொள்ளப்படும் வேலையைப் போல எவரோ அதை செய், இதை செய் எனக் கூறியதைக் கேட்டு ஒரு வேலையைப் போல செய்ய நினைத்தால், எத்தனை வேண்டுதல்களை செய்தாலும் தண்டனையின் தன்மை குறையாது.\nஅது மட்டும் அல்ல அப்படிப்பட்ட வேண்டுதல்களை செய்வது உண்மையில் அவரை நம்புவதினால்தானா இல்லை மற்றவர்கள் கூறுகிறார்கள் என லாட்டரி சீட்டு வாங்குவது போல செய்கின்றார்களா என அவர் கண்காணிப்பார். அவ்வப்போது வேண்டும் என்றே சில கடின தண்டனையையும் சோதனைகளையும் தருவார். அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவரை வழிபட்டால் கிடைக்க உள்ளது நன்மைதானே தவிர வேறு அல்ல. அதே நேரத்தில் கொடும் தண்டனையை அனுபவிக்க வேண்டியவர்கள் எத்தனைதான் வேண்டினாலும�� அந்த தண்டனையை ஏற்றே ஆக வேண்டும். கொடும் தண்டனையை கொடுக்க நம்மை நோக்கி வருபவர் முன்னால் – நவகிரக நாயகரிடம்- நாம் கைகூப்பி நிற்கும்போது அவர் மனதில் நம் மீது பரிதாப உணர்வு தோன்றும். அப்போது அவர் தர உள்ள தண்டனையின் வேகத்தின் தன்மையும் குறையும். அப்படி தண்டனை தரும்போது மன உளைச்சலை தாங்கக் கூடிய சக்தி உள்ளவர்களுக்கு மன உளைச்சலை அதிகரித்தும், சரீர உபாதையை தாங்கும் சக்தி உள்ளவர்களுக்கு சரீர உபாதைகளை அதிகரித்தும், பணம் உள்ளவர்களுக்கு பண விரயத்தை ஏற்படுத்தியும் தண்டனைகளின் தன்மைகளை மாற்றி அமைப்பதுண்டு.\nஅதற்காகத்தான் கிரகப் பரிகாரம் என்ற பெயரில் அவர்களை பல வகைகளிலும் பூஜித்து திருப்பதிப்படுத்துதலும், அவரையே சுற்றி வந்து (நவகிரக பிரதர்ஷனம்) அவரை வேண்டுவதும் நடைபெறுகின்றன. அந்த வேண்டுகோள்களின் தன்மை நியாயமாக, நல்ல உணர்வோடு, பக்திபூர்வமாக இருந்தால் நமக்கு தரப்படும் தண்டனையின் வலி நமக்கு மனதில், வாழ்கையில் ஆழமான காயத்தை ஏற்படுத்தாமல் இருக்க அவர் நிச்சயம் நமக்கு உதவுவார்.\n( மேலே தரப்பட்டுள்ளது ஒரு உபன்யாசத்தில் கேட்டது )\nஆகவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே நவக்ரஹங்களை பூஜித்துவிட்டு மற்ற நாட்களில் அவர்களை மறப்பதைவிட தொடர்ந்து அவர்களை நாம் தினமும் வணங்கி வந்தால் நமக்கு வர உள்ள கஷ்ட நாட்கள் வராமலேயே இருக்கும். அதற்காக அந்த ஒன்பது நாயகர்களையும் தினமும் ஒரு முறை உளமார நினைத்து வணங்க மிக எளிய மந்திரம் தரப்பட்டு உள்ளது. அதை தினமும் உச்சரிப்பதின் மூலம் நமது வாழ்கை சிக்கல் இன்றி , பணப் பிரச்சனைகள் இன்றி, தடங்கல்கள் இன்றி சீராகச் சென்று கொண்டு இருக்கும் என்பது நிச்சயம். அனைத்துக்கும் தேவை நம்பிக்கை. தினமும் ஒருமுறை பூஜை அறையில் நின்று கடவுளை நோக்கி நாம் சொல்ல வேண்டிய நவகிரக மந்திரம் கீழே தரப்பட்டு உள்ளது.\nவேலை செய்பவர்களுக்கு இதை வீட்டில் படிக்க நேரம் இல்லை என்றால், மந்திரத்தை தனியாக ஒரு காகிதத்தில் எழுதி அலுவலகத்தில் தமது மேஜைகளில் வைத்துக் கொண்டு அலுவலகத்தில் காலையில் தமது காரியத்தை துவக்கும் முன் ஒரு முறை படித்துவிட்டு காரியத்தை ஆரம்பித்தால் போதும். மாதம் ஒரு முறையாவது ஏதாவது ஆலயத்துக்குச் சென்று அங்கு உள்ள நவகிரகங்களை ஒன்பது முறை சுற்றி வரலாம். அது போதும்.\nபிரி��்டிஷ் மியுசியத்தில் உள்ள நவக்ரஹ சிலை\nக்ராஹனம் அதிராதித்யோ , லோக ரக்ஷண கரகாஹ் விஷமஸ்தன\nசம்பூதம் , பீடம் ஹரது மீ ரவிஹ்\n( அர்த்தம் :- அமர்ந்து உள்ள இடத்தில் இருந்து தொல்லை தர முடிந்தவரும்,\nஎங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும் )\nரோஹிநீஷ சுதா மூர்த்திம் , சுதகத்ரா சுதசனாஹ்\nவிஷமஸ்தன சம்பூதம் , பீடம் ஹரது மீ விதுஹ்\n( அர்த்தம் :- அமர்ந்து உள்ள இடத்தில் இருந்து தொல்லை தர முடிந்தவரே\nஅமிருதமானவரே , அமிருதத்தின் மீது அமர்ந்து கொண்டு அமிருதத்தையும் பொழிபவரே ,\nரோஹிணி நஷத்திரத்தின் தலைவனான சந்திரனே\nஎங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)\nபூமி புத்ரோ மகா தேஜோ , ஜகாத பாயக்ரித் சத\nவிஷ்டிக்ரித் வ்ரிஷ்டி ஹர்த்த ச்ச , பீடம் ஹரது மீ குசாஹ்\n( அர்த்தம் :- நினைத்தால் மழையைத் தந்தும், நினைத்தால் அதை தடுத்தும்\nஇந்த உலகில் பயத்தை ஏற்படுத்தும் பூமியின் புதல்வனே,\nஎன்றும் ஜொலித்தபடி இருக்கும் அங்காரகனே\nஎங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)\nஉத்பதரூபோ ஜகதம் , சந்த்ரபுத்ரோ மகாத்யுதி\nசூர்யா பிரியா கரோ வித்வான் , பீடம் ஹரது மீ புதஹ்\n( அர்த்தம் :- இந்த பூமியில் அனைத்தையும் படைப்பவனே\nஅதி புத்திசாலியும் சந்திரனின் மகனுமானவரே\nசூரியனாரால் நேசிக்கப்படுபவரில் முதல்வரான புதனே,\nஎங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)\nதேவ மன்த்ரி விஷலக்ஷாஹ் , சத லோக ஹிதே ரதஹ்\nஅநேக சிஷ்ய சம்பூர்னஹ் , பீடம் ஹரது மீ குருஹ்\n( அர்த்தம் :- பெரிய கண்களைக் கொண்டவரும்,\nஇந்த உலகை என்றும் காத்து நிற்க நினைப்பவரே\nபல சீடர்களை தன்வசம் கொண்ட குரு பகவானே\nஎங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)\nதைத்ய மன்த்ரி குருஸ்தேஷம் , ப்ரணதஸ்ச மஹாமதிஹ்\nப்ரபுஸ்தர க்ரஹனம் ச்ச , பீடம் ஹரது மீ ப்ரிஹு\n( அர்த்தம் :- ராக்ஷசர்களுக்கு ஆசிரியராகவும், போதனை செய்பவராகவும் உள்ளவரே,\nஇந்த உலகில் அதி புத்திசாலியாக விளங்குபவரே\nநஷத்திரங்கள் மற்றும் கோளங்களுக்கு தலைவனாக உள்ள சுக்ர பகவானே\nஎங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)\nசூர்யா புத்ரோ தீர்க்ஹா தேஹோ , விஷலக்க்ஷ சிவ ப்ரியஹ்\nமண்டாச்சர பிரசன்னத்ம , பீடம் ஹரது மீ சனிஹ்\n( அர்த்தம் :- மெல்லச் சென்றாலும், என்றும் பொலிவுடன் இருப்பவரே,\nசூரியனின் புதல்வரே, பெரும் உடல் அமைப்பை கொண்டவரே\nசிவனைப் போன்ற பெரிய கண்களைக் கொண்ட சனி பகவானே\nஎ���்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும் )\nஅநேக ரூப வர்நைச்ச , ஷதசோத சஹஸ்ர ச\nஉத்பதரூபோ ஜகதாம் , பீடம் ஹரது மீ தமஹ்\n( அர்த்தம் :- பெரிய தலை மற்றும் கம்பீரமான குரலைக் கொண்டவரே,\nபலமான பெரிய பற்களைக் கொண்டவரே\nநீண்ட தலை முடியுடன் உலவுகின்ற ராகு பகவானே\nஎங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)\nமஹாசிரோ மஹாவக்த்ரோ , தீர்க்ஹ தம்ஸ்த்ரோ மஹாபலஹ்\nஅதானுஷ்சோர்த்வா கேஷஸ்ச , பீடம் ஹரது மீ சிக்ஹிஹ்\n( அர்த்தம் :- வண்ணமயமான பல உருவங்களைக் கொண்டவரே\nஒரு முறை அல்ல பல்லாயிரம்முறை எம்மை தூய்மை படுத்துபவரே\nபேராபத்துக்களின் உருவமான எம் கேது பகவானே\nஎங்களுடைய துயரங்களை நீயே களைய வேண்டும்)\nமேற்கண்ட ஸ்தோத்திரத்தை எடுத்து பிரசுரிக்க அனுமதி தந்துள்ள divinebrahmanda வலைதளத்துக்கு நன்றி. இது போன்ற மேலும் பல ஸ்லோகங்களை படித்து அறிய http://divinebrahmanda.blogspot.com/2010/09/nava-graha-peeda-hara-stotram.html என்ற வலைதளத்துக்குச் செல்லவும்\nசிவ கவசம் – 2\nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/14/sambandar-sikazhi-1/", "date_download": "2019-04-20T23:07:58Z", "digest": "sha1:2VAPFP7NFCQVVEBUMDPSOD325EEANIRP", "length": 9020, "nlines": 126, "source_domain": "thirumarai.com", "title": "ஞானசம்பந்தர் – திருவேணுபுரம் [சீர்காழி] | தமிழ் மறை", "raw_content": "ஞானசம்பந்தர் – திருவேணுபுரம் [சீர்காழி]\nவண்டு ஆர் குழல் அரிவையொடு பிராயா வகை பாகம்\nபெண்தான் மிக ஆனான், பிறைச் சென்னிப் பெருமான், ஊர்—\nதண்தாமரைமலராள் உறை தவள(ந்) நெடுமாடம்\nவிண் தாங்குவ போலும்(ம்) மிகு—வேணுபுரம்அதுவே.\nபடைப்பு(ந்), நிலை, இறுதி, பயன், பருமையொடு, நேர்மை,\nகிடைப் பல்கணம் உடையான், கிறி பூதப்படையான், ஊர்—\nபுடைப் பாளையின் கமுகி(ன்)னொடு புன்னைமலர் நாற்றம்\nவிடைத்தே வரு தென்றல் மிகு—வேணுபுரம்அதுவே.\nகடம் தாங்கிய கரியை அவள் வெருவ உரி போர்த்து,\nபடம் தாங்கிய அரவக்குழைப் பரமேட்டிதன் பழ ஊர்—\nநடம் தாங்கிய நடையார், நல பவளத்துவர்வாய், மேல்\nவிடம் தாங்கிய கண்ணார், பயல்—வேணுபுரம்அதுவே.\nதக்கன்தன சிரம் ஒன்றினை அரிவித்து, அவன்தனக்கு\nமிக்க(வ்) வரம் அருள்செய்த எம் விண்ணோர்பெருமான் ஊர்—\nபக்கம் பலமயில் ஆடிட, மேகம் முழவுஅதிர,\nமிக்க(ம்) மது வண்டு ஆர் பொழில்—வேணுபுரம்அதுவே.\nநானாவித உருவான், நமை ஆள்வான், நணுகாதார்\nவான் ஆர் திரி புரம்மூன்று எரியுண்ணச் சிலை தொ���்டான்,—\nதேர் ஆர்ந்து எழு கதலிக்கனி உண்பான் திகழ் மந்தி\nமேல் நோக்கி நின்று இரங்கும் பொழில்—வேணுபுரம்அதுவே.\nவிண்ணோர்களும் மண்ணோர்களும் வெருவி(ம்) மிக அஞ்ச,\nகண் ஆர் சலம் மூடிக் கடல் ஓங்க(வ்), உயர்ந்தான் ஊர்—\nதண் ஆர் நறுங்கமலம்மலர் சாய(வ்), இள வாளை\nவிண் ஆர் குதிகொள்ளும்—வியன் வேணுபுரம்அதுவே.\nமலையான்மகள் அஞ்ச(வ்), வரை எடுத்த(வ்) வலி அரக்கன்\nதலைதோள்அவை நெரியச் சரண்உகிர் வைத்தவன்தன் ஊர்—\nகலைஆறொடு சுருதித்தொகை கற்றோர் மிகு கூட்டம்\nவயம் உண்ட அ(ம்)மாலும்(ம்) அடி காணாது அலமாக்கும்,\nபயன் ஆகிய பிரமன்படுதலை ஏந்திய பரன் ஊர்—\nகயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு, உயர் செந்நெல்\nவியல் மேவி, வந்து உறங்கும் பொழில்—வேணுபுரம்அதுவே.\nமாசு ஏறிய உடலார் அமண்குழுக்க(ள்)ளொடு தேரர்,\nதேசு ஏறிய பாதம் வணங்காமைத் தெரியான் ஊர்—\nதூசு ஏறிய அல்குல்-துடிஇடையார், துணைமுலையார்,\nபாதத்தினில் மனம்வைத்து எழு பந்தன்தன பாடல்,\nஏதத்தினை இல்லா இவைபத்தும்(ம்), இசை வல்லார்\nகேதத்தினை இல்லார், சிவகெதியைப் பெறுவாரே.\nPosted in: சம்பந்தர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஞானசம்பந்தர் – திருவேணுபுரம் [சீர்காழி] 2 →\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/01/14034317/DMK-in-the-Projects-accomplishedTo-Edappadi-palaniswamyMK.vpf", "date_download": "2019-04-20T22:47:33Z", "digest": "sha1:4KI4EFCYLFJQJWHG3AMPZGXCZF6XB654", "length": 21408, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK in the Projects accomplished To Edappadi palaniswamy MK Stalin answer || தி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நிறைவேற்றிய திட்டங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் பதில்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நிறைவேற்றிய திட்டங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் பதில் + \"||\" + DMK in the Projects accomplished To Edappadi palaniswamy MK Stalin answer\nதி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நிறைவேற்றிய திட்டங்கள் எடப்பாடி பழனிசாமிக்கு, மு.க.ஸ்டாலின் பதில்\nதி.மு.க. ஆட்சி காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்ன என்பது குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.\nதி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\n“தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்தபோது, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, கிராமங்களுக்கு சென்றாரா” என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுப்பூர்வமான கேள்வி கேட்டுள்ளார். 2006-ல் உள்ளாட்சி தேர்தலை நடத்தியது நாங்கள் தான். குறிப்பாக பல ஆண்டு காலம் மதுரை மாவட்டம் பாப்பாரப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோட்டாட்சியேந்தல் ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தாத சூழல் இருந்தது.\n2006-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் அப்பகுதி மக்களிடம் பேசி சுமுகமாக அந்த தேர்தலை நடத்திய பெருமை நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோதுதான். அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும், நிதி ஆதாரத்தை பெருக்க வேண்டும் என்று, உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த என்னுடைய தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அதிகாரமும், நிதி பரிந்துரையும் எந்தெந்த வகையில் வழங்கலாம் என்று 99 பரிந்துரைகளை கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது நிறைவேற்றி அதை செயல்படுத்தி காட்டினோம்.\nதலை வரியையும், தலைமேல் வரியையும் நான் உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோதுதான் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. குட்டை பராமரிப்பு பணியை கிராம ஊராட்சிகளுக்கு வழங்கினோம். உள்ளாட்சி அமைப்புகளுக்கு தரப்படும் நிதியை அதிகரித்து கொடுத்து இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந் தேதி உள்ளாட்சி தினவிழாவை கொண்டாடி இருக்கிறோம். கிராமங்களில் எல்லா மதத்தினரும் ஒருங்கிணைந்து வாழ வேண்டும் என்பதற்காக பெரியார் பெயரில் சமத்துவபுரங்களை உருவாக்கினோம்.\nஊரகப் பகுதிகளில் ‘நமக்கு நாமே’ திட்டத்தை ஏற்படுத்தி தந்தோம். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை கொண்டுவந்து ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வின் விருப்பத்துக்கு ஏற்ப ஒவ்வொரு ஊராட்சியை தேர்ந்தெடுத்து அந்த ஊராட்சிக்கு அடிப்படை பிரச்சினைகளை தீர���த்து வைக்கும் வகையில் ரூ.20 லட்சம் திட்டத்தின் அடிப்படையில் வழங்கினோம். மற்ற துறைகள் மூலமாகவும் ஏறத்தாழ ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.1 கோடி அளவுக்கு நிதி வழங்கி பல திட்டங்களை நிறைவேற்றி கொடுத்து இருக்கிறோம்.\nகலைஞர் கான்கிரீட் வீட்டு திட்டம் என்ற பெயரில் கிராமங்களில் கான்கிரீட் வீடுகளை கட்டி கொடுத்து இருக்கிறோம். தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் நூல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 2006-ம் ஆண்டு 29 ஆயிரம் கிலோ மீட்டர் இருந்த ஊரக சாலைகளை 54 ஆயிரம் கிலோ மீட்டராக அதிகரித்து கொடுத்து உள்ளோம். மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ.6 ஆயிரத்து 364 கோடிக்கு சுழல் நிதி, வங்கிக்கடன் மற்றும் மானியத்தோடு கூடிய கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நானே நேரடியாக சென்று அந்த திட்ட உதவிகளை ஒவ்வொரு மகளிருக்கும் வழங்கியது மறக்க முடியாத ஒன்று.\nதண்ணீருக்காக தவித்து கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ரூ.616 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி கொடுத்து இருக்கிறோம். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்த்துவைக்க ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், வேலூர் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றி உள்ளோம். மீஞ்சூரில் நெம்மெலி பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறோம். இப்படி பல திட்டங்களை என்னால் அடுக்கிக்கொண்டு இருக்க முடியும். இந்த திட்டங்களை எல்லாம் சொல்லும்போது என் பெயரை சொல்ல வேண்டும்.\nஎடப்பாடி பழனிசாமியும், அவரது கீழ் இருக்கும் அமைச்சர்களும் திட்டமிட்டு ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். அதாவது, உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கு தி.மு.க. வழக்கு போட்டது தான் காரணம் என்று கூறுகிறார்கள். வழக்கு போட்டது உண்மை. ஆனால் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று சொல்லி தி.மு.க. வழக்கு போடவில்லை. தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று தான் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலமாக வழக்கு போடப்பட்டது.\nஉள்ளாட்சி தேர்தலில் இருக்கும் குறைபாடுகளை நீக்க வேண்டும். முக்கியமாக இடஒதுக்கீடு. எந்தெந்த சமுதாயத்துக்கு எவ்வளவு இடஒதுக்கீடு என்று இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் ���லைவாழ் மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்று இருக்கிறது. அதை எல்லாம் ஒதுக்கவில்லை. எனவே, வேண்டும் என்றே திட்டமிட்டு இதையெல்லாம் ஒதுக்காமல் தேர்தலை நடத்த முயற்சித்தார்கள். அந்த நேரத்தில் தான் இதை முறைப்படுத்த வேண்டும் என்று கோர்ட்டுக்கு சென்றோம். கோர்ட்டு, இதை முறைப்படுத்தி நடத்துங்கள் என்று உத்தரவு போட்டது. அதுவும் 2017-ம் ஆண்டு மே மாதத்துக்குள் நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. நடத்தினார்களா அதன்பிறகு 2017-ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று மீண்டும் உத்தரவிட்டது. அப்போதும் நடத்தவில்லை.\nசென்னை ஐகோர்ட்டு, தேர்தல் ஆணையரை அழைத்து உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம், சிறைக்கு செல்லும் சூழ்நிலைகூட வரும் என்று கடுமையான உத்தரவை போட்டது. அதற்கும் இந்த ஆட்சி பயப்படவில்லை. இப்போது, 3 மாதத்துக்குள் நடத்துவோம் என்று இதே அரசு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கோர்ட்டில் கூறி உள்ளது.\nஆனால் இதுவரை நடத்தவில்லை. இது யாருடைய தவறு என் தவறா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். நான் முதல்-அமைச்சர் இல்லை. தேர்தல் ஆணையமும் இந்த அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. எனவே, உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு யார் காரணம் என்று நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிவகங்கையில் என்னுடைய வெற்றி உறுதி - சவுகிதார் எச்.ராஜா நம்பிக்கை\n2. சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்\n3. அரசியலில் குதிக்க ஆயத்தமாகிறார் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் “சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்” ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\n4. தமிழகத்தி���் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது 91 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி திருப்பூர் மாவட்டம் முதல் இடம்\n5. பொன்னமராவதியில் இரு பிரிவினர் இடையே மோதல்: ‘சுயநல சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்’ மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=12613&ncat=2", "date_download": "2019-04-20T23:11:30Z", "digest": "sha1:NTC7U2WYMBOJISK2Q3OFI5PHAYLZUHV4", "length": 40893, "nlines": 333, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஆட்சியை பிடிக்க ராகுல் வகுக்கும் ரகசிய வியூகம்:தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, கூட்டணியில் மாற்றம் ஏப்ரல் 21,2019\n'இரு கட்ட ஓட்டுப் பதிவிற்கு பின் மம்தா துாக்கமின்றி தவிக்கிறார்' ஏப்ரல் 21,2019\nஓட்டளிப்பதை கட்டாயமாக்க பொது விவாதம்: ராமதாஸ் ஏப்ரல் 21,2019\nஅ.தி.மு.க., மீது அதிக வழக்கு ஏப்ரல் 21,2019\n'நியாய்' வாக்குறுதி தோல்வியடையும்: மும்பை இளைஞர்கள் விளாசல் ஏப்ரல் 21,2019\nகருத்துகள் (55) கருத்தைப் பதிவு செய்ய\nநான் 31 வயது பெண். தனியார் பள்ளியில், நல்ல வருமானத்தில் வேலை பார்த்து வருகிறேன். திருமணமாகி, ஒன்பது வயதில் பெண் குழந்தை உள்ளது. என்னுடையது பெற்றோரின் அனுமதி இல்லாமல் நடந்த, காதல் திருமணம். என் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். திருமணத்தின் போது, என் வீட்டில் இருந்து, 15 பவுன் நகையை எடுத்து சென்று விட்டேன்.\nஎன் அப்பா, ரொம்ப கண்டிப்பானவர். அதாவது, எந்த பெற்றோரும், தன் பிள்ளைகள் வசதியாக, சந்தோஷமாக வாழவேண்டும் என்று தான் நினைப்பர். ஆனால், அப்பா அப்படியே எதிர்ப் பதம். அம்மா, அப்பா சொல் தட்டமாட்டாங்க. எனக்கு, ஒரு அக்கா, தம்பி. (தம்பி இரு ஆண்டுகளுக்கு முன் ஒரு விபத்தில் இறந்து விட்டான்.) அக்காவும், காதல் திருமணம் தான்.\nஎங்கள் அப்பா, எட்டு ஆண்டுகளாக எங்களிடம் பேசவே இல்லை. ஒரே தெருவில் தான் வீடு. என் அப்பாவை விட்டு, எப்படா வெளியே போவோம் என்று இருந்த எங்களுக்கு, நல்ல துணையென நம்பி, அப்பாவை எதிர்த்து திருமணம் செய் தேன்.\nமாமியார் வீட்டில், சம்மதித்தனர். நான்கு ஆண்டுகளுக்கு சந்தோஷமாகத்தான் இருந்தோம். என் கணவர் குடும்பம் ஏழ்மையான குடும்பம் தான். ஆனால், சொந்த வீடு உள்ளது. மாமனார் டெய்லர். நாத்தனார் திருமணமானவள். கல்லூரியில் வேலை பார்க்கிறாள். 2006 வரை, என் கணவர், என் மீதும், என் குழந்தை மீதும் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்தார்.\nஆனால், எப்போது பிசினஸ் ஆரம்பித்தாரோ, அப்@பா@த எங்களையும் மறக்க ஆரம்பித்து விட்டார். டெலிபோன் பூத், இரண்டு ஷேர் ஆட்டோ, கிராமத்தில் சினிமா தியேட்டர் என, கடன் வாங்கி ஆரம்பித்தார். என் நகைகளையும் அடகு வைத்து தான் செய்தார்.\nதிருமணமாகி இரண்டு மாதத்திலேயே, குடும்ப கஷ்டம் தெரிந்து, வேலைக்கு போக ஆரம்பித்தேன். தொழில் ஆரம்பித்து, ஆறு மாதத்திலேயே, என் கணவர் ஷேர் ஆட்டோ ஓட்டி, வலது கை இரண்டாக உடைந்து விட்டது. என் நகைகளை மீட்கவே முடியாத அளவுக்கு கடன் வாங்கி, கையை காப்பாற்றினேன். ஒரு ஆண்டாக சாப்பிடவும் முடியாமல், நடக்கவும் முடியாமல், ரொம்ப கஷ்டப்பட்டார். எனக்கு, வேலையை விட முடியாத சூழ்நிலை. ஏகப்பட்ட கடன். சாப்பாட்டிற்கே வழியில்லை. பிசினஸ் வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஐந்து லட்சம் கடன் தான் மிச்சம். முதலில் என் கணவர், டூ-விலர் கம்பெனியில் தான் வேலை பார்த்தார். விபத்துக்கு பின், ஒரு பைனான்ஸ் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தார். இடையில், மாமியாருக்கும், என் கணவருக்கும் சண்டை வந்து, ஏழு ஆண்டுகளுக்கு பின், தனிக்குடித்தனம் வந்தோம். நல்ல சம்பளத்தில், என் கணவருக்கு, 2008ல் வேலை கிடைத்தது. அப்போது தான், என் வாழ்க்கை திசை மாறியது.\nஎன் கணவர், யாரோ ஒரு பெண்ணுடன் வண்டியில் அடிக்கடி சுற்றுவதாக கேள்விப் பட்டேன். நம்பவே இல்லை. என் கணவரிடம் சண்டை போட்டும் பயனில்லை. \"அந்த பெண், விவாகரத்து ஆன பெண். நல்ல பெண். சொன்னால் நீ தவறாக நினைத்துக் கொள்வாய் என்று தான், உன்னிடம் சொல்லவில்லை. இனிமே பார்க்க மாட்டேன்; பேச மாட்டேன்...' என்று சொன்னார்.\nஆனால், என்னை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அவள் கூட, சுத்த ஆரம்பித்து விட்டார். என் மேலும், என் பிள்ளை மேலும் இருந்த பாசம், படிப்படியாக குறைய ஆரம்பித்து, எங்களுக்குள் தினசரி சண்டை வர ஆரம்பித்தது.\nஎன் அக்காவும், அக்கா கணவரும், அவங்க இரண்டு பேரையும் நேரடியாக பார்த்து, வீட்டில் வந்து கண்டித்து விட்டு போனார்கள்.\nஎன் தம்பி இறந்த பின், நானும், என் அக்காவும் எட்டு ஆண்டுகள் கழித்து, இப்போது தான் அப்பா வீட்டிற்கு போக வர இருக்கிறோம். தம்பி இறந்தத���, அப்பா அம்மாவிற்கு பெரிய இழப்பு. இதில், என் பிரச்னை வேறு.\nஅந்த பெண்ணும், திருமணமாகி அவளுக்கும், பன்னிரெண்டு வய தில் பெண் குழந்தை உள்ளது. வசதியானவள். என் கணவர் தான் அவளுடைய கணவர் என்று சொல்லி, வீடு பிடித்து, வந்து விட்டாள். என் தலையில் இடியே விழுந்த மாதிரி இருந்தது. இருப்பினும், அவள் அம்மாவிடம் பேசினோம். அவளிடமும் சண்டை போட்டு, மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால், அவள், \"நீங்க எப்படி அவருக்காக எல்லாத்தையும் விட்டுட்டு வந்தீங்களோ, அதே மாதிரி, நானும் அவருக்காக, என் கணவரையும், பிள்ளையும் விட்டுட்டு வந்திருக்கேன். அவர் எவ்வளவு தைரியம் கொடுத்திருந்தால், அவரோடு தனியா வந்திருப்பேன்' என்று கேட்கிறாள். என் கணவரிடம் கேட்டதுக்கு, \"அவள், என்னை நம்பி வந்துட்டா... வேற வழியில்லை' அவளோடு அனுசரித்து போ... என்கிறார்.\nமாமியாரும், நாத்தனாரும், \"நீ தான் கூட இருந்து திருத்த வேண்டும். புருஷன் கடனை பொண்டாட்டிதான் அடைக்க வேண்டும்...' என்று கூறுகின்றனர். இவர்கள் டார்ச்சர் தாங்க முடியாமல், என் அப்பா வீட்டுக்கு, என் பிள்ளையை கூட்டிட்டு வந்துட்டேன். இப்ப, வேறு ஒரு பள்ளியில் வேலைக்கு சேர்ந்து முன்பை விட அதிகம் சம்பாதிக்கிறேன். ஆனால், மென்டல் டார்ச்சர்.\nவிவாகரத்து பெற, கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளேன். குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ், 15 பவுன் நகையும், எனக்கு ஜீவனாம்சமும் கேட்டிருக்கேன். வழக்கு இழுத்துக் கொண்டே செல்கிறது.\nஇப்போது, என் கணவர், தன் கடனை அடைப்பதற்காகவும், என் சம்பாத்தியத்திற்காகவும், என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று, குடும்ப நல கோர்ட்டில் வழக்கு போட்டிருக்கிறார். ஆனால், இன்னமும் அந்த பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார்.\nஎன் அப்பா டார்ச்சர் தாங்காமல் தான், கல்யாணம் செய்து ஓடிப் போனேன். ஆனால், அந்த நரகத்தில், என் பிள்ளையும் இப்போ கஷ்டப்படுகிறாளேன்னு நினைக்கும் போது, மனசு வலிக்கிறது.\nஎன் அப்பா, என்னை, ஏண்டா வீட்டுல சேர்த்துக் கொண்டோம் என்று கவலைப்படுகிறார். \"நாங்கள் இல்லை என்றால், அவன் கூடத் தானே இருந்திருக்க வேண்டும்...' என்று திட்டுகிறார். என் சம்பளத்தை, அவர் கிட்ட கொடுக்க வேண்டும்\nஎன்று நினைக்கிறார். என் கணவருக்காக வாங்கின கடனே, இன்னும் அடைக்க முடியவில்லை. இந்த விஷயம் தெரிந்��ால், \"அவனுக்காக எவ்வளவு கடன் வாங்கி கொடுத்திருக்க...' என்று, என் மேல கோபப்படுவார்.\nஎன் பிரச்னை தீர, நீங்கள் தான் வழி காட்ட @வண்டும்.\nகண்டிப்பான அப்பாவை தவறாக புரிந்து கொண்டுள்ளாய். வாழ்க்கையை, உன் தந்தையின் கோணத்தில்இருந்து பார். அப்பாவை பற்றிய, தவறான அபிப்ராயம் மாறும். உன் தந்தைக்கு, இரு மகள்கள், ஒரு மகன். இரு மகள்களுமே, அப்பாவை மாப்பிள்ளை பார்க்கவிடாது, காதல் திருமணம் செய்து கொண்டுள்ளீர்கள். ஒற்றை மகனோ, விபத்தில் இறந்து விட்டான். வீட்டில் எந்த மங்கல நிகழ்ச்சியும் பார்க்க, உன் தந்தைக்கு கொடுத்து வைக்கவில்லை. உன் தந்தைக்கு, வாழ்க்கை மகா வெறுமையாய் இருக்கும்.\nநீ அமோகமாக வாழ வேண்டும் என, மனதார விரும்பியிருப்பார் உன் தந்தை. அதை வாய் வார்த்தைகளில் வெளிப்படுத்தி இருக்க மாட்டார். உலகத்தில், பல தந்தைகள் பலாப்பழங்களாக வெளியில் முட்களுடன் காட்சியளிக் கின்றனர். எட்டு ஆண்டுகளாக, நீ, உன் தந்தையுடன் பேசாத போதும், கணவனுடன் பிரச்னை எனக்கூறி, அவர் வீட்டு வாசலை மிதித்த போது, அடைக்கலம் தந்தவர் உன் தந்தை.\nபொதுவாக, காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண்கள், கட்டின புடவையோடு போவார்களே தவிர, பதினைந்து பவுன் நகையை தூக்கிக் கொண்டு செல்ல மாட்டார்கள். நீ சென்றிருக்கிறாய். அதையும் தானே, உன் தந்தை ஜீரணித்திருக்கிறார்.\nநீ, உன்னை பெற்று வளர்த்து ஆளாக்கிய உன் தந்தைக்கு, எப்படி நன்றியாய் இல்லையோ, அதேபோல் தான், கணவனின் வியாபாரத்திற்கு, நகைகளை கொடுத்து, அவன் கடன்களை அடைக்கும், மனைவிக்கு, உன் கணவன் நன்றியாய் இல்லை.\nதனிக் குடித்தனம் போகும் வரை, உன் கணவன் சொக்கத் தங்கமாக இருந்திருக்கிறார். தனியாக வந்தவுடன், உடலுழைப்பு தேவைப்படாத, ஒயிட்காலர் வேலையில் அமர்ந்தவுடன், உன் கணவனின் மனக்குரங்கு, கிளைக்கு கிளை தாவ ஆரம்பித்திருக்கிறது.\nஎதற்கும் ஒரு மத்தியஸ்தர் வைத்து, உன் கணவனோடு பேசி, அவனது ஆசைநாயகியை, அவளது ஒரிஜினல் கணவனுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்து பாரேன். இது நடந்தால், உன் கணவன் உன்னோடும், உன் குழந்தையோடும் மீண்டும் வந்து சேர்வான்.\nநீ நகையை திரும்ப கேட்டும், ஜீவனாம்சம் கேட்டும், விவாகரத்து கோரியும் வழக்கு போட்டிருப்பது சரிதான். நீதிமன்றத்தில் தாமதமாகவாவது உனக்கு நீதி கிடைக்கும்.\nஉனக்கும், உன் கணவனுக்கும் வ��வாகரத்து ஆனால் கூட, கணவனின் ஆசை நாயகிக்கு விவாகரத்து கிடைத்தால் தான், உன் கணவனும், ஆசைநாயகியும் சட்ட ரீதியாய் சேர்ந்து வாழ முடியும்.\nவிவாகரத்து கிடைத்து விட்டால், நீ, கணவனின் கடனை அடைக்க வேண்டியதில்லை. விவாகரத்துக்கு பின், நீயும், உன் மகளும் பொருளாதார ரீதியாய் சிரமப்படப் போவதில்லை. இருந் தாலும், கணவன் இல்லாமல் நீயும், தகப்பன் இல்லாமல் உன் மகளும், நெருப்பாற்றை நீந்தும் வாழ்க்கை வாழ வேண்டி வரும்.\nதொடர்ந்து பெற்றோர் வீட்டிலேயே இரு. தொலைத்தூரக் கல்வி இயக்கம் மூலம், உயர்கல்வி பயில். மகளை நன்கு படிக்க வை.\nஒரு தேவ சந்தர்ப்பமாக விவாகரத்துக்கு பின், உன்னை மறுமணம் செய்து கொள்ள தகுதியான ஆண் கிடைத்தால், நன்கு அலசி ஆராய்ந்து, பெற்றோரின் வழிகாட்டலு டன் சம்மதம் தெரிவி. வாழ்த்துகள்...\nசுற்றுச் சூழலை பாதுகாக்கும் வீடு\nஜேம்ஸ் பாண்டுக்கு பொருத்தமான ஜோடி யார்\nஈரானில் ஈரானிய பெண்ணாக இரு\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nராமன் - சென்னை ,உங்கள் பதிவு அறிவுபூர்வமாக உள்ளது .\nஉண்மையான அக்கறையோட பதில் சொல்ற மீனவன்,கௌசல்யா அம்மா போல இன்னும் சில பேர் இருக்காங்க அவங்களுக்கு எனது நன்றிகள். ஸ்ரீநிதி ,கடந்த சில வாரங்களாக உங்கள் பிரச்னைகளையும் ,கருத்துகளையும் படித்து வந்து கொண்டு இருக்குறேன் ...அகத்தின் அழகு முகத்தில் மட்���ுமல்ல எழுத்திலேயும் தெரியும்குறது என் நம்பிக்கை ....அது உங்க கிட்ட இருக்கு ...இவ்ளோ தெளிவா மத்தவங்களுக்கு உதவி ,அறிவுரை சொல்ற நீங்க ஏங்க பழைய இருட்டை நினைச்சி இப்போ இருக்குற வெளிச்சத்த தொலைக்குறீங்க ...\".நடந்தது நடந்தவையாக இருக்கட்டும் நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்\" ....சினமா பட வசனமா இருந்தாலும் நல்லது எங்கே இருந்தாலும் எடுத்துக்கணும் ...\"வாழ்க்கை என்பது ஒரு வட்டம் அதில் ஜெய்கிறவன் தோற்ப்பான் தோற்கிறவன் ஜெய்ப்பான்....அப்படிங்குற நம்பிக்கைல தப்பு பண்ணினவநேல்லாம் சந்தோசமா இருக்கும் போது நீங்க ஏன் நிமதி இழந்து பழைய துரோகத்தை நினைச்சியே வாழ்த்திட்டு இருக்கணும் இதுக்கும் பல பேருக்கு சொன்ன மாதிரி மீண்டும் ஒரு விளக்கத்தை கொடுக்கணும்னு நினைக்காம வாழ்ந்து காட்டுங்கள் ப்ளீஸ் .....கூடிய சீக்கிரம் கல்யாண பத்திரிக்கையோட வாங்க ...நிச்சயமா பல பேரோட ஆசிர்வாதம் உங்களுக்கு கிடைக்கும் ..... best wishes and god bless u ..( ரொம்ப நாளா இந்த பகுதிய நான் படிச்சிட்டு இருக்கேன் கருத்து சில முறை தான் கருத்து எழுதனும்னு தோணும் அது இந்த முறை உங்களுடைய கருத்துகளை படித்ததால் தோணியது நன்றி\nஅன்புள்ள மீனவன் சார், superb solution for that twin babies . அவங்களை அப்படி handle பண்ணினால் கண்டிப்பா positive result இருக்கும்னு நம்புகிறேன். குழந்தைகள் இருவரும் நார்மலாக கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். \"வாங்க...தாய்மார்களே.......வந்து வரிசையில் நின்னு நல்லா சாத்திட்டுப் போங்க....ஆனா ஒரு கண்டிசன்...வெளிக்காயம் தெரியக்கூடாது....\" - very funny . படிச்சதும் கொஞ்சம் சத்தமாகவே சிரிச்சிட்டேன். அந்த பாட்டியை உக்கடம் சென்று (ஆபீஸ்ல eye check - up ன்னு பொய் சொல்லி permission போட்டுட்டு தான்) பழனி பஸ்ல ஏத்திவிட்டு வந்தேன். திரும்பி எப்படி வந்திருப்பாங்கன்னு யோசிச்சு இப்பவரை மனசு கனமா தான் இருக்குங்க. இவங்களை மாதிரி கண்ணில் படுபவர்களுக்கு ஏதாவது பண்ணனும். அவங்க வீட்டில இருக்கறவங்க சப்போர்ட் பண்ணாமல் என்ன பண்ணறதுன்னு தான் புரியல. நன்றி மீனவன் சார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர���கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writerahil.blogspot.com/2014/02/7_5.html", "date_download": "2019-04-20T23:03:36Z", "digest": "sha1:E7K2ZXYVGY4RD4645MXOZV3FL2OZUTOM", "length": 8110, "nlines": 120, "source_domain": "writerahil.blogspot.com", "title": "அகில்: விமர்சனம் - கல்பனாசேக்கிழார்", "raw_content": "\nபுலம்பெயர் படைப்புகளில் அகிலின் கூடுகள் சிதைந்த போது என்னும் சிறுகதை கவனப்படுத்தப்படவேண்டிய சிறுகதையாக அமைகின்றது. வாழ்வின் ஊடாக தான் பெற்ற அனுபவங்ளைக் கதாபாத்திரங்களாக நூல் முழுதும் உலவ விட்டிருக்காறார் அகில்.இந்நூல் குறித்து பேராசிரியர் கா.சிவத்தம்பி ,\nநவீன காலத் தமிழ் இலக்கியத்திலே சிறுகதை, பொலிவுடன் வளர்ந்துள்ள ஓர் இலக்கிய வகையாகும். புதுமைப்பித்தன் பரம்பரை என்றுகூடச் சொல்லலாம். அகிலிற்கு அந்த நீண்ட செழிப்பான தமிழ்ச் சிறுகதை பாரம்பரியத்தில் நிலையான இடம் வேண்டுமானால் தொடர்ந்து இத்தொகுதியிலே உள்ளன போன்ற சிறுகதைகளை எழுதுதல் வேண்டும். கூறுவதற்கேற்ப அகிலிடமிருந்து இது போன்ற சிறுகதை தொகுதிகள் வரவேண்டுமென்ற எதிர்பார்ப்பை இந்நூல் உருவாக்கியுள்ளது.\nபடைப்பாற்றல்: கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல், நூலாய்வு\nமுனைவர் இரா.செல்வி - பகுதி (1)\nமுனைவர் இரா.செல்வி - பகுதி (2)\nடாக்டர் இ.இலம்போதரன் - பகுதி (1)\nடாக்டர் இ.இலம்போதரன் - பகுதி (2)\n'தமிழியல் விருது' - 2012\nவிமர்சனம் - ஜோதிர்லதா கிரிஜா\nவிமர்சனம் - கவிதை உறவு\nவிமர்சனம் - விமலா ரமணி\nவிமர்சனம் - முனைவர் ச.சந்திரா\nவிமர்சனம் - காவ்யா தமிழ்\nவிமர்சனம் - குமுதம் சிநேகிதி\nசர்வதேச தமிழ் வானொலி-பகுதி: 2\nஎழுத்தாளர் பிரபஞ்சன் - பகுதி 1\nஎழுத்தாளர் பிரபஞ்சன் - பகுதி 2\nபேராசிரியர் ராஜசேகரன் - பகுதி 1\nபேராசிரியர் ராஜசேகரன் - பகுதி 2\nஜெயா தொலைக்காட்சி - பகுதி 1\nஜெயா தொலைக்காட்சி - பகுதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149188.html", "date_download": "2019-04-20T23:11:34Z", "digest": "sha1:IC5AQJNJH2MJ3WDEVMJXIVDPRJKH3BXL", "length": 15407, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "குடும்பத் தகராறில் மனைவி தலையில் அம்மிக் கல்லை போட்டு படுகொலை செய்த கணவர்..!! – Athirady News ;", "raw_content": "\nகுடும்பத் தகராறில் மனைவி தலையில் அம்மிக் கல்லை போட்டு படுகொலை செய்த கணவர்..\nகுடும்பத் தகராறில் மனைவி தலையில் அம்மிக் கல்லை போட்டு படுகொலை செய்த கணவர்..\nவியாசர்பாடி, சிவகாமி அம்மையார் காலனி 6-வது தெருவைச் சேர்ந்தவர் அப்துல்ஜாபர்.\nஅதே பகுதியில் உள்ள கடையில் வேலை பாரத்து வருகிறார். இவரது மனைவி முபாராக் பேகம் (வயது52).\nஇவர்களது மகள் ஜாஸ்மின். இவரது கணவர் முகமது அப்பாஸ். அனைவரும் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்கள். ஜாஸ்மினின் 4-வது மகன் யூசுப்.\nநேற்று இரவு ஜாஸ்மினும் அவரது கணவரும் வீட்டில் உள்ள தனி அறையில் தூங்கினர். முன்பக்க அறையில் முபாராக் பேகம், பேரன் யூசுப்புடன் படுத்து இருந்தார்.\nநள்ளிரவு அப்துல்ஜாபர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும் மனைவி முபா ராக்பேகத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கச் சென்று விட்டனர்.\nஎனினும் கோபத்தில் இருந்த அப்துல்ஜாபர் மனைவியை கொலை செய்ய முடிவு செய்தார். நள்ளிரவில் எழுந்த அவர் தூங்கிக் கொண்டிருந்த முபாராக்பேகம் தலையின் மீது அம்மிக்கல்லை தூக்கி போட்டார்.\nஇதில் தலை நசுங்கி முபாராக்பேகம் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது அருகில் படுத்து இருந்த பேரன் யூசுப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். அவன் உடல் முழுவதும் ரத்தம் தெளித்து இருந்தது. எனினும் அவன் கொலை நடந்தது தெரியாமல் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தான்.\nஇதையடுத்து அப்துல் ஜாபர் வ���ட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். அவரது மகளும், மருமகனும் தனி அறையில் தூங்கியதால் கொலை நடந்தது அவர்களுக்கு தெரியவில்லை.\nஇன்று அதிகாலை ஜாஸ்மினும், முகமது அப்பாசும் எழுந்து வந்தபோது வீட்டில் முபாராக்பேகம் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nஉடல் அருகே ரத்தக்கறையில் தூங்கிய மகன் யூசுப்பை அவர்கள் பதறியடித்தப்படி தூக்கினர். அவனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பது தெரிந்ததும் நிம்மதி அடைந்தனர்.\nஇதுகுறித்து எம்.கே.பி. நகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமி‌ஷனர் அழகேசன், இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.\nமுபாராக் பேகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான அப்துல்ஜாபரை தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் கொருக்குப்பேட்டையில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த அப்துல்ஜாபரை போலீசார் பிடித்தனர். அவரிடம் மனைவி கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் வியாசர்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.#tamilnews\nஇந்தோனேசியா – பெட்ரோல் கிணறு தீபிடித்த விபத்தில் 15 பேர் பலி..\nஇம்ரான் கான் வீட்டு வளர்ப்பு நாய்களால் பிரச்சனை – தாய்வீட்டுக்கு சென்ற புது மனைவி..\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வைரம் கண்டுபிடிப்பு..\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் அர்ஜெண்டினாவைச்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை (உடலுறவில் உச்சம்\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி –…\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வைரம் கண்டுபிடிப்பு..\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி…\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும்…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின்…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன்\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வைரம் கண்டுபிடிப்பு..\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1151091.html", "date_download": "2019-04-20T22:48:07Z", "digest": "sha1:4ZKECXZGF2EWVWNEXFGXELNVKQQZHQE7", "length": 11340, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வாலிபர்கள் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வாலிபர்கள் பலி..\nஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வாலிபர்கள் பலி..\nஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் ஓல்ட் டவுன் பகுதியில் மூன்று வாலிபர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் அந்த வாலிபர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட தொடங்கினர். இந்த தாக்குதலில் 3 வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.\nதகவலறிந்து அங்கு சென்ற போலீசார் வாலிபர்கள் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர்கள் ஆசிப் அகமது ஷேக், ஹசீப் அகமது கான், மொகமது அகர் என தெரிய வந்தது. இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண், தாத்தா-பாட்டியுடன் தீயில் கருகி பலி..\nசுவிட்சர்லாந்தில் மாசுபட்டு வரும் நிலம்: ஆய்வுகள் தரும் அதிர்ச்சி முடிவு..\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் அர்ஜெண்டினாவைச்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை (உடலுறவில் உச்சம்\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி –…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை…\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி…\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும்…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின்…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன்\nமேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகிறது\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1153307.html", "date_download": "2019-04-20T22:16:21Z", "digest": "sha1:FXUX6QLUISO2BNEGEYVABXQ3VS6FV34K", "length": 10606, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பிரதமரின் சமுர்த்தி வங்கி தொடர்பான முக்கிய முடிவு..!! – Athirady News ;", "raw_content": "\nபிரதமரின் சமுர்த்தி வங்கி தொடர்பான முக்கிய முடிவு..\nபிரதமரின் சமுர்த்தி வங்கி தொடர்பான முக்கிய முடிவு..\nசமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கீழ் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எட்டப்படவுள்ளதாக\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nநாட்டின் வளர்ச்சிக்கும் , பொருளாதார வளர்ச்சிக்கும் இம்முடிவானது பெறும் உறுதுணையாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார்.\nதினேஸ் கார்த்திக்கின் போராட்டம் வீண்.. 3வது வெற்றியை சுவைத்தது மும்பை..\n – எதிர்த் திசைகளில் தமிழரசு எம்.பிக்கள்..\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் அர்ஜெண்டினாவைச்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை (உடலுறவில் உச்சம்\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி –…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி…\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும்…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின்…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nவேகக்கட்டுப்பாட்டை ��ழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன்\nமேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகிறது\nஅதிகாரம் அளித்த மக்களை வஞ்சித்த பாஜக அரசு -பிரியங்கா காந்தி…\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2016/09/25_16.html", "date_download": "2019-04-20T22:24:20Z", "digest": "sha1:A6KPWFJHUONMDTJV3J6D245JJFA4OVQB", "length": 9393, "nlines": 179, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கரம் - 25", "raw_content": "\nசாலையோரங்களில் விற்கும் கருப்பட்டி மற்றும் அச்சு வெல்லங்களை வாங்காதீர்கள்.அனைத்தும் கலப்படங்களே..\nஅதிகளவு ரேசன் கடை சர்க்கரையை கரும்புச்சாறு மற்றும் பதனீரில் கலந்து தயாரிக்கி்ன்றனர்.\nஇவர்களின் விற்பனை இலக்கு சாலை ஓரங்கள் மட்டுமே.வண்டிஓட்டிகளின் கவனத்தை கவர்ந்து வியாபாரம் செய்கின்றனர்.பனை ஓலையில் செய்த பெட்டியில் கருப்பட்டி மற்றும் வெல்லங்களை அடுக்கி இயற்கை மணம் மாறாது போலியை விற்கின்றனர்.\nபெரியநாய்க்கன் பாளையம் செல்லும் வழியில் ஒரு கும்பல் இடமும் வலமும் நூறடி தூர இடைவெளியில் கடை பரப்பியிருந்தனர்.காரை விட்டு இறங்கியவுடன் உடனடி வியாபாரத்தை ஆரம்பிக்க, கிலோ 160 என்றனர் பிறகு 120 க்கு தருகிறோம் என்றனர்.உடன்குடி மற்றும் திருநெல்வேலியில் இருந்து கொண்டு வந்து விற்பனை செய்கிறோம் என்றனர்.சேம்பிள் கொஞ்சம் உடைத்து தர வாயில் போட்டேன்.பனைக்கருப்பட்டியின் சுவையை விட சர்க்கரைப்பாகின் சுவை அதிகம் ஆக்ரமிக்கிறது.\nஇன்னொரு கருப்பட்டி வெல்லம் கிலோ 200 .அதில் இஞ்சி மிளகு சுக்கு சேர்த்து செய்திருக்கிறார்களாம். இருமல் சளி கபம் போன்ற வியாதிகளுக்கு நல்லதாம்.தேர்ந்த நாட்டுப்புற சித்த மருத்துவரைப்போல் பேச, வாயில் இட்டிருந்த வெல்லக்கட்டி கரையவும் ,போய்ட்டு வந்து வாங்கிறேன் என சொல்ல, இன்னும் பத்து ரூபாய் குறைத்து தருகிறேன் என ஆரம்பிக்க, வேணாம் பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்றபடி வண்டி ஏறினேன்.\nஎன்னதான் பனை ஓலைப்பெட்டியில் வைத்து நல்லா மேக்கப் பண்ணி, அச்சு வெல்லம் மற்றும் கருப்பட்டியை கொடுத்தாலும் விஷம��� விஷம் தானே.அது இனிக்கத்தான் செய்யும் அதில் எவ்வளவு கலப்படமிட்டிருந்தாலும்...\nகரூர் அருகே உள்ள ஜேடர்பாளயத்தில் கரும்பு ஆலைகள் அதிகம்.அங்கு வெல்லப்பாகில் சர்க்கரையை கலந்து தான் வெல்லம் செய்கின்றனர்.\nLabels: கரம், கருப்பட்டி, கலப்படம், வெல்லம்\nதமிழக அரசு நியமித்திருக்கும் உணவு ஆய்வாளர்கள் கவனிக்க\nகண்டிப்பா சோதனை பண்ணனும் உணவு ஆய்வாளர்கள்.\nசமையல் - அசைவம் - ஆட்டுத் தலைக்கறி குழம்பு\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நி...\nவீட்டுச்சமையல் - சும்மா ஒரு டைம்பாஸ் - 1\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.periyava.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-04-20T22:28:55Z", "digest": "sha1:JIHIAKGLROY24D6MAQOCH2P4J3ZCOLP7", "length": 10926, "nlines": 105, "source_domain": "www.periyava.org", "title": "குரங்கு... பத்திரம்... பத்திரம்... - Periyava", "raw_content": "\nகாஞ்சி மடத்தில் ஒருநாள் மதியம் மஹா பெரியவா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரை யாரோ குறுகுறுவென பார்ப்பது போலிருக்க நிமிர்ந்தார். ஜன்னலைப் பிடித்தவாறே குட்டிக் குரங்கு ஒன்று நின்று இருந்தது. அதற்கு வாழைப்பழம் தருமாறு பணித்தார். ஆனால், வாங்க மறுத்துவிட்டது. அதற்கு கொஞ்சம் சாதம் கொடுக்க ஏற்பாடு செய்தார். கண் மூடி திறப்பதற்குள் வேகமாக சாப்பிட்டு விட்டு, மரத்தில் ஏறி மறைந்தது.\nஅதன்பிறகு, இதுவே தினமும் வாடிக்கையாகி விட்டது. அதற்கு “கோவிந்தா’ என்று பெயரிட்டு அழைத்தார் மஹா பெரியவா.\nஒருநாள் அந்த குரங்கு நீண்டநேரமாகியும் சாப்பிட வரவில்லை. சாப்பிட மனமின்றி, மஹா பெரியவா காத்திருந்தார். அன்று, மடம் அருகில் இருந்த நாராயண அய்யர் வீட்டிற்குள் குரங்கு நுழைந்திருக்கிறது. அதைக் கவனிக்காத அய்யர், கதவைப் பூட்டி விட்டு மடத்திற்கு வந்து வி���்டார்.\nதான் புதிதாக வாங்கிய நிலத்தின் பத்திரத்தை, பெரியவாளிடம் கொடுத்து ஆசி பெறுவது அவரின் நோக்கம். பெரியவாளிடம் பத்திரத்தைக் கொடுப்பதற்காக பைக்குள் கையை விட்டார் நாராயண அய்யர்.\nஆனால், பத்திரத்தைக் காணவில்லை. அவர் திகைத்தார்.\n என்ன தேடறீர்…. நான் குரங்கைத் தேடறேன். நீர் பத்திரத்தைத் தேடறீரோ…. என்ற பெரியவா ,””போங்கோ… போங்கோ…. ஆத்துல போய் தேடிப் பாருங்கோ…. நான் தேடுறது மட்டுமில்லாமல், நீங்க தேடுறதும் கெடைக்கும்….” என்றார்.\nவிறுவிறு என வீட்டுக்கு வந்த அய்யர் கதவைத் திறக்க, சரலேன குரங்கு ஒரு பையுடன் ஓடுவதைக் கண்டார். அந்த பையைப் பார்த்ததும் தான், அதில் பத்திரத்தை வைத்தது நினைவிற்கு வந்தது. குரங்கைத் துரத்தியபடி அவரும் பின்தொடர்ந்தார்.\nதெருவிலுள்ள எல்லாரும் வேடிக்கை பார்த்தனர்.\nஓடிய குரங்கு மடத்திற்குள் நுழைந்தது.\nபெரியவா அதனிடம் அன்புடன், “”கோவிந்தா ….. உனக்கு பசிக்கலையா… எங்கே போயிட்ட….” என்று கேட்க, அய்யரும் “”ஐயோ குரங்கு …பத்திரம்…. பத்திரம்….” என பதட்டத்துடன் ஓடி வந்தார்.\nமஹா பெரியவா அவரிடம்,””பயப்படாதீங்கோ…. குரங்கும் பத்திரமா இருக்கு அதன் கையில் பத்திரமும் பத்திரமாத் தான் இருக்கு” என்று சொல்ல அங்கே ஒரே சிரிப்பு வெடி… அதன் பின், தன் முன் குரங்கு போட்ட பத்திரத்தை எடுத்த மஹா பெரியவா, அய்யரிடம் வழங்கி ஆசியளித்தார்.\n(பக்தியுடன் உருகினால் நமக்கும் இப்படிப்பட்ட அதிசயங்கள் நடக்கும்.நம்பிக்கைதான் வேண்டும்) பம்பாயில் கணபதிராம் என்பவரும், அவர் மனைவியும் பெரியவாளின் பரம பக்தர்கள். பெரியவாள் பாதுகையில் கற்கள் எடுத்துப்...\nவாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனசில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப் பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும். இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா...\nஒரு பக்தையுடைய கவலை மிகவும் வினோதமாக இருந்தது. ’காக்கை உபத்திரவம் தாங்க முடியல்லே. தெருவில் போகும் போது, தலையில் வந்து உட்கார்ந்து கொள்கிறது. தினமும் இப்படி...\nகலியுகம் கண்ட காஞ்சி மஹான்\nஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரமாய் வந்த பகவான் இந்தக் கலியுகத்தில் ஆச்சார்ய ஸ்வரூபமாய் நம்மோடு வந்து பிறந்து நம்மோடு வாழ்ந்து நம்மை நல்வழிப்படுத்துகின்றான் என சான்றோர்கள்...\nஒரு சாதாரண நீர்மோர் எப்பே���்ப்பட்ட தர்மமாகிவிடுகிறது\nபெரியவாளை வந்து நமஸ்கரித்தாள் ஒரு வயஸான பாட்டி. அவள் கண்கள் மடையாக பெருக்கெடுத்தது. பெரியவா அவளுடைய மனஸின் வலியை உணர்ந்ததால், அவளாக அழுது ஓயட்டும் என்று...\nஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலையும், ஜாங்கிரி மாலையும்\nமகா பெரியவா விளக்கம்: ஒரு முறை வட நாட்டில் இருந்து ஓர் அன்பர் மஹாபெரியவாளைத் தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த...\nதிண்டிவனம் பக்கத்துலே ஒரு பத்தாவது கிலோமீட்டரில் இருக்கிற நல்லாம்பூர் அப்படீங்கற ஒரு சின்ன கிராமம். இந்த ஊர்ல தான் நான் பிறந்தேன். என்னுடைய தகப்பனாரோட தகப்பனார்,...\nஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர\nசிரத்தையோடு தானம் கொடுக்க வேண்டும்November 11, 2014\nநம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்November 10, 2014\nபாவத்தைப் போக்குவதற்கு உபாயம்September 28, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/17/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-17-10-2018/", "date_download": "2019-04-20T22:54:03Z", "digest": "sha1:IJ3DK77WRKIGH6GVEACBS5QR72OWPZ42", "length": 16891, "nlines": 372, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 17.10.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 17.10.2018\n1091 – லண்டனில் பெரும் சூறாவளி இடம்பெற்றது.\n1346 – இங்கிலாந்தின் மூன்றாம் எட்வேர்ட் ஸ்கொட்லாந்தின் இரண்டாம் டேவிட் மன்னனைச் சிறைப்பிடித்து பதினோராண்டுகள் லண்டன் கோபுரத்தில் அடைத்து வைத்தான்.\n1448 – கொசோவோவில் ஹங்கேரிய இராணுவம் ஒட்டோமான் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.\n1604 – ஜெர்மனிய வானிலையாளர் ஜொகான்னஸ் கெப்லர் வானில் திடீரென மிக ஒளிர்வுள்ள விண்மீன் (எஸ்.என். 1604) தோன்றுவதைக் கண்டார்.\n1610 – பதின்மூன்றாம் லூயி பிரான்சின் மன்னனாக முடி சூடினான்.\n1660 – இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ் மன்னனுக்கு மரண தண்டனையை அறிவித்த ஒன்பது பேர் தூக்கிலிடப்பட்டனர்.\n1662 – இங்கிலாந்தின் இரண்டாம் சார்ல்ஸ் டன்கேர்க் நகரை 40,000 பவுணிற்கு பிரான்சுக்கு விற்றான்.\n1800 – டச்சு குடியேற்ற நாடான குரக்காவோ இங்கிலாந்தின் கட்ட��ப்பாட்டில் வந்தது.\n1805 – நெப்போலியனின் போர்கள்: ஊல்ம் நகரில் இடம்பெற்ற சமரில் ஆஸ்திரியப் படையினர் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகளிடம் வீழ்ந்தன.\n1806 – எயிட்டியின் மன்னன் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டான்.\n1907 – மார்க்கோனி அட்லாண்டிக் நகரங்களுக்கிடையேயான தனது முதலாவது கம்பியில்லாத் தொடர்பை கனடாவின் நோவா ஸ்கோசியாவுக்கும், அயர்லாந்துக்கும் இடையே ஏற்படுத்தினார்.\n1912 – முதலாம் பால்க்கன் போர்: பல்கேரியா, கிரேக்கம், சேர்பியா ஆகியன ஒட்டோமான் பேரரசுடன் போரை அறிவித்தன.\n1917 – முதலாம் உலகப் போரில் ஜெர்மனி பிரித்தானியா மீதான தனது முதலாவது குண்டுத்தாக்குதலை நிகழ்த்தியது.\n1933 – அல்பேர்ட் ஐன்ஸ்டைன் நாசி ஜெர்மனியில் இருந்து வெளியேறி ஐக்கிய அமெரிக்காவில் குடியேறினார்.\n1941 – இரண்டாம் உலகப் போரில் முதற் தடவையாக ஜெர்மனிய நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்கக் கப்பலைத் தாக்கியது.\n1961 – பாரிசில் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான அல்ஜீரியர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\n1965 – 1964 நியூயோர்க் உலகக் கண்காட்சி இரண்டாண்டுகளின் பின்னர் முடிவுற்றது. மொத்தமாக 51 மில்லியன் மக்கள் இக்கண்காட்சியைக் கண்டு களித்தனர்.\n1966 – நியூயோர்க்கில் கட்டிடம் ஒன்றில் இடம்பெற்ற தீயில் 12 தீயணைப்புப் படையினர் சிக்கி இறந்தனர்.\n1979 – அன்னை தெரேசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.\n1995 – யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்ற இலங்கை இராணுவம் ரிவிரெச நடவடிக்கையை ஆரம்பித்தது.\n1998 – நைஜீரியாவில் பெற்றோலியம் குழாய் வெடித்ததில் 1200 கிராமத்தவர்கள் கொல்லப்பட்ட்னர்.\n2003 – தாய்ப்பே 101 உலகின் மிக உயரமான வானளாவி ஆனது.\n2006 – ஐக்கிய அமெரிக்காவின் மக்கள் தொகை 300 மில்லியனை எட்டியது.\n2006 – ஈழப்போர்: புலிகளின் குரல் வானொலி ஒலிபரப்பு நிலையம், இலங்கை அரசின் வான்குண்டுத் தாக்குதலில் முழுமையான சேதமடைந்தது.\n1906 – கே. பி. ஹரன், தமிழ்ப் பத்திரிகையாளர், (இ. 1981)\n1912 – பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் I, (இ. 1978)\n1965 – அரவிந்த டி சில்வா, இலங்கை அணியின் துடுப்பாளர்\n1970 – அனில் கும்ப்ளே, இந்திய அணியின் சுழற் பந்தாளர்\n1972 – எமினெம், அமெரிக்காவின் ராப் இசைக்கலைஞர்\n1981 – கவிஞர் கண்ணதாசன், (பி. 1927)\nஉலக வறுமை ஒழிப்பு நாள்\nPrevious articleபள்ளிக்கல்வி – மத்திய எரிசக்தித்துறை அமைச்சகத்தின் 2018-ம் ஆண்டுக்கான தேசிய அளவில் மாற்று எரிசக்தி விழிப்புணர்வு முகாம் – 4,5,6 மற்றும் 7,8,9 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்துவது சார்பான இயக்குநரின் அறிவுரைகள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n25 மாணவ, மாணவிகளுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் சத்துணவு மையங்களை மூட உத்தரவு\n25 மாணவ, மாணவிகளுக்கும் குறைவாக உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களை மூட சமூக நலத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வரும் 27-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/13/354-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-04-20T22:57:15Z", "digest": "sha1:QESXBZ2WZ33NNTFVWZIGCZ7W23TLGUKD", "length": 9213, "nlines": 134, "source_domain": "thirumarai.com", "title": "3:54 மதுரை | தமிழ் மறை", "raw_content": "\nவாழ்க அந்தணர், வானவர் ஆன்இனம்;\nவீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக;\nஆழ்க தீயது எல்லாம் அரண் நாமமே\nசூழ்க; வையகமும் துயர் தீர்கவே.\nஅரிய காட்சியராய்த் தமது அங்கை சேர்\nஎரியர்; ஏறு உகந்து ஏறுவர்; கண்டமும்\nகரியர்; காடு உறை வாழ்க்கையர்; ஆயினும்\nபெரியர்; ஆர் அறிவார் அவர் பெற்றியே\nவெந்த சாம்பல் விரை எனப் பூசியே,\nதந்தையாரொடு தாய் இலர்; தம்மையே\nசிந்தியா எழுவார் வினை தீர்ப்பர்; ஆல்\nஎந்தையார் அவர் எவ்வகையார் கொலோ\nஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும், ஆதிமாண்பும்\nகேட்பான் புகில், அளவுஇல்லை; கிளக்க வேண்டா;\nகோட்பாலனவும் வினையும் குறுகாமை, எந்தை\nதாள்பால் வணங்கித் தலைநின்று இவை கேட்கதக்கார்.\nஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்\nசோதிக்க வேண்டா; சுடர் விட்டுளன், எங்கள் சோதி;\nமாதுக்கம் நீங்கல் உறுவீர்; மனம் பற்றி வாழ்மின்;\nசாதுக்கள் மிக்கீர், இறையே வந்து சார்மின்களே.\nஆடும் எனவும் அருங்கூற்றம் உதைத்து வேதம்\nபாடும் எனவும், புகழ் அல்லது பாவம் நீங்கக்\nகேடும் பிறப்பும் அறுக்கும் எனக் கேட்டீர் ஆகில்\nநாடும் திறத்தார்க்கு அருள் அல்லது நாட்டல் ஆமே\nகடிசேர்ந்த போது மலர் ஆன கைக்கொண்டு நல்ல\nபடிசேர்ந்த பால் கொண்டு, அங்கஆட்டிட தாதைபண்டு\nமுடி சேர்ந்தகாலை அறவெட்டிட முக்கண் மூர்த்தி\nஅடிசேர்ந்த வண்ணம், அறிவார் சொலக்கேட்டும் அன்றே.\nவேத முதல்வன் முதலாக விளங்கி வையம்\nஏதப்படாமை உலகத்தவர் ஏத்தல் செய்யப்\nபூதமுதல்வன் முதலே முதலாப் பொலிந்த\nசூதன் ஒலிமாலை என்றே கலிக்கோவை சொல்லே.\nபார் ஆழி வட்டம் பகையால் நலிந்து ஆட்ட, ஆடிப்\nபேர் ஆழி ஆனது இடர்கண்டு, அருள்செய்தால் பேணி\nநீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சஇடம் கொண்டவர்க்குப்\nபோர் ஆழி ஈந்த புகழும், புகழ் உற்றது அன்றே.\nமால் ஆயவனும் மறைவல்ல நான்முகனும்\nபால்ஆய தேவர் பகரில், அமுது ஊட்டல் பேணி,\nகால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த\nஆலாலம் உண்டு, அங்கு அமரர்க்கு அருள்செய்ததாமே.\nஅற்று அன்றி அம்தண் மதுரைத் தொகை ஆக்கினானும்\nதெற்று என்று தெய்வம் தெளியார், கரைக்குஓலை தெண்நீர்ப்\nபற்று இன்றிப் பாங்கு எதிர்பின் ஊரவும் பண்புநோக்கில்\nபெற்றொன்று உயர்த்தபெருமான் பெருமானும் அன்றே.\nநல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன், நல்ல\nஎல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல்,\nபல்லார்களும் மதிக்கப் பாசுரம் சொன்ன பத்தும்\nவல்லார்கள், வானோர் உலகு ஆளவும் வல்லர் அன்றே.\nPosted in: சம்பந்தர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n7:44 முடிப்பது கங்கை →\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/yogi-babus-1oo-th-movie-is-visuvasam/", "date_download": "2019-04-20T22:38:16Z", "digest": "sha1:QIG7SF33NYXY5EULSCYXZAWWCJTXPLU5", "length": 9615, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒரே நேரத்தில் 35 படங்கள் ! தல அஜித்தின் விசுவாசம் தான் இவரின் 100 வது படமாம் ! - Cinemapettai", "raw_content": "\nஒரே நேரத்தில் 35 படங்கள் தல அஜித்தின் விசுவாசம் தான் இவரின் 100 வது படமாம் \nஒரே நேரத்தில் 35 படங்கள் தல அஜித்தின் விசுவாசம் தான் இவரின் 100 வது படமாம் \nதமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கி வந்த வடிவேலு, சந்தானம் உள்ளிட்டவர்கள் ஹீரோவாக நடிக்கத் துவங்கிவிட்டார்கள். தற்பொழுது உள்ள சூழலில் தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடியன் என்று ��ணக்கு எடுத்தால், முதல் ஐந்து இடத்திற்குள் வந்துவிடுவார் நம் யோகி பாபு.\nயோகி பாபுவின் ஒரிஜினல் பெயர் பாபுதான். அமீரின் ‘யோகி’ படத்தின் மூலம் அறிமுகமானதால், யோகி அவரது பெயரோடு ஒட்டிக்கொண்டது. இவரின் முதல் படம் யோகி என்றாலும், இவர் அதிகம் ரீச் ஆனதற்கு யாமிருக்க பயமேன் பண்ணி மூஞ்சி வாயாவும், மான் கராத்தேவின் வவ்வால் கதாபாத்திரமும் தான் காரணம். அடுத்தடுத்து பல படங்களில் ஒரே மாதிரியாக ரோலில் நடித்தாலும் ஆடியன்சை போர் அடிக்காமல் பார்த்துக் கொள்பவர் யோகி பாபு. வடிவேலுவுக்கு பின் உடல் அசைவால் காமெடி பண்ணும் நபர் இவர் தான்.\nசினிமா தயாரிப்பாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததும் இவரின் பாடு தான் திண்டாட்டமாம். இவரின் கால் ஷீட் தேதிகளை அட்ஜஸ்ட் செய்து கொடுக்க இவரின் மானேஜர் திண்டாடி வருகிறாராம். ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 35 படங்களில் நடித்து வருகிறாராம். இதனை விட அதிக படங்கள் ஒரே நேரத்தில் நடித்த நடிகர் என்றால் அது வைகைப் புயல் வடிவேலு அவர்கள் தானாம். இந்த விஷயத்தை பற்றி கோலிவுட்டில் ஆச்சர்யமாக பேசி வருகின்றனர்.\nஅது மட்டுமன்றி தல அஜித்துடன் இவர் நடிக்கும் விசுவாசம் தான் சினிமா வாழ்க்கையில் யோகி பாபுவின் 100 வது படமாம்.\nயோகிபாபுவை பற்றிய இந்த இரண்டு அப்டேட்களும் இணையத்தில் பலராலும் ஷேர் மற்றும் லைக் செய்யப்பட்டுவருகின்றது.\nRelated Topics:சினிமா செய்திகள், யோகிபாபு\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தா��் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/17/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3134941.html", "date_download": "2019-04-20T22:24:07Z", "digest": "sha1:FUWDH5C7JYPDVCXDKP7PRWEJT77WIRIF", "length": 13926, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "வருமான வரிச் சோதனையால்.. தேர்தல் பிரசாரம் ஓய்ந்தாலும், ஓயாத பரபரப்பு!- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nவருமான வரிச் சோதனையால்.. தேர்தல் பிரசாரம் ஓய்ந்தாலும், ஓயாத பரபரப்பு\nBy DIN | Published on : 17th April 2019 10:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியாவில் 2ம் கட்டமாக மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.\nதேர்தல் நேரம் என்றாலே பரபரப்புதான். ஆனால் அந்த பரபரப்பை எல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில், வருமான வரித்துறை அதிகாரிகள் தங்களது அதிரடி சோதனையால் பரபரப்பைக் கூட்டி வருகிறார்கள்.\nநாளை தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலை தேர்தல் ஆணையம் நேற்று ரத்து செய்தது.\nஇந்த பரபரப்பு அடங்குவதற்குள், ஆண்டிப்பட்டியில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு, கைது நடவடிக்கை, 150 பேர் மீது வழக்கு என மற்றொரு பக்கம் பரபரப்பு அதிகரித்தது.\nஆண்டிப்பட்டி அமமுக அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் துப்பாக்கி சூடு குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஇன்று இரவு 8.15 மணி அளவில் கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து அமமுக அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் போது காவலர்களை அங்கிருந்த சிலர் தாக்க முயன்றதால் தற்காப்புக்காக காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.\nமேலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அங்கு பைகளில் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அமம���க அலுவலகத்தில் இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர் அவர்களை கைது செய்ய காவலர்கள் விரைந்துள்ளனர். இங்கிருந்து எவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது என செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு இந்த சோதனைகுறித்து முழு விவரம் நாளை காலை தெரியவரும் என ஆட்சியர் தெரிவித்தார்.\nஇதற்கிடையே, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் வருமானவரித் துறை அதிகாரிகள் 10 பேர் செவ்வாய்க்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனர்.\nதூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக குறிஞ்சிநகர் 7-ஆவது தெருவில் ஒரு வீட்டில் தங்கியுள்ளார். அந்த வீட்டின் அருகேயுள்ள மற்றொரு வீட்டில் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அந்த அலுவலகத்தில் கனிமொழியின் உதவியாளர்கள் தங்கியுள்ளனர்.\nஇந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியுடன் நிறைவுபெற்ற நிலையில், இரவு 8.30 மணியளவில் வருமானவரித் துறை அதிகாரி கார்த்திகா தலைமையில் 16 பேர் கொண்ட குழுவினர் கனிமொழி தங்கியுள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த 6 பேரும் வந்திருந்தனர்.\nஅப்போது, கனிமொழியுடன் அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யா, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். கனிமொழி, அவரது குடும்பத்தினர் தவிர மற்றவர்களை வருமான வரித் துறையினர் வெளியே அனுப்பிவிட்டு சோதனையைத் தொடர்ந்தனர். இந்தச் சோதனை இரவு 10.30 மணி வரை நீடித்தது. அதன்பிறகு வருமான வரித் துறை அலுவலர்கள் புறப்பட்டுச் சென்றனர்.\nஇந்த சோதனை குறித்து தகவலறிந்து திமுகவினர் அங்கு குவியத் தொடங்கினர். மத்திய பாஜக அரசைக் கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.\nஇதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியது: வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. வேலூரைப் போல தூத்துக்குடி தொகுதியிலும் தேர்தலை நிறுத்த சதி செய்கின்றனர். திமுகவினரை குறிவைத்து இச்சோதனை நடத்தப்படுகிறது. ஆளுங்கட்சியினர் வீடுகளில் இதுபோன்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தாதது ஏன் என்றார் அவர்.\nஎதிர்க்கட்ச��யினரைக் குறி வைத்து இந்த வருமான வரித்துறையினர் சோதனை நடத்தப்பட்டு வருவதாக அவர்கள் குற்றம்சாட்டுவது போலவே, வருமான வரித்துறையினரும் நடந்து கொள்கின்றனர். இதுவே மறைமுகமாக எதிர்க்கட்சியினருக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்து விடுமோ என்று ஏன் ஆளுங்கட்சிகள் சிந்திக்காமல் விட்டுவிடுகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/milagrow-tabtop-mgpt05-price-mp.html", "date_download": "2019-04-20T23:17:09Z", "digest": "sha1:4VGKF52KT7IP23PT4BBW4FFC6RJ2PENI", "length": 19028, "nlines": 407, "source_domain": "www.pricedekho.com", "title": "மிளகிரௌ டபடோப் மஃப்ட௦௫ India உள்ளசலுகைகள் , Pictures & முழு விவரக்குறிப்புகள்விலைவிலை | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமிளகிரௌ டபடோப் மஃப்ட௦௫ விலை\nமிளகிரௌ டபடோப் மஃப்ட௦௫ நீங்கள்Indianசந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது 2013-10-02 மற்றும் வாங்க கிடைக்கிறது.\nமிளகிரௌ டபடோப் மஃப்ட௦௫ - மாற்று பட்டியல்\nமிளகிரௌ மஃப்ட��௫ ௧௬ஜிபி சில்வர்\nமிளகிரௌ டபடோப் மஃப்ட௦௫ - விலை மறுப்பு\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விலைகள் ## உள்ளது.\nசமீபத்திய விலை மிளகிரௌ டபடோப் மஃப்ட௦௫ 07 டிசம்பர் 2017 அன்று பெறப்பட்டது. விலையாகும் Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nமிளகிரௌ டபடோப் மஃப்ட௦௫ பயனர்விமர்சனங்கள்\nநன்று , 32 மதிப்பீடுகள்\nமிளகிரௌ டபடோப் மஃப்ட௦௫ - விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 10 inch\nரேசர் கேமரா 2 megapixels\nபிராண்ட் கேமரா 2 megapixels\nநவிக்டின் டெக்னாலஜி Yes, A-GPS\nபேட்டரி சபாஸிட்டி 8000 mAh\nடாக் தடவை 7 hrs\nசட்டத் பய தடவை 360 hrs\nமியூசிக் பழைய தடவை 12 hrs\nப்ரோசிஸோர் ஸ்பீட் 1.2 - 1.4 GHz\nஉசேன் இன்டெர்ப்பிங்ஸ் Milagrow UI User Interface\n( 36 மதிப்புரைகள் )\n( 49 மதிப்புரைகள் )\n( 208 மதிப்புரைகள் )\n( 873 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 3 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nமிளகிரௌ மஃப்ட௦௫ ௧௬ஜிபி சில்வர்\n3/5 (32 மதிப்பீடுகள் )\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tag/parthiban/", "date_download": "2019-04-20T22:56:18Z", "digest": "sha1:EHGXZ2TMC6VRYIGE3X2TDDITVD4FWUZG", "length": 12553, "nlines": 127, "source_domain": "4tamilcinema.com", "title": "parthiban Archives - 4tamilcinema", "raw_content": "\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘கா��்பான்’ – டீசர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு படத்திற்கு வெறும் கதைக்களமும், கதாபாத்திரங்களும் மட்டும் போதாது. அவற்றைச் சிறப்பாக்கும் விதத்தில் நல்ல கதையும் வேண்டும். அப்படி இல்லை என்றால் அது ரசிகர்களைக் கவரும் வாய்ப்பும் குறைவாகத்தான் இருக்கும். இந்தப் படத்தின் இயக்குனர் பாபா...\nகுப்பத்து ராஜா -சீரியசான கேங்ஸ்டர் படம்\nஎஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில். பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு மற்றும் பலர் நடிக்க, உருவாகியிருக்கும் படம் ‘குப்பத்து ராஜா’. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த...\nஅயோக்யா – திரைப்பட புகைப்படங்கள்\nலைட் அவுஸ் மூவீ மேக்கர்ஸ் தயாரிப்பில், வெங்கட் மோகன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன் மற்றும் பலர் நடிக்கும் படம் அயோக்யா.\n‘ஒத்த செருப்பு சைஸ் 7’ பற்றி இயக்குனர் பார்த்திபன் கடிதம்\n2017ம் ஆண்டு வெளிவந்த ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்திற்குப் பிறகு பார்த்திபன் எழுதி, இயக்கி, நடிக்கும் படத்திற்கு ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ எனப் பெயர் வைத்திருக்கிறார். படம் பற்றி பார்த்திபன் மீடியாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில்...\nகுப்பத்து ராஜா – டிரைலர்\nஎஸ் ஃபோகஸ் தயாரிப்பில், பாபா பாஸ்கர் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜிவி பிரகாஷ்குமார், பாலக் லால்வானி, பூனம் பஜ்வா, பார்த்திபன், யோகி பாபு மற்றும் பலர் நடிக்க���ம் படம் குப்பத்து ராஜா.\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டீசர்\nலைட் அவுஸ் மூவி மேக்கர்ஸ் எல்எல் பி தயாரிப்பில், வெங்கட் மோகன் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையமைப்பில், விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கேஎஸ் ரவிக்குமார், பூஜா தேவரியா, யோகி பாபு, எம்எஸ் பாஸ்கர் மற்றும்...\nகீர்த்தனா – அக்ஷய் திருமணம் – புகைப்படங்கள்\n[post_gallery] இயக்குனர், நடிகர் பார்த்திபன், நடிகை சீதா ஆகியோரின் மூத்த மகள் கீர்த்தனா, எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்ஷய் ஆகியோரின் திருமணப் புகைப்படங்கள்…\nஇந்தியத் திருநாட்டில் மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர் பிரச்சினையை தீர்க்காமல் மத்திய அரசே கண்டும் காணாமல் போய்க் கொண்டிருக்கிற காலத்தில் மனித நேயம் பற்றி பேசும் ஒரு படம் தான் ‘கேணி’. மலையாளத்திலிருந்து வந்துள்ள எம்.எ.நிஷாத் ஒரு...\nப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேணி’. தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இப்படத்தை கதை, திரைக்கதை...\nகேணி – புகைப்பட கேலரி\nஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் ஆகியோரின் தயாரிப்பில் எம்.ஏ.நிஷாத் இயக்கத்தில் ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா ஆகியோருடன் முக்கியக் கதாபாத்திரங்களில் பார்த்திபன், நாசர், ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல்...\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/10/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-20T22:22:55Z", "digest": "sha1:ENIVW6IWHT6CQZH45LW4DZTZ6TOT2XJB", "length": 60213, "nlines": 233, "source_domain": "chittarkottai.com", "title": "கர்ப்பகாலம், கர்ப்பம் « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 47,025 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு பெண்ணின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். உடலில் மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். சிலர் பயப்படுகிறார்கள். சிலர் எதுவும் புரியாமல் விழிக்கிறார்கள். இன்னும் சிலருக்கு அந்த மாற்றங்கள் மேல் எரிச்சலோ, வெறுப்போ எழும். இவற்றைத் தவிர்க்க எவ்வாறான மாறுதல்கள் உடலில் ஏற்படுகின்றன என்று தெரிந்து கொள்வது நல்லதுதானே.முதல் மூன்று மாதம் : பதினான்கு வாரங்கள் வரை எந்த நேரத்திலும் (காலையில் மட்டுமல்ல) அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தியின் உணர்வு ஏற்படலாம். இதற்கு உங்கள் மாறும் ஹார்மோன்களே காரணம்.\nஉங்கள் மார்பகத்தை தாய்ப்பால் கொடுக்கத் தயார் செய்வதற்காக நேரிடும் ஹோர்மேனஸ் மாறுதல்கள் காரணமாக மார்பகம் வீங்குகிறது. மிருதுவாகிறது.மூக்கினுளிருக்கும் லைனிங்கில் கூடுதலான அழுத்தம் இருப்பதால் மூக்கடைப்பு ஏற்படுகிறது. இது கர்ப்பப்பையினுள் உள்ள லைனிங் போலவே உள்ளது. கருத்தரிப்பினால் இரண்டிலும் அதிகமான இரத்த ஓட்டம் இருக்கிறது.அதிகமான சோர்வை அதிகபட்ச பெ���்கள் உணருகிறார்கள். இதற்குக் காரணம் ஒரு குழந்தைக்கு வடிவம் கொடுக்க உங்கள் உடல் அதிக அளவு சக்தியை உபயோகிக்கிறது.அடிக்கடி சிறுநீர் கழிப்பிற்குக் காரணம் கர்ப்பப்பை வளர்ந்து, மூத்திரப்பையை அழுத்துவதுதான்.\nமார்னிங் சிக்னெஸ் உள்ள பெண்கள் மாவு சத்துள்ள உணவுப் பண்டங்களுக்காக சில சமயம் ஏங்குகின்றனர். ஏனெனில் மாவுச் சத்து குமட்டலை அடக்க உதவுகிறது.\nகருத்தரித்த நிலையின் மாஸ்க் என்பது கன்னத்திலும் மூக்கிலும் ஆங்காங்கே காணப்படும். இந்த அனுபவம் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. பிரசவத்திற்கு பிறகு இது மறைந்துவிடுகிறது. இதற்கு ஹார்மோன்களின் மாற்றங்கள் மற்றும் சூரிய ஒளியே காரணம்.\nஇரண்டாவது மூன்று மாதம் : முதல் மூன்று மாத கால அசௌகரியங்கள் மறைந்தவுடன் ஒரு மொத்த ஆரோக்கியமான உணர்வு திரும்புகிறது.\nஇடுப்பு தடிப்பாகிறது. அடிவயிறு ரவுண்டாகவும் உறுதியாகவும் ஆகிறது.\nநெஞ்சில் எரிப்பு அதிகரிக்கிறது. இதற்குக் காரணம், கர்ப்பப் பை வளரும்போது, வயிற்றை அழுத்தி, உணவு செல்லும் குழாயைக் குருக்குகிறது. வயிற்றில் அமிலமும் அதிகமாக உற்பத்தியாகிறது.\nகர்ப்பப் பை குடல்கள் மீது அழுத்துவதால், உணவின் போக்கு குறைகிறது. வைட்டமின் மற்றும் இரும்புச் சத்து அதிகமாக உட்கொள்வதால் மலச்சிக்கல் ஏற்படுகிறது.\nமார்பகம் மற்றும் அடிவயிற்றின் மீது தழும்புகள் ஏற்படுகின்றன.\nஅரிப்பு, சருமம் ஸ்ட்ரெச் ஆவதால் ஏற்படுகிறது.\nசாதாரண பிக்மெண்டின் மாறுதல்களின் ஒரு பங்காக முலைக்காம்பைச் சுற்றியுள்ள சருமம் கருமையாகிறது. தொப்புள் வரை அல்லது அதற்கு மேலேயும் ஒரு மெல்லிய கருமை ரேகை வருகிறது.\nகுழந்தையின் அசைவு யாரோ லேசாகக் குத்துவதைப் போலிருக்கும்.\nஉணவுக்காக ஏக்கம் இதில் எழும். நெஞ்செரிச்சலை அடக்க எலுமிச்சை வகைப் பழங்கள் நல்லது. முக்கியமாக உப்பைக் குறைப்பது முக்கியம்.\nமூன்றாவது மூன்று மாதம் : உங்கள் முதுகுக்கு ஆதரவளிக்கும் தசைநார் மற்றும் தசைகள் மீது அதிகமாக அழுத்தமிருப்பதால் முதுகுவலி ஏற்படுகிறது.\nநீங்கள் கீழே படுத்துக் கொள்வதால் காலில் இழுப்பு வருகிறது. உங்கள் உடலில் இரத்தத்தின் கொள்ளளவு அதிகரிக்கிறது. ஈர்ப்பு காரணமாக இரத்தம் கால்களுக்குச் செல்கிறது. ஆகையால், தசைகள் மீது அழுத்தம் ஏற்பட்டு, கால்களில் இழுப்பு வருகிறது.\n���ூச்சுத் திணறல் ஏற்படுவதற்கு காரணம், குழந்தை உதரவிதானம் மீது அழுத்துகிறது. சுவாசப் பை விரிந்து கொடுப்பதில்லை மற்றும் உங்களுக்கு வேண்டிய அளவு வாயு கிடைப்பதில்லை.\nகுழந்தையின் அசைவைக் காண முடிகிறது. இப்போது குழந்தையின் எடை கூடுகிறது மற்றும் அதன் உதையையும், விக்கலையும் கூட நீங்கள் உணர முடிகிறது.\nஉறங்குவதில் கடினமாக இருக்கும். இதற்கு காரணம் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை மற்றும் எடை அதிகரிப்பினால் ஏற்படும் அசௌகரியங்களாகும்.\nஇவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டவர்களுக்கு இந்த மாற்றங்கள் விரும்பத்தக்கவையாக இருக்கும். ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க மனம் தயாராகிவிட்ட உணர்வு எழும். தாயாகப்போகும் நாளை எதிர்பார்த்துக்கொண்டு இருப்பீர்கள்\nஒரு பெண் தாய்மை அடையும் போது, அவள் தன்னை மட்டுமல்ல அந்தக்குடும்பத்தையே மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துகிறாள். கருவுற்ற காலம் தொடக்கம் ஆரோக்கியமாக இருந்தால்தான், தாய்க்கு மட்டுமல்ல வளரும் குழந்தைக்கும் நல்ல ஆரம்பமாய் அமையும். பிரச்சைனைகள் இல்லாமல் கற்பகாலமும் பிரசவமும் அமையும் என்று யாராலுமே உறுதியளிக்க முடியாது. ஆனால் ஆரோக்கியமான வழிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இப்பிரச்சனைகளைத்தடுக்கலாம்.கற்பகலாம் ஆரோக்கியமாய் அமைய பத்து வழிகள்.\n(இவை துண்டு பிரசுரத்தில் இருந்து சேர்க்கப்ட்ட தகவல்கள் )1. சமவீத உணவை உட்கொள்ளல்:பாண், தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.2. போலிக் அமிலம் மாத்திரைகள்:\nநீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கற்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் 400 அப மாத்திரையைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள். கீரை வகைகள், புறோக்கோழி, தானியங்கள் சேர்க்கப்பட்ட பாண், தானியங்கள் மற்றும் மாமையிற் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.3. தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:\nமென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். விற்றமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விற்றமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குநைபாடுகளைத் தடுக்கலாம்.\n4. ஓய்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்:\nசிறிது நேரமேனும் ஓய்வு எடுக்காமல் வேலை செய்யின் குறைமாதப்பிரசவமாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே கற்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். (சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்.)\nகற்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து உபயோகிப்பவராயின் கற்பம் தரித்துவிட்டதாகத் தெரிந்தவுடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம். போதை மருந்துகளுக்கு அடிமையாய் இருப்பவராயின் உங்கள் குழந்தையையும் அம்மருந்துக்கு அடிமையாக்குவது மட்டுமல்ல அக்குழந்தையின் இறப்புக்கும் காரணமாகிவிடுவீர்கள். எனவே அப்பழக்கம் இருப்பவர்கள் நிறுத்தவேண்டும்.\n6. மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்:\nஉங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், யோனிமடல் வழியே குருதி அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் காணப்படின் உடனே மருத்துவரை அணுகவும்.\nஇது ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய். இந்நோய் கற்பகாலங்களில் ஏற்படின் குழந்தைக்குப் பலவகை உடற்கோளாறுகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, தோட்ட வேலைகள் செய்யும்போது புனையின் எச்சம் கைகளில் படாமல் இருக்க கை உறைகளை அணியுங்கள். நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சியினை உண்ணாதீர்கள்.\nகற்பகாலத்தின்போது மருத்துவரும் தாதியும் சில பரிசோதனைகள் செய்வதற்காக உங்களை அழைப்பார்கள். இதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங���கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிர்சனைளக் முற்கூட்டியே கண்டறிந்து நிவர்த்ர்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது.\n9. மது அருந்துவதைக் குறைக்க வேண்டும்:\nஅதிக அளவில் மது அருந்தினால் குழந்தையின் மூளை பாதிக்கப்படும். அதனால் ஒன்று அல்லது இரண்டு அலகளவே (யுனிட்) அனுமதிக்கப்பட்டுள்ளது. (ஒரு யுனிட் என்பது அரை பயின்ட் பீயர் அல்லது ஒரு திராட்சைரசக் கிண்ணம்(வயின்) அளவு என அளவிடப்படும்.\n10. புகை பிடித்தலை தவிர்த்தல்:\nஎமது கலாசாரத்திற்கு அப்பாற்பட்டதாயினும் மேலைநாடுகளில் வாழ்ந்து வரும் நாம் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கற்பம் தரிக்க வேண்டும் என தீர்மானிக்கும் போதே புகை பிடிப்பதை நிறுத்திவிடுவது நன்று. இல்லையேல் குறைப்பது மிகவும் அவசியம். புகைபிடித்தலினால் குழந்தைக்கு ஆபத்து மட்டுமன்றி குறைமாதப்பிரசவம் ஆகவும் வாய்ப்பிருக்கின்றது.\n1. நீங்கள் எங்கு செல்வதானாலும் உங்கள் கைப்பைக்குள் கற்பகால கையேட்டை எடுத்து செல்ல மறவாதீர்கள். இது ஏதும் பிரச்சனைகள் வந்தால் எந்த ஒரு மருத்துவரும் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.\n2. முதல் மூன்று மாதங்கள் வரை அதிகாலையில் வாந்தி வருவது வளக்கமான ஒரு அறிகுறியாகும். வாட்டிய பாண், கிரக்கர் பிஸ்கட், உலர் தானிய வகைகள்(சீரியல்) போன்ற உணவுகளைக் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உட்கொண்டால் வாந்தி குறையும். உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி உண்ணுவதாலும் பொரித்த உணவுப் பதார்த்தங்களை தவிர்ப்பதாலும் வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.\n3. நீங்கள் கற்பம் தரித்த நாள் முதல் உங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை உங்களுக்கு மருத்துவச் செலவும் பல் வைத்தியச் செலவும் இலவசமாக அளிக்கப்படும் என்பதை ஞாபகத்தில் வைத்து அதைப் பயனபடுத்தலாம்.\n4. சிறு வயதில் ருபெல்லா தடுப்புசி போடப்படாமல் இருப்பின் நீங்கள் கற்பமாக வேண்டும் என தீர்மானிக்கும் முன்னே உங்கள் மருத்துவரை அணு;கி தடுப்புசியைப் பெற்றுவிட்டு கற்பமாவது அவசியம்.\n5. கற்பகாலத்தின் போது அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருடன் தொடர்பு ஏற்படின் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் உடலில் அந்த நோயை எதிர்க்க, எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்பதை இரத்தப் பரிசோதனை செய்து அறிய வேண்டும்.\nஒரு குழந்தையை உருவாக்க ஆணின் பங்கும் அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. இது முழுமை பெற ஆண்களும் பின்வருவனவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.\n1. நல்ல ஆரோக்கியமான உணவு\n2. புகைபிடிப்பதைத் தவிர்த்தல் – புகை பிடிப்பின் ஆரோக்கியமான அணுக்கள் உருவாகாது.\n3. மது அருந்துவதில் அளவைக் குறைத்தல்\n4. இறக்கமான உள்ளாடைகள், அதிக வெப்பமான நீரில் குளித்தல், சில மருந்து வகைகளைத் தவிர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.\nஆக்கம்:- டாக்டர் சியாமளா சுந்தரலிங்கம்\nதமிழாக்கம்: டாக்கர் நிலானி நக்கீரன் – நன்றி:-வடலி சஞ்சிகை-UK\nகர்ப்பத்தின் போது இரத்தப்போக்கு எதனால்..\nகருவுற்றிருக்கும் போது பயணங்களை, குறிப்பாக வெளியூர்ப் பயணங்களைப் பெண்கள் தவிர்த்துவிடுவது நல்லது. காரணம், இதுபோன்ற சமயங்களில் சில பெண்களுக்கு ரத்தப்போக்கு அதாவது Threatened Abortion எனும் நிலை உண்டாகலாம். அதுபற்றி இப்போது விளக்கமாகச் சொல்கிறேன்.கருவுற்றிருக்கும் ஆரம்ப மாதங்களில் சில பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படுவதுண்டு. அதுபோலதான் ரஞ்சிதாவுக்கும் ஏற்பட்டது. சென்ற செப்டம்பர் 10_ம் தேதிதான் அவளுக்குக் கடைசியாகப் பீரியட்ஸ் வந்தது. அக்டோபர் 21_ம் தேதி என்னிடம் வந்தவளுக்கு யூரின் டெஸ்ட் செய்து பார்த்ததில் அவள் தாய்மை அடைந்திருந்தது உறுதியானது. அதைத் தொடர்ந்த சில நாட்களில் கர்ப்பமுற்றதற்கான தலைசுற்றல், வாந்தியெடுத்தல் போன்ற அத்தனை அறிகுறிகளும் அவளிடம் தென்பட, அந்தக் குடும்பம் சந்தோஷப்பட்டது. அதுவும் ரஞ்சிதா _ சிவகுமார் தம்பதியருக்கு அது முதல்குழந்தை எனும்போது சந்தோஷத்துக்கு சொல்லவும் வேண்டுமா…எதிர்பாராதவிதமாக சில நாட்களில் (நவம்பர் 11) அவளுக்கு சிறுசிறு துளிகளாக ரத்தப்போக்கு ஏற்பட்டது. பின் ஓரிரு நாட்களில் அது நின்றுபோனது. மீண்டும் அடுத்தமாதம், அதாவது டிசம்பர் 9_ம் தேதியும் அவளுக்கு முன்பு போலவே ரத்தப்போக்கு ஏற்பட…. பதறிப்போனது குடும்பம். பதற்றத்தோடு என்னை அணுகியதும் ரஞ்சிதாவுக்கு ஸ்கேன் செய்து பார்த்தேன். கரு எந்த பாதிப்பும் இல்லாமல் நார்மலாக இருப்பது தெரியவந்தது.பீரியட்ஸ் சமயத்தில், கருவுற்ற சில பெண்களுக்கு இதுபோல ரத்தப்போக்கு ஏற்படும். இதற்குக் காரணமுண்டு. கரு உண்டாகி, வளரும்போது அது பெரும்பாலும் கருப்பையை இடைவெளியே இல்லாமல் அடைத்தபடி நின்றுவிடும். அப்படி உருவாகும் கரு, கர்ப்பப்பையை முழுவதுமாக அடைத்துக் கொள்ளாமல் சிறு இடைவெளி விட்டு நிற்கும்போதுதான் இதுபோல ரத்தப்போக்கு ஏற்படுகிறது.பாதிப்பு ஏதும் உண்டா\nஇதனால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்பதால் பயப்படத் தேவையில்லை. கருத்தரித்த ஒரு சில மாதங்களில் எல்லாம் சரியாகிவிடும். இந்த ரத்தப்போக்கின்போது பெரும்பாலும் வலி இருப்பதில்லை. என்றாலும் ரத்தப்போக்கு ஏற்படத் தொடங்கியதுமே மருத்துவரை அணுகுவதுதான் சிறந்தது. காரணம் அது அபார்ஷன்தான் என்பதையோ, சாதாரண ரத்தப்போக்குதான் என்பதையோ அவரால்தான் உறுதிபடச் சொல்லமுடியும். மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு ஸ்கேன் செய்து பார்த்துவிட, தேவையற்ற பயங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.\nசில மருத்துவர்கள் இதுபோன்ற ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்த ‘எண்ணெய் ஊசி’ என்று பரவலாக அழைக்கப்படும் ஒருவித ஹார்மோன் ஊசி போட்டுவிடுவார்கள். இன்னும் சில சந்தர்ப்பங்களில் பேஷண்டோ அவருடைய சொந்தக்காரர்களோ கூட எண்ணெய் ஊசி போட்டுவிடச் சொல்லி எங்களிடம் கேட்பார்கள். இந்த ஊசி போடுவதால் எல்லாம் பெரிய பலன் இல்லை. உண்மையில் அபார்ஷன் ஆகப்போகிறதென்றால் அதை நம்மால் தடுத்து நிறுத்தமுடியாது. உருவான கருவில் சில சமயம் க்ரோமோசோம் (ஒருவருடைய தோற்றத்தையும் செயல்பாடுகளையும் நிர்ணயிக்கும் பொருள் இது) குளறுபடிகள் உள்ளிட்ட சில பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட கருவை மேற்கொண்டு வளரவிடாமல் இயற்கையே அழித்துவிடும் ஒரு வழிதான் அபார்ஷன். பாதிக்கப்பட்ட அதுபோன்ற கருவை மேலும் பொத்திப் பாதுகாக்காமல் வெளியே வரவிடுவதுதான் நல்லது.\nதாம்பத்திய உறவின்போது ரத்தப்போக்கு வந்தால்…\nகருவுற்றிருக்கும் சமயத்தில் கணவருடன் உறவு வைத்துக் கொள்ளும்போது சில பெண்களுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு பயமுறுத்துவதுண்டு. இதுவும் அபார்ஷன்தானோ என்று நினைத்து பயந்துவிடாதீர்கள். கருவுற்றவுடன் கர்ப்பப்பையின் வாயில் பகுதி மிகவும் மிருதுவாகிவிடும். அந்தப் பகுதியில் அதிகப்படியான ரத்தம் தேங்கி நிற்கும். உறவு கொள்ளும்போது இந்தப் பகுதியில் உராய்வு ஏற்பட்டு அதனால் அந்த மிருதுப் பகுதியிலிருந்து ரத்தக் கசிவு ஏற்படலாம். இதனால்தான் இப்படி ஏற்படுகிறது என்பது புரியாமல் சிலர் அபார்ஷன�� ஏற்பட்டுவிட்டதாகப் பதறிப்போவார்கள். இதையெல்லாம் தவிர்க்கத்தான் கருத்தரித்த ஆரம்ப நாட்களில், உறவு கொள்ள வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.\nரத்தப்போக்கு ஏற்படுவதால் வேலையே செய்யாமல் பெண்கள் பெட் ரெஸ்டில் இருக்கவேண்டும் என்பதில்லை. பயணங்களைத் தவிர்த்துவிட்டு வழக்கம்போல வீட்டு வேலைகள் செய்யலாம். வேலைக்குப் போகும் பெண்கள் ஓரிரு நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு பிறகு புத்துணர்ச்சியுடன் மீண்டும் வேலைக்குச் செல்லலாம்.\nகருவுற்ற சில மாதங்களுக்குப் பெண்கள் சர்வகாலமும் வாந்தி எடுப்பது நாம் எல்லோரும் அறிந்ததே. இந்த மசக்கை வாந்தி எதனால் ஏற்படுகிறது என்பதை யாராலும் உறுதியாகச் சொல்லமுடியவில்லை. ‘குழந்தைக்கு நிறைய முடி இருந்தால் வாந்தி அதிகமா வருமாம்’ என்ற பொதுவான நம்பிக்கைகளிலும் அறிவியல் உண்மைகள் இருப்பதாகத் தெரியவில்லை. இது சற்றே வருத்தி எடுக்கும் அறிகுறிதான் என்றாலும் கரு நன்றாக இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லும் நல்ல அறிகுறி இது. இந்த மசக்கை வாந்தி பிரச்னையை சில மாத்திரைகள் மூலம் கட்டுப்படுத்திவிடலாம்.\n‘மாத்திரையெல்லாம் போட்டால் குழந்தை கலைஞ்சிடும். கை, கால் விளங்காமல் பிறக்கும்’ என்று சிலர் பயமுறுத்துவார்கள். இந்த பயத்துக்குக் காரணம் உண்டு. பல வருடங்களுக்கு முன் மசக்கை வாந்தியைக் கட்டுப்படுத்த Thalidomide எனும் மாத்திரையை வெளிநாட்டவர் கண்டுபிடித்து அதை விற்பனைக்கும் கொடுத்தார்கள்.\nமாத்திரையும் கச்சிதமாக செயல்பட்டு வாந்தியைக் கட்டுக்குள் கொண்டுவந்தது. ஆனால், மாத்திரை சாப்பிட்ட பெண்களின் குழந்தைகள், கை கால் சரியான வளர்ச்சி பெறாமல் பிறப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அப்புறம் அந்த மாத்திரை மார்க்கெட்டில் காணமல் போனது வேறு விஷயம். அந்த சரித்திரத்தை மறக்காதவர்கள்தான் இன்றைக்கும் மசக்கை வாந்திக்கு மாத்திரை போடக்கூடாது என்கின்றனர்.\nவாந்தியைக் கட்டுப்படுத்த இன்று கடைகளில் கிடைக்கும் மாத்திரைகள் முற்றிலும் பாதுகாப்பானவைதான். என்றாலும், எந்தவித மாத்திரையையுமே மருத்துவரின் அறிவுறுத்தலின் பேரில்தான் போட்டுக் கொள்ளவேண்டும்.\n‘குழந்தை நல்லாதான் வளருதானு ஒரு ஸ்கேன் செய்து பாத்துட்டா போச்சு’ என்று, படிப்பறிவில்லாத பேஷண்டுகள்கூட சர்வசாதாரணமாக ஸ்கேனிங் பற்றிப் பேசுமளவுக்கு, இன்று மக்கள் மத்தியில் அத்தனை பிரபலமாகிவிட்டது ஸ்கேனிங் கருவி. அல்ட்ரா சவுண்ட் எனும் ஒலி அலைகளை உடலில் செலுத்தி குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்க ஸ்கேனிங் உதவுகிறது. மனித காதுக்கு எட்டாத ஒலி அலைகளை உடலில் செலுத்தி, இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.\nகருவுற்ற பெண்ணுக்கு யூரின் டெஸ்ட் செய்து பார்த்து கர்ப்பத்தை உறுதி செய்வது வழக்கம். இன்று யூரின் டெஸ்டோடு ஒரு ஸ்கேன் செய்தும் பார்த்துவிடுகிறோம். கர்ப்பப் பையில்தான் கரு வளர்கிறது என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் சில நேரங்களில் கரு தப்பிதமாக கருக்குழாயில் வளர்ந்துவிடுதுண்டு. இதுபோன்ற பிரச்னைக்குரிய கேஸ்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடிக்கவும் ஸ்கேனிங் பயன்படுகிறது. பாதிக்கப்பட்ட கரு அபார்ஷன் கட்டத்தைத் தாண்டி வளர்வதைக் தடுக்கவும் ஸ்கேனிங் பயன்படுகிறது.\nசிலருக்கு பீரியட்ஸ் ரெகுலராக வராது. இப்படிப்பட்டவர்களுக்கு குழந்தை பிறக்கப்போகும் தேதியை (Due date) துல்லியமாகக் கணிப்பது சிரமமாகிவிடும். இவர்களுக்கு ஸ்கேனிங் செய்து குழந்தையின் அளவு பார்த்து குழந்தை பிறக்கப்போகும் தேதியைத் துல்லியமாகச் சொல்லிவிட முடியும். பிறக்கப்போவது இரட்டைக் குழந்தையாக இருந்தால் அதற்கும் நம்மைத் தயார்ப்படுத்திக்கொள்ள ஸ்கேனிங் உதவுகிறது.\nஒரு பெண் கருவுற்றிருப்பது உறுதியாகி 6_10 வாரங்களுக்குள் ஸ்கேன் செய்யலாம். பொதுவாகவே ஒருவருக்கு கர்ப்ப காலத்தின்போது வெவ்வேறு கட்டங்களில் மொத்தமாக மூன்று ஸ்கேன்கள் செய்து பார்த்தால் போதும். பிரச்னைக்குரிய கருவுக்கு டாக்டரின் அறிவுறுத்தலின் பேரில் ஸ்கேன் செய்து பார்க்கும் எண்ணிக்கை கூடவோ குறையவோ செய்யலாம்.\nமுதல் ஸ்கேனை 8_10 வாரத்துக்குள் செய்யலாம். அடுத்ததாக 20_22 வாரங்களுக்குள் செய்யலாம். இந்த சமயத்தில் ஸ்கேன் செய்யும்போது மூளை, இதயம், கிட்னி போன்ற குழந்தையின் முக்கிய உடல்பாகங்களின் வளர்ச்சி துல்லியமாகத் தெரியும். மூன்றாவது ஸ்கேனை எட்டாவது மாதத்தில், அதாவது 32_34வது வாரங்களுக்குள் செய்துவிடலாம்.\nஎத்தனை ஸ்கேன் செய்து பார்த்தும் சில குழந்தைகள் ஒரு காது மடங்கியோ, சில விரல்கள் இல்லாமலோ அவ்வப்போது பிறப்பதுண்டு. ஸ்கேன் செய்து பார்த்தும் இப்படியாகிவிட்டதே என்று சிலர��� மருத்துவர்களிடம் வருந்துவது உண்டு. சிலர் கோர்ட் படியேறுவதும் உண்டு. உண்மையில் ஸ்கேனிங் மூலம் ஒரு குழந்தை 100% நார்மலாக வளர்கிறது என்று சொல்லிவிடமுடியாது. இதற்குப் பல காரணங்கள் உண்டு.\nசில சமயங்களில் கருவுற்றிருக்கும் பெண் ரொம்ப குண்டாக இருப்பதுண்டு. அப்படிப்பட்ட பெண்ணின் உடலுக்குள் அல்ட்ரா சவுண்ட் அலைகள் சரியாக நுழையமுடியாமல் போக வாய்ப்புண்டு. அப்படியாகும்போது சில பகுதிகள் துல்லியமாகத் தெரியாமல் போகலாம். மேலும் ஸ்கேன் செய்யும்போது குழந்தை படுத்திருக்கும் நிலையைப் பொறுத்துதான் ரிசல்ட் கிடைக்கும். குழந்தையின் இடதுபுறம் முழுமையாகத் தெரியும் சமயங்களில் வலது புறத்திலுள்ள சில தகவல்கள் பதிவு ஆகாமல் போக வாய்ப்புண்டு. இப்படி ஸ்கேன் ரிசல்ட் துல்லியமாக இல்லாமல் போக பல காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nஆணா, பெண்ணா தெரிஞ்சுக்க முடியுமா\n‘யு.எஸ்ல எல்லாம் அஞ்சாம் மாசமானதுமே குழந்தை ஆணா, பெண்ணானு சொல்லிடறாங்க தெரியுமா நீங்க ஏன் அப்படிச் சொல்ல மாட்டேங்கறீங்க நீங்க ஏன் அப்படிச் சொல்ல மாட்டேங்கறீங்க’ என்று என்னுடைய சில பேஷண்டுகள் கேட்பதுண்டு. யு.எஸ். போன்ற வளர்ந்த நாடுகளில் குழந்தை ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி அதை சந்தோஷத்துடனேயே பெற்றுக் கொள்பவர்கள்தான் அதிகம். நம் நாட்டில் அப்படி ஒரு நிலைமை இல்லையே… ஆண் குழந்தையென்றால் பெற்றெடுப்பதில் ஆர்வமாக இருக்கும் சில பெற்றோர், பெண் குழந்தை என்றதும் அதை அழிக்கத் துடிக்கின்றனர். அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்ததால்தான் அரசாங்கம் Sex Determination¬ò யை (குழந்தை ஆணா, பெண்ணா என்று கண்டறிதல்) தடைசெய்துள்ளது.\nஉண்மையில் சுமந்து கொண்டிருக்கும் அந்தக் கரு ஆணா, பெண்ணா என்று, அந்தப் பத்து மாதமும் பொறுத்திருந்து பார்ப்பதில்தான் த்ரில்லே இருக்கிறது. இது அனுபவசாலிகளுக்கு மட்டுமே புரிந்த விஷயம்…\nநன்றி: Dr.ஜெயசிறீ – குமுதம்\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nபிறர் மீது நம்பிக்கை »\n« சூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த கேள்வி-பதில்\nகுர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\n30 – மா��்னிங் டிஃபன் 2/2\nமூழ்குவது இந்திய நீர்மூழ்கிகள் மட்டும்தானா\nமைக்ரோவேவ்… வெல்க்ரோ… இந்தக் கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைத்தது எப்படி தெரியுமா\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nஅறுவை சிகிச்சையின்றி இதய சிகிச்சை\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2015/04/blog-post_10.html", "date_download": "2019-04-20T22:44:45Z", "digest": "sha1:5QWSF4CSI4L2XOSK4TJ5LHDO2QTBWLZZ", "length": 15657, "nlines": 80, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்! ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப்ரல், 2015\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nமுற்பகல் 4:12 தலைவர் பிரபாகரன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும் மக்களுக்கு இவ்வுலகில் இருபத்தி மூன்று நாடுகளும் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் அவற்றுக்கென்று இருபத்தியொரு நாடுகளும் உள்ளன. அதே எண்ணிக்கை உள்ள தமிழ் மக்களுக்கு எந்த ஒரு நாடும் சொந்தமானதாக இல்லை. ஐக்கிய நாடுகள் மன்றிலும் தமிழ் நாட்டுக்கென ஒரு நாற்காலியும் இல்லை. இது பற்றி எண்ணி வருந்திக் கொண்டிருப்பவர்கள் நம்மில் பலர்.\nஅதற்கான எண்ணங்களை கோடிக்கணக்கில் எண்ணினோம். பேச்சுகளை ஆயிரக்கணக்கில் பேசினோம். கொள்கைகளை நூற்றுக்கணக்கில் வெளியிட்டோம். திட்டங்களைப் பத்துக் கணக்கில் வகுத்தோம். ஆனால் செயலில் ஒன்றையாவது நாம் செய்யவில்லை.\nகிளம்பினான் ஒரு தமிழ் இளைஞன் வீரனிலும் ஒரு மாவீரன் அவனே ஈழத்தின் வீரமகன் பிரபாகரன் ஆயுதங்களைச் சேகரித்தான். தன் வாழ்விடமாகிய தமிழீழத் தாயகத்தையும் தன் மொழியையும், தன் மக்களையும் காப்பாற்றிட ஆயுதப்போரைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தான். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினான். போரில் இறங்கி விட்டான். அவனுக்கு ஆரம்பத்தில் சில இளைஞர்கள் தோள் கொடுத்தனர். சிலர் பலராகி பல்லாயிரக்கணக்கினராகி விட்டனர். ஆயிரத்திக்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் உயிரையும் உடலையும் விடுதலைக்காக அர்ப்பணித்தனர்.\nபோர் நடைபெற்றது, ஓராண்டு ஈராண்டல்ல; பல ஆண்டுகள். அவனை எதிர்த்து அடக்க முயன்ற அரசுகள் ஒன்றல்ல, இரண்டு. பெரும்பான்மை மக்களைக் கொண்ட சிங்கள அரசு பிரபாகரனோடு போராடி வெல்ல முடிய வில்லை. இறுதியில் அவனோடு போர் நிறுத்தம் செய்ய வந்தது. பேச்சு வார்த்தைக்கு அழைத்ததே தவிர சிங்கள அரசினால் ஒன்றும் செய்ய முடிய வில்லை. இதனால் பிரபாகரன் அந்த அரசுக்குச் சரிசமமாக இன்று காட்சியளிக்கிறான்.\nசீனாவையும் பாகிஸ்தானையும் போரிட்டு வென்ற இந்தியப் பேரரசு பிரபாகரனை அடக்க எழுபத்தி ஐயாயிரம் போர் வீரர்களைத் தமிழீழத்துக்கு அனுப்பியது. இறுதியில் அவனை அடக்கவோ பிடிக்கவோ முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பி வந்தது.\nஇதில் ஒரு அழகு. இந்த இரு அரசுகளுக்கும் நாடு உண்டு. படையுண்டு. ஆயுதங்களுண்டு. தங்குவதற்கு இடமும் உண்டு. உணவுண்டு. உடையுண்டு. பொருள் மற்றும் போர்க் கருவிகளுமுண்டு. கப்பற்படையும், தரைப்படையுமுண்டு.\nமேற்கூறியவற்றில் எதுவுமே இல்லாதது மட்டுமல்ல காலுக்கு மிதியடி கூட இல்லாது, உடம்பிற்கு நல்ல உடையுமில்லாது சிறுசிறு காடுகளிலும் புதர்களிலும் மறைந்து நின்று ஒரு நாள் அல்ல இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இரு அரசுகளோடும் போராடியிருக்கிறான் மாவீரன் பிரபாகரன்.\nஇத்தகைய வீரன், ஒருவன் புறநானூற்றுக்குப் பிறகு இரண்டாயிரமாண்டுகளாக எவனும் தோன்றியதில்லை.\nதம்பி பிரபாகரனின் செயல் சரியா தவறா என்று ஐயப்பட்டவரும் அவனது நோக்கம் நல்லதா கெட்டதா என்று ஐயப்பட்டவரும் அவன் அடையப் போவது வெற்றியா தோல்வியா என்று ஐயப்பட்டவருமுண்டு. ஆனால் அவன் ஒரு மாவீரன் என்பதில் யாருக்கும் ஐயப்பாடு ஏற்பட்டதில்லை.\nதம்பி பிரபாகரன் தமது இலட்சியப் பதாகையை ஏந்தியபடி போர் முனையிலிருந்து மீண்டு பன்னெடுங்காலம் நல்ல உடல் நலத்துடனிருந்து தமிழீழ நாட்டுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் நற்றொண்டுகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்கவென வாழ்த்துகிறேன்.\n– முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம்.\n(1990 ஆம் ஆண்டு மாவீரன் பிரபாகரன் பிறந்த நாளையொட்டி அறி��ர் கோவை மகேசன் அவர்கள் நடத்திய ‘வீரவேங்கை’ இதழுக்கு தனது 91வது அகவையின் போது முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் எழுதிய கட்டுரை. இது அன்றைக்கு அனைத்து தமிழராலும் பாராட்டுப் பெற்ற கட்டுரை என்பது குறிப்பிடத்தக்கது.)\nபேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/loft/", "date_download": "2019-04-20T23:03:27Z", "digest": "sha1:5RJ5R4NHXWIQYIX6WBPGQAY7XYG2GOQP", "length": 5543, "nlines": 106, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "loft – உள்ளங்கை", "raw_content": "\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nபொழுது போகாமல் பரணைக் குடைந்த போது, பல நாட்கள் திறக்காமல் கிடந்த இரும்புப் பெட்டிக்குள் காற்றுப் புகும் பாக்கியம் கிட்டியது. அப்போது கையில் தென்பட்டதுதான் இந்த ஆல்பம். யாரோ ஒரு புண்ணியவான் எங்கெங்கிருந்தோ வெட்டி எடுத்து ஒட்டி வைத்திருந்த அரதப் பழசு […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\n இன்றேல் நீர் வீழ்ந்து கிடப்பீர் என்றுமே\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,599\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,597\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,229\nபழக்க ஒழுக்கம் - 8,986\nதொடர்பு கொள்க - 8,797\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,110\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/10/kalyaana-murungai-maruthuva-kurippugal-in-tamil/", "date_download": "2019-04-20T22:08:11Z", "digest": "sha1:Q62ITB2I6AV5FV7DXSOVSDKK6BPIOSHZ", "length": 9500, "nlines": 163, "source_domain": "pattivaithiyam.net", "title": "உடல் நலம் காக்கும் கல்யாண முருங்கை,kalyaana murungai Maruthuva Kurippugal in Tamil |", "raw_content": "\n சகல சத்துகளும் நிறைந்த கீரை வேண்டுமானால் கதிர் அறுத்த வயற்காடுக்குத்தான் போக வேண்டும். விவசாய வேலைக்குப் போன பெண்கள் வீடு திரும்பும்போது, கண்ணில்படும் இ���ம்தும்பை, குப்பைமேனி, பசலி, பொன்னாங்கண்ணி, குதிரைவாலி, முடக்கத்தான், நுனிப் பிரண்டை என சகல பச்சைகளும் பறித்து சேலை முந்தானையில் கட்டி வருவார்கள். இதுதான் பண்ணைக்கீரை. அடிநுனியை அகற்றிவிட்டு பொரியலோ, துவட்டலோ செய்தால் சைடிஷ் ரெடி. சுவை மட்டுமல்ல… பலனும் பல\nநகரங்களில் சாக்கடைக் கால்வாய்களுக்கு நடுவில் வீடுகள் இருக்கின்றன. கிராமங்களிலோ சத்துணவுகளுக்கு நடுவில்தான் வீடுகள் இருக்கும். வீட்டுக்கு வேலியாக முள்முருங்கை மரம். கண்வலிக்காரர்கள் இம்மரத்தின் பூக்களைப் பார்த்தால் நோய் போய் விடும் என்பார்கள். சோயா போல இருக்கும் இதன் கொட்டையை உரசிவிட்டு உடலில் வைத்தால் கொப்புளித்து விடும். ‘சூடுகொட்டை’ என்பார்கள். கிராமத்துப் பிள்ளைகளின் விளையாட்டுகளில் சூடுகொட்டை விளையாட்டும் ஒன்று.\nதெருக்கூத்தில் அணிகலன்கள் செய்வதற்கு இம்மரத்தின் கட்டையைத்தான் பயன்படுத்துவார்கள். எடை குறைவென்பதால் உடுத்திக்கொண்டு களமாட ஏதுவாக இருக்கும். இம்மரத்தின் இலையோடு அரிசி சேர்த்து அரைத்து தோசை வார்ப்பார்கள். நெஞ்சிலிருக்கும் சளியை முறித்து தள்ளிவிடும். மதுரை கூடழலகர் தெருவில் முள்முருங்கை வடை சாப்பிடலாம். முள்முருங்கை இலையோடு சித்தரத்தை, மிளகு, பச்சரிசி கலந்து செய்கிறார்கள்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nநாளை முதல் இந்த 6...\nஒரே மாதத்தில் 15 கிலோ...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்���ரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34115-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-620%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B-%E0%AE%B0%E0%AF%82-63-90-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81?s=70dd5e5b9fe191daab7912b9b37623e4&p=583538", "date_download": "2019-04-20T22:43:54Z", "digest": "sha1:PQEAKMULQA77TDSU6IIKRKQ3INW7D2HN", "length": 7194, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "பி.எம்.டபிள்யூ 620டி கிரான் துர்ரிசோ ரூ. 63.90 லட்சம் விலையில் அறிமுகமானது", "raw_content": "\nபி.எம்.டபிள்யூ 620டி கிரான் துர்ரிசோ ரூ. 63.90 லட்சம் விலையில் அறிமுகமானது\nThread: பி.எம்.டபிள்யூ 620டி கிரான் துர்ரிசோ ரூ. 63.90 லட்சம் விலையில் அறிமுகமானது\nபி.எம்.டபிள்யூ 620டி கிரான் துர்ரிசோ ரூ. 63.90 லட்சம் விலையில் அறிமுகமானது\nபுதிய என்ட்ரி லெவல் வகையாக வெளியாகியுள்ள 6 சீரிஸ் GT லைன்-அப்களுடன், பிஎம்டபிள்யூ இந்தியா புதிய 620டி வகைகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பி.எம்.டபிள்யூ 620 டி கிரான் துர்ரிசோ கார்கள் 63.50 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலையில்) கிடைக்கிறது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« 91 தொகுதிகளில் பதிவான வாக்குகள் சதவீகிதம் குறித்த தகவல் | ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்ற »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/74311-pakistan-must-show-naya-action-against-terrorists-says-mea.html", "date_download": "2019-04-20T22:29:01Z", "digest": "sha1:ACBJ6VBVGA3B5KILI5HG7GRA4SUUYUEJ", "length": 19370, "nlines": 308, "source_domain": "dhinasari.com", "title": "புதிய பாகிஸ்தான், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்துக் காட்டட்டும்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு இந்தியா புதிய பாகிஸ்தான், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்துக் காட்டட்டும்\nபுதிய பாகிஸ்தான், பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுத்துக் காட்டட்ட��ம்\nஇந்திய விமானப்படையின் 2வது போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கான ஆதாரம் எங்கே என்று பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை கேள்வி எழுப்பியுள்ளது.\nபிப்.26ஆம் தேதி, இந்திய வான் எல்லைக்குள் அத்துமீறிப் பறந்த பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்கள் விரட்டியடிக்கப்பட்டன அத்துடன், அதில் ஒரு விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது.\nவான் எல்லையில் நடைபெற்ற இந்த சண்டையின்போது இந்தியாவின் மிக்-21 பைசன் ரக விமானம் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தது. அதில் தான் விமானி அபிநந்தன் சென்றதாகத் தெரியவருகிறது.\nஆனால் இந்தியாவின் 2 போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாகவும், இரண்டாவது விமானத்தை சுட்டு வீழ்த்திய வீடியோ ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் கூறிவந்தது.\nஇந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஸ் குமார், இரண்டாவது விமானத்தை வீழ்த்தியதற்கு வீடியோ பதிவு இருக்குமானால், அதை ஏன் சர்வதேச ஊடகங்களிடம் பாகிஸ்தான் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.\nமேலும் அவர் கூறிய போது, இந்திய வான் எல்லையில் பாகிஸ்தான் எஃப்-16 ரக போர் விமானங்களை பயன்படுத்தியதற்கு சாட்சிகளும், எலெக்ட்ரானிக் ஆதாரங்களும் உள்ளன.\nஇந்தியாவுக்கு எதிராக எஃப்-16 விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது, விமான கொள்முதல் ஒப்பந்த விதிகளை மீறிய செயலா என ஆராயுமாறு அமெரிக்காவை கேட்டுக் கொண்டிருக்கிறோம்.\nதற்போது புதிய சிந்தனையுடன் கூடிய புதிய பாகிஸ்தான் என அந்நாடு கூறிக் கொள்ளுமேயானால், பயங்கரவாதக் குழுக்கள் மற்றும் எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய நடவடிக்கைகள் மூலம் அதைக் காட்ட வேண்டும்\nபுல்வாமா தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது இயக்கமே பொறுப்பேற்றுக் கொண்ட பின்னும் கூட, அதை மறுப்பதன் மூலம், பயங்கரவாத அமைப்பை பாகிஸ்தான் பாதுகாக்க முயற்சிக்கிறதா\nபாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது பயிற்சி முகாம்கள் செயல்படுகின்றன என்பதும், அதன் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருப்பதும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நாடுகள் அனைத்தும் அறிந்த ஒன்றுதான், எனவே மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, ஐ.நா. பாத��காப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளை கேட்டுக் கொள்கிறேன்.\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே, கர்தார்பூர் சிறப்பு வழித்தடம் அமைக்கும் நடவடிக்கை என்பது, இரு தரப்பு உறவுகள் மீண்டுள்ளதை எந்த வகையிலும் குறிப்பதாகாது.\nஇந்தியா நடத்திய ராணுவ ரீதியில் அல்லாத, பயங்கரவாத எதிர்ப்பு தாக்குதலின் நோக்கம் திட்டமிட்டபடி நிறைவேறியது.\nஎல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக திட்டவட்டமான நடவடிக்கை எடுப்பது என்ற இந்தியாவின் உறுதியை இது வெளிப்படுத்துகின்றது என்றார் ரவீஸ் குமார்.\nஅடுத்த செய்திசாரி நோ கமெண்ட்.. இதான் லண்டனில் நிரவ் மோடி கொடுத்த டோட்டல் பேட்டி\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nசூறைக்காற்றுடன் மழை வரப் போவுது… எச்சரிக்கையா இருங்க..\nஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த ‘அறிவுரை’\nகடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nநூறாவது நாளை கடந்த விஸ்வாசம் இந்த வருட முதல் ஹிட் படம்\n திமுக.,வைப் பார்த்து கஸ்தூரி துப்பியது எதுக்கு தெரியுமா\nஅஜித் என்ற எழுச்சியின் முன்… அட்டைக் கத்தி வீரர் கமல்…\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\nருஷி வாக்கியம் (6) – பேச்சு வெறும் சொல்லல்ல\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’ 20/04/2019 7:05 PM\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/79927-109-vips-signed-modi-as-pm-again-campaign.html", "date_download": "2019-04-20T22:35:32Z", "digest": "sha1:HAN7RT4YZHNKK3ITWPWXVKJOHD4VNK7W", "length": 25988, "nlines": 436, "source_domain": "dhinasari.com", "title": "மோடி மீண்டும் ஆட்சிக்கு வர ஆதரவளிக்குமாறு... பிரபலங்கள் 109 பேர் கூட்டறிக்கை! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர ஆதரவளிக்குமாறு… பிரபலங்கள் 109 பேர் கூட்டறிக்கை\nமோடி மீண்டும் ஆட்சிக்கு வர ஆதரவளிக்குமாறு… பிரபலங்கள் 109 பேர் கூட்டறிக்கை\nசென்னை பிரஸ் கிளப்பில் மூத்த தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். அதன்படி, தமிழக மக்களை பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர ஆதரவளிப்பதற்கு வேண்டுகோள் வைத்தனர்.\nதமிழக வாக்காள பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nகடந்த 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசாங்கம் மத்தியிலே ஆட்சி பொறுப்பேற்று ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து இருக்கிறது.\nஇந்த ஐந்து ஆண்டுகளில்,பல துறைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறது. சாமானிய மக்கள்,குறிப்பாக பெண்களின் வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம் ஏற்படுத்தும் இலவச கேஸ் இணைப்பு,பேறுக்கால விடுவிப்பு 26 மாதமாக உயர்த்தியது மற்றும் நாடு முழுவதும் கழிப்பிட வசதிகள் என குறிப்பிடத்தக்க திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.\nஊழலை ஒழிக்க இந்த அரசு எடுத்த நடவடிக்கைகள் மிகச் சிறந்த பலனை கொடுக்க துவங்கியுள்ளது.\nஉலகிலேயே மிகப்பெரிய சமூக பாதுகாப்பு திட்டமாக ஆயுஷ்மான் பாரத் திட்டம் விளங்குகிறது.\nபொருளாதாரத் துறையில் வீழ்ச்சி அடைந்த நாடாக இருந்த இந்தியாவை இன்றைக்கு உலக அரங்கில் ஆறாவது மிகப்பெரிய பொருளாதார பெரிய நாடாக உயர்த்தியுள்ளது இந்த அரசாங்கம்.\nபிற்படுத்தோர் நல ஆணையத்திற்கு அரசியல்சாசன அந்தஸ்து வழங்கி இருக்கிறது.\nதமிழகத்தில் காஞ்சிபுரம் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய நகரங்கள் புனித நகரங்களாக அறிவிக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி துவங்க ஆவன செய்யப்பட்டுள்ளது.\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு மிகச்சிறந்த அளவில் கையாளப்பட்டுள்ளது.\nஹஜ் பயணிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.\n2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு திட்டத்��ை அமல்படுத்த துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nஇவ்வாறு பல்வேறு துறைகளில் சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி தொடர வேண்டுமென்று கீழே பெயரிடப்பட்டுள்ள நாங்கள் அனைவரும் விரும்புகிறோம்.\nநாட்டின் மீது,நாட்டு நலன் மீது அக்கறையுள்ள,எந்தவித குற்றச்சாடுக்கும் உள்ளாகாத,பாரத நாட்டை உலக அரங்கில் உயர்த்திட தன்னலமற்ற சேவை செய்யும் பாரத பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் பிரதமராக வந்திட தமிழக வாக்காள பெருமக்கள் வாக்களிக்க வேண்டுமென்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள நாங்கள் அனைவரும் தமிழக வாக்காளர்களை வேண்டுகிறோம்.\nடாக்டர் திருமதி.சரஸ்வதி ராமனாதன் – தமிழ் அறிஞர்\nதிரு.பத்ரி சேஷாத்ரி – பதிப்பாளர்\nபேராசிரியர் திரு.CMK ரெட்டி – தலைவர்,தமிழ்நாடு மருத்துவ சங்கம்\nDr.முகமது பெரோஸ் கான் – தலைவர்,தமிழ்நாடு இஸ்லாமிய ஜமாத்\nதிரு.சுப்பு – மூத்த பத்திரிக்கையாளர்\nதிரு.அன்பழகன் – மீனவர் பேரவை தலைவர்\nபேரா திரு.K சம்பத் குமார்\nதிரு.K R A நரசய்யா,\nதிரு.ஈரோடு நாகராஜ்- மிருதங்கக் கலைஞர்\nமுந்தைய செய்திசொந்த வீட்டுக்குளேயே கடன் வாங்கி… கடனாளியான கார்த்தி சிதம்பரம்\nஅடுத்த செய்திஇங்கிதம் பழகுவோம்(28) – யார் பிரபலம்\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nஇது நம்ம மதுர… நம்ம திருவிழா…\nசுட்டெரிக்கிற வெய்யிலுல… சுட்டுத் தள்ளுறோம் பாருங்க…\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nநூறாவது நாளை கடந்த விஸ்வாசம் இந்த வருட முதல் ஹிட் படம்\n திமுக.,வைப் பார்த்து கஸ்தூரி துப்பியது எதுக்கு தெரியுமா\nஅஜித் என்ற எழுச்சியின் முன்… அட்டைக் கத்தி வீரர் கமல்…\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\nருஷி வாக்கியம் (6) – பேச்சு வெறும் சொல்லல்ல\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’ 20/04/2019 7:05 PM\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்ச���ிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/19/shaala-siddhi-2018-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-04-20T23:28:52Z", "digest": "sha1:DVUGTZ3WZ6GPOKXLU2IDXHLX4TZ2E7JR", "length": 16187, "nlines": 371, "source_domain": "educationtn.com", "title": "\" Shaala Siddhi - 2018 \" எப்படி முடிப்பது? தயார் செய்ய வேண்டியது என்னென்ன? பயனுள்ள குறிப்புகள்.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\n தயார் செய்ய வேண்டியது என்னென்ன\n தயார் செய்ய வேண்டியது என்னென்ன\n தயார் செய்ய வேண்டியது என்னென்ன\nஎன்ற முகவரியில் log in செய்து\nUser name ஆக தங்கள் பள்ளிக்கான\nUdise code அடிக்க வேண்டும்\nஉருவாக்கிய password ஐ யோ பயன்படுத்தி\n(2017-2018) தகவல்களை முதலில் நிரப்பவும் .பின்னர் OFFLINE படிவத்தில் நிரப்பிய ( 2018 – 2019) தகவல்களை ஏற்றி\n, தங்கள் பள்ளிக்கான BRTE யிடம் சரிபார்த்துவிட்டு FINAL SUBMISSION கொடுக்கவும் .\nShaala Siddhi எப்படி முடிப்பது தயார் செய்ய வேண்டியது என்னென்ன தயார் செய்ய வேண்டியது என்னென்ன\nவரும் 31 ஆம் தேதிக்குள் *Shaala Siddhi* பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும்.\nஅதற்காக தலைமை ஆசிரியர்கள் தயார் செய்ய வேண்டிய தகவல்களை பற்றிய பதிவு.\nஇந்த பகுதில் நாம் 2018-2019 நடப்பு கல்வியாண்டின் மாணவர்கள் விவரத்தை பதிய வேண்டும். இனவாரியாக SC, ST, OBC, General, Minority, Total.\nஇதில் Minority பகுதியில் BCM, BCC மாணவர்களை பதிய வேண்டும் . இவர்களை தவிர்த்து மற்றவர்களை OBC ல் பதிய வேண்டும் .\nஇந்த பகுதியில் 2017-2018 கல்வி ஆண்டின் மாணவர்களின் ஆண்டு சராசரி வருகை சதவீதத்தை பதிவிட வேண்டும் . வகுப்புவாரியாக ஆண் பெண் தனிதனியாக கணக்கிட வேண்டும் . இதனை கணக்கிடும் முறையை பற்றி பார்ப்போம் . உதாரணமாக ஒன்றாம் வகுப்பில் 5 ஆண் மாணவர்கள் எனில் அவர்களின் மொத்த வருகை நாட்கள் 206, 210, 207, 200, 198 எனில், மொத்த கூடுதல் 1021/1050*100=வருகை சதவீதம் .\nஇது போன்று அனைத்து வகுப்புகளும் ஆண் பெண் என்று தனி தனியாக கணக்கிட்டு தயார் செய்ய வேண்டும் .\nஇங்கு 2017-2018 கல்வி ஆண்டின் விவரத்தை பதிவு செய்ய வேண்டும்.மாணவர்களின் ஆண்டின் ஒட்டுமொத்த மதிப்பெண் சதவீதத்தை கணக்கிட்டு பதிவு செய்ய வேண்டும் . உதாரணமாக ஒன்றாம் மாணவன் முதல் பருவம் 350/400 இரண்டாம் பருவம் 370/400 மூன்றாம் பருவம் 360/400 எனில் 1080/1200*100= என்ற படி கணக்கிட்டு கொள்ள வேண்டும் . இவ்வாறு வகுப்புவாரியாக தயார் செய்து கொண்டு கீழ்கண்ட இடைவெளியில் <33, 33-40, 41-50, 51-60,61-70, 71-80, 81-90, 91-100 குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் .\nஇதில் 2018-2019 நடப்பு கல்வியாண்டின் பணிபுரியும் ஆசிரியர் விவரம் ஆண் பெண் வாரியாக பதிவிட வேண்டும். இந்த பகுதியில் trained , untrained என பிரிக்கப்பட்டுள்ளது . நமது பள்ளியில் அனைவரும் trained teacher . நடுநிலை பள்ளியில் part-time teachers இருந்தால் அவர்களை untrained பகுதியில் காட்டக்கூடாது . Only subject teachers மட்டும். Untrained teacher’s எனபது High , Higher secondary level PTA staff -ஐ குறிக்கும்.\nஇந்த பகுதியில் 2017-2018 கல்வியாண்டில் ஆசிரியர்கள் விடுப்பு விவரம் பதிய வேண்டும் . விடுப்பை கணக்கிடும் போது ஒரு மாதத்திற்கு மேல் விடுப்பு எடுத்தவர்கள் , ஒரு வாரத்திற்க்குள்ளாக விடுப்பு எடுத்தவர்கள் என தனி தனியாக கணக்கிட்டு குறித்து கொண்டு பதிவேற்றம் செய்ய வேண்டும் . CL தவிர பிற விடுப்புகள் .\nNext articleதகவல் அறியும் உரிமை சட்டம் 2006-ன் சட்டப்பிரிவு 7(1)- ன் கீழ் 48 மணி நேரத்தில் தகவல்கள்/ஆவணங்கள் வழங்கி உதவி செய்யக் கோரும் மனு/படிவம்\nShaala Siddhi – External evaluation மார்ச் 15 முதல் 22 வரை நடைபெற உள்ளது – பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் முழு விவரம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nதிருநெல்வேலி CEO-EMIS விவர அடிப்படையிலேயே வருங்கால கல்வித்திட்டங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?tag=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-20T22:29:19Z", "digest": "sha1:2KD5AK7G53DFL5PZST2RKJFK42GKZ2I6", "length": 9483, "nlines": 192, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » மரணம்", "raw_content": "\nஒரு தாயின் புலம்பல்..(உயிர்க்கொல்லியா தடுப்பூசி)\nதடுப்பு ஊசி போட வந்தேன்..\nஎம் புள்ள எனக்கு வேணும்\nபுகைப்படம் : நன்றி தினத்தந்தி\nமண்ணில் வாழும் காலம் முடிய\nமாற்ற முடியாத மாற்றுச் சட்டை\nமலரின் மரணம்.. கனியின் ஆரம்பம்\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/01/milagai-sagupadi-in-tamil/", "date_download": "2019-04-20T23:09:16Z", "digest": "sha1:2VYNZ3VQO5UAVDS7LZSTVOCYYP56B7N6", "length": 10658, "nlines": 169, "source_domain": "pattivaithiyam.net", "title": "மிளகாய் சாகுபடி முறைகள்,milagai sagupadi in tamil,Vivasaya kurippugal in tamil font |", "raw_content": "\nகாய்கறிகளில் நிலைத்த வரவு பெற மிளகாய் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதியுள்ள வண்டல் மண் அல்லது களிமண்ணும், மணலும் கலந்த இரு மண்பாடு வகை (மண்ணில் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரை) ஏற்றது. கோவில்பட்டி, பாலுார், பெரியகுளம் வகைகள் தவிர யு.எஸ்.635, இந்திரா, பிரியங்கா, சுப்ரியா என்.எஸ்.230, 237, 110 மற்றும் 1701 போன்ற ரகங்கள் மகசூல் தரவல்லவை. ஒரு எக்டேருக்கு 200 கிராம் விதைகள் வாங்கி நாமே குழித்தட்டு முறையில் நாற்றுகள் தயாரிக்கலாம்.\nஒரு எக்டேருக்கு 2,300 நாற்றுகள் தேவை. டிரைக்கோடெர்மா விதை 4 கிராம் அல்லது சூடாமோனாஸ் 10 கிராம் விதை நேர்த்தி செய்ய ஒரு கிலோ விதையுடன் கலந்து நாற்றுக்களை நிழல் வலை நாற்றங்கால் மூலம் உற்பத்தி செய்தால் நல்லது.\n35 முதல் 40 நாள் வரை வயதுடைய ஆரோக்கியமான நாற்றுகளை இரு வரிசை நடவு முறையில் 90 செ.மீ., 60 செ.மீ., 60 செ.மீ., என்ற இடைவெளியில் நட்டு ஒரு வாரம் கழித்து ‘பாகு வாசி’ முறையில் கன்று நடவு செய்ய வேண்டும்.\nநான்கு அடி அகலம் உடைய மேட்டுப்பாத்தியில் நட்டால் நன்கு வளரும். ஒரு அடி இடைவெளி விட்டு மேட்டுபாத்தி அமைத்தல் அவசியம். சொட்டு நீர்ப்பாசனம் பக்கவாட்டு இணை குழாய்களை நான்கு அடி மேட்டுப்பாத்தியின் மையத்தில் இருக்குமாறு அமைத்து நீர்ப்பாய்ச்சவும், முதல் பாசனத்திற்கு மண் நனைய மண்ணின் தன்மையை பொறுத்து 8-12 மணி நேரம் ஆகும்.\nபாசன அமைப்புக்கு ஏற்ப 30 மைக்ரான் பாலிதீன் சீட் போர்த்தி ஓட்டை இட்டு நாற்றுகளை 40 நாள் வயதுள்ளவைகளை ஊன்ற வேண்டும். நடவு செய்தது முதல் தினமும் ஒரு மணி நேரம் நீர் நிர்வாகம் தேவை.\nநடவு செய்த முன்றாம் நாள் முதல் மூன்று நாட்கள் இடைவெளியில் கரையும் உரப்பாசனம் தேவை. ஒரு எக்டேருக்கு தழைச்சத்து 120 கிலோ, மணிச்சத்து 20 கிலோ, சாம்பல் சத்து 80 கிலோ தேவை.\nஇதற்கு கடைசி உழவின்போது அடிஉரமாக எக்டேருக்கு 375 கிலோ சூப்பர் பாஸ்பேட் இட்டு மண்ணை தயார் செய்ய வேண்டும். நட்ட 11ம் நாள் முதல் 40 நாள் வரை 10 முறை உரம் செலுத்த வேண்டும். வேளாண் அலுவலர்கள் உதவியுடன் மிளகாய் நடவு செய்ய நல்ல லாபம் கிடைக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nநாளை முதல் இந்த 6...\nஒரே மாதத்தில் 15 கிலோ...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்��ுல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/pasta-chicken-0123659/", "date_download": "2019-04-20T22:11:18Z", "digest": "sha1:IEGMBDXB545CBWWHZSXU4HWOZYXLBLRY", "length": 7457, "nlines": 136, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பாஸ்தா – சிக்கன்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅசைவம் / சமையல் / சிறப்புப் பகுதி\n1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nபோதிய பாதுகாப்பு வசதி இல்லை: ஜோதிமணி குற்றச்சாட்டு\nதிமுக வெற்றிக்காக தீவிர பிர்ச்சாரம்: வைகோ, திருமாவளவன் உறுதி\nபாஸ்தா – 2 கப்\nசீஸ் – 100 கிராம்\nகுடை மிளகாய் – சிறியது 1\nமஞ்சள் – 2 மேஜைக்கரண்டி\nசீரகம் பவுடர் – 2 மேஜைக்கரண்டி\nமிளகு பவுடர் – 2 மேஜைக்கரண்டி\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி\nஎண்ணெய், உப்பு, மல்லி இலை – தேவையான அளவு\nமுதலில் பாஸ்தாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடம் போட்டு வடிகட்டி வைக்க வேண்டும். சிக்கனை சிறிய துண்டுகளாக கட் செய்து கழுவி நீர் இல்லாமல் வைக்க வேண்டும். தக்காளி, வெங்காயம், குடை மிளகாய், மல்லி இலை பொடியாக அரிந்து கொள்ள வேண்டும்.\nகடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, சிக்கன், மஞ்சள், சீரகம், மிளகு, உப்பு சிறிது போட்டு வெந்தவுடன், குடை மிளகாய் போட்டு கிளறி இறக்க வேண்டும்.\nபேக்கிங் பவுலில் எண்ணெய் சிறிது தடவி பாஸ்தா, வேக வைத்த சிக்கன், அதன் மேல் செடார் சீஸ் போட்டு அவனில் 200 டிகிரியில் 15 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும். மல்லி இலை தூவினால் பாஸ்தா சிக்கன் ரெடி.\nடிரக் இன்ஸ்பெக்டர், ஜூனியர் அனாலிஸ்ட் வேலை வேண்டுமா\nமக்களவை தேர்தலில் போட்டியிடும் ஏழை வேட்பாளர்கள்\nடெட் தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு\nநெல்லிக்காய் துவையல் செய்வது எப்படி\nபா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ கலையரசன்\n‘ஆகாஷ கங்கா 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ‘பாகுபலி’ பட நடிகை\nபொன்பரப்பி சம்பவமும் மருதநாயகம் பட பாடலும்: கமல் டுவீட்\nகீர்த்திசுரேஷின் புதிய காஸ்ட்லியான தோழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-20T23:00:30Z", "digest": "sha1:A5G7M54FZIZFX2RHG3ZC74G4KXOPZZ5N", "length": 4062, "nlines": 99, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்று பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை போற்றுங்கள்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: இன்று பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை போற்றுங்கள்\nஇன்று பெண் குழந்தைகள் தினம்: பெண் குழந்தைகளை போற்றுங்கள்\nWednesday, January 24, 2018 6:05 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 116\nபா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ கலையரசன்\n‘ஆகாஷ கங்கா 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ‘பாகுபலி’ பட நடிகை\nபொன்பரப்பி சம்பவமும் மருதநாயகம் பட பாடலும்: கமல் டுவீட்\nகீர்த்திசுரேஷின் புதிய காஸ்ட்லியான தோழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/world-cup-hockey/", "date_download": "2019-04-20T22:31:53Z", "digest": "sha1:EXI7ZKY66IQBGQZD7EZ7762D6BJHFUYR", "length": 4347, "nlines": 107, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "world cup hockeyChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஉலககோப்பை ஹாக்கி போட்டி: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா.\nகடைசி நேரத்தில் வெற்றியை பறிகொடுத்து வரும் இந்திய ஹாக்கி அணி.ரசிகர்கள் ஏமாற்றம்.\nஉலகக்கோப்பை ஹாக்கி போட்டி இன்று தொடக்கம். முதல் போட்டியில் இந்தியா-பெல்ஜியம் மோதல்\nபா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ கலையரசன்\n‘ஆகாஷ கங்கா 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ‘பாகுபலி’ பட நடிகை\nபொன்பரப்பி சம்பவமும் மருதநாயகம் பட பாடலும்: கமல் டுவீட்\nகீர்த்திசுரேஷின் புதிய காஸ்ட்லியான தோழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/?id=25&page=18&cat=22", "date_download": "2019-04-20T23:17:16Z", "digest": "sha1:KYK4ZDFDSI2CDOFUNSIWBDADLVF3M4GC", "length": 38568, "nlines": 385, "source_domain": "www.dinakaran.com", "title": "Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ���ெல்லி அணி வெற்றி\nஉரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியர் நடராஜனிடம், மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் கோரிக்கை மனு\nஐபிஎல் 2019: டெல்லி அணிக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நடந்த வன்முறை நிகழ்வுக்கு கவலை தெரிவித்தார் டி.டி.வி. தினகரன்\nஅரவக்குறிச்சி, சூலூர் இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்\nஅபிநந்தனுக்கு 'வீர் சக்ரா' விருது வழங்க இந்திய விமானப்படை பரிந்துரை\nபுதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளையும் டாஸ்மாக் கடைகள் மூடல்\nஐபிஎல் 2019: பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு\nவாக்கு எண்ணும் மையங்களில் போதிய பாதுகாப்பு வசதி இல்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றச்சாட்டு\nஸ்டாலினுடன் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் சந்திப்பு\nகிறிஸ்துவ பெருமக்களுக்கு மு.க. ஸ்டாலின் ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்து\nஸ்ரீநகர் விமானப்படை பிரிவில் இருந்து, மேற்கு பிராந்திய விமானப்படை பிரிவுக்கு அபிநந்தன் மாற்றம்\nநியாய் திட்டம் - புதிய வரிகள் விதிக்க அவசியமில்லை: மன்மோகன் சிங் தகவல்\nஇந்தூர் காவல் நிலையத்தில் போபால் தொகுதி பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு\nயாருக்கு எதிராக யார் : மக்களவை தேர்தல் சிறப்பு இணையதளம்\nஎன் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் மிகப்பெரிய சக்தியின் சதி\nபாதுகாப்பு காரணங்களுக்காக விங் கமாண்டர் அபிநந்தன் பணியிட மாற்றம்\nபாகிஸ்தானிற்கு எவ்வித நிதியுதவியும் செய்ய கூடாது: பன்னாட்டு நாணய நிதியத்திற்கு இந்தியா எச்சரிக்கை\nஐபிஎல் 2019: மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி\n4 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதால் நடத்தை விதிமுறைகள் தொடர்ந்து அமல்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nபாராளுமன்ற மற்றும் தமிழக இடைத்தேர்தல் 2019\n4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு\nவாக்குப்பதிவு இயந்திரம் உள்ள ராணிமேரி கல்லூரியில் மின் கசிவால் தீ விபத்து\nமக்களவை பொதுத்தேர்தல் சென்னையில் 18 சட்டமன்ற தொகுதிகளில் மயிலாப்பூரில்தான் வாக்குப்பதிவு குறைவு: 1.17 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை\nமக்களவை பொதுத்தேர்தல் சென்னையில் 18 சட்டமன்ற தொகுதிகளில் மயிலாப்பூரில்தான் வாக்குப்பதிவு குறைவு: 1.17 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை\nவாக்குச் சாவடிகளில் பாமக வன்முறை தலித் மக்கள் வீடுகள் சூறை மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்\nஈஸ்டர் பண்டிகை முதல்வர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து\nதொடங்கும் கோடை மழை தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு\nதவித்த வாய்க்கு தண்ணீர் இல்லை சென்னையில் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு\nகட்டாயகல்வி உரிமை சட்டத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்: இணையதளம் மூலம் மட்டுமே அனுமதி\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டவை திறப்பு விழா காணாமல் முடங்கிய கழிப்பிடங்கள்: தவிக்கும் மலைவாழ் மக்கள்\nஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி\nஉரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியர் நடராஜனிடம், மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் கோரிக்கை மனு\nஐபிஎல் 2019: டெல்லி அணிக்கு 164 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி\nஅரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் நடந்த வன்முறை நிகழ்வுக்கு கவலை தெரிவித்தார் டி.டி.வி. தினகரன்\nஅரவக்குறிச்சி, சூலூர் இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்களை அறிவித்தது தேர்தல் ஆணையம்\nஅபிநந்தனுக்கு 'வீர் சக்ரா' விருது வழங்க இந்திய விமானப்படை பரிந்துரை\nபுதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளையும் டாஸ்மாக் கடைகள் மூடல்\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்\nகூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்\nஉலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி\nதைவான் நாட்டில் பேப்பர் மற்றும் மரத்துண்டுகளை கொண்டு வாட்ச், வீடு ஆகியவற்றை உருவாக்கி அசத்தல்\nஅமெரிக்காவில் நடைபெற்ற இயந்திரத் துப்பாக்கி திருவிழா : ஏராளமானோர் பங்கேற்பு\nசூடான் அதிபர் பதவி விலகியதையடுத்து ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு: மக்களாட்சிக்கோரி பொதுமக்கள் போராட்டம்\n17-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n100 கோடி வீடுகளை ஸ்மார்ட்டாக்க வருகிறது ‘கூகுள் அசிஸ்டென்ட்’\nபாரம்பரிய அடையாளங்களுடன் உருவாகும் மர வீடு ரயில்\nலீவை ஜாலியா கழிக்க குவிகின்றனர் கொடைக்கானலில் குளுகுளு சீசன் துவங்கியது: சுற்றுலாப்பயணிகள் படையெடுப்பு\nமத்திய அரசின் கைப்பாவையாக உள்ளதால் பல்லில்லா அமைப்பாகி விட்டதா தேர்தல் ஆணையம்\n3ம் கட்ட வாக்குப்பதிவுடன் தென் மாநிலங்களில் 23ம் தேதி மக்களவை தேர்தல் முடிகிறது\nநகைக்கடை உரிமையாளர் வீட்டில் 50 சவரன் கொள்ளை\nஅமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு முல்லரின் முழு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்: நாடாளுமன்ற குழு சம்மன்\nமுத்துப்பேட்டையில் மெகா சைஸ் பப்பாளி பழம் கிலோ ரூ.30க்கு விற்பனை\nகுளத்தூர் - முள்ளூர் சாலையோரம் திறந்தவெளி கிணறால் விபத்து அபாயம்\nசெய்துங்கநல்லூர் அருகே தூதுகுழி குளத்தில் வெள்ளரிக்காய் சாகுபடி\nசெண்பகாதேவி அம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா தீர்த்தவாரி\nமுடிந்தது ஜனநாயக கடமை கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்\nபெண்களை விமர்சித்த விவகாரம்: ஹர்திக், ராகுலுக்கு அபராதம்\nகேப்டன் ஸ்மித் பொறுப்பான ஆட்டம் மும்பை இந்தியன்சை வீழ்த்தியது ராயல்ஸ்\nஐபிஎல் 2019: மும்பை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் அணி\nமக்களவை பொதுத்தேர்தல் சென்னையில் 18 சட்டமன்ற தொகுதிகளில் மயிலாப்பூரில்தான் வாக்குப்பதிவு குறைவு: 1.17 லட்சம் பேர் வாக்களிக்கவில்லை\nதமிழகத்தில் குறைவான வாக்குப்பதிவான தென் சென்னை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு செலவு செய்த ரூ.1 கோடி வீண்: 2014 தேர்தலை விட 4 சதவீதம் குறைவு\nஏப்ரல் மாதத்தில் 5ஜி வசதி கொண்ட ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என தகவல்\nஜெப்ரானிக்ஸ் தனது முதல் சில்லறை விற்பனையகத்தை திறக்கிறது.\nஜீப் காம்பஸ் காரில் புதிய வேரியண்ட் அறிமுகம்\nவந்தாச்சு அடுத்த ரேஸ் பைக் - யமஹா YZF R3\nஅசத்தும் புதிய மஹிந்திரா தார்\nபுது அவதாரம் எடுக்கும் பஜாஜ் பல்சர்\nபவர்புல் வால்வோ எக்ஸ்சி 60, வி60 போல்ஸ்டார்\nகளம் இறங்கும் புதிய கேடிஎம் பைக்\nராசி பலன்கள் சிறப்பு பகுதி ஆன்மீக அர்த்தங்கள் பொருத்தம் தோஷங்கள்- பரிகாரங்கள் கேள்வி- பதில்கள் 2019 - விசேஷங்கள்\nபலன் தரும் ஸ்லோகம் : (புகழ் கிட்ட...)\nஇந்த வாரம் என்ன விசேஷம்\nகுரு பெயர்ச்சி சனிப் பெயர்ச்சி ஆங்கில மாதபலன் புத்தாண்டு பலன்\nமேஷம்ரிஷபம்மிதுனம் கடகம்சிம்மம்கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம்கும்பம்மீனம்\nகுடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். பிற்பகல் 1.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nதிருமண வயதைத் தாண்டிய எனக்கு நெருங்கிய உறவு முறையில் திருமணம் பேசி பின் நடைபெறவில்லை. ஜாதகத்தில் முன்னோர் சாபம் உள்ளதாகக் கூறுகிறார்கள். வீட்டில் உள்ளவர்களே நான் தரித்திரம் பிடித்தவள் என்றும் ராசியில்லாதவள் என்றும் பேசுவதால் என் தாயார் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள். என்தாயார் கண் முன் என் திருமணம் நடைபெற என்ன பரிகாரம் செய்ய வேண்டும் பெயர் வெளியிட விரும்பாத வாசகி.\nஒரு ஆண், ஒரு பெண் என 2 குழந்தைகளை உடைய என் மூத்த மகன் ஒன்றரை ஆண்டுக்கு முன் வாகன விபத்தில் இறந்துவிட்டான். இரு குழந்தைகளும் என் இளைய மகனுடன் பாசத்துடன் பழகி வருகிறார்கள். குழந்தைகள் நலன் கருதி திருமணம் ஆகாத இளைய மகனுக்கும் கணவனை இழந்து தவிக்கும் மருமகளுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என எண்ணுகிறேன். குறைகள் ஏதேனும் இருப்பின் அவர்கள் நிறைவுடன் வாழ பரிகாரம் சொல்லுங்கள். மோகனசுந்தரி, திருப்பூர்.\nஎன் மகன் டிப்ளமோ முடித்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ராணுவத்திற்கு செல்வேன் என்று முரண்டு பிடிக்கிறான். நான்கு முறை செலக்ஷனுக்குச் சென்று சிறுசிறு தவறுகளால் வெளியேறிவிட்டான். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையில் உள்ளான். தனியார் வேலைக்கு செல்ல மறுக்கிறான். பலவீனமான ஜாதகம் என்று சொல்கிறார்கள். அவனது வாழ்வு சிறக்க உரிய பரிகாரம் சொல்லுங்கள். பாஸ்கரன், வேலூர் மாவட்டம்.\nராமேஸ்வரம் சென்றால் குழந்தை வரம் கிடைக்கும் என்கிறார்கள், ராமேஸ்வரத்தில் வசிக்கும் சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லையே, இது பற்றி.. - அரிமளம் இரா.தளவாய் நாராயணசாமி.\nகணவர் இறந்த நிலையில் என் அக்கா தன் இரு குழந்தைகளையும் மிகுந்த சிரமத்திற்கு இடையில் நன்கு படிக���க வைத்திருக்கிறார்கள். ஆயில்யம் ...\nநான் சிறுவயதில் இருந்தே வீட்டில் சண்டையைப் பார்த்து வளர்ந்தவன். 16 மணிநேர வேலைப்பளு காரணமாக எப்பொழுதும் பயமும் பதற்றமும் தொற்றிக் ...\nபஞ்சாங்கம் என்பதில் திதி, நாள், நட்சத்திரம் என்பது பரவலாக தெரிந்ததுதான். யோகம், கரணம் என்பது என்ன - அண்ணா அன்பழகன், ...\nஆலயங்களில் சிதறு தேங்காய் உடைப்பதன் தத்துவம் என்ன\nஆன்மீக கதைகள்ஐயப்பன் சிறப்பு பகுதிஅபூர்வ தகவல்கள்வழிபாடு முறைகள்திருக்கல்யாணம்ஆன்மீக சிந்தனைஆன்மீக அர்த்தங்கள்\nபொன்னமராவதி அருகே காரையூர் முத்துமாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்\nபலன் தரும் ஸ்லோகம் : (புகழ் கிட்ட...)\nசாப விமோசனம் அருளும் திருமலைநம்பி\nகடன் தீர்க்கும் கள்ளழகர் தரிசனம்\nமேஷ ராசியின் பொதுப் பண்புகள்\nஆரோக்கிய இதயம் குழந்தைக்கு முதலுதவி இயற்கை மருத்துவம் ஆலோசனை ஆரோக்கிய வாழ்வு மூலிகை மருத்துவம் இயற்கை உணவு\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஅம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\nஇருபது மடங்கு வைராலாஜிஸ்ட்டுகள் தேவை\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்\nகோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் சினி கேலரி கவர்ச்சி விமர்சனம்\nநாடாளுமன்ற தேர்தல் 2019; நாளை காலை, மதிய சினிமா காட்சிகள் ரத்து\n3 படங்களில் பிஸியாகும் சூப்பர் ஸ்டார்\nமதம் மாறினாரா நயன் காதலர்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் - விமர்சனம்\nதன் குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி, அசோக்கை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார் சாய் பிரியங்கா ரூத். உள்ளூர் போதை மருந்து கடத்தல் தாதா வேலு பிரபாகரன் குரூப்பில் பணிபுரிகிறார், அசோக். அவரை ஒரு முக்கிய பணிக்காக ...\nநண்பர்கள் சிலர் இணைந்து ஒரு படம் தயாரிக்க நினைக்கிறார்கள். 10 லட்ச ரூபாய் செலவில் ஒரு படம் எடுக்க முடியுமா என்று, ஒரு தயாரிப்பாளர் வருகிறார். முடியும் என்பதை நிரூபிக்க, 10 லட்ச ரூபாயில் ...\nநடுத்தரமான குடும்பத்தைச் சேர்ந்த ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு குடிதண்ணீர் கேன் பிசினசில் மிகப் பெரிய நஷ்டம் ஏற்பட்டு, கந்துவட்டிக்கு கடன் வாங்கி, பெருங்கடனாளி ஆகிறார். 30 ஆயிரம் ரூபாய் இருந்தால் 3 லட்ச ரூபாய் கடன் ...\nநட்பே துணை - விமர்சனம்\nபாண்டிச்சேரி பகுதியில் வசித்து வரும் ஆதிக்கு, எப்படியாவது பிரான்ஸ் நாட்டில் செட்டிலாக வேண்டும் என்று ஆசை. வசதியான வீட்டுப் பையன் என்பதால், எப்போதும் ஆட்டம் பாட்டம் என்று செம ஜாலியாக பொழுதுபோக்குகிறார். பிறகு பிரான்ஸ் ...\nசிக்கன் ஃப்ரைட் ரைஸ் (சைனீஸ்)\nசாதிக்க மனம் இருந்தால் போதும்\nசுற்றுலா பயணிகளை கவரும் ஜெகரண்டா மலர்கள்\nநீண்ட நாட்களுக்கு பின் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஅரசு தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் பிரமிளா மலர்கள்\nவிடுமுறை தினம் : கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nஆங்கில புத்தாண்டு தினத்தில் ஆழியார் அணையில் குவிந்த பயணிகள்\nசவுதி அரேபியாவில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் ரத்த தானம்\nஅபுதாபியில் இந்திய கலாச்சார மையத்தில் முன்னாள் அமைச்சர் நேருவுக்கு வரவேற்பு\nவாக்களிக்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்\nவாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் அதிகாரிகளை கண்டித்து மக்கள் மறியல்\nபெங்களூருவில் இருந்து வந்தும் வாக்களிக்க முடியாத ஐடி பெண் ஊழியர்... தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதம்\nவாக்கு இயந்திர பேட்டரி சூடாகி வீங்கி செயலிழந்தது 2 மணி நேரம் ஓட்டு பதிவு நிறுத்தம்\n444 வாக்குச்சாவடிகளில் வெப் கேமிரா முன்கூட்டியே மூடல்\nபணம் பட்டுவாடா செய்தவர்கள் வாக்காளரை தேடி பரிதவிப்பு\nபெண்கள் 3 பேர் மாயம்\nகாப்பீட்டு திட்ட பலன்களை பெற தரச்சான்றிதழ் கட்டாயம் சுகாதாரத்துறை உத்தரவு\nஜெம் மருத்துவமனையில் லேப்ராஸ்கோபி மாநாடு\nசித்திரைத் தேர்விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திருத்தேர் ஸ்தம்ப ஸ்தாபனம் நாளை நடக்கிறது\nதுறையூர் பகுதியில் திடீர் மழை\nஏற்ற மறுத்த அரசு பஸ்களை மாணவர்கள் சிறைப்பிடிப்பு மணப்பாறையில்\nபூத் ஏஜென்டுகள் தாக்கப்பட்ட விவகாரம் உறவினர்கள் மறியல் முயற்சி\nஓமலூர் பகுதியில் பலத்த காற்றுக்கு வீட்டு கூரைகள் நாசம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/08/blog-post_3.html", "date_download": "2019-04-20T23:09:53Z", "digest": "sha1:CTSP4WQZXPHFMPE4FUR5FTC4OP6BFTH7", "length": 5271, "nlines": 72, "source_domain": "www.nsanjay.com", "title": "விபச்சாரம்.. | கதைசொல்லி", "raw_content": "\nகுடல் பசிக்கா விலை போகின்றது...\nஇல்லை... உடல் பசிக்கே போகின்றது\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் ��ழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/05/05/", "date_download": "2019-04-20T22:22:04Z", "digest": "sha1:C2EWFRD7VESSBAZNID7IFIBS3X3A3BT3", "length": 12689, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2012 May 05 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n எடையைக் குறைக்க சுலபமான வழி \nகண்கள் பல நிறங்களில் ஏன்\nடீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத�� (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 14,799 முறை படிக்கப்பட்டுள்ளது\nபேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள் சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும் யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர். நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும் நோயை விட அச்சமே அதிகம் கொல்லும் நோயை விட அச்சமே அதிகம் கொல்லும் நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது. நம்மிடம் பெரிய தவறுகள் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nஉலகின் மிகப் பெரிய குடும்பஸ்தன்\nபின்தங்கிய மாணவர்களுக்கு உதவித் தொகை\nதூள் கிளப்பும் பிரியாணி பிஸினஸ்\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nபாரன்சிக் சயின்ஸ் துறை உங்களை அழைக்கிறது\nஉலக அதிசயம் – மனித மூளை\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி\n21.12.2012 உலகம் அழியும் என்பது உண்மையா\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://faceinews.com/?p=15338", "date_download": "2019-04-20T22:35:33Z", "digest": "sha1:L3FRBKLFQJ7X56LPC5TJTONOIKIY32H6", "length": 5033, "nlines": 59, "source_domain": "faceinews.com", "title": "Faceinews.com » T.U.C.S.Ltd., திருவல்லிக்கேணி துணைத்தலைவராக V.P.S. நியமனம்", "raw_content": "\nT.U.C.S.Ltd., திருவல்லிக்கேணி துணைத்தலைவராக V.P.S. நியமனம்\nஅதிமுக 114வது கிழக்கு வட்ட கழக பொருளாளர் திரு. C.V.பன்னீர்செல்வம் (எ) V.P.S. அவர்கள் T.U.C.S.Ltd., திருவல்லிக்கேணி, சென்னை – 600005 துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.\nதிரு. V.P.S. அவர்களை இப்பதவிக்கு தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. தி.நகர் சத்தியா அவர்கள் முன்மொழிந்தார். திரு. M.K.சிவா மற்றும் திரு. C.S. ஆனந்தன் ஆகியோர் வழிமொழிந்தனர்.\nதிரு. C.V. பன்னீர்செல்வம் (எ) V.P.S. அவர்கள் 1977ல் இருந்து புரட்சி தலைவரின் அதிமுக கட்சியில் தொண்டராக பல வீர, தீர செய்து பொன்மனச்செம்மல், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் இதயத்தில் இடம் பிடித்தவர். அன்னாரது மறைவுக்கு பின் இரும்பு பெண்மனி, புரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சிக்கு அரும்பாடு பட்டு கட்சியின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தமையால் புரட்சித்தலைவியின் நல் மதிப்பை பெற்றவர்.\nதனது இளமைகாலம் முதல் இன்று வரை அதிமுக கட்சிகாக மட்டுமே கழக பணியாற்றி, பொது மக்களுக்கு நல உதவிகள் பல செய்துள்ளார். தற்போது தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக துணை முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையிலான அதிமுக கட்சியின் வளர்ச்சிகாக கடினமாக உழைத்து கொண்டிருப்பவர்.\nஇவர் திரையுலகில் சினிமா வினியோகஸ்தராகவும், ஆல் மூவி மீடியேட்டர்ஸ் அசோசியேஷன் தலைவராகவும் இருக்கிறார். சினிமா துறையில் பல வருட அனுபவம் வாய்ந்தவர்.\nதமிழக அரசின் கூட்டுறவு நகர நுகர்வோர் நல சமூகமாக விளங்கும் T.U.C.S. Ltd., திருவல்லிக்கேணி, சென்னை – 600005 துணைத்தலைவராக C.V. பன்னீர்செல்வம் (எ) V.P.S. அவர்கள் அனைவரது அபிமானத்தையும் பெற்று ஒருமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?paged=20", "date_download": "2019-04-20T23:03:51Z", "digest": "sha1:HL2FUBP5CT5U2NTTZWZ23QFPTIDJLCFK", "length": 4076, "nlines": 35, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com", "raw_content": "\n334வது பிறந்தநாள்: வீரமாமுனிவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை\nதமிழ் வளர்த்த இத்தாலியப் பேரறிஞர் வீரமாமுனிவரின் 334வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை மெரீனா கடற்கரை சாலையில் வீரமாமுனிவர்...\nஇந்தியப் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும், மன்னார் ஆயர்\nஇம்மாதம் 15 முதல் 17 வரை இலங்கையின் கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் உச்சி மா���ாட்டில் இந்தியப்...\nயாரும் காணாமற்போவதை இறைவன் விரும்பாததால், அவர் அவர்களைத் தேடுகிறார்\nகாணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிப்பது இறைவனுக்கு மகிழ்ச்சி தருவது, ஏனெனில் அவர் காணாமற்போன ஆடுகள்மீது அன்புடன்கூடிய பலவீனத்தைக்...\nபிரான்ஸ் ஆயர்களுக்கு திருத்தந்தையின் சிறப்பு செய்தி\nஇம்மாதம் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை பிரான்சின் லூர்து நகரில் தங்கள் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை நடத்திவரும் பிரான்ஸ்...\nஉலக இளையோர் தினங்களுக்கான தலைப்புக்கள்\n2016ம் ஆண்டு ஜூலையில் போலந்தின் கிராக்கோவில் சிறப்பிக்கப்படும் 31வது உலக இளையோர் தினத்துக்கான மூன்றாண்டுகள் ஆன்மீகத் தயாரிப்பாக,...\nபுனிதர்கள் போன்று பிறரின் கேலிப்பேச்சுக்கள் குறித்து கவலையின்றி முன்னோக்கிச் செல்லவேண்டும்\nஇறைவனுக்கு முழுவதும் சொந்தமான மக்களே புனிதர்கள். கேலி செய்யப்படுதல், தவறாகப் புரிந்துகொள்ளப்படல், ஓரங்கட்டப்படல் போன்றவை...\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kizhakku.nhm.in/2013/06/blog-post_14.html", "date_download": "2019-04-20T23:14:01Z", "digest": "sha1:43SXWTLDKBJZCLAOETTMIPES6UHYZ45L", "length": 19068, "nlines": 260, "source_domain": "kizhakku.nhm.in", "title": "கிழக்கு பதிப்பகம்: பயங்கரவாதம் : நேற்று இன்று நாளை", "raw_content": "\nபயங்கரவாதம் : நேற்று இன்று நாளை\nஉளவுத் துறையான ராவில் கால் நூற்றாண்டு காலம் உயர்பொறுப்பு வகித்து, ஓய்வுபெற்ற அதிகாரி பி. ராமனின் இந்தப் புத்தகம், பயங்கரவாதத்தின் வேர்களை தேடிச் செல்வதோடு பாதுகாப்பான இந்தியா உருவாவதற்கான வழிமுறைகளையும் சொல்லித்தருகிறது.\nஇன்றைய உலகில், தொடர்ந்து வளர்ந்து வரும் பெரிய அச்சுறுத்தலாகப் பயங்கரவாதம் உள்ளது. கைகளால் பயன்படுத்தப்படக் கூடிய ஒற்றைப் பரிமாண அபாய ஆயுதங்களில் தொடங்கி, சட்ட விரோத வெடி பொருட்கள், மனித வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள், நாசத்தைத் தூண்டும் கருவிகளாக செல்போன்கள், விமானக் கடத்தல், இணையதளம் வாயிலான தாக்குதல் எனப் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டதாக இன்று உருவெடுத்துள்ளது.\nஇன்றைய பயங்கரவாதம், நேற்றைய பயங்கரவாதத்திலிருந்து வேறுபட்டிருக்கிறது. நாளைய பயங்கரவாதம், இன்றைய பயங்கரவாதத்திலிருந்து பெரிதும் மாறு���ட்டிருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nஇன்றைய நிலையில், ஒடுக்கப்பட்ட குடும்பங்களிலிருந்தோ பொருளாதார, சமூகரீதியில் நலிவடைந்த குடும்பங்களிலிருந்தோ பயங்கரவாதிகள் உருவாவதில்லை. சமூக அந்தஸ்து உள்ள, வசதியான குடும்பங்களிலிருந்துதான் பெரும்பாலும் தோன்றுகின்றனர். அவர்கள் நல்ல கல்வி அறிவு பெற்றிருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய தலைவர்கள் இப்போது அவர்களைத் தமது விருப்பத்துக்கு ஏற்றாற்போல் கையாள முடியாது.\nபயங்கரவாதிகளில் பலர் மருத்துவர்களாகவோ பொறியியல் வல்லுனர்களாகவோ தகவல் தொழில்நுட்ப நிபுணர்களாகவோ உள்ளனர். பெருவாரியான மக்களைப் படுகாயப்படுத்துவது சரியா தவறா என்று மூளையைப் பயன்படுத்திச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. அதேநேரம் தாக்குதல்களை நன்கு திட்டமிட்டு, கச்சிதமாக அரங்கேற்றுகின்றனர். நவீனத் தொழில்நுட்பங்களில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக உள்ளனர். எனினும், அதற்கு அவர்கள் அடிமையாக இருப்பதில்லை. நாளுக்கு நாள் அவர்கள் செயல்படும் விதம் மாறிக்கொண்டே இருக்கிறது.\nஅவர்களுடைய மனப்பான்மை, சிந்தனை முறை, திட்டமிடுதல், அவற்றைச் செயல்படுத்துவதற்கு அவர்களிடம் உள்ள வசதிகள் ஆகியவை குறித்து நாம் விழிப்பு உணர்வுடன் இருக்க வேண்டியது மிக முக்கியமாகும். விழிப்பு உணர்வுடன் இருப்பது என்றால் தயாராக இருப்பது என்று பொருள். அவர்களைப் பற்றிய விழிப்பு உணர்வை எவ்வாறு உருவாக்குவது அவர்களை மக்கள் முன்னாலும் ஆட்சியாளர்கள் முன்னாலும் கொண்டு போய் நிறுத்துவது எப்படி அவர்களை மக்கள் முன்னாலும் ஆட்சியாளர்கள் முன்னாலும் கொண்டு போய் நிறுத்துவது எப்படி முட்டாள்தனமாக அவர்களுடைய சமூகத்தைத் தீய சக்தியாகச் சித்திரிக்காமல் அவர்களைத் திறம்படக் கையாள்வது எப்படி முட்டாள்தனமாக அவர்களுடைய சமூகத்தைத் தீய சக்தியாகச் சித்திரிக்காமல் அவர்களைத் திறம்படக் கையாள்வது எப்படி இவையே இன்று நம் முன்னால் உள்ள மிகப் பெரிய கேள்விகள்.\nஇன்று அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களின் சில முக்கிய பரிமாணங்கள் குறித்து ஆராய்வதும் அதன் மூலம் விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதுமே இந்த நூலின் பிரதான நோக்கங்கள். இதற்காக, நான் எனது முந்தைய நூல்களிலிருந்தும் சர்வதேச மாநாடுகளில் நான் ஆற்றிய உரைகளிலிருந்தும் சில பகுதிகளை எடுத்து இங்கே தந்துள்ளேன்.\nஅவையனைத்தும் காலவாரியாகப் புதுப்பிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன. சில புதிய அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.\nஒவ்வொரு அத்தியாயத்தையும் முழு விளக்கம் கொண்டதாக அமைக்கப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டுள்ளேன். எனவே, வாசகர்கள் சில விஷயங்களை நினைவுபடுத்திக் கொள்ள, நூலை முன்னும் பின்னும் புரட்டிப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது.\nஇந்தப் புத்தகத்தை இணையத்தில் வாங்க\nஃபோன் மூலம் வாங்க, டயல் ஃபார் புக்ஸ் 94459-01234.\nLabels: கிழக்கு, நூல் அறிமுகம், பயங்கரவாதம், புத்தகம்\nஆன்லைனில் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.\nவிலைப்பட்டியலை தரவிறக்க: Click here to download catalog\nசீனா : ஒரு நேரடி ரிப்போர்ட்\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nமௌனத்தின் அலறல் : பிரிவினையும் பெண்களும்\nபாம்பின் கண் - தமிழ் சினிமா ஓர் அறிமுகம் - தினமணி ...\nஅண்ணா ஹசாரேவும் மகாத்மா காந்தியும்\n (இந்திய - சீன வல்லரசுப் போட்டி) ஆசிரிய...\nஇந்திய வரலாறு காந்திக்குப் பிறகு (பாகம் 1 & 2)\nபிரபல கொலை வழக்குகள் - துக்ளக் விமர்சனம்\nபயங்கரவாதம் : நேற்று இன்று நாளை\nகாஷ்மிர் : முதல் யுத்தத்தின் கதை\nதலாய் லாமா : ஆன்மிகமும் அரசியலும்\nதமிழக அரசியல் வரலாறு - இரு பாகங்கள்\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nவஞ்சக உளவாளி - பர்மியப் போராளிகளை இந்தியா வஞ்சித்த...\nதன்னாட்சி: வளமான இந்தியாவை உருவாக்க\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nமறைந்துபோன மார்க்சியமும் மங்கிவரும் மார்க்கெட்டும்...\nபாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - ப.கனகசபாபதியு...\nவலுவான குடும்பம் வளமான இந்தியா - ப.கனகசபாபதியுடன் ...\nகிழக்கிந்திய கம்பெனி - ஒரு வரலாறு\nகிழக்கு பதிப்பகம் - புதிய அலுவலகம்\nதன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க\nஆப்புக்கு ஆப்பு - ஞாநியின் நாடகம் - வீடியோ\nஜப்பான் - ஓர் அரசியல் வரலாறு\nகருணாநிதி என்ன கடவுளா - விமர்சனம் - துக்ளக் ஏப்ரல் 13, 2011\nவிண் முட்டும் ஆசை - புத்தக விமர்சனம் இந்தியா டுடே ஜனவரி 25,2012\n+2க்கு பிறகு என்ன படிக்கலாம் (1)\nஇந்திய சுதந்தரப் போராட்டம் (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்1 (1)\nஇந்திய வரலாறு காந்திக்கு பிறகு பாகம்2 (1)\nஒகில்வி அண்ட் மேத்தர் இந்தியா (1)\nகாஷ்மீர் - முதல் யுத்தம் (1)\nகிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் (10)\nதமிழக அரசியல் வரலாறு (1)\nதிராவிட இயக்க வரலாறு (2)\nபஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம் (1)\nபிரபல கொலை வழக்குகள் (3)\nபுத்தக வெளியீட்டு விழா (1)\nபேரழிவு: கம்யூனிஸம் + விலங்குப் பண்ணை (1)\nரஜினியின் பன்ச் தந்திரம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/sports-current-news/football-sports-current-news/page/2/", "date_download": "2019-04-20T22:23:34Z", "digest": "sha1:RR5OS3YYV2OVBFSYHYUHKKGLNJ33GSW7", "length": 6365, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கால்பந்து | Chennai Today News - Part 2", "raw_content": "\nஉலகக்கோப்பை கால்பந்து: ரஷ்யா, குரோஷியா காலிறுதிக்கு தகுதி\nஉலகக்கோப்பை கால்பந்து: பிரான்ஸ், உருகுவே காலிறுதிக்கு தகுதி: பரிதாபமாக வெளியேறிய அர்ஜெண்டினா\nஉலகக்கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்\nஉலகக்கோப்பை கால்பந்து: நடப்பு சாம்பியன் ஜெர்மனி வெளியேற்றம்\nஉலகக்கோப்பை கால்பந்து: நேற்றைய நான்கு போட்டிகளின் முடிவுகள்\nஉலகக்கோப்பை கால்பந்து: ரஷ்யா அதிர்ச்சி தோல்வி\nஉலகக்கோப்பை கால்பந்து: இங்கிலந்து, கொலம்பியா அணிகள் வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி, பெல்ஜியம், மெக்சிகோ அணிகள் வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி: பிரேசில், நைஜீரியா, சுவிஸ் நாடுகள் வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து: நேற்றைய போட்டிகளின் முடிவுகள்\nபா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ கலையரசன்\n‘ஆகாஷ கங்கா 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ‘பாகுபலி’ பட நடிகை\nபொன்பரப்பி சம்பவமும் மருதநாயகம் பட பாடலும்: கமல் டுவீட்\nகீர்த்திசுரேஷின் புதிய காஸ்ட்லியான தோழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2014/01/blog-post_8.html", "date_download": "2019-04-20T23:05:06Z", "digest": "sha1:EZ7KYRLKB67NIF6433SOYCPXBKIQL2EJ", "length": 17868, "nlines": 518, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா பழியும் வருமுன் கவிப்பெண்ணே!", "raw_content": "\nபத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா பழியும் வருமுன் கவிப்பெண்ணே\nLabels: கவிதை இலக்கியம் இயற்றல் , கற்பனை\nமீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்\nகவிதையில் ஒவ்வொரு வரிகளும் மனதை நெருடியது... அருமை வாழ்த்துக்கள் ஐயா\nஅம்பாளடியாள் வலைத்தளம் January 9, 2014 at 11:34 AM\nகவிமகள் மீது கொண்ட மட்டற்ற காதல் உணர்வினை இங்கே\nமிக மிக அற்புதமாக வெளிக்காட்டியுள்ளீர்கள் ஐயா .தங்களின்\nகவி வரிகளைக் காணக் கொடுத்து வைத்தவர்கள் நாங்கள் .\nஇதயம் திறக்க மறுக்கின்றாள் - என்ற வரிகள் எல்லாக் காதலர்களுக்கும் பிடிக்கும்\nகவிமகளை நினைத்து வடித்த கவிதை மிக அருமை. ரசித்தேன்....\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nஇத்தரை மீதினில் சித்திரைப் பெண்ணே எத்தனை முறையம்மா வந்தாய்-நீ என்னென்ன புதுமைகள் தந்தாய் எண்ணிப்...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nகோடைக் காலம் வந்து துவே கொளுத்தும் வெய்யிலைத் தந்த துவே ஆடை முழுதும் நனைந் திடவே ஆனதே குளித்த தாய் ஆகிடவே ஓடை போல நிலமெல் லாம் உருவம்...\nபத்தரைப் பொன்னே நீவருவாய்-தீரா பழியும் வருமுன் கவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/344258.html", "date_download": "2019-04-20T23:05:40Z", "digest": "sha1:DV6F6V3Z726SABNLOOUPQSS7PSEMPENA", "length": 5896, "nlines": 140, "source_domain": "eluthu.com", "title": "தமிழே - தமிழ் மொழி கவிதை", "raw_content": "\nபுதிய தமிழ் மொழி கவிதை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : இராஜசேகர் (12-Jan-18, 8:08 pm)\nசேர்த்தது : இரா இராஜசேகர்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/business-news/us-denies-to-provide-information-on-nirav-modi.html", "date_download": "2019-04-20T22:12:46Z", "digest": "sha1:JW5QDN3QSIQUB4GLBQTX7ANIWOQFVIGB", "length": 4931, "nlines": 69, "source_domain": "www.behindwoods.com", "title": "US Denies to provide information on Nirav Modi | Business News", "raw_content": "\n'விஜய் அண்ணா பாராட்டினாரே'...பிரபல தொகுப்பாளினி நெகிழ்ச்சி\nதளபதி விஜய் உடனான தனது சந்திப்பு குறித்து டுவிட்டரில் பிரபல தொகுப்பாளினி மணிமேகலை...\nதோனி டீம்ல இருந்திருந்தா கண்டிப்பா 'வேர்ல்டு கப்' ஜெயிச்சிருப்போம்: முன்னாள் கேப்டன்\nமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கங்குலி “ஏ சென்சுரி இஸ் நாட்...\nபிரதமரை நோக்கிக் காலணி காட்டியவர் - சென்னையில் கைது\nஅம்மா ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைக்க கடந்த பிப்ரவரி 24-ம் தேதி பிரதமர்...\nதவித்த 'பிளஸ் டூ' மாணவிகள்.. உதவிக்கரம் நீட்டிய இன்ஸ்பெக்டர்\nஹைதராபாத் பகுதியைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவிகள் தேர்வுக்காக பேருந்தில் பயணித்த போது,...\nநஷ்டத்தைத் தரவில்லையெனில் 'தற்கொலை' செய்து கொள்வேன்: கபாலி விநியோகஸ்தர்\n'கபாலி' படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை திருப்பித் தரவில்லையெனில், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக...\nகனவு நனவாகிறது - ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 'தமிழ்' இருக்கை\nஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கத் தேவையான மொத்த நிதியும் கிடைத்துவிட்டதாக ஹார்வர்ட்...\nகார்த்தி சிதம்பரம் மீதான சிபிஐ காவல் மேலும் ஐந்து நாட்கள் நீட்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/apr/17/100-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-3134460.html", "date_download": "2019-04-20T22:11:47Z", "digest": "sha1:L55B5E4ZU7SWJKYOPSNKHMJ3HLF6YTKQ", "length": 6709, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\n100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம்\nBy DIN | Published on : 17th April 2019 01:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய ��ங்கே கிளிக் செய்யுங்கள்\nகுடவாசல் ஒன்றியம், மணவாளநல்லூர் பகுதியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் அண்மையில் நடைபெற்றது.\nஎரவாஞ்சேரியில் கடந்த தேர்தல்களில் வாக்குப் பதிவு குறைவாக இருந்ததால் இப்பகுதி மக்களிடையே 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துணிப்பைகளை வழங்கினர். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இப்பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இயக்கத்தின் களப்பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் பிரமீளா, அனுசுயா, உமா முதலியோர் வாக்காளர் விழிப்புணர்வு துணிப்பைகளை வழங்க, எரவாஞ்சேரி லயன்ஸ் சங்க சாசன செயலாளர் ப.துரை, ஆ. தமிழ்செல்வன் மற்றும் பொதுமக்கள் பெற்றுக்கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2019/01/11020231/Poison-in-drinking-waterCouncilors-mother-death.vpf", "date_download": "2019-04-20T22:52:02Z", "digest": "sha1:RJWBG4MZMFDBKM2ORY6GCF3ZF5UYYOY7", "length": 15294, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Poison in drinking water Councilor's mother death || குடிநீரில் விஷம் கலந்த கொடூரம்; தண்ணீர் குடித்த கவுன்சிலரின் தாய் சாவுமேலும் 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகுடிநீரில் விஷம் கலந்த கொடூரம்; தண்ணீர் குடித்த கவுன்சிலரின் தாய் சாவுமேலும் 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி + \"||\" + Poison in drinking water Councilor's mother death\nகுடிநீரில் விஷம் கலந்த கொடூரம்; தண்ணீர் குடித்த கவுன்சிலரின் தாய் சாவுமேலும் 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி\nயாதகிரியில் குடிநீரில் விஷம் கலக்கப்பட்ட பயங்கரம் நடந்���ுள்ளது. அந்த தண்ணீரை குடித்த கவுன்சிலரின் தாய் உயிர் இழந்தார். மேலும் 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nயாதகிரி மாவட்டம் சுரபுரா தாலுகா கெம்பாவி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முதனூரு கிராமத்தை சேர்ந்தவர் கொன்னம்மா(வயது 62). இவரது மகன் மவுனேஷ். இவர், கவுன்சிலர் ஆவார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டு குழாயில் வந்த தண்ணீரை கொன்னம்மா பிடித்தார். மேலும் குழாயில் வந்த தண்ணீரை பிடித்து அவர் குடித்தார். அந்த தண்ணீரை குடித்த சில நிமிடங்களில் கொன்னம்மா திடீரென்று வாந்தி மற்றும் வயிற்று வலியால் துடித்தார். மேலும் அவர் ரத்த வாந்தியும் எடுத்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மவுனேஷ் தனது தாயை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.\nஇதற்கிடையில், முதனூரு கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், தாயம்மா உள்ளிட்ட 4 பேருக்கும் வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டது. அவர்களும் நேற்று முன்தினம் இரவு குழாயில் வந்த தண்ணீரை பிடித்து குடித்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 4 பேரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கொன்னம்மாவின் உடல் நிலை மோசமானது. இதையடுத்து, நேற்று அதிகாலையில் அவர் மேல் சிகிச்சைக்காக கலபுரகி மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே கொன்னம்மா இறந்து விட்டதாக தெரிவித்தார்.\nஇதற்கிடையில், நேற்று முன்தினம் இரவு முதனூரு கிராமத்திற்கு குழாயில் வந்த தண்ணீரை குடித்ததாலும், அதில் விஷம் கலக்கப்பட்டு இருந்த தாலும் தான் கொன்னம்மா உயிர் இழந்ததாக தகவல் பரவியது. இதுபற்றி அறிந்ததும் அரசு அதிகாரிகள் மற்றும் கெம்பாவி போலீசார் முதனூரு கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது முதனூரு கிராமத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் விஷம் கலக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து, முதனூரு கிராமத்திற்கு நேற்று முன்தினம் வந்த குடி தண்ணீரை யாரும் குடிக்க வேண்டாம் என்று கிராம மக்களிடம் ���திகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தண்ணீர் தொட்டிக்குள் விஷத்தை ஊற்றியது யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கெம்பாவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குடி தண்ணீரில் விஷம் கலந்த மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் முதனூரு கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nவிசாரணை நடத்த குமாரசாமி உத்தரவு\nஇந்த நிலையில், இதுபற்றி அறிந்த முதல்-மந்திரி குமாரசாமி உடனடியாக யாதகிரி மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் உடனடியாக சம்பவம் நடந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.\nஅதுமட்டுமல்லாமல் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி குமாரசாமி, யாதகிரி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n4. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\n5. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/01/10160246/Tea-exports-to-2258-crore-kg-during-JanuaryNovember.vpf", "date_download": "2019-04-20T22:57:01Z", "digest": "sha1:BVMNCAPOPDCXXQ6467DRV7ULJGK2LXC7", "length": 12104, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tea exports to 22.58 crore kg during January-November period of 2018 || 2018 ஜனவரி-நவம்பர் மாத காலத்தில் 22.58 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n2018 ஜனவரி-நவம்பர் மாத காலத்தில் 22.58 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி\nகடந்த 2018-ஆம் ஆண்டில், ஜனவரி-நவம்பர் மாத காலத்தில் 22.58 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி ஆகி இருக்கிறது.\nஇக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு\nசர்வதேச அளவில், தேயிலை உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. உள்நாட்டில் தேயிலை உற்பத்தியில் அசாம் மாநிலம் 50 சதவீத பங்குடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. உயர்தர தேயிலையான ஆர்தோடக்ஸ் ஈராக், ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. சி.டி.சி. தேயிலை பெரும்பாலும் எகிப்து, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில் (ஜனவரி-நவம்பர்) தேயிலை ஏற்றுமதி சற்றே குறைந்து 22.58 கோடி கிலோவாக இருக்கிறது. இதில் பாகிஸ்தானிற்கு மட்டும் தேயிலை ஏற்றுமதி (1.26 கோடி கிலோவில் இருந்து) 1.47 கோடி கிலோவாக அதிகரித்து இருக்கிறது. இதே காலத்தில் காமன்வெல்த் நாடுகளுக்கு தேயிலை ஏற்றுமதி (5.84 கோடி கிலோவில் இருந்து) 5.49 கோடி கிலோவாக குறைந்து இருக்கிறது.\nமத்திய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தற்காலிக புள்ளிவிவரத்தின்படி, நவம்பர் மாதத்தில் மட்டும் ரூ.509 கோடிக்கு தேயிலை ஏற்றுமதி ஆகி உள்ளது. முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.537 கோடியாக இருந்தது. ஆக, ஏற்றுமதி 5 சதவீதம் குறைந்து இருக்கிறது. இதே காலத்தில், டாலர் மதிப்பில் தேயிலை ஏற்றுமதி 15 சதவீதம் சரிந்து (8.28 கோடி டாலரில் இருந்து) 7.08 கோடி டாலராக குறைந்துள்ளது.\n2018-ஆம் ஆண்டில் மொத்தம் ரூ.5,100 கோடிக்கு தேயிலை ஏற்றுமதியாகி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2017-ஆம் ஆண்டில் அது ரூ.4,988 கோடியாக இருந்தது. இந்த நிலையில், முதல் 11 மாதங்களில் தேயிலை ஏற்றுமதியில் லேசான சரிவு ஏற்பட்டுள்ளதாக இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.\nநம் நாட்டில் காபி நுகர்வு குறைவாக உள்ளதால் உற்பத்தியாகும் காபியில் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்பட்டு விடுகிறது.\nஉள்நாட்டில் நுகர்வு மிகவும் அதிகமாக உள்ளதால் அதிக அளவு தேயிலையை ஏற்றுமதி செய்ய முடிவதில்லை. தேயிலை உற்பத்தியில் முன்னணி நாடுகளுள் ஒன்றான கென்யா அதன் மொத்த உற்பத்தியில் 95 சதவீதத்தை ஏற்றுமதி செய்கிறது.\n1. ஜனவரி மாதத்தில் 2.23 கோடி கிலோ தேயிலை ஏற்றுமதி\nஇக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு\n2. ரூபாய் மதிப்பு அடிப்படையில் தேயிலை ஏற்றுமதி 2% குறைந்தது காபி ஏற்றுமதி 29 சதவீதம் சரிவு\nஇக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. ‘ஈ பான் கார்டு’ யாரெல்லாம் பெறலாம்\n2. கருந்துளை படம்: பின்னணியில் செயல்பட்ட பெண்மணி\n3. தினம் ஒரு தகவல் : நடைபயிற்சி நல்லது\n4. தேர்தலின் போது பிடிபட்ட பணத்தின் புகலிடம்\n5. பரிணாம இயலின் தந்தை டார்வின்...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/24135842/1193401/Apollo-doctors-and-7-nurses-appear-in-Jayalalitha.vpf", "date_download": "2019-04-20T23:08:54Z", "digest": "sha1:YCPHGBOK4RD4OHIM4OS3FDUTYRWFUF2O", "length": 22774, "nlines": 197, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜெயலலிதா மரண விவகாரம்: அப்பல்லோ டாக்டர்கள்- நர்சுகளிடம் சசிகலா வக்கீல் குறுக்கு விசாரணை || Apollo doctors and 7 nurses appear in Jayalalitha death inquiry commission", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஜெயலலிதா மரண விவகாரம்: அப்பல்லோ டாக்டர்கள்- நர்சுகளிடம் சசிகலா வக்கீல் குறுக்கு விசாரணை\nபதிவு: செப்டம்பர் 24, 2018 13:58\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராகிய அப்பல்லோ டாக்டர்கள்- நர்சுகள் 7 பேரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார். #jayalalithaa\nமறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஆஜராகிய அப்பல்லோ டாக்டர்கள்- நர்சுகள் 7 பேரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை நடத்தினார். #jayalalithaa\nஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததில் மர்மம் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் தமிழக அரசு கடந்த ஓராண்டுக்கு முன்னர் இந்த விசாரணை ஆணையத்தை நியமித்தது.\nஇதனையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்துவதற்கு வசதியாக மெரினா கடற்கரையையொட்டியுள்ள எழிலகத்தில் தனியாக அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது பொறுப்பில் இருந்த அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டனர். ஓய்வு பெற்ற சென்னை போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் பலமுறை விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ளார்.\nஅவரைப் போல அப்போது உயர் பொறுப்புகளில் இருந்த போலீஸ் அதிகாரிகள் பலரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை தெரிவித்தனர்.\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சசிகலா குடும்பத்தினர் பலரும் சம்மனை ஏற்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார்கள்.\nஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவிடமும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதுவரையில் அவரிடம் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை.\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்காக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கும், அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகளுக்கும் தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டு வருகிறது. இதற்கு முன்னர் இது தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்திய ஆணையம் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளது.\nஇந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்திடம் கண்காணிப்பு கேமரா காட்சிகளை தருமாறு கேட்டிருந்தது. ஆனால் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமோ, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது பதிவான வீடியோ காட்சிகள் தங்களிடம் இல்லை என்றும், அப்போது பதிவான காட்சிகள் அழிந்து விட்டதாகவும் கூறியது. இதனை ஏற்க மறுத்த ஆணையம், அப்பல்லோ நிர்வாகத்திடம் மீண்டும் உரிய விளக்கம் கேட்டுள்ளது.\nஇந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஆஜராகுமாறு அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.\nஇதனை ஏற்று டாக்டர்கள் ராமச்சந்திரன் அர்ச்சனா, சினேகாஸ்ரீ ஆகியோர் இன்று ஆஜரானார்கள். எக்கோ டெக்னீசியன் நளினி, செவிலியர்கள் ஷில்பா, விஜய லட்சுமி, பிரேமா ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள்.\nஇவர்களிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார். ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, நடந்தது என்ன என்பது தொடர்பாக அவர் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை செய்தார்.\nஅப்பல்லோ நிர்வாக அதிகாரியான சுப்பையா விஸ்வநாதன் நாளை ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுடன் டாக்டர்கள் பத்மாவதி, வெங்கட்ராமன் ஆகியோரும் ஆஜராகிறார்கள்.\nநாளை மறுநாள் (27-ந் தேதி) டாக்டர்கள் ரவிக்குமார், பாஸ்கரன், செந்தில் குமார், சாய்சதீஷ் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.\nஆறுமுகசாமி விசாரணை ஆணையம் கடந்த ஓராண்டாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில் அப்பல்லோ நிர்வாகத்திடமும், டாக்டர்கள் மற்றும் செவிலியர்களிடமும் ஆணையம் இறுதிக்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது.\nஇதனால் ஆணையத்தின் விசாரணை எப்போது முடியும் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்ம முடிச்சுகள் அவிழுமா என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்ம முடிச்சுகள் அவிழுமா\nஇதுவரை 50-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சசிகலாவிடம் விரைவில் விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் விசாரணை ஆணையத்தின் முதல் கட்ட அறிக்கை வெளியாகும் என்று தெரிகிறது. #jayalalithaa #Sasikala\nஜெயலலிதா | ஜெயலலிதா மரணம் | ஜெயலலிதா மரணம் விசாரணை | ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் | ஆறுமுகசாமி ஆணையம் | அப்பல்லோ மருத்துவமனை | சசிகலா | தீபா | தீபக் | ஜார்ஜ்\nமதுரை- வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் மர்மநபர் நுழைந்து நகல் எடுத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி\nஐபிஎல் போட்டி: டெல்லி அணி வெற்றி பெற 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nவீரதீர சாகசத்துக்கான விர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் பரிந்துரை\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு\nஅபிநந்தனின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கு பிராந்தியத்திற்கு பணியிட மாற்றம் - இந்திய விமானப்படை\nராஜஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 162 ரன் நிர்ணயித்துள்ளது மும்பை அணி\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு - பிரதமர் மோடி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல் பிரசாரம்\nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு - குழந்தை, பெண்கள் உள்பட 13 பேர் பலி\nபுகார் குறித்து விசாரணை நடத்தப்படும் - மதுரை மாவட்ட ஆட்சியர் உறுதி\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் மர்மநபர் நுழைந்ததாக புகார் - அரசியல் கட்சியினர் தர்ணா\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-20T22:25:07Z", "digest": "sha1:SAZIDPRLTDSPOEUMHIKQRCDVYWDADRIQ", "length": 6663, "nlines": 72, "source_domain": "pathavi.com", "title": " சக்தி விகடன் சக்தி ஜோதிடம் - சத்தியத்தை காப்பாற்றிய சிவபெருமான்! •et; Best tamil websites & blogs", "raw_content": "\nசக்தி விகடன் சக்தி ஜோதிடம் - சத்தியத்தை காப்பாற்றிய சிவபெருமான்\n1.சிந்தை மகிழும் சிவ தரிசனம்\n6.சக்தி சங்கமம் - 2\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nஆனந்த விகடன் மார்ச் 25,2015 - அதிகாரி சகாயம்... ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி... வதம் செய்யும் அரசாங்கம் ஆனந்த விகடன் ஏப்ரல் 01,2015 - \"'தல’ன்னா அஜித், ‘தளபதி’ன்னா விஜய், ‘மாஸ்’ன்னா சூர்யா ஆனந்த விகடன் ஏப்ரல் 01,2015 - \"'தல’ன்னா அஜித், ‘தளபதி’ன்னா விஜய், ‘மாஸ்’ன்னா சூர்யா” Anandha Vikatan ஆனந்த விகடன் - June 03, 2015 | Tamil Magazines நக்கீரன் ஜூன் 02 ,2015 ஜெ. ஆக்ஷன் ஸ்டார்ட் சிங்களத்துப் புயல் - உதயணன் நாவல் புதுப்பொலிவுக்கு அஸ்திவாரம் போட்டுள்ளார் மோடி ஜூனியர் விகடன் ஜூன் 03,2015 புதிய தலைமுறை மார்ச் 26,2015- காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜென்ட் ஜூனியர் விகடன் ஜூன் 03,2015 புதிய தலைமுறை மார்ச் 26,2015- காந்தி ஒரு பிரிட்டிஷ் ஏஜென்ட் டைம்பாஸ் மார்ச் 28,2015 - ராகுலின் விடுமுறை தினத்தை முன்னிட்டு... ஜூனியர் விகடன் ஏப்ரல் 01,2015 -அலட்சிய போலீஸ்... அலறும் சகாயம் டீம் டைம்பாஸ் மார்ச் 28,2015 - ராகுலின் விடுமுறை தினத்தை முன்னிட்டு... ஜூனியர் விகடன் ஏப்ரல் 01,2015 -அலட்சிய போலீஸ்... அலறும் சகாயம் டீம் அலசி ஆராய்வது அப்பாடக்கர் மோடி அரசு ஓர் ஆண்டு - டைம்பாஸ் ஜூன் 06, 2015\nSEO report for 'சக்தி விகடன் சக்தி ஜோதிடம் - சத்தியத்தை காப்பாற்றிய சிவபெருமான்\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://songsbyshanks.blogspot.com/2013/01/blog-post_29.html", "date_download": "2019-04-20T22:09:56Z", "digest": "sha1:AZBN27D3QVBFFIZ75OPSVSKTYFBFEP3U", "length": 8721, "nlines": 155, "source_domain": "songsbyshanks.blogspot.com", "title": "MADAMBAKKAM SHANKAR: மூன்று தேவியர் பாடல் - தேனுபுரீஸ்வர தாசன் இல.சங்கர்", "raw_content": "\nமூன்று த��வியர் பாடல் - தேனுபுரீஸ்வர தாசன் இல.சங்கர்\nமூன்று தேவியர் பாடல் - தேனுபுரீஸ்வர தாசன் இல.சங்கர்\n(நீலக்கடலின் ஓரத்தில் - மெட்டு )\nமூ காம்பிகையே சரணம் அம்மா\nமூன்றாம் பிறை நெற்றி கொண்டவளே\nநான் உயர உன்னை நாடி வந்தேன்\nசெல்வம் தான் உயர செய்வாயே\nபல உயரம் தொட வைப்பாயே\nதங்க ரேகை ஜோலி ஜொலிக்க\nபழ வினை போக்கி அருள்பவளே\nஉனை தொழ வினை தீர்த்திடும் மூகாம்பா\nதுங்கா நதி தீர வாசினியே\nதஞ்சம் என்றே சரண் புகுந்தோம்\nமஞ்சள் மாலை வெய்யில் போல\nஉன் திரு முகத்தை கண்டதுமே\nஎன் இரு கண்கள் குளமானதே\nபண் திரு பாடல் நானறியேன்\nதுள்ளியே குதித்தோம் உனைக் கண்டு\nபௌர்ணமி நிலவாய் உனை கண்டு\nமௌனமாய் நின்றோம் மதி மயங்கி\nஇரு கரம் கூப்பி தொழுதிடவே\nஒரு வரம் தருவாய் மகிழ்ந்தே நீ\nநற்றமிழால் உனை நான் பாட\nஉற்ற துணையாய் நீ இருப்பாய்\nபெற்ற பிறவியின் பயன் பெறுவோம்\nபூஞ்சிட்டு குருவிகள் ஸ்ருதி பாட\nஎங்கும் உந்தன் திரு நாமம்\n- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.\nதங்கத் தாமரை முகமே ஓம் சாயி - தேனுபுரீஸ்வரதாசன் ...\nமூன்று தேவியர் பாடல் - தேனுபுரீஸ்வர தாசன் இல.சங்க...\nமண்ணுலகம் வந்த சிவனே மஹா பெரியவா 08.01.13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tech.lankasri.com/?ref=leftsidebar-manithan", "date_download": "2019-04-20T22:45:50Z", "digest": "sha1:F4JM364ZQ6J7KDKWEQT77LYAZLEBUKSA", "length": 12500, "nlines": 195, "source_domain": "tech.lankasri.com", "title": "Lankasri Technology | Latest Technology News and reviews | Online Tamil Web News Paper on Technology | Lankasri Technology News", "raw_content": "\nமாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட இளம் கோடீஸ்வரர்: பிரேத பரிசோதனையில் வெளியான திடுக்கிடும் தகவல்\nஓட்டு போட வந்த அஜித் - கூட்டத்தில் மர்ம நபரால் தாக்கப்பட்டாரா\nதமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்: நடிகர் கமல்ஹாசன் வேதனை\nஇளம் பெண்ணின் வயிற்றில் கை வைத்த பிரபல நடிகர்- வைரலாகும் சர்ச்சை வீடியோ\nமெட்ராஸ் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த ஹீரோ தானாம், வாய்ப்பை இழந்த முன்னணி நடிகர்\nஅஜித் லைனில் நிற்காததை கண்டித்த பெண்கள், என்ன நடந்தது அங்கு\nஹாட்டாக போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்\n ரசிகர்கள் செம்ம குஷி, மாஸ் அப்டேட் இதோ\nவிஸ்வாசத்தின் வசூலை முந்திய காஞ்சனா 3, முழு விவரம் இதோ\nஅடித்து நொறுக்கிய காஞ்சனா 3 முதல் நாள் வசூல், எத்தனையாவது இடம் தெரியுமா\nடைனோசர்களின் இராட்சத விரல் அடையாளங்களை கண்டுபிடித்தனர் ஆராய்ச்சியாளர்கள்\nவிஞ்ஞானம�� 2 days ago\nஇரு புதிய வசதிகளுடன் அறிமுகமாகும் வாட்ஸ் ஆப்பின் புதிய பதிப்பு\nபுதிய வசதியினை விரைவில் அறிமுகம் செய்கிறது டுவிட்டர்\nபேஸ்புக்கில் லைக் பொத்தான் நீக்கப்படுமா\nமனித நிர்ப்பீடனத் தொகுதியின் புதிய செயற்பாடு கண்டுபிடிப்பு\nடிக் டாக்கை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியது கூகுள்\nAirtel நிறுவனம் அறிமுகப்படுத்திய பெண்களை பாதுகாக்கும் செயலி\nஅறிமுகமானது இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ70\nஃபேஸ்புக் மெசஞ்சரில் அறிமுகமானது டார்க் மோட் வசதி\nடிக்டாக் செயலியை பதிவிறக்கம் செய்யும் வசதியை நீக்கும் ஆப்பிள், கூகு‌ள் நிறுவனம்\nமலேசியாவில் அறிமுகமாக இருக்கும் ஒப்போ அவெஞ்சர்ஸ் எடிஷன் ஸ்மார்ட்போன்\nஅன்ரோயிட், iOS சாதனங்களுக்கான ஸ்கைப்பில் புதிய வசதி\nபல்வேறு நாடுகளிலும் facebook - whatsapp சேவைகள் செயலிழப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க அடையாள அட்டை இல்லையா\nகுறைந்த விலையில் ஹானர் 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போன்...\nஆராய்ச்சியாளரின் சொர்க்கம்... ஆனால் கொத்துக் கொத்தாக சடலங்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்\niPad பயன்படுத்துபவர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nஉத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது Samsung Galaxy A80 ஸ்மார்ட் கைப்பேசி\nமுதல் முறையாக பிளாக் ஹோல் புகைப்படத்தை வெளியிட்ட நாசா: எதிர்பார்ப்பில் உலக மக்கள்\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nஅட்டகாசமான வசதிகளுடன் அறிமுகமாகும் Lenovo K6 Enjoy ஸ்மார்ட் கைப்பேசி\nஅமேஷானின் கிளவுட் சேர்வரில் பேஸ்புக் தகவல்கள் கண்டுபிடிப்பு: அதிர்ச்சியில் பயனர்கள்\nகோஹ்லியை தொடர்ந்து தமிழக வீரர் அஸ்வினை அசிங்கப்படுத்திய தவான்..அரங்கமே அதிர்ந்த வீடியோ\nரஹானே கேப்டன் பதவியில் இருந்து திடீர் நீக்கம் புதிய கேப்டன் இவர் தான்\n அதிரடி மன்னன் ரஸலின் சர்ச்சை பதில்\nபெண்கள் குறித்த சர்ச்சை கருத்து.. பாண்ட்யா-ராகுலுக்கு தலா 20 லட்சம் அபராதம்\n9 கொலைகள் செய்ய திட்டமிட்டிருந்த 14 வயது சிறுமிகள்.. என்ன காரணம் 8 பக்க கடிதத்தில் அதிர்ச்சி தகவ\nசொந்த மகளையே பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தை.. 7 மாத பொலிசார் தேடுதல் வேட்டைக்கு பின் எப்படி சிக்கினார் தெரியுமா\nபிரித்தானியாவில் பட்டப்பகலில் 20 வயது இளைஞரை சரமாரியாக குத்திய மர்ம நபர்\nபிரித்தானிய இளவரசி மேகனுக்கு பிரசவம் ஆகிவிட்டது: ஒரு சர்ச்சை செய்தி\nஉடலில் இ��த்ததை சுத்திகரிக்கும் உணவு வகைகள் எது எல்லாம் தெரியுமா\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\nஉங்க வீட்டில் இந்த பொருட்கள் எல்லாம் இருந்தால் உடனே தூக்கி வீசுங்க: வீட்டிற்கு தீயசக்திகளை அழைத்து வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldkovil.com/?page_id=2396", "date_download": "2019-04-20T22:38:47Z", "digest": "sha1:CULXZNUNKRCRUV73CLRJ4B7GSSXX4JL4", "length": 20250, "nlines": 102, "source_domain": "worldkovil.com", "title": "murugan Mahabharatham | மகாபாரதம் | Worldkovil", "raw_content": "\nமாசி மாத எண்ணியல் பலன்கள்\n2016 ராகு /கேது பலன்கள்\nஉழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றபடி, இயற்கையோடு இயைந்த வழிபாடாக- மக்களின் மகிழ்ச்சி விழாவாகக் கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். கண்கண்ட தெய்வமான சூரியனை வழிபடுவது இதன் சிறப்பம்சமாகும்.\nஉத்ராயன காலமான தை மாத அமாவாசைக்குப்பின் வரும் ஏழாம் நாளான சப்தமி திதியை, ரதசப்தமி என்று போற்றுவர். இந்நாளில்தான் சூரியன் அவதரித்தார் என்கிறது புராணம்.\nஸ்வேத வராக கல்பகாலத் தொடக்கத்தில், விராட் புருஷனுடைய கண்களிலிருந்து சவித்துரு (சூரியன்) அவதரித்தார் என்கிறது வைவஸ்சதமன் என்னும் மந்திரநூல். உலகம் தோன்றியதும் “ஓம்’ என்ற ஒலி எழுந்தது. அதிலிருந்து சூரியன் தோன்றினார் என்கிறது சூரியபுராணம்.\nபிரபவ ஆண்டு, மகா சுக்ல சப்தமி, விசாக நட்சத்திரத்தில் கச்யபரின் பத்தினி அதிதியிடம் தோன்றிய பிண்டத்திலிருந்து பன்னிரண்டு புதல்வர்கள் அவதரித்தார்கள். அவர்கள் ஒன்றுசேர்க்கப்பட்டு, சூரியன் என்ற பெயரில் ஆயிரம் கிரணங்களுடன் உலாவருகிறார் என்கிறது சாம்பபுராணம்.\nமுதலில் இருளான அண்டம் தோன்றியது.\nஅதன் மத்தியிலிருந்து, பிரம்மன் அதைப் பிளந்தார். அப்போது “ஓம்’ என்ற ஒலி உண்டாயிற்று. அதிலிருந்து பூ: புவ: சுவ: எனும் வியாவிருதி திரயம் உண்டாயிற்று. பின்பு, ஓங்காரத்தால் சூட்சும உரு உண்டாயிற்று. அதுவே சூரியன் என்கிறது பிரம்மபுராணம். சிவபெருமானின் வலக்கண் சூரியன் என்றும், இடக்கண் சந்திரன் என்று கூறுகிறது சிவபுராணம்.\nமகாவிஷ்ணுவே சூரிய நாராயணராக சித்தரிக்கப்படுகிறார் என்கிறது ரிக்வேதம்.\n“நானே சூரியனாகத் திகழ்கிறேன்’ என்று பகவத் கீதையில் கிருஷ்ணன் கூறுகிறார். ஆரோகன், பிராஜன், படான், பதங்கன், ஸ்வர்னரன், ஜோதிஷிமான், லிபாசன், காஸ்யபன் என��று எட்டு சூரியன்கள் உண்டு என்றும்; இதில் எட்டாவதான காஸ்யபனைச் சார்ந்தே இதர சூரியன்கள் அமைந்துள்ளன என்று விவரிக்கிறது முண்டக உபநிடதம்.\nஅறிவியல் கூற்றின்படி, பல்லாயிரங்கோடி ஆண்டுகளுக்கு முன்னர், பிரபஞ்சத்தில் மேகம் போன்ற தோற்றத்துடன் வேகமாகச் சுழலும் ஓர் தீப்பிழம்பு இருந்தது. காலப்போக்கில், அதிலிருந்து சில துண்டுகள் சிதறின. அவ்வாறு சிதறிய துண்டுகள் நாளடைவில் குளிர்ந்து திண்மையான கோள்களாயின. இந்தப் பிழம்பின் மையப் பகுதியே சூரியனாகும்.\nபூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரம் சூரியன். பூமியிலிருந்து 15 கோடி கிலோமீட்டர் தூரத்தில் சூரியன் உள்ளதாம். நம் பூமியைப்போல் 12,000 மடங்கு மேற்பரப்பும், 13,00,000 மடங்கு கன அளவும் உடையது என்கிறது அறிவியல்.\nசூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைந்தாலும், அதன் கோணமானது ஆறு மாதங்களுக்கு சற்று வடக்குநோக்கி நகர்ந்தும், ஆறு மாதங்களுக்கு சற்று தெற்குநோக்கி நகர்ந்தும் இருக்கும். இவ்வாறு தெற்கு- வடக்காக சூரியன் நகர்வதைக் குறிப்பதே தட்சிணாயனம், உத்தராயனம்.\nஅயனம் என்றால் பயணம். தை மாதம் தொடங்கி ஆனி மாத வரையிலான ஆறு மாத காலம் உத்தராயனம். ஆடி தொடங்கி மார்கழி வரையிலான ஆறு மாதம் தட்சிணாயனம். உத்தராயன புண்ணிய காலத்தின் முதல் மாதம் தை. சனீஸ்வரன் வீடான மகர ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம். இதில் தை அமாவாசையிலிருந்து வளர்பிறை ஏழாம் நாள் சூரிய ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத் தில்தான் சூரிய பகவான் தனது ரதத்தை வடக்கு நோக்கித் திருப்பி பயணிக்கிறார்.\nசூரிய பகவான், தன் ஏழு குதிரைகளைக் கொண்ட ஜாதவேத பூஷணத் தேரினை சிவபெருமானிடமிருந்து பரிசாகப் பெற்றார்.\nஇந்த ரதத்தை ஓட்டி வருபவர்தான் கருட பகவானுடைய சகோதரர் அருணன். இவருக்கு இடுப்புக்குக் கீழே அங்கங்கள் கிடையாது. உடலின் மேல் அங்கங்களுடன் மட்டும், வைரோஜன யோகத்தில் ரதத்தைச் செலுத்தி, சூரிய பகவானுக்கு உறுதுணையாக இருக்கிறார்.\nகாயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஹ்ருக், அனுஷ்டுப், பங்கி எனும் ஏழு வகையான சந்தங்களே குதிரைகளாக சித்தரிக்கப்பட்டு, அவை சூரியனின் பொன்னிறத் தேரினை இழுக்கின்றன. இந்த ஏழு குதிரைகளே வாரத்தின் ஏழு நாட்கள்.\nபொதுவாக, தேரென்றால் இரண்டு சக்கரங்கள் அல்லது நான்கு சக்கரங்கள் இருக்கும��. ஆனால் சூரியனின் தேருக்கு ஒரே ஒரு சக்கரம்தான் உண்டு.\nஇந்த ரதத்தை ஓட்டும் அருணனுடைய ஒளிதான் காலையில் முதலில் வெளிப்படும். இதைத்தான் அருணோதயம் என்கிறோம். அதற்கும்முன் தோன்றுவது அதிகாலை நேரத்திற்குரிய பெண் தேவதை உஷஸ் என்று ரிக்வேதம் கூறுகிறது.\nஅதனால்தான் அதிகாலை நேரத்தை உஷத் காலம் என்று வேதம் கூறுகிறது. இந்த நேரத்தில் உஷஸின் சிறப்பான கிரணங்கள் பூமியின்மீது பாய்வதால் நீர் நிலைகள் வெதுவெதுப்பாக இருக்கும். மேலும் கண்களுக்குத் தெரியாத கிருமிகளும் அழிந்துவிடும். எனவே, உஷத் காலத்தில் நீராடினால் உடல்நலம் சீராகும். புத்துணர்ச்சி ஏற்படும்.\nஅதிகாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணிவரையிலான உஷத் காலத்தில் மேற்கொள்ளப்படும் நீராடல், தியானம், வழிபாடுகள், பாடங்கள் படித்தல் ஆகியவை நல்ல பலன்களைத் தரும்.\nஅருணோதயத்திற்குப்பின் சூரியன் உதயமாகும்போது, அதிலிருந்து சக்தி வாய்ந்த ஏழு வண்ணங்கள் வெளிப்படுகின்றன. இந்த ஏழு வண்ணங்களும் உலகில் வாழும் ஜீவன்களுக்கும் தாவரங் களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையும் வளர்ச்சியையும் தருகின்றன. மேலும், பூலோகத்திற்கு உரித்தான ச, ரி, க, ம, ப, த, நி என்ற தெய்வீக ஸ்வர சப்தங்களையும் குறிக்கின்றன. இந்த ஏழு சப்தங்கள் மட்டும் விண்வெளியில் பரவியிராவிட்டால் இவ்வுலகில் மொழிகளே ஏற்பட்டிருக்காது. உஷத்கால தேவதையின் அருளால் சூரிய சக்தி மேன்மேலும் வலிமை பெறுகிறது.\nசூரியனின் ஆதாரசக்திக்கு தீப்தா கௌரி என்று பெயர். தீப்தா கௌரியின் பெருமைகளை புராணங்கள் பலவாறு போற்றுகின்றன.\nஇந்த தீப்தா கௌரிதான் சூரியனுக்கு வெம்மையையும், ஒளியையும், வண்ணங் களையும் தருகிறாள். சூரியனின் அந்தராத்மாவில் பிரகாசிப்பவள் இவளே. இவளை சவிதா என்றும் போற்றுவர். இவள் ஆயிரம் முகங்கள் கொண்டவள். இவளது விழிகளின் கருணை வெள்ளமே சூரியனின் கிரணங்களாக வெளிப்பட்டு, மற்ற கிரகங்களை பிரகாசிக்கச் செய்வதுடன் பூமியையும் வாழவைக்கிறது என்றும் புராணம் கூறுகிறது.\nசிவபெருமான் அருளாலும், மகாவிஷ்ணுவின் அருள்பார்வையாலும், உஷத்தேவதை, தீப்தா கௌரி ஆகியோரின் சக்தியாலும் மேன்மேலும் ஒளிபெற்று பூவுலகத்தை வாழவைக்கிறது சூரியன். நம் உடலிலுள்ள ஏழு சக்கரங்களையும் சக்தியுடன் இயங்க உதவுகின்றது.\nமூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிப் பூரகம��, அனாஹதம், விசுத்தி, ஆக்ஞை, சகஸ்ராரம் ஆகிய ஏழு சக்கரங்களும் நல்ல வலுவுடன் மேன்மேலும் இயங்க எருக்கன் இலைகள் உதவுவதால், சூரிய ஜெயந்தி என்று போற்றப்படும் ரதசப்தமி நாளில் ஏழு எருக்கன் இலைகளுடன் சிறிது அட்சதையையும், விபூதியையும் தலையில் வைத்துக்கொண்டு, கிழக்கு நோக்கி நீராடவேண்டும் என்பது விதியாகும். அப்பொழுது சூரியனை நோக்கி அர்க்கிய வழிபாட்டினை மேற் கொள்ளவேண்டும். பெண்கள் மஞ்சளையும் சேர்த்து நீராடவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.\nஉலோகக் கம்பிகளில் மின்சாரம் பாய்ந்து செல்வதுபோல, சூரியனின் ஏழு வகை கிரணங்களும் எருக்கன் இலையின் மூலமாக இழுக்கப்பட்டு, விரைவில் ஊடுருவிச் சென்று நம் உடலிலுள்ள சக்கரங்களுக்கு வலிமை கொடுக்கிறது. உடலில் நோய் இருந்தாலும் விரைவில் குணமாகும். எனவேதான் நம் முன்னோர்கள் ரதசப்தமி நாளில் இந்த வழிபாட்டினை மேற்கொண்டார்கள். இந்த நாளில் மேற்கொள்ளப்படும் அனைத்து சுபகாரியங்களும் வெற்றியைத் தரும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.\nரதசப்தமி நாளில் சூரியனை வழிபடும்போது கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபிப்பது நல்லது.\n“பாஸ்கரனை (சூரியனை) அறிவோமாக- ஒளியைத் தருபவனாகிய அவன்மீது தியானம் செய்கிறோம். ஆதித்தனாகிய அவன், நம்மைக் காத்து அருள்புரிவானாக’ என்பது இதன்பொருள்.\nரதசப்தமிக்கு அடுத்த நாளான அஷ்டமி அன்றுதான் கங்கையின் மைந்தன் என்று போற்றப்படும் பீஷ்மர் முக்தியடைந்தார். அதனால் இந்நாளினை “பீஷ்மாஷ்டமி’ என்று போற்றுவர். பீஷ்மருக்கு வாரிசுகள் யாரும் இல்லாததால், அன்று அவருக்காக புனித நீர்நிலையில் தர்ப்பணம் செய்வதால், முன்னோர்களையும் வழிபட்ட பலன் கிட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/01/", "date_download": "2019-04-20T23:03:42Z", "digest": "sha1:AIYI7IMJHSVE4BUE76UXMZJ4EB564CEO", "length": 18125, "nlines": 685, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi", "raw_content": "\nCLASS 11 SM முக்கிய செய்திகள்\nஊதியக் குழு முரண்பாடுகளை களைய விரைவில் குழு அமைக்க முதல்வர் உறுதி ஜாக்டோ ஜியோ கிரப் ஒருங்கிணைப்பாளர் தகவல்\nசென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று (31.01.2018) வெளியீடு\n5 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள பணியிடங்களை ஒழிக்க மத்திய அரசு முடிவு\nபொதுத்தேர்வில் தோல்வி அடையும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பினால் நடவடிக்கை ஆய்வாளர்களுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு\nCLASS 12 SM முக்கிய செய்திகள்\nCLASS 12 SM முக்கிய செய்திகள்\nCLASS 12 SM முக்கிய செய்திகள்\nCLASS 11 SM முக்கிய செய்திகள்\nமருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் பிப்ரவரி 15-ம் தேதி வெளியீடு\n​​TNPSC GROUP 4 HALL TICKET DOWNLOAD | 9 ஆயிரம் பணி இடங்களுக்கு 21 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு\nCLASS 11 SM முக்கிய செய்திகள்\nCLASS 11 SM முக்கிய செய்திகள்\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி - ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகணினி ஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை\nPLUS TWO TAMIL CENTUM TIPS | பாடக்குறிப்புகளை வழங்கியவர் வெ.ராமகிருஷ்ணன், முதுகலைத் தமிழாசிரியர்.\nவேலைவாய்ப்பு உத்தரவாதத்துடன் அரசுப் பள்ளி மாணவர்கள் 20 லட்சம் பேருக்கு தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான பயிற்சி தொடக்கம்\nCLASS 11 SM முக்கிய செய்திகள்\nONLINE TEST முக்கிய செய்திகள்\nCLASS 11 SM முக்கிய செய்திகள்\nபள்ளிகளில், மாணவர்களுக்கான, 'அட்டெண்டன்ஸ்' முறையில், தமிழக அரசு, புதுமையை புகுத்த உள்ளது.\nமாணவர்களின் கையெழுத்து மேம்பட ஆசிரியர்களுக்குப் பயிற்சி தேவை.\nSSLC SM முக்கிய செய்திகள்\nSSLC SM முக்கிய செய்திகள்\nSSLC SM முக்கிய செய்திகள்\nSSLC SM முக்கிய செய்திகள்\nSSLC SM முக்கிய செய்திகள்\nTNPSC LABORATORY ASSISTANT IN FORENSIC SCIENCE DEPARTMENT RECRUITMENT 2018 | தமிழக அரசின் தடயஅறிவியல் துறையில் ஆய்வக உதவியாளர் பதவிக்கு பிளஸ் 2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் எனடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nEMPLOYMENT TNPSC முக்கிய செய்திகள்\nவிவசாயப் பயிர்கள் விளைவிப்பதில் முன்னிலை பெறும் மாநிலங்கள்\nஇந்திய தேசிய இயக்கம் - மிதவாதிகள் காலம்\nபொது அறிவு | வினா வங்கி\nINDIAN OIL CORPORATION LTD RECRUITMENT 2018 | இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை டிப்ளமோ படிப்பு\njoin indian army | ராணுவத்தில் பயிற்சியுடன் கூடிய பணிக்கு என்.சி.சி. வீரர்கள் சேர்ப்பு\nPOWER GRID INDIA RECRUITMENT 2018 | மின் தொகுப்பு நிறுவனத்தில் என்ஜினீயர்களுக்கு பணி.\nSBI RECRUITMENT 2018 | ஸ்டேட் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை . கடைசி நாள் 12-2-2018.\nடெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் 1896 பணிகள் ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஏராளமான காலியிடங்கள்\nமாணவர்கள் மற்றும் ​ஆசிரியர்களுக்காக ஒரு KALVISOLAI YOUTUBE CHANNEL\nSAAMY SCIENCE CHANNEL 200 யூ டியூப் வீடியோ பதிவுகள்..\nகலாபாரதி அகடெமி 440 யூ டியூப் வீடியோ பதிவுகள்..\nபிளஸ் 2 வகுப்பு செய்முறை தேர்வு: பிப்.2ல் துவக்கம்\n900 HIGH SCHOOL HM POST VACCANT | 900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி\nபுதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளி பாடத்திட்டத்தில் நீச்சல் பயிற்சி சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nCURRENT AFFAIRS 2018-01-13-19 | கடந்து வந்த பாதை | ஜனவரி 13- 19 | முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு\nCURRENT AFFAIRS முக்கிய செய்திகள்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.periyava.org/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-04-20T22:53:49Z", "digest": "sha1:LSJV2KP2UA42GYEZJL6ON7XLMXGTQUIR", "length": 10759, "nlines": 102, "source_domain": "www.periyava.org", "title": "ஒரு சாதாரண நீர்மோர் எப்பேர்ப்பட்ட தர்மமாகிவிடுகிறது - Periyava", "raw_content": "\nஒரு சாதாரண நீர்மோர் எப்பேர்ப்பட்ட தர்மமாகிவிடுகிறது\nஒரு சாதாரண நீர்மோர் எப்பேர்ப்பட்ட தர்மமாகிவிடுகிறது\nபெரியவாளை வந்து நமஸ்கரித்தாள் ஒரு வயஸான பாட்டி. அவள் கண்கள் மடையாக பெருக்கெடுத்தது. பெரியவா அவளுடைய மனஸின் வலியை உணர்ந்ததால், அவளாக அழுது ஓயட்டும் என்று பொறுமையாக இருந்தார்.\n“இத்தனை வயசுக்கப்புறம், எனக்கு இப்பிடி ஒரு புத்ரசோகத்தை தாங்கிக்கணுமா எனக்கு கொள்ளி போட வேண்டிய கொழந்தை அவசர அவசரமா போய்ச் சேந்துட்டானே எனக்கு கொள்ளி போட வேண்டிய கொழந்தை அவசர அவசரமா போய்ச் சேந்துட்டானே எனக்கிருந்த ஒரே ஆதரவு அவன்தானே பெரியவா எனக்கிருந்த ஒரே ஆதரவு அவன்தானே பெரியவா…கொழந்தை மனசுல என்னென்ன ஆசைகளோட போனானோ தெரியலியே…கொழந்தை மனசுல என்னென்ன ஆசைகளோட போனானோ தெரியலியே…..” கதறினாள். கலக்கம் என்பதே இல்லாத அந்த மஹா மனஸ் இப்போது கண்களில் துளிர்த்த கண்ணீரை அடக்க முடியாமல் வெளிவிட்டது.\nசன்யாசிகளின் கண்ணீர் பூமியில் விழக்கூடாது என்று சாஸ்த்ரம் சொல்லுவதால், சட்டென்று குனிந்து கண்ணீரை தன் மடியில் விழுமாறு செய்தார்.\n“எனக்கு இப்போ ஒண்ணே ஒண்ணுதான் பண்ணணும். அவனோட ஆத்ம சாந்திக்காக நா…ஏதாவது ஹோமம் பண்ணி அவனை த்ருப்திப் படுத்தணும். பெரியவாதான் எனக்கு கதி. நா என்ன பண்ணட்டும�� எனக்கு ஒரு வழி காட்டுங்கோ பெரியவா…..”\nஅமைதியாக, ஆதரவாக அவளிடம் கூறினார்…..\n“நீ எந்தக் கோவிலுக்கும் போவேணாம், எந்த ஹோமமும் பண்ணவேணாம். நீ கிராமத்துலேர்ந்துதானே வரே அங்க வயல்வெளிகள்ள ஏர் உழுது, நாத்து நடற ஜனங்களை பாத்திருப்பியோன்னோ அங்க வயல்வெளிகள்ள ஏர் உழுது, நாத்து நடற ஜனங்களை பாத்திருப்பியோன்னோ பாவம். வேகாத வெய்யில்ல அவா படற ஸ்ரமத்தை நீ தீத்து வை பாவம். வேகாத வெய்யில்ல அவா படற ஸ்ரமத்தை நீ தீத்து வை என்ன பண்ணறேன்னா….பானை நெறைய மோரை எடுத்துண்டு போய், அவாளுக்கெல்லாம் வேணுங்கறமட்டும் குடுத்து, அவாளோட தாகத்தை தணி என்ன பண்ணறேன்னா….பானை நெறைய மோரை எடுத்துண்டு போய், அவாளுக்கெல்லாம் வேணுங்கறமட்டும் குடுத்து, அவாளோட தாகத்தை தணி இது ஒண்ணுதான்…ஒம்பிள்ளையோட ஆத்மா சாந்தி அடையறதுக்கு ரொம்ப உத்தமமான வழி இது ஒண்ணுதான்…ஒம்பிள்ளையோட ஆத்மா சாந்தி அடையறதுக்கு ரொம்ப உத்தமமான வழி..” என்று வெகு சுலபமான ஆனால் உன்னதமான பரிஹாரத்தை சொல்லிவிட்டார்.\nஒரு சாதாரண நீர்மோர் எப்பேர்ப்பட்ட சாந்தியை குடிப்பவருக்கும், கொடுப்பவருக்கும் அளித்து விடுகிறது இந்த சின்ன தர்மம் பெரியவா வாக்கில் வந்து பெரிய தர்மமாகிவிடுகிறது.\nசித்த சுத்தியும், ஆத்ம திருப்தியும் ஏற்படும் வழி\nஒரு லாப நஷ்ட வியாபாரமாக நினைக்காமல் பிறர் கஷ்டத்தைத் தீர்க்க நம்மால் ஆனதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பித்துவிட்டால் போதும், அதனால் பிறத்தியார் பெறுகிற பலன்...\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\n…………இப்போ மெட்ராஸ்ல மழை பெய்யறதா”) (பலமுறை படித்தாலும் அலுக்காத போஸ்ட்) பெரியவாளுடைய கருணையைப் பற்றி, ஸ்ரீ எம்பார் விஜயராகவாச்சாரியார் கூறுகிறார். ப்ரவசன மேதை, ஆன்மீக சொற்பொழிவாளர்...\nபெரியவாளுடைய பரமபக்தர் ஒருவருக்கு காது கேட்காது புஸ்தகம் படிக்க முடியாதபடி பார்வைக் குறைபாடு புஸ்தகம் படிக்க முடியாதபடி பார்வைக் குறைபாடு எதிரில் நிற்பவர்கள் கூட ஏதோ நிழல் மாதிரித்தான் தெரிவார்கள். அந்த வயசான...\nஅபிவாதயேங்கறது ஒரு life history மாதிரி\nஒரு வைஷ்ணவ சிறுவன் பெரியவாளிடம் அபார பக்தி கொண்டவன். அவனுக்கு உபநயனம் நடந்து ரெண்டு வாரம் இருக்கும். அப்போது பெரியவா அவன் இருக்கும் கிராமத்தில் பட்னப்ரவேசம்...\nதானம், தர்மம், கர்ன அநுஷ்டானம், ஈஸ்வர ந��மோச்சரணம், ஆலய தரிசனம் முதலியவையே சத்கார்யங்கள். பாவத்தைப் போக்குவதற்கு இவையே உபாயம்.. ஒரு குடும்பத்தில் பத்தினி ஒழுங்கு தப்பி...\nஎந்தன் மனமது கோரிடும் வரங்களை தந்திட வர வேண்டும் உந்தன் சந்நிதி வந்ததும் ஆனந்த தரிசனம் தர வேண்டும் உனைக் கண்டதும் பரவசம் அடைந்திடும் நிலை...\nமன்னனை மனம் திருந்த வைத்த கவிஞர்\nகடமை மறந்து கண்டபடி ஆட்சி செய்த ஒரு நாட்டின் மன்னனை கவிஞர் ஒருவர் மனம் திருந்த வைத்த வித்தியாசமான கதையை இங்கே அழகாகச் சொல்கிறார் மகா...\nசொன்னவர்: திரு சுந்தர்ராஜன். திரு.சுந்தர்ராஜன் எனும் ஸ்ரீபெரியவா பக்தர் 1968-ம் வருஷம் ஸ்ரீபெரியவா ஆந்திரபிரதேசத்தில் யாத்திரை செய்து கொண்டிருந்தபோது மனதில் ஸ்ரீபெரியவாளை தரிசிக்க வேண்டுமென்று மனத்...\nசிரத்தையோடு தானம் கொடுக்க வேண்டும்November 11, 2014\nநம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்November 10, 2014\nபாவத்தைப் போக்குவதற்கு உபாயம்September 28, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/csk-man-tweet-fans-kidding/", "date_download": "2019-04-20T22:57:53Z", "digest": "sha1:XIAS5KUUYGX42NEX6DEA73CD6BXRAXHZ", "length": 6996, "nlines": 114, "source_domain": "www.tamil360newz.com", "title": "KGF மாஸ் வசனத்தை பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்ட csk வீரர்.! - tamil360newz", "raw_content": "\nHome Sports KGF மாஸ் வசனத்தை பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்ட csk வீரர்.\nKGF மாஸ் வசனத்தை பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்ட csk வீரர்.\nKGF மாஸ் வசனத்தை பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்ட csk வீரர்.\nநேற்று ஐபிஎல் போட்டி சென்னை அணிக்கும் மும்பை அணிக்கும் நடைபெற்றது, இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்திருந்தது.\nஅடுத்ததாக பேட் செய்த சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது இதற்கு தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்கள்.\nஅதேபோல் சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் தனது கருத்தை கே ஜி எஃப் படத்தின் வசனம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் அவர் கூறியதாவது “அடி பட்ட சிங்கத்தோட மூச்சு காத்து அதோட கர்ஜனையை விட பயங்கரமா இருக்கும்.உலகில் தோல்விகள் காணாத வீரனே இல்லை, தோல்விகள் இல்லையென்றால் அவன் வீரனே இல்லை.மோதி எழுவோம் நாங்கள்,தமிழே வெரும் கைதட்டலை மட்டும் தாங்கள் நீங்கள் @ChennaiIPL @IPL “தோல்வியின்றி வரலாறா” இந்த ட்விட் அதிக லைக் கை குவித்து வருகிறது.\nநேரங்கால��் தெரியாம இந்த தாயோளி வேற😑 pic.twitter.com/ZrDfNnu27g\nதலைவா நீ மாஸ் யா …👍 கடைசியா சொன்னது 💯 உண்மை 🔥🛡🔫🏹\nஎன்ன அடிபட்ட சிங்கத்தோட மூச்சா😂😂😂😂😂 pic.twitter.com/cIz3hRypQF\nPrevious articleயோகிபாபுவுடன் யாஷிகா எடுத்துக்கொண்ட புகைப்படம்.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்\nNext articleமீண்டும் வில்லனாக விஜய் சேதுபதி யார் இயக்கத்தில் தெரியுமா.\nஉலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி மற்றும் நியுசிலாந்து அணி இதோ.\n2019 உலக கோப்பைக்கான இந்திய அணிகள் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nகளத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம் தெறிக்க விட்ட ஹர்பஜன்\nஐபிஎல் டார்கெட் 161 – சென்னை மற்றும் பஞ்சாப் அணி.\nசூப்பர் டீலக்ஸ் பாணியில் ட்வீட் போட்ட ஹர்பஜன். அட மாஸ் காட்டுறாரே பா\nசிம்புவின் கலாசல பாடலுக்கு வாங்கிபோட்டு குத்தும் csk வீரர் ப்ராவோ.\nகடைசி நேரத்தில் மரணஅடி அடித்த ஆண்ட்ரே ரசல். பஞ்சாப் அணிக்கு கடினமான இலக்கு\nபிராவோ கேட்ட அவுட் தோனியின் செய்கை வைரலாகும் வீடியோ.\nCSK வை பங்கமாய் கலாய்த்து வீடியோவை வெளியிட்ட வெங்கட்பிரபு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2016_05_01_archive.html", "date_download": "2019-04-20T22:37:34Z", "digest": "sha1:R6ZEGKURT5BIIVIBOGL4Q5SK4TVPGS3A", "length": 63778, "nlines": 759, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2016-05-01", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதேர்வுக்கு வராத மாணவர்களும் 'பாஸ்': அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி.\nஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்றாம் பருவத்தேர்வுக்கு வராத மாணவர்களுக்கும், தேர்ச்சி வழங்கப்படுவதால், மாணவர்களிடையே கற்றல் குறித்த பொறுப்புணர்வு குறைந்து வருவதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முப்பருவக்கல்வி முறை உள்ளது.\nவாழ்வு சான்றுக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்; உடல்நலம் பாதித்த ஓய்வூதியர்கள் நேரில் வரத் தேவையில்லை- விழிப்புணர்வு இல்லாததால் முதியவர்கள் அவதி.\nஓய்வூதிய அலுவலகங்���ளில் வாழ்வு சான்று அளிக்க நேரில் வரஇயலாத ஓய்வூதியர்கள் நேரில் வரத் தேவையில்லை என்று அரசுஅறிவித்தும், அது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், உடல் ஒத்துழைக்காத நிலையிலும் நேரில் வந்துஅவதிக்குள்ளாகி வருகின்றனர்.ஓய்வூதியர்கள் இறந்த பின்னும், அவருக்கு ஓய்வூதியம் சென்றுகொண்டிருப்பதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகங்களில் ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.\nமே 17 ல் பிளஸ்- 2 தேர்வு முடிவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 1ம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 13ம் தேதியும் முடிவடைந்தன. ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 20ம் தேதியே நிறைவடைந்து விட்டது. இருப்பினும் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ வெளியாகாததால்\n\"ஓபி\" அடித்த 33 அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பி மத்திய அரசு அதிரடி\n: சரியாக வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி வந்த 33 அதிகாரிகளை மத்திய அரசு, முதன்முறையாக கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி உள்ளது. இது பல அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கடந்த மாதம் அனைத்து மத்திய அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது செயல்படாமல் இருந்து வரும் அதிகாரிகளை பணிநீக்கம் செய்து\n+2 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அதிகாரபூர்வமாக அறிவிப்பு\nதனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை \nஅரசு உதவி பெறாத தனியார் மருத்துவம், பல் மருத்துவக் கல்லூரிகள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தது.இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலையைத்\nதெளிவுபடுத்துமாறு இரு தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅடுத்தகட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு -12.05.2016\nADMK MANIFESTO-2016 ---. பள்ளிக் கல்வி மேம்பாடு :உயர்கல்வி மேம்பாடு :\n8. பள்ளிக் கல்வி மேம்பாடு :\n11-ஆம் வகுப்பு/12-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக் கணினிகள் வழங்கப்படும் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.\nஇந்த மடிக் கணினியுடன், கட்டணமில்லா இணையதள இணைப்பு வசதியும் மாணாக்கர்களுக்கு வ���ங்கப்படும்.\nபள்ளி மாணாக்கர்களுக்கான பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.\nபள்ளிக் கல்வியின் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\n46. அரசு ஊழியர் நலன் :\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nபழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்துவது குறித்து\nஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கை பெறப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டமே தொடர்ந்திட நடவடிக்கை எடுக்கப்படும்.\nமகளிருக்கு வழங்கப்பட்டு வந்த பேறு கால விடுமுறையை\n6 மாதங்களாக உயர்த்தியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. அது 9 மாதங்களாக உயர்த்தப்படும்.\nஅரசு ஊழியர்களுக்கு வீடு கட்ட வழங்கப்படும் முன் பணம் 15 லட்சம் ரூபாயிலிருந்து 25 லட்சம் ரூபாயாக உயர்த்தியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு. இது 40 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்\nஅதிமுக - தேர்தல் அறிக்கை-2016 முழு விவரம்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை\nதமிழக மக்களின் தன்னிகரில்லாத் தலைவராக, மறைந்த பின்னாலும் மறக்க முடியாத மாமனிதராக, ஏழைகளின் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற எட்டாவது வள்ளல், மனித நேயத்தின் மறு உருவம், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி, ஊழல் சாம்ராஜ்யத்தின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்பதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மக்கள் இயக்கத்தை நிறுவிய புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களை நன்றியுடன் வணங்கி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்தத் தேர்தல் அறிக்கையை மக்கள் முன் சமர்ப்பிக்கிறது.\n1. விவசாய மேம்பாடு மற்றும் விவசாயிகள் நலன் :\nகூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக் கடன் மற்றும் நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.\nசம்பளக்கமிஷன் பரிந்துரைத்ததை விட கூடுதல் சம்பளம் -மத்திய அரசு பணியாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி-நாளிதழ் செய்தி\nதேர்தல் பணி அலுவலர்களுக்கு ,தபால் ஓட்டு படிவங்கள் மே 7 ஆம் தேதி வழங்கப்படும்.நாளிதழ் செய்தி\n2015 - 2016 ஆம் கல்வியாண்டிற்கு கல்வித் தகவல் மேலாண்மை முறை ( EMIS ), மாணவர் தகவல் தொகுப்பு பதிவு விரைவு படுத்துதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 03. 05. 2016\nதேர்தல் பணி -வாக்குப்பதிவு முதன்மை அலுவலர் ( Presiding Officer)அனுப்ப வேண்டிய sms formate படிவம்\nதேர்தல் ஆணைகளை இன்று வந்து பெற்றுச்செல்ல தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறை\nமே-7 இரண்டாம் கட்ட பயிற்சிக்கு வராதவர்களுக்கு சம்பளம் நிறுத்திவைக்க உத்திரவா\nEMIS பதிவு செய்வதில் சிக்கல்கள்: அரசு பள்ளி ஆசிரியர்கள் கடும் அவதி.\nகல்வி மேலாண்மை தொகுப்பில், மாணவர்களின் விவரங்களை பதிவு செய்வதில், பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், அவசர அவசரமாக அவற்றை செய்து முடிக்க உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.\n - வாக்குச் சாவடி அலுவலர்களை சோதனை செய்ய புதியமுறை-\nதமிழக சட்டப்பேரவைத் தேர் தலை முன்னிட்டு தமிழ்நாடு முழு வதும் வாக்குச்சாவடி அதிகாரி களுக்கு கடந்த மாதம் 24-ம் தேதி பயிற்சி அளிக்கப்பட்டது. அப் போது ஏராளமானோர் உடல் நிலையைக் காரணம் காட்டி தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கக் கோரினர். அவ்வாறு பயிற்சிக்கு வராதவர்களுக்கு விளக்கம் கேட்டு மாவட்ட தேர்தல் அதிகாரி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.\nஅரசுப் பள்ளியில் அட்மிசனுக்கு தள்ளு முள்ளு.. (அடிதடி)\nஅருமைமதுரை மு.தென்னவன் தொ.ப. தலைமை ஆசிரியர் சிறப்பான செயல்பாட்டால் மதுரை மாவட்டத்தின் முதல் பெரிய தொடக்கப் பள்ளியான யா.ஒத்தக்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியைப் பற்றிய செய்தியை தி இந்துவின் \"வெற்றிக் கொடிகட்டு\" இணைப்பில் குள.சண்முகசுந்தரம் அவர்கள் சிறப்பான கட்டுரையாக்கியுள்ளார்.\nதிரு. தென்னவன் அவர்களை பாராட்டி உற்சாகப் படுத்தலாமே...\nமருத்துவ நுழைவுத் தேர்வு: முழுமையாக எதிர்க்க வேண்டுமா\nமருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நிச்சயம் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது நல்ல, சிறந்த ஆரம்பம். இந்த சந்தர்ப்பத்தை ஆக்கப்பூர்வமாக எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று யோசிக்க வேண்டும்.\nஇந்த வருடம் உடனடியாகப் படித்து நுழைவுத் தேர்வு எழுத முடியுமா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி, நியாயமானதும்கூட.\nஅதேநேரம், நுழைவுத் தேர்வை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தி���் உடனடியாக இந்த ஆண்டு செய்ய வேண்டியவை என்ன\nG.O.No.131 Dt: May 02, 2016திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 01.01.2016 முதல் தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.\nமாணவர்களிடம் கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டவிரோதம் : உச்சநீதிமன்றம்\nமாணவர்களிடம் இருந்து கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஏ.கே.கோயல், ஆர்.பானுமதி ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு கல்வி வணிகமயமாவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது\nஅங்கீகாரம் புதுப்பிக்க பள்ளிகளுக்கு எச்சரிக்கை\nபள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் நூற்றுக்கணக்கானவை தொடர் அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகள் தங்களது அங்கீகாரத்தை உரிய முறையில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அங்கீகாரத்தை புதுப்பிக்காத பள்ளிகளில் காலி பணியிடம் நிரப்ப அனுமதி,\nதனியார், மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பம்\nதனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு இடங்களுக்கு இன்று முதல் வரும் 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009ன் படி சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நலிவடைந்த பிரிவினர் குழந்தைகளுக்கு எல்கேஜி மற்றும் 1ம் வகுப்புகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். 2016 - 17ம் கல்வியாண்டிற்கான இட ஒதுக்கீடு விவரங்களை பள்ளிகள் தங்களது பள்ளி அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். விண்ணப்பங்களை மே 3 முதல் 9ம் தேதி வரை விநியோகம் செய்ய வேண்டும்.\nபயிற்சிக்கு வந்த ஆசிரியர்களுக்கும் 'நோட்டீஸ்' அனுப்பி... அலைக்கழிப்பு தேர்வு பிரிவின் 'ஒருவருக்கு இரு உத்தரவால்' குழப்பம்\nமதுரை: மதுரையில் தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கும் 'நோட்டீஸ்' அனுப்பி 'பயிற்சி வகுப்பிற்கு ஏன் வரவில்லை' என நேரில் வந்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இதனால் பயிற்சியில் பங்க��ற்றவர்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.\nசட்டசபை தேர்தல் மே 16ல் நடக்கிறது. இதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு கையாளுவது உட்பட தேர்தல் பணிகள் குறித்து மூன்று கட்டங்களாக பயிற்சி வகுப்புகள் நடத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.\nவாக்காளர் பட்டியலில் நேற்று 29.4.16 முதல் வரிசை எண் மாறியுள்ளது, சரி பார்த்துக் கொள்ளவும்\nClick here - வாக்காளர் பட்டியலை சரிபார்த்துக்கொள்ள\nபள்ளிக்கல்வி - 8ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைதீர் கற்பித்தல் பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்\nதேர்தல் அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யும் பணியில் கடமை தவறுபவர் மீது நடவடிக்கை எடுக்க மா.தொ.க. அலுவலருக்கு இயக்குநர் கடிதம்.\n9- மற்றும்11- வகுப்புகளில் 5%வரை பெயிலாக்க அனுமதி\nபள்ளிப்பார்வைக்கு பின் வட்டார வள மையத்திற்கு,ஆசிரியர் பயிற்றுநர்கள் வருகைபுரிதல் பற்றிய தெளிவுரைகள்-சேலம் கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர்\n26 ஆயிரம் பேர் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை எழுதினர்\nதமிழகம் முழுவதும் 39 மையங்களில் நடைபெற்ற அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை 26 ஆயிரம் பேர் எழுதினர்.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 5 நகரங்களில்தேர்வு நடைபெற்றது. பெரும்பாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் எழுதினர்.\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 2016-17 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 2-ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.\nபிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 10 நாள்கள் வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.\nதமிழகம் முழுவதும் 62 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 2016-17-ஆம் கல்வியாண்டுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் மே 2-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.\nபுத்தக சுமையை குறைக்க நடவடிக்கை: பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை\n'தேவையற்ற புத்தகங்களை குழந்தைகளுக்கு வழங்க வேண்டாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.சி.பி.எஸ்.இ., பள்ளி களில், ஏப்., 1 முதல் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்பு கள் நடந்து வருகின்றன. பாடத்த���ட்ட புத்தகங்கள் மட்டுமின்றி கூடுதல் புத்தகங்களும் வாங்க, மாணவர்களை பல பள்ளிகள் கட்டாயப்படுத்துகின்றன. இந்த நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.\nஊழியர்கள் மரணம் மற்றும் ஊனம் காரணமாக சிறப்பு சலுகை - இயலாமை ஓய்வூதியம் / 2006க்கு முன்னர் இயலாமை ஓய்வூதியம் பெறுவோர் / குடும்ப ஓய்வூதியம் சார்பான திருத்தம் வெளியீடு\nபி.எட்., சேர்க்கை - 2016-17ஆம் கல்வியாண்டில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பி.எட்., சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியீடு\n'கழிப்பறைகளை சுத்தம் செய்ய மாணவர்களை வற்புறுத்த கூடாது'\n'எக்காரணத்தை கொண்டும் பள்ளி வளாகம், கழிப்பறை பகுதிகளை சுத்தம் செய்யும் பணிக்கு மாணவர்களை ஈடுபடுத்த கூடாது' என, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மாணவ,- மாணவியர் பள்ளிக்கு வரும்போதும், இடைவேளை நேரம், மதிய உணவு நேரம் மற்றும் பள்ளி முடிந்து வீடு திரும்பிச் செல்லும் போதும், முறையாக கண்காணிக்க ஆசிரியர்களை, சுழற்சி முறையில்நியமிக்க வேண்டும்.\nமாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை: வருகிறது மேலும் 7 புதிய நடமாடும் மையம்\nதமிழகத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக, மேலும், ஏழு நடமாடும் மருத்துவ ஆலோசனை வாகனம் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் கல்விக் கட்டணத்தில், மருத்துவக்கட்டணமாக தலா, ஒரு ரூபாய் ஒதுக்கப்படுகிறது.\nவேளாண் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு வேளாண் பல்கலையில், 2016 - 17ம் கல்வியாண்டு, இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்ப வினியோகம் மே 12ம் தேதி துவங்குகிறது. பல்கலை துணைவேந்தர் ராமசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண் பல்கலையால் நடத்தப்படும், 13 இளமறிவியல் படிப்புக்கு மே, 4ம் தேதி அறிவிப்பு வெளியிடப்படும்.\nமருத்துவ படிப்புக்கு இன்று நுழைவு தேர்வு:சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்\nமருத்துவப் படிப்புகளுக்கான, முதல்கட்ட பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான உத்தரவைமாற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைவிசாரிக்க, சுப்ரீம் கோர்ட் நேற்று மறுத்துவிட்டது. இதனால், திட்டமிட்டபடி, இன்று தேர்வு நடக்கிறது.\n2016-சட்ட மன்ற பொது தேர்தல் - கல்வித்துறை செயலாளர் -6 வருடம் ஒரே இடத்தில் பணி - திருமதி. சபிதா .அவர்களை பணியிடம் மாற்றம் செய்திட தனக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு\n SSA -SPD -பூஜா குல்கர்னி-மாற்றம்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 16ம் தேதி நடைபெற உள்ளது இதனை முன்னிட்டு டிஜிபி, மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்களை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nதேர்வுக்கு வராத மாணவர்களும் 'பாஸ்': அரசு பள்ளி ஆசி...\nவாழ்வு சான்றுக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்; உட...\nமே 17 ல் பிளஸ்- 2 தேர்வு முடிவு\n\"ஓபி\" அடித்த 33 அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பி மத்த...\n+2 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தேதி அதிகாரபூர...\nதனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி இல்லை \nஅடுத்தகட்ட தேர்தல் பயிற்சி வகுப்பு -12.05.2016\nஅதிமுக - தேர்தல் அறிக்கை-2016 முழு விவரம்\nசம்பளக்கமிஷன் பரிந்துரைத்ததை விட கூடுதல் சம்பளம் -...\nதேர்தல் பணி அலுவலர்களுக்கு ,தபால் ஓட்டு படிவங்கள் ...\n2015 - 2016 ஆம் கல்வியாண்டிற்கு கல்வித் தகவல் மேலா...\nதேர்தல் பணி -வாக்குப்பதிவு முதன்மை அலுவலர் ( Presi...\nதேர்தல் ஆணைகளை இன்று வந்து பெற்றுச்செல்ல தலைமை ஆசி...\nமே-7 இரண்டாம் கட்ட பயிற்சிக்கு வராதவர்களுக்கு சம்ப...\nEMIS பதிவு செய்வதில் சிக்கல்கள்: அரசு பள்ளி ஆசிரிய...\n - வாக்குச் சாவடி அலுவலர்...\nஅரசுப் பள்ளியில் அட்மிசனுக்கு தள்ளு முள்ளு.. (அடித...\nமருத்துவ நுழைவுத் தேர்வு: முழுமையாக எதிர்க்க வேண்ட...\nG.O.No.131 Dt: May 02, 2016திருத்தப்பட்ட தொகுப்பூத...\nமாணவர்களிடம் கல்வி நிறுவனங்கள் நன்கொடை வசூலிப்பது ...\nஅங்கீகாரம் புதுப்பிக்க பள்ளிகளுக்கு எச்சரிக்கை\nதனியார், மெட்ரிக் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்...\nபயிற்சிக்கு வந்த ஆசிரியர்களுக்கும் 'நோட்டீஸ்' அனுப...\nவாக்காளர் பட்டியலில் நேற்று 29.4.16 முதல் வரிசை எண...\nபள்ளிக்கல்வி - 8ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைதீர் ...\nதேர்தல் அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யும் பணியில் கடமை...\n9- மற்றும்11- வகுப்புகளில் 5%வரை பெயிலாக்க அனுமதி\nபள்ளிப்பார்வைக்கு பின் வட்டார வள மையத்திற்கு,ஆசிரி...\n26 ஆயிரம் பேர் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வ...\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மே 2 முதல் விண்ணப்...\nபுத்தக சுமையை குறைக்க நடவடிக்கை: பள்ளிகளுக்கு சி.ப...\nஊழியர்கள் மரணம் மற்றும் ஊனம் காரணமாக சிறப்பு சலுகை...\nபி.எட்., சேர்க்கை - 2016-17ஆம் கல்வியாண்டில் அழகப்...\n'கழிப்பறைகளை சுத்தம் செய்ய மாணவர்களை வற்புறுத்த கூ...\nமாணவ, மாணவியருக்கு உளவியல் ஆலோசனை: வருகிறது மேலும்...\nவேளாண் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nமருத்துவ படிப்புக்கு இன்று நுழைவு தேர்வு:சுப்ரீம் ...\n2016-சட்ட மன்ற பொது தேர்தல் - கல்வித்துறை செயலாளர்...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nஓட்டளித்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் -தேர்தல் ஆணையம் உத்தரவு\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nWEB PORTAL-ல் மாணவர் சேர்க்கை,நீக்கம்,தேர்ச்சி,வேறு பள்ளிக்கு மாற்றம் ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/apr/17/11-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-3134463.html", "date_download": "2019-04-20T22:54:49Z", "digest": "sha1:3ZS3YG5GTBO3W26EK4JFZRRX3MN2BLNZ", "length": 12197, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "11 ஆவணங்களில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: மாவட்டத் தேர்தல் அலுவலர் தகவல்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\n11 ஆவணங்களில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: மாவட்டத் தேர்தல் அலுவலர் தகவல்\nBy DIN | Published on : 17th April 2019 01:13 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமக்களவை மற்றும் திருவாரூர் சட்டப் பேரவை இடைத் தேர்தலில் 11 ஆவணங்களில் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என மாவட்டத் தேர்தல் அலுவலர் த. ஆனந்த் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nமக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nதிருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,13,541 ஆண் வாக்காளர்களும், 1,16,384 பெண் வாக்காளர்களும், 1 இதர வாக்காளரும், மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,21,747 ஆண் வாக்காளர்களும், 1,27,446 பெண் வாக்காளர்களும், 6 இதர வாக்காளர்களும், திருவாரூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,31,879 ஆண் வாக்காளர்களும், 1,37,255 பெண் வாக்காளர்களும், 22 இதர வாக்காளர்களும், நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,30,902 ஆண் வாக்காளர்களும், 1,29,008 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 4,98,069 ஆண் வாக்காளர்களும், 5,10,093 பெண் வாக்காளர்களும், 36 இதர வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பொதுமக்களுக்கு 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பேரணி, கோலப் போட்டிகள், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வுப் பேரணி, ஒளியுடன் கூடிய பலூன்கள் பறக்கவிடுதல், தேர்தல் விழிப்புணர்வு குறும்படங்கள் ஆங்காங்கே திரையிடப்படுதல் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், மாற்றுத் திறனாளிகளின் நலன் கருதி, வாக்குச்சாவடி மையங்களில் சிரமமின்றி அவர்கள் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.\nவாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்வதற்கு வாக்காளர் புகைப்படச் சீட்டை அடையாள ஆவணமாகப் பயன்படுத்த முடியாது. வாக்காளர் சீட்டு, வழிகாட்டுதலுக்காக மட்டுமே பயன்படும். எனவே, வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க செல்லும்போது வாக்காளர் புகைப்பட சீட்டுடன் வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள 11 வகையான ஆவணங்களான கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், புகைப்படத்துடன் கூடிய பணியாளர் அடையாள அட்டை (மத்திய, மாநில அரசுகள், மத்திய, மாநில அரசுகளின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்கள்), கணக்குப் புத்தகங்கள் (வங்கி, அஞ்சலகங்களால் புகைப்படத்துடன் வழங்கப்பட்டவை), வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, ஸ்மார்ட் கார்டு (தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்டது), மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை (மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டது), ஓய்வூதிய ஆவணம் (புகைப்படத்துடன் கூடியது), அலுவலக அடையாள அட்டை (மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது), ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். எனவே பொதுமக்கள், மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் தேர்தல் நாளான ஏப்ரல் 18 அன்று 100 சதவீதம் தவறாமல் வாக்களிக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/pm-modi-speech-in-parliament/", "date_download": "2019-04-20T23:09:19Z", "digest": "sha1:5AFQKAPKZY3EASV4TQMVXHVHOYFUPNFZ", "length": 16064, "nlines": 168, "source_domain": "www.sathiyam.tv", "title": "ராகுல் செமையா நடிக்கிறார்! மோடி பதில் தாக்கு!! - Sathiyam TV", "raw_content": "\nஇடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nகடும் சத்தத்துடன் பெய்த ஆலங்கட்டி மழை பொதுமக்கள் அச்சம்\n”மிகப்பெரிய சதி, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்” தலைமை நீதிபதியாகிய ரஞ்சன் கோகாய்\nஒருவிரல் புரட்சி – யாருக்கு வெற்றி\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\n வழக்கில் சிக்கிய விஜய் படம்\nHome Tamil News India ராகுல் செமையா நடிக்கிறார்\nபாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முடிவடைந்தது. தேதி குறிப்பிடப்படாமல் கூட்டத்தொடர் தள்ளி வைக்கப்பட்டது.\nமுன்னதாக, கடைசி நாள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல், அவரை கிண்டல் செய்து பிரதமர் மோடி பேசினார்.\nநாடாளுமன்றத்தில் பூகம்பம் வெடிக்கும் என்று ஒருவர் பேசியதை நாம் கேட்டோம். 5 ஆண்டு ஆட்சி முடிவடைய போகிறது. ஆனால், பூகம்பம் வரவே இல்லை.அவர்கள் விமானத்தை பறக்க விட முயன்றார்கள். ஆனால், நமது வலிமையான ஜனநாயகமும், சபையின் கண்ணியமும் அதை அனுமதிக்கவில்லை.\nஇந்த சபையின் முதல் தடவை உறுப்பினர் என்ற முறையில், புதிய விஷயங்களை இங்கு நான் பார்த்தேன். கட்டிப்பிடி அரசியலை பற்றி தெரிந்துகொண்டேன். ஒருவரை கட்டிப்பிடிப்பதற்கும், அவமதிப்பதற்கும் உள்ள வேறுபாட்டை முதல் முறையாக உணர்ந்தேன். கண்கள் வழியாகவே அந்த அவமரியாதை வெளிப்படுத்தப்பட்டது. இந்த விளையாட்டு, இச்சபையில் பார்க்கப்பட்டது.\nமேலும், ஜனாதிபதி உரை மீதான விவாதத்துக்கு நான் பதில் அளித்தபோது, பலத்த சிரிப்பொலியையும் கேட்டேன். பெரும்பாலான நடிகர்கள் கூட அத்தகைய நடிப்பை நடிக்க முடியாது. கேளிக்கை உலகமே இந்த நடிப்பை கற்றுக்கொள்ளலாம்.\nஇந்தியாவுக்கு உலக அரங்கில் மரியாதை அதிகரித்துள்ளது. அதற்கு காரணம், பெரும்பான்மை கொண்ட அரசு அமைந்திருப்பதுதான். 30 ஆண்டுகளுக்கு பிறகு, பெரும்பான்மை கொண்ட அரசு அமைந்துள்ளது.\nபெரும்பான்மை இல்லாத அரசு அமைந்தபோதெல்லாம் இந்தியாவுக்கு உலக அரங்கில் பாதிப்பே ஏற்பட்டது. பெரும்பான்மை கொண்ட அரசின் தலைவராக வெளிநாடுகளுக்கு செல்லும்போது, அங்கு கிடைக்கும் மரியாதையே தனியாக உள்ளது.\nஇந்த மரியாதைக்கு நானோ, வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜோ காரணம் அல்ல. பெரும்பான்மை ஆதரவு அளித்த நாட்டு மக்களுக்குத்தான் இந்த பெருமை சேரும்.\nஆகவே, வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் பெரும்பான்மை கொண்ட அரசையே தேர்ந்தெடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nஉலக அளவில் 6-வது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி நாடு விரைந்து கொண்டிருக்கிறது.\nஇந்த 16-வது மக்களவையில் மொத்தம் 17 கூட்டத்தொடர்கள் நடந்தன. அவற்றில் 8 தொடர்கள், 100 சதவீதம் ஆக்கப்பூர்வமாக நடந்தன. 219 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டதில், 203 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.\nசபையை நடத்தியதில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் தலைமைப்பண்பு பாராட்டுக்கு உரியது. மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விவாதங்களில் சிறப்பாக பங்கேற்றார். அவர் என்ன பேசி இருக்கிறார் என்பதை வைத்தே எனது உரைகளை தயாரிப்பேன்.\nநான் மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்று வாழ்த்திய முலாயம்சிங் யாதவுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\n”மிகப்பெரிய சதி, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்” தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nஜெட் ஏர்வேஸ்க்கு கைகொடுத்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் \n பிரச்சாரத்தை தொடங்கிய முதல் மந்திரி\n“ச்சே., இந்த கட்சிக்கா வாக்களித்தேன்” விரலை வெட்டிக்கொண்ட வாலிபர்\nகன்னத்தில் அறை வாங்கிய ஹர்திக் பட்டேல்\nஇடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\nவாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்த பெண் அதிகாரி\nகொடைக்கானலில் விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nசிலம்பம் சுற்றி பட்டைய கிளப்பிய ஹர்பஜன்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nதோலே இல்லாமல் பிறந்த குழந்தை குழந்தையை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள்\n”மிகப்பெரிய சதி, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்” தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vishal-vishal-27-01-1625541.htm", "date_download": "2019-04-20T22:40:00Z", "digest": "sha1:5MTQ5SB24SHVB2K2ND6UTJL6ZTQEYJNL", "length": 7916, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "சண்டக்கோழி-2 படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடக்கம் - Vishalvishal - சண்டக்கோழி-2 | Tamilstar.com |", "raw_content": "\nசண்டக்கோழி-2 படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடக்கம்\nவிஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி’ படம் கடந்த 2005-ம் ஆண்டு வெளிவந்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க விஷாலும்-லிங்குசாமியும் ஆர்வமுடன் இருந்தனர். தற்போது அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.\nஏனென்றால், வருகிற மார்ச் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகளை தொடங்கவிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் செய்தி பரவி வருகிறது. இப்படத்தில் நாயகனாக விஷால் நடிக்கிறார்.\nமுந்தைய பாகத்தில் நடித்த ராஜ்கிரணும், மீரா ஜாஸ்மினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் நடிகர் சத்யராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. காமெடிக்கு சதீஷ் நடிக்கிறார்.\nவிஷாலுக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படத்தை லிங்குசாமியே இயக்கவிருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.\n▪ இந்தி நடிகையால் ஓரம் கட்டப்பட்ட விஷால் பட நாயகி\n▪ விஷால் பதவி விலகக்கோரி பட அதிபர்கள் சங்க பொதுக்குழுவில் மோதல்\n▪ மாணவ மாணவிகளின் படிப்பிற்காக உதவிய விஷால் - பாராட்டும் ரசிகர்கள்.\n▪ விஜய்யின் மெர்சல் படத்திற்காக விஷால் செய்த காரியம்\n▪ விஷாலின் அடுத்த அதிரடியால் அசந்து போன கோலிவுட் - இனி தியேட்டர்�� இப்படி தான்.\n▪ கேளிக்கை வரி பிரச்சினையில் 2 நாளில் நல்ல முடிவு கிடைக்கும்: விஷால் நம்பிக்கை\n▪ நடிகர் சங்க கட்டடம் கட்ட ஏற்பட்ட பிரச்சனை\n▪ விஷால் படத்தை தயாரிக்கிறார் விக்னேஷ்\n▪ எந்த கட்சியையும் சாராதவனாக சேவை செய்ய விரும்புகிறேன்: விஷால் பேட்டி\n▪ பின்னணி பாடகி சரளாவுக்கு நடிகர் விஷால் உதவி\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tag/nedunalvaadai/", "date_download": "2019-04-20T22:32:11Z", "digest": "sha1:T7IH4WAI3GYUSKES2L7PDCPQ2QZ344J7", "length": 9851, "nlines": 117, "source_domain": "4tamilcinema.com", "title": "Nedunalvaadai Archives - 4tamilcinema", "raw_content": "\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனி��ர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஅஞ்சலி நாயர் – புகைப்படங்கள்\nநெடுநல்வாடை திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அஞ்சலி நாயர்…..\n‘நெடுநல்வாடை’ என்பதை பள்ளியில் படிக்கும் நாட்களில் படித்தது. அதனால், என்ன அர்த்தம் என விக்கிபீடியாவைத் தேடிய போது, “வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற...\nநெடுநல்வாடை – நண்பனுக்காக தயாரிப்பாளர்கள் ஆன 50 பேர்\nபி ஸ்டார் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் செல்வகண்ணன் இயக்கத்தில், பூ ராமு,இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘நெடுநல்வாடை’. இப்படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும்...\nபி ஸ்டார் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், செல்வகண்ணன் இயக்கத்தில், ஜோஸ் பிரான்க்ளின் இசையமைப்பில், பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி மற்றும் பலர் நடிக்கும் படம் நெடுநல்வாடை.\nநெடுநல்வாடை – டீசர் 2\nசெல்வ கண்ணன் இயக்கத்தில், ஜோஸ் பிரான்க்ளின் இசையமைப்பில், வைரமுத்து பாடல்களில், பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி மற்றும் பலர் நடிக்கும் படம் நெடுநல்வாடை.\nஒரு சிலிர்ப்பான சர்ப்ரைஸாக, தங்களுடைய வகுப்புத் தோழன், சினிமாவில் நல்லபடியா வரட்டுமே என்ற ஒரே காரணத்துக்காக 50 முன்னாள் மாணவர்கள் தயாரிப்பாளர்களாக மாறியிருக்கிறார்கள். இயக்குநரின் பெயர் செல்வகண்ணன். படம் ‘நெடுநல்வாடை’. பூ ராமு, இளங்கோ, அஞ்சலி...\nசெல்வ கண்ணன் இயக்கத்தில், ஜோஸ் பிரான்க்ளின் இசையமைப்பில், வைரமுத்து பாடல்களில், பூ ராமு, இளங்கோ, அஞ்சலி நாயர், மைம் கோபி மற்றும் பலர் நடிக்கும் படம் நெடுநல்வாடை.\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tag/vidya-pradeep/", "date_download": "2019-04-20T22:47:39Z", "digest": "sha1:ORCZLMBASWIYBM2UX7ONLA6XBCHSY5BV", "length": 8743, "nlines": 111, "source_domain": "4tamilcinema.com", "title": "Vidya Pradeep Archives - 4tamilcinema", "raw_content": "\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஒரு திரைப்படத்தில் கதை மட்டும் வித்தியாசமாக இருந்தால் போதாது, கதாபாத்திரங்களும் வித்தியாசமாக இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தப் படத்தை வித்தியாசமான படம் என்று முழுமையாகச் சொல்ல முடியும். மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் இரண்டு...\nதடம் – காட்சி வீடியோ\nரெதான் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அருண்ராஜ் இசையமைப்பில், அருண் விஜய், ஸ்முருதி வெங்கட், தன்யா ஹோப், வித்யா பிரதீப் மற்றும் பலர் நடிக்கும் படம் தடம்.\nவித்யா பிரதீப் – புகைப்படங்கள்\nசர்வம் படத்தில் அறிமுகமாகி, பசங்க 2, அச்சமின்றி, இரவுக்கு ஆயிரம் கண்கள், களரி, மாரி 2, தடம் படங்களில் நடித்திருக்கும் வித்யா பிரதீப் புகைப்படங்கள்…\nஅருண் விஜய் நடிக்கும் ‘தடம்’ டிரைலர்\nரெதான் – தி சினிமா பியூப்பிள் தயாரிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் அருண் ராஜ் இசையமைப்பில் அருண் விஜய், தன்யா ஹோப், யோகி பாபு, ஸ்முருதி வெங்கட், வித்யா பிரதீப் மற்றும் பலர் நடிக்கும் படம் தடம்.\nரெதான் – தி சினிமா பியூப்பிள் சார்பில் இந்திரகுமார் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் ராஜ் இசையமைப்பில் அருண் விஜய், தன்யா, ஸ்முருதி வெங்கட், வித்யா பிரதீப் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘தடம்’.\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/category/articles/social/", "date_download": "2019-04-20T22:21:52Z", "digest": "sha1:MSTNWQO6DMWVJS4EITNSEAN63VRYYY6T", "length": 18563, "nlines": 154, "source_domain": "www.puthiyavidial.com", "title": "சமூகம் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டு��்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nஹாதியா: இஸ்லாத்தை தழுவியதால் வேட்டையாடப்படும் பெண்\nஆரூர் யூசுப்தீன் சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற ஓர் சாதாரண மதமாற்றம் தேசிய அளவில் மிகப் பெரிய சர்ச்சைக்குரிய விவகாரமாக…More\nஇந்து இயக்கங்கள் அம்பேத்கரை புகழ்வது அவரை அவமானப்படுத்துவதற்கு சமம்”\n-மதிமாறன் பேட்டி தங்களுக்கென்று சொல்லிக் கொள்ளும் அளவில் வரலாறும் வரலாற்று நாயகர்களும் இல்லாத சங்பரிவார்கள் பிரபல்யமான தலைவர்களை தங்கள் தலைவர்களாக…More\n-எஸ் எம் ரபீக் அஹமது ஏப்ரல் 14 அன்று நான் தமிழகத்தின் சில பகுதிகளில் பயணித்தபோது வியக்கத்தக்க சில காட்சிகளை…More\nசாதியமே உன் விலை என்ன\nதண்டவாளங்களிலும், தூக்குக் கயிறுகளிலும், கவுரவக் கொலைகள் என்ற பெயரிலும் விலைமதிக்க முடியாத உயிர்கள் ஜாதியின் பெயரால் கொல்லப்பட்டு வரும் அன்றாட…More\nஷேக் அஹமது யாசின் – எதிர்ப்பு போராட்டத்தின் முன்னோடி\n– ஷஹீத் 22 மார்ச் 2004 வருடம் மிகச்சரியாக இதே நாள், அதிகாலை ஃபஜர் தொழுகைக்காக சென்று கொண்டிருந்த கண்பார்வை…More\nபொது சிவில் சட்டம் நிறைவேற்ற பெண்கள் உரிமை என்ற போர்வையில் சதி\nபொது சிசில் சட்டத்தை நிறைவேற்ற பல முயற்சிகளை பா.ஜ.க. அரசு நடத்தி வந்தாலும் அதற்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் வேறொரு…More\nஆரூர்.யூசுப்தீன்- இந்திய வரலாற்றை பொறுத்தவரை இசுலாமிய மன்னர்கள் என்றாலே வில்லன்களாகவும்,கொள்ளையர்களாகவும்,அரக்கர்கள் மற்றும் மதவெறி பிடித்தவ��்களாவும் தான் எழுதப்பட்டுள்ளது. கடந்த காலங்களில்…More\n– யாரா ஜூதா காஸாவின் பதினைந்து வயது சிறுமி நான். நான் சிறிய வயதுடையவளாக இருக்கலாம். ஆனால், வாழ்வை ரசிப்பதற்கு போதிய…More\nபாபரி மஸ்ஜித்:ஏமாற்றத்தின் 23 ஆண்டுகள்\nஓ.எம்.ஏ.ஸலாம்(தேசிய செயற்குழு உறுப்பினர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா) சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றான…More\n– அ.செய்யது அலீ மியான்மரில் நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் எதிர்கட்சி தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகியின்…More\nபேரறிஞர் முஹம்மது அல் கஸ்ஸாலி (ரஹ்)\n– நாகூர் ரிஸ்வான் இஹ்வான் அல் முஸ்லிமீன் இயக்கத்தின் முன்னோடியாக மட்டுமே தமிழக மக்களால் அறியப்படும் முஹம்மது அல் கஸ்ஸாலி (ரஹ்),…More\nதுருக்கி தேர்தல்:ஏ.கே கட்சியின் மகத்தான வெற்றி\n– அ.செய்யது அலீ ரஜப் தய்யிப் எர்துகான் – மேற்கத்திய நாடுகள் சந்தேகக் கண்களோடு பார்க்கும்போது, துருக்கி மக்கள் அவரை…More\n– ஆமினா முஹம்மது தலையிலிருந்து நழுவிவிடும் துணியை அடிக்கொருமுறை ஒழுங்குபடுத்தினாலே போதும் எனும்…More\nபுழல் சிறையில் நடந்தது என்ன\nசெப்டம்பர் 25 மாலையில் புழல் சிறையில் கைதிகள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் என்ற செய்தி வெளியாகி பெரும்…More\nவரலாற்று நாயகர்கள்: மாலிக் பின் நபி\n– ரியாஸ் களத்தில் நின்று போராடுபவர்களுக்கு கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம், ஏன் அதைவிட அதிக முக்கியத்துவம், சிந்தனையாளர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. ஒரு சமுதாயம்…More\nடீஸ்டா ஸெடல்வாட் வேட்டையாடப்பட காரணம் என்ன\n– செய்யது அலீ மனித உரிமை ஆர்வலர்களான டீஸ்டாவும், அவரது கணவர் ஜாவேதும் இணைந்து 1993ஆம் ஆண்டு மும்பை வகுப்பு…More\nதமிழகத்தில் கல்வியை காவிமயமாக்கும் முயற்சி\n– நெல்லை சலீம் கல்வித்துறையை காவிமயமாக்குவது என்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாத்தங்களில் ஒன்றாகும். கல்வித்துறையை காவியமாக்குவது என்றால் என்ன\nஇஸ்ரேலுடன் நெருக்கம் காட்டும் எகிப்து இராணுவ அரசு\n– இப்னு ஹாஜா நான்கு வருடங்களுக்கு முன்பு எகிப்து தூதரகத்தில் பறந்து வந்த இஸ்ரேல் தேசியக்கொடி போராட்டக்குழுவைச் சேர்ந்த இளைஞர் ஒருவால் …More\nமீண்டும் தயாராகிறது தூக்கு மேடை\n– ரியாஸ் யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதை தொடர்ந்து தூக்கு கயிற்றுக��கு காத்திருக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைந்தது. மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கின்…More\n– ரியாஸ் ஃபலஸ்தீனின் ஹெப்ரானில் உள்ள ஒரு வீதியின் பெயர் ஷூஹதா (தியாகி) தெரு. உயிர் தியாகிகளை அதிகம் கொண்ட ஒரு…More\nApril 21, 2015 வெறுப்பு பேச்சின் கோரத் தாண்டவம் கட்டுரைகள்\nDecember 21, 2015 காஸா குழந்தையின் கனவு உலக பார்வை\nApril 29, 2015 ஹாஷிம்புரா – ஒரு அரச பயங்கரவாதம் கட்டுரைகள்\nApril 20, 2015 நவீன நில மாஃபியாக்கள்\nApril 14, 2016 அம்பேத்கர் பார்வையில் இந்துத்துவம் கட்டுரைகள்\nApril 8, 2015 என்கௌண்டர்கள்: பொதுப்புத்தியில் மாற்றம் வருமா\nApril 14, 2016 இந்து இயக்கங்கள் அம்பேத்கரை புகழ்வது அவரை அவமானப்படுத்துவதற்கு சமம்” கட்டுரைகள்\nOctober 6, 2015 தமிழகத்தில் கல்வியை காவிமயமாக்கும் முயற்சி கட்டுரைகள்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2008/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-1/", "date_download": "2019-04-20T22:53:49Z", "digest": "sha1:4DMJRMQ7KWNHWVFU6FVQU5G4UX6VJ5ZG", "length": 11234, "nlines": 115, "source_domain": "nimal.info", "title": "வாரம் ஒரு பாட்டு 1 – வாழ்க்கையில் ஒன்றாய் பயணிப்போம் – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nவாரம் ஒரு பாட்டு 1 – வாழ்க்கையில் ஒன்றாய் பயணிப்போம்\nPosted byநிமல்\t ஜூன் 22, 2008 மார்ச் 23, 2018 வாரம் ஒரு பாட்டு 1 – வாழ்க்கையில் ஒன்றாய் பயணிப்போம் அதற்கு 5 மறுமொழிகள்\nவலைபதிய தலைப்புக்களுக்கு பஞ்சமாக இருக்குது, இருக்கிற தலைப்புக்களிலும் எழுத அலுப்பாக இருக்குது. ஆனபடியால் இந்த வாரத்திலிருந்து (அப்பப்ப) பாட்டு போட்டு அலுப்படிக்கலாம் எண்டு இருக்கிறன்.\nமுதல் சில வாரங்களுக்கு நாங்கள் உருவாக்கிய பாட்டுக்களை தான் தர நினைத்திருக்கிறேன். பின்னர் முடிந்தால் இதர இலங்கை பாடல்களையும் (முறையான அனுமதியுடன் 🙂 ) தரலாம் என்று எண்ணியிருக்கிறேன்.\nஇனி இந்த வார பாடலுக்கு போகலாம்…\nபாடல் : வாழ்க்கையில் ஒன்றாய் பயணிப்போம்\nஇசைத்தொகுப்பு : முதல் சுவடு\nபாடியோர் : அருணன், சிந்துஜன்\nஇசை : றீக்ஸ், அருணன்\nஒலிப்பதிவு, தயாரிப்பு : நிமல் 🙂\nவெளியீடு : ஈ-பனை கலையகம்\nபாடசாலை வாழ்க்கை எல்லோருக்கும் இனிமையானது. இப்போது பல்கலைக்கழகம், வேலை என்று இருந்தாலும், புதிய நண்பர் வட்டங்கள் உருவானாலும், பாடசாலை கால நட்புகள் வித்தியாசமானவை என்றே எண்ணத்தோன்றுகிறது.\nஇந்த பாடலும் எமது பாடசாலை வாழ்க்கையின் இறுதி வருடத்தில் உருவானதே. நட்பின் ஆழத்தை காட்டிலும் அகலத்தை உணர்ந்த நாட்கள் அவை. இனிவரும் காலங்களின் அதே நட்புடன் வாழ்க்கை பாதையில் பயணிக்கும் கனவுடன் எழுந்த பாடல் இது.\nஇன்று 4 வருடங்களின் பின் எண்ணிப்பார்க்கிறேன்… இப்போது நாம் (பாடசாலை நண்பர்கள்) அரிதாகவே சந்திக்கிறோம். இப்போதும் இலங்கையில் இருக்கும் நண்பர்களை காண வெள்ளிக்கிழமைகளில் ‘கோயில் வாசல் வரை’ போகிறேன். மற்றவர்களுடன் அவ்வப்போது ஒரு email, Facebook wall post எழுதுகிறோம், எப்போதாவது Skype, GTalk இல் கதைக்கிறோம்.\nஇந்த பாடலை பாடும் அருணன் இப்போ மெல்பேர்ன் அவுஸ்திரேலியாவில், சிந்துஜன் இப்ப டியான்ஜின் சீனாவில். ஆனாலும்… நாங்கள் இப்போதும் நண்பர்கள் தான்…\nவாழ்வின் இறுதிவரை நீடித்தால் தான்\nஅதில் காண்பதற்கு பல இ��முண்டு\nஅதைக் கண்டு நாமும் பலனடைவோமே\nஇனி சண்டைகள் ஏன் சகோதரா\nநட்பில் உருவான நம் சொந்தம்\nஎன்றும் தரும் நிலையான சொர்க்கம்\nநட்பை நீ என்றும் கொண்டாடு\nவாழ்வின் இறுதிவரை நீடித்தால் தான்\nஒரு வெற்றி காண நீ போராடு\nஉன் கையில் உண்டு எதிர்காலமே\nநாளைய தலைவன் நீ என்று\nவா… வா… தோழனே முன்னேறு\nஉங்களின் அன்பான / அதட்டலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 😉\nநிமல் (எ) பிரகாஷ் (எ) நிமலபிரகாசன்\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.\tView more posts\nதசாவதாரத்துக்கு போட்டியாக இன்னொரு உலக சாதனை…\nபிளாகர் டிராப்ட் – சோதனைக் கூடம்\n5 replies on “வாரம் ஒரு பாட்டு 1 – வாழ்க்கையில் ஒன்றாய் பயணிப்போம்”\nநிமல்அலுப்படிக்கப் போறனெண்டு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லக்கூடாது ;-)நல்லாயிருக்கு இந்தப் பாட்டு, வானொலியில் ஒலிபரப்புவதற்காக இதையும், இன்னும் இருந்தாலும் மின்னஞ்சலில் அனுப்புவீர்களா\nகூடிய விரைவில் பாடல்களை அனுப்ப முயற்சிக்கிறேன்.\nஇந்த பாடலை இங்கே(~4.3 MB) அல்லது இங்கே(~8.2 MB) தரவிறக்கலாம்.\nபாடல் அருமை . . .அதுவும் நாட்டையும் நண்பர்களையும் பிரிந்து வந்துள்ள இத்தருணத்தில் இப்பாடலைக்கேட்கும் போது இன்னும் மனம்கனக்கிறதுநட்பு நட்பு தான்நன்றியுடன் மாயா\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/02/software-1.html", "date_download": "2019-04-20T23:00:34Z", "digest": "sha1:BMJKJ2UHXUSL2MH46LVJ4UR5VK5SVFHA", "length": 15100, "nlines": 246, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒவ்வொரு நிறுவனத்திலும் நீக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை விவரம் | us economy slowdown hits indian software geeks - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n7 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n8 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n9 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒவ்வொரு நிறுவனத்திலும் நீக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை விவரம்\nஅமெரிக்காவின் பல்வேறு நிறுவனங்களில் நிகழ்ந்துள்ள ஆட்குறைப்பு பற்றி போர்ப்ஸ் நிறுவனம் புள்ளிவிவரம் வெளியிட்டுள்ளது.\nஇதோ பல்வேறு துறைகளில் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆட்குறைப்பு எண்ணிக்கைகளும் நிறுவனங்களும்:\nநிறுவனம்- நீக்கப்பட்ட தொழிலாளர்கள் எண்ணிக்கை\nஹேவ்லட் பேக்கர்ட் --- 1,700\nஇது போக மேலும் பல தொழில்நுட்ப நிறுவனங்களால் வேலை இழந்தவர்கள் எண்ணிக்கை 10,000த்திற்கும் அதிகம். இவற்றின் மொத்தஎண்ணிக்கை 60,000த்தைத் தாண்டும்.\nநிறுவனம்- நீக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை:\nஅமேஸான் டாட் காம் 1,300\nஆல்டா விஸ்டா, பெட்ஸ் டாட் காம் உள்ளிட்ட பல்வேறு டாட் காம் நிறுவனங்கள் அறிவித்துள்ள ஆட்குறைப்பு 3,000க்கும் அதிகம். இந்தத் துறையில்மொத்த ஆட்குறைப்பு 6,000 பேர்.\nநிறுவனம்- நீக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை:\nஜெனரல் எலக்ட்ரிக் --- 75,000\nடால்மியர் கிரிஸ்லர் --- 26,000\nஜெனரல் மோட்டார் --- 11,100\nமொத்த ஆட்குறைப்பு 2 லட்சத்தை தாண்டும்.\nநிறுவனம்- நீக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை:\nஜே.பி. மோர்கன் --- 5,000\nநிறுவனம்- நீக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை:\nடைம் வார்னர் --- 2,400\nஇந்தத் துறையில் மொத்தம் குறைக்கப்பட்ட ஊழியர்களின் எண���ணிக்கை 15,000க்கும் அதிகம்.\nநிறுவனம்- நீக்கப்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கை:\nஇந்தத் துறையில் மொத்த ஆட்குறைப்பு 40,000ம் பேருக்கு மேல்.\nசாப்ட்வேர் துறையில் மொத்தம் 70,000 பேர் வரை வேலையிழந்துள்ளனர்.\nஅதைவிட அதிகமாக உற்பத்தி துறையில் 2 லட்சம் பேர் வரை வேலையிழந்துள்ளனர்.\nஅமெரிக்காவில் சாப்ட்வேர் துறையில் வேலை இழந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவைகோவுடன் துரைமுருகன் திடீர் சந்திப்பு\nபராசக்தி வசனத்தை சொல்லி சங்கராச்சாரியாருக்கு கருணாநிதி கடும் கண்டனம்\nஇளம் பெண் கடத்தலை மறைத்த 2 காக்கி சட்டைகள் சஸ்பெண்ட்\nமதுரை, கோவை, திருச்சி, நெல்லையிலும் சாப்ட்வேர் பார்க்குகள்\nமேற்கிந்தியத் தீவுகளுடன் முதல் கிரிக்கெட் டெஸ்ட் - பாக். அணியில் சயீத்அன்வர் விளையாடவில்லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajtvnet.in/News/News_Result.aspx?Code=mdY5LFPx6xo", "date_download": "2019-04-20T23:21:24Z", "digest": "sha1:E4EU5JGSGCLGOQPPYQGJ5DJTZBTRDJEO", "length": 1989, "nlines": 34, "source_domain": "rajtvnet.in", "title": "Raj Tv - News", "raw_content": "\nபொன்னமராவதியில் தடையை மீதி 2வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல்\nபழிவாங்கும் நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடக்கவில்லை - மோடி விளக்கம்.\nபெரு முன்னாள் அதிபர் பெற்றோ பப்லுவை 3 ஆண்டுகள் சிறையில் அடைத்து விசாரிக்க உத்தரவு\nபொன்னமராவதியில் நடந்த மோதல் காரணமாக 1000 பேர் மீது வழக்கு பதிவு\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nநிதி மோசடி வழக்கில் சிக்கிய பெரு முன்னாள் அதிபரை 3 ஆண்டுகள் சிறையிலடைத்து விசாரிக்க உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த மோதல் காரணமாக 1000பேர் மீது வழக்கு\nஅரவக்குறிச்சி சூலூர் ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் அடுத்த மாதம் 19ஆம் தேதி இடைத்தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=919666", "date_download": "2019-04-20T23:19:32Z", "digest": "sha1:SXD6BHFHBDB2XQT4BEPNH7L6YYE64OUF", "length": 8933, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வாணியம்பாடி அருகே ரிப்பனை பயன்படுத்தி கொடூரம் குடும்பத்தகராறில் இளம்பெண் கழுத்து இறுக்கி படுகொலை கணவன் கைது | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம�� ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nவாணியம்பாடி அருகே ரிப்பனை பயன்படுத்தி கொடூரம் குடும்பத்தகராறில் இளம்பெண் கழுத்து இறுக்கி படுகொலை கணவன் கைது\nவாணியம்பாடி, மார்ச் 21: வாணியம்பாடி அருகே குடும்பத் தகராறில் ரிப்பனால் கழுத்தை இறுக்கி மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த குள்ளப்பனூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாசம்(30). இவரது மனைவி வசந்தா(28). இவர்களுக்கு, அன்பரசி(2), புனிதா(1) என 2 மகள்கள் உள்ளனர். பிரகாசம், வாணியம்பாடியில் கட்டிட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கணவன், மனைவிக்குள் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட குடும்ப சண்டையில், மனைவி வசந்தா கோபித்துக்கொண்டு, தனது உறவினர் வீடான ஒசூருக்கு சென்று அங்கேயே தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.\nஇந்நிலையில், இந்த தகவல் தெரிந்த கணவர் பிரகாசம் ஒசூருக்கு சென்று, மனைவியிடம் சமாதானமாகப் பேசி, தன்னுடன் வாழ சம்மதிக்க வைத்து, வாணியம்பாடிக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று கணவன், மனைவி இடையே மீண்டும் குடும்பத்தகராறு ஏற்பட்டது. அப்போது, ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். ஆத்திரம் அடைந்த பிரகாசம் மனைவி வசந்தாவின் கழுத்தில் ரிப்பனால் இறுக்கி கொடூரமாக கொலை செய்ததாராம்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிந்து பிரகாசத்தை நேற்று மாலை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nசோளிங்கர் அருகே பரபரப்பு குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு\nஆம்பூர், குடியாத்தம், சோளிங்கர் தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தலை விட இடைத்தேர்தலில் கூடுதலாக வாக்குப்பதிவு அதிகம் அதிகாரி���ள் தகவல்\nகுடியாத்தத்தில் பரபரப்பு மனைவியை எரித்துக் கொன்ற காவலாளி தூக்கில் சடலமாக மீட்பு\nவாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகளை உதவி தேர்தல் அலுவலர் கண்காணிக்க உத்தரவு\nஆம்பூர், குடியாத்தத்தில் பரபரப்பு அதிமுக, அமமுக மோதலால் போலீஸ் தடியடி வேட்பாளர் கார் கண்ணாடி உடைப்பு; 2 பேர் படுகாயம்\nவருமானவரி துறை சோதனை நடத்தி எதிர்க்கட்சியினரை அடக்குவது சர்வாதிகார போக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/08/blog-post.html", "date_download": "2019-04-20T22:13:56Z", "digest": "sha1:ZJKMROZNIDG57NRESJP4EIWVKQFRX4FT", "length": 5132, "nlines": 81, "source_domain": "www.nsanjay.com", "title": "நட்சத்திரங்கள் | கதைசொல்லி", "raw_content": "\nதிண்டுக்கல் தனபாலன் 6:51:00 am\nரசிக்க வைக்கும் வரிகள்... தொடர வாழ்த்துக்கள்...\nநன்றி தனபாலன் ஐயா அவர்களே..\n'' யாருக்கு முதல் இரவு பூக்கல் போடபட்டு இருகின்றன\"\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குற���வு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/16/266/", "date_download": "2019-04-20T23:02:22Z", "digest": "sha1:BMGVQV23OT5I2DRT5762KY3WON6WVS4Y", "length": 9133, "nlines": 132, "source_domain": "thirumarai.com", "title": "2:66 திருஆலவாய் | தமிழ் மறை", "raw_content": "\nமந்திரம் ஆவது நீறு; வானவர்மேலது நீறு;\nசுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;\nதந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;\nசெந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.\nவேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;\nபோதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு;\nஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு;\nசீதப்புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.\nமுத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு;\nசத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு;\nபத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு;\nசித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.\nகாண இனியது நீறு; கவினைத் தருவது நீறு;\nபேணி அணிபவர்க்குஎல்லாம் பெருமை கொடுப்பது நீறு;\nமாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு;\nசேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.\nபூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு;\nபேச இனியது நீறு; பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம்\nஆசை கெடுப்பது நீறு; அந்தம்அது ஆவது நீறு;\nதேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.\nஅருத்தம்அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு;\nவருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு;\nபொருத்தம்அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண்நீறு;\nதிருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.\nஎயில்அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு;\nபயிலப்படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு;\nதுயிலைத் தடுப்பது நீறு; சுத்தம்அது ஆவது நீறு;\nஅயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.\nஇராவணன்மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;\nபராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;\nதராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு;\nஅரா அணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.\nமாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு;\nமேல் உறை தேவர்கள்தங்கள் மெய்யது வெண்பொடி-நீறு;\nஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு;\nஆலம்அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.\nகுண்டிகைக் கையர்களோடு சாக்கியர்கூட்டமும் கூட,\nகண் திகைப்பிப்பது நீறு; கருத இனியது நீறு;\nஎண்திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு;\nஅண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.\nஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்\nபோற்றி, புகலி நிலாவும் பூசுரன்ஞானசம்பந்தன்,\nதேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணிஆயின தீரச்\nசாற்றிய பாடல்கள்பத்தும் வல்லவர் நல்லவர்தாமே.\nPosted in: சம்பந்தர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n← 2:90 திருநெல்வாயில் அரத்துறை\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/25593-.html", "date_download": "2019-04-20T22:47:41Z", "digest": "sha1:2OJIN35FBVS2TW2XBCFJU5J6RKBTGHJC", "length": 9395, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "‘அனைவரும் வாக்களியுங்கள்’ விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இருக்கும் ராகுல் திராவிடுக்கே வாக்கு இல்லாமல் போன அவலம் | ‘அனைவரும் வாக்களியுங்கள்’ விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இருக்கும் ராகுல் திராவிடுக்கே வாக்கு இல்லாமல் போன அவலம்", "raw_content": "\n‘அனைவரும் வாக்களியுங்கள்’ விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இருக்கும் ராகுல் திராவிடுக்கே வாக்கு இல்லாமல் போன அவலம்\nகர்நாடகா தேர்தல் ஆணையத்தின் தூதரும் கிரிக்கெட் ஆளுமையுமான ராகுல் திராவிட் இம்முறை மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு பிறகு சேர்க்கப்படவே இல்லை. இதனால் ஏப்ரல் 18-ல் நாட்டின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவில் ஜனநாயகத்தைக் காக்கும் பிரச்சாரகருக்கே வாக்கு இல்லாமல் போன அவலம் வேறு எங்கு நடக்க முடியும்\n‘உங்கள் வாக்குகளை அளியுங்கள், ஜனநாயகத்தை வெற்றியடையச் செய்யுங்கள்’ என்ற பிரச்சாரத்தின் தலைமையே ராகுல் திராவிட்தான். அதாவது ஃபார்ம் -6 என்ற படிவத்தை ராகுல் திராவிட் குறித்த காலத்துக்குள் சமர்ப்பிக்காததால் அவரது வாக்கு நீக்கப்பட்டுள்ளது.\nஇந்திரா நகர் 12வது மெயின் ரோட்டில் வசிப்பவர் ராகுல் திராவிட். இது சாந்திநகர் சட்டப்பேரவை தொகுதியில் உள்ளது. இவர் முறையாக தன் ���ாக்கைப் பதிவு செய்தவர் என்ற அடிப்படையில் கர்நாடகா தேர்தல் ஆணையம் இவரை தூதராக நியமித்தது.\nஇந்நிலையில் ‘திராவிட் வாக்களிக்க முடியாது என்ற செய்தி எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது’ என்று தேர்தல் அதிகாரி ஆங்கில நாளேடு ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.\nஅக்டோபர் 31, 2018-ல் திராவிடின் சகோதரர் விஜய் ஃபார்ம் 7 என்ற பெயர் நீக்க படிவத்தை அளித்தார். அதாவது திராவிடும் மனைவி விஜேதாவும் இந்திரா நகரிலிருந்து அஷ்வத் நகருக்கு குடிமாறிவிட்டதாக அவர் அந்தப் படிவத்தில் குறிப்பிட்டிருந்தார், இதனையடுத்து திராவி, விஜேதா பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. ஆனால் நீக்கிய பிறகு சேர்ப்பதற்கான ஃபார்ம் 6-ஐ திராவிட் அளிக்கத் தவறிவிட்டார்.\nஎன் மீதே முழு பாரமும் இறக்கி வைக்கப்படுகிறது... 4ம் நிலையில் களமிறக்கப்பட வேண்டும்: தயங்கித் தயங்கி கருத்தைக் கூறிய ஆந்த்ரே ரஸல்\nஉத்தப்பாவின் ‘உத்தம’ பேட்டிங்.. கோலிக்கு வீசிய ‘நெட்’ பவுலிங்.. மோசமான பீல்டிங்.. தரமான கிரிக்கெட்டா ஐபிஎல்\n விஜய் சங்கர் 3டி ப்ளேயர் தான்: அம்பதி ராயுடுவுக்கு விராட் கோலி மறைமுக பதில்\nநான் தோனிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.. அவருக்கு திரும்பச் செய்வது தகும்: விராட் கோலி பேட்டி\nதன்பாலின திருமணம் செய்து கொண்ட இரண்டு சர்வதேச கிரிக்கெட் வீராங்கனைகள்\nநான் தோனியின் அறைக்குச் சென்றேன்....: ஹர்திக் பாண்டியா ருசிகரம்\n‘அனைவரும் வாக்களியுங்கள்’ விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இருக்கும் ராகுல் திராவிடுக்கே வாக்கு இல்லாமல் போன அவலம்\nபடிப்போம் பகிர்வோம்: இரண்டு கோடி பெண்கள் எங்கே\nமீனவர்களுக்கு தனி அமைச்சகம்: பிரதமரின் வாக்குறுதியால் மீனவர் ஆதரவளிப்பார்களா\nஅரக்கோணம் மக்களவை தொகுதியில் திமுக - பாமக இடையே கடும் போட்டி: இருவருக்கும் சவால் விடுக்கும் அமமுக வேட்பாளர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/11/16175609/1015344/Sabarimala-Temple-opens-for-Rituals-Security-tightened.vpf", "date_download": "2019-04-20T22:10:53Z", "digest": "sha1:45HKZGJ6I6ALSBX3E7FNJF6D7NYECOQU", "length": 9593, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்���ள் மன்றம்\nமண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு\nமண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.\nஇந்த ஆண்டு மண்டல பூஜை அடுத்த மாதம் 27 ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் நாளை அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது. ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன, மண்டல பூஜை முடிந்த பின்பு கோயில் நடை அடைக்கப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக கோயில் நடை மீண்டும் டிசம்பர் 30-ம் தேதி திறக்கப்படும். ஐனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. கோயில் நடை இன்று திறக்கப்படுவதையொட்டி சபரிமலைக்கு பெண்கள் வரக்கூடும் என்பதால் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.\nதொகுதி பங்கீடு குறித்து பேச குழு அமைப்பு - திருநாவுக்கரசர்\nதேர்தல் கூட்டணி - தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சு நடத்த, ஏ.கே. அந்தோணி தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் பிறந்தநாளை கொண்டாடிய டிரம்ஸ் சிவமணி - டிரம்ஸ் இசையில் மெய் மறந்த ஐயப்ப பக்தர்கள்\nதிரைப்பட இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி, நேற்று சபரிமலைக்கு சென்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.\n\"ஏழைகளுக்கு பதிலாக தொழிலதிபர்களுக்கு உதவுவதா \" - பிரதமர் மோடிக்கு, காங். தலைவர் ராகுல்காந்தி கேள்வி\nஏழைகளுக்காக பணியாற்றுவதற்கு பதிலாக தொழிலதிபர்களுக்கு உதவுவதா என்று பிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.\nரேஷனுக்கு பயோ- மெட்ரிக் கட்டாயம் அல்ல- அமைச்சர் காமராஜ்\nரேஷன் கடைகளில், பயோ- மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்று உணவு அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.\nபிச்சைக்காரர்கள், பாம்பு வித்தை காட்டுவோர் வசிக்கும் கிராமம் - அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை\nசாலை, மின்சாரம், உள்பட எந்த வசதியும் இன்றி தவிப்பு\nஜெட்ஏர்வேஸ் வீழ்ச்சி - என்ன காரணம் \nஇழப்பை சந்திக்கும் இந்திய விமான நிறுவனங்கள்\nதொண்டர்களுடன் பிறந்த நாள் கொண்டாடிய சந்திரபாபு நாயுடு\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருப்பதியில் தனத��� 69-வது பிறந்த நாளை, தொண்டர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.\n3 வது கட்ட தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்\nராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்கிறது.\nஇருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதிய கார் - 3 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சோகம்\nதெலங்கானா மாநிலத்தில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.\nவீசும் அலையை என்னால் உணர முடிகிறது - பிரதமர் மோடி பேச்சு\nகூடி உள்ள கூட்டத்தை பார்க்கும் போது வீசும் அலையை தன்னால் உணர முடிவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-books/Categories/drama/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/?pageno=1&view=listview&sp=priceimg&so=desc", "date_download": "2019-04-20T22:30:51Z", "digest": "sha1:WMQ2GJ2NM4724QVQUOQJPD4K55IKPORA", "length": 16102, "nlines": 467, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil books - தமிழ் புத்தகம் - நாடகம் - Drama", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல்...\nசுஜாதாவின் நாடகங்கள் முழுத் தொகுப்பு\nபேரறிஞர் அண்ணாவின் நாடகச் சித்திரங்கள்\nசாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும் அதன் ஆராய்ச்சியும்\nடாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு\nசூரியனின் கடைசிக் கிரணத்திலிருந்து சூரியனின் முதல்...\nஷேக்ஸ்பியரின் சிறப்பு மிகு நாடகம் ஒத்தெல்லோ\nமேடையை மாற்றிய நாடக கலைஞர்கள்\nதெள்ளாற்று நந்தி ( நாடகங்கள் )\nநோபல் பரிசு வென்ற எழுவரின் ஓரங்க...\nஷேக்ஸ்பியரின் சிறப்புமிகு நாடகம் மேக்பத்\nஷேக்ஸ்பியரின் நாடகக் கதைகள் (நூல் வரிசை...\nபள்ளி மாணவர்களுக்கான நகைச்சுவை நாடகங்கள்\nபள்ளி மாணவர்களுக்கான வரலாற்று நாடகங்கள்\nசிரிக்க சிந்திக்க நகைச்சுவை நாடகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-20T22:32:23Z", "digest": "sha1:632VJK6PNWGXN5T3IFQL2MI7RHGETA3Y", "length": 8829, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனுமந்தக்குடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனுமந்தக்குடி அல்லது ஹனுமந்தகுடி என்ற சிற்றூர் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை வட்டத்தில் தேவகோட்டையிலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1] 2011 ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கின்படி 881 குடும்பங்களைச் சேர்ந்த 3573 மக்கள் இவ்வூரில் வாழ்கின்றனர்.[2]\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதேவகோட்டை வட்டம் · இளையான்குடி வட்டம் · காரைக்குடி வட்டம் · மானாமதுரை வட்டம் · சிவகங்கை வட்டம் · காளையார்கோவில் வட்டம் · திருப்பத்தூர் வட்டம் · திருப்புவனம் வட்டம் · சிங்கம்புணரி வட்டம்\nதேவகோட்டை · இளையான்குடி · காளையார்கோயில் · கல்லல் · கண்ணங்குடி · மானாமதுரை · எஸ் புதூர் · சாக்கோட்டை · சிங்கம்புணரி · சிவகங்கை · திருப்பத்தூர் · திருப்புவனம்\nதேவகோட்டை · காரைக்குடி · சிவகங்கை\nஇளையான்குடி · கானாடுகாத்தான் · கண்டனூர் · கோட்டையூர் · மானாமதுரை · நாட்டரசன்கோட்டை · நெற்குப்பை · பள்ளத்தூர் · புதுவயல் · சிங்கம்புணரி · திருப்புவனம் · திருப்பத்தூர் ·\nதிருகோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் · இளையான்குடி ராஜேந்திர சோழீசுவரர் கோயில் · திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் · திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோயில் · பிரமனூர் கைலாசநாதர் கோவில் · பிரான்மலை கொடுங்குன்றநாதர் கோயில் · மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் · கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் · நாட்டரசன் கோட்டை கண்ணாத்தாள் கோயில் · திருப்பத்தூர் அங்காளபரமேசுவரி கோயில் · செகுட்டையனார் கோயில் · பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் · குன்றக்குடி முருகன் கோயில் · குன்றக்குடி குடைவரை கோயில் · காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் ·\nசிவகங்கை மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2015, 17:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-20T22:50:27Z", "digest": "sha1:6ILLB3CEOSMYCVITN3PUFCSELCIHFFOE", "length": 10475, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "சில்ஹெட் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவங்காளதேசத்தில் சில்ஹெட் மாவட்டத்தின் அமைவிடம்\nசில்ஹெட் மாவட்டம் (Sylhet district) (வங்காள: সিলেট জেলা தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். நாட்டின் வடகிழக்கில் அமைந்த இம்மாவட்டம் சில்ஹெட் கோட்டத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சில்ஹெட் நகரம் ஒரு மாநகராட்சியும் ஆகும்.\nசில்ஹெட் மாவட்டத்தின் வடக்கில் இந்தியாவின் காசியா-ஜெயந்தியா மலைத் தொடர்களும், தெற்கில் மௌலிபஜார் மாவட்டம், கிழக்கில் இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கசார் மாவட்டம் மற்றும் கரீம்கஞ்சு மாவட்டம், மேற்கில் சுனாம்கஞ்ச் மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது.\nசில்ஹெட் மாவட்டம் பனிரெண்டு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] மேலும் இம்மாவட்டம் ஒரு மாநகராட்சியும், நான்கு நகராட்சிகளும், 102 ஒன்றியங்களும், 3206 கிராமங்களும் கொண்டுள்ளது.\n1332 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி (இறுதியான முடிவு அறிவிக்கப்படவில்லை) மக்கள் தொகை 34,34,188 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 17,26,965 ஆகவும், பெண்கள் 17,07,223 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் 101 ஆண்ககளுக்கு 100 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 995 நபர்கள் வீதம் வாழ்கின்றனர். சராசரி எழுத்தறிவு 51.2 % ஆக உள்ளது.[2]\nசில்ஹெட் சாகி ஈத்கா, வங்காளதேசத்தின் பெரியதும், பழைமையானதும் ஆகும்\nஇம்மாவட்டம் 6,754 மசூதிகளும், 453 இந்துக் கோயில்களும், 96 கிறித்தவ தேவாலயங்களும், நான்கு பௌத்த விகாரங்களும் கொண்டுள்ளது.\nஇம்மாவட்டத்தின் சராசரி ஆண்டு மழைப�� பொழிவு 3334 மில்லி மீட்டராகும். 236.42 சதுர கிலோ மீட்டர் பரப்பில் காப்புக் காடுகள் கொண்டுள்ளது. மணிபுரி, காசியா, சக்மா, திரிபுரா, பத்ரா, சவ்தால், கரோ, லுசாய் போன்ற முக்கிய பழங்குடி இன மக்கள் இம்மாவட்டத்தில் வாழ்கின்றனர். சுர்மா, குஷிரா, சோனை, பியாயின், பக்ரா, நவா, சாவ்லா, மொனு, தமாலியா, பரதால், ஜூரி, கொயின், சுதாங், மதப்பூர் போன்ற ஆறுகள் இம்மாவட்டத்தில் பாய்கிறது. [3]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Sylhet District என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2017, 17:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/employment/2019/apr/16/%E0%AE%B0%E0%AF%82119-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3134366.html", "date_download": "2019-04-20T22:47:09Z", "digest": "sha1:AIOLMRXJ4FM4LWARI3CCCI7LAFEYDQQZ", "length": 9141, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "ரூ.1.19 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nரூ.1.19 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nBy ஆர்.வெங்கடேசன் | Published on : 16th April 2019 03:01 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழக அரசின் மருத்துவ சேவை மற்றும் மருத்துவ சார்நிலை பணிகளில் காலியாக உள்ள டிரக் இன்ஸ்பெக்டர், ஜூனியர் ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமொத்தம் காலியிடங்கள் : 49\nபணி மற்றும் காலியிடங்கள் விவரம்:\nதகுதி: பார்மஸி, பாராமெடிக்கல், மைக்ரோ பயோலாஜி ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nதகுதி: பார்மஸி, பாராமெடிக்கல் கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 முதல் 48 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசுவிதிகள்படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பு தளர்ச்சி வழங்கப்படும்.\nபணி அனுபவம்: 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nதேர்வு மையம்: சென்னை, மதுரை, கேவை, திச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர், வேலூர், விழுப்புரம் ஆகிய நகங்களில் நடைபெறும்.\nவிண்ணப்பக் கட்டணம்: ஒரு முறை பதிவுக்கட்டணம் ரூ.150 மற்றும் விண்ணப்பக் கட்டணம் ரூ.200 என ரூ.350 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in, www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விபரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_15_notifn_DrugsInspector_JuniorAnalyst.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.\nவிண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.05.2019 2019\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/10/10123946/1206713/Mamata-Banerjee-invites-Chandrababu-Naidu-for-mega.vpf", "date_download": "2019-04-20T23:04:15Z", "digest": "sha1:PE54BPADKPD6WTB2JG5JXXWAQ23PMVXG", "length": 18063, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "பா.ஜனதாவுக்கு எதிராக பேரணி- சந்திரபாபுநாயுடுவுக்கு மம்தாபானர்ஜி அழைப்பு || Mamata Banerjee invites Chandrababu Naidu for mega political rally in Kolkata", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபா.ஜனதாவுக்கு எதிராக பேரணி- சந்திரபாபுநாயுடுவுக்கு மம்தாபானர்ஜி அழைப்பு\nபதிவு: அக்டோபர் 10, 2018 12:39\nவருகிற ஜனவரி 19-ந்தேதி கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக நடைபெற உள்ள மிகப் பிரமாண்டமான பேரணியில் பங்கேற்குமாறு சந்திரபாபுநாயுடுவுக்கு மம்தாபானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். #BJP #ChandrababuNaidu #MamataBanerjee\nவருகிற ஜனவரி 19-ந்தேதி கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக நடைபெற உள்ள மிகப் பிரமாண்டமான பேரணியில் பங்கேற்குமாறு சந்திரபாபுநாயுடுவுக்கு மம்தாபானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். #BJP #ChandrababuNaidu #MamataBanerjee\nபாராளுமன்றத்துக்கு வருகிற 2019-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல் மந்திரியுமான மம்தா பானர்ஜி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.\nவருகிற ஜனவரி 19-ந்தேதி மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் பா.ஜனதாவுக்கு எதிராக மிகப் பிரமாண்டமான பேரணி நடத்த திட்டமிட்டுள்ளார். அதில் பங்கேற்குமாறு பா.ஜனதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.\nகடந்த 2 தினங்களுக்கு முன்பு ஆந்திர பிரதேச முதல்-மந்திரியும், தெலுங்கு தேச கட்சி தலைவருமான சந்திரபாபுநாயுடுவுக்கு கடிதம் அனுப்பினார். அதை ஏற்றுக்கொண்ட அவர் பேரணியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஅதே நேரத்தில் ஆந்திராவில் இருந்து பிரிந்து புதிய மாநிலமாக உருவான தெலுங்கானாவின் முதல்-மந்திரி கே.சந்திரசேகரராவுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு கடிதம் அனுப்பவில்லை. சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் சந்திரசேகர ராவ் கடுமையாக எதிர்த்தார்.\nதேசிய அளவில் பா.ஜனதா மற்றும் காங்கிரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த முன்னணியை உருவாக்க தீவிர முயற்சி மேற்கொண்டார். கொல்கத்தா சென்று மம்தாபானர்ஜியை சந்தித்து அதற்கான ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. பிரதமர் மோடியுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கொண்டார். காங்கிரசை கடுமையாக எதிர்க்க தொடங்கினார்.\nஅதையடுத்து பா.ஜனதாவுடன், ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைக்க போவதாக செய்திகள் பரவின. ஆனால் அதை 2 கட்சிகளும் மறுத்தன. ஆனால் கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் பிரிந்த பிறகு சந்திரபாபுநாயுடு பா.ஜனதாவையும், மோ��ியையும் கடுமையாக எதிர்த்து வருகிறார். எனவே இவருக்கு மம்தாபானர்ஜி அழைப்பு விடுத்தார். தெலுங்கு ராஷ்டீரிய சமிதி கட்சிக்கும், அதன் தலைவர் சந்திரசேகர ராவுக்கும் அழைப்பு விடுக்கவில்லை என தெரிகிறது. #BJP #ChandrababuNaidu #MamataBanerjee\nபாஜக | சந்திரபாபு நாயுடு | மம்தா பானர்ஜி\nமதுரை- வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் மர்மநபர் நுழைந்து நகல் எடுத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி\nஐபிஎல் போட்டி: டெல்லி அணி வெற்றி பெற 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nவீரதீர சாகசத்துக்கான விர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் பரிந்துரை\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு\nஅபிநந்தனின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கு பிராந்தியத்திற்கு பணியிட மாற்றம் - இந்திய விமானப்படை\nராஜஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 162 ரன் நிர்ணயித்துள்ளது மும்பை அணி\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு - பிரதமர் மோடி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல் பிரசாரம்\nமெக்சிகோ குடும்ப விழாவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு - குழந்தை, பெண்கள் உள்பட 13 பேர் பலி\nபுகார் குறித்து விசாரணை நடத்தப்படும் - மதுரை மாவட்ட ஆட்சியர் உறுதி\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் மர்மநபர் நுழைந்ததாக புகார் - அரசியல் கட்சியினர் தர்ணா\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்��ுமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/15_6.html", "date_download": "2019-04-20T23:00:51Z", "digest": "sha1:PJR7C7CTZXV7NJEOUKH2GBXKBKALJXIL", "length": 6905, "nlines": 148, "source_domain": "www.padasalai.net", "title": "டிச. 15க்குள் அரசு அலுவலர்களது பணிப்பதிவேடுகள் கணினிமயம் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories டிச. 15க்குள் அரசு அலுவலர்களது பணிப்பதிவேடுகள் கணினிமயம்\nடிச. 15க்குள் அரசு அலுவலர்களது பணிப்பதிவேடுகள் கணினிமயம்\nகருவூல கணக்குத்துறையில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் டிச., 14க்குள் தமிழகத்தில் 9 லட்சம் அரசு அலுவலர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படவுள்ளன.இத்திட்டம் 288.90 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாநில கணக்காயர், அனைத்து கருவூல அலுவலகங்கள், சார்நிலை கருவூலங்கள், நிதித்துறை கம்ப்யூட்டர் மூலம் இணைக்கப்படும்.\nமாநிலத்தில் அரசு துறைகளில் 29 ஆயிரம் சம்பளம் வழங்கும் அலுவலர்கள் உள்ளனர். இவர்கள் அலுவலர்களது சம்பள பட்டியலை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வர். அவை பரிசீலிக்கப்பட்டு ஒரு நாளில் சம்பளம் உள்ளிட்ட இதர பணப்பயன்கள் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தற்போது மூன்று நாட்களில் பணம் வங்கியில் வரவு வைக்கப்படுகிறது.கருவூல கணக்குத்துறை முதன்மை செயலர் ஜவஹர் கூறியதாவது:\nமாநிலத்தில் 9 லட்சம் அரசு அலுவலர்கள், 7 லட்சம் ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களது பில்கள் கம்ப்யூட்டர் மூலம் பதிவேற்றம் செய்யப்படுவதால் பேப்பர் இல்லாத அலுவலகங்களாக கருவூலங்கள் மாறும். கம்ப்யூட்டரில் பில் எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் அறியலாம். மேலும் அரசு அலுவலர்கள் பணிப்பதிவேடுகள் கம்ப்யூட்டர் மயமாவதால், அவர்கள் சம்பள கணக்கு விவரங்களை உடன் அறியலாம். டிச., 15க்குள் கணினிமயமாக்கும் பணிகள் முடியும் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/category/news/english-news/page/5/", "date_download": "2019-04-20T23:23:22Z", "digest": "sha1:ATVOFDS67WY3QCHS6W5M56LZD5VSZDKZ", "length": 8581, "nlines": 59, "source_domain": "www.nikkilcinema.com", "title": "English News | Nikkil Cinema - Page 5", "raw_content": "\nஅன்பு நண்பர்களே, “சோல் சாங்/ Soul Song” – பொரு���்: “உயிர் பாட்டு”. ஆம் இதுவே என்னுடைய புதிய ‘இசை செயலி – Music App”. (ஆண்டிராய்டு தளத்திற்கானது) “சோல் சாங்” – என்னும் எனது இந்த இசை செயலி இறையருளால் இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த செயலியின் மூலம் அன்பு உள்ளங்கள் என்னுடன் பிரத்யேக தொடர்பில் இருக்கலாம். மேலும், இந்த செயலியில் என்னுடைய பாடல்கள், நேர்கானல்கள், செய்திகள், முகநூல் பக்கங்கள் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சோல் சாங் ஆப் பதிவிறக்கம் செய்ய: ...\nMay 7, 2018\tComments Off on ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ்\nமேயாத மான் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரியின் வெற்றியை தொடர்ந்து, ஸ்டோன் பெஞ்ச் ஒரு புதிய மற்றும் புது யுக பயணத்தில் “ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்ஸ்” மூலம் அடியெடுத்து வைத்திருக்கிறது, புத்தம் புதிய கோணத்தில் சிந்தனையையும் சிரிப்பையும் கூட்டும் வீடியோக்கள் செய்வதே எங்களது நோக்கம். திறமை வாய்ந்த பல புதிய கலைஞர்களுடன் கை கோர்த்து பல பரிமாணங்களில்ஸ்கெட்ச் வீடியோஸ், வெப் சீரீஸ், மியூசிக் வீடியோஸ், ஆவணப்படங்கள், இணையத்திற்க்கென்று பிரத்தேயகமான திரைப்படங்கள் என்று பல வெளிவர உள்ளன. யூடியூப் சந்தை – ஸ்டோன் பெஞ்ச் ஒரிஜினல்சின் ...\nவணக்கம். வெவ்வேறு காலகட்டங்களில் இசை கலைஞர்களின் பங்களிப்பு வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்லாது, சமூக எண்ண ஓட்டங்களின் வெளிப்பாடாகவும் இருந்து வருகிறது. திரைப்படங்களை தாண்டி, நான் சென்ற ஒரு வருட காலமாக இறையருளால் தனிப்பாடல்களையும் இசையமைத்து வெளியிட்டு வருகிறேன். இந்த ஆண்டு நான் வெளியிட்ட “மனிதா மனிதா எழுந்து வா” மற்றும் “ஜீரோ தாண்டா ஹீரோ” ஆகிய தனிப்பாடல்கள் இணையதளத்தில் வெகுவாக வரவேற்கப்பட்டது. அவ்வழியில் “மீம்ஸ் சாங்” என்ற பாடலை தற்போது வெளியிட்டுள்ளேன். “மீம்ஸ்” தனிமனிதர் மற்றும் இந்த தலைமுறை மீதும் மிகச்சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2018/04/blog-post_27.html", "date_download": "2019-04-20T22:39:18Z", "digest": "sha1:242ZU6YIOHD5OWX4FSLEEZAAHV3AY7E6", "length": 16134, "nlines": 60, "source_domain": "www.nsanjay.com", "title": "சலூன் கடை சண்முகம் | கதைசொல்லி", "raw_content": "\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இப்ப இருக்க���றமாரி சட்டங்களும் இல்ல. 2000 ஆண்டுக்கு பிறகு இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமா மாறிவிட்டது எண்டு தான் சொல்ல வேணும். சட்டங்களும் கூடவே புதிதாக உருவாகி இருக்கு.\nஇப்படித்தான் நாங்கள் இடம் பெயர்ந்து இருந்த காலம். கரணவாய் எண்டுறது நாங்கள் இருந்த ஊர். வடமராட்சில பிரபலமான கரவெட்டியில இருக்கிற ஊர் அது. அங்க சண்முகம் எண்டு ஒரு ஆள் வருவார். அவர் தான் ஊரில இருக்கிற குழந்தைகளுக்கு மொட்டை போடுறது. பெடியள் முதல் தாத்தாமார் வரை முடி வெட்டி சேவிங் செய்யுற வரை எல்லாருக்கும் அவர் தான். அந்த ஊருக்கு மட்டும் இல்ல சுத்தி இருக்கிற சில ஊரும் அந்த நேரம் அவற்ற கொன்றோலுக்க தான்.\nசண்முகம் எண்டுறது பேர் ஆனால் ஊரில அவரை சண்ணுவம் என்று தான் சொல்லுவினம். மூத்தவை சொல்லி மருவிடிச்சு. எங்கட வீட்டுக்கும் அவர் தான் வந்து முடி வெட்டுறது. பத்து வயசு இருக்கும். அப்ப எல்லாம் தலைமுடில இருந்து கால் நகம் வரை எப்படி இருக்கவேணும் அல்லது எப்ப வெட்டவேணும் எண்டு முடிவெடுக்கிறது அப்பா. பிறகு எல்லாம் மாறிட்டுது அது வேற கதை,\nஅப்பா அம்மாட்ட சொல்ல, அம்மா ஐயாட்ட சொல்ல, ஐயா யாற்றையாவது வீட்டுக்கு வந்திருந்தா நாளைக்கு எங்களுக்கு எண்டு புக் பண்ணுவார். இல்லை என்றால் வீதியால போகும் போது கூப்பிட்டா வருவார். \"சண்ணுவம் நாளைக்கு வரும்\" எண்டு கதை முடியும்.\nசண்ணுவம் எப்படி எண்டா, கொஞ்சம் கறுப்பு, தடிச்ச ஆள், வெறும் மேல், சாரம், வண்டில கட்டினபடி ஒரு பெல்ட், சைக்கிள், சைக்கிள்ள ஒரு பை. அதுக்க தான் அவற்ற ஆயுதங்கள். வந்து சைக்கிள விட்டா வீட்டின்ர பின்பக்கம் கூட்டிப் போகவேணும். ஒரு வாளி தண்ணீர், அவ்வளவு தான்.\nகதிரை எல்லாம் இல்லை இரண்டு பேரும் குந்தி இருக்க வேண்டியது தான். ஏசி இயற்கையானது. வானம் பார்த்த சலூன் எண்டு சொல்லலாம், தண்ணிய தலைல தெளிச்சு, சீப்பையும் கத்தரிக்கோலையும் எடுத்தால், அந்த வீட்டில எல்லாருக்கும் வெட்டித்தான் பைல வைப்பார். இப்ப இருக்கிறமாதிரி கண்ணாடியும் இல்லை. அது அவர் நினைக்கிற படி தான். அப்ப சவரக்கத்திக்கு பிளேட் மாத்திற பழக்கமில்லை எண்டு தான் சொல்லவேணும். காது பக்கத்தால வளிச்ச இடம் எரியும், தீட்டித் தீட்டி தேஞ்சு போன கத்தி, சண்ணுவம் கொண்டுவாற வெள்ளை கல்லு தான் அதுக்கு தீர்வு, இப்ப அஃபிடர் ஷேவ் பூசுறமாதிரி.\nஇதுக்கு முதல் சாவகச்சேரியில எங்கட வீட்டுக்கு கிட்ட ஒரு சலூன் இருந்தது. \"தேவா சலூன்\" மரக்கதிரை, சிவப்பு குசன் சீற், முன்னால கண்ணாடி, சின்னப்பிள்ளைகளுக்கு என்று கதிரைன்ர கைகளுக்கு நடுவ ஒரு பலகை போட்டிருக்கும். அதில ஏறி இருந்து வெட்டின எங்களுக்கு இது புதுசாவும் வித்தியாசமாயும் இருந்திருக்கும். இப்ப அது சுத்திர கதிரை, ஏசி, மெஷின் கட்டர், மாசாஜ் அப்படி இப்படி எண்டு எல்லாம் மாறிடுச்சு, ஆட்களும் தான், முந்தி வேட்டியோட நிண்ட தேவா அண்ணையே இப்ப ஜீன்ஸ்ஸோட தான் நிப்பார்,\nஎது எப்படி என்றாலும் என்ன வெட்டினாலும் எங்க வெட்டினாலும் எப்ப வெட்டினாலும், வெட்டு ஸ்டைல் ஒன்று தான், அப்பா சொல்லுற சொல்ல சலூன் கடைக்காரரும் கேட்க்காம விட்டதில்லை, \"சோர்ட் டா வெட்டி விடுங்கோ...\". பாக்க ஏலாது. அவர் வெட்டி முடிய தான் தலைல என்ன இருக்கு எண்டு விளங்கும். இப்பவும் அதே வெட்டு தான், ஆனால் \"மீடியம் சோர்ட்\".\nசண்ணுவதார் விலை எண்டுறது நாலு ஐந்து பேருக்கு வெட்டினா தான் நூறு ரூபா. எனக்கு அம்மா சொன்ன கதை ஞாபகம் வருகுது. தொண்ணூறாம் ஆண்டு எனக்கு மொட்டை வழிக்கும் போது அரிசி சாமன் தான் குடுத்ததாம். ஒவ்வொரு சீசனுக்கு ஒவ்வொரு பொருள் இருக்குமாம். வெங்காயம், பனங்கிழங்கு, பனங்கொட்டை, காய்கறி, அரிசி, உப்படி பல. அது பண்டமாற்று காலம் தானே, பாண் விலையை நினைச்சாலே உங்களுக்கு விளங்கும், ஆரம்பத்தில ஒன்று இரண்டுல ஆரம்பிச்சு பிறகு ஐந்து பத்து என்றாகி இப்ப இருநூறு.\nமுகத்தை நிமிர விடாமல் பிடரியில் கை வைத்து அழுத்தினபடி ஒரு பிடி வெட்டி முடிச்சுடுவார். பிறகு முழுக்கு.\nமுழுக்கும் அந்த காலத்தில தண்ணி பம்பிலை தான். சிலர் தோட்டத்தில குளிச்சிருப்பீங்க, சின்ன வயசு முழுக்குகளை யாரும் மறந்திருக்கவும் மாட்டீங்கள். ஷாம்பூ இல்ல, தேசிக்காய தேச்சு சீயக்காய் வச்சு முழுகுவம். இந்த ஷாம்பூ பாவனைல தானோ என்னவோ, எனக்கு பாதித்தலை முடி நரைத்து விட்டது. முழுகினால் வீட்டில நல்ல சாப்பாடு வரும், அப்படி கிராமத்துக்குக் கதைகள் ஆயிரம்,\nயாரிடம் வேணுமெண்டாலும் பகைய வச்சுகலாம் சலூன் கடைக்காறறிட்ட வச்சுக கூடாது. களுத்துல கத்திய வைச்சு ஒரு ரீவிய போட்டுவிட்டுட்டு அத பாக்கவிடாம இவை பண்ற அலப்பறை இருக்கே. ஐயையோ. சில நேரம் பாட்டு, நல்ல பாட்டு போகும் போது தான் கதையளை கேப்பினம், கத்திப் பயத்தில பல ��தைகளை சொல்லி விட்டு தான் எழும்பி வரவேணும். இந்த உதயன் வலம்புரி பேப்பரை விட கனக்க கதை தெரியும். அவை ஒரு திறந்த புத்தகம், எல்லாத்திலையும் கொடுமையான விடயம் சலூன் கடையில முடிவெட்டும் போது மூக்கு அரிக்கறது தான். சொறியவும் ஏலாது, பேசாம இருக்கவும் ஏலாது.\nநமக்கும் பொன்னாடை போத்துராங்க எண்டு சந்தோசப்படும் போதே, தண்ணிய முகத்தில அடிக்கிறாங்க, தெளிவா இருக்கிறவன் முகத்தில கூட தண்ணியை தெளிக்கிற ஒரே இடம் எங்கட சலூன் கடை தான், வெட்டி முடிய தோள்ல விழுந்த முடியை தட்டி விடுறாங்களா, இல்ல எழுந்து போனு துரத்திவிடுறாங்களானு புரியல. அப்படி ஒரு உபசரிப்பு. எனக்கு ஒவ்வொரு முடி வெட்டல் நாட்களும், எங்க கிராமத்துக் காலத்தை நினைவு படுத்தியே செல்லும். எப்போதும் அந்த வானம் பார்த்த சலூன் ஞாபகங்கள் இருக்கும்.\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2018/05/blog-post_28.html", "date_download": "2019-04-20T22:31:44Z", "digest": "sha1:374LHHEGBGIAD67TSOZLKOWHF5UMWBNJ", "length": 35750, "nlines": 92, "source_domain": "www.nsanjay.com", "title": "நகரசபையும் கொல்களமும். மதமும் உண்ணாவிரதமும்.. | கதைசொல்லி", "raw_content": "\nநகரசபையும��� கொல்களமும். மதமும் உண்ணாவிரதமும்..\n\"மாடு வெட்ட வேண்டாம் என்று சொல்லவில்லை,\nஎங்கட ஊர் தேவைக்கு அளவான மாடுகளை வெட்டுங்கோ என்று சொல்லுறம்,\"\nநாட்டின் எல்லாப் பகுதியையும் சென்று அடைந்திருக்கும் இந்த செய்தி பலபேர் மத்தியில் வேறுமாதிரியாக வகையில் திசை திரும்பியுள்ளது. இது தமிழ் முஸ்லீம் போரும் அல்ல, இந்து இஸ்லாம் பிரச்சனையும் அல்ல, ஒவ்வொரு தமிழனுக்கும் ஒரு முஸ்லீம் நண்பனாக இருப்பான், ஒவ்வொரு முஸ்லீமிற்கும் ஒரு நல்ல தமிழ் நண்பன் இருப்பான். ஆக,\nசச்சிதானந்தம் ஐயாவின் இன மத பிரச்சனைக்கு அப்பால், அதிகளவில் இந்துக்கள், குறிப்பிட்ட அளவில் கிறிஸ்தவர், மிகச்சிறிய அளவில் முஸ்லீம்கள் வாழும் ஒரு பிரதேசம் தான் சாவகச்சேரி. இன்னும் நாவற்குழி சிங்கள குடியிருப்பும், இராணுவங்களும் வாழ்வதால் மூவின மக்களையும், நான்கு மதங்களையும் கொண்ட ஒரு நிலப்பரப்பு தென்மராட்சி என்றும் கூறிக்கொள்ளலாம்.\nஇந்த நிமிடத்திலும் தமிழர்களின் உணவகங்களில் மாட்டுக்கொத்து, றைஸ் அதோடு மாட்டு டெவல் கூட இருப்பதாலும், எம்மில் சிலர் மாடு இறைச்சியை விரும்பி உண்பதாலும் நான் மத விடையங்களுக்குள் போகவில்லை. அதை அப்படியே விட்டுவிடுவோம், மாறாக இப்போது எமக்குள் இருக்கும் பிரச்சனை, எமது பிரச்சனை, எமது நகரசபையின் எல்லைக்குள் இவை உள்ளதனால், என்ன அந்த பிரச்சனை என்பது பற்றி சிறிது ஆராய்ந்து சொல்லலாம் என்று நினைக்கிறேன்,\nஇறைச்சியை அந்த இடத்தில் உள்ளவர்கள் இலகுவில் பெற்றுக்கொள்ளவும், வேறு இடங்களில் இருந்து கொண்டுவர சட்டங்கள் அனுமதிக்காமல் இருப்பதும் தான் அந்த அந்த மாநகர, நகர, பிரதேச சபைகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் இறைச்சிக்கடைகளை அமைத்து குத்தகைக்கு கொடுக்கின்றது. இறைச்சியை வெட்ட என்று கொல்களங்களும் அமைக்கப்பட்டுள்ளன, இந்த குத்தகை வருமானம் நகர் அபிவிருத்திக்கு பயன்படுகின்றது. நிற்க\nசாவகச்சேரியில் அவ்வாறு குத்தகையில் எடுத்துக்கொண்ட கடைகளில் கோழி, மாடு என்பன விற்பனையில் உள்ளது. ஆனால் மாட்டு இறைச்சியை உண்பவர்கள் தென்மராட்சியியை பொறுத்தவகையில் மிக சொற்ப அளவில் தான் இருக்கிறார்கள். அவர்களின் ஒரு நாள் தேவைக்கு அதிகமாகவே ஒரு மாட்டின் இறைச்சி இருக்கும். அண்ணளவாக எண்பது (80) கிலோ தொடக்கம் நூறு (100) கிலோ வரை தேவைப்பட���ம் ஒருநாளின் தேவைக்கு வெட்டப்படும் மாட்டு இறைச்சியின் அளவு நூற்று இருபது (120) கிலோவிற்கு மேல் இருக்கும்.\nவிசேட நாட்கள் அல்லது கேள்வி இருக்கும் நாட்களில் இன்னும் ஒரு மாடு போதுமானது. மேலதிகமாக கொடிகாமத்தில் இயங்கும் இறைச்சிக்கடைக்கு ஒன்று எனக் கொண்டால், ஆகக்கூடியது மூன்று மாடுகள் மட்டும் தான் வெட்டலாம். நிற்க,\nஎமது நகரின் இந்த பிரச்சனை ஒரு சட்டவிரோதமான, அச்சுறுத்தல் மிகுந்த, களவு, கடத்தல், சுகாதாரமின்மை, சூழல் பாதிப்பு போன்றன ஒன்று சேர்ந்து நடைபெறுவதால், எமது ஒட்டு மொத்த சமூகமும் இதனை அணுகவேண்டிய விதம் வேறுமாதிரியாக இருக்கவேண்டும். வெறுமனே மதம் சார்ந்தோ, இனம் சார்ந்தோ அணுக முடியாது.\nஉதயசூரியன், சாவகச்சேரியின் நகரை அண்மித்த, கிராமமாகும், நகரசபை ஊழியர்கள் வாழும் கிராமத்திற்கு சிரமாதானம் செய்வதுடன் அங்கு காணப்படும் குறைபாடுகளை கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்கு அங்கு சென்ற நகர சபை உறுப்பினர்களுக்கு அந்த பிரதேச இளைஞர்கள் சிலரால் சட்டவிரோதமாக இயங்கும் கொல்களம் ஒன்று இனங்காட்டப்பட்டது. எட்டு அடிகளில் மதில் கட்டப்பட்டு, உள்ளே நாற்பது மாடுகளுக்கு மேல் இருந்ததாகவும், உள்ளே பிரத்தியேக கொல்களம் ஒன்றும் வெட்டப்பட்ட மாடுகளின் கழிவுகள், கூடவே நாய்த்தலை என்பனவும் வாகனங்களும் இருந்துள்ளது.\nஇதன் தீவிரத்தன்மை அறிந்த உறுப்பினர்கள், இதனை உடனடியாக சீல் வைப்பது என்றும் இதற்கு எதிராக நீதிமன்றில் வழக்கும் பதிவதும் என்றும் சகல உறுப்பினர்களாலும் ஏகமானதாக தீர்மானிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அடுத்த கிழமை சீல் வைக்கப்பட்டது. ஆனால் உள்ளே இருந்த மாடுகள் பற்றி தகவல்கள் இல்லை.\nஇந்த பிரச்சனை ஓய்வதற்குள், மீண்டும் பிரதேச பொது மக்களால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்கள் சென்று நகரசபை கொல்களத்தை பார்வையிட்ட சமயம் 31 மாடுகள் ஒரே நேரத்தில் வெட்டப்பட்டுக்கொண்டும், வெட்டுவதற்கு தயாராகவும் இருந்துள்ளது. இது உடனடியாக நகர சபையின் உத்தியோகத்தருக்கு அறிவிக்கப்பட்டது. இருந்தும் பல மணிநேரங்கள் கடந்தும் சபையால் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இறுதிவரை இழுத்தடிப்பு செய்யப்பட்டு முடிவில்லாமல் இருந்துள்ளது. குறிப்பாக பகல் இரண்டு மணிக்கும் வெட்டப்பட்டுக��கொண்டிருந்துளது.\nசட்டவிரோதமாக வெட்டப்பட்ட இறைச்சி அண்ணளவாக இருபது மாடுகள். ஒன்று நூற்று இருபது கிலோ எனின் (20x120=2400Kg) இரண்டாயிரத்து நானூறு கிலோகிராம் வெளியிடத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. எந்தவிதமான எதிர்ப்போ சட்ட நடிவடிக்கையோ எடுக்கப்படவில்லை. போலீசார் உட்பட, ஏன் எனில் அது தொடர்பான செய்திகள் இதுவரை வெளியாகவில்லை,\nஇவ்வளவு பெரும்தொகையான மாடுகள் எங்கிருந்து வருகின்றன..\nமாடுகளில் நோய்த்தொற்றுகள், கடைகள் அவதானிக்கப்பட்டு சுகாதார உத்தியோகத்தர்களின் அனுமதி பெறப்பட்டதா..\nஇப்படி அதிகளவான மாடுகள் வெட்டலாமா\n30 மாடுகள் ஒரு நாள் தேவையா சட்டங்கள் அல்லது தீர்மானங்கள் எதாவது.\nஇவை வெட்டப்பட்ட பின் இறைச்சி என்ன ஆகிறது\nவெட்டிய கழிவுகள் எவ்வாறு அகற்றப்படுகின்றது அல்லது அகற்றாமையால் ஏற்படும் பிரச்சனைகள்\nஇந்த பிரச்சனைகள் உங்கள் காலத்தில் இல்லையா\nவேறு இடத்தில் இருந்து வரும் மாடுகள்\n\"இந்த மாடுகளில் அநேகமானவை கட்டாக்காலி, தனங்களப்பு பகுதில் பிடிப்பவை, கச்சாய் கடற்கரையோரங்களில் காணாமல் போவவை, வீடுகளில் இரவுகளில் களவு போனவை. வேறு வேறு ஊர்களில் களவாடப்பட்டு வாகனங்களில் கடத்தி வரப்படுவவை. மேலதிகமாக கடல் மார்க்கமாக தீவுகளில் இருந்து கொண்டுவரப்படுவவை. அத்துடன் சில ஊர்களில் பணம் கொடுத்து கொள்வனவு செய்யப்படுவை இவற்றுள் பசுமாடுகள், கன்றுத்தாச்சி மாடுகள், கன்றுகளும் உள்ளடக்கம்,\" ஊர் இளைஞர்\n\"உண்மையில் மாடுகள், பொது சுகாதார பரிசோதகர், கால்நடை வைத்திய அதிகாரி போன்றோர் முன்னிலையில் பரிசோதிக்கப்பட்டுத் தான் வெட்டப்படவேண்டும். வெட்டுபவர்கள் கூட தொற்று நோய்க்கு உள்ளாகாமல் இருக்கவேண்டும், கடையில் வேலைக்கு அமர்த்தப்படுவோரும் அவ்வாறுதான். கொல்களத்தில் இருந்து கொண்டுவரும் மாமிச துண்டுகள் பாதுகாப்பான பெட்டிகளை கொண்டுவர வேண்டும், மேலும் பொது சுகாதார பரிசோதகர் முத்திரை குத்தாத இறைச்சி கடைகளில் விற்கமுடியாது. சட்டவிரோதமானவை எப்படி இவ்வாறு பெறப்படும்,\" கஜன், சமூக ஆர்வலர்\n\"சட்டங்கள் பொதுவானவை உள்ளுராட்ச்சி சபைகளில் மாடுகள் அனுமதியுடன் எவ்வளவு எண்ணிக்கையிலும் வெட்ட அனுமதி உள்ளது, மேலும் வாங்கும் மாடுகள் விற்பவரின் சம்மத கடிதம் சமாதான நீதவானால் உறுதிப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்ட���ம். கால்நடை வைத்திய அதிகாரி பரிசோதித்து வழங்கப்பட்ட இலக்கத்தகடு காதில் இருக்கவேண்டும் இருந்தால் அது தகுதியான மாடு. ஒவ்வொரு மாட்டிற்கும் தனி தனியான ஆவணங்கள் சமர்ப்பித்து உரிய முறையில் அனுமதி பெற்று, காட்சிப்படுத்தப்பட்டு கால்நடை வைத்திய அதிகாரி, சுகாதார பரிசோதகர் முன்னிலையில் வெட்டலாம். ஆனால் சபைகள் தங்களுக்கு என்று தனி தனியான தீர்மானங்களை எடுத்திருக்கும், அவை அவ்வூர் சார்ந்தோரின் தேவைகள், மரபுகளின் அடிப்படையில் இருக்கும், அந்த பிரதேசத்தின் நுகர்வு நூறு கிலோ எனின் அவ்வளவு தான் வெட்டலாம், \" நகரசபை உறுப்பினர்.\n\"ஒரு நாளைக்கு 80-100 கிலோ மாடுதான் அனுமதியுடன் வெட்டலாம் மேலதிகமாக விழாக்கள் ஏதுமென்றால் இன்னொருமாடு அனுமதியுடன் வெட்டலாம். எருது மாடுகள் முதல் நாளே (24 மணிக்கு முன்) நகர சபை வளாகத்தில் குறித்த இடத்தில் கட்டவேண்டும். பசு மாடு முற்றிலும் வெட்டமுடியாது. கொல்களத்தில் காலை 7 மணி முதல் 10 மணி வரை தான் வெட்டலாம். அவ்வாறு வெட்டுகிற இறைச்சி நகர சபை எல்லை தாண்டி கொண்டு போவது குற்றம். கடைக்கு கடை கூட மாற்ற முடியாது என்று குத்தகை உடன்படிக்கையில் உள்ளது, இவை இன்று நேற்று அல்ல ஆரம்பம் முதலே உள்ளது. அத்துடன் கூலர் வாகனம் இறைச்சி கடை வரை செல்லமுடியாது என்ற தீர்மானங்களும் அண்மையில் எடுக்கப்பட்டுள்ளது. வெளியில இறைச்சி கொண்டு போகேலாது, சட்டப்படி குற்றம் என்றால் ஏன் முப்பது மாடு வெட்டுவான்,\" திரு.நடனதேவன், நகரசபை உறுப்பினர்.\n\"வெட்டப்பட்ட இறைச்சிகள், கிளிநொச்சி, வவுனியா போன்ற இடங்கள், கொடிகாமம், யாழ்மாவட்டத்தின் ஏனைய சில பிரதேசங்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்படுவவை போக ஏனையவை விற்கப்படுகின்றன. குறித்த ஒன்றோ அல்லது மேற்பட்ட அரசியல்வாதியின் செல்வாக்கில் இவை தொடர்ச்சியாக நடைபெறுகின்றது. ஒரு கிலோ இறைச்சி ஆயிரம் ரூபாய் எனின், சாதாரணமாக யோசித்துப்பாருங்கள். நூறு கிலோ எனின் (100x 1000=100,000.00) ஒரு இலட்சம். ஒரு நாள் சட்டப்படி விற்பனை செய்தாலே நிறைந்த லாபம் அடையலாம். அப்போது, இந்த சட்டவிரோத நடவடிக்கையில் எவ்வளவு கிடைக்கும்,\" திரு நிதிகேசன், நகரசபை உறுப்பினர்,\n\"நங்கள் இந்த கொல்களம் தொடர்பாக பலபேரிடம் சொல்லியிருந்தோம், அவர்கள் அப்படியே விட்டுவிட்டார்கள், எங்களுக்கு இவற்றால் சுகாதார பிரச்சனைகள��� பல உள்ளன, உரிய முறையில் அப்புறப்படுத்தாமையினால் மணம், நுளம்பு பெருக்கம், எஞ்சிய கழிவுகளை நாய் போன்றவை கொண்டுவந்து ஊருக்குள்ள போட்டுடும், பசு மாடுகள் வெட்டினால் கன்று இருந்தால் வெளியே போட்டுவிடுவார்கள் அது நாள்போக மணக்கும். நகரசபைக்காரரும் போய் எடுக்கேலாது, இவையும் குடுக்காயினம், இந்த முறை சொன்னதுக்கு இப்ப பூட்டியாச்சு, ஆனால் இப்ப அரசாங்க கட்டிடத்திலேயே செய்யுறாங்கள், அவங்கள் செல்வாக்கானவங்கள், ஒண்டும் செய்யேலாது தம்பி,\" ஊர் ஐயா,\n\"இறைச்சிக்கடை அல்லது இறைச்சி விற்போர் கட்டளை சட்டத்தின் படின் எங்களிடம் சரியான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டால் நகர சபை வெட்டுவதற்கு அனுமதி கொடுத்து தான் ஆகவேண்டும், அவ்வாறு தான் எங்கள் காலத்திலும் கொடுத்தோம், சட்டத்தில், குத்தகை உடன்படிக்கையில் மாடுகளின் எண்ணிக்கை குறிப்பிடப்படவில்லை, எமது தேவை நூறு கிலோ எனின் ஒன்று அல்லது இரண்டு மாடுகள் தான் வெட்டலாம் என்று குறிப்பிட்டு விலைமனு கோரியிருக்க வேண்டும், அவ்வாறு இல்லாது போனால் நாம் வேறு ஏதும் செய்யமுடியாது. நகர சபையிடம் அனுமதி பெற்ற மாடுகள் வெட்டலாம், எமது மக்களின் இறைச்சித்தேவை பூர்த்திசெய்யப்படல் முதல் அவசியம், மேலதிகமானவை வெளியே கொண்டு செல்வதை பொலீசார், பிரதேச செயலர் போன்றோர் தான் அவதானிக்க வேண்டும், மாநகர சபையில் பத்திற்கு மேற்பட்ட கடைகள் உள்ளது, அங்கும் மாடுகள் வெட்டப்படுகின்றது, நானும் இவற்றுக்கு எதிரானவன் தான், இவை இவ்வாறு அல்ல மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்தி சாதிக்கவேண்டிய ஒன்று, \" திரு.கிசோர், முன்னாள் நகரசபை உறுப்பினர்.\nஇவ்வாறாக பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்திருந்தார்கள், பகிர்ந்தவற்றில் சிலவற்றை பகிர்கிறேன், இப்போதுவரை மதம் என்பது காரணம் ஆகவில்லை, வெறுமனே, அதிகாரம், அதிகார துஸ்பிரயோகம், சுயநலம், லஞ்சம், ஊழல், பாதிக்கப்பட்டோர், காரணமாவர்கள் இவர்களை சுத்தியே கதை இருக்கிறது, இங்கே கட்சி பேதங்கள் இருக்கவில்லை, பெரும்பான்மை இரண்டும் தமிழ் தேசிய கட்சிகள், ஏனையவை மக்கள் சார்ந்தே இயங்குகின்றன, சிவசேனை ஏன் இங்கே வந்தது என்ற கேள்வி பெரும்பான்மையான உங்களில் இருக்கும். ஏன் எனில், பசுமாடு, கன்றுகள் கொல்லும் செயற்பாடுகள் வேகமாக பகிரப்பட்டதாலே அன்றி வேறு ஒன���றும் இருக்காது, இந்துக்கள் பசுவினை கடவுளாக கொள்வதால் அவர்கள் தன்னிச்சையாக நடந்து கொள்கிறார்கள். இந்து அம்மைப்புகள் இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு முயற்சி செய்வதற்கு முதலில் மாட்டு இறைச்சி உண்பதை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வை உங்கள் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். மக்கள் மாட்டு இறைச்சி உண்பதை முற்றாக தவிர்த்தால், இது போன்ற இறைச்சிக்கடைகளின் தேவை தானாகவே இல்லாது போகும்.\nசிவசேனையின் பிரவேசத்தால், சச்சிதானந்தம் ஐயாவின் தேவையற்ற பேட்டியினால், மாட்டுடன் நின்ற இந்த விடையம் கயிறு மூலம் கட்டியிருக்கும் மரத்திற்கு சென்றுவிட்டது. அதனை மீண்டும் மாட்டின் மேல் கொண்டுவருவதற்கே இந்த விடையங்களை எழுதி இருக்கிறேன். வாசிப்பவர்களுக்கு புரியும் இதன் அவசியம் அல்லது அவசரம். உங்கள் ஊர்களிலும் கொல்களம் இருக்கலாம், இதே போன்ற பிரச்சனைகளை அனுபவிக்கலாம். எனவே மத இன விடையங்களை கடந்து பொது நோக்கோடு சிந்திக்கவேண்டிய அவசியம் உள்ளது.\nஎமது நகர சபையில், சபையின் கூட்டத்தொடரின் போது, எத்தனை மாடுகள் வெட்டலாம் என முடிவு எடுத்து, உள்ளூராட்சி அமைச்சில் அதனை பதிவு செய்து அல்லது வர்த்தகமானியில் பிரசுரித்து சரியான முறையில் நடந்து கொண்டால், இனிமேலும் இது போன்ற விடையங்களை இல்லாமல் செய்யலாம், பொலீஸ் மற்றும் பிரதேச செயலகம் தமது அதிகாரங்களை பயன்படுத்தி எதாவது செய்யமுடியுமானால் சிறப்பானது.\nஇதனை ஒரு முஸ்லீம் சமூகத்தவர் நடத்துவதனால், அவருக்கு எதிரானது என்றோ, அல்லது அவரை வெளியேற்றும் முயற்சி, அல்லது அதில் வெற்றி என்றோ நினைத்து விட்டுவிட முடியாது, இது இப்போது தான் ஆரம்பித்துள்ளது. ஒரு பக்கம் சார்ந்து செயற்பட முடியாது. இது வேறுமாதிரியான பின் விளைவுகளை ஏற்படுத்தும்.\nசபையில் பெரும்பான்மையினர் மூடுவதற்கான தீர்மானத்துடன் ஒத்திருந்தாலும் ஒரு சில உறுப்பினர்களின் வேண்டுகோளிற்கு இணங்க , எடுக்கப்பட்ட தீர்மானங்களை மீறும் பட்சத்தில் ஒப்பந்தத்தை முடிவுக்குக்கொண்டுவருவதாக அறிவிக்கமுடியும் எனவும். அத்துடன் வழக்கு தொடரவும் முடியும் என்றும் . இதைவிட வேறு இடங்களிற்கு அனுபப்படுவது உறுதிப்படுத்தப்படுமானால் பொலிஸின் உதவியை நாடவுள்ளதாகவும் கூறுகின்றனர். தொடர்ந்தும் இது இப்படித்தான் இயங்க வேணுமா என்பதை மக்கள் த���ன் தீர்மானிக்க வேண்டும், மக்களே சிந்தியுங்கள். முடிவெடுங்கள். மாற்றம் எம்மில் இருந்து தான் உருவாக்க/ உருவாக வேண்டும்.\nநன்றி தகவல் மற்றும், படங்களை வழங்கியோர், கிராமசேகவர், கிராம மக்கள், நகரசபை உறுப்பினர்கள், நண்பர்கள்.\nஇக்கட்டுரை ஊறுகாய் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nமிக அருமையான தெளிவூட்ட பதிவு.\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forum.php", "date_download": "2019-04-20T22:46:39Z", "digest": "sha1:5HEUMPYWPOQTDORCVBYXDYZYJPHN4SH2", "length": 17713, "nlines": 639, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் மன்றம்.காம்", "raw_content": "\nWelcome to the தமிழ் மன்றம்.காம்.\nதமிழ் மன்றம் - விதிமுறைகள்.\nதமிழ்மன்றப் பண்பலை தொடர்பான பதிவுகள்.\nஇலக்கியச் சுவைகளும் நூல் அறிமுகங்களும்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nமன்றத்துக் கவிகளின் அறிமுகமும் கவிதைகளின் தொகுப்பும்.\nநெருப்பு நிலா கவிஞன் கேப்டன் யாசீன்\nஆசிரியர்கள் - கேப்டன் யாசீன்\nகுடல் புண்ணை சரி செய்ய வீட்டு மருத்துவம்.\nகடவுளும்... மனிதனும்... விஞ்ஞான விளக்கம்\nசின்னத்திரை செய்திகள், விமர்சனங்கள், நிகழ்ச்சிகள்\nதிரை இச��ப்பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள், இசை ஆல்பங்கள்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nஇயற்கை பற்றிய தகவல்களும் விழிப்புணர்வும்\nகாஸோவரி - ஆஸ்திரேலியாவின் அதிசய உயிரினம் (5) -...\nமஹாபாரதப் போர் எப்போது நடந்தது - ஓர் ஆய்வு\n[சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும்]\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித்...\nஆஸ்திரேலிய தயாரிப்பு நிறுவனமான கேடிஎம் நிறுவனம், இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு மாடல்களுக்கான விலையையும் உயர்த்தியுள்ளது. Source:...\nஇந்தியாவில் கேடிஎம் பைக்களின் விலை...\nமக்களவை தேர்தல் நாளை தமிழகம், புதுச்சேரியில் நடைபெறுகிறது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் முதல்முறையாக மக்களவை தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதியாக தேனி மக்களவை...\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மக்களவை தொகுதியை பொருத்த வரை திமுக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2027370", "date_download": "2019-04-20T23:08:09Z", "digest": "sha1:E2I23AYT7BPDMR7QKZ6IXH3ZMKGNHQCW", "length": 28346, "nlines": 301, "source_domain": "www.dinamalar.com", "title": "தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு: முதல்வர் விளக்கம்| Dinamalar", "raw_content": "\nபழங்குடியின கட்சி விறுவிறு... பா.ஜ., - காங்கிரஸ் கலக்கம்\nஆம் ஆத்மிக்கு, 'ஜாம் ஜாம்' : கோவா தேசிய கட்சிகள் ...\nகாங்.,கில் கோஷ்டி மோதல் இல்லை: ஹிமாச்சல் தலைவர், ...\nலோக்சபா தேர்தல் எதிரொலி: காலியாகிறது வளைகுடா நாடு\nதயார் நிலையில் தி.மு.க., 8\nபிரபல நடிகருக்கு பா.ஜ.வில் சீட்\nஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த பெண் அதிகாரி: தி.மு.க., ... 2\nதற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு: முதல்வர் விளக்கம்\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nவியூகம் மாற்றும் அ.தி.மு.க., 68\nமோடிக்கு ஓட்டளியுங்க: தமிழக பத்திரிகையாளர்கள் ... 122\nஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு ... 157\nஉயிருக்கு ஆபத்து: திமுக, காங்., மீது கரூர் கலெக்டர் ... 74\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு ... 157\nசென்னை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில், சமூக விரோதிகள் நுழைந்ததாகவும், போலீசார் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.\nசென்னையில் நிருபர்களை சந்தித்த முதல்வர் கூறியதாவது: அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த போது, எதிர்க்கட்சி தலைவர், துணை தலைவர் வெளியேறி விட்டார். சிறிது நேரத்தில், டிவியில் என்னை முதல்வர் பார்க்க சென்றதாகவும், அதனை முதல்வர் மறுத்ததாகவும் செய்தி வந்தது. கூட்டம் முடிந்த பிறகு, என்னை சந்திக்க வேண்டும் என சொல்லியிருந்தால், எனது அறைக்கு வந்து மனு வாங்கியிருப்பேன்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: முதல்வர் விளக்கம்\nவேண்டுமேன்றே, நாடகம் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக, நான் கூட்டத்தில் இருக்கும் போது அறை முன் அமர்ந்து கொண்டு தவறான செய்தியை பரப்பியுள்ளார். பத்திரிகை பரபரப்பு செய்தி வர வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் அவ்வாறு செய்துள்ளார். முதல்வர் பார்க்கவில்லை என்ற செய்தி உண்மைக்கு பறம்பானது\n2013ல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்களிடமிருந்து புகார் வந்ததை தொடர்ந்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்க தொடர்ந்து அனுமதி பெற்றனர். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, வழக்கு நடந்து வருகிறது. ஆலையை தொடர்ந்து இயக்க, நிர்வாகம் மாசு கட்டப்பாட்டு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்தது. இதனை அரசு நிராகரித்து விட்டது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கைப்படி,ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மக்களின் உணர்வை மதித்து, 2013ல் ஆலையை மூட ஜெயலலிதா என்ன நடவடிக்கை எடுத்தாரோ அதனை அரசு எடுத்து வருகிறது.\n14 முறை மாவட்ட கலெக்டர், சார் ஆட்சியாளரும், போராட்டக்காரர்களை அழைத்து அரசு எடுத்த நடவடிக்கையை விளக்கியுள்ளனர். மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மாவட்ட கலெக்டர் விளம்பரம் செய்துள்ளார். இதனால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதியில்லாமல் ஆலையை இயக்க முடியாது. மக்களின் கோரிக்கை சட்டத்திற்கு உட்பட்டு அரசு நிறைவேற்றி வருகிறது.\nஇந்த முறை எதிர்க்கட்சிகளின் தூண்டுதல் மற்றும் சமூக விரோதிககள் பயன்படுத்தி அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக, இந்த போராட்டத்தை மோசமான சூழ்நிலைக்கு கொண்டு வ��்துள்ளனர்.உயிரிழந்த அத்தனை பேருக்கும் ஆழ்ந்த அனுதாபம்.\nமக்கள் உணர்வுககு மதிப்பளிக்கும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அஞ்கு எந்த பொதுக்கூட்டமா, ஆர்ப்பாட்டமோ நடக்ககக்கூடாது. விஷமிகள், கட்சி தலைவர்கள் ,அப்பாவி மககளை பயன்படுத்தி இந்த சூழ்நிலைக்கு தள்ளியுள்ளனர் என்பதை வேதையுடன் தெரிவித்துகொள்கிறேன்.நேற்று கூட ஸ்டாலின், காயமடைந்தவர்களை சந்தித்துள்ளார்.\nஅங்கு 144 தடை உத்தரவ பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதலில் சட்டத்தை மதிக்க வேண்டும். அங்கு அமைதி, இயல்பு நிலை திரும்ப வேண்டும். ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்தும் போது அமைதியாக தான் நடத்தினார்கள். ஆனால், இந்த முறை அப்படியில்லை. சிலசமூகவிரோதகிள் ஊடுருவி, அரசுக்கு கெட்ட பெயர் உண்டாக்க வேண்டும் என்ற சூழ்நிலையை உண்டாக்கியுள்ளனர்.\nபோலீசாரை முதலில் தாக்கினர் இதனையடுத்து போலீசார் முதலில், தடியடி, கண்ணீர்புகை குண்டு வீசினர். இதனை மீறி கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்து வாகனங்களுக்கு தீவைத்து, ஸ்டெர்லைட் ஆலை குடியிருப்புகளுக்குள் வாகனங்கள் தீவைத்து உள்ளே நுழைய முயற்சி செய்தனர். இதனை நானும் இங்கேயிருந்து பார்த்து கொண்டு இருந்தேன்.ஒருவர் தாக்கும் போது அதனை தடுப்பதும், தற்காத்து கொள்ள அதற்கு பதிலடி கொடுப்பதும் இயற்கை. இதனைதான் போலீசாரும் செய்துள்ளனர்.சில அரசியல் தலைவர்கள், சமூக விரோதிகள் ஊடுருவி தவறான பாதைக்கு அழைத்து சென்றதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags TN Jallianwala Bagh Sterlite protest CM Palanisamy ஸ்டெர்லைட் போராட்டம் முதல்வர் பழனிசாமி சமூக விரோதிகள் தற்காப்புக்காக துப்பாக்கி ... மாசு கட்டுப்பாட்டு வாரியம் தூத்துக்குடி கலவரம் ஸ்டெர்லைட் ஆலை\nதூத்துக்குடியில் மீண்டும் பதற்றம்; பெட்ரோல் குண்டு வீச்சு, போலீஸ் தடுப்புக்கு தீ வைப்பு(58)\nதுப்பாக்கிச்சூடு: ஸ்டெர்லைட் நிர்வாகம் வருத்தம்(46)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇங்கே பல வித கருத்துக்களையும் பார்க்கும்போது து சூடு பற்றி எது உண்மை என்றே புரியவில்லை. இதிலேயும் சித்து விளையாட்டா ஒருவரும் உண்மையை சொல்ல போவதில்லை. மொத்தத்தில் பாதிக்கப்படுவது அப்பாவி விவசாயிகள். ஒன்று மட்டும் புரிகிறது. இந்தியாவிலே அவ்வப்பொழுது பிரச்னை தலை தூக்கும் பொது அதை தட்டி அமரவைக்க வேறு ஒரு பிரச்னையை பெரிது படுத்துகிறாரகள் .இது வரை எவ்வளவோ இம்மாதிரியான நாடகங்கள் பார்த்தாயிற்று .\nஅம்மா சாகும் போது நீங்க பண்ணாத கலாட்டாவா எத்தனை பேர சுட்டு கொண்டீர்கள். இது பிஜேபி திட்டமிட்டு உங்கள் ஆர்டர் இல்லாமலே நடத்தும் கொலை வெறி ஆட்டம். மனசை தொட்டு சொல்லுங்கள்.\nகாவல்துறையை தன் வசம் வைத்துள்ள பழனிசாமி ஐயா, தற்காப்புக்காக சுடுவது பொதுமக்களின் நெஞ்சை குறிபார்த்தா அது சரி இறந்தவர்கள் யாரும் சமூக விரோதிகள் இல்லையே அது சரி இறந்தவர்கள் யாரும் சமூக விரோதிகள் இல்லையே (ஓ, தமிழன் தங்கள் உயிருக்காக அமைதியான வழியில் போராடுவது சமூக விரோத செயலா (ஓ, தமிழன் தங்கள் உயிருக்காக அமைதியான வழியில் போராடுவது சமூக விரோத செயலா). அடுத்து \"துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது எனக்கு தெரியாது\" என்று கூறியுள்ளீர்களே, காவல்துறை மந்திரியான உங்களுக்கே அந்த படுகொலை விபரம் தெரியாது என்றால் வேறு யார்தான் அந்த கும்பலை இயக்கியது). அடுத்து \"துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது எனக்கு தெரியாது\" என்று கூறியுள்ளீர்களே, காவல்துறை மந்திரியான உங்களுக்கே அந்த படுகொலை விபரம் தெரியாது என்றால் வேறு யார்தான் அந்த கும்பலை இயக்கியது எங்கிருந்து ரிமோட் மூலம் இயக்கப்பட்டது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோ��்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதூத்துக்குடியில் மீண்டும் பதற்றம்; பெட்ரோல் குண்டு வீச்சு, போலீஸ் தடுப்புக்கு தீ வைப்பு\nதுப்பாக்கிச்சூடு: ஸ்டெர்லைட் நிர்வாகம் வருத்தம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=41042&ncat=12", "date_download": "2019-04-20T23:02:13Z", "digest": "sha1:AVO6VZW3ODRMXPTQZSFTMH7324MYB3W4", "length": 22677, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "'சிக்ஸ் பேக்' நந்திதா | பொங்கல் மலர் | Pongalmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பொங்கல் மலர்\nஆட்சியை பிடிக்க ராகுல் வகுக்கும் ரகசிய வியூகம்:தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, கூட்டணியில் மாற்றம் ஏப்ரல் 21,2019\n'இரு கட்ட ஓட்டுப் பதிவிற்கு பின் மம்தா துாக்கமின்றி தவிக்கிறார்' ஏப்ரல் 21,2019\nஓட்டளிப்பதை கட்டாயமாக்க பொது விவாதம்: ராமதாஸ் ஏப்ரல் 21,2019\nஅ.தி.மு.க., மீது அதிக வழக்கு ஏப்ரல் 21,2019\n'நியாய்' வாக்குறுதி தோல்வியடையும்: மும்பை இளைஞர்கள் விளாசல் ஏப்ரல் 21,2019\n'தன்னழகால் காளையர்களை கவிழ்க்க வாடிவாசல் வருகிறாள் துள்ளிக்கிட்டு... காந்தக் கண்களால் களமிறங்கி நடக்கிறாள் ஜல்லிக்கட்டு, மங்கை இவள் தேகம் இனிக்கும் கரும்புக்கட்டு' என கவிதை பாட வைப்பவர் நடிகை நந்திதா. தைத்திருநாளில் நுரை பொங்கும் அழகால் சர்க்கரை பொங்கலிட்டு... ரசிகர்களுக்காக மனம் திறந்த முல்லை மொட்டு... நந்திதா பேசுகிறார்.\n* 'உள்குத்து' பட அனுபவம்\n'கடலரசி' என்ற கேரக்டரில், நாகர்கோவில் துணி கடையில் வேலை செய்யும் பெண்ணாக நடித்துள்ளேன். ஷூட்டிங்கில் நிஜமாவே நான் கடையில் வேலை செய்யும் பெண் என நினைத்து மக்கள் என்னிடம் சேலைகள் குறித்து விளக்கம் கேட்டனர். 'அட்டக்கத்தி' படத்துக்கு பின் இதில், தினேஷ் உடன் நடித்திருக்கேன். சுறா சங்கருக்கு தாதா கேரக்டர்.\nஎன்னை நான் நன்றாக புரிந்து கொண்டேன். சினிமாவில் அடுத்த கட்டத்துக்கு முன்னேற வேண்டும் என்ற முயற்சி செய்து வருகிறேன். அதற்காக நிறைய உழைக்கிறேன்.\n* 'அட்டக்கத்தி' பூர்ணிமா, 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' குமுதா\nரெண்டு கேரக்டரிலும் நான் வித்யாசமாக நடித்து ரசிகர்கள் பாராட்டை பெற்று ஜெயித்துள்ளேன். வெளியில் நான் எங்கே போனாலும் குமுதான்னு தான் கூப்பிடுறாங்க. சில ரசிகர்கள் என் பக்கத்தில் வந்து 'குமுதா ஹேப்பி'ன்னு சொல்லிட்டு ஓடுவாங்க.\n* உங்களை பற்றி வரும் கிசுகிசு\nஷூட்டிங் முடிந்ததும் அந்த இடத்தை விட்டு உடனே கிளம்பிடுவேன். வேலை முடிந்த பின் ஒரு இடத்தில் இருக்க எனக்கு பிடிக்காது. அதனால கிசு கிசு எல்லா வருவது இல்லை.\n* உங்களிடம் காதல் சொன்ன ஹீரோக்கள்\nபல ஹீரோக்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. தினேஷ் மாதிரி ஒரு சிலர் தான் பேச்சுலரா இருக்காங்க... புதுசா வரும் ஹீரோக்களும் என்னை சீனியர் நடிகையா பார்க்குறாங்க. அதனால காதல் சொன்ன அனுபவம் இன்னும் கிடைக்கலை.\n* சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதியுடன் நடித்தும் பெரிய லெவலுக்கு போகலயே\nஎனக்கும் அந்த ஆசை இருக்கு, கடவுள் என்ன கொடுக்கணுமோ அதை கொடுப்பார். அதிர்ஷ்டம் இருந்தால் நானும் பெரிய இடத்துக்கு வருவேன். அவங்க எல்லாம் பெரிய லெவலுக்கு போனதில் சந்தோஷம்.\n* போலீஸ் கேரக்டரில் நடித்தது....\n'வணங்காமுடி' படத்துக்கு நான் 'சிக்ஸ் பேக்' வைத்திருக்கேன். தினமும் உடற்பயிற்சி செய்து 'ஜிம் கேர்ள்' ��ேஞ்சுக்கு வந்திருக்கேன். போலீஸ் கேரக்டருக்கு பொருத்தமா முழுசா மாறியிருக்கேன்.\nஇப்போதான் உள்குத்து ரிலீசாகி வெற்றிகரமா ஓடிக்கிட்டு இருக்கு. அடுத்து இயக்குனர் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை, ஒரு படத்தில் பாக்சரா நடிக்கிறேன். தெலுங்கில் கூட ஒரு படம் பண்றேன்.\n* யார் இயக்கத்தில் நடிக்க ஆசை\nகவுதம் மேனன் வேலை பார்க்கும் ஸ்டைல் பயங்கரமா இருக்கும்னு சொல்வாங்க, அவர் இயக்கத்தில் நடிக்கணும்.\n* அறம், அருவி மாதிரி ஹீரோயின் கதைகள்\nமொத்த படத்தையும் நான் தாங்கி கொண்டு போவேன் என எனக்க நம்பிக்கை வரலை. ஆனால், நிறைய கதைகள் வருது.\nமேலும் பொங்கல் மலர் செய்திகள்:\nசாமை சர்க்கரை பொங்கல் பச்சை மொச்சை குழம்பு\nதிறன் போற்றும் மரபு பொங்கல்\nநெஞ்சை அள்ளும் தஞ்சை ஓவியம் - விரல்களில் விளையாடும் விராலிமலை சுதாகர்\nவண்டியிலே சீரு வரும்... வாழத்தாரு நூறு வரும்...\n'முடிந்தால் அடக்கிப்பார்' சீறுகிறார் சசிகுமார்\nகிணத்து மேட்டில் கதை சொன்னது\nமொட்டை மாடி கரும்பும் நகரத்து பொங்கலும்: - புஷ்பவனம் குப்புசாமி, அனிதா\nபூ பூக்கும் மாசம்.... தை மாசம்\nஅழகிய நிலாக்கலாம் - கவிஞர் சினேகனின் பொங்கல் நினைவுகள்\nதேசம் கவர்ந்த தபேலா மங்கை - ரத்னஸ்ரீ அய்யர்\nமதுரையில் கல்யாணம் ஜப்பானில் பொங்கல் - ஜாம் ஜாம் ஜமாய் ஜப்பான் ஜோடி\nமயில்சாமி அண்ணாத்துரையின் பொங்கலும், திங்களும்\nஇத்தாலியில் இனி நம்மூர் சமையல்\n» தினமலர் முதல் பக்கம்\n» பொங்கல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்க���் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/25501-.html", "date_download": "2019-04-20T22:48:23Z", "digest": "sha1:S4MLCGUZE6FVQKEXDONONJ7KCQDV2QI2", "length": 12288, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "”எனது தங்கை எந்த தவறும் செய்யவில்லை...அவள் அப்பாவி.. சூழ்நிலை என்னவாக இருந்தாலும் இதற்கான பதிலடியை அல்லா கொடுப்பார்” | ”எனது தங்கை எந்த தவறும் செய்யவில்லை...அவள் அப்பாவி.. சூழ்நிலை என்னவாக இருந்தாலும் இதற்கான பதிலடியை அல்லா கொடுப்பார்”", "raw_content": "\n”எனது தங்கை எந்த தவறும் செய்யவில்லை...அவள் அப்பாவி.. சூழ்நிலை என்னவாக இருந்தாலும் இதற்கான பதிலடியை அல்லா கொடுப்பார்”\n”எனது தங்கை எந்த தவறும் செய்யவில்லை. அவள் அப்பாவி. சூழ்நிலை என்னவாக இருந்தாலும் இதற்கான பதிலடியை அல்லா கொடுப்பார்” ஏமனின் தலைநகர் சனாவில் பள்ளி ஒன்றில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறுமியின் சகோதரி கூறிய வார்த்தைகள் இவை.\nதென் மேற்கு ஆசிய நாடான ஏமனில் கிட்டதட்ட 4 ஆண்டுகளுக்கு மேலாக ஷியா-சன்னி பிரிவுகளுக்கு இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா (சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடு) ஆதரவாக செயல்படுகிறது. ஹவுத்தி (ஷியா பிரிவினர்) கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.\nஇதுவரை உள்நாட்டுப் போர் காரணமாக 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அதில் 5,000க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். 80 லட்சத்துக்கு அதிகமான மக்கள் வறுமையின் கொடிய பசியில் சிக்கி தவித்து வருகிறார்கள். இவர்களில் 50 லட்சம் குழந்தைகள். 20 லட்சத்துக்கு அதிகமான மக்கள் அகதிகளாக மாறியுள்ளனர்.\nகடந்த 2018 -ம் ஆண்டில் ஏமனில் நடக்கும் உள் நாட்டுப் போர் காரணமாக 4,800 பொது மக்கள் இறந்திருக்கிறார்கள் என்றும். அதில் ஒவ்வொரு வாரமும் பொதுமக்களில் 100 பேர் உயிரிழந்திருக்கின்றன அல்லது காயமடைந்திருக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகளின் சபை தெரிவித்திருந்தது.\nஇதன் காரணமாக உலகிலேயே ஏமன் மனிதாபிமான நெருக்கடி அதிகமுள்ள நாடாக இருக்கிறது.\nதினம் தினம் வான்வழித் தாக்குதலை நடந்தும் சவுதி - கூட்டுப் படைகளை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்தும் அவை தொடர்ந்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை ஏமன் அரசு படைக்கு ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதில் தொடர் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து பிரான்ஸ் சமீபத்தில் ஏமனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்துவதாக தெரிவித்தது.\nபள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகள், மசூதிகள், சந்தைகள் என எந்த பரிவும் இல்லாமல் சவுதி கூட்டுப் படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.\nஇதில் கடந்த 9 ஆம் தேதி ஏமன் தலை நகர் சனாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பட்டின் கீழ் உள்ள பகுதிகளில் சவுதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில்40க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். பல குழந்தைகள் ���யிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இன்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇறந்த குழந்தைகளின் உடல்களை அப்பளியில் பயின்ற குழந்தைகள் சுமந்து சென்ற புகைப்படங்கள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. ஆனால் இது குறித்து சவுதி தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. வழக்கம்போல் நாங்கள் கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்துதான் தாக்குதல் நடத்தினோம் என்று சவுதி கூறவே வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் கடந்த கால வரலாறுகளும் அவ்வாறுதான் உள்ளன.\nஅதுமட்டுமில்லாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை சார்பில் அனுப்பி வைக்கப்படும் உணவு மருத்துகள் செல்லும் கடல் வழி பாதையையும் சவுதி தடுத்து வைத்துள்ளது.\nபாகிஸ்தானில் பேருந்து விபத்து குழந்தைகள் உட்பட 7 பேர் பலி\nஎழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தினமும் 500 பேருக்கு இலவச மதிய உணவு\nஏமன் போரில் அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறும் தீர்மானத்தை நிராகரித்த ட்ரம்ப்\nகதை: மகரன் போட்ட சட்டம்\nதேர்தல் பிரச்சாரங்களில் சுரண்டப்படும் குழந்தைகள் உரிமை: வாய் திறக்காத தலைவர்கள்\nவாழ்ந்து காட்டுவோம் 01: பெண்ணாகப் பிறப்பது வாழ்வதற்குத்தான்\n”எனது தங்கை எந்த தவறும் செய்யவில்லை...அவள் அப்பாவி.. சூழ்நிலை என்னவாக இருந்தாலும் இதற்கான பதிலடியை அல்லா கொடுப்பார்”\nகாருக்குள் சிலந்தி: பயத்தால் சுவரில் மோதிய இளம்பெண்ணுக்குக் காயம்; காரும் சேதம்\nஎனக்கு வாக்கு அளிக்காவிட்டால் பாவம் சேரும்: வாக்காளர்களை மிரட்டிய பாஜக வேட்பாளர் சாக்‌ஷி மகாராஜ்\nகோடையில் பறவைகளுக்குத் தண்ணீர்: ரூ.6 லட்சம் மதிப்பில் 10 ஆயிரம் மண் பாண்டங்களை வழங்கும் பறவை ஆர்வலர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/the-tamil-nadu-budget/", "date_download": "2019-04-20T22:26:00Z", "digest": "sha1:A3IN4K2QKA4PK5KJKGOKPN32O5DXPUSA", "length": 10566, "nlines": 154, "source_domain": "www.sathiyam.tv", "title": "தமிழக பட்ஜெட் வரும் எட்டாம் தேதி தாக்கல் - Sathiyam TV", "raw_content": "\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\nவாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்த பெண் அதிகாரி\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக���கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nகடும் சத்தத்துடன் பெய்த ஆலங்கட்டி மழை பொதுமக்கள் அச்சம்\n”மிகப்பெரிய சதி, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்” தலைமை நீதிபதியாகிய ரஞ்சன் கோகாய்\nஒருவிரல் புரட்சி – யாருக்கு வெற்றி\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\n வழக்கில் சிக்கிய விஜய் படம்\nHome Tamil News Tamilnadu தமிழக பட்ஜெட் வரும் எட்டாம் தேதி தாக்கல்\nதமிழக பட்ஜெட் வரும் எட்டாம் தேதி தாக்கல்\nதமிழக சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தை வரும் 8-ஆம் தேதி பேரவைத் தலைவர் கூட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅன்று காலை 10 மணிக்கு 2019 – 2020-ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.\nநிதிப் பொறுப்பை கவனித்து வரும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்வார்.\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\nவாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்த பெண் அதிகாரி\nகொடைக்கானலில் விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nமனைவி, மாமியார் அடுத்தடுத்து கொலை “இதுக்கெல்லாம் கொலையா”\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\nவாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்த பெண் அதிகாரி\nகொடைக்கானலில் விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nசிலம்பம் சுற்றி பட்டைய கிளப்பிய ஹர்பஜன்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nதோலே இல்லாமல் பிறந்த குழந்தை குழந்தையை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள்\n”மிகப்பெரிய சதி, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்” தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொ��ைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/07/06213217/1002957/Saamy-2-Vikram-Aishwarya-Rajesh-Saamy-2-Photos.vpf", "date_download": "2019-04-20T22:10:30Z", "digest": "sha1:664HOZZTW3XQAPJPCEQTMRBO6LC6GQ3Z", "length": 8826, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "ஜூலை 10ம் தேதி சாமி ஸ்கொயரின் முதல் சிங்கிள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஜூலை 10ம் தேதி சாமி ஸ்கொயரின் முதல் சிங்கிள்\nஜூலை 10ம் தேதி, அதிரூபனே என்ற அந்த பாடல் வெளியாக இருப்பதை போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது படக்குழு.\nவிக்ரம் - ஹரி கூட்டணியில் உருவாகும் சாமி ஸ்கொயர் திரைப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வைரலானது. இதை தொடர்ந்து தற்போது தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் முதல் சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 10ம் தேதி, அதிரூபனே என்ற அந்த பாடல் வெளியாக இருப்பதை போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது படக்குழு.\nசிலை கடத்தல் - விக்ரம் சாராபாயின் சகோதரி மனு\nதன் மீதான சிலை கடத்தல் வழக்கை ரத்து செய்யக் கோரி இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை என்றழைக்கப்பட்ட விக்ரம் சாராபாயின் சகோதரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஉச்சத்தை தொட்ட சாமி2 பட வசூல்...\nநடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள சாமி ஸ்கொயர் படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.\n20 ஆம் தேதி வெளியாகிறது சாமி ஸ்கொயர்\nநடிகர் விக்ரம் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சாமி ஸ்கொயர் படம் வருகிற 20ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஆகஸ்டில் வெளியாகிறது சாமி 2\nஆகஸ்டில் வெளியாகிறது நடிகர் விக்ரம் நடிக்கும் சாமி 2\nவிக்ரமின் 'சாமி - 2' ட்ரெய்லர் வெளியீடு\n'சாமி' படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது\n\"சினிமா காரர்களிடம் கதை பஞ்சம் ஏற்பட்டுவிட்டது\" - எழுத்தாளர் ராஜேஷ்குமார்\nசினிமாவிற்கு கதை எழுதி தாம் நிறைய ஏமாந்துவிட்டதாக எழுத்தாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nகிரைம் த்ரில்லர் இயக்கப்போகிறாரா பாக்யராஜ்\nகிரைம் நாவல் ஆச���ரியர் ராஜேஷ்குமாரின் பஞ்சமாபாதம் மற்றும் விவேக், விஷ்னு, கொஞ்சம் விபரீதம் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை அடையாற்றில் நடைபெற்றது.\nமீண்டும் ரஜினிக்கு பாலிவுட் வில்லன்\nதர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஒரு பாலிவுட் நடிகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.\nநடிகர் ஜெயம் ரவியின் 25வது திரைப்படம் : மூன்றாம் முறையாக ஜெயம் ரவி - லக்ஷ்மன் கூட்டணி\nநடிகர் ஜெயம் ரவியின் 25வது திரைப்படத்தை இயக்குநர் லக்ஷ்மன் இயக்கவுள்ளார்.\nநடிகை திரிஷாவின் புதிய திரைப்படம் 'ராங்கி'\nஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கதையில் உருவாகும் புதிய படத்தில் நடிகை திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.\nநடிகை அஞ்சலி நடிக்கும் திகில் படம் 'லிசா': 3 டி தொழில்நுட்பத்துடன் மே 24 ஆம் தேதி வெளிவருகிறது\nநடிகை அஞ்சலி நடித்துள்ள திகில் படமான 'லிசா', வருகின்ற மே 24 ஆம் தேதி வெளிவர இருக்கிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-19-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5/", "date_download": "2019-04-20T22:34:02Z", "digest": "sha1:MNABW2JACKBKZYA73B7TKK2ATYWSHSHA", "length": 22742, "nlines": 245, "source_domain": "4tamilcinema.com", "title": "சோனி பிக்ஸ் - ஜனவரி 19 - பிப்ரவரி 1 - திரைப்படங்கள் - 4tamilcinema", "raw_content": "\nசோனி பிக்ஸ் – ஜனவரி 19 – பிப்ரவரி 1 – திரைப்படங்கள்\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nசோனி பிக்ஸ் – ஜனவரி 19 – பிப்ரவரி 1 – திரைப்படங்கள்\nசோனி பிக்ஸ் டிவியில் ஜனவரி 19 முதல் பிப்ரவரி 1 வரை ஒளிபரப்பாக உள்ள முக்கிய திரைப்படங்கள்…\nபாஸ்ட் அன்ட் பியூரியஸ் 8 – FAST & FURIOUS 8\nசச்சின் – எ பில்லியன் டிரீம்ஸ் – SACHIN: A BILLION DREAMS\nசான் ஆன்ட்ரியாஸ் – SAN ANDREAS\nபாஸ்ட் அன்ட் பியூரியஸ் 8 -FAST & FURIOUS 8\nபாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6 – FAST & FURIOUS 6\nஅமெரிக்கன் மேட் – AMERICAN MADE\nஎட்ஜ் ஆப் டுமாரோ – EDGE OF TOMORROW\nவிஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு சீசன் 8’\nவிஜய் டிவியில் ‘ரெடி ஸ்டெடி போ’ சீசன் 2\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\nஏப்ரல் 21 ஞாயிறு மதியம் 3.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nவிஜய் டிவியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர் ஜுனியர்’. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசனின் இறுதிப் போட்டி வரும் ஞாயிறு, ஏப்ரல் 21 அன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.\nஅந்த நிகழ்ச்சியை மதியம் 3.30 மணியிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளார்கள்\n2006ஆம் ஆண்டில் தமிழகத்தின் குரல் தேடல் என தொடங்கிய இந்நிகழ்ச்சி, பத்தாண்டுகளை கடந்து தமிழ் சினிமா இசைத் துறைக்கு பல பாடகர்களைத் தந்துள்ளது.\n6வது சீசனின் இறுதிப் போட்டியில், அஹானா, சின்மயி, அனுஷியா, சூர்யா, ஹ்ரித்திக் மற்றும�� பூவையார் பட்டம் பெறுவதற்காக போட்டி போடுகிறார்கள்.\nஇந்த சீசனின் நடுவர்களாக பாடகர் ஷங்கர் மஹாதேவன், பாடகி சித்ரா, பாடகர் SPB சரண் மற்றும் பாடகி கல்பனா ஆகியோர் உள்ளனர்.\nஇறுதிப் போட்டியில் இந்த சீசனின் மத்த டாப் போட்டியாளர்கள், சூப்பர் சிங்கர் பிரபலங்கள், நடுவர்கள் என பலர் இசை விருந்தளிக்க உள்ளார்கள்.\nபோட்டியில் பட்டம் வெல்பவருக்கு வழக்கம் போல வீடு ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது.\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nதமிழ்த் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்று ‘விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்’, புதுப்பொலிவுடன் 5வது விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் என ஏப்ரல் 6 சனிக்கிழமை அன்று EVP பிலிம் சிட்டியில், பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nவிஜய் தொலைக்காட்சி எப்பொழுதும் திறமைகளைக் கொண்டாடத் தவறியதேயில்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் தன் சின்னத்திரைக் கலைஞர்களை பாராட்டி கௌரவம் வழங்கியுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகர், நடிகை, அபிமான குடும்பம், சிறந்த தொடர் என பல விருதுகள் வழங்கப்பட்டன.\nதிவ்யதர்ஷினி, மகாபா ஆனந்த் ஆகியோர் இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கியுள்ளனர். நிகழ்ச்சியில் விஜய் டிவி தொடர்களின் நட்சத்திரங்கள் பங்கேற்ற பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நட்சத்திரங்கள், ஒரு குடும்பத்தில் இருக்கும் அன்பு, பிரச்சனைகள், உணர்ச்சிகளை பற்றிய நிகழ்ச்சி, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடர் நட்சத்திரங்கள் ஒரு கிளாசிக் நிகழ்வு ஆகியவற்றை மேடையில் நடத்தினர். விஜய் டிவி சீரியல்களையே கிண்டலடித்து ஒரு நிகழ்வும் நடத்தப்பட்டது. தேசப்பற்று சார்ந்த ஒரு நிகழ்வும்ந டத்தப்பட்டது. இப்படி பல நிகழ்ச்சிகள் விருதுகள் வழங்கும் விழாவில் நடைபெற்றது.\nயார், யார் என்ன விருது பெற்றார்கள், எந்தத் தொடர் அதிகமான விருதுகளைப் பெற்றது என்பதை விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் தெரிந்து கொள்ளலாம்.\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nஉலகமெங்கும் நமது தமிழ் நெஞ்சங்கள் பரவி உள்ளன. அப்படிப்பட்ட தமிழ் நெஞ்சங்களை மகிழ்விக்கும் வகையில் சமீபத்தில் டர்பனில் விஜய் டிவியின் விஜய் ஸ்டார் நைட் நடைபெற்றது.\nதென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல நகரமான டர்பனில் டர்பன் ICC என்ன���ம் இடத்தில் அந்த விழா நடைபெற்றது. அந்த மாபெரும் நட்சத்திர கொண்டாட்டம் இன்று, ஞாயிறு காலை 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.\nசூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள் ரக்ஷிதா, மாளவிகா, ஷக்தி, ஸ்ரீகாந்த் மற்றும் அனிருத் ஆகியோரின் இசை விருந்து இந்நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது. அவர்களுடன் ஷங்கர் மஹாதேவனும் இசை விருந்தளிக்க உள்ளார். மக்கள் இசைக் கலைஞர்கள் செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மியும் இசை விருந்தளிக்க உள்ளனர்.\nபிக் பாஸ் நட்சத்திரங்கள் மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடனமாட உள்ளனர். டான்ஸ் மாஸ்டர் சாண்டி சிரிக்க மற்றும் ரசிக்க வைக்கும் நடனத்தை ஆடுகிறார்.\nமகாபா ஆனந்த், இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.\nஜோடி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் குமரன் மற்றும் நெஞ்சமே மறப்பதில்லை புகழ் சரண்யா இணைத்து ஒரு கண்கவர் நடனத்தை ஆடுகிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை சித்ரா ஜோடி புகழ் லோகேஷுடன் ஒரு கண் கவர் நடனத்தை ஆடுகிறார்.\nமௌனராகம் புகழ் ஷக்தி மற்றும் கலக்க போவது யாரு புகழ் அசார் ஒரு நிகழ்ச்சியை அளிக்கவுள்ளனர். இந்த முறை க்ரித்திகாவின் பாடல் மட்டுமின்றி ஆடலையும் பார்க்கலாம். அதே போல அசாரின் நகைச்சுவை மட்டுமின்றி நடனத்தையும் காணத் தயாராகுங்க\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nஇன்று ஏப்ரல் 4 , 2019 வெளியாகும் படம் ’நட்பே துணை’\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nஇயக்குன��் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/tag/biggboss-2-promo-videos/", "date_download": "2019-04-20T22:34:56Z", "digest": "sha1:PRGVIUTJ44SVIG3LUVZYXCZJC3PMF6QA", "length": 16147, "nlines": 139, "source_domain": "cinema.tamilnews.com", "title": "BiggBoss 2 promo videos Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nபிக் பாஸ் இல்லத்திலிருந்து இவ்வாரம் வெளியேறும் நபர் இவர் தான் : உங்களுக்கும் பிடிக்கும்..\nபிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் கிட்டத்தட்ட 60 நாட்களை நெருங்கி விட்டது. ஒவ்வொரு வாரமும் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.Biggboss 2 house sunday eliminate person மேலும் இந்த வார வெளியேற்றத்திற்காக ...\nபுது புது டாஸ்க் – புது புது சண்டைகள் அரங்கேறும் பிக்பாஸ் இல்லம்..\nபிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ”பிக்பாஸ்” நிகழ்ச்சியின் இந்த வார டாஸ்க்கில் நேற்று மகத் மற்றும் டேனியல் மோதிக் கொண்டது அனைவரும் அறிந்ததே.Biggboss 2 Mahat Aishwarya clashed today வழக்கம்போல் புரமோவில் இருந்த விறுவிறுப்பு நேற்றைய நிகழ்ச்சியிலும், இல்லாமல் இருந்தது எதிர்பார்த்தது என்பதால் ஏமாற்றம் ஏற்படவில்லை ...\nநான் அப்படித்தான் அடிப்பேன் : மீண்டும் சர்வாதிகாரியாகி கத்தும் பிக்பாஸ் ஐஸ்வர்யா..\nபிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோவில் மஹத் மற்றும் டேனியல் இடையே சண்டை ஏற்படுத்தி இருந்தது. இதனையடுத்து தற்போது அடுத்தடுத்த இரண்டு ப்ரோமோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.BiggBoss 2 August 14th 2nd promo video இந்த ப்ரோமோவைப் பார்க்கும் போது, ஐஸ்வர்யா ...\nடேனியை இடித்து அடித்து மீண்டும் புதிய கலவரைத்தை ஏற்படுத்தும் மகத் : பிக்பாஸ் பரபரப்பு..\nதமிழில் ஒளிபரப்பாகி வரும் ”பிக்பாஸ்” வீட்டில் கடந்த சில நாட்களாக இரண்டு குரூப்புகள் பிரிந்து விட்டது. டேனியல் தலைமையில் ஒரு குழுவும், மகத் தலைமையில் ஒரு குழுவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.BiggBoss 2 Tamil August 14th promo video இந் நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் ...\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த எங்க வீட்டு மாப்பிள்ளை : ரசிகர்கள் பெரும் வரவேற்பு..\n7 7Shares பிரபல தமிழ் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் ”பிக்பாஸ்” நிகழ்ச்சி அதிக ரச���கர்களை கொண்டுள்ளது. பிக்பாஸ் சீசன் 2 தற்போதுதான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.Ghajinikanth movie team visit Biggboss house ஐஸ்வர்யாவின் ஏகாதிபத்திய ராணி அதிகாரத்தின் கீழ் இருந்த போட்டியாளர்களை சற்றே கலகலப்பாக்க, பிக்பாஸ் வீட்டில் நுழைந்துள்ளனர் ...\nஷாரிக்கிற்கு வெளியே இருந்து உடைகள் அனுப்பி வைக்கும் காதலி : அழுது புலம்பும் ஐஸ்வர்யா..\n”பிக் பாஸ்” வீட்டில் ஷாரிக்கிற்கு காதலி இருக்கும் விஷயம் தெரிந்து ஐஸ்வர்யா தத்தா அப்செட்டாக உள்ளார். அதாவது, பிக் பாஸ் வீட்டில் ஒன்று புருஷன், பொண்டாட்டி சண்டையைக் காட்டுகின்றார்கள், இல்லை என்றால் காதல் விவகாரத்தை காட்டுகிறார்கள்.(Aishwarya upset Shariq love problem Biggboss2) இந்நிலையில், ஐஸ்வர்யா தத்தாவிடம் ...\nபாலாஜி – நித்தியா இடையில் வலுக்கும் உச்சக்கட்ட சண்டை : குடும்பச் சண்டை நடத்தும் இடமா இது..\nபிக்பாஸ் குடும்பத்தில் நித்யா மற்றும் பாலாஜி இருவரும் சண்டையிட்டுக் கொள்ளும் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.(BiggBoss 2 promo video Balaji Nithya fights) அதாவது, ”பிக்பாஸ் 2” இல் நாளுக்கு நாள் போட்டிகள் பொறாமைகள் சண்டைகளை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் வரை நண்பர்களாக இருந்த ஜனனி ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?p=515", "date_download": "2019-04-20T23:01:55Z", "digest": "sha1:AGJEW6OXJPCBLSKFCSBJMWDKAEHX4AJD", "length": 3300, "nlines": 33, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » புனிதர்கள் போன்று பிறரின் கேலிப்பேச்சுக்கள் குறித்து கவலையின்றி முன்னோக்கிச் செல்லவேண்டும்", "raw_content": "\nYou are here: Home // திருஅவை செய்திகள் // புனிதர்கள் போன்று பிறரின் கேலிப்பேச்சுக்கள் குறித்து கவலையின்றி முன்னோக்கிச் செல்லவேண்டும்\nபுனிதர்கள் ப��ன்று பிறரின் கேலிப்பேச்சுக்கள் குறித்து கவலையின்றி முன்னோக்கிச் செல்லவேண்டும்\nஇறைவனுக்கு முழுவதும் சொந்தமான மக்களே புனிதர்கள். கேலி செய்யப்படுதல், தவறாகப் புரிந்துகொள்ளப்படல், ஓரங்கட்டப்படல் போன்றவை குறித்து அவர்கள் அஞ்சுவதில்லை என, தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வியாழனன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஒவ்வொரு நாளும் தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு மொழிகளில் குறுஞ்செய்திகளை பதித்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ், நாமும் புனிதர்கள் போன்று பிறரின் கேலிப்பேச்சுக்கள் குறித்து கவலையின்றி முன்னோக்கிச் செல்லவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2018/10/blog-post.html", "date_download": "2019-04-20T23:09:45Z", "digest": "sha1:MUFZGIBISJDQTGGPXMQ7K6YUMX4JTJOB", "length": 29859, "nlines": 295, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: மருத்துவர் பால் ஜோசப் அவர்களின் நூல்களை நடுவணாகக் கொண்டு வழங்கிய வாழ்த்துரை", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 22 அக்டோபர், 2018\nமருத்துவர் பால் ஜோசப் அவர்களின் நூல்களை நடுவணாகக் கொண்டு வழங்கிய வாழ்த்துரை\nகனடாவுக்கு முதல்முறையாகச் சென்றபோது(2016) மருத்துவர் பால் ஜோசப் அவர்களைக் கண்டு உரையாடும் வாய்ப்பினைத் திருக்குறள் அறக்கட்டளையின் நிறுவுநர் அண்ணன் சிவம் வேலுப்பிள்ளை அவர்கள் உருவாக்கித் தந்தார்கள். அதன் பிறகு மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் மருத்துவருடன் தொடர்பு தொடர்ந்தது; வலுப்பெற்றது. தங்கள் குடும்பத்துள் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டு, அவர்கள் காட்டிய அன்பையும், பாசத்தையும் என்றும் நன்றியுடன் போற்றுவேன். மருத்துவர் எழுதிய கவிதைகளை அவ்வப்பொழுது மின்னஞ்சலில் அனுப்புவார். படித்துச் சுவைப்பதுடன் நிறுத்திக்கொள்வேன். ஒட்டுமொத்த கவிதைத்தொகுப்புக்கும் விரிவான ஒரு மதிப்புரை எழுதும்படி ஒரு வேண்டுகோள் விடுத்தார். நானும் ஒப்புக்கொண்டேன். ஆனால் மதிப்புரை மட்டும் இதுநாள்வரை எழுதி அனுப்பவில்லை. எனக்கு அமையும் தொடர்ப்பணிகளும், ஆய்வுப்பணிகளும் இவ்வாறு செய்ய இயலாமல் போனமைக்குக் காரணங்களாகும்.\nநான் உருவாக்கிய விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் கனடாவில் வெளியிடுவதில் காலத் தாழ்ச்சி ஏற்பட்ட சூழலில் மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் அதன் வெளியீட்டு விழாவை நடத்துவதற்குத் தாமே முன்வந்தமையை நன்றியுடன் இங்கு நினைத்துப்பார்க்கின்றேன் (கனடா விபுலாநந்தர் கலை மன்றம் பொறுப்பேற்று மிகச் சிறப்பாக நடத்தியமை பின்பு நடந்தது). இது நிற்க.\nமருத்துவர் பால் ஜோசப் அவர்கள் மனிதநேயம் மிக்க மருத்துவர். பிறர் துயரங்களைக் களையும் தூய உள்ளத்தினர். மேடைகளில் நகைச்சுவை பொங்குமாறு பேசும் ஆற்றலாளர். மருத்துவத்துறை சார்ந்த செய்திகளை வானொலிகள், தொலைக்காட்சிகள், மக்கள் மன்றங்களில் எடுத்துரைத்து நோயற்ற சமுதாயம் அமைவதற்குத் தொண்டாற்றும் நன்னெறியினர். நோயாளிகளாக வருபவர்களை நோய்நீக்கி, தம் குடும்பத்துள் ஒருவராக மாற்றிக்கொள்ளும் வகையில் \"அன்பெனும் பிடியுள் அனைத்து மலைகளையும்\" அரவணைத்துக்கொள்ளும் நவீன வள்ளலார்.\nமருத்துவர் பால் ஜோசப் அவர்கள் எழுதிய அகவிதைகள், நலம் நலமறிய ஆவல் என்னும் இரண்டு நூல்களையும் அண்மைய கனடாப் பயணத்தின்பொழுது வழங்கிப் படித்துப்பார்க்குமாறு சொன்னார். ’வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய’ கதைதான். அந்த நூல்களும் புரட்டப்படாமல் நான் படிக்கவேண்டிய பகுதியில் கண்முன்னே காட்சி தந்தன. அண்மையில் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை மருத்துவரின் துணைவியாரும் எங்களின் அன்னையாருமான கேமாவதி அவர்கள் அனுப்பியிருந்தார்கள். எனக்கே உள்ள நோயான ’ஒத்திவைக்கும்’ பழக்கத்தால் இந்தச் சூழலிலும் நூலைப் படிப்பதற்குக் காலம் ஒதுக்கமுடியவில்லை. எனவே நூல்கள் படிக்கப்படாமல் இருந்தன. இரண்டு மூன்று நாள்களுக்கு முன் நூல்வெளியீட்டு விழா நினைவு வந்தது. நூலை எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். உள்ளத்தைத் தொடும் உணர்வுகளைத் தாங்கிய ’அகவிதை’ நூலும், அனைவருக்கும் பயன்படும் அரிய மருத்துவக் குறிப்புகளைத் தாங்கிய ’நலம் நலமறிய ஆவல்’ நூலும் தொடர்ந்து என்னைப் படிக்கச் செய்தன. என் உள்ளத்தில் ஊற்ற��டுத்த நூல் குறித்த உணர்வுகளை எழுத்தாக்கி விழா நாளன்று அனுப்பினேன். அந்த மடல் இதுதான்.\nஉலகிற்கே மனிதநேயத்தைக் கற்றுத்தரும் கனடா மண்ணில் மருத்துவர் பால் ஜோசப் அவர்களின் நூல்வெளியீட்டு விழா நடைபெறுவதை அறிந்து மகிழ்கின்றேன். தொலைவுகள் எம்மைப் பிரித்தாலும், இந்த அரங்கின் முதல்வரிசையில் இருந்து பார்க்கும் ஒரு பார்வையாளனாக இந்த அரங்கில் என் உள்ளம் இருப்பதை அரங்கில் இருபோர் அறிய வாய்ப்பில்லை.\nதம்மை நிலைப்படுத்திக் கொள்வதற்கும், இழந்த இழப்புகளைச் சரிசெய்துகொள்வதற்கும் அல்லும் பகலும் அயராது உழைத்து, முன்னேறிக் கொண்டிருக்கும் எம் தமிழ் உறவுகளுக்கு நடுவே, கடும் உழைப்பால் இச்சமூகத்தின் நோய் நீக்கும் பணியில் ஈடுபாட்டுடன் உழைக்கும் மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் தமிழ்மொழிக்கு வளம் சேர்க்கும் வகையில் இரண்டு நூல்களை எழுதி வழங்கியுள்ளமைக்கு முதலில் என் பாராட்டுகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஅகவிதைகள் என்ற புதுப்பா நூல் தலைப்பிலயே பல நுட்பங்களைத் தாங்கியுள்ளது. விதைகள் எனவும் கவிதைகள் எனவும் அகத்தில் விளைந்த விதைகள் எனவும் அ+கவிதைகள் = அகவிதைகள் அதாவது கவிதை அல்ல என்றும் பல பொருள்தரும் வகையில் இந்த நூலின் தலைப்பு உள்ளது. 49 தலைப்புகளில் இந்தக் கவிதை நூல் 166 பக்கங்களில் அமைந்துள்ளது. கவிநாயகர் வி. கந்தவனம், பொன்னையா விவேகானந்தன் ஆகியோரின் அணிந்துரை, ஆய்வுரைகளைக் கொண்டு இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது. அனுபவங்கள், நிகழ்வுகள், மருத்துவம், அறிவியல், உளவியல், விழிப்புணர்வு, ஈழவிடுதலை, மாந்தநேயம் குறித்த பொருண்மைகளில் அமைந்த கவிதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.\nமனிதனுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களை அடுக்கிக்காட்டும் மருத்துவர், வரம்பின்றி இருப்பதை எடுத்துரைத்து, சின்னத்திரை தொடர்கள் போன்று நோயின் பட்டியல் நீளும் என்கின்றார்(பக்கம் 7,8).\nஆழிப்பேரலை குறித்து மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் வரைந்துள்ள கவிதை என் உள்ளம் தொட்ட கவிதை என்று உரக்கச்சொல்வேன்.\nஅது வானத்திடம் நீ உள்வாங்கியது.\nஅதுவும் காற்றிடம் கடன் வாங்கியது.\nஎன்று வினவும் கவிஞரின் உள்ளத்தில் சுனாமியின் சீற்றத்தால் மாந்தகுலம் சந்தித்த இழப்புகளின் பதிவுகள் தென்படுவதை உணரலாம். நீலவண்ணம், அலைகள், ம��ன்கள், முத்துகள் யாவும் உன்னுடையதில்லை என்று அடுக்கிக்காட்டும் கவிஞரின் கவியுள்ளத்தை இக்கவிதையில் இரசிக்க இயலும்.\nஎன்று மருத்துவர் பால் ஜோசப் கவிதைச் சொற்களால் வினவுவது அவர் ஒரு தேர்ந்த மருத்துவர் என்பதைக் காட்டுகின்றது.\nயாழ்நூலகம் அழிந்த வரலாறு என்பது மீண்டும் ஒரு குமரிக்கண்டம் அழிந்தமைக்கு நிகரானது. அதனைக் கண்ணால் கண்ட நேர்ச்சான்று நம் மருத்துவர் பால் ஜோசப் அவர்கள். தாம் கல்வி பயின்ற காலத்தில் அந்தக் கொடிய நிகழ்வு நடைபெற்றதை நம் மனத்தில் காட்சி ஓவியமாகத் தீட்டிக்காட்டுகின்றார் இவர். நூலகம் எரிந்த சோகம் தாங்காமல் பன்மொழி வித்தகர் டேவிட் அடிகளார் மயங்கி விழுந்து இறந்த செய்தியை நம் மருத்துவர் பதிவு செய்துள்ளமையைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்\n\" அன்று நள்ளிரவு வைகாசி 31 ஆண்டு 81\nசற்றுத் தொலைவில் பாரிய தீப்பிழம்பு\nகரியாக்கி இடுகாடாய் மாற்றினர் (பக்கம் 104,105)\nஎன்று எழுதியுள்ள பக்கங்களைப் படிக்கும்பொழுது கண்ணீர் நம்மையறியாமல் கன்னங்களில் கரைபுரண்டோடுவதை உணரமுகின்றது. அகவிதைகள் முளைத்து, முழுமரமாகி, சமூகம் பயன்பெற நல்ல கனிகளைத் தரட்டும்.\nமருத்துவர் பால் ஜோசப் அவர்களின் நலம் நலமறிய ஆவல் என்ற நூல் தமிழ்மொழிக்குக் கிடைத்துள்ள அரிய மருத்துவத்துறை சார்ந்த நூல் என்று கொண்டாடலாம். இந்த நூலில் இன்று மனிதகுலம் சந்தித்துவரும் பல நோய்களை நினைவூட்டி, அவை ஏற்படாமல் இருப்பதற்குரிய வழிகளையும் காட்டியுள்ளமை பாராட்டினுக்கு உரியது. சினம், மாரடைப்பு, நீரிழிவு, புற்றுநோய், மன அழுத்தம், செல்பேசிகளால் ஏற்படும் நோய், வீடியோகேம் போன்றவற்றால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் என்று பல்வேறு நோய்களை எளிமையாக எடுத்துரைத்து, அதற்குரிய தீர்வுகளையும் இந்த நூலில் சுட்டியுள்ளமை பாராட்டினுக்கு உரியது. எளிய நடையும், எடுத்துரைக்கும் பாங்கும், சான்றுகாட்டும் அனுபவமும் இந்த நூலை இனிமையாக்குகின்றது. பெரும்பான்மையான நோய்களிலிருந்து விடுபட அண்டை அயலில் இருப்பவர்களுடன் அன்புகாட்டுதல், பாராட்டுதல், மன்னித்தல் முதலிய பண்புகளைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை மருத்துவர் மிகச் சிறப்பாகச் சொல்லியுள்ளார்.\nஇதயம் பேசுவதுபோல் அமைத்துள்ள முதல் கட்டுரையின் பாங்கு சிறப்பாக உள்ளது. இதயம் சார்ந்த நோயுடையவர்கள் இந்தக் கட்டுரைப் பகுதியைப் படித்தால் நோயிலிருந்து விடுபட வழியுண்டு. இந்த நோய் இல்லாதவர்கள் இக்கட்டுரையைப் படித்தால் இந்த நோய் தம்மை அண்டாமல் பார்த்துக்கொள்ள முடியும். மன அழுத்தம் மிகப்பெரிய நோயாக இன்று உலகம் முழவதும் பரவலாகக் காணமுடிகின்றது. இதனைப் போக்கவும் மருத்துவர் நல்ல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சினம் குறித்து, திருவள்ளுவர் பலபடப் பேசியிருந்தாலும் நம் மருத்துவர் பால் ஜோசப் அவர்கள் மிக எளிமையாகச் சினம் குறித்து எடுத்துரைத்து, அதனால் உடலும் உள்ளமும் பாதிக்கப்படுவதை மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். சிக்மண்டு பிராய்டு உள்ளிட்ட மருத்துவமேதைகளைக் கொண்டாடும் இந்த உலகம் ஆயிரக்கணக்கான மனித இதயங்களாக நின்று, உளவியல் பேசிய திருவள்ளுவனைக் கொண்டாடவில்லையே என்ற கவலை நம் மருத்துவர் பால் அவர்களிடம் இருப்பதை நினைத்து அவரின் மொழியுணர்வை மெச்சுகின்றேன்.\nஇன்று மனிதகுலத்தை வாட்டி வதைக்கும் முதன்மை நோய்களை அறிமுகம் செய்து அவை ஏற்படாமல் இருக்க அரிய ஆலோசனைகளை வழங்கியுள்ள நூலாக நலம் நலமறிய ஆவல் நூல் உள்ளது.\nதமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் இரண்டு நூல்களை வழங்கியுள்ள மருத்துவர் பால் ஜோசப் அவர்களுக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும். இந்த நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் தமிழ் ஆர்வலர்களுக்கு என் வணக்கமும் நன்றியும்.\nநூல் வெளியீடு: மணிமேகலை பிரசுரம், சென்னை -17\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அகவிதை, கனடா, நலம் நலமறிய ஆவல், மருத்துவர் பால் ஜோசப்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமருத்துவர் பால் ஜோசப் அவர்களின் நூல்களை நடுவணாகக் ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=143445", "date_download": "2019-04-20T22:44:33Z", "digest": "sha1:ZOYORNG4L44OUP3HZ2MGANMLBFTL6QJS", "length": 4582, "nlines": 96, "source_domain": "www.b4umedia.in", "title": "Chekka Chivanatha Vaanam Movie Relese Poster – B4 U Media", "raw_content": "\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், நயன்தாரா, அனிருத், லைகா பிரம்���ாண்ட கூட்டணியில் “தர்பார்\nPrevious Article அர்ஜுன் – ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார் இயக்குனர் லிங்குசாமி நாளை அறிவிக்கிறார்\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம் “\nசென்னை வாணி மஹாலில் நடைபெற்ற “துறு துறு தெனாலி ராமன்” நாட்டிய நாடகம்…\nசினிமாவில் பெண்களை போகப்பொருளாக மட்டுமே சித்தரிக்கிறார்கள் – வேலுபிரபாகரன் பேச்சு\nஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா\nஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள்.\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=1582", "date_download": "2019-04-20T23:13:59Z", "digest": "sha1:753DQVXOID2E77Y5VDYKWEKEDMCDUJAD", "length": 83374, "nlines": 780, "source_domain": "www.nellaieruvadi.com", "title": "மாவீரன் கான்சாகிப் மருதநாயகம்.: தமிழனின் வீரத்தை வெள்ளையருக்கு செவிட்டில் அறைந்து சொன்னவன். ( Nellai Eruvadi - Articles )", "raw_content": "\nமாவீரன் கான்சாகிப் மருதநாயகம்.: தமிழனின் வீரத்தை வெள்ளையருக்கு செவிட்டில் அறைந்து சொன்னவன்.\nஇந்தியாவில் வெள்ளையன் ஆட்சி ஏற்பட முதல் காரணம் ராபர்ட் கிளைவ், அவனே ஐரோப்பிய போரின் தொடர்ச்சியாக சென்னையில் ஆர்க்காடு நவாப்பிற்க்காக தன்னோடு மோதிகொண்ட பிரெஞ்ச் காரர்களுடனான யுத்தவெற்றியில் அப்படி சிந்திக்க தொடங்கினான்\nஅதுவரை இந்தியாவினை ஆள்வோம் என்றெல்லாம் வெள்ளையன் நினைத்ததே இல்லை\nஆனால் அந்த கிளைவிற்கு முழுபலமுமாய் இருந்தவன் ஒரு தமிழன், தன்னை அறியாமல் வெள்ளையர் காலூன்ற அவனே காரணம். அவன் இல்லை என்றால் இந்தியாவில் வெள்ளையர் ஆட்சி அப்போதைக்கு சாத்தியமில்லை\nஅவன் தான் கான் சாகிப் எனும் மருதநாயகம்.\nசாதரண போர்வீரன், அவனது போர்முறையில் வியந்த ராபர்ட் கிளைவ் அவனை அணைத்துகொண்டு மெருகேற்றினான். அவனாலேதான் சாந்தா சாகிப் தோற்றோடினார். பிரெஞ்சுகாரர்களின் புகழ்பெற்ற் தளபது டூப்ளே அவனால்தான் ஓட விரட்டபட்டார்.\nவரலாற்றின் முதல் விடுதலை வீரனான பூலித்தேவனை அடக்கியவன் அவனே, வரிபிரித்து வெள்ளையனை அமர செய்ததும் அவனே, கட்டபொம்மனின் முப்பாட்டனிடம் வரி வசூலித்ததும் அவனே\nமைச��ர் புலி ஹைதர் அலியினையே முன்பு திருச்சி பக்கம் வராமல் விரட்டி அடித்த மாவீரன்\nஅவன் கான்சாகிப்பாக இருக்கும் வரை சிக்கல் இல்லை, ஆனால் மதுரை அரசனாக 7 வருடம் ஆளும்பொழுது சிக்கல் தொடங்கிற்று, அவனுக்கும் ஆர்க்காடு நவாப்பிற்கும் முறுகிற்று\nஅவன் மதுரை நாயகம் என மக்களால் கொண்டாடபட்டான், இந்த இடத்தில் வெள்ளையனுக்கும் அவனுக்கும் உரசல் தொடங்கிற்று, காரணம் நெல்லை தாமிரபரணியில் அவனால் ஒரு அணைகட்டபட்டது, கான்சாகிப்புரம் எனும் ஊர் ஏற்படுத்தபட்டது, இன்னும் உயர உயர சென்றான்\nநவாப்பிற்கு நிகராக அவன் மதிக்கபட்டதும், நவாப் அவமானத்தில் சினந்தார், அவனை கட்டுபடுத்துங்கள் என ஆங்கிலேயரிடம் மல்லுக்கு நின்றார்.\nஎங்களுக்கு கட்டுபட்டவன் நீ , நாங்கள் சொன்னபடி ஆட்சி செய் என்ற ஆங்கிலேயரை துணிந்து எதிர்க்க தொடங்கினான், அவன் களமாடிய போர்கள் அனைத்தும் சாகசங்கள், இவ்வளவிற்கும் தமிழக வழக்கபடியே ஒரு பாளையக்காரரும் அவனுக்கு துணை இல்லை\nஅவனை தோற்கடிக்க ஆங்கிலேயர்,, நவாப் மற்றும் பல பாளையக்காரர்கள் ஒன்று கூடித்தான் போர் நடத்தினார்கள், தனி மனிதனாக அவர்களை ஓடவிரட்டினான் அவன்.\nபிரெஞ்ச்காரர்கள் அதன் பின் உதவ வந்தார்கள், போரில் மருதநாயகம் முன்னேதான் இருந்தான், கோட்டைக்கு நீரும், உணவும் தடை செய்தாலும் அவனை நெருங்க வெள்ளையரால் முடியவில்லை\nதாமதமக உதவ வந்தார் ஹைதர் அலி, அதற்குள் விதி முந்திகொண்டது. பகைவன் என்றாலும் வெள்ளையனை எதிர்த்ததற்காக மருதநாயகத்திற்காக ஓடிவந்த ஹைதர் அலி உண்மையில் பெருந்தன்மையான மாவீரன்.\nமருதநாயகத்தை போரில் வெற்றி கொள்ளமுடியாமல் அவன் தொழுகையில் இருந்தபொழுது அவனை பிடித்தார்கள். அதுவும் வஞ்சகமாக. அது ஒரு ரமலான் மாத நோன்பு நேரம் வேறு. இன்னொன்று பிடித்துகொடுத்தது அவனது உற்ற நம்பிக்கையாளர்கள்.\nஅவனை பலவாறு கொன்றும் அவன் சாகவில்லை, மாறாக தூக்கு கயிறே 3 முறை அறுந்து அவனை காப்பாற்றியது.\nஅவன் இடுப்பிலிருந்த ஒரு தாயத்து கழற்றிய பின்புதான் அவனை கொல்ல முடிந்தது என்பார்கள். ஆனால் அவன் யோக சித்துக்கள் கற்றவன் என்பதால் அவன் சாகவில்லை என்பது இன்னொரு குறிப்பு, அதன் பின் பலநாள் அவனுக்கு உணவின்றி போடபட்டுதான் அவனை பலம் குன்ற வைத்து கொன்றார்கள்.\nஅப்படியும் அஞ்சிய ஆங்கிலேயர் அவன் தலையினை திருச���சியிலும் கையினை பாளையங்களோட்டையிலும் உடல் கால்களை தஞ்சையிலும் உடலை மதுரையிலும் புதைத்தனர்\nஅவன் மீது எவ்வளவு அச்சமிருந்தால் இப்படி செய்திருப்பர் வெள்ளையர் அவன் அந்த அளவு வெள்ளையரை மிரட்டி இருக்கின்றான்.\nஉண்மையில் ஆங்கிலேயருக்கு அவனை கொல்ல மனம் இல்லை, தங்கள் ஆளுமை பெற முதலில் அவனே உதவினான் எனும் ஒரு இரக்கம் அவர்களிடம் இருந்தது, ஆனால் நவாப்பின் பிடிவாதம் அதனை தோற்கடித்தது, இன்னொன்று பிதாமகன் ராபர்ட் கிளைவ் அப்போது பிளாசி யுத்தத்தில் இருந்ததால் இவ்வவிஷயம் நடந்தது என்ற கோணமும் உண்டு.\nகிளைவின் கண்களில் மின்னிய பெரும் வீரன் மருதநாயகம், அவருக்கு அவன் மீது பெரும் அபிமானம் இருந்தது என்பது வரலாறு\nஅவன் கொல்லபட்டு கொஞ்சநாளிலே ராபர்ட் கிளைவும் லண்டனில் தற்கொலை செய்து கொண்டான் என்பது இன்னொரு சோகம்.\nராபர்ட் கிளைவ் பெரும் வரலாறு, அவன் புகழும் லண்டனில் கொஞ்சமல்ல, ஆனால் தற்கொலை செய்துகொண்டதால் கிறிஸ்தவ மதிப்பினை இழந்தான். அவன் கதையினை படமாக்க சில ஹாலிவுட் இயக்குநர்கள் முயற்சிப்பதாக செய்தி உண்டு.\nகான்சாகிப் எனும் மருதநாயகம் பெரும் வரலாறு, எப்படிபட்ட வரலாறு என்றால் அக்கால வெள்ளையன் குறிப்பு இப்படி சொல்கிறது, இந்தியாவில் நாங்கள் வியந்த போர்திட்டக்காரர்கள் ஹைதர் அலியும், கான் சாகிப்பும்\nஇருவரும் இணைந்திருந்தால் தென்பகுதிக்குள் நாம் நுழைந்திருக்கமுடியாது, நமது அதிர்ஷ்டம் அவர்கள் ஒன்று சேரவில்லை, கான்சாகிப்பினை வீழ்த்தும் வரை ஆர்க்காடு அரசினை கைபற்றுவோம் எனும் நம்பிக்கை இல்லை, ஒரு சாதரண குடும்பத்துகாரனுக்கு இந்த அரச அறிவு சாத்தியமில்லை\nஅவன் அவதாரமாகவோ அல்லது அரசகுடும்பத்துகாரனவோகத்தான் இருக்க முடியும்\nநிச்சயமாக சொல்லலாம், தமிழனின் வீரத்தை வெள்ளையருக்கு செவிட்டில் அறைந்து சொன்னவன். அவர்களை அலறவிட்டவன், எப்படியோ தன்னை அறியாமல் சிக்கி வஞ்சகமாய் கொல்லபட்ட மாவீரன், வரலாற்றில் அவன் ஒரு பெரு வீரன்.\nஅவன் கதையினை கமலஹாசன் தன் கனவுபடமாய் எடுக்க நினைப்பது வரலாறு அறிந்தவர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு, ஒருமுறை சோனிநிறுவனம் தயாரிக்க அதற்கான பேச்சுவார்த்தை நடந்தது, ஆனால் பட்ஜெட்\nகாரணம் கதைபடி பல பாத்திரங்கள் வரும், அனைத்தும் சாதாரணம் அல்ல‌\nராபர்ட் கிளைவ், டூப்ளே, சாந்��ா சாகிப், நவாப் முகமது அலி, ஒண்டிவீரன், பூலித்தேவன், கட்டபொம்மன் தாத்தா, கான்சாகிப் கிறிஸ்தவ மனைவி என பெரும் பாத்திரங்களே ஒரு பெரும் கணக்கு.\nஇனி படை அக்கால கட்டடட செட், இதர செலவுகள் எல்லாம் தனி.\nஆர்க்காடு படை, கம்பெனியார் படை, பிரெஞ்ச் படை என அதற்கே கட்சிமாநாடு போல ஆட்கள் வேண்டும்\nஉடை உட்பட எல்லாமும் அக்காலத்திற்கு செல்லவேண்டும்.\nஇதனால் சோனி நிறுவணம் பின்வாங்கிவிட்டது அதன் பின் மருத நாயகம் கமலின் கனவில் மட்டும் வந்தார்.\nஇப்போது லைக்கா நிறுவணம் அதனை தயாரிக்கபோவதாக செய்திகள் வருகின்றன, அப்படி நடந்தால் அது பெரும் முயற்சி, பாராட்டபடவேண்டிய முயற்சி.\nதமிழனின் வீரத்தை படமாக‌ தமிழன் எடுக்காமல், வேறு யார் எடுக்கமுடியும்\nபெரும் வியப்பான, வரலாறான மருதநாயகம் படத்தினை எடுக்க கமலஹாசனை தவிர தமிழகத்தில் யாரும் இல்லை என்பதும் இன்னொரு விஷயம்.\nபாகுபலி போன்ற படங்கள் வந்து வெற்றிபெரும் பொழுது, முறையாக நிதானமாக எடுக்கபட்டால் அது பெரும் வெற்றி என்பது மட்டும் உறுதி\nகாரணம் மதுரை நாயகம் எனும் மருதநாயகத்தின் பெரும் ஆச்சரியமான வீர வரலாறு அப்படி. மதுரையினை தலைநகராக கொண்டு ஆண்ட மாமன்னன் அவன்\nஆனால் அவனுக்கு அவன் சம்மட்டிபுரம் கல்லறை தவிர வேறு எங்கும் நினைவுசின்னம் கிடையாது, இப்படி ஒரு கல்லறை இருப்பதே பலருக்கு தெரியாது.\nஅவன் வாழ்வு எல்லா தமிழரையும், ஒவ்வொரு இந்தியனையும் சென்றடைய வேண்டிய ஒன்று என்பதால் வாழ்த்தலாம்\nபெரும் சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய ராணுவத்தில் பணியாற்றி பெரு வெற்றி ஈட்டிய ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போகின்றார்களாம்\nஅதற்கு முன்பு இந்த பெரும் வீரனின், தமிழர் அடையாளத்தின் வரலாறு படமாக வந்துவிடட்டும்.\n(சம்மட்டி புர கான்சாகிப் சமாதியும், ஐங்கரன் நிறுவண அறிவிப்பும்)\n4/7/2019 10:39:15 AM குழந்தைகளுக்கு ன் வேலையை தானே செய்யக் கற்றுக் கொடுங்கள். peer\n அம்மா 10 இட்லி வாங்கி வர சொன்னாங்க peer\n11/26/2018 5:55:42 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/26/2018 5:54:21 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநாடு peer\n11/26/2018 5:53:24 AM CPM கட்சியின் சிறுபான்மை நலக்குழுவின் முஸ்லிம் சிறைக் கைதிகள் விடுதலை தொடர்பான மாநா���ு peer\n11/17/2018 10:09:13 AM நவீன கல்வியின் சிற்பி மவுலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களை நினைவு கூர்வோம்\n11/17/2018 10:08:47 AM மருதநாயகம்... மூன்று முறை தூக்கிலிட்டு வெட்டிக் கொல்லப்பட்ட வரலாற்று நாயகன் peer\n10/13/2018 5:01:09 AM சமூகப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு...... peer\n5/15/2018 12:38:27 PM +2 விற்க்கு பிறகு என்ன படிக்கலாம் கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது கல்லூரிகளை எப்படி தேர்வு செய்வது \n3/1/2018 5:57:36 AM காவல்துறை நண்பனாபகைவனா \n3/1/2018 5:56:35 AM இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை: ஜெப்னா பேக்கரி peer\n3/1/2018 1:57:02 AM ஷாமின் நிகழ்வுகள் - இஸ்லாத்தின் தெளிவான முன்னறிவிப்புக்கள் peer\n2/28/2018 1:35:56 PM இரண்டாவது சிலுவை யுத்தம் peer\n2/28/2018 12:10:51 PM சிரியாவில் நடப்பது என்ன\n2/26/2018 4:53:07 AM சிரியா ஒர் வரலாற்றுப் பார்வை peer\n2/17/2018 2:03:42 AM இது பெரியாரின் மண் தான். peer\n2/5/2018 11:37:26 AM குழந்தையை புகைப்படம் எடுக்காதீர் peer\n2/5/2018 11:33:27 AM ஹஷீம் அம்லா\" என்னும் சகாப்தம் peer\n2/5/2018 11:31:51 AM பிரபல்யமான கால்பந்தாட்டவீரர் இமானுவல் அட்பயோர் - இஸ்லாத்தை தழுவியதற்கான 13 காரணங்கள் peer\n2/5/2018 11:29:28 AM அனாதையாகஇறந்தவர்களைசகலமரியாதையுடன்அடக்கம்செய்யும்கோவைஇளைஞர்கள்... peer\n\" -- விளக்க கட்டுரை தொகுப்பு.. Hajas\n1/29/2018 3:08:22 AM மனநோய்_வியாபாரம் - டிஸ்கால்கூலியா. Hajas\n1/19/2018 2:54:46 AM துச்சாதனன்களின் கரங்களில் நீதி தேவதையின் துகில்\n1/19/2018 2:44:22 AM தமிழில் பேசி , எழுதும் கடைசித் தலைமுறையா நாம் peer\n1/19/2018 2:43:29 AM யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 3 peer\n1/19/2018 2:42:50 AM யூத தேசியத் தீர்மானம் வரலாற்றுப் பார்வை:- 2 peer\n1/19/2018 2:38:36 AM சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது பாசிச அபாயம் நெருங்குகிறது\n1/19/2018 2:14:25 AM தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர் peer\n1/19/2018 2:12:03 AM யூத தேசியத்தின் வரலாற்று ஆதாரம் - 01 peer\n12/31/2017 8:54:34 AM மனிதர்கள் சமுகத்தின் கடனாளிகள் Hajas\n12/17/2017 6:43:51 AM எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்\" (EVM) பற்றிய என்னோட பார்வை Hajas\n12/7/2017 11:07:52 PM தமிழகம் - முஸ்லிம்_மன்னர்கள்_ஹந்து_மக்களுக்கு_தானமாக_ அளித்த_சொத்துக்கள்.. peer\n12/7/2017 10:38:06 PM பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களே உஷார்... (Cool Lip) peer\n12/7/2017 10:33:27 PM டிசம்பர் 6 துக்கநாள் அல்ல; எழுச்சியின் குறியீடு peer\n11/17/2017 5:40:24 AM சாகர்மாலா திட்டத்தின் முழுமையான உண்மை பின்னணி:- Hajas\n10/31/2017 1:49:35 PM அந்தக் குடும்பத்தை எழுப்பாதீங்க... அவங்க தூங்கட்டும் - கான்ஸ்டபிள் சரண்யாவின் கனிவு peer\n9/8/2017 1:59:12 AM “எங்களைப் படிக்க விடுங்கடா” - டாக்டர் அனிதா MBBS Hajas\n8/23/2017 12:56:01 AM முகலாயர்களின் மீது ஏன் இன்றைய ஆட்சியாளர்களுக்கு இத்தனை வெறி \n8/4/2017 1:10:13 PM குமரிக்கண்டம்_உண்மையா\n8/3/2017 10:38:17 PM இந்த நாட்டில்தான் நடக்கிறது\n8/1/2017 4:14:24 AM நீரின்றி அமையாது நிறைவான ஏர்வாடி Hajas\n7/30/2017 2:09:33 PM குமரிக்கண்டம்_உண்மையா\n7/28/2017 1:48:37 AM ராஜிவ் காந்தி - இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் Hajas\n7/27/2017 7:01:57 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/24/2017 11:25:14 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/22/2017 9:09:02 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 11 பயண முடிவு Hajas\n7/22/2017 8:41:58 AM குமரிக்கண்டம்_உண்மையா\n7/22/2017 6:14:38 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 10 முதல் நகரம் Hajas\n7/20/2017 4:12:28 AM தமிழனின் கலைக்களஞ்சியம் - தஞ்சைக் கோபுரம் Hajas\n7/20/2017 2:44:01 AM குமரிக்கண்டம் உண்மையா - முன் சுருக்கம் Hajas\n7/19/2017 4:11:50 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 9 ஐஸ் ஏஜ் விளையாட்டு Hajas\n7/10/2017 9:45:32 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 8 புல்வெளியும் பரிணாமமும் Hajas\n7/10/2017 7:58:37 AM தலைமை பண்பு என்பது - ஒரு தலைவனின் நோக்கம் Hajas\n7/9/2017 2:11:07 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 7 - பூமியின் திகில் நாட்கள் Hajas\n7/2/2017 5:19:16 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 6 நீரில் இருந்து நிலத்திற்க்கு Hajas\n7/1/2017 9:00:53 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 5 : முதல் உயிர் Hajas\n6/28/2017 9:41:34 PM உலகம் முழுவதும் ஒரே மாதிரி - இஸ்லாமிய தீவிரவாதம் peer\n6/28/2017 9:20:23 PM கஜினி முகம்மதும் பார்ப்பனர்களும் peer\n6/15/2017 4:19:48 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 4 ( நீரின்றி அமையாது உலகு) Hajas\n6/11/2017 4:39:02 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 3 (நிலா நிலா ஓடி வா..) Hajas\n6/11/2017 4:16:06 PM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 2 (ஆரம்பத்தின் ஆரம்பம்) Hajas\n6/11/2017 8:15:25 AM அது உத்தமர்களின் காலம். peer\n5/30/2017 2:21:21 AM பூமியின் (அ)பூர்வ கதை - பாகம் : 1 (பின்னோக்கி ஒரு பார்வை) Hajas\n5/29/2017 4:57:53 AM அட்டர்னி ஜெனரல் தெரிந்துதான் பேசுகிறாரா\n5/29/2017 4:50:14 AM என் உணவு என் உரிமை - எழுத்தாளர் பாமரன் peer\n5/25/2017 5:55:51 AM மரணத்தின் பிடியில் ஊமைக்குளம்\n பல லட்சம் மக்கள் கொலைகளா \n5/23/2017 1:33:37 PM நீட் தேர்வுக்கு பின் உள்ள சர்வதேச அரசியல் தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர் peer\n5/23/2017 1:26:28 PM நீட் தேர்வு எனும் உளவியல் தாக்குதல் peer\n5/23/2017 1:23:51 PM விடை தெரியாத கேள்விகள், மூடி மறைக்கும் ஊடகங்கள், நெஞ்சம் பதறும் தகவல்கள்.....\n5/23/2017 1:22:50 PM ‘கரையேறாத அகதிகள்’-அபூஷேக் முஹம்மத் - இந்நூல் குறித்து..... peer\n5/20/2017 5:12:22 AM தண்ணீருக்கு அசாத்திய ஞாபகத்திறன் உள்ளது. Hajas\n5/14/2017 1:37:56 PM இந்து மதத்திற்கும் இந்துத்தூவாவிற்கும் என்ன வித்தியாசம்\n5/14/2017 1:33:34 PM இந்தி மொழி பற்றி காயித��� மில்லத் அவர்கள், peer\n5/14/2017 1:29:13 PM நெட்டை நெடு மரமென நின்று தொலைப்போமோ\n5/14/2017 1:22:29 PM இன்றைய திருமணச்சூழலை விளக்கும் பதிவு அவசியம் படிக்கவும் peer\n4/17/2017 1:20:47 PM 15 ஆண்டுகளாக தொடரும் சேவை: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை peer\n4/5/2017 2:54:11 AM 💥#நாங்கள்_ஏன்_இந்தியை #எதிர்க்கிறோம்..😏 Hajas\n3/1/2017 1:06:57 PM நெடுவாசலிலிருந்து தொடங்கும் நெடுங்காலச் சதி peer\n3/1/2017 1:05:56 PM ஒரு நீதிபதியின் கதி…\n3/1/2017 12:58:52 PM கரி படியும் நிலம் - இது நாகூரின் பிரச்னையல்ல... நம் மண்ணின் பிரச்னை peer\n1/21/2017 2:37:11 AM மெரினாவில் திரண்ட இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n1/20/2017 12:36:02 AM ஏறு தழுவுதல் - அறிய வேண்டிய விசயங்கள் peer\n1/19/2017 11:06:31 PM உலகை ஆண்ட ஆதி தமிழர்களின் வரலாறு..\n1/14/2017 2:54:15 AM விவசாயி - தன் வாழ்வை சுருக்கி உலகம் உய்ய உழைப்பவன்.. peer\n1/14/2017 2:52:38 AM அறேபிய -இலங்கைத் தொடர்புகள் peer\n1/14/2017 2:52:10 AM எழுதுவோம் வாருங்கள்: முன்னுரை, முகவுரை peer\n1/14/2017 2:30:41 AM நல்ல கட்டுரை எழுதுவதன் சில நடைமுறை விதிகள் இவை. peer\n12/28/2016 12:55:28 AM கவனிக்கப்படாத அலெப்போ சாவுகள்\n12/3/2016 1:08:01 AM அறிஞர் பகர்ந்தார் ... அரசர் அழுதார் peer\n11/27/2016 11:48:30 AM பக்கீர்மார்களைப் பற்றி peer\n11/19/2016 1:01:54 AM நாட்டு மக்கள் இந்த சட்டத்தை ஏற்றுக் கொண்டார்களா அல்லது காறி உமிழ்ந்து வருகிறார்களா\n11/19/2016 12:46:52 AM செல்லாத ரூபாய் நோட்டுகளும் சோஷியல் மீடியாவும் - 1 peer\n11/19/2016 12:32:17 AM மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுகள் மீதான தடை - உண்மை என்ன\n11/19/2016 12:30:35 AM ஆப்பரேஷன் லாலிபாப் - சிறுகதை. (செல்லாத பணம்) peer\n11/19/2016 12:29:17 AM பணத்தை செல்லாது என அறிவித்து தோல்வி அடைந்த நாடுகள்\n11/5/2016 11:59:18 AM நம்புங்கள் இது மதசார்பற்ற நாடு peer\n11/5/2016 11:16:27 AM முதலில் இந்துக்களுக்கு பொது சிவில் சட்டம் கொண்டுவாருங்கள்\n11/5/2016 10:59:50 AM விடுதலைப் பாட்டு… இது விடியல் பாட்டு -யார் இந்த கோவன்\n11/4/2016 12:51:33 AM இஸ்லாத்தில் பெண்களின் சிறப்பு: peer\n11/4/2016 12:37:29 AM தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்: peer\n10/29/2016 7:55:48 AM பெண்களுக்கு எதிரான காவி பயங்கரவாதம் – ஆதாரங்கள் \n10/29/2016 7:38:20 AM பொதுச் சிவில் சட்டமா அல்லது திட்டமா\n10/29/2016 6:54:58 AM மாட்டுச் சாணம் கோஹினூர் வைரத்தைவிட மதிப்பு மிக்கது peer\n10/29/2016 1:42:05 AM நேதாஜியின் தளபதி MKM தியாகி அமீர் ஹம்சா.. peer\n10/11/2016 12:13:08 PM உள்ளாட்சி 9: இலவச வை-ஃபை கிராமம்- சோலார் தொழில்நுட்பம், பாதாளச்சாக்கடை... அசத்தும peer\n10/11/2016 11:59:44 AM உள்ளாட்சி 8: இருளரும் குறவரும் ஆதி திராவிடரும்- சமத்துவம் உலாவும் இடம் இதுவே\n10/11/2016 11:42:06 AM உள்ளாட்சி 7: ஒற்றை மனுஷி... ஒன்பது குளங்கள்... சாதித்த தலைவி peer\n10/11/2016 11:15:32 AM உள்ளாட்சி 6: நம் தேசத்தின் முன்சக்கரங்களை அறிவீர்களா\n10/9/2016 2:35:15 PM உள்ளாட்சி 5: உங்கள் ஒரு ரூபாயில் 86 பைசா எங்கே\n10/9/2016 2:17:42 PM உள்ளாட்சி 4: எதேச்சதிகாரங்களை வென்ற எளிய கிராம சபைகள்\n10/7/2016 10:56:07 PM உள்ளாட்சி 3: இந்திய ஜனநாயக அமைப்பில் நீங்கள் யார்\n10/7/2016 10:53:03 PM உள்ளாட்சி 2: இன்னும் ஒழியவில்லை அடிமை வியாபாரம்\n10/7/2016 10:49:07 PM உள்ளாட்சி 1: உங்கள் உள்ளங்களின் ஆட்சி peer\n9/29/2016 7:13:16 AM வேர்கடலை கொழுப்பு அல்ல ... ஒரு மூலிகை…\n9/25/2016 3:09:39 PM ஜியோ வேண்டாம்; பி.எஸ்.என்.எல். போதும்... peer\n9/25/2016 3:08:41 PM நீங்கள் உங்கள் சம்பளத்தை வங்கி ஏடிஎம் மூலம் பெறுகிறீர்களா\n9/25/2016 3:06:42 PM இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகையும் பண்பாடும் - பழ.மாணிக்கம். peer\n - தண்ணீர் விலைபொருள் ஆன வரலாறு...\n9/24/2016 1:19:51 AM ஊனம் உள்ளத்தில் இல்லாமல் இருந்தால் வானம் கூட வசப்படும். peer\n9/24/2016 1:05:45 AM லஞ்சம்: கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம் peer\n9/16/2016 9:00:04 AM பறக்கும் தட்டுக்களும் ஜின்களும் - Episode 06 Hajas\n9/6/2016 12:09:24 PM ஐ.டி ஊழியர்கள் முதல் ஆட்டோக்காரர் வரை பசியாற்றும் தட்டுக் கடைகள் - நெல்லை ஏர்வாடி சலீம் peer\n8/31/2016 1:31:44 PM மீன் வாங்கப் போறீங்களா \n8/31/2016 1:09:41 PM நாம நம்மள மாத்திக்கணும்...\n8/19/2016 1:39:29 AM ஏர்வாடி முஸ்லிம்களின் கலாச்சார மரபுகள் -02 peer\n8/19/2016 1:37:50 AM ஏர்வாடி முஸ்லிம்களின்: கலாச்சார மரபுகள் : 01 peer\n8/19/2016 1:33:30 AM ஏர்வாடி பத்தாஸ் அப்பா - வீரம் சொறிந்த வரலாற்றின் மாவீரர்\n6/24/2016 3:28:27 AM ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி peer\n5/13/2016 2:36:14 AM ஆட்சியை நாம் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா அல்லது ஆட்சி நம்மைத் தேடவேண்டுமா\n5/4/2016 10:05:24 PM சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n5/4/2016 10:04:54 PM சில முக்கிய பயனுள்ள இனையதளங்கள் nsjohnson\n4/30/2016 1:58:38 AM வேர்கடலை கொழுப்பு அல்ல … ஒரு மூலிகை…\n4/30/2016 1:57:56 AM இது சாப்பாட்டு தத்துவம்….\n4/30/2016 1:56:29 AM மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு குடம்\n4/30/2016 1:46:46 AM க‌டலுக்கு நடுவே ஒரு விமான நிலையம்\n4/30/2016 1:44:30 AM ஃபோனுக்கு பச்சரிசி அரிசி வைத்தியம் nsjohnson\n4/30/2016 1:42:58 AM தில்லானா மோகனாம்பாள் – உருவான கதை\n4/13/2016 5:51:27 AM மருந்து கம்பெனிகளுக்கும் டாக்டருக்கும் என்ன உறவு\n2/20/2016 2:38:25 PM நபிமொழியை மெய்ப்பித்தது இன்றைய விஞ்ஞானம்\n1/16/2016 1:15:12 AM காயிதே மில்லத் ஒரு மதவெறியர் - எச்.ராஜா \n1/16/2016 1:05:25 AM திருடர் குல திலகங்களுக்கு நன்றி \n1/16/2016 12:41:36 AM ...அதனால்தான் இன்று பொங்கல் மனி��னுக்கு, நாளை மாட்டுக்கு மாட்டு பொங்கல் peer\n1/13/2016 3:30:55 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 5 Hajas\n1/12/2016 2:19:32 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 4 Hajas\n1/10/2016 12:06:50 PM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 3 Hajas\n1/9/2016 7:53:30 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 1 Hajas\n1/9/2016 7:52:23 AM குடும்ப அட்டை விண்ணப்பிக்க - 2 Hajas\n12/31/2015 1:07:30 AM யார் இந்த சங் பரிவார் அமைப்புகள்\n12/28/2015 12:06:05 AM அப்துல் கலாம் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். peer\n8/29/2015 4:47:25 AM ரகசிய கேமராவை எப்படித் தெரிந்துகொள்வது\n8/26/2015 12:42:06 AM \"லெப்பைவளவு ஜும்ஆ பள்ளிவாசல்\" - வரலாற்றுக் குறிப்பு Hajas\n8/22/2015 10:43:33 AM உலக அதிசயங்கள் எது\n8/16/2015 1:43:34 AM கடந்த 30 ஆண்டுகள் - மிரட்சி தரக்கூடிய மாற்றங்கள் Hajas\n8/4/2015 12:26:27 PM ப்ளாஸ்டிக் பாட்டில் தண்ணீர் பயன்படுத்துவதால் சிறுவயதில் பூப்படையும் பெண் குழந்தைகள்..\n7/29/2015 8:27:19 AM ஏ. பி. ஜே. அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு கட்டுரை peer\n7/11/2015 6:21:10 AM பி.எச்.அப்துல் ஹமீதின் சிறப்புப் பேட்டி nsjohnson\n7/10/2015 12:58:57 PM இதோ ஒரு உதாரண ‘நடத்துநர்’\n6/26/2015 3:07:55 AM முளையிலேயே கிள்ளவேண்டிய பிடிவாதம்\n6/26/2015 3:06:06 AM வாழ்க்கை வாழ்வதற்கே \n6/26/2015 2:57:49 AM நாட்டின் தலைவன் என்பவன், அந்நாட்டு மக்களின் ஊழியன் peer\n6/24/2015 3:53:05 AM LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா \n6/24/2015 3:37:00 AM உலக பழமை வாய்ந்த கல்லணை அணை Hajas\n5/13/2015 10:21:48 AM விடுதலைப் போரில் முஸ்லிம்கள் - ஜவேரி சகோதரர்கள் Hajas\n3/7/2015 2:19:13 AM நமக்கு உரியவற்றிலிருந்து ஒரு சிறு உதவியை தகுதியுடைய எளியோருக்கு வழங்காவிட்டால்.... peer\n3/7/2015 2:15:04 AM இந்த வலையில் சிக்கிடாதீங்க\n1/1/2015 6:55:21 AM மறைந்து வரும், ரைஸ் மில்கள்\n12/22/2014 2:38:27 AM மறுமலர்ச்சி பெறும், ஏர்வாடி கால்பந்து\n12/22/2014 2:28:15 AM ஏர்வாடி பேரூராட்சி மன்ற தலைவர் ., எம் . ஏ . ஆசாத் அவர்கள் பற்றி சில வரிக peer\n12/19/2014 1:53:58 AM தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கின்றது... peer\n12/19/2014 1:24:58 AM அரிய புகைப்படம் திருநெல்வேலி தாமிரபரணி சுலோச்சன முதலியார் பாலம் .. peer\n12/19/2014 1:17:25 AM வரலாறு: திருப்பூர் பனியன் தொழில் peer\n12/19/2014 1:12:51 AM மனித உரிமைகள் தினம்: டிசம்பர் 10: அடிப்படை உரிமைகளை பற்றி தெரிந்து கொள்வோம் peer\n12/18/2014 9:29:07 AM சமையல் அறையும் வங்கி கணக்கும். peer\n12/10/2014 1:17:39 AM ஸ்பைஸ் ஜெட் – மல்லையா வழியில் மாறன் சகோதரர்கள் Hajas\n12/8/2014 8:27:08 AM வரலாற்றில் பாப்ரி மஸ்ஜித் Hajas\n12/2/2014 10:20:31 PM வீடு தேடி வரும் வில்லங்கம்... பெண்களே உஷார்... உஷார்\n11/29/2014 6:15:27 AM கிளிங்கர்கள் - இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்க���்பட்ட) அரும்பெரும்பங்கு..\n11/21/2014 2:35:30 PM வாழவைத்தவன் வாழ்விழந்து கொண்டிருக்கிறான்\n11/14/2014 8:59:43 PM இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான பயனுள்ள குறிப்புகள் nsjohnson\n சென்னை தமிழ் இல்லையாம், மெட்ராஸ் தமிழாம். Hajas\n6/14/2014 7:22:45 AM பார்ப்பனியத்தால் மறைக்க படும் உண்மைகள்...... Hajas\n6/8/2014 2:38:32 AM உழைப்பால் உயர்ந்த மனிதர்- மன்னான் சேட் Hajas\n4/25/2014 12:20:46 AM அசீமானந்தாவும் நரேந்திர மோடியும்\n4/25/2014 12:05:18 AM 2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி\n3/21/2014 11:52:56 PM கற்பனைகளும் இஸ்லாமும் Hajas\n3/7/2014 6:18:54 AM பெற்றோர்களுக்கு சில அறிவுரைகள். Hajas\n2/13/2014 1:28:16 AM பழைய நகை அடகு வியாபாரிகள் - ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் Hajas\n2/11/2014 5:03:09 AM பட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\n2/6/2014 11:24:57 PM முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு கடிதம் peer\n2/6/2014 9:03:30 AM பி.ஜே.பியின் விபரீதமான காவிமயம்\n1/27/2014 2:47:20 AM முகலாய மன்னர் ஔரங்கசீப்பின் உயில். Hajas\n1/20/2014 11:06:59 AM நமதூர் ஏர்வாடி ரெம்பத்தான் மாறி போச்சி Hajas\n1/10/2014 10:51:06 PM ஹாஜிக்கா - கத்தர்வாசிகளின் உதவிக்கரம் peer\n12/26/2013 9:11:42 PM இனிப்பான தேனின்(Honey) கசப்பான உண்மை\n12/26/2013 9:10:17 PM உடலு‌க்கு உக‌ந்த தண்ணீர் சிகிச்சை\n12/22/2013 10:00:26 PM ஹிந்து - குறித்து இஸ்லாம்\n12/22/2013 9:06:44 PM சங்கரராமனும் சங்கர மடமும்... ஒரு ப்ளாஷ்பேக்\n12/22/2013 9:04:44 PM 27 ரூபாய் இருந்தால் ஒரு குடும்பம் திருப்தியாகச் சாப்பிடலாம் \n11/24/2013 2:48:50 AM ஒரு கொலை வழக்கு தீர்ப்புக்கு வருகிறது. peer\n11/20/2013 11:41:02 PM சூப்பர் ஸ்டார்களும் வாய் சவடால் பேர்வழிகளும்..\n10/9/2013 6:12:20 AM விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள் Hajas\n9/24/2013 9:43:08 AM ஆசையிலிருந்து விடுபடுங்கள் nsjohnson\n9/24/2013 9:42:02 AM சூழ்நிலைகளால் பாதிப்பில்லை nsjohnson\n9/21/2013 4:55:11 AM அதிர்ச்சி ரிப்போர்ட்\n9/21/2013 4:45:43 AM இதயத்தை கவனமா பாத்துக்கங்க\n9/17/2013 4:21:59 AM சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 2) Hajas\n9/17/2013 4:16:25 AM சொல்லப்படாத அமெரிக்க வரலாறு (பகுதி 1) Hajas\n9/10/2013 1:11:25 AM தலை நிமிரும் தாமிரபரணி - நெல்லை காவல் துறை peer\n9/10/2013 12:51:07 AM அனுபவ பட்டவன் சொல்றேன் கேட்டுக்குங்க\n9/9/2013 8:05:23 AM பூசணிக்காயில் எத்தனை விதை (உடைக்காமலே) என்று கூற முடியுமா\n6/18/2013 மனிதர்களுக்கு மீன்கள் சொல்லும் பாடம்\n5/25/2013 திருநெல்வேலி தமிழ் peer\n5/3/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/21/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n4/8/2013 நபிகள் நேசித்த மதீனாவை நாமும் நேசிப்போம்\n3/19/2013 நம் தேசிய கொடியை வடிவமைத்த பெண்\n3/19/2013 என்னோட குழந்தைகளுக்கு நான் ஏன் நூடுல்ஸ் தரமாட்டேன் தெரியுமா\n3/7/2013 ஓட்டுனருக்குகளுக்கு தெரிந்த விஷயம்; தெரியாத உண்மை...\n2/28/2013 பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்: peer\n2/28/2013 ரேஷன் கடை - இனி அப்படி ஏமாற்ற முடியாது peer\n2/26/2013 தள்ளாத வயதில் தடுமாறும் முதியவர்கள்… தலைக்கு ஊற்றி கொலை peer\n2/25/2013 உழவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாதுனு peer\n1/31/2013 கோடுகளில் ஒரு தத்துவம் \n1/26/2013 புவி நிர்வாணம் peer\n1/21/2013 மதுவை ஒழிப்போம்-மாதுவை காப்போம்\n1/17/2013 மோசடி எஸ்.எம்.எஸ். உஷார் \n1/17/2013 நரிகளை வேட்டையாடும் ஹனி டிராப்பர்ஸ்\n1/17/2013 திருநெல்வேலி அல்வா வரலாறு..\n11/13/2012 தங்கமே தங்கம்...தங்கம் வாங்க போறீங்களா..\n11/6/2012 மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில்....(வீடியோ) peer\n11/1/2012 பொறாமைத் தீ(யது) அணைப்போம்....இறைவனை என்றும் நினைப்போம் peer\n11/1/2012 புயல் எச்சரிக்கைகளின் அர்த்தம் peer\n9/16/2012 நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி\n9/15/2012 வீட்டுல கரப்பான் பூச்சி தொல்லையா இருக்கா\n7/16/2012 பயனுள்ள நான்கு இணைய தளங்கள். - மாணவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் peer\n7/16/2012 நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்திய மாவீரன் திப்பு peer\n5/24/2012 ஏர்வாடி முஹாம் பள்ளிவாசல் - சில வரலாற்று தகவல்கள். peer\n5/17/2012 நிஜ வாழ்க்கை தொடங்கும்போது peer\n5/8/2012 லஞ்சத்தில் கொழிக்கும் திருச்சி ஏர்போர்ட் அதிகாரிகள்... ஒரு அனுபவப் பகிர்வு\n5/5/2012 நினைவு கூறுவோம் இந்த மாவீரனை (மே 6: திப்பு சுல்தான் தினம்) peer\n4/30/2012 இந்தியா 100 வருடங்களுக்கு முன்பு (அபூர்வ புகைபடம்) peer\n4/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (20) peer\n4/24/2012 புளியங்கா..... புளிய மரம்.... peer\n4/9/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (19) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (18) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (17) peer\n3/29/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (16) peer\n3/18/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (15) peer\n3/15/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (14) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (13) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (12) peer\n3/11/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (11) peer\n3/8/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (10) peer\n3/8/2012 உலகம் எவ்வாறு உருவாகியது: திருக்குர்ஆன். peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (9) peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (8) peer\n3/7/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (7) peer\n3/4/2012 உலக அழிவும் இஸ்��ாமும்: உலக அழிவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது\n3/4/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (6) peer\n3/3/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (5) peer\n3/3/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (4) peer\n2/28/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (3) peer\n2/28/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (2) peer\n2/25/2012 2012 இல் உலக அழிவும், மாயா இன மக்களும் (1) peer\n1/25/2012 ஊடகங்கள் பரப்பிவரும் முன்ஜென்மபித்தலாட்டம் peer\n11/28/2011 சனியனைப் பிடிச்சு பனியனுக்குள்ள போட்டா...\n11/22/2011 மின்சார மீன்கள் Hajas\n10/27/2011 இன்டர்நெட் நட்பால் சீரழியும் மாணவிகள்: Hajas\n10/27/2011 எச்சரிக்கை: தொலைக்காட்சியில் போட்டி என்ற பெயரில் மோசடி peer\n6/23/2010 வெளிநாட்டு வாழ்க்கை : இஷ்டமா, கஷ்டமா\n6/23/2010 வெளிநாடு வாழ்க்கையில் sisulthan\n உலகம் உன்னை ஒதுக்கி வைக்கும்\n12/8/2009 விண்ணை முட்டும் உயரத்திற்கு கூடு கட்டும் கண் பார்வையற்ற கறையான்கள் sohailmamooty\n12/7/2009 பூமியில் மட்டும்தான் மனிதன் வாழ முடியும் sohailmamooty\n11/26/2009 சகோதரர் அஹமது தீதாத் பற்றி sohailmamooty\n11/26/2009 ஏகத்துவ இமாம் இப்ராஹீம் (அலை) - மௌலவி எம். ஷம்சுல்லுஹா sohailmamooty\n11/25/2009 திருக்குர்ஆண் கூறும் பெருவெடிப்புக் கொள்கை (big bang theory) sohailmamooty\n11/25/2009 விண்வெளிப் பயணம் சாத்தியமே.குரானின் முன் அறிவிப்பு sohailmamooty\n10/28/2009 ஏர்வாடி வீர விளையாட்டுகள் sisulthan\n10/27/2009 நவீன கல்வியின் சிற்பி sohailmamooty\n10/26/2009 தயவு செய்து தினமலரில் வரும் கதைகளை பதிக்காதீர், படிக்காதீர். sisulthan\n10/21/2009 அல்குர்ஆனில் அறிவியல் அற்புதங்கள் sohailmamooty\n10/18/2009 ஒபாமா பதவியேற்ற 11 நாட்களில் sisulthan\n10/2/2009 அவமான அடிமைச் சின்னம் கிரிக்கெட் jaks\n10/2/2009 புவி ஈர்ப்பு சக்தியும் புனிதக் குர்ஆனும் sohailmamooty\n10/2/2009 இஸ்லாத்தை உண்மைபடுத்தும் இன்றய அறிவியல் கண்டுபிடிப்புகள் sohailmamooty\n10/2/2009 இரத்த ஓட்டத்தை கண்டுபிடித்தது யார்\n9/25/2009 நான் ஏன் செருப்பை வீசியெறிந்தேன் - ஜார்ஜ் புஷ்ஷின் மீது - முன்தாஜர் அல் ஜெய்தி, ganik70\n9/13/2009 இஸ்லாமியர்களுக்கான தேடியந்திரம் ganik70\n8/12/2009 இயந்திரங்கள் வழங்கிய சுதந்திரம் \n8/12/2009 மனக்குமுறலை எழுதியவன் பேசுகிறேன் \n8/11/2009 இந்தியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ganik70\n8/2/2009 ஒரு உழைப்பாளியின் மனக்குமுறல் \n7/12/2009 எண்ணங்களின் எழுச்சி peer\n7/12/2009 த‌மிழ‌க‌ அர‌சின் சிறுபான்மையின‌ர் ந‌ல‌த்துறை: க‌ல்வி உத‌வித் தொகை peer\n7/5/2009 மதுரை சாலைகள் ganik70\n7/1/2009 போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் \n5/9/2009 இருட்டு எதிர்காலம் sisulthan\n5/9/2009 நாகூர் ஹனிபா - அவர் ஒரு சரித்திரம் sisulthan\n3/30/2009 இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு என்ன\n3/25/2009 பணவீக்கம் என்கிற மாயாஜாலம் - Inflation Hajas\n3/17/2009 பாடங்களை பகிர்ந்துக்கொள்ள ஒரு தளம் ganik70\n1/19/2009 நினைவாற்றலே வெற்றிக்கு அடிப்படை sohailmamooty\n1/19/2009 வெற்றிக்கு வித்திடும் 5 மந்திரங்கள் sohailmamooty\n1/6/2009  பெரியார் தந்த புத்தி போதும்\n1/3/2009 அல்ஜ“ரிய சினிமா - பொற்காலம் sohailmamooty\n12/31/2008 கியூபா புரட்சியின் பொன்விழா ஆண்டு பிரமாண்டமாக கொண்டாட அந்நாட்டு அரசு முடிவு sohailmamooty\n11/23/2008 இனி துபை வாழ்வு கடினம்தான் peer\n10/28/2008 பயங்கரவாதிகளின் உண்மைக் கதை\n10/8/2008 வரதட்சணை கொடுமை சட்டத்தின் கொடுமைகள்\n9/1/2008 கல்விக்கடன்: இஸ்லாமிய முறைக்கு மாறுமா வங்கிகள்\n9/1/2008 தேர்வில் வெற்றி பெறும் வழிகள் peer\n7/27/2008 தகவல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் முறை என்ன\n7/27/2008 வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களுக்கு 12 அறிவுரைகள் peer\n7/13/2008 நகைகள் பற்றிய தகவல்கள்..\n6/28/2008 செவ்வாயில் ஐஸ் கட்டி இருப்பது கண்டுபிடிப்பு\n6/26/2008 விலங்குகள் எடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கை jasmin\n6/8/2008 பள்ளி யந்திரம் peer\n4/13/2008 இப்படியும் ஒரு தமிழ் சேவை peer\n8/19/2007 மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் peer\n3/24/2006 சொந்த ஊரைவிட்டு வெளியே sisulthan\n எங்கு ப‌டிக்க‌லாம் பயனுள்ள படிப்புகள் (கல்வி மலர்) மாண‌வ‌ர் கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/04/today-tirumala.html", "date_download": "2019-04-20T22:25:47Z", "digest": "sha1:ASVVV6TAEQPRG4RXHXKVOBEMC2PCV6A2", "length": 13665, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருமலை பிரம்மோற்சவம் | what is bhramorchavam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n7 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n7 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n9 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்க��ே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருமலாவில் புதன்கிழமை பிரம்மோற்சவத்தின் ஐந்தாவது நாள் விழா நடைபெறுகிறது. இன்று காலை மோகினி அவதார நிகழ்ச்சி நடந்தது. மாலைஊஞ்சல் சேவையும், இரவு கருட வாகனமும் அதன் பிறகு சர்வ சேவாவும் நடை பெறுகிறது.\nகாலை 9 மணி முதல் 11 மணி வரை எம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். பெருமாள் மோகினிஅலங்காரத்தில் காட்சியளிப்பது காணக்கிடைத்தற்கரிய காட்சியாகும்.\nமாலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஊஞசல் சேவை நடைபெறும். இறைவனை ஊஞ்சலில் வைத்து ஆட்டப்படுவார்.\nஇரவு 9 மணி முதல் அதிகாலை 1 மணி வரை பெருமாள் கருட வாகனத்தில் உலா வருவார். கருடன் பெருமாளின் வாகனமாகும். காலையில் மோகினிஅவதாரத்தில் உலா வந்த பெருமாள், இரவில் கருடவாகனத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் புரிகிறார்.\nசர்வ சேவா தரிசனம் காலை 6மணி முதல் மாலை 3.30 மணி வரைலும், மாலை 6 மணியிலிருந்து அதிகாலை 1 மணி வரையிலும் நடைபெறும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிராவிட இயக்க கொள்கையில் சமரசம் செய்துகொள்ள முடியாது - மு.க.ஸ்டாலின்\nடிவி சேனல் விவாத சர்ச்சை: எஸ்.வி.சேகர் வீடியோ பதிவை முன்வைத்து சுப.வீயின் கேள்விகள்\nகருணாநிதியுடன் நாராயணன் திடீர் சந்திப்பு - ஆலோசனை\nபோர் நிறுத்தம் குறித்து மேனன், நாராயணன் பேசவே இல்லை: ராஜபக்சே செயலர்\n'ஆமாம் சாமி' போட்டு திரும்பிய மேனன்-நாராயணன்\nபோர் நிறுத்தம் தான் இந்தியாவின் உடனடி தேவை-ப.சி\nராஜபக்சேவுடன், மேனன், நாராயணன் 'இதயபூர்வ' சந்திப்பு - போர் நிறுத்தம் குறித்து பேசாமல் திரும்பின\nப.சிதம்பரம் செயலர் எனக் கூறி அமைச்சருக்கு திட்டு\nதமிழர்கள் பாதுகாப்பு: இலங்கை துணைத் தூதருக்கு இந்தியா கண்டனம்\nதமிழர்களை அழிக்க முயலும் இந்திய அதிகாரிகள்: வைகோ\nஎம்.கே.நாராயணன், எஸ்.எஸ். ���ேனன், பாதுகாப்பு செயலர் திடீர் இலங்கை பயணம்\nஎன்ஜீனியர் கொலை: ராமர் பிள்ளை மகன் கைது\nதமிழகம், கேரளாவில் விடுதலைப் புலிகள் நடமாட்டம்: நாராயணன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7406", "date_download": "2019-04-20T22:35:39Z", "digest": "sha1:NUM734JNFMIIX6V6ALLAEL3A2WHG3Z4O", "length": 4051, "nlines": 44, "source_domain": "charuonline.com", "title": "தேகம் – முன்பதிவு | Charuonline", "raw_content": "\nநான் எழுதிய நாவல்களில் அளவில் சிறியது தேகம் தான். பத்து நாட்களில் எழுதி முடித்தேன். என் நாவல்களிலேயே அதிகம் விவாதிக்கப்படாததும் கவனிக்கப்படாததும் கூட இந்த நாவல்தான். ஆனால் இதைப் படித்த சில உளவியலாளர்கள் மனித மனம் பற்றிய ஓர் ஆழமான ஆய்வு இது என்றார்கள். அதைக் கேட்ட போது என் மீதுள்ள அன்பினால் சொல்கிறார்கள் என்றே நினைத்தேன். ஆனால் சமீபத்தில் தேகம் நாவலை பிழை திருத்தம் செய்வதற்காக மீண்டும் வாசித்த போது அந்த உளவியலாளர்கள் சொன்னதன் பொருளைப் புரிந்து கொண்டேன். மனித மனம் பற்றிய ஓர் அரிதான ஆய்வு இந்த நாவல். மேலும், இந்த நாவலின் ஒவ்வொரு வார்த்தையும் நிஜத்தில் நடந்தது.\nஇப்போது முன்பதிவில் வந்துள்ளது. விபரம் கீழே:\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nதேர்தல் நிலவரம் – கடைசிப் பதிவு\nவரலாற்றின் முன்னே நின்று கொண்டிருக்கிறோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/csk-vs-delhi-dhoni-video-viral/", "date_download": "2019-04-20T22:57:29Z", "digest": "sha1:4Y627ZKMIRUZGSXSFLWARHZAHNVRG4ME", "length": 8381, "nlines": 110, "source_domain": "www.tamil360newz.com", "title": "பிராவோ கேட்ட அவுட் தோனியின் செய்கை வைரலாகும் வீடியோ.! - tamil360newz", "raw_content": "\nHome Sports பிராவோ கேட்ட அவுட் தோனியின் செய்கை வைரலாகும் வீடியோ.\nபிராவோ கேட்ட அவுட் தோனியின் செய்கை வைரலாகும் வீடியோ.\nஐபிஎல் 12வது சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை ஆடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.\nமுதல் போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்திய சிஎஸ்கே அணி, நேற்று டெல்லி கேபிடள்ஸ் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. 20 ஓவர் முடிவில் அந்த அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் அடித்தது.\n148 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன் அதிரடியாக ஆடி சிஎஸ்கே அணிய���ன் ரன்ரேட்டை உயர்த்தினார். 11வது ஓவரிலேயே அந்த அணி 100 ரன்களை எட்டியது.\nஎனினும் அதன்பிறகு கேதர் ஜாதவும் தோனியும் நிதானமாக ஆடியதால் போட்டி கடைசி ஓவர் வரை சென்றது. கடைசி ஓவரில் இலக்கை எட்டி சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.தொடர்ந்து இரண்டு வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி.\nஇந்த போட்டியில் சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்தது. பிராவோ வீசிய 16வது ஓவரின் 5வது பந்து, டெல்லி கேபிடள்ஸ் வீரர் கீமோ பாலின் கால்காப்பில் பட்டது. பிராவோ மிகத்தீவிரமாக நம்பிக்கையுடனும் அப்பீல் செய்தார். ஆனால் அம்பயர் அவுட்டில்லை என்று மறுத்துவிட்டார். அந்த பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு மேலே சென்றது.\nஅம்பயர் மறுத்துவிட, உடனே பிராவோ, கேப்டன் தோனியிடம் ரிவியூ செய்வதற்காக பார்த்தார். ஆனால் தோனியோ, தனது இரு புருவங்களையும் உயர்த்தி, என்னப்பா என்கிற ரீதியாக ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தார். அந்த பந்து ஆஃப் ஸ்டம்பிற்கு மேலே சென்றுவிடும் என்பதை நன்கறிந்ததால் தோனி அந்த ரியாக்‌ஷனை கொடுத்தார். அதைக்கண்டு பிராவோ சிரித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.\nஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில், அவுட்டில்லை என்பது தெரிந்தே ஜடேஜாவின் திருப்திக்காக தோனி ஒரு ரிவியூ எடுத்தார். ஆனால் அதேபோல நேற்று செய்யவில்லை.\nPrevious articleஆளே மாறிய அஜித் நேர்கொண்ட பார்வை புதிய லுக்.\nNext articleசூப்பர்ஸ்டார் ஆட்டம் ஆரம்பம்.\nஉலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி மற்றும் நியுசிலாந்து அணி இதோ.\n2019 உலக கோப்பைக்கான இந்திய அணிகள் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nகளத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம் தெறிக்க விட்ட ஹர்பஜன்\nஐபிஎல் டார்கெட் 161 – சென்னை மற்றும் பஞ்சாப் அணி.\nKGF மாஸ் வசனத்தை பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்ட csk வீரர்.\nசூப்பர் டீலக்ஸ் பாணியில் ட்வீட் போட்ட ஹர்பஜன். அட மாஸ் காட்டுறாரே பா\nசிம்புவின் கலாசல பாடலுக்கு வாங்கிபோட்டு குத்தும் csk வீரர் ப்ராவோ.\nகடைசி நேரத்தில் மரணஅடி அடித்த ஆண்ட்ரே ரசல். பஞ்சாப் அணிக்கு கடினமான இலக்கு\nCSK வை பங்கமாய் கலாய்த்து வீடியோவை வெளியிட்ட வெங்கட்பிரபு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/371976.html", "date_download": "2019-04-20T23:04:36Z", "digest": "sha1:LJQQDV7BP4BDLM2CHKVCJ3SQVF2CZYN7", "length": 14076, "nlines": 163, "source_domain": "eluthu.com", "title": "கலையறிவை மேலோர் கருத்தூன்றிப் பேணின் பலரும் விழைந்து பயில்வார் - கவி, தருமதீபிகை 210 - கட்டுரை", "raw_content": "\nகலையறிவை மேலோர் கருத்தூன்றிப் பேணின் பலரும் விழைந்து பயில்வார் - கவி, தருமதீபிகை 210\nகலையறிவை மேலோர் கருத்தூன்றிப் பேணின்\nபலரும் விழைந்து பயில்வார் - தலைமையுளார்\nபேணா(து) ஒழியின் பிழையாய் உலகும்பின்\nகாணு(து) ஒழியும் கழிந்து. 210\n- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்\nகலைஞானங்களை மேலோர் கருதிப் பேணின் உலகமக்களும் அதனை உவந்து பயின்று உயர்ந்து கொள்வார்; அவர் பேணாது ஒழிவரேல் பலரும் அவற்றைக் காணாமல் இழிந்து போவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.\nசெல்வம், அதிகாரம் முதலியவற்றால் உயர்ந்து நிற்போரை மேலோர் என்றது. அரசன் எவ்வழி அவ்வழி குடிகள் என்பது வழங்கு மொழியாகும், உலக நிலையில் சிறந்து நிற்கின்ற இவரைப் பின்பற்றியே பொதுமக்களும் நடந்து வருவர்.\nதலைமையான இவர் கலையறிவைப் போற்றி நல்ல நூல்களை விழைந்து பயின்று புகழ்ந்து பேணிவரின், எல்லாரும் கல்வி நலனை உவந்து கற்று உயர்ந்து திகழ்வர். பெரியராயுள்ள இவர் கலையை உரிமையுடன் பேணாது ஒழியின் பிறரும் அதனை மதியாது இழிவர்.\n’கலையறிவைத் தலைமக்கள் பயிலாராயின், பொது சனங்களால் அது இகழப்படுகின்றது' என்று கோல்டுஸ்மித் என்னும் ஆங்கில அறிஞர் கூறிய வாசகம் ஈண்டு அறிய உரியது.\nகலையையும் கலைஞரையும் மேலோர் கருதிப் பேணாவிடின் அந்நாடு மூடமாம்; அப்பழியும் பாவமும் தலைமையாளராய் நிலவியுள்ள தம் தலையிலேயே ஏறுகின்றமையால் அவர் நிலைமை தெரிந்து நெறி செய்யவேண்டும்.\nபண்டு அரசர் விழைந்து பாதுகாத்து வந்த இந்நாட்டுக் கலைஞானம் இன்று நாதியற்று நிற்கின்றது.\nதமிழ்க்கலை தொன்று தொட்டே சிறந்த நிலையில் செழித்து வளர்ந்துள்ளது; இருந்தும் அதனை உவந்து விழைந்து பயில்வார் பெரும்பாலும் இன்று குறைந்திருக்கின்றனர். இக்குறை நீங்கிய போதுதான் இந்நாடு சிறை நீங்கிச் சிறந்து விளங்கும்.\nதம் முன்னோர் தமக்கு வைத்துப் போயுள்ள அரிய கருவூலங்களை உரிமையாக உவந்து கொள்ளாமல் நம்மவர் கண் குருடுபட்டுச் சிறுமையாய் ஒதுங்கி உழலுதலைக் கருதும் தோறும் பெரிதும் பரிதாபமாகின்றது.\n(மா விளம் விளம் விளம் விளம் காய்)\nதுங்க யானைமுன் படுத்தினும் படுத்துக சுடர்மணிப் ��குவாய்வெம்\nசிங்கம் வாயிடைச் செலுத்தினும் செலுத்துக தென்புலத் தவர்கோமான்\nவெங்கண் மாநர கத்திடை வீழ்த்தினும் வீழ்த்துக விடையேறும்\nஎங்கள் நாயக தமிழறி யாருடன் இயம்புதல் தவிர்ப்பாயே.\nஎன்னை யானைக் காலால் இடரச் செய்தாலும் சரி. இல்லை நரகத்திலேயே வீழ்த்தி விட்டாலும் சரி. ஒன்றே ஒன்றை மட்டும் செய்து விடாதே. அதாவது தமிழின் அருமை அறியாதவர்கள் முன்னிலையில் என்னை பாடல் சொல்லும் நிலையில் வைத்து விடாதே என்று விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறான் ஒருகவிஞன்; இக்கவிதையிலிருந்து இந்நாட்டுக் கவிஞர் தமிழ் மொழியை அந்நாளில் போற்றி வந்துள்ள நிலைமை புலனாம்.\nஅரிய பொருள்கள் அமைந்து இனிய சுவைகள் நிறைந்து விழுமிய நிலையில் விளைந்திருக்கின்ற கவி நயங்களைக் கருதி நுகர்த்து உறுதி நலங்களைப் பெறுவதே அரிய பிறவிக்கு உரிய பயனாம்.\nபூமணி யானை பொன்னென வெடுத்துத்\nதிங்களும் புயலும் பருதியுஞ் சுமந்த\nமலைவருங் காட்சிக் குரிய வாகலின்\nஇறையுடைக் கல்வி பெறுமதி மாந்தர்\nஈன்றசெங் கவியெனத் தோன்றிநனி பரந்து\nபாரிடை யின்ப நீளிடைப் பயக்கும்\nபெருநீர் வையை வளைநீர்க் கூடல்\nஉடலுயி ரென்ன உறைதரு நாயகன். செய்யுள் 2, கல்லாடம்\nகவியின் இயல்பையும், அதனை இயற்றும் கவிஞரது உயர்வையும் கல்லாடர் இங்ஙனம் வியந்து சொல்லியிருக்கிறார், பூமணி முதலிய மங்கல மொழிகளை முதலில் அமைந்து, அரிய சீவகதி போல் இனிய நீர்மை பொலிந்து மனிதவுலகம் உய்யக் கவிகள் இனிது உதவி வருகின்றன.என இதில் வந்துள்ளன என்கிறார் கவிராஜ பண்டிதர்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Feb-19, 12:09 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-04-20T22:32:06Z", "digest": "sha1:UYE6TIITVMW3TQXCXTGLKGFAY6ID36LP", "length": 11373, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "தென் அமெரிக்காவின் சோழர்கள் (ஆராய்ச்சி நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தென் அமெரிக்காவின் சோழர்கள் (ஆராய்ச்சி நூல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇன்கா மன்னர்களும் சோழர்களும் ஒரே இனத்தவரே\nதென் அமெரிக்காவின் சோழர்கள் என்பது மீ. மனோகரன் என்பவரால் எழுதப்பட்ட சோழர் மற்றும் தென் அமெரிக்க இன்கா மன்னர்களுக்கும் உள்ள ஒப்புமைகளை ஆய்ந்து சோழர் வழித்தோன்றல்களே இன்கா மக்கள் என்று வாதிடும் தமிழாய்வு நூலாகும். இந்நூலின் படி முதல் மற்றும் இறுதி அத்தியாயங்கள் தவிர்த்து மற்ற ஐந்து அத்தியாயங்களும் சோழர்களும் இன்காக்களும் ஒரே இனத்தவர்களே என்று வரலாற்று ரீதியாக நிறுவ முற்படுகிறது. அந்த அத்தியாயங்களும் உட்தலைப்புகளும்,\nபுது உலகு காணப் புறப்பட்டோர்\nஅலைகடல் கடந்த எழுஞாயிறு நாட்டவர்\nசமயம் தோற்றுவித்த சமுதாய நிலைகள்\nதீவிரச் சமய ஈடுபாடு இழைத்த தீமை\nகோயில் பல எடுத்த குல வேந்தர்\nதோற்றவர் கடவுளரை எற்றக் கொற்றவர்\nபேரரசர் தம் தனி வாழ்வில்\nஅரசியல் காரணமாய் அமைந்த மண உறவுகள்\nஉடன்கட்டை ஏறிய பெருங்கோப் பெண்டுகள்\nவிழாக் காண உதவிய விண்ணியல்\nபெரு சேர்ந்த சோழர் காலப் பெயர்கள்\nபூம்புகார் தொடங்கி தூம்பேஸ் துறைமுகம் தொட்டு\nமலரும் மாலையும் மருவிடும் தீவினில்\nஈஸ்டர் தீவின் இணையற்ற சிலைகள்\nவிசித்திரத் தீவின் சித்திர எழுத்துகள்\nஒப்பியல் ஆய்வு உணர்த்திடும் உண்மைகள்\nசோழன் என்னும் பெயருக்குச் சொந்தக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 அக்டோபர் 2017, 19:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/ca/fr/desviament?hl=ta", "date_download": "2019-04-20T22:40:26Z", "digest": "sha1:6NTIABMZHTU52LFSTEYD525ZCOPSV7OY", "length": 7059, "nlines": 84, "source_domain": "tradukka.com", "title": "Definitions: desviament (கேடாலான் / பிரெஞ்சு) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்ச��� ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-47790017", "date_download": "2019-04-20T23:17:30Z", "digest": "sha1:LTUC2KSXM2CFQ5N6HCPC6TGK4ER6E2KK", "length": 16675, "nlines": 146, "source_domain": "www.bbc.com", "title": "‘சிறுநீரக விற்பனை, வாடகைத் தாய்’ - இரு நதிகள் பாய்ந்தும் துரத்தும் துயரம்: திணைகளின் கதை - BBC News தமிழ்", "raw_content": "\n‘சிறுநீரக விற்பனை, வாடகைத் தாய்’ - இரு நதிகள் பாய்ந்தும் துரத்தும் துயரம்: திணைகளின் கதை\nமு.நியாஸ் அகமது பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமக்களவைத் தேர்தலின் பொருட்டு மக்களின் குறைகள் தேவைகள் குறிப்பாக தேர்தல் குறித்து அவர்களது மனநிலை குறித்து அறிய இந்த குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளை தேர்ந்தெடுத்து பிபிசி தமிழ் பயணித்தது.\nமலைகளுக்கு வாக்கு இயந்திரங்களை கழுதையில் எடுத்து செல்லும் சின்னராஜ், தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் சிற்றூர் (குறிஞ்சி), வாழ்வாதாரத்திற்காக சிறுநீரகத்தை விற்கும் மக்கள் (மருதம்), பூச்சிக் கொல்லியால் இறந்த விவசாயி குடும்பத்தினர் (முல்லை), உப்பளம் அருகே கழிப்பறை இல்லாமல் தவிக்கும் மக்கள் (நெய்தல்) என்று பலரை சந்தித்தோம்.\nகுறிஞ்சி திணை கட்டுரையைப் படிக்க: மக்களவை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்திருக்கும் ஒரு மலை கிராமம்\nதிணை: மருதம் | இடம்: ஈரோடு\n\"அன்று என்னிடம் பத்தாயிரம் ரூபாய் பணம் இருந்திருந்தால், நானும் உங்களைப் போல ஆரோக்கியமாக இருந்திருப்பேன்\" என்று தன் உரையாடலை தொடங்குகிறார் செல்வி.\nசெல்வி பணத் தேவைக்காக தனது சிறுநீரகத்தை சில ஆண்டுகளுக்கு முன் விற்றவர். இப்போதும் ஏழ்மையில் உழன்று கொண்டிருப்பவர். தனது தினசரி தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள போராடிக் கொண்டிருப்பவர்.\nஇரு நதிகள் ஓடும் மருத நிலமான ஈரோட்டில் அவரை சந்தித்தோம்.\n\"பெரிதாக வசதி இல்லாவிட்டாலும், வாழ்க்கை மிக மகிழ்ச்சியாகதான் சென்று கொண்டிருந்தது, அந்த கடன் வாங்கும் வரை. அந்த பத்தாயிரம் ரூபாய் வாழ்க்கையின் திசையையே திருப்பிப் போட்டுவிட்டது,\" என்கிறார் செல்வி.\n\"ஒரு பக்கம் வாங்கிய கடனை கேட்டு கடன் கொடுத்தவர்கள் நெருக்க தொடங்குகிறார்கள். இன்னொரு பக்கம் தினசரி வாழ்வை கடத்தவே போதுமான பணம் இல்லை. இந்த சூழலில்தான் நான் அந்த முடிவை எடுத்தேன்,\" என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் அவர்.\nஒரு நண்பரின் மூலம் கோவையில் உள்ள ஒருவருக்கு சில ஆயிரங்களுக்கு சிறுநீரகத்தை விற்று அந்த கடனை அடைத்து இருக்கிறார்.\nசிறுநீரகத்தை விற்ற பின் உடல்நிலை மோசமடைந்ததாக தெரிவிக்கிறார் அவர்.\nசொகுசான வாழ்வுக்காகவெல்லாம் இல்லை. அடிப்படை தேவைக்காகதான் கிட்னியை விற்றேன். அதன்பின் வாழ்க்கை மேலும் மோசமானது. கண்பார்வை மங��க தொடங்கியது. எந்த வேலையும் செய்ய முடியவில்லை. வாழ்வின் ஒவ்வொரு நாளையும் கடந்து செல்வது மிகவும் சிரமமாக இருப்பதாக கூறுகிறார் செல்வி.\nசெல்வியின் கதைக்கும் மூர்த்தியின் கதைக்கும் பெரிய வித்தியாசம் எல்லாம் இல்லை. செல்வி பத்தாயிரம் ரூபாய்க்காக சிறிநீரகத்தை மூர்த்தி ஏழாயிரம் ரூபாய்க்கு விற்று இருக்கிறார்.\nஅதே கதைதான். பத்தாயிரம் கடனுக்காக வங்கதேசத்தவர் ஒருவருக்கு சிறுநீரகத்தை முப்பதாயிரம் ரூபாய்க்கு விற்று இருக்கிறார். பின்னர் இவரே சிலருக்கு சிறுநீரகம் விற்கவும் உதவி இருக்கிறார்.\nமூர்த்தி, \"கடனில் தத்தளித்த சிலர் என்னை அணுகி இருக்கிறார்கள். அவர்கள் கிட்னியை விற்க உதவி இருக்கிறேன். ஆனால், ஒரு கட்டத்தில் அதனை நிறுத்திவிட்டேன். யாராவது இப்போது என்னை அணுகினார்கள் என்றால் அவர்களுக்கு புத்திமதி சொல்லி அனுப்பிவிடுகிறேன்,\" என்கிறார் அவர்.\nஇப்போது மூர்த்தி தேநீர் கடை நடத்தி வருகிறார்.\nஇது செல்வியின் கதை, மூர்த்தியின் கதை மட்டுமல்ல... ஈரோட்டில் வசிக்கும் பலரின் கதை.\nசிறுநீரகம் மட்டுமல்ல பணத் தேவைக்காக பலர் இப்போது வாடகைத் தாயாகவும் இருக்கிறார்கள்.\nவாடகைத் தாயாக இருந்த ஒரு பெண்ணை சந்தித்தோம்.\nபெயரை வெளியிட விரும்பாத ஒரு பெண், \"விசைதறி தொழில் நன்றாக இருந்தபோது எல்லாம் இங்கே சரியாக இருந்தது. தொழில் நசிந்தது, ஒரு தலைமுறையே நசிந்துவிட்டது,\" என்கிறார் அவர்.\nபணமதிப்பழிப்பு விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வில் பெரும் ஆதிக்கம் செலுத்தியதாக கூறுகிறார்கள்.\nவிசைத்தறி நடத்தி வரும் ஆர்.செல்வராஜ், \"பதினைந்து தறி வரை வைத்திருந்தேன். முதலில் மின் வெட்டு தொழிலில் தாக்கம் செலுத்தியது. பின் பணமதிப்பிழப்பு எங்கள் தொழிலை அழித்தொழித்துவிட்டது,\" என்கிறார்.\nசிறுநீரகத்தை கொடுக்கும் அளவுக்கு ஒருவர் செல்கிறார் என்றால் வறுமை எந்த அளவுக்கு அவர்களை வதைக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவரும் செயற்பாட்டாளருமான ஜீவானந்தம்.\n\"மனம் விரும்பி எல்லாம் யாரும் சிறுநீரகத்தை கொடையாக தருவதில்லை. பெற்ற மகனுக்கோ மகளுக்கோ வேண்டுமானால் தரலாம். பெரும்பாலும் பணம்தான் நோக்கமாக இருக்கிறது. வறுமைதான் காரணமாக இருக்கிறது,\" என்கிறார் அவர்.\nஇப்போது வாடகைதாய்மார்களும் இங்கே அதிகரித்துவிட்டா���்கள். அதற்கும் பிரதானமாக வறுமைதான் இருக்கிறது என்கிறார் ஜீவானந்தம்.\nசிறுநீரகத்தை விற்கும் அளவுக்கு ஒரு சமூகத்தை கொண்டுவந்து நிறுத்தியதா முன்னேற்றம் என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.\nஇந்திரா காந்தியின் இறுதிச்சடங்கு இஸ்லாமிய முறைப்படி செய்யப்பட்டதா\n'நான் பாகுபலி, பல்வாள்தேவன் அல்ல' - கலகல தேர்தல் பிரசாரம்\nகனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ செல்வாக்கு சரிகிறதா\nஐ.பி.எல்: தொடர் தோல்விகளால் தடுமாறும் பெங்களூர் - என்ன செய்ய போகிறார் கோலி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2019/01/11034100/Department-of-Securities---Digitalization-Governor.vpf", "date_download": "2019-04-20T22:53:13Z", "digest": "sha1:7NPQCTUEM7RMKQ7OZMZZ3MWCTQUMVUXI", "length": 9753, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Department of Securities Digitalization Governor Kiran Bedi Instruction || பத்திரப்பதிவு துறையை டிஜிட்டல் மயமாக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபத்திரப்பதிவு துறையை டிஜிட்டல் மயமாக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல் + \"||\" + Department of Securities Digitalization Governor Kiran Bedi Instruction\nபத்திரப்பதிவு துறையை டிஜிட்டல் மயமாக்கவேண்டும் கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தல்\nபத்திரப்பதிவு துறையை டிஜிட்டல் மயமாக்கவேண்டும் என்று கவர்னர் கிரண்பெடி அறிவுறுத்தினார்.\nபுதுவை கவர்னர் கிரண்பெடி நேற்று பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது கலெக்டர் அபிஜித் விஜய் சவுத்ரி உடனிருந்து துறையின் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.\nஆய்வு நடத்திய கவர்னர் கிரண்பெடி, பத்திரப்பதிவுத்துறையின் நுழைவு பகுதியில் அங்கு வருபவர்களுக்கு உதவிடும் விதமாக ஹெல்ப் டெஸ்க் அமைக்க உத்தரவிட்டார். துறையின் பல்வேறு செயல்பாடுகளை பொதுசேவை மையம் மூல���் பெற ஆன்லைன் சேவையை தொடங்க அறிவுறுத்தினார்.\nதுறையின் அனைத்து சுற்றறிக்கைகள், அறிவுறுத்தல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொண்டார். துறையில் உள்ள கோப்புகளை பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் உதவியுடன் டிஜிட்டல் மயமாக்க வலியுறுத்தினார். சார்-பதிவாளர்களின் திறனை மேம்படுத்த தற்போதைய சட்டங்கள், விதிகள், அரசு உத்தரவுகள் குறித்து அறிந்துகொள்ளவும் அறிவுறுத்தினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n4. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\n5. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/10120609/1182894/MK-Stalin-becomes-DMK-chief-soon.vpf", "date_download": "2019-04-20T23:04:53Z", "digest": "sha1:ZT4KYEW5G5WFQZO6XKZ4XJL4PEPJQCKC", "length": 25710, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "தி.மு.க. பொதுக்குழு விரைவில் கூடுகிறது- மு.க.ஸ்டாலின் தலைவர் ஆகிறார் || MK Stalin becomes DMK chief soon", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதி.மு.க. பொதுக்குழு விரைவில் கூடுகிறது- மு.க.ஸ்டாலின் தலைவர் ஆகிறார்\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையடுத்து விரைவில் கட்சியின் பொதுக்குழு கூட உள்ளதாகவும், அந்த கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் எ���்று எதிர்பார்க்கப்படுகிறது. #DMK #Karunanidhi #MKStalin\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையடுத்து விரைவில் கட்சியின் பொதுக்குழு கூட உள்ளதாகவும், அந்த கூட்டத்தில் தி.மு.க. செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #DMK #Karunanidhi #MKStalin\nகருணாநிதியின் மரணத்தால் தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு இருப்பது போல தி.மு.க. தலைவர் பதவியும் காலியாக உள்ளது.\nதி.மு.க.வின் அடுத்த புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார்.\nதமிழக அரசியலோடு பின்னி பிணைந்த தி.மு.க.வின் நீண்ட நெடிய வரலாற்றில் கருணாநிதிக்கு எந்த அளவுக்கு பங்களிப்பு இருக்கிறதோ அதே போன்ற சிறப்பு மு.க.ஸ்டாலினுக்கும் இருக்கிறது. தற்போது 65 வயதாகும் மு.க.ஸ்டாலின் 1967-ம் ஆண்டே அரசியலில் காலடி எடுத்து வைத்து விட்டார்.\n1975-ல் மிசா சட்டம் காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட மு.க.ஸ்டாலின் மீது அப்போதே அகில இந்திய அளவில் அனைவரது பார்வையும் திரும்பியது. 1980-ல் இளைஞரணி தலைவர் பதவியுடன் தீவிர அரசியலில் ஸ்டாலின் செயல்பட தொடங்கினார்.\n2003-ல் துணை பொதுச்செயலாளர், 2008-ல் தி.மு.க. பொருளாளர் என்று அடுத்தடுத்து கட்சியில் முன்னேற்றம் கண்ட மு.க.ஸ்டாலின் 2015-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் நமக்கு நாமே என்ற பெயரில் நடைபயணம் சென்றதன் மூலம் அனைத்து தரப்பு மக்களின் மனதில் இடம் பிடித்தார்.\n2016-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. வெற்றிவாய்ப்பை இழந்தாலும் எதிர்க்கட்சி தலைவர் என்ற மிகப்பெரிய பொறுப்பை மு.க.ஸ்டாலின் ஏற்றார். அந்த காலகட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டதால் 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வின் செயல் தலைவர் பதவி வழங்கப்பட்டது.\nஅதன் பிறகு தமிழகம் முழுவதும் கட்சிப் பணிகளை மு.க.ஸ்டாலின் முன்னேடுத்து செயல்பட்டு வருகிறார். 6 தடவை எம்.எல்.ஏ.வாக இருந்து அனுபவம் பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு தற்போது திராவிட முன்னேற்ற கழகத்துக்கு தலைமை ஏற்கும் மிகப்பெரிய பொறுப்பும் சவாலும் வந்துள்ளது.\nஇதற்காக தி.மு.க. பொதுக்குழு விரைவில் கூடுகிறது. வருகிற 19-ந்தேதி தி.மு.க. பொதுக்குழு கூடுவதாக இருந்தது. கருணாநிதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அது தள்ளி வைக்கப்பட்டது.\nவேறொரு நாளில் பொதுக்குழுவை கூட்ட முடிவு ச���ய்யப்பட்டு உள்ளது. இதுபற்றிய தகவல் தேர்தல் கமி‌ஷனுக்கும் தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகருணாநிதி மறைவு காரணமாக தி.மு.க.வில் 7 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இன்று 4-வது நாள் ஆகும். இன்னும் 3 நாள் கழித்து துக்கம் நிறைவு பெறுகிறது.\nஎனவே 15-ந்தேதிக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்த உள்ளார். முதல் கட்டமாக நிர்வாக அமைப்பு மாற்றப்பட உள்ளது. அதற்கு வசதியாக பொதுக்குழு கூட்டப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.\nபொதுக்குழு கூட்டத்தில் பல புதிய முடிவுகளை எடுக்க தி.மு.க. மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக மூத்த நிர்வாகிகள் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை அனைவருக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதி.மு.க. செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவராகிறார். பொதுச்செயலாளராக இருக்கும் க.அன்பழகன் வயது முதிர்வு காரணமாக அந்தப் பொறுப்பில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள விருப்பம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.\nஅவருக்கு பதில் முதன்மை செயலாளராக இருக்கும் துரைமுருகன் பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்பார் என்று கூறப்படுகிறது.\nக.அன்பழகனுக்கு தி.மு.க.வில் ஆலோசகர் அல்லது வழிகாட்டும் வகையில் ஏதாவது கவுரவ பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.\nதி.மு.க.வின் முக்கிய பொறுப்பான பொருளாளர் பதவியை தற்போது மு.க.ஸ்டாலினே வகித்து வருகிறார். அந்த பொருளாளர் பதவியில் டி.ஆர்.பாலு நியமிக்கப்படுவார் என தெரிகிறது.\nஆ.ராசா, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்டோர் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எ.வ.வேலு தி.மு.க. முதன்மை செயலாளராக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.\nதி.மு.க. மகளிர் அணி செயலாளராக இருக்கும் கனிமொழிக்கு கட்சியின் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படலாம். இது தவிர தி.மு.க. இளைஞர் அணி உள்பட மற்ற அணி நிர்வாகிகளும் மாற்றி அமைக்கப்படுவார்கள், அவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படக்கூடும்.\nமாவட்ட அளவிலும் மாற்றங்கள் வரக்கூடும் என்று பேசப்படுகிறது. இந்த மாத இறுதியில் இதுபற்றி விவரங்கள் தெர��ந்து விடும்.\nதி.மு.க. தலைவராக பொறுப்பு ஏற்க இருக்கும் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகளில் இனி புதிய வேகத்தை எதிர்பார்க்கலாம் என்று கட்சிக்காரர்கள் சொல்கிறார்கள். அவரது கட்சி பணிகள் முற்றிலும் மாறுபட்ட பாணியில் அமையும் என்று கூறப்படுகிறது.\nஅதற்கேற்ப சில புதிய அதிரடி திட்டங்களை தி.மு.க.வில் ஸ்டாலின் அறிமுகம் செய்ய இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. விரைவில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளதால் ஸ்டாலினின் புதிய அதிரடி திட்டங்கள் கட்சிக்கு புத்துயிர் அளித்து வலிமைப்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்டாலின் செய்ய இருக்கும் மாற்றங்கள் தமிழக அரசியல் பாதையில் புதிய மாற்றங்களை உருவாக்கக் கூடும். அதன் தொடர்ச்சியாக தேசிய அரசியலிலும் தி.மு.க.வின் பங்களிப்புக்கு முக்கிய இடம் இருக்கும். குறிப்பாக மத்தியில் ஏற்படும் மாற்றங்களுக்கு தி.மு.க. அச்சாணியாக மாறும் என்று வடமாநிலங்களில் இப்போதே பல்வேறு கட்சி தலைவர்களும் கருதுகிறார்கள்.\nஅவர்களது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஸ்டாலின் எந்த வகையில் பணியாற்ற போகிறார் என்பது தி.மு.க. பொதுக்குழு முடிந்ததும் தெரிந்து விடும். #DMK #Karunanidhi #MKStalin\nதிமுக | கருணாநிதி | முக ஸ்டாலின்\nமதுரை- வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் மர்மநபர் நுழைந்து நகல் எடுத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி\nஐபிஎல் போட்டி: டெல்லி அணி வெற்றி பெற 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nவீரதீர சாகசத்துக்கான விர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் பரிந்துரை\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு\nஅபிநந்தனின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கு பிராந்தியத்திற்கு பணியிட மாற்றம் - இந்திய விமானப்படை\nராஜஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 162 ரன் நிர்ணயித்துள்ளது மும்பை அணி\nபுகார் குறித்து விசாரணை நடத்தப்படும் - மதுரை மாவட்ட ஆட்சியர் உறுதி\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் மர்மநபர் நுழைந்ததாக புகார் - அரசியல் கட்சியினர் தர்ணா\nதாராபுரத்தில் மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை பலி\nஅரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமதுக்கரையில் பேராசிரியர் வீட்டில் நகை கொள்ளை\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?paged=28", "date_download": "2019-04-20T23:05:18Z", "digest": "sha1:YW7RXXLID7UA5WTLI2QC4P7UXU5PUUBO", "length": 3805, "nlines": 35, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com", "raw_content": "\nCRI பொன்விழா, தேசிய மாநாடு\nCRI என்ற இந்திய இருபால் துறவு சபையினரின் தேசிய அமைப்பின் பொன்விழாவும், அதன் தேசிய மாநாடும் வருகிற நவம்பர் 7 முதல் 9 வரை Guwahati,...\nஉலக இளையோர் தின கொண்டாட்டங்கள்\n28.7.13 ஞாயிறு அன்று – புதுவை-கடலூர் உயர்மறை மாவட்டத்தின் 103 பங்கை சார்ந்த இளையோர் பங்குபெற்ற உலக இளையோர் தின கொண்டாட்டங்கள்...\nதூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய முந்நூறு ஆண்டுகள் நிறைவு விழா\nநாம் எதைக் கேட்டாலும் நமக்குக் கிடைக்கச் செய்வாள் நம் மரியன்னை என்ற முழு நம்பிக்கை வேண்டும் என்று தன் மறையுரையில் கூறினார்...\nஇளையோர், உலகம் இதுவரை அறிந்திராத பெரிய தலைமுறை, பான் கி மூன்\nஉலகம் இதுவரை அறிந்திராத பெரிய தலைமுறை உங்கள் தலைமுறை என்று, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொதுச் செயலர் பான் கி மூன், ஐ.நா.வினால்...\nவில்லியனூர் மாதா திருத்தல வரலாறு\nதென்னிந்தியாவில் தமிழகத்தை ஒட்டியுள்ள புதுச்ச��ரி யூனியன் பிரதேசத்தில் அமைந்திருக்கும் வில்லியனூர் எழில் கொஞ்சும்...\nதடையை தகர்த்து நடைபெற்ற தங்கச்சிமடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் திருவிழா\nராமேஸ்வரம்: நீதிமன்றம் விதித்த தடையை தகர்த்து, தங்கச்சிமடம் வேர்க்காடு புனித சந்தியாகப்பர் திருவிழா சிறப்பாக நடந்தது. ராமேஸ்வரத்தை...\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/category/photos/page/10/", "date_download": "2019-04-20T22:27:37Z", "digest": "sha1:JQEUIVYWE5WLYGNPYM5LR2ZBDAQ4JVWO", "length": 7109, "nlines": 192, "source_domain": "newtamilcinema.in", "title": "Photos Archives - Page 10 of 71 - New Tamil Cinema", "raw_content": "\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா பட ஸ்டில்கள்\n‘துப்பறிவாளன்’ படக்குழுவினர் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தரிசனம் செய்தனர் – Stills…\nஜல்லிக்கட்டு வெற்றியை மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் லாரன்ஸ் – Stills Gallery\nஎங்கேயும் நான் இருப்பேன் – Stills Galllery\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nரசிகர்களை பதம் பார்த்த விஜய் சேதுபதியின் செக்யூரிடிகள்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\n என்ன பண்ண காத்திருக்காரோ இளையராஜா\nகட்சித் துவங்கிய கமலின் கதி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/01/pachai-payaru-dosai/", "date_download": "2019-04-20T22:59:53Z", "digest": "sha1:IEAOE7PT34ZTL3RJ4FCPDPYMCUCMBZBD", "length": 8655, "nlines": 162, "source_domain": "pattivaithiyam.net", "title": "பச்சை பயறு தோசை,Pachai Payaru Dosai Seivathu eppidi |", "raw_content": "\nதேவையான பொருட்கள்: பச்சை பயறு/பாசி பயறு – 2 கப் அரிசி – 3 டீஸ்பூன் வெங்காயம் – 1 (நறுக்கியது) இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது) சீரகம் – 1 1/2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 5 (நறுக்கியது) உப்பு – தேவையான அளவு மேலே தூவுவதற்கு… வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது) செய்முறை:\nமுதலில் பச்சை பயறு மற்றும் அரிசியை குறைந்தது 6 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை நன்கு மென்மையாக கெட்டியான பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, சீரகம் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் எண்ணெய் தடவி, பின் கலந்து வைத்துள்ள கெட்டியான மாவில் சிறிதை எடுத்து, கல்லில் போட்டு வட்டமாக கையால் பரப்பி விட்டு, அதன் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை தூவி, தோசை கரண்டியால் லேசாக தட்டி, பின் மேலே எண்ணெயை ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் தோசைகளாக சுட்டுக் கொள்ள வேண்டும். இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் பச்சை பயறு தோசை ரெடி இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nநாளை முதல் இந்த 6...\nஒரே மாதத்தில் 15 கிலோ...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/thread/10641/06", "date_download": "2019-04-20T23:07:24Z", "digest": "sha1:PJ2YVKXMBAUDIQBCI2KXNKMYAEJPR3H3", "length": 9270, "nlines": 141, "source_domain": "periva.proboards.com", "title": "வல்லமை: 06. நாராயணா என்னும் நாமம் | Kanchi Periva Forum", "raw_content": "\nவல்லமை: 06. நாராயணா என்னும் நாமம்\nவல்லமை: 06. நாராயணா என்னும் நாமம்\n06. நாராயணா என்னும் நாமம்\nஆராயப் புகுவோமிப் பாவினிலே. ... 1\nஉருவத்தின் உள்ளீடாய் நாரணனாம். ... 2\nநரம்விளைத்த பேரதுவே நாராவாம். ... 3\nபேரணவும் படைப்பாகும் இறைபொருளாம். ... 4\n[பேர்-அணவும் = பெயர் பொருந்தும்]\nபெயரற்ற உள்ளமைதி நாரணனே. ... 5\nவேரோடும் செய்கையெலாம் ஏமமென. ... 6\n[ஏமம் = களிப்பு, இன்பம்]\nசீரிதுவே உயிரொன்றின் அறுதியாச்சே. ... 7\nநாம்மேன்மை கொள்வதற்கா தாயமென்றே. ... 8\nradha: Thirupavai--வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவ Dec 16, 2018 3:23:55 GMT 5.5\nradha: வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/10/blog-post.html", "date_download": "2019-04-20T23:17:15Z", "digest": "sha1:SQZDPBMNJRHRT32LFOEDZECVHXNO5D4I", "length": 5891, "nlines": 168, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: சென்னையில் இன்று", "raw_content": "\nதமிழகத்தின் தலைநகராம் சென்னையில் இன்று என்னுடைய பயணம் தொடர்கிறது.சென்னை ரொம்ப மாறிவிட்டது.இப்போ கூட போலீஸ் கிட்ட ஹெல்மட் இல்லாமல் மாட்டினதுக்கு உடனே பிரிண்ட் அவுட் கொடுத்து பைன் வசூல் செய்கிறார்கள்.நல்ல முன்னேற்றம் ...\nஆஹா சென்னைக்கு போயிட்டீங்களா ,\nமகாகவி பாரதியார் பிறந்த இல்லம் - 3\nமகாகவி பாரதியார் பிறந்த இல்லம் - 2\nமகாகவி பாரதியார் பிறந்த இல்லம்\nதிருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...\nதிருச்செந்தூர் முருகனுக்கு - அரோகரா ...\nதிண்டுக்கல் டு திருச்சி தேசிய நெடுஞ்சாலை\nவிஜய் பார்க் ஹோட்டல் - ரொம்ப மோசம்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/category/emagazine/", "date_download": "2019-04-20T22:35:18Z", "digest": "sha1:ZJIZEASMMM6KJJFDZPVSVQXXBABK5YSV", "length": 19153, "nlines": 154, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இதழ்கள் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\n முஸ்தபா அலுவல் முடிந்து மாலை வீட்டிற்கு வரும்போது பிள்ளைகள் ஸலாம் சொல்லி ஓடிவந்து கட்டிக்கொள்வார்கள். ஒருநாள் மாலை, கரீம்…More\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசுய மரியாதையும் சுய இழிவும் “அல்லாஹ் (இருவரை) உதாரணமாக கூறுகிறான்: பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை இருக்கிறார்; சுயமாக எதையும்…More\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள் அன்வர் தோஹ்தி… சீனாவில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர்களுள் ஒருவர். 1995…More\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள் அஸ்ஸாம் மாநிலம், பிஸ்வநாத் பகுதியில் சௌக்கத்…More\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை சிதைந்து போன களிமண் வீடு. மரத்தாலும், பாலித்தீன் தாள்களாலும்…More\nஎன்புரட்சி உளவுத்துறையின் வளையத்தில் நான் பெட்டி ஙீ படிப்பை முடிக்கும் வரையில் நான், அண்ணன் வீட்டிலேயே தங்கி வந்தேன். இல்லற…More\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப் கி. ஸயீத் சாஹிபின் மரணம் உருவாக்கிய துயரத்திலிருந்து அவரது வாழ்க்கையின் நெருங்கிய உறவுகளும் அவருடன்…More\nஃபேஸ்புக்கும் இந்திய தேர்தலும் சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ள இக் காலகட்டத்தில் தேர்தல் பிரச்சாரங்களும் சமூக ஊடகங்களில் அனல் பறக்கின்றன.…More\nமனிதர்களை உலுக்கிய கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்கள்\nமனிதர்களை உலுக்கிய கிறைஸ்ட்சர்ச் தாக்குதல்கள் நியூஸிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரில் அமைந்துள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது மார்ச் 15 அன்று…More\nபொறாமை கூடாது பகல் உணவு தயாரிப்பதில் ஸாலிஹாவின் அம்மா மும்முரமாக இருந்தார். அன்று விடுமுறை நாள். அதனால் அனைவரும் வீட்டில்…More\nபாசிசத்தை வீழ்த்தும் கடமை அனைவருக்கும் இருக்கிறது\nபாசிசத்தை வீழ்த்தும் கடமை அனைவருக்கும் இருக்கிறது நாடாளுமன்ற தேர்தல் நாட்டில் நடைபெறவுள்ள நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைவர் எம்.கே.…More\nபயமில்லாத இறைத்தூதர் “(இறைதூதர்களாகிய) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளை எடுத்துக் கூறுவார்கள்; அவர்கள் அவனுக்கே பயப்படுவார்கள்; அல்லாஹ்வையன்றி வேறுயாருக்கும் அவர்கள் பயப்படமாட்டார்கள்;…More\n 2019 மக்களவைக்கான தேர்தல் திருவிழா துவங்கிவிட்டது. தேர்தல் களம் என்றாலே கட்சிகள் இடையேயான…More\nசம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கு\nசம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கு: அசிமானந்தா உள்ள���ட்ட நால்வர் விடுதலை இந்தியா & பாகிஸ்தான் இடையே ஓடும் சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ்…More\nகேரளா: ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி வீட்டில் வெடிகுண்டு\nகேரளா: ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி வீட்டில் வெடிகுண்டு கரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் நடுவில் என்கிற ஊரில் வெடிகுண்டு வெடித்து சிதறியது.…More\nகஷ்மீரில் தொடரும் கொடூரம்: பள்ளித் தலைமை ஆசிரியர் போலீஸ் காவலில் மரணம் பூமியின் சொர்க்கலோகம் என்றறியப்பட்ட ஜம்மு கஷ்மீர் மக்கள்…More\nகஸகஸ்தான் அதிபர் திடீர் ராஜினாமா\nகஸகஸ்தான் அதிபர் திடீர் ராஜினாமா கஸகஸ்தான் நாட்டின் அதிபரான நூர் சுல்தான் நஸார்பயேவ் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.…More\nதிருமணம் நியூயார்க் நகரில், முஸ்லிம்களின் போராட்டம் பற்றியே எல்லா இடத்திலும் விவாதிக்கப்பட்டது. ஆம்ஸ்டர்டாம் நியூஸ் செய்தித்தாள், முதல் பக்கத்திலேயே தலைப்புச்…More\nஉண்மையான மாற்றத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு வாக்களியுங்கள்\nஉண்மையான மாற்றத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு வாக்களியுங்கள் தெஹ்லான் பாகவி எஸ்.டி.பி.ஐ., மத்திய சென்னை வேட்பாளர் அமமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள…More\nஇஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் வழக்கு\nஇஷ்ரத் ஜஹான் என்கௌண்டர் வழக்கு: காவல்துறை அதிகாரிகளை விசாரணை செய்ய அனுமதி மறுப்பு இஷ்ரத் ஜஹான் போலி என்கௌண்டர் வழக்கில்…More\nJuly 17, 2018 தேசங்களால் வெறுக்கப்பட்ட சமூகம்\nOctober 5, 2018 எழுத்திலிருந்து சிந்தனையை நோக்கி புதிய விடியல்\nOctober 18, 2018 கருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கு: நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nOctober 5, 2018 புதிய விடியல்\nJune 2, 2018 தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான அரச பயங்கரவாதம்\nMay 3, 2018 ரமலான்: இலக்கு எது \nDecember 16, 2018 வடநாட்டின் சாதி அரசியல்: ராகுலின் தந்திரோபாயம் வெற்றிபெறுமா\nDecember 2, 2018 டிசம்பர் 6 எது பாரம்பரியம், எது அந்நியம்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலி��� எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/271952.html", "date_download": "2019-04-20T22:57:06Z", "digest": "sha1:VI7QOT2BKL7KF5ASDB2PXOQBMGKUEYCT", "length": 36702, "nlines": 212, "source_domain": "eluthu.com", "title": "அத்தியாயம் 8 – பூதத் தீவு - சிறுகதை", "raw_content": "\nஅத்தியாயம் 8 – பூதத் தீவு\nஅத்தியாயம் 8 – பூதத் தீவு\nவானமாதேவி இருக்கிறாளே, அவள் புத்தி விசாலத்தில் மனித குலத்தை ஒத்தவள்தான் போலும் பரஞ்சோதியாகிய இறைவனை மனிதர்கள் தங்கள் இதய ஆகாசத்திலிருந்து நழுவிச் செல்ல விட்டு விடுகிறார்கள். பிறகு இருண்ட ஆலயங்களின் பிரகாரங்களிலும், கர்ப்பக் கிருஹங்களிலும் லட்சதீபம் ஏற்றி அந்தப் பரஞ்சோதியைத் தேடுகிறார்கள்.\nவானமாதேவியும் அத்தகைய புத்திசாலித்தனமான காரியத்தைத் தினந்தோறும் செய்கிறாள் ஜோதிமயமான சூரிய பகவானைத் தன் வசத்திலிருந்து கடலில் நழுவ விட்டு விடுகிறாள். பிறகு தன் நாதனைக் காணவில்லையே என்ற கவலை அவளுக்கு உண்டாகிவிடுகிறது. லட்சதீபம் ஏற்றிச் சூரியனைத் தேடுகிறாள் ஜோதிமயமான சூரிய பகவானைத் தன் வசத்திலிருந்து கடலில் நழுவ விட்டு விடுகிறாள். பிறகு தன் நாதனைக் காணவில்லையே என்ற கவலை அவளுக்கு உண்டாகிவிடுகிறது. லட்சதீபம் ஏற்றிச் சூரியனைத் தேடுகிறாள் லட்ச தீபம் மட்டுமா ஏற்றுகிறாள் லட்ச தீபம் மட்டுமா ஏற்றுகிறாள் கோடானு கோடி தூங்கா விளக்குகளை ஏற்றி இரவெல்லாம் அவளும் தூங்காமல் சூரியனைத் தேடிக் கொண்டிருக்கிறாள்\nவந்தியத்தேவன் தனக்கு உணர்வு வந்து கண்ணைத் திறந்து பார்த்தபோது, தன் கண்முன்னே பல்லாயிரம் தீபச் சுடர்கள் மின்னுவதைக் கண்டான்; எந்தக் கோவிலிலே இவ்வளவு அலங்காரமாக லட்சதீபம் ஏற்றியிருக்கிறார்கள் என்று வியந்தான். பின்னர், அவை தீபங்கள் அல்லவென்றும் வானத்தில் சுடர்விடும் நட்சத்திரங்கள் என்றும் உணர்ந்தான். படகில் தான் அண்ணாந்து படுத்திருப்பதையும் தன் இடுப்பைச் சுற்றி ஈரத்துணியின் மீது கயிறு ஒன்று கட்டியிருப்பதையும் அறிந்தான். ஜிலுஜிலுவென்று குளிர்ந்த காற்று அவன் உடல் மீது பட்டு அவனுக்கு எல்லையற்ற சுகத்தையும் அமைதியையும் அளித்தது. அமைதியான கடலில் எழுந்த ஓங்கார நாதம் அவன் உள்ளத்தில் அபூர்வமான சாந்தியை உண்டாக்கியது.\nஅந்த நாதத்தினிடையே ஒரு கீதமும் கேட்டது. அது என்ன கீதம் அதை அவன் இதற்கு முன் எங்கே, எப்பொழுது கேட்டிருக்கிறான்\n சற்று நிமிர்ந்து உட்கார்ந்து எதிரே பார்த்தான். ஆம், அவள்தான் படகு தள்ளிக் கொண்டிருக்கிறாள் அந்தச் சோக கீதத்தைப் பாடிக்கொண்டு படகு வலிக்கிறாள் காரிருளிலே ஒரு மின்னல் மின்னிப் பல பொருள்களை ஒருநொடிப் பொழுதில் காட்டிவிடுவது போல முன்னிரவில் நடந்ததெல்லாம் வந்தியத்தேவனுக்குப் பளிச்சென்று ஞாபகம் வந்தது. அதாவது, அவன் கடலில் தத்தளித்தபோது பூங்குழலியும் கடலில் குதித்து அவனை நோக்கி வந்தது வரையிலேதான். பிறகு நடந்தது ஒன்றும் அவனுக்கு நினைவில் இல்லை. தன்னை அந்தப் பெண் காப்பாற்றிப் படகில் ஏற்றியிருக்க வேண்டும். படகு அசையும்போதுதான் மீண்டும் கடலில் விழுந்து விடாமலிருப்பதற்காக இடுப்பில் கயிற்றைச் சுற்றிப் படகின் குறுக்குக் கட்டையில் சேர்த்துக் கட்டியிருக்கிறாள். கயிறு உடம்பின் தோலில் பட்டு வலிக்காதபடி அரை ஆடையின் மீது சுற்றிக் கட்டியிருக்கிறாள். இடுப்புத்துணியைச் சுற்றியிருந்த அரைச் சுருளை வந்தியத்தேவன் தொட்டுப் பார்த்துக் கொண்டன். பணமும் ஓலையும் பத்திரமாயிருக்கக் கண்டான்.\n இந்தப் பெண்மீது தான் சந்தேகங் கொண்டது எவ்வளவு பெரிய தவறு வேறு விதமான துர்நோக்கம் இவளுக்கு இருந்தால் தன்னைக் காப்பாற்றியிருக்க வேண்டிய அவசியமில்லையே வேறு விதமான துர்நோக்கம் இவளுக்கு இருந்தால் தன்னைக் காப்பாற்றியிருக்க வேண்டிய அவசியமில்லையே கை சளைத்து உணர்விழந்த தன்னைக் கடலிலிருந்து படகில் ஏற்றுவதற்கு இவள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும் கை சளைத்து உணர்விழந்த தன்னைக் கடலிலிருந்து படகில் ஏற்றுவதற்கு இவள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டும் எப்படித்தான் தன்னந் தனியாகச் செய்தாளோ எப்படித்தான் தன்னந் தனியாகச் செய்தாளோ அபூர்வமான நங்கை இவள்\n‘இதோ அவள் எழுந்திருக்கிறாளே, ஏன் தான் விழித்து விட்டதைப் பார்த்து விட்டுத்தான் தன்னை நெருங்கி வருகிறாளோ தான் விழித்து விட்டதைப் பார்த்து விட்டுத்தான் தன்னை நெருங்கி வருகிறாளோ வந்து என்ன செய்யப் போகிறாள் வந்து என்ன செய்யப் போகிறாள் இல்லை வேறு ஏதோ செய்கிறாள். ஆகா பாய்மரத்தில் பாயைக் கட்டப் போகிறாள் பாய்மரத்தில் பாயைக் கட்டப் போகிறாள் எவ்வளவு கடினமான வேலை\n“என் கட்டை அவிழ்த்து விடு நானும் உனக்கு உதவி செய்கிறேன்.”\n“நீ சும்மா இருந்தால் போதும் அதுவே பெரிய உதவி. கயிற்றை அவிழ்க்க வேண்டுமென்றால் நீயே அவிழ்த்துக் கொள்ளலாம். ஆனால் மறுபடியும் கடலில் குதித்துவிடாதே\nவந்தியத்தேவன் தன்னைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து விட்டுக்கொண்டான்.\nபூங்குழலி பாய் மரத்தைத் தூக்கி நிறுத்தினாள். அதில் பாயை விரித்துப் பறக்க விட்டாள் படகு இப்போது உல்லாசமாகச் சென்றது; விரைவாகவும் சென்றது.\nசுரைக் குடுக்கை ஒன்றை எடுத்துக் கொண்டு சமுத்திரகுமாரி வந்தியத்தேவன் அருகில் வந்தாள்.\n“உனக்குச் சாப்பாடு கூடக் கொண்டு வந்தேன். நீ கடலில் குதித்த போது அதுவும் விழுந்துவிட்டது நல்ல வேளையாக இந்தச் சுரைக் குடுக்கை தப்பிப் பிழைத்தது.”\nஇப்படிச் சொல்லிக் கொண்டே சுரைக் குடுக்கையை மூடியிருந்த தக்கையை எடுத்து விட்டுக் கொடுத்தாள். வந்தியத்தேவன் அதை வாங்கித் தண்ணீர் குடித்தான்.\nதொண்டையைக் கனைத்துச் சரிப்படுத்திக்கொண்டு, “உன்னைப் பற்றித் தவறாக எண்ணிக் கொண்டு விட்டேன்; அதற்காக வருத்தப்படுகிறேன்” என்றான்.\n“அது ஒன்றும் பாதமில்லை. நீ யாரோ நான் யாரோ பொழுது விடிந்தால் பிரிந்துவிடப் போகிறோம்.”\n“வானத்தைப் பார்த்துத் தெரிந்து கொள். சப்த ரிஷிமண்டலத்தைப் பார்\nவந்தியத்தேவன் வட திசையில் அடிவானத்தைப் பார்த்தான். அவன் படகு ஏறும்போது பார்த்ததற்கு இப்போது சப்த ரிஷிகள் இடம் மாறிப் பாதி வட்டம் வந்திருந்தார்கள். அந்த அருந்ததி நட்சத்திரம் வசிஷ்டருடன் எப்படி ஓட்டிக் கொண்டே வருகிறது அதிசயந்தான் துருவ நட்சத்திரம் மட்டும் இருந்த இடம் விட்டு அசையவில்லை. வானவெளியும் மூலைக் கடலும் சேரும் அந்த இடத்தில் துருவ நட்சத்திரம் யுக யுகமாக நிலைத்து நின்று வருகிறது எத்தனை எத்தனையோ கப்பல் மாலுமிகளுக்கு வழியும் திசையும் காட்டிக்கொண்டு வருகிறது. துருவ நட்சத்திரம் எத்தனை எத்தனையோ கப்பல் மாலுமிகளுக்கு வழியும் திசையும் காட்டிக்கொண்டு வருகிறது. துருவ நட்சத்திரம் அதை யாருக்கோ உதாரணமாகச் சொன்னார்களே அதை யாருக்கோ உதாரணமாகச் சொன்னார்களே யார் சொன்னது ஞாபகம் வருகிறது; குடந்தை சோதிடர் சொன்னார். இளவரசர் அருள்மொழிவர்மருக்கு வடதுருவத்தை உதாரணமாகச் சொன்னார். இளவரசரைப் பார்க்கும் பேறு நமக்கு உண்மையிலேயே கிடைக்கப் போகிறதா இந்தப் பெண்ணின் உதவியினால் கிடைக்க போகிறதா\nபூங்குழலி தன் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்.\n மூன்றாம் ஜாமத்தில் பாதி நடக்கிறது. காற்றுத் திரும்பி விட்டது. பொழுது விடிய நாகத்தீவுக்குப் போய்விடுவோம்” என்றாள்.\n” என்று வந்தியத்தேவன் திடுக்கிட்டுக் கேட்டான்.\n“ஆமாம்; இலங்கையின் வடபகுதி ஓரத்தில் பல தீவுகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று நாகத் தீவு. அதில் இறங்கினால் மறுபடியும் கடலைக் கடக்கும் அவசியமில்லாமல் கரை வழியாகவே இலங்கைத் தீவை அடைந்து விடலாம்…”\n“என்னை இறக்கிவிட்ட பிறகு நீ என்ன செய்வாய்\n“என்னை பற்றி உனக்கு என்ன கவலை\n“எனக்கு இவ்வளவு பெரிய உதவி செய்தாய் அல்லவா உன்னிடம் நான் நன்றி செலுத்த வேண்டாமா உன்னிடம் நான் நன்றி செலுத்த வேண்டாமா என்னிடம் ஏதோ பிரதி உபகாரம் கேட்கப் போவதாகச் சொன்னாயே, அது என்ன என்னிடம் ஏதோ பிரதி உபகாரம் கேட்கப் போவதாகச் சொன்னாயே, அது என்ன\n“அந்த எண்ணத்தை நான் மாற்றிக் கொண்டு விட்டேன். உன்னிடம் ஒன்றும் நான் கேட்கப் போவதில்லை. நீ நன்றி இல்லாதவன்.”\nஅவள் அவ்விதம் குற்றம் சாட்டுவதற்குக் காரணம் உண்டு என்பதை வந்தியத்தேவன் உணர்ந்தான். மீண்டும் ஒரு தடவை அரைச்சுருளைத் தடவிப் பார்த்துக்கொண்டு ஓலை இருக்கிறது என்று உறுதி பெற்றான்.\n நேற்று முன் இரவில் உன்னைச் சந்தேகித்து நடந்து கொண்டதை நினைத்தால் எனக்கு வெட்கமாயிருக்கிறது. அதற்காக என்னை மன்னித்துவிடு\n“ஆகட்டும்; நீயும் அதை மறந்துவிடு நடக்க வேண்டியதைப் பற்றி யோசி நடக்க வேண்டியதைப் பற்றி யோசி இலங்கையில் உன்னை நான் இறக்கிவிட்ட பிறகு என்ன செய்வாய் இலங்கையில் உன்னை நான் இறக்கிவிட்ட பிறகு என்ன செய்வாய் இளவரசர் இருக்குமிடத்தை எப்படிக் கண்டுபிடிப்பாய் இளவரசர் இருக்குமிடத்தை எப்படிக் கண்டுபிடிப்பாய்\n“இந்தக் கடலைக் கடப்பதற்கு எனக்கு உதவி செய்த கடவுள் அதற்கும் உதவி செய்வார்\n“கடவுளிடம் உனக்கு மிக்க நம்பிக்கை போலிருக்கிறது. நம்மைப் போன்ற அற்ப மனிதர்களின் காரியங்களில் கடவுள் சிரத்தை கொள்கிறார் என்று நினைக்கிறாயா\n“அவ்வளவு தூரம் நான் தத்துவ விசாரணை செய்ததில்லை. ஏதாவது கஷ்டமோ, அபாயமோ நேர்ந்தால் கடவுளைப் பிரார்த்திப்பேன். கடவுளும் சமயத்தில் உதவி செய்வார். இந்தக் கடலில் எனக்குப் படகு தள்ளுவதற்காகக் கடவுள் உன்னை அனுப்பி வைத்தார் அல்லவா\n“அவ்வளவு கர்வம் உனக்கு வேண்டாம். நான் உனக்காகப் படகு தள்ள வரவில்லை. என்னை உனக்கு உதவி செய்யும்படி கடவுள் கனவிலே சொல்லி அனுப்பவும் இல்லை…”\n“பின் எதற்காக நேற்று என்னைத் தப்புவித்தாய் எதற்காக இப்போது படகு தள்ளிக்கொண்டு வருகிறாய் எதற்காக இப்போது படகு தள்ளிக்கொண்டு வருகிறாய்\n“அதைப்பற்றி நீ கேட்க வேண்டாம். அது என் சொந்த விஷயம்.”\nவந்தியத்தேவன் மௌன சிந்தனையில் ஆழ்ந்தான். அவனுடைய கர்வங் கொண்ட உள்ளத்தில் ஓர் எண்ணம் தோன்றியது. தன்னுடைய வீர சௌந்தரிய வடிவழகைக் கண்டு தன் பேரில் இப்பெண் மோகங்கொண்டு விட்டாளோ என்று நினைத்தான். உடனே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான். இவளுடைய பேச்சும் நடவடிக்கைகளும் அம்மாதிரி எண்ண இடம் தரவில்லை. வேறு ஏதோ மர்மமான காரணம் இருக்கிறது. இவளுடைய வாயைப் பிடுங்கி அதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\n“ஒரு விஷயத்தை நினைத்தால் கொஞ்சம் எனக்குக் கவலையாகத்தான் இருக்கிறது…” என்றான்.\n“இலங்கையில் காடும் மலையும் அதிகம் என்று சொல்லுகிறார்கள்.”\n“இலங்கையில் பாதிக்கு மேலே காடும் மலையுந்தான்.”\n“காட்டு மிருகங்கள் அங்கே அதிகம் என்று சொல்கிறார்கள்”\n“காட்டு யானைகள் மந்தை மந்தையாகச் சஞ்சரித்துக் கொண்டிருக்கும். சில சமயம் காடுகளுக்கு வெளியிலும் யானைக் கூட்டம் வந்து��ிடும்.”\n“இலங்கையில் உள்ளவர்கள் காட்டுமிராண்டி மக்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.”\n“அப்படியானால் சரி; நீ சொன்னால் உண்மையாகத்தானிருக்கும். அப்படிப்பட்ட காட்டுப் பிரதேசத்தில் இளவரசர் அருள்மொழிவர்மர் எங்கே இருக்கிறார் என்று தேடிக்கண்டு பிடிக்கவேண்டும்.”\n“அது ஒன்றும் கஷ்டமில்லையென்று சற்று முன் சொன்னாயே\n“ஆமாம்; சொன்னேன். சூரியன் இருக்குமிடத்தைக் கண்டுபிடிப்பதில் என்ன கஷ்டம் இருக்க முடியுமென்று முதலில் நினைத்தேன்.”\n“இப்போது ஏன் வேறு விதமாக நினைக்கிறாய்\n“சூரியனை மேகங்கள் மறைத்திருக்கலாம்; அல்லது கடலுக்கடியில் சென்றிருக்கலாம்.”\n“இந்தச் சூரியனை எந்த மேகமும், கடலும் மறைத்து விட முடியாது. பொன்னியின் செல்வரை மறைக்க முயலும் மேகமும் ஒளி பெறும்; கடலும் ஜொலிக்கும்\nஇளவரசரைப் பற்றிப் பேசும்போது இவளுடைய உற்சாகம் எப்படிப் பொங்குகிறது சோழநாட்டுப் பிரஜைகள் பலரையும் போல இந்தப் பெண்ணும் அவரைத் தெய்வமாகக் கருதுகிறாள் சோழநாட்டுப் பிரஜைகள் பலரையும் போல இந்தப் பெண்ணும் அவரைத் தெய்வமாகக் கருதுகிறாள் அருள்மொழி வர்மரிடம் அப்படிப்பட்ட வசீகர சக்தி என்ன இருக்கும் அருள்மொழி வர்மரிடம் அப்படிப்பட்ட வசீகர சக்தி என்ன இருக்கும்- இவ்விதம் மனத்தில் எண்ணிக்கொண்டு,”அப்படியானால் இலங்கையில் இளவரசரைத் கண்டுபிடிப்பது கஷ்டமில்லையென்றா சொல்கிறாய்- இவ்விதம் மனத்தில் எண்ணிக்கொண்டு,”அப்படியானால் இலங்கையில் இளவரசரைத் கண்டுபிடிப்பது கஷ்டமில்லையென்றா சொல்கிறாய்\n“சோழ சைன்யம் எங்கே இருக்கிறது என்று விசாரித்துக் கொண்டு போனால், இளவரசர் இருக்கும் இடம் தானே தெரிகிறது.”\n இலங்கையில் பாதி அளவு சோழ சைன்யம் பரவி இருக்கிறது என்று கேள்விப்பட்டேனே\n“ஆமாம்; மாதோட்டத்திலிருந்து புலஸ்திய நகரம் வரையில் சோழர் படை பரவியிருக்கிறது என்றுதான் நானும் கேள்விப்பட்டேன்…”\n அவ்வளவு பெரிய பிரதேசத்தில் இளவரசர் எங்கே இருக்கிறாரோ காட்டு வழிகளில் தேடிச்சென்று அவரைக் கண்டுபிடிக்க அதிக நாள் ஆகலாம். இந்த ஓலையை உடனே அவரிடம் நான் சேர்ப்பித்தாக வேண்டும். நீ தான் ஓலையைப் பார்த்துவிட்டாயே காட்டு வழிகளில் தேடிச்சென்று அவரைக் கண்டுபிடிக்க அதிக நாள் ஆகலாம். இந்த ஓலையை உடனே அவரிடம் நான் சேர்ப்பித்தாக வேண்டும். நீ தான��� ஓலையைப் பார்த்துவிட்டாயே எவ்வளவு அவசரம் என்று உனக்குத் தெரிந்திருக்குமே எவ்வளவு அவசரம் என்று உனக்குத் தெரிந்திருக்குமே\nசமுத்திரகுமாரி இதற்கு மறுமொழி எதுவும் சொல்லாமல் மௌனமாயிருந்தாள்.\n“இளவரசர் இருக்குமிடம் நிச்சயமாகத் தெரிந்தால் வீண் அலைச்சல் அலையாமல் அவர் இருக்குமிடத்துக்கு நேரே போய்விடலாம்” என்றான் வந்தியத்தேவன்.\n“அதற்கு ஒரு வழி இருக்கிறது” என்றாள் பூங்குழலி.\n“இருக்கும் என்று நம்பித்தான் உன்னைக் கேட்டேன்.”\n“காலையில் நாகத் தீவில் உன்னை இறக்கி விடுவதாகச் சொன்னேன் அல்லவா\n“நாகத் தீவுக்குப் பக்கத்தில் பூதத் தீவு என்று ஒன்றிருக்கிறது.”\n“தீவின் பெயரே கேட்கப் பயங்கரமாயிருக்கிறதே\n ஆதியில் அந்தத் தீவின் பெயர் போதத் தீவு. புத்த பகவான் ஆகாச மார்க்கமாக இலங்கைக்கு வந்த போது முதன் முதலில் அந்தத் தீவிலேதான் இறங்கினாராம். அங்கிருந்த அரசமரத்தினடியில் வீற்றிருந்து புத்த தர்மத்தைப் போதித்தாரம். அதனால் போதத் தீவு என்று பெயர் வந்தது.”\n“பின்னால் அது ‘பூதத் தீவு’ என்று ஆகி விட்டதாக்கும்.”\n ‘பூதத் தீவு’ என்ற பெயரைக் கேட்டே உன்னைப்போல் பலர் பயங்கரமடைந்தார்கள். பிறகு அந்தத் தீவுக்குச் சாதாரணமாக யாரும் போவதில்லை. பூதத்துக்குப் பயப்படாதவர்கள்தான் போவார்கள்.”\n“அதாவது உன்னைப் போன்ற தைரியசாலிகள். கொள்ளிவாய்ப் பிசாசுக்குப் பயப்படாதவள் அல்லவா நீ சரி; பூதத் தீவைப்பற்றி என்ன சொல்ல வந்தாய் சரி; பூதத் தீவைப்பற்றி என்ன சொல்ல வந்தாய்\n“பூதத் தீவின் கரையில் ஒரு நாழிகை நேரம் நீ தாமதித்தால் பொன்னியின் செல்வர் இப்போது இலங்கையில் எங்கே இருக்கிறார் என்று விசாரித்துச் சொல்வேன்…”\n“பூதத் தீவில் யாரை விசாரிப்பாய்…\n“பூதத் தீவில் ஒரு பூதம் இருக்கிறது. அதை விசாரிப்பேன்..”\n“அந்தப் பூதத்தை எனக்கும் காட்டுவாயல்லவா\n“அதுதான் முடியாது. நீ என்னைத் தொடர்ந்து தீவுக்குள் வரக்கூடாது. கரையில் படகைப் பார்த்துக்கொண்டு காத்திருப்பதாகச் சத்தியம் செய்து கொடுத்தால் நான் போய் விசாரித்துக் கொண்டு வந்து சொல்வேன்.”\nகாற்று சுகமாக அடித்தது. பாய் மரத்தின் உதவியினால் படகு விர்ரென்று கடலைக் கிழித்துக்கொண்டு சென்றது. கடலின் ஓங்கார நாதம் கேட்டுக் கொண்டே இருந்தது.\nவந்தியத்தேவனுடைய கண்களைச் சுழற்றிக் கொண்ட��� தூக்கம் வந்தது. விழிப்பு நிலையிலிருந்து உறக்க நிலைக்கு இலேசாக நழுவிச் சென்றான்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : படித்தேன் பகிர்ந்தேன் (17-Nov-15, 3:16 pm)\nசேர்த்தது : கவிப்புயல் இனியவன் (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mission/tsunami-paerazhivu-meetpu", "date_download": "2019-04-20T22:34:12Z", "digest": "sha1:DZWET7RIIJ7YJ6E5EPX7NCS5MAPYI2TY", "length": 48516, "nlines": 345, "source_domain": "isha.sadhguru.org", "title": "Tsunami Relief & Rehabilitation", "raw_content": "\nசுனாமி பேரழிவு மீட்பு பணி\nசுனாமி பேரழிவு மீட்பு பணி\n2004ல் ஏற்பட்ட சுனாமி பேரலை பேரழிவின்போது, ஈஷா அறக்கட்டளையின் தன்னார்வத் தொண்டர்கள் குழு உடனடியாக பாதிக்கப்பட்ட கடலோர கிராமங்களுக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டது\n2004ல் தெற்கு ஆசியாவை பெரிதும் பாதித்த சுனாமியில் தமிழக கடற்கரை கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. சுனாமி மீட்புக் குழுக்களில் முதற்குழுவாக பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு விரைந்துவந்த ஈஷா அறக்கட்டளையின் குழு, விரிவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.\nநவராத்திரி திருவிழாவிற்கு முந்தய , நாள் தனித்துவம் வாய்ந்த அமாவாசையான மஹாளய அமாவாசை – நம் முன்னோர்களுக்கும் நம்மை விட்டுப் பிரிந்த உறவுகளுக்கும் நன்றி வெளிப்படுத்தும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் சிறப்பு அக்னி…\nதென்னிந்தியா முழுக்க ஓர் ஆன்மீக புரட்சியாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வை தொட்டுள்ளது “ஆனந்த அலை” வாழ்வை பரிமாற்றம் அடையச்செய்யும் சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா எனும் யோகப் பயிற்சிக்கான தீட்சை, சத்குரு அவர்களால் நேரடியாக…\nவறுமையை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள்\nஆகஸ்ட் 31, 2000 ல் ஐக்கிய நாடுகள் சப���யில் நடந்த, மத மற்றும் ஆன்மிக தலைவர்களுக்கான நூற்றாண்டின் உலக அமைதி உச்சிமாநாட்டில் சத்குரு வழங்கிய உரை. வறுமையும் அதன் தீர்வுக்கான அவசியமும் சத்குரு: எந்த ஒரு சமுதாயத்திலும் வறுமை ஒரு…\nகலையின் கைவண்ணம் - பாரம்பரியம் மிக்க நம் பாரததேசத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் கலைத்திறன் மிக்க தனித்துவமான கைவினைப்பொருட்களை காட்சிப்படுத்தும் கைவினைத்திறன் கண்காட்சியாக கைகளின் கலைவண்ணம் உருவாகியுள்ளது. கைவினை…\nசத்குரு: ஒருவரோடு பேசுவதற்கு அமரும்போது, நான் அவரைப் பார்த்தால் போதும்... அதற்குமேல் என்ன பேசவேண்டும் என்று நான் சிந்திக்கத் தேவையில்லை. ஏனெனில் அவரைப் பார்க்கும்போது, அவரை என்னில் ஒரு அங்கமாகவே நான் உணர்வேன். எப்போது…\nஅமைதியின் கலாச்சாரம் – இலவச இணைய புத்தகம்\nஅமைதியின் கலாச்சாரம் அமைதியின் கலாச்சாரம் எனும் இந்த புத்தகத்தில் பிரச்சனைகள் உருவாவதற்கான அடிப்படைகளைப் பற்றியும், நாம் ஒவ்வொருவரும் அமைதியின் கலாச்சாரத்தை எந்தவகையில் உருவாக்கிட முடியும் என்பதைப் பற்றியும் சத்குருவின்…\n“ஆரோக்யா” உடல் நலம் என்ற வாழ்க்கையின் அடிப்படையான விஷயத்தை “ஆரோக்யா” என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள். தொற்றிக் கொள்கிற வியாதிகளை நவீன மருத்துவத்தால் எளிதில், துரிதமாக குணமாக்க முடியும். ஆனால் நாட்பட்ட, கடுமையான நோய்களைப்…\nசத்குரு: மேலைநாடுகளில் “யோகா” என்ற வார்த்தையைச் சொன்னாலே, துரதிர்ஷ்டவசமாக, அது உடலை 'ரப்பர் பாண்ட்' போல் முறுக்கி வளைப்பது என்றோ, தலைகீழாக நிற்பது என்றோ நினைக்கின்றனர். யோகா என்பது உடற்பயிற்சி முறையல்ல. யோகா என்றால் '…\nஈஷா பசுமைக் கரங்கள் – கின்னஸ் சாதனை\nஈஷா பசுமைக் கரங்கள் – கின்னஸ் சாதனை \"மரங்கள் நமது நெருங்கிய உறவுகள். நமது வெளிமூச்சு அவைகளின் உள்மூச்சாகிறது. இந்த தொடரும் பந்தம் இல்லாமல் ஒருவராலும் வாழமுடியாது\nசத்குரு: அடிப்படையாக \"ஹெல்த் (health) (ஆரோக்கியம்)\" என்னும் சொல் \"ஹோல் (whole) முழுமை\" என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாகும். \"ஆரோக்கியமாய் உணர்கிறேன்\" என்பது நமக்குள் முழுமையை உணர்ந்ததற்கான அறிகுறியே ஆகும்.…\n யாருமே தியானம் செய்யமுடியாது. தியானம் செய்ய முயன்றவர்கள் பலர், அது மிகவும் கடினமானது என்றோ, செய்யமுடியாத ஒன்று என்றோ முடிவு செய்ததற்குக் காரணம், அவர்கள் தியானத்தை 'செய்ய' முயற்சித்ததுதான்.…\nகிருஷ்ணரின் பாதையைப் பின்பற்றுதல் சத்குரு: நீங்கள் எந்த அளவிற்கு உயிரோட்டத்துடன் இருக்கிறீர்களோ, அந்தளவிற்குத்தான் வாழ்வையும் உணர்கிறீர்கள். தற்சமயம் உடலளவில் மட்டும் உயிரோட்டம் இருந்தால், உடலளவிலான வாழ்வை மட்டுமே…\nஈஷா புத்துணர்வு மையம் சத்குருவால் உருவாக்கப்பட்ட இந்த மையம்ஈஷா யோக மையத்தினுள்ளே, இருக்கிறது. இப்புத்துணர்வு மையம், படிப்படியாக புத்துணர்ச்சியையும், சக்தியையும் ஒருவருள் ஒரு நிலைப்படுத்த பல தனித்தன்மையுடன் கூடிய சக்தி…\nஈஷா அறக்கட்டளையின் சுனாமி மீட்பு பணிகள்\nஈஷா ஹோம் ஸ்கூல் ஏன் மிளிர்கிறது\nஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் தங்களின் தனித்துவங்கள் குறித்து அவர்களே வெளிப்படுத்தும் வீடியோ\nஞானிகள் எப்பொழுதுமே ஒலியை வெறும் பொழுது போக்குக்காக மட்டும் பயன்படுத்தாமல், அதற்கும் அப்பால் உள்ள பரிமாணத்தை உணரும் விதத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். தியானலிங்கத்திற்குள் மீட்டப்படும் சித்தாரின் ஒரு மீட்டல், நம்மை எல்லைகளை…\nஈஷா வித்யா – ஒரு தன்னார்வலரின் அனுபவம்\nஅமெரிக்காவிலிருந்து வந்துள்ள ஒரு பார்வையாளரின் கண்ணோட்டத்தில் ஈஷா வித்யா\nNational Geographic சத்குருவுடன் நேர்காணல்\nமஹாபாரதம் – ஒரு உன்னத அனுபவம்\nசத்குரு: எதிலும், எதற்கும் நம்மை முழுமையாய் வழங்குவதற்கு நாம் தயாராய் இருப்பதில்லை. அப்படி நம்மை வழங்குவதற்கு தயார்செய்து கொள்ளத்தான் யோகா எனும் செயல்முறை. ஒன்றும் செய்யாமல் சும்மா கண்களை மூடி அமர்ந்திருக்கும் நிலையிலேயே,…\nMaking A Difference 17 மில்லியன் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. (70% மரக்கன்றுகள் மரங்களாகி உள்ளன) 2 மில்லியன் தன்னார்வத் தொண்டர்களால் 3 நாட்களில் 8,52,587 மரக்கன்றுகள் நடப்பட்டது, இது ஒரு கின்னஸ் உலக சாதனையாகும்.…\nஇந்த மண்ணின் நல்வாழ்விற்கான தொன்மையான ஞானத்தின் மூலம் மெருகேற்றப்பட்ட கலைநுணுக்கம் வாய்ந்த சிறந்த கைவினை பாரம்பரியமும், இந்தியாவின் கலாச்சாரத்தின் உயிர்ப்பை பிரதிபலிக்கும் கைத்தறி ஆடைகளும், ஒருங்கிணைந்த உண்மையான இந்திய…\nபசுமைக் கரங்கள் திட்டத்தின் இசைத் தொகுப்பு\nஉலகளாவிய சவால்கள், தேவையான முன்னெடுப்புகள்\nஐக்கிய நாடுகள் சபையில் ஆகஸ்ட் 30, 2000-ல் நடைபெற்ற மத மற்றும் ஆன்மீகத் தலைவர்களுக்கான, நூற்றாண்டின் உலக அமைதி உச்சிமாநாட்டில் சத்குரு வழங்கிய உரை இது. மன்னித்தலும் சமரசம் செய்தலும்:உலகளவில் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நாம்…\n‘வைபவ் ஷிவா’ என்பது பார்வதிக்கு சிவன் மிக நெருக்கத்தில் வழங்கிய வழிமுறைகளை அனுபவப் பூர்வமாக அறியும் ஓர் பயணமாக இருந்தது. இந்நிகழ்வின்போது, ஈஷா யோகா மையத்தின் மூலைமுடுக்கெல்லாம் சக்திவாய்ந்த தியான முறைகள் மூலம் சிவனைச்…\nஒரு மரம் உலகை காக்கலாம்\nஒரு மரம் உலகை காக்கலாம் எது நம்மை எப்போதும் சிறப்புறச்செய்து வளர்த்தெடுத்ததோ அந்த விஷயங்களையெல்லாம் நாம் பாதுகாக்க வேண்டிய சூழலில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த பூமி நம்மை எப்போதும் காத்து வந்தது, ஆனால்…\nசர்வ சமய கருத்தரங்கு- 14வது-தியானலிங்க பிரதிஷ்டை தினம்\nதியானலிங்கம். பிரதிஷ்டை செய்யப்பட்ட 14ஆம் ஆண்டை குறிக்கும் விதமாக 2013 ஜீன் 23ம் நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் உலக மதங்களின் ஒற்றுமையை முன்னிறுத்தும் விதமாக “Universality of Religions” என்ற தலைப்பில் பல்வேறு மதங்கள்…\nசத்குருவுடன் அனுபம் கேர் கலந்துரையாடல்\nசத்குருவுடன் கலந்துரையாடும் பத்மஸ்ரீ விருதுபெற்ற நடிகரும் சமூக ஆர்வலருமான திரு.அனுப்பம் கேர் அவர்கள், கடவுள், நம்பிக்கை, ஊழல், ஆன்மீகம் மற்றும் இன்னும் பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களை முன்வைத்து கேள்வியெழுப்பி உரையாடலுக்கு சுவை…\nமஹாசிவராத்திரி நேரடி இணைய ஒளிபரப்பு\nமஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் நேரடியாக ஈஷா யோகா மையதிற்கு வருகை தந்தோ அல்லது இணைய நேரலையுடனோ சத்குருவுடன் இணையுங்கள்\nஞானியுடன் கலந்துரையாடல் எனும் இந்த தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில், பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் சத்குருவுடன் பல்வேறு சுவாரஸ்ய தலைப்புகளில் கலந்துரையாடுகின்றனர். சத்குருவின் சுவையான விளக்கங்களும் வெடிச் சிரிப்பை…\n‘ஈஷா சம்ஸ்கிருதி’ பள்ளி குழந்தைகளுக்கு ஒரு அர்ப்பணிப்பாக அமையப்பெற்றுள்ளது. புறஉலகம் சார்ந்த அறிவையும் தங்களுக்குள் உள்ள இயல்பான அறிவையும் குழந்தைகள் பெறுவதற்கு உகந்த ஒரு சூழலை குழந்தைகளுக்கு ஈஷா சம்ஸ்கிருதி வழங்குகிறது. ஈஷா…\nஈஷா அவுட்ரீச் - ஈஷாவின் சமூக நலத் திட்டங்களான இவற்றின் மூலம், முதற்கட்டமாக தென்தமிழகத்தில் சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் பாது���ாப்பு, சமுதாயத்திற்கு புத்துணர்வூட்டுதல் போன்ற நிலைகளில் செயல்பாடுகள்…\nதேவி – கலைகளின் திருமகள்\nநவராத்திரி ஒவ்வொரு வருடமும் ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி கொண்டாட்டங்கள் சிறப்பு பூஜைகள், பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கைவினை கண்காட்சி என வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. நவராத்திரி…\nமதுரையில் ஈஷா யோகா மெகா வகுப்பு... அனுபவ பகிர்வு\nமதுரையில் சுமார் 10,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட ஈஷா யோகா மெகா நிகழ்ச்சியில் தன்னார்வத் தொண்டு புரிந்த அனுபவத்தை ஒரு தன்னார்வத் தொண்டர் பகிர்ந்துகொள்கிறார் ஒரே மாலைப்பொழுதில் 10,000 பேருக்கு சத்குரு தீட்சை வழங்கும்…\nஈஷா கிராமப் புத்துணர்வு இயக்கம்\nசமுதாயத்தில் மாற்றம் இத்திட்டம் மூலம் 7 மில்லியன் நோயாளிகள் சிகிச்சை பெற்று பயனடைந்து இருக்கிறார்கள். 4200 கிராமங்கள் பலனடைந்துள்ளன. 2 மில்லியன் தன்னார்வத் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். 150க்கும் மேற்பட்ட மூலிகைத் தோட்டங்கள்…\nஈஷா யோகா மையத்தின் பிறப்பு\nஈஷா யோகா மையத்தின் பிறப்பு சத்குரு: , தியானலிங்கத்தை நிறுவ ஓர் இடம் தேட ஆரம்பித்தபோது, தமிழ்நாடு முழுவதும் பல இடங்களை எனக்குக் காட்டினார்கள். அவர்கள் எனக்கு என்ன காட்டினாலும், \"இது கிடையாது,\" \"இது கிடையாது,\" \"இது கிடையாது…\nஈஷா வித்யா – கிராமப்புற இந்தியாவின் இளம்தலைமுறையின் முன்னேற்றத்திற்காக\nசத்குரு ஈஷா வித்யாவைப் பற்றிய தன் நோக்கத்தை ஈஷா வித்யாவின் வருடாந்திர செய்திப் பட்டியலில் விவரிக்கிறார். சத்குரு: நமது கிராமங்களின் வழியாக நான் பயணிக்கும் பொழுது இந்த சின்னக் குழந்தைகளைப் பார்க்கையில் 5-6 வயதுள்ள…\nஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸஸ்\nஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸஸ் அமெரிக்காவில் உள்ள டென்னசி மாகாணத்தில், மலை உச்சியில் அமைந்துள்ள மிக ரம்மியமான 'கம்பர்லேண்ட் மேட்டுநிலத்தில்' ஈஷா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்னர் சயன்ஸஸ் அமைந்துள்ளது. மனித விழிப்புணர்வை…\n2005ம் ஆண்டு ஈஷா ஹோம் ஸ்கூலை சத்குரு ஆரம்பித்து வைத்தார் ஈஷா யோக மையத்தின் அமைதியான சூழலில், வெள்ளையங்கிரி மலையடிவார த்தில் அமைந்துள்ள இந்தப் பள்ளி, உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் வந்துள்ள மாணவர்களும், ஆசிரியர்களையும் ஒரு…\nமகாபாரதம்–கிருஷ்ணனும் கூடவிடுதலைஅடையவில்லை \"மகாபாரதம் - இணையற்ற மகா காவியம் (Mahabharat – Saga Non-pareil)\" என்ற 8-நாள் நிகழ்ச்சியில், மகாபாரதம் எனும் ஒப்பற்ற காவியத்தை ஞானியின் பார்வையில் உணர்ந்திட பங்கேற்பாளர்களுக்கு…\nஇன்னர் இஞ்சினியரிங் - என் அனுபவம்\nப்ரஹலாத் கக்கர் – இந்திய விளம்பர உலகத்தின் முண்ணனியில் இருக்கும் இவர் சத்குருவும், இன்னர் இஞ்சினியரிங்கும் எப்படி தன் வாழ்வின் அனுபவங்களை உரு மாற்றியது என்பதை பகிர்ந்து கொள்கிறார். கடவுளின் அம்சம் இயற்கையிலேயே நான்…\nமஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் நேரடியாக ஈஷா யோகா மையதிற்கு வருகை தந்தோ அல்லது இணைய நேரலையுடனோ சத்குருவுடன் இணையுங்கள்\nசனாதன தர்மம் சத்குரு: மதங்களின் அடிப்படைகளை ஆராய்ந்து பார்க்கும் அளவிற்கு இந்த உலகில் போதுமான அறிவுத்திறன் உள்ளது. மதம் என்பது உள்நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி. அது ஒரு மனிதன் தன்னுள் மிக அந்தரங்கமாக செய்யும் ஒரு…\nஇசை மற்றும் ஆன்மீகம் சத்குரு: இந்தியா, என்ற சொல்லை வெகுகாலமாக பலரும் ஒரு சாத்தியமாகவே பார்த்திருக்கிறார்கள். இது ஏனென்றால், நாம் தினசரி வாழும் விதத்தை, நம் கலாச்சாரத்தையே ஒரு ஆன்மீக செயல்முறையாய் மாற்றிடும் மாபெரும்…\nஈஷா கிரியா என்பது மிகவும் எளிமையான ஆனால் சக்தி வாய்ந்த பயிற்சியாகும். யோக அறிவியலின் மிகத் தொன்மையான அறிவுப் பெட்டகங்களிலிருந்து சத்குரு அவர்கள் இதனை வடிவமைத்து வழங்குகிறார். \"ஈஷா\" என்பது படைத்தலின் ஆதாரத்தைக் குறிக்கும்; \"…\nபுத்தாயிரம் ஆண்டிற்கான உலக அமைதி உச்சிமாநாடு\nஆகஸ்ட் 28, 2000 ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த, நூற்றாண்டின் உலக-அமைதி உச்சிமாநாட்டில் சத்குரு வழங்கிய உரையின் ஒரு பாகம். சத்குரு: நம் ஒவ்வொருவருக்குள்ளும் அதே தெய்வீகம் குடியிருக்கும்போது, ஒருவரை அன்பாய் அரவணைப்பதும்…\nதென்னிந்தியாவில் உள்ள கோயம்புத்தூர் நகரத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெள்ளியங்கிரி, மலையடிவாரத்தில் ஈஷா யோக மையங்களின் தலைமை மையம் அமைந்துள்ளது. இந்த மையம் பிரம்மச்சாரிகள், முழு நேரத் தன்னார்வத் தொண்டர்கள்…\nசவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் சிவ உச்சாடனைகள் Listen & Download மஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் நேரடியாக ஈஷா யோகா மையதிற்கு வருகை தந்தோ அல்லது இணைய நேரலையுடனோ சத்குருவுடன் இணையுங்கள்\nவேர்ப���ப்புகிறது கலிஃபோர்னியா ஈஷா மையம்\nவேர்பரப்புகிறது கலிஃபோர்னியா ஈஷா மையம் அன்னையர் தினமான மே 12 2013, சத்குரு மற்றும் அவரோடு அமெரிக்கா மற்றும் கனடாவைச் சேர்ந்த 300 தியான அன்பர்கள், கலிஃபோர்னியாவிலுள்ள சான் ஜான் பாட்டிஸ்டாவில் ஒன்றுகூடி, 1008 ஆலிவ் மரங்களை…\nகண்களை திறந்துகொண்டு தியானிக்க முடியுமா\nஒரு சாதகர் சத்குருவிடம் கேட்கிறார், கண்களைத் திறந்துகொண்டே ஒருவரால் தியானம் செய்யமுடியுமா என்று. அதற்கு, இல்லை என பதிலளிக்கும் சத்குரு, ஆனால் ஒருவரால் கண்களைத் திறந்தபடி தியானத்தில் இருக்க முடியும் என்கிறார்.\n2006ல் சத்குருவால் நிகழ்த்தப்பட்ட லீலா எனும் சிறப்பு நிகழ்ச்சியில் சுமார் 2000 பங்கேற்பாளர்கள் கிருஷ்ணனின் அற்புத அரசாங்கத்திற்குள் பயணித்தனர்; அவர்கள் அந்த விளையாட்டுத்தனம் நிறைந்த பாதையை மீள் உருவாக்கம் செய்தனர்.…\nயக்ஷா இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தில் தலைசிறந்த கலைஞர்கள் வழங்கும் கலைநிகழ்ச்சிகளுடன், மஹாசிவராத்திரி இரவிற்கு முன்பாக மூன்று நாட்கள் கொண்டாடப்படும் ஓர் வண்ணமயமான கொண்டாட்டம் யக்ஷா\nகுரு சங்கமம் சத்குரு: உலகத்தில் மக்களை வழிநடத்தும் குருமார்களின் சங்கமமாய் உருவாக்கப்பட்ட \"குரு சங்கமம்\" என்ற அமைப்பின் முதல் வருடாந்தர கூட்டம் இந்த வியாழன் நிகழ்ந்தது. கடந்த வருடம் 2011ல், 17 பேர் சந்தித்தோம். இந்த வருடம்…\nகிராமப்புற மாணவர்களின் கல்வி முன்னேற்றம் 9 கிராமப்புறப் பள்ளிகள் 5200 மாணவர்கள் 2900 மாணவர்களுக்கும் மேல் முழுமையான கல்வித்தொகையில் கணினி வசதியுடன், ஆங்கில வழிக்கல்வி நுண் ஊட்டசத்துக்கள் நிறைந்த இலவச மதிய உணவுs ஈஷா…\nபொருளாதாரம் மற்றும் ஆன்மீகத்திற்கு இடையே உள்ள தொடர்பினை பேசும் சத்குரு, உள்நிலை புரிதல் என்பது வியாபார தலைமைகளுக்கு ஏன் அவசியம் என்பதையும் விளக்குகிறார் – டாவோஸ், உலக பொருளாதார மாநாடு 2006\nமனிதன் உருவாக்கும் அனைத்தும் முதலில் அவனது மனத்தில் உருவாக்கப்பட்ட பின்பே உண்மையில் உருவாக்கப்படுகிறது. எனவே நமது வாழ்க்கை எப்படி அமைகிறது என்பது, நமது மனதை எப்படி ஒருங்கிணைக்கிறோம் ஒருநிலைப்படுத்துகிறோம் என்பதைப்…\nசத்குரு: கற்பது என்பது அடிப்படையில் உங்கள் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வது. குறுகிய எல்லைக்குட்பட்ட நிலையில் இருந்து, நீங்கள் விரிவடைய விரும்புகிறீர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்றைய கல்விமுறை, மக்களின் கேள்வி ஞானத்தை…\nஹட யோகா ஆசிரியர் பயிற்சி\n21 வாரங்கள்சத்குருவால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பயிற்சி வகுப்பானது, பாரம்பரிய ஹடயோகாவில் ஆசிரியராக தேர்ச்சி பெற துணையாக இருக்கும். இதில் தேர்ச்சி பெற்றவர்கள், தாங்கள் சுயமாக யோகா வகுப்புகளை நடத்த முடியும். ஹடயோகாவின் அடி…\nஅரசு பள்ளிகள் உதவித் திட்டம்\nஅரசுப் பள்ளிகள் தத்தெடுப்புத் திட்டம் 2020ல் பல கோடி மக்கள் தொகைகொண்டதாக திகழப்போகும் இந்தியாவில் 363 மில்லியனும் மேற்பட்டோர் 15 வயதிற்கு உட்பட்டோராக இருப்பர். அரசுப் பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே…\nசத்குருவுடன் சேகர் கபூர் கலந்துரையாடல்\nநவம்பர் 22, 2010ல் நிகழ்ந்த இணைய நேரலை நிகழ்ச்சியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு சத்குரு மற்றும் சர்வதேச புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் பதிலளிக்கிறார்கள். அமைதியான உலகம், குழந்தைகள் முன்னேற்றம் போன்ற விஷயங்களோடு…\nஆதியோகி – மூன்று தன்மைகளின் வெளிப்பாடு\nசத்குரு: யோக பரம்பரையில், சிவனை கடவுளாக வழிபடுவதில்லை, ஆனால் யோக விஞானத்தை உருவாக்கிய ஆதியோகி – முதலாவது யோகி எனவும், ஆதி குரு – முதல் குருவாகவும் from whom the yogic sciences originated. பார்க்கப்படுகிறார். சிவா யோக,…\n21 நாட்கள் ஹட யோகா நிகழ்ச்சி\nஈஷாவின் புதிய 21நாட்கள் ஹடயோகா நிகழ்ச்சி, உங்களின் உடலியல் மண்டலத்திற்கு ஒரு அளப்பறிய துணையாக அமையும் தொன்மைவாய்ந்த மற்றும் சக்திவாய்ந்த 5 வகையான பயிற்சிகள் ஆகும். உபயோகா என்பது 10 பயிற்சிகள் கொண்ட ஒருங்கிணைந்த பயிற்சி.…\nஹட யோகா ஆசிரியர்களின் அனுபவங்கள்\n2012 ஈஷா ஹட யோகா ஆசிரியர் பயிற்சியில் கலந்துகொண்ட பங்கேற்பாளர்களின் தனித்துவம் மிக்க அனுபவங்கள் இங்கே\nசத்குருவுடன் கிறிஸ் ரடோ கலந்துரையாடல்\nவாழ்வை முழு தீவிரத்துடன் வாழ்வது குறித்த கலந்துரையாடலில் மோட்டார் பந்தய நட்சத்திரம் கிறிஸ் ராடோ அவர்களும் சத்குருவும்\nஸ்விட்சர்லாந்திலுள்ள லாசேனில் மேலாண்மை மேம்பாட்டுக்கான இன்ஸ்டிட்யூட்டில் (Institute for Management Development (IMD))ல்“Leadership - From Ambition to Vision” என்ற நிகழ்ச்சியில் சத்குரு பேசுகிறார்.\" /*-->*/\nஇன்னர் இஞ்சினியரிங் & யோகா\nஉயிருள்ள ஒரு பிரத்யேக வழிமுறையான இன்னர் இஞ்சினியரிங் வகுப்பு, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் ஏற்ற வ���ையில் ஒருங்கிணைக்கப்பட்ட பலவித கருவிகளின் தொகுப்பாகும் ஒருவரின் உள்நிலையில் உருவாக்கும் வேதியியல் மாற்றம் ஒருவரின் உடல், மன…\n கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக, கிராம மக்களின் மனங்களில் உற்சாகத்தை ஊட்டி, அவர்கள் வாழ்வில் புதிய மாற்றத்தைக்…\nஈஷா அறக்கட்டளையின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட மையங்களில் உள்ள 70 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் மூலமாக, ஈஷா அறக்கட்டளை, மனித நல்வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு செயலாற்றி…\n'Be Part of Global Unity.' உலக அமைதி தினத்தின் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக ஐநாவின் அழைப்பின் பேரில், செப்டம்பர் 21ஆம் தேதியன்று ஈஷா அறக்கட்டளை சார்பில் நாள்முழுக்க கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. மத்திய டென்னஸியில்…\nஈஷா யோகா மையத்தில், இந்திய கலாச்சாரத்தின் பிரம்மாண்டத்தை புதுப்பிக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மஹாசிவராத்திரி இந்தியாவின் மிகப்பெரிய கொண்டாட்ட நிகழ்வுகளில் ஈஷா மஹாசிவராத்திரியும் ஒன்றாக உள்ளது. 2013ல் சுமார் 6…\nதியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட 14ஆம் ஆண்டை குறிக்கும் விதமாக 2013 ஜீன் 23ம் நாள் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் உலக மதங்களின் ஒற்றுமையை முன்னிறுத்தும் விதமாக “Universality of Religions” என்ற தலைப்பில் பல்வேறு மதங்கள்…\nஈஷாகைவினை – நேசத்தின்வெளிப்பாடு ஈஷா யோகா மையத்தின் கலையுணர்ச்சி பொருந்திய பாங்கை உலகின் எல்லா பாகத்தினரும் பாராட்டுகின்றனர். அங்குள்ள மேஜை நாற்காலிகளோ அல்லது அலங்காரப் பொருட்களோ, அல்லது சத்குருவின் சத்சங்கங்களில் செய்யும்…\nமஹாசிவராத்திரியின் உன்னதம் சத்குரு: இந்திய பாரம்பரியத்தில், ஒரு காலத்தில், வருடம் 365 நாட்களும் கொண்டாட்டமாக இருந்தது. அதாவது அவர்களுக்கு கொண்டாட்டத்திற்கு எதோ ஒரு சாக்கு வேண்டி இருந்தது. ஒவ்வொரு காரணத்திற்கு, ஒவ்வொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/ponniyin-selvan-book1-part-39-by-kalki/", "date_download": "2019-04-20T22:42:56Z", "digest": "sha1:VQOJYVUTOAA6YABXUEHHNU4W4IDO2H4V", "length": 45777, "nlines": 242, "source_domain": "kalakkaldreams.com", "title": "புதுவெள்ளம் - 39. உலகம் சுழன்றது - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிற���ு – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome இலக்கியம் புத்தகங்கள் புதுவெள்ளம் – 39. உலகம் சுழன்றது\nபுதுவெள்ளம் – 39. உலகம் சுழன்றது\nமுதிய பிராயத்தில் தாம் கலியாணம் செய்து கொண்டது பற்றிப் பலர் பலவிதமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்பதைக் பழுவேட்டரையர் அறிந்திருந்தார். அப்படி நிந்தனையாகப் பேசியவர்களில் குந்தவைப் பிராட்டியும் ஒருத்தி என்பது அவர் காதுக்கு எட்டியிருந்தது. ஆனால் குந்தவை என்ன சொன்னாள் என்பதை இதுவரை யாரும் அவரிடம் பச்சையாக எடுத்துச் சொல்லவில்லை. இப்போது நந்தினியின் வாயினால் அதைக் கேட்டதும் அவருடைய உள்ளம் கொல்லர் உலைக் களத்தை ஒத்தது. குப், குப் என்று அனல் கலந்த பெருமூச்சு வந்தது. நந்தினியின் கண்ணீர் அவருடைய உள்ளத் தீயை மேலும் கொழுந்து விட்டெரியச் செய்ய நெய்யாக உதவிற்று.\n அந்தச் சண்டாளப் பாதகி அப்படியா சொன்னாள் என்னைக் கிழ எருமை மாடு என்றா சொன்னாள் என்னைக் கிழ எருமை மாடு என்றா சொன்னாள் இருக்கட்டும்; அவளை…அவளை….என்ன செய்கிறேன், பார் இருக்கட்டும்; அவளை…அவளை….என்ன செய்கிறேன், பார் எருமை மாடு அல்லிக் கொடியைக் காலில் வைத்து நசுக்குவது போல் நசுக்கி எறிகிறேன், பார் எருமை மாடு அல்லிக் கொடியைக் காலில் வைத்து நசுக்குவது போல் நசுக்கி எறிகிறேன், பார் இன்னும்…அவளை…அவளை…..” என்று பழுவேட்டரையர், கோபாவேசத்தினால் பேச முடியாது தத்தளித்தார். அவர் முகம் அடைந்த கோர சொரூபத்தை வர்ணிக்க முடியாது.\nநந்தினி அவரைச் சாந்தப்படுத்த முயன்றாள். அவருடைய இரும்புக் கையைத் தன் பூவையொத்த கரத்தினால் பற்றி விரல்களோடு விரல்களை இணைத்துக் கோத்துக் கொண்டாள்.\n எனக்கு நேர்ந்த அவமானத்தைத் தாங்கள் பொறுக்க மாட்டீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் மத்தகஜத்தின் மண்டையைப் பிளந்து இரத்தத்தைக் குடிக்கும் வலிமையுள்ள சிங்கம், கேவலம் ஒரு பூனையின் மீது பாய முடியாது. குந்தவை ஒரு பெண் பூனை. ஆனால் பெரிய மந்திரக்காரி. மாயமும் மந்திரமும் செய்துதான் எல்லோரையும் அவள் இஷ்டம் போல் ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள் இந்தச் சோழ ராஜ்யத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறாள் இந்தச் சோழ ராஜ்யத்தையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கிறா���் அவளுடைய மந்திரத்தை மாற்று மந்திரத்தால் தான் வெல்ல வேண்டும். தங்களுக்கு விருப்பமில்லாவிட்டால் சொல்லி விடுங்கள். இன்றைக்கே நான் இந்த மாளிகையை விட்டு வெளியேறுகிறேன்…” என்று கூறி மீண்டும் விம்மினாள்.\nபழுவேட்டரையரின் கோப வெறி தணிந்தது; மோக வெறி மிகுந்தது.\n ஆயிரம் மந்திரவாதிகளை வேண்டுமானாலும் அழைத்து வைத்துக்கொள். நீ போக வேண்டாம் என் உயிர் அனையவள் நீ என் உயிர் அனையவள் நீ அனையவள் என்ன உயிர் போய்விட்டால் அப்புறம் இந்த உடம்பு என்ன செய்யும்… இப்போதே என்னை நீ விலக்கி வைத்திருப்பது என்னை உயிரோடு வைத்துக் கொல்கிறது… இப்போதே என்னை நீ விலக்கி வைத்திருப்பது என்னை உயிரோடு வைத்துக் கொல்கிறது இத்தனை மந்திரம் தெரிந்து வைத்திருக்கிறாயே இத்தனை மந்திரம் தெரிந்து வைத்திருக்கிறாயே எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தரக்கூடாதா எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தரக்கூடாதா\n உங்கள் கையில் வாளும் வேலும் இருக்கும்போது மந்திரம் எதற்கு பேதைப் பெண்ணாகிய என்னிடம் விட்டு விடுங்கள் மாயமந்திரங்களை பேதைப் பெண்ணாகிய என்னிடம் விட்டு விடுங்கள் மாயமந்திரங்களை தங்களுக்கு எதற்கு மாயமும் மந்திரமும் தங்களுக்கு எதற்கு மாயமும் மந்திரமும்\n நீ உன் பவள வாய் திறந்து ‘நாதா’ என்று அழைக்கும்போதே என் உடம்பு சிலிர்க்கிறது…உன் பொன் முகத்தைப் பார்த்தால் என் மதி சுழல்கிறது என் கையில் வாளும் வேலும் இருப்பது உண்மைதான். அதையெல்லாம் போர்க்களத்தில் பகைவர்களைத் தாக்குவதற்கு உபயோகிப்பேன். ஆனால் அந்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு இந்தக் கொடி மண்டபத்தில் என்ன செய்வேன் என் கையில் வாளும் வேலும் இருப்பது உண்மைதான். அதையெல்லாம் போர்க்களத்தில் பகைவர்களைத் தாக்குவதற்கு உபயோகிப்பேன். ஆனால் அந்த ஆயுதங்களை வைத்துக் கொண்டு இந்தக் கொடி மண்டபத்தில் என்ன செய்வேன் மன்மதனுடைய பாணங்களுக்கு எதிர்ப் பாணம் என்னிடம் ஒன்றுமில்லையே மன்மதனுடைய பாணங்களுக்கு எதிர்ப் பாணம் என்னிடம் ஒன்றுமில்லையே உன்னிடம் அல்லவா இருக்கிறது எனக்கு மந்திரம் எதற்காக என்று கேட்கிறாய் என் உடலையும் உயிரையும் ஓயாமல் எரித்துக் கொண்டிருக்கிறதே, அந்தத் தீயைத் தணிப்பதற்காகத்தான் என் உடலையும் உயிரையும் ஓயாமல் எரித்துக் கொண்டிருக்கிறதே, அந்தத் தீயைத் தணிப்பதற்கா��த்தான் அதற்கு ஏதாவது மந்திரம் உனக்குத் தெரிந்திருந்தால் சொல்லு அதற்கு ஏதாவது மந்திரம் உனக்குத் தெரிந்திருந்தால் சொல்லு இல்லையென்றால், உன் பூ மேனியைத் தொட்டு மகிழும் பாக்கியத்தை எனக்குக் கொடு இல்லையென்றால், உன் பூ மேனியைத் தொட்டு மகிழும் பாக்கியத்தை எனக்குக் கொடு எப்படியாவது என் உயிரைக் காப்பாற்று எப்படியாவது என் உயிரைக் காப்பாற்று கண்மணி உலகம் அறிய சாஸ்திர விதிப்படி நீயும் நானும் மணந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன ஆயினும் நாம் உலக வழக்கப்படி இல்வாழ்க்கை நடத்த ஆரம்பிக்கவில்லை. விரதம் என்றும், நோன்பு என்றும் சொல்லி என்னை ஒதுக்கியே வைத்துக் கொண்டிருக்கிறாய். கரம் பிடித்து மணந்து கொண்ட கணவனை வாட்டி வதைக்கிறாய் ஆயினும் நாம் உலக வழக்கப்படி இல்வாழ்க்கை நடத்த ஆரம்பிக்கவில்லை. விரதம் என்றும், நோன்பு என்றும் சொல்லி என்னை ஒதுக்கியே வைத்துக் கொண்டிருக்கிறாய். கரம் பிடித்து மணந்து கொண்ட கணவனை வாட்டி வதைக்கிறாய் அல்லது ஒரு வழியாக எனக்கு உன் கையினால் விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடு அல்லது ஒரு வழியாக எனக்கு உன் கையினால் விஷத்தைக் கொடுத்துக் கொன்று விடு\nநந்தினி தன் செவிகளைப் பொத்திக் கொண்டு, “ஐயையோ இம்மாதிரி கொடிய வார்த்தைகளைச் சொல்லாதீர்கள் இம்மாதிரி கொடிய வார்த்தைகளைச் சொல்லாதீர்கள் இன்னொரு முறை இப்படிச் சொன்னால், நீங்கள் சொல்லுகிறபடியே செய்துவிடுவேன். விஷத்தைக் குடித்துச் செத்துப் போவேன். அப்புறம் தாங்கள் கவலையற்று நிம்மதியாக இருக்கலாம் இன்னொரு முறை இப்படிச் சொன்னால், நீங்கள் சொல்லுகிறபடியே செய்துவிடுவேன். விஷத்தைக் குடித்துச் செத்துப் போவேன். அப்புறம் தாங்கள் கவலையற்று நிம்மதியாக இருக்கலாம்\n“இல்லை, இல்லை; இனி அப்படிச் சொல்லவில்லை. என்னை மன்னித்து விடு நீ விஷங்குடித்து இறந்தால் எனக்கு மன நிம்மதி உண்டாகுமா நீ விஷங்குடித்து இறந்தால் எனக்கு மன நிம்மதி உண்டாகுமா இப்போது அரைப் பைத்தியமாயிருக்கிறேன் அப்போது முழுப் பைத்தியமாகி விடுவேன்… இப்போது அரைப் பைத்தியமாயிருக்கிறேன் அப்போது முழுப் பைத்தியமாகி விடுவேன்…\n எதற்காகத் தாங்கள் பைத்தியமாக வேண்டும் என்றைக்கு நாம் கைப்பிடித்து மணந்து கொண்டோமோ, அன்றைக்கே நாம் இரண்டு உடம்பும் ஓர் உயிரும் ஆகிவிட்டோம். உயிரும் உயிரும் கலந்து விட்டன; உள்ளமும் உள்ளமும் சேர்ந்து விட்டன; தங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இங்கே என் இதயத்தில் எதிரொலியை உண்டாக்குகிறது. தங்கள் நெஞ்சில் உதிக்கும் ஒவ்வொரு எண்ணமும் இங்கே என் அகக் கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. தங்கள் புருவம் நெரிந்தால் என் கண் கலங்குகிறது. தங்கள் மீசை துடித்தால் என் குடல் துடிக்கிறது. இப்படி நாம் உயிர்க்குயிரான பிறகு, கேவலம் இந்த உடலைப் பற்றி ஏன் சிந்தனை என்றைக்கு நாம் கைப்பிடித்து மணந்து கொண்டோமோ, அன்றைக்கே நாம் இரண்டு உடம்பும் ஓர் உயிரும் ஆகிவிட்டோம். உயிரும் உயிரும் கலந்து விட்டன; உள்ளமும் உள்ளமும் சேர்ந்து விட்டன; தங்கள் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் இங்கே என் இதயத்தில் எதிரொலியை உண்டாக்குகிறது. தங்கள் நெஞ்சில் உதிக்கும் ஒவ்வொரு எண்ணமும் இங்கே என் அகக் கண்ணாடியில் பிரதிபலிக்கிறது. தங்கள் புருவம் நெரிந்தால் என் கண் கலங்குகிறது. தங்கள் மீசை துடித்தால் என் குடல் துடிக்கிறது. இப்படி நாம் உயிர்க்குயிரான பிறகு, கேவலம் இந்த உடலைப் பற்றி ஏன் சிந்தனை மண்ணினால் ஆன உடம்பு இது; ஒருநாள் எரிந்து சாம்பலாகி மண்ணோடு மண் ஆகபோகிற உடம்பு இது மண்ணினால் ஆன உடம்பு இது; ஒருநாள் எரிந்து சாம்பலாகி மண்ணோடு மண் ஆகபோகிற உடம்பு இது\n உன் கொடுமையான வார்த்தைகளைக் கேட்டு என் காது கொப்புளிக்கிறது” என்று பழுவேட்டரையர் அலறினார். மேலும் அவள் பேச இடங்கொடாமல் பேசினார்: “மண்ணினால் ஆன உடம்பு என்றா சொன்னாய்” என்று பழுவேட்டரையர் அலறினார். மேலும் அவள் பேச இடங்கொடாமல் பேசினார்: “மண்ணினால் ஆன உடம்பு என்றா சொன்னாய் பொய் தேன் மணம் கமழும் உன் கனி வாயினால் அத்தகைய பெரும் பொய்யைச் சொல்லாதே உன் உடம்பை மண்ணினால் செய்ததாகவா சொன்னாய் உன் உடம்பை மண்ணினால் செய்ததாகவா சொன்னாய் ஒருநாளும் இல்லை. உலகில் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பிரம்மதேவன் மண்ணினாலும் செய்திருக்கலாம், கல்லினாலும் செய்திருக்கலாம். கரியையும் சாம்பரையும் கலந்து செய்திருக்கலாம். ஆனால் உன்னுடைய திருமேனியைப் பிரம்மா எப்படிச் செய்தான் தெரியுமா ஒருநாளும் இல்லை. உலகில் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பிரம்மதேவன் மண்ணினாலும் செய்திருக்கலாம், கல்லினாலும் செய்திருக்கலாம். ���ரியையும் சாம்பரையும் கலந்து செய்திருக்கலாம். ஆனால் உன்னுடைய திருமேனியைப் பிரம்மா எப்படிச் செய்தான் தெரியுமா தேவலோகத்து மந்தார மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்களைச் சேகரித்தான்; தமிழகத்துக்கு வந்து செந்தாமரை மலர்களைப் பறித்துச் சேகரித்தான்; சேகரித்த மலர்களைத் தேவலோகத்தில் தேவாமிர்தம் வைத்திருக்கும் தங்கக் கலசத்தில் போட்டான். அமுதமும் மலர்களும் ஊறிக் கலந்து ஒரே குழம்பான பிறகு எடுத்தான். அந்தக் குழம்பில் வெண்ணிலாக் கிரணங்களை ஊட்டினான். பண்டைத் தமிழகத்துப் பாணர்களை அழைத்து வந்து யாழ் வாசிக்கச் சொன்னான். அந்த யாழின் இசையையும் கலந்தான். அப்படி ஏற்பட்ட அற்புதமான கலவையினால் உன் திருமேனியைப் படைத்தான் பிரம்மதேவன்…”\n ஏதோ பிரம்மாவுக்குப் பக்கத்தில் இருந்து பார்த்தவரைப் போல் பேசுகிறீர்களே இந்த வர்ணனைகளுக்கெல்லாம் நான் ஒருத்திதானா அகப்பட்டேன் இந்த வர்ணனைகளுக்கெல்லாம் நான் ஒருத்திதானா அகப்பட்டேன் தங்களுடைய அந்தப்புரத்தில் எவ்வளவோ பெண்ணரசிகள் இருக்கிறார்கள்; இராஜ குலங்களில் பிறந்தவர்கள். எத்தனையோ நீண்ட காலமாக அவர்களுடன் இல்லறம் நடத்தியிருக்கிறீர்கள். என்னைத் தாங்கள் பார்த்து இரண்டரை ஆண்டுதான் ஆகிறது தங்களுடைய அந்தப்புரத்தில் எவ்வளவோ பெண்ணரசிகள் இருக்கிறார்கள்; இராஜ குலங்களில் பிறந்தவர்கள். எத்தனையோ நீண்ட காலமாக அவர்களுடன் இல்லறம் நடத்தியிருக்கிறீர்கள். என்னைத் தாங்கள் பார்த்து இரண்டரை ஆண்டுதான் ஆகிறது…” என்று நந்தினி சொல்வதற்குள், பழுவேட்டரையர் குறுக்கிட்டார். அவருடைய உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்த உணர்ச்சி வெள்ளத்தை வார்த்தைகளின் மூலமாகவாவது வெளிப்படுத்திவிட விரும்பினார் போலும். அவரைப் பற்றி எரிந்த தாபத்தீயைச் சொல்மாரியினால் நனைத்து அணைக்க முயன்றார் போலும்.\n என் அந்தப்புரத்து மாதர்களைப் பற்றிச் சொன்னாய். பழமையான பழுவூர் மன்னர் குலம் நீடித்து வளர வேண்டும் என்பதற்காகவே அவர்களை நான் மணந்தேன். அவர்களில் சிலர் மலடிகளாகித் தொலைந்தார்கள். வேறு சிலர் பெண்களையே பெற்றளித்தார்கள். ‘கடவுள் அருள் அவ்வளவுதான்’ என்று மன நிம்மதியடைந்தேன். பெண்களின் நினைவையே வெகு காலம் விட்டொழித்திருந்தேன். இராஜாங்கக் காரியங்களே என் கவனம் முழுவதையும் கவர்ந்திருந்த��. சோழ ராஜ்யத்தின் மேன்மையைத் தவிர வேறு எந்த நினைவுக்கும் இந்த நெஞ்சில் இடமிருக்கவில்லை. இப்படி இருக்கும்போதுதான் பாண்டியர்களோடு இறுதிப் பெரும் யுத்தம் வந்தது. வாலிபப் பிராயத்துத் தளபதிகள் பலர் இருந்தபோதிலும் என்னால் பின்தங்கி இருக்க முடியவில்லை. நான் போர்க்களம் சென்றிராவிட்டால், அத்தகைய மாபெரும் வெற்றி கிடைத்தும் இராது. பாண்டியர் படையை அடியோடு நாசம் செய்து மதுரையில் வெற்றிக் கொடி நாட்டிய பிறகு கொங்கு நாடு சென்றேன். அங்கிருந்து அகண்ட காவேரிக் கரையோடு திரும்பி வந்து கொண்டிருந்தேன். வழியில் காடு அடர்ந்த ஓர் இடத்தில் உன்னைக் கண்டேன். முதலில் நீ அங்கு நிற்கிறாய் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. கண்ணை மூடித் திறந்து பார்த்தேன். அப்போதும் நீ நின்றாய். ‘நீ வனதேவதையாக இருக்க வேண்டும்; அருகில் சென்றதும் மறைந்து விடுவாய் என்று எண்ணிக் கொண்டு நெருங்கினேன். அப்போதும் நீ மறைந்து விடவில்லை. ‘புராணக் கதைகளிலே சொல்லியிருப்பது போல், சொர்க்கத்திலிருந்து சாபம் பெற்றுப் பூமிக்கு வந்த தேவ கன்னிகை அல்லது கந்தர்வப் பெண்ணாயிருக்க வேண்டும்; மனித பாஷை உனக்குத் தெரிந்திராது என்று எண்ணிக் கொண்டு நெருங்கினேன். அப்போதும் நீ மறைந்து விடவில்லை. ‘புராணக் கதைகளிலே சொல்லியிருப்பது போல், சொர்க்கத்திலிருந்து சாபம் பெற்றுப் பூமிக்கு வந்த தேவ கன்னிகை அல்லது கந்தர்வப் பெண்ணாயிருக்க வேண்டும்; மனித பாஷை உனக்குத் தெரிந்திராது’ என்று எண்ணி கொண்டு, ‘பெண்ணே’ என்று எண்ணி கொண்டு, ‘பெண்ணே நீ யார்’ என்று கேட்டேன். நீ நல்ல தமிழில் மறுமொழி கூறினாய். ‘நான் அநாதைப் பெண்; உங்களிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைக் காப்பாற்றுங்கள்’ என்றாய். உன்னைப் பல்லக்கில் ஏற்றி அழைத்துக் கொண்டு வந்தபோது என் மனம் எண்ணாததெல்லாம் எண்ணியது. உன்னை எங்கேயோ, எப்போதோ, முன்னம் பார்த்திருப்பது போலத் தோன்றியது. ஆனால் நினைத்து நினைத்துப் பார்த்தும் எங்கே என்று தெரியவில்லை. சட்டென்று என் மனத்தை மூடியிருந்த மாயத்திரை விலகியது; உண்மை உதயமாயிற்று. உன்னை இந்த ஜன்மத்தில் நான் முன்னால் பார்த்ததில்லை. ஆனால் முந்தைய பல பிறவிகளில் பார்த்திருக்கிறேன் என்பது தெரிந்தது. அந்தப் பூர்வ ஜன்மத்து நினைவுகள் எல்லாம் மோதிக் கொண்டு வந்தன. நீ அகலிகை��ாக இந்த உலகில் பிறந்திருந்தாய்; அப்போது நான் தேவேந்திரனாக இருந்தேன். சொர்க்கலோக ஆட்சியைத் துறந்து ரிஷி சாபத்துக்கும் துணிந்து உன்னைத் தேடிக் கொண்டு வந்தேன். பிறகு நான் சந்தனு மகாராஜனாகப் பிறந்திருந்தேன். கங்கைக் கரையோடு வேட்டையாடச் செல்லுகையில் உன்னைக் கண்டேன்; பூலோகப் பெண்ணைப் போல் உருக்கொண்டிருந்த கங்கையாகிய உன்னைக் காதலித்தேன். பிறகு ஒரு காலத்தில் காவேரிப் பூம்பட்டினத்தில் நான் கோவலனாய்ப் பிறந்திருந்தேன்; நீ கண்ணகியாக அவதரித்திருந்தாய். என் அறிவை மறைத்த மாயையினால் உன்னைச் சில காலம் மறந்திருந்தேன். பிறகு மாயைத் திரை விலகிற்று. உன் அருமையை அறிந்தேன். மதுரை நகருக்கு அழைத்துச் சென்றேன். வழியில் உன்னை ஆயர் குடியில் விட்டு விட்டுச் சிலம்பு விற்கச் சென்றேன். வஞ்சகத்தினால் உயிரை இழந்தேன். அதற்குப் பழிக்குப் பழியாக இந்தப் பிறவியில் மதுரைப் பாண்டியன் குலத்தை நாசம் செய்து விட்டுத் திரும்பி வரும் போது உன்னைக் கண்டேன். பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த கண்ணகி நீதான் என்பதை உணர்ந்தேன்\nஇப்படிப் பழுவேட்டரையர் முற்பிறவிக் கதைகளைச் சொல்லிக் கொண்டு வந்தபோது நந்தினி, அவர் முகத்தைப் பார்க்காமல் வேறு திசையை நோக்கிக் கொண்டிருந்தாள். அதனால் அவள் முகத்தில் அப்போது தோன்றிய பாவ வேறுபாடுகளைப் பழுவேட்டரையர் கவனிக்கவில்லை. கவனித்திருந்தால், அவர் தொடர்ந்து பேசியிருப்பாரா என்பது சந்தேகந்தான்.\nமூச்சு விடுவதற்காக அவர் சற்று நிறுத்தியபோது, நந்தினி அவரைத் திரும்பிப் பார்த்து, “நாதா தாங்கள் கூறிய உதாரணங்கள் அவ்வளவு பொருத்தமாயில்லை. எல்லாம் கொஞ்சம் அபசகுனமாகவே இருக்கின்றன. வேண்டுமென்றால், தங்களை மன்மதன் என்றும் என்னை ரதி என்றும் சொல்லுங்கள் தாங்கள் கூறிய உதாரணங்கள் அவ்வளவு பொருத்தமாயில்லை. எல்லாம் கொஞ்சம் அபசகுனமாகவே இருக்கின்றன. வேண்டுமென்றால், தங்களை மன்மதன் என்றும் என்னை ரதி என்றும் சொல்லுங்கள்” என்று முன்போல் முகமலர்ந்து புன்னகை செய்தாள்.\nபழுவேட்டரையரின் முகம் அப்போது மகிழ்ச்சியினாலும் பெருமையினாலும் மலர்ந்து விளங்கியது. எவ்வளவு அவலட்சணமான மனிதனாயினும், தான் காதலித்த பெண்ணினால் ‘மன்மதன்’ என்று அழைக்கப்பட்டால் குதூகலப்படாதவன் யார் என்றாலும், தற்பெருமையை விரும���பாதவர் போல் பேசினார்:\n உன்னை ரதி என்பது மிகவும் பொருத்தமானதுதான். ஆனால் என்னை ‘மன்மதன்’ என்று சொல்லுவது பொருந்துமா உன் அன்பு மிகுதியினால் சொல்கிறாய் உன் அன்பு மிகுதியினால் சொல்கிறாய்\n என் கண்களுக்குத் தாங்கள் தான் மன்மதன். ஆண் பிள்ளைகளுக்கு அழகு வீரம். தங்களைப் போன்ற வீராதி வீரர் இந்தத் தென்னாட்டில் யாரும் இல்லை என்பதை உலகமே சொல்லும். அடுத்தபடியாக, ஆண்மை படைத்தவர்களுக்கு அழகு தருவது அபலைகளிடம் இரக்கம். அந்த இரக்கம் தங்களிடம் இருப்பதற்கு நானே அத்தாட்சி. இன்ன ஊர், இன்ன குலம் என்று தெரியாத இந்த ஏழை அநாதைப் பெண்ணைத் தாங்கள் அழைத்து வந்து அடைக்கலம் அளித்தீர்கள். இணையில்லாத அன்பையும் ஆதரவையும் என் பேரில் சொரிந்தீர்கள். அப்படிப்பட்ட தங்களை நான் வெகு காலம் காத்திருக்கும்படி செய்ய மாட்டேன். என்னுடைய விரதமும் நோன்பும் முடியும் காலம் நெருங்கி விட்டது…” என்றாள்.\n என்ன விரதம், என்ன நோன்பு என்பதை மட்டும் வெளிவாகச் சொல்லிவிடு எவ்வளவு சீக்கிரம் முடித்துத் தரலாமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடித்துத் தருவேன் எவ்வளவு சீக்கிரம் முடித்துத் தரலாமோ அவ்வளவு சீக்கிரத்தில் முடித்துத் தருவேன்” என்றார் பழுவூர் அரசர்.\n“தன்னைக் காட்டிலும் மன்மதன் வேறு இல்லை என்று எண்ணியிருக்கும் இந்தச் சுந்தர சோழருடைய சந்ததிகள் தஞ்சைச் சிம்மாசனத்தில் ஏறக்கூடாது. தற்பெருமை கொண்ட அந்தக் குந்தவையின் கர்வத்தை ஒடுக்க வேண்டும்…”\n அந்த இரண்டு காரியங்களும் நிறைவேறி விட்டதாகவே நீ வைத்துக் கொள்ளலாம். ஆதித்தனுக்கும் அருள்மொழிவர்மனுக்கும் பட்டம் கிடையாது. மதுராந்தகனுக்கே பட்டம் கட்ட வேண்டும் என்று இந்த ராஜ்யத்தின் தலைவர்கள் எல்லாரும் சம்மதித்து விட்டார்கள்…”\n” ‘எல்லாரும்’ சம்மதித்து விட்டார்களா உண்மைதானா” என்று நந்தினி அழுத்தமாகக் கேட்டாள்.\n“இரண்டு மூன்று பேரைத் தவிர மற்றவர்கள் எல்லாரும் சம்மதித்து விட்டார்கள். கொடும்பாளூரானும், மலையமானும், பார்த்திபேந்திரனும் நம்முடன் என்றும் இணங்க மாட்டார்கள். அவர்களைப் பற்றிக் கவலையில்லை…”\n“ஆயினும் காரியம் முடியும் வரையில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியதுதானே\n“அதற்குச் சந்தேகம் இல்லை. எல்லா ஜாக்கிரதையும் நான் செய்து கொண்டு தான் வருகிறேன். மற்றவர்களின் முட்டாள்தனத்தினால் பிசகு நேர்ந்தால்தான் நேர்ந்தது. இன்றைக்குக் கூட அத்தகைய பிசகு ஒன்று நேர்ந்திருக்கிறது. காஞ்சியிலிருந்து வந்த ஒரு வாலிபன் காலாந்தகனை ஏமாற்றி விட்டுச் சக்கரவர்த்தியைச் சந்தித்து ஓலை கொடுத்திருக்கிறான்…”\n தங்கள் தம்பியைப் பற்றி தாங்கள் ஓயாமல் புகழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். அவருக்குச் சாமர்த்தியம் போதாது என்று நான் சொல்லவில்லையா\n“இந்த விஷயத்தில் அசட்டுத்தனமாகத்தான் போய் விட்டான் ஏதோ நம் அரண்மனை முத்திரை மோதிரத்தை அந்த வாலிபன் காட்டியதாகச் சொல்கிறான் ஏதோ நம் அரண்மனை முத்திரை மோதிரத்தை அந்த வாலிபன் காட்டியதாகச் சொல்கிறான்\n“ஏமாந்து போனவர்கள் இப்படித்தான் ஏதாவது காரணம் சொல்லுவார்கள் ஏமாற்றிய அந்த வாலிபனைப் பிடிக்க முயற்சி ஏதும் செய்யவில்லையா ஏமாற்றிய அந்த வாலிபனைப் பிடிக்க முயற்சி ஏதும் செய்யவில்லையா\n கோட்டைக்கு உள்ளேயும் வெளியேயும் வேட்டை ஆரம்பமாகி விட்டது எப்படியும் பிடித்து விடுவார்கள். இதனாலெல்லாம் நம்முடைய காரியத்துக்கு ஒன்றும் பங்கம் வந்து விடாது. சக்கரவர்த்தி காலமானதும் மதுராந்தகன் சிம்மாசனம் ஏறுவது நிச்சயம்….”\n என்னுடைய விரதம் என்னவென்பதைத் தங்களுக்குத் தெரியப்படுத்தும் காலம் இப்போது நெருங்கி வந்து விட்டது…”\n அதைச் சொல்லும்படி தான் நானும் கேட்கிறேன்..”‘\n“மதுராந்தகன் – அந்த அசட்டுப் பிள்ளை – பெண் என்றால் பல்லை இளிப்பவன் – அவன் பட்டத்துக்கு வருவதினால் என்னுடைய விரதம் நிறைவேறி விடாது…”\n நிறைவேற்றி வைக்க நான் இருக்கிறேன்…’\n என் சிறு பிராயத்தில் ஒரு பிரபல ஜோசியன் என் ஜாதகத்தைப் பார்த்தான். பதினெட்டுப் பிராயம் வரையில் நான் பற்பல இன்னல்களுக்கு உள்ளாவேன் என்று சொன்னான்…”\n“பதினெட்டுப் பிராயத்துக்குப் பிறகு தசை மாறும் என்றான். இணையில்லாத உன்னத பதவியை அடைவேன் என்று சொன்னான்…”\n அந்தச் ஜோசியன் யார் என்று சொல்லு அவனுக்குக் கனகாபிஷேகம் செய்து வைக்கிறேன்.”\n“இன்னும் அந்தச் ஜோசியன் கூறியது ஒன்று இருக்கிறது. அதைச் சொல்லட்டுமா\n“என்னைக் கைபிடித்து மணந்து கொள்ளும் கணவர், மணிமகுடம் தரித்து ஒரு மகா சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தில் ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களும் வந்து அடிபணிந்து ஏத்தும் சக்கரவர்த்தியாக வீற்றிருப்பார் என்று அந்தச் ஜோச��யன் சொன்னான். அதை நிறைவேற்றுவீர்களா\nபழுவேட்டரையரின் செவியில் இவ்வார்த்தைகள் விழுந்ததும், அவருக்கு முன்னாலிருந்த நந்தினியும் அவள் வீற்றிருந்த மஞ்சமும் சுழன்றன. லதா மண்டபம் சுழன்றது. அந்த மண்டபத்தின் தூண்கள் சுழன்றன. எதிரே இருந்த இருளடர்ந்த தோப்பு சுழன்றது. நிலாக் கதிரில் ஒளிர்ந்த மர உச்சிகள் சுழன்றன. வானத்து நட்சத்திரங்கள் சுழன்றன. இருபுறத்து மாளிகைகளும் சுழன்றன. உலகமே சுழன்றது\nPrevious articleபுதுவெள்ளம் – 38. நந்தினியின் ஊடல்\nNext articleபுதுவெள்ளம் – 40. இருள் மாளிகை\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nபொன்னியின் செல்வன் பாகம்-2/ 27.காட்டுப்பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/16/no-selfies--election-commission-order-3134342.html", "date_download": "2019-04-20T22:29:36Z", "digest": "sha1:P5UUXR4XQAS7M5CWKB2GJZVGOJR2OGMX", "length": 8919, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "No selfies : election commission order- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுதல் தலைமுறை வாக்காளர்களே, உங்களால் வாக்குச்சாவடி முன்பு செல்ஃபி எடுக்க முடியாது\nBy DIN | Published on : 16th April 2019 12:14 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் மக்களவை மற்றும் 18 பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.\nஅன்றைய தினம் ஓட்டு போட்டுவிட்டு மை வைத்த விரலுடன் பலரும் தங்களது செல்ஃபியை பகிர்வது வழக்கம்தான். ஃபேஸ்புக்கும், வாட்ஸ் அப்பும் நிச்சயம் இந்த செல்ஃபிகளால் நிரம்பி வழியப் போகிறுது.\nஆனால் முதல் தலைமுறை வாக்காளர்களே உங்களுக்குத்தான் ஒரு வருத்தம் இருக்கும். ஆம், வாக்குச்சாவடி முன்பு நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ள முடியாதே..\nமுதல் முறையாக வாக்களிக்கப் போகும் முதல் தலைமுறை வாக்காளர்கள், எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறோம், எப்படி வாக்களிக்கப் போகிறோம் என்ற குழப்பத்தில் இருக்கலாம்.\nமுதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதால் அனைவருமே வாக்களிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன்தான் இருப்பார்கள். அதே சமயம், வாக்களித்து விட்டு வந்ததும் தங்கள���ு செல்ஃபிக்களையும் பகிர்ந்து கொள்வார்கள்.\nசெல்ஃபி என்று சொல்லும் போதுதான் முக்கியமான விஷயம் நினைவுக்கு வருகிறது. அதாவது வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.\nஅதில் முக்கியமான விஷயம் வாக்குச்சாவடி முன்பு செல்ஃபி எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், வாக்குச்சாவடி அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்கு செல்போன்களைப் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, வாக்களிக்கச் செல்லும் போது செல்போனை பத்திரமாக வீட்டிலேயே விட்டுவிட்டு செல்வது நன்மை பயக்கும் என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.\nவீட்டுக்கு வந்து சாவகாசமாக மை தடவிய விரலோடு செல்ஃபி எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். பிறகென்ன\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?p=518", "date_download": "2019-04-20T23:05:22Z", "digest": "sha1:MZM3EMOUYT4D4PTBQMVMDUT44WB42NVE", "length": 4304, "nlines": 34, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » உலக இளையோர் தினங்களுக்கான தலைப்புக்கள்", "raw_content": "\nYou are here: Home // திருஅவை செய்திகள் // உலக இளையோர் தினங்களுக்கான தலைப்புக்கள்\nஉலக இளையோர் தினங்களுக்கான தலைப்புக்கள்\n2016ம் ஆண்டு ஜூலையில் போலந்தின் கிராக்கோவில் சிறப்பிக்கப்படும் 31வது உலக இளையோர் தினத்துக்கான மூன்றாண்டுகள் ஆன்மீகத் தயாரிப்பாக, அடுத்த மூன்று உலக இளையோர் தினங்களுக்கான தலைப்புக்களை இவ்வியாழனன்று அறிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\n2014ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் 29வது உலக இளையோர் தினத்துக்கு, “ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியத���” (மத். 5:3) என்பதும், 2015ம் ஆண்டு சிறப்பிக்கப்படும் 30வது உலக இளையோர் தினத்துக்கு, “தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்”(மத்.5:8) என்பதும், 2016ம் ஆண்டு போலந்தின் கிராக்கோவில் சிறப்பிக்கப்படும் 31வது உலக இளையோர் தினத்துக்கு, “இரக்கமுடையோர் பேறுபெற்றோர், ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்” (மத். 5:7)என்பதும் தலைப்புக்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாண்டு ஜூலை 25ம் தேதியன்று ரியோ தெ ஜனெய்ரோவின் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இளையோரைச் சந்தித்தபோது, இயேசுவின் மலைப்பொழிவுப் போதகத்தில் கூறிய நற்பேறுபெற்றோர் பகுதியை உள்ளார்ந்து வாசித்து செயல்படுத்துமாறு கேட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/the-pickle-by-raj-soundhar/", "date_download": "2019-04-20T22:41:40Z", "digest": "sha1:2GDSGD75ZX5M6NP5ZQ4M5TUCQ5QAP2EV", "length": 50845, "nlines": 268, "source_domain": "kalakkaldreams.com", "title": "ஊறுகாய் - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome இலக்கியம் கதை ஊறுகாய்\nகூட்ட நெரிசலில் சிக்கி நூறு ரூபாயைக் கொடுத்து ஒரு பியர் பாட்டில் வாங்கி வருவதற்குள் நான் முழுவதுமாய் நனைந்திருப்பேன். பியர் பாட்டிலின் குளுமையில் கை விறைக்கத் துவங்கியது.\nபாருக்குள் நுழைந்தேன். அங்கு சப்ளையர்கள் யாரும் இல்லை. கடாயில் எதையோ வறுத்துக்கொண்டிருந்த வட இந்திய சிறுவனிடம் ‘முட்டை இருக்கா” என்று கேட்டேன். அவனும் தலையாட்டினான்.\nநான் எப்பொழுதாவது குடிப்பதுண்டு. அதற்கான அற்ப காரணங்களை நானே தேடிக் கொள்வேன். இந்த முறைக்கான காரணம் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்த முதல் படம் இன்று ரிலீஸ். படக்குழுவில் ஒருவர் கண்ணில் பட்டால் கூட என்னை படம் பார்க்க இழுத்துச் சென்று விடுவார்கள். படத்திற்கு போவதற்கு எனக்கு கொஞ்சம் கூட துணிவு இல்ல���. ஆதலால் இங்கு வந்துவிட்டேன்.\nஇந்த பட இயக்குனர் ஜப்பானிய பாப் பாடகியின் பெயரை தன் பெயராக யாரோ ஜோசியக்காரன் சொன்னான் என்பதற்காக மாற்றிக் கொண்டவர். இயக்குனரை முதன் முதலாக பார்க்கச் சென்ற பொழுது ‘தம்பி, ”இது தமிழ் சினிமாவையே புரட்டிப் போடப் போற கதை. நீ யாரிடமும் வெளிய நம்ம ஸ்கிரிப்ட் பத்தி பேசக்கூடாது. வந்தோமா, வேலைய பாத்தோமான்னு இருக்கனும். இந்தப் படம் ரிலீஸ் ஆன பிறகு என்னோட அஸிஸ்டென்னு நீ சொன்னாலே போதும். ஆயிரம் புரொடியூசர் ஒன்ன தேடி வருவாங்க” என்று ஆரம்பித்தவர், திடீரென தன் முகத்தை இறுக்கமாக்கியபடி கைகள் இரண்டையும் விரித்து கதையை விளக்க துவக்கினார்.\n‘கிராமத்துல இருந்து வர்ற ஹீரோவுக்கும், சென்னையில இருக்கிற பணக்கார வீட்டு ஹீரோயினுக்கும் லவ்வு. இது ஹீரோயினோட அப்பாவுக்கு புடிக்கல. ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓட, ஹீரோயினோட அப்பா தேட, நடவுல கொஞ்சம் பாட ஆடனு…” என அவர் முழுக்கதையையும் சொல்லி முடிக்கும் முன்னரே படப்பிடிப்பு பாதி ஓடியிருந்தது. என்னுடன் வேலை பார்த்த சக உதவி இயக்குநர்கள் இருவரும், இணை இயக்குனரும், ஹீரோயினின் அப்பாவாக நடித்தவருடன் ஹீரோயினும் ஓடியிருந்தனர்.\nஇதை விட கொடுமை பிரஸ் மீட்டிங்கில் எங்கள் இயக்குனர் இப்படம் நூறு நாளைத் தாண்டி ஓடும் என்றது தான். ஏனெனில் இது தமிழ் சினிமாவை புரட்டி போடும் படம் அல்லவா.\n‘புரட்டி போடவா, இல்ல ஆப்பாயிலா போடவா”, என்று கேட்டான். வட இந்திய சிறுவன். அவனது வாயிலுள்ள மாவா தமிழையும், ஆங்கிலத்தையும் சேர்த்தே குழறியது. என் மேற்சட்டை கைபேசி வைப்ரேட்டரால் அதிர்ந்தது. எவனாவது படக்குழுவில் இருந்து அழைக்கிறானோ என்ற ஐயத்தோடு கைபேசியை எடுத்துப் பார்த்தேன். கைபேசித் திரையில் ‘டைரக்டர் சண்முகம்” என்று நான் பதிவு செய்திருந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.\nஇவர் நான் மேல் சொன்ன புரட்டி போடும் இயக்குனர் இல்லை. அவரைப் போல் புரட்டிப் போட தயாரிப்பாளரைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு இயக்குனர். இவர் அழைப்பதை பார்த்தால் யாராவது ஒரு தயாரிப்பாளர் கிடைத்திருக்க வேண்டும். கடைசி ரிங்கில் கட் ஆவதற்கு முன் அட்டென்ட் செய்தேன். ஆம், நான் நினைத்தது தான் யாரோ ஒரு தயாரிப்பாளரிடம் பேசி தன் கதையை ஓ.கே. செய்துவிட்டாராம். காமெடி படமாம். லாஜிக்கெல்லாம் கிடையவே கிடையா��ாம். ஏனெனில், அது தான் இப்பொழுது டிரெண்டாம்.\n‘ஒரு ஐயிட்டம் ஷாங்டா, அந்த ஷாங்ல நாம குடிய பத்தி மெசேஜ் சொல்ல போறோம். நீ தான் கூட இருந்து படத்த முடிச்சு தரனும் கண்டிப்பா. இது தான் இந்த வருசத்தோட மெகா ஹிட்டு. ஒரு ஹிட்டான படத்துல வேல பாத்தா ஒனக்கும் தானே நல்ல பேரு”, என்று இருவரும் தமிழ் சினிமாவை புரட்டி போட துவங்க, புரட்டி போட்டு கருகி எடுத்த புல்பாயிலை அசை போடத் துவங்கினேன். கடைசியாக இயக்குனர் சண்முகம் படத்தின் கதையையும் ஒருவாராக சொல்லி முடித்து படத்தலைப்பையும் கூறினார்.\nஅத்தலைப்பைக் கேட்டதும், நான் ஒரு நொடி இனம் புரியாதபடி அதிர்ந்தேன். ஒருவேளை நான் மது அருந்தியிருந்ததால் அப்படி நிகழ்ந்திருக்கலாம். இருந்தும், அத்தலைப்பு என் மனதை அழுத்தியது. அத்தலைப்பு ‘ஊறுகாய்”.\nஆம், நான் இப்பொழுது சொல்லப் போவது ஊறுகாயின் கதையை தான். இயக்குனர் சண்முகம் சொன்ன ஊறுகாய் படத்தின் கதையையல்ல. எங்கள் ஊரில் வாழ்ந்த ஊறுகாய் என்பவனின் கதையை.\nஇதை சொல்ல ஏன் இவ்வளவு பெரிய முன்னுரை என்று என்னை தவறாக நினைத்து படிப்பதை நிறுத்த வேண்டாம். இதில் நிறைய ட்விஸ்ட் வைத்திருக்கிறேன். இது த்ரில்லர் கதையைப் போன்றது. இந்த கதையின் க்ளைமாக்ஸ் இதே பாரில் தான் நடக்கும். லாஜிக் எந்த இடத்திலும் மிஸ் ஆகாது. நீங்கள் மேலும் தைரியமாகப் படிக்கலாம்.\nஎங்கள் ஊரில் நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்தில் சிறுவர்கள் அதிகம். எங்கள் ஊர் பெயர் வேண்டாம். அது எனக்கு சொந்த ஊரும் இல்லை. இருந்தும், அந்த ஊரிலுள்ள எவராவது இந்த சிறுகதையைப் படித்து நான் பாரில் மது அருந்திக் கொண்டிருப்பதை என் வீட்டில் சொல்லக்கூடும். கதைக்கு வருவோம். ஊரில் சிறுவர்கள் அதிகமென்பதால் விளையாட்டும் அதிகம். விளையாட்டாக சிறுவர்கள் தங்களுக்குள் வைத்துக் கொள்ளும் பட்டப் பெயர்களும் அதிகம். பீட, கரும்பீட, சிட்ட, மாவு, சோடா என்று பல பெயர்கள் மேற்சொன்னவற்றில் ஒன்று தான் என் பட்டப்பெயரும்.\nஇப்படி பல பெயர்களில் என்னை ஈர்த்தது ஒருவனின் ‘ஊறுகாய்” என்ற பட்டப்பெயர். அவன் நிஜப்பெயர் என்னவென்று எனக்குத்தெரியாது. நானும் அவனிடம் கேட்டதில்லை. சிறுவர்களாகிய எங்களுக்குள் பட்டப்பெயரைச் சொல்லி அழைக்கும் பொழுது கோபம் வரும். பொதுவாக கிண்டல் செய்யும் பொழுது மட்டுமே பட்ட��்பெயர் சொல்லி அழைப்போம். மற்ற நேரங்களில் நிஜப்பெயரை சொல்லி அழைப்பதுதான் வழக்கம்.\nஆனால் அவனை எப்பொழுதும் ‘ஊறுகாய்” என்றே அழைப்போம். அவன் அதற்காக கவலைப்பட்டதே இல்லை. அவனுக்கு யார் அப்பெயரை வைத்ததென்றும் தெரியவில்லை.\nஒருமுறை நண்பன் மாவு ‘அவன் ஒரு ஊறுகா பைத்தியம்டா. எப்ப பார்த்தாலும் ஊறுகாய நக்கிகிட்டு திரியுறான். அதேன் அவன் பேரு ஊறுகா” என்று அவன் பெயருக்கான காரணத்தை கூறினான்.\nஊறுகாய் என்னை விட சில வயது மூத்தவன். ஊறுகாய்க்கும் இது சொந்த ஊரில்லை. அவனது பெற்றோர் ஏதோ ஒரு ஊரில் பழ வியாபாரம் பார்ப்பதாகக் கூறினான். இங்கு அவனுடைய மாமா வீட்டில் தங்கி, அவருடைய கூழ் கடையில் வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தான். காலையில் வியாபாரமும், மாலையில் எங்களுடன் விளையாடிக் கொண்டுமிருப்பான்.\nஅவன் மாமா கொடுக்கும் காசுகளை அவன் கால்சட்டைப் பையிலும், அரையாண கயிற்றிலும் சுருட்டி வைத்திருப்பான். அவன் எங்களிடம் பள்ளிக்கு போவது வீண் வேலையென்றும், கூழ் கடை வைத்து வியாபாரம் செய்வது தான் சிறந்ததெனவும் கூறினான். என்னிடம் இரண்டாம் வகுப்பு வரை படித்ததாகவும், வேறு சிலரிடம் வேறுவிதமாகவும், சிலரிடம் தான் பள்ளிக்கூடம் போனதேயில்லை என்றும் கூறி வந்தான்.\nசிறுவர்களுக்குள் சண்டை வந்து தனித்தனி அணியாக சில காலம் திரிவதுண்டு. ஆனால் ஊறுகாய் யாருடனும் சண்டையிடுவதில்லை. அவன் அனைவருடனும் நன்றாக பழகி வந்தான். அவனிடம் எப்பொழுதும் காசு இருப்பதால், நாங்களும் அவனோடு நன்றாக பழகி வந்தோம்.\nஎப்பொழுதாவது அவன் என்னுடன் விளையாட மீன்பிடிக்க, பட்டம் விட வருவதுண்டு. அப்பொழுது அவன் பேசுவதில் ஊறுகாய் பற்றிய விஷயங்களே அதிகமாக இருக்கும். அவன் ஊறுகாயை விட சிறந்தது எதுவும் இல்லையென்றும், வீட்டில் கஞ்சிக்கு வைத்திருந்த ஊறுகாய் பாட்டில் முழுவதையும் திருடித் தின்றதால் தான் அவன் பெற்றோர் அவனை கோபப்பட்டு இங்கே அனுப்பியிருக்கலாமென்றும், கூழ் கடையில் எப்பொழுதும் ஊறுகாய் இருக்குமென்பதால் தான் அவன் இங்கு வேலை பார்ப்பதாகவும் கூறினான்.\nஎனக்கு பலமுறை விதவிதமான ஊறுகாய் பாக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்து என்னையும் ஊறுகாய் பைத்தியமாக்கினான். என் பெயரும் ஊறுகாய் என்று மாறுவதற்குள், ஊறுகாய் தன் மாமாவிடம் சண்டை போட்டு விட்டு எங்கோயோ ஓடிவிட்டான்.\nஅவன் மாமா அவனை ஊர் முழுவதும் தேடினார். அவனை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. நாங்கள் விளையாடும் திடலில் வெகுநேரம் அமர்ந்தபடி அவனுக்காக காத்திருந்தார். அவர் மிகவும் கவலையாக காணப்பட்டார். அப்பொழுது அங்கு ஓடிவந்த அவர் மனைவி வியாபாரத்திற்காக வைத்திருந்த ஊறுகாயை காணவில்லையென்று கூறியபோது அவர் அழத்தொங்கினார்.\nபிறகு நான் அவனைப் பார்க்கவும் இல்லை. ஊறுகாய் அதிகமாக சாப்பிடுவதுமில்லை. சென்னைக்கு வந்து, உதவி இயக்குனர் வாய்ப்பு தேடுகையில் ஊரிலிருந்து வந்த நண்பன் மாவு.\n‘ஊறுகாய நான் திருப்பூர்ல பார்த்தேன் மாப்ள. லாரி ஓட்டிட்டு இருந்திருக்கான். அங்க யாரோ ஒருத்திய லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டானாம். அவ எவன் கூடவோ ஓடி போய்ட்டா பயபுள்ள. இப்ப வேலைக்கும் போவாம தெனமும் குடிச்சிட்டு ஊர் ஊரா திரியுது, குடிகார தாயோலி”, என்று பல வருடங்களுக்கு பிறகு ஊறுகாய் பற்றிய செய்தியைக் கூறினான்.\nஅன்று இரவு மாவு ஊருக்கு கிளம்பும்பொழுது, ‘மாப்ள ஏதாவது அமைப்பிருக்கா சரக்கு கிரக்கு கவனிச்சு விடலாம்ல” என்றான்.\nஇருவரும் நன்றாக குடித்துவிட்டு, அவனை பேருந்தில் ஏற்றுகையில் தான் சொன்னான் ‘அவன் கல்யாணம் பண்ணுன புள்ள திருப்பூர்ல ஏதோ ஊறுகா கம்பெனியில வேல பாத்தவடா”, என்று சொல்லிவிட்டு அவர்கள் இருவரையும் அசிங்கமாக திட்டியப் படி பேருந்தில் ஏறிச் சென்றான். பிறகு ஊறுகாயைப் பற்றிய தகவல்கள் கூட இல்லை.\nநானும் அலைந்து திரிந்து உதவி இயக்குநராக சில படங்களில் பணியாற்றி, ஊறுகாய் என்ற படத்திலும் இப்பொழுது உதவி இயக்குநராக கமிட்டாகி விட்டேன். நம்ம இயக்குனர் சண்முகம் ‘ஊறுகாய்” என்கிற டைட்டிலை யாரோ ஆங்கிலத்தில் ‘பிக்கிள்ஸ்” என பதிவு பண்ணிவிட்டதால் வேற டைட்டில் தேடுவதற்காக இரண்டு மாதமும், புரொடியூசர் சரியில்லையென்று நான்கு மாதமும், இன்வெஸ்ட்மெண்ட் ஹீரோவை வைத்து படம் பண்ண போவதாகவும், மொத்தமாக இரண்டு வருடங்களை ஓட்டிவிட்டார். இப்பொழுது கடைசியாக போனில் பேசிய பொழுது பேய் படம் பண்ண போவதாக கூறினார். ஏனென்றால் இப்பொழுது இது தான் ட்ரெண்டாம்.\nதமிழ் சினிமாவ புரட்டி போடுவதாய் சொன்ன, ஜப்பான் பாப் பாடகி பெயரை வைத்திருந்த இயக்குனரின், நான் வேலைப் பார்த்த முதல் படமும், அடுத்த அவர் இயக்கிய இரண்டாவது படமும் ஐந்து நாட்கள் ��ூட ஓடாததால், தன் பெயரை அமெரிக்க அரசியல் தலைவரின் பெயராக மாற்றிவிட்டதாக சாலிகிராமம் காவேரி கார்னரில் எதேச்சையாக அவரைப் பார்த்த பொழுது கூறினார்.\n‘இங்க இருக்க எவனுக்கும் என் படம் பாக்குற அளவுக்கு நாலேட்ஜ் இல்லடா. ஒரு கத பாலிவுட்ல பண்ண போறேன். அது இந்தியாவையே புரட்டிப் போடும். வர்றியா”, என்று அவர் கேட்டபொழுது, சிரித்தப் படியே நான் அங்கிருந்து நகர்ந்தேன். இனி இவரை பார்க்கவே கூடாதென்று நினைத்துக் கொண்டேன். ஏனெனில் இவர் அடுத்து ஹாலிவுட்டை புரட்டி போட கிளம்புவார் என்று தெரியும்.\nநானும் திரைப்படம் இயக்க முடிவு செய்து, கதை எழுதி தயாரிப்பாளர் தேடத் துவங்கினேன். கதையே கேக்காமல் கதாநாயகிகள் பற்றிக் கேட்கும் தயாரிப்பாளர்கள், ‘ஹீரோ குடிக்காரன்னா, ஒயின் ஷாப்ல ஒரு கானா சாங் வச்சுடலாம்” என ஐடியாக்களை வாரி வழங்கும் தயாரிப்பாளர்கள் என பல தயாரிப்பாளர்களைப் பார்த்த பின் கடைசியாக ஒரு தயாரிப்பாளரைப் பிடித்து இந்த கதையை உங்களுக்கு கூறிய படியே அவரிடமும் முழுதாக கூறி முடித்தேன்.\n‘ஏன் கதைக்குள்ள இவ்வளவு கதை எது மெய் கதை\n‘எதுக்கு அந்த ரெண்டு டைரக்ட்டரோட கதை\n‘ஊறுகாய்னு ஏன் டைட்டில் வச்ச\n‘ஊறுகாய் தான் மெயின் கேரக்ட்ரா\n‘இந்த கத மூலமா நீ என்ன சொல்ல வர்ற”\nஎன்று அவரும் உங்களைப் போலவே குழம்பிய படி இக்கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்டார்.\nஎன்னால் இக்கதையை மாற்ற இயலாது. இது தான் நான் இயக்கும் படத்தின் கதையென்பதில் தீர்மானமாக இருந்தேன். பிறகு, தயாரிப்பாளரும் கதையை மாற்றுவது பற்றி எதுவும் பேசவில்லை.\n‘சரி இருக்கட்டும். நான் இந்த படத்த புரோடியூஸ் பண்றேன். க்ளைமாக்ஸ் முடிவு பண்ணிட்டு வா. க்ளைமாக்ஸ் இல்லாம எப்படி படம் பண்ண முடியும். முழுசா முடிச்சிட்டு வா” என்று அனுப்பி வைத்தார்.\nஅவர், கேட்பதிலும் நியாயம் உள்ளது. ஏன் நீங்களே இதை தான் நினைத்திருப்பீர்கள். ‘ஊறுகாய்” என்று கதைக்கு தலைப்பு வைத்துவிட்டு ஊறுகாயைப் பற்றிய க்ளைமாக்ஸாவது வைத்து தானே ஆக வேண்டும்.\nக்ளைமேக்ஸ் பற்றி யோசிக்க நேராக மதுபானக்கடை நோக்கி விரைந்தேன்.\nஇப்பொழுது காரணங்களே இல்லாமல் தினமும் குடிக்க பழகியிருந்தேன். குடியும் என்னை இருமடங்காக குடித்துக் கொண்டிருந்தது. இரண்டே வருடங்களில் நூறு ரூபாய் விற்ற பியர் விலையும் நூற்றி முப்பதாய் உயர்ந்திருந்தது. ஆனால் என் சம்பளம் உதவி இயக்குனராக வேலை பார்த்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.\nகிளைமாக்ஸை எப்படி முடிப்பது என ஆராய்ந்த படி பியர் பாட்டிலை முழுவதுமாக ஒரே மடக்கில் குடித்து முடித்தப்பொழுது எனக்குள் ஒரு புது கேள்வியொன்று துவங்கியது.\nஇது நல்ல கதை தானா\nஎதுவாய் இருந்தாலும் சரி, நான் க்ளைமாக்ஸை தீர்மானிப்பது என்று முடிவு செய்து இன்னொரு பியரையும் ஆடர் செய்தேன்.\nஇங்கே கட் செய்து, நான் முதலில் விவரித்த சப்ளையர் இல்லாத பார் நோக்கி ”ப்ளாஸ்பேக்கில்” செல்வோம். ஏனென்றால் அந்த பாரில் தானே க்ளைமாக்ஸ் வரப்போவதாக நான் உங்களுக்கு முன்னரே வாக்கு கொடுத்திருக்கிறேன்.\nஅன்றைய தினம் இயக்குனர் சண்முகம் பேசி முடித்ததும் மீதமிருந்த பியரையும், கருகிய புல் பாயிலையும் சாப்பிடத் துவங்கினேன். அப்பொழுது அங்கே, தலையில் கட்டு போட்ட படி ஒருவன் பாரினுள் வந்தான். அவன் சட்டையில் இரத்த திட்டுகள் தெரிந்தன. அவன் முகம் வெளிறிப் போயிருந்தது. அவன் பின்னால் வெள்ளை சட்டை, வேட்டி கட்டி ஓங்கி வளர்ந்த உருவம் ஒன்று வந்தது. அவர் தான் பாரின் முதலாளி என்பதை பார்த்ததுமே அறிந்தேன்.\nஏனென்றால், முதலாளித்துவக் கொள்கைப்படி தலையில் கட்டு போட்டவனையும், வட இந்திய சிறுவனையும் அசிங்கமாக திட்டிக்கொண்டே அவர்களை வேலை பார்க்கும்படி சொல்லிவிட்டு வெளியே சென்றான். வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்த முதலாளி தலையில் கட்டு போட்டவன், என் மேசையருகே குவாட்டர் பாட்டிலுடன் வந்தமர்ந்த புதிய வாடிக்கையாளரை நோக்கி வந்தான்.\nபுதிய வாடிக்கையாளன் ‘என்ன சைடிஸ் இருக்கு” என்று கேட்டு முடிப்பதற்குள்ளாகவே “ஊறுகா மட்டும் இல்ல” என, தலையில் கட்டுப்போட்டவன் ஒருவாறு கோபமாக சொன்னான். வாடிக்கையாளன் ஏதும் புரியாமல் அவனை ஏற இறங்க பார்த்தான். வட இந்திய சிறுவன் ஏதோ புரிந்தது போல சிரித்தான்.\nஅந்த நேரம் பாரின் முதலாளி, இரண்டு போலீஸ்காரர்களோடு தலையில் கட்டுப்போட்டவனை நோக்கி சுட்டிக் காட்டியபடி உள்ளே நுழைந்தான். வாங்கிடாக்கியைக் கையில் பிடித்தபடி நின்றிருந்த எஸ்.ஐ. அவனை அருகில் அழைத்து என்ன நடந்தது என்பதை விசாரித்;தான்.\n“சார், நான் இந்த பார்ல மூனு வருசமா வேல பாக்குறேன். வெளில இருந்து சைடிஸ் வாங்கிட்டு வந்து உள்ளே சாப்பிடக்கூ���ாது. ஒருத்தன் சைடிஸ் ஏதும் இங்க வாங்காம, வெளியே இருந்து கொண்டு வந்த ஊறுகாய வச்சி சரக்கடிச்சுட்டு இருந்தான். இதை கேட்டதுக்கு, ஊறுகா இல்லன்னா உலகமே இல்லன்னு சொல்லிட்டு, பாட்டில எடுத்து என் தலையில அடிச்சிட்டு ஓடிட்டான் சார்”, என்று பாட்டில் உடைந்திருந்த திசையை காட்டினான்.\nஉடைந்திருந்த பீங்கான் சில்லுகளுக்கிடையே ஊறுகாய் கவர் ஒன்று இருந்தது. அதைப் பார்த்தப்படியே, அன்று நான் அங்கிருந்து வெளியேறினேன்.\nக்ளைமாக்ஸ் பற்றி எதுவும் யோசிக்காமலே இன்று இரண்டாவது பியரையும் குடித்து முடித்திருந்தேன்.\nஏனெனில், நான் இக்கதையை எழுதிக்கொண்டிருக்கையில், ஆம் எனக்கு இது கதைதான். நீங்கள் இதை படித்துக் கொண்டிருக்கும் பொழுதும், படித்த பிறகும், ஊறுகாய் சாப்பிடும் நேரத்திலும் என்றாவது இந்த ‘ஊறுகாய்” பற்றி நினைக்கையில் க்ளைமாக்ஸைத் தாண்டி அவன் கதையும்\nஎன் கதையும் முடிவேயில்லாமல் தொடரும் …\nதொடரும். என்று முடித்து, க்ளைமாக்ஸை இரண்டாம் பாகத்தில் சொல்லலாமென்று, தயாரிப்பாளரிடம் பேசி அவரை ஓ.கே. சொல்ல வைத்து முதல் ஊறுகாய் கதையின் முதல் பாகத்தை இயக்க அட்வான்ஸ{ம் வாங்கிவிட்டேன்.\nவாங்கிய அட்வான்ஸை நான் குடித்தே செலவு செய்ய இதையறிந்த தயாரிப்பாளரோ அடித்தே என்னை படம் இயக்க வைத்தார். இரண்டு குத்து பாடல்களோடும், இரண்டு வைன் ஷாப் கானா பாடல்களோடும்.\nஎன் படத்தில் இணை இயக்குநராக பணியாற்ற வந்த இயக்குனர் சண்முகம், அந்த வைன் ஷாப் பாடல்களில் ஏதாவது சமூகத்திற்கு மெசேஜ் சொல்லலாமென்று தயாரிப்பாளரிடம் கூற, அவர் சண்முகத்தை மசாஜ் செய்து அனுப்பினார். பிறகு அவர் சினிமாவே வேண்டாமென சொல்லிவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று விட்டார்.\nபின்னொரு நாள் சண்முகம் என்னிடம் மொபைலில் மலேசியாவிலிருந்து பேசியபொழுது, அங்கு ஏதோ மசாஜ் சென்டரில் வேலைக்கு சேர்ந்திருப்பதாகக் கூறினார்.\nஇந்த படத்திற்கு இரண்டாம் பாகமெல்லாம் வேண்டாம். இதிலே க்ளைமாக்ஸை எழுதி படத்தை முடிக்க வேண்டுமென்றும், அல்லது அவர் எழுதி தரும் க்ளைமாக்ஸிற்கு ஏற்றார் போல் இயக்கி முடிக்க வேண்டுமென்றும், இல்லையெனில் அடி தான் விழுமென்றும் தயாரிப்பாளர் என்னை அடித்தபடியே கூறினார். நானோ சிரித்துக் கொண்டிருந்தேன். ஏனெனில் நான் அப்பொழுதும் குடித்திருந்தேன்.\nஅ��்றோடு குடியை விட வேண்டுமென்றெண்ணி கோயிலுக்குச் சென்றேன். கோயிலில் என் நண்பன் மாவுவும், ஒரு பெண்ணும் கழுத்தில் மாலை அணிந்தப் படி திருமண கோலத்தில் என்னை பார்க்காமலே நடந்து சென்றனர். அங்கிருந்த அர்ச்சகரிடம் அவர்கள் பற்றி நான் விசாரிக்கையில், மணப்பெண் திருப்பூரில் ஊறுகாய் கம்பெனியில் வேலை பார்ப்பதாகவும், வேறெந்த தகவலும் தெரியாதென்றும் கூறினார்.\nக்ளைமாக்ஸைத் தவிர மற்ற அனைத்து படப்பிடிப்பும் முடிந்த நிலையில், க்ளைமாக்ஸ் படப்பிடிப்பிற்கும், போஸ்ட் புரொடக்ஷனுக்கும் பணத்தேவை ஏற்பட்டதால், தயாரிப்பாளர் தன் நிலத்தை விற்க தன் சொந்த ஊருக்கு சென்றிருந்தார். க்ளைமாக்ஸை எழுதி விட்டதகாவும், வரும்பொழுது அதனை கொண்டு வருவதாகவும் என்னிடம் மொபைலில் பேசுகையில் கூறினார். அப்பொழுது எனக்கு ட்ரெய்ன் ஓடும் சப்தம் மட்டுமே கேட்டது. அதன்பின் தயாரிப்பாளர் வரவே இல்லை. ட்ரெயினில் மோதி விபத்துள்ளான அவர் கார் நொறுங்கியது. அங்கு எவ்வளவு தேடியும் தயாரிப்பாளரின் ஒரு எலும்பு கூட கிடைக்கவேயில்லை. ஆனால் ஒரு காகிதம் மட்டும் கிடைத்தது. அதில் பெரும்பகுதி உதிரமேறி சிவப்பு நிறமாயிருந்தது. மேலே தெரிந்த சிறு பகுதியில் ‘க்ளைமாக்ஸ்” என்று எழுதப்பட்டிருந்தது.\nதயாரிப்பாளர் இறந்ததும், அவருடைய மகன்கள் சொத்தை சரிபங்காய் பிரித்துக் கொண்டு தத்தம் தொழில்களில் முதலீடு செய்ய சென்றுவிட்டனர். போகும் பொழுது, சினிமாவில் முதலீடு செய்ய நாங்கள் ஒன்றும் எங்கள் அப்பாவைப் போல ஏமாளிகள் அல்ல எனக் கூறிவிட்டு தங்கள் பங்கிற்கு என்னை அடித்துவிட்டுச் சென்றனர். ஆனால், நான் அப்பொழுது குடியை விட்டிருந்ததால், அழத்தொடங்கினேன்.\nதயாரிப்பாளர் இறந்தபின், அவரின் மகன்கள் சினிமாவில் ஆர்வம் காட்டாத்தால் படத்தை விற்றால் அந்த பணம் யாருக்கென்று தயாரிப்பாளர்களின் மகன்களுக்குள் சண்டை வந்தாலும், வேறெவர்க்கும் முடியாமல் என் படம் ட்ராப் ஆனது. பிறகு நான் இந்தி தெரியாவிட்டாலும் பாலிவுட்டிற்குச் சென்று ஒரு படத்தின் இணை இயக்குனாராக வேலைப் பார்க்க தொடங்கிவிட்டேன்.\nதயாரிப்பாளரின் ஒரு மகன் சொத்தில் கிடைத்த பணத்தில் ஒரு ஊறுகாய் கம்பெனியைத் தொடங்கினார். அங்கு வேலைப் பார்த்த லாரி டிரைவர் பெரிய குடிக்காரன். அவன் ஒரு நாள் லாரியில் ஊறுகாய் டெல���வரிக்கு செய்கையில் லாரியை நடுரோட்டில் நிறுத்திவிட்டு ஊறுகாய் டின்களை மட்டுமே எடுத்துக் கொண்டு எங்கேயே சென்றுவிட்டான்.\nஇவ்வாறு என் கதை, முதல் பாகத்தின் படப்பிடிப்பு கூட முழுதாய் எடுக்கப்படாமலே முடிவடைந்தது.\nPrevious articleவெண்ணிலா எனும் தேவதை – பாகம்-9\nNext articleபொய்க் கண்ணாடி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nநடராஜ செட்டியார் தட்டெழுத்து பயிலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/107992", "date_download": "2019-04-20T23:13:13Z", "digest": "sha1:WUSO7UQQCKCVYYDERKITXBU6QDUPFK3V", "length": 8472, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "கவிதை மொழியாக்கம் -கடிதம்", "raw_content": "\nநல்லிடையன் நகர் -கடிதங்கள் »\nநலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன், நண்பர் கடலூர் சீனு எழுதி உங்களுடைய தளத்தில் வெளிவந்த http://www.jeyamohan.in/107633#.WrsSIabraSF எனும் குறிப்பில் நான் மொழிபெயர்த்த ஆக்டோவியா பாசின் கவிதையை குறிப்பிட்டு நண்பர் கூறிய விஷயங்கள் சார்ந்து ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அதன்பொருட்டு இதை எழுதிகிறேன்.\nவெறும், அர்த்தத்தை மட்டும் தோண்டியெடுப்பதல்ல கவிதை மொழிபெயர்ப்பு. கவிதையே பிரதானம். மொழிபெயர்ப்பில் அகராதிக்கு அப்பாலும் ஒரு சிலவேலைகள் இருக்கின்றன. என்றே நினைக்கிறேன், அகராதியை மட்டும் நம்பியே அது இல்லை. ஒரு சொல்லை எந்த அர்த்தத்தில் எப்படி தொனிக்குமாறு எந்த கலாச்சார பின்னணியில் பயன்படுத்துகிறார் என்பதை அனுமானித்துக்கொள்வது முக்கியம் என்று கருதுகிறேன். இது இம்ப்ருமென்ட் அல்ல.\n[…] கவிதை மொழியாக்கம் -கடிதம் […]\nதினமலர் - 14: யானைநடை\nவெண்டி டானிகர் - மீண்டும்\nப்ரெக்ஸிட் முடிவும் கொய்மலர் வர்த்தகமும்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/mr-mrs-chinnathirai-vijay-tv/", "date_download": "2019-04-20T22:36:50Z", "digest": "sha1:G3TBRT2FLVTZZGASAK5XVFIUROFGYNJY", "length": 21648, "nlines": 202, "source_domain": "4tamilcinema.com", "title": "விஜய் டிவியில் Mr & Mrs சின்னத்திரை - 4 Tamil Cinema", "raw_content": "\nவிஜய் டிவியில் ‘Mr & Mrs சின்னத்திரை’\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜ��் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nவிஜய் டிவியில் ‘Mr & Mrs சின்னத்திரை’\nவிஜய் டிவியில் முற்றிலும் பல புதிய நிகழ்ச்சிகள் தொடங்க உள்ளது.\nசின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்.\nஆனால், திரைக்குப் பின்னால் அவர்களது திறமை, காதல், அன்பு ஆகியவை எப்படி உள்ளது என்பதைப் பற்றிய நிகழ்ச்சியாக ‘மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.\nஇந்த நிகழ்ச்சி நாளை ஜனவரி 20 முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும், மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சுற்றும் வெவ்வேறு மாதிரி இருக்கும். இவை அனைத்தும் நட்சத்திர ஜோடிகளின் திறமைகள், காதல், மன உறுதி ஆகியவற்றை வெளிப்படுத்தும் சுற்றுகளாக அமையும்.\nமணிமேகலை – உசைன், நிஷா- ரியாஸ், சங்கரபாண்டியன் – ஜெயபாரதி, அந்தோணி தாசன் – ரீட்டா, பிரியா – பிரின்ஸ், சுபர்ணன் – பிரியா, திரவியம் – ரித்து, தங்கதுரை – அருணா, செந்தில் – ராஜலட்சுமி மற்றும் ஃபாரீனா – ரஹ்மான் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களம் இறங்குகிறார்கள்.\nபிக் பாஸ் புகழ் விஜயலட்சுமி, நடிகை தேவதர்ஷினி, கோபிநாத் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.\nபோட்டியாளர்களுக்குள் பல போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியில் ஒரு ஜோடிக்கு மிஸ்டர் அன்ட் மிசஸ் சின்னத்திரை பட்டம் வழங்கப்பட உள்ளது.\nவிஜய் டிவி – சிவா மனசுல சக்தி, புதிய தொடர்\nவிஜய் டிவியில் ‘கலக்கப் போவது யாரு சீசன் 8’\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர��� 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nபுதுப் பொலிவுடன் விஜய் சூப்பர் டிவி\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\nஏப்ரல் 21 ஞாயிறு மதியம் 3.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பு\nவிஜய் டிவியின் மிகப் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர் ஜுனியர்’. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசனின் இறுதிப் போட்டி வரும் ஞாயிறு, ஏப்ரல் 21 அன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.\nஅந்த நிகழ்ச்சியை மதியம் 3.30 மணியிலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்ய உள்ளார்கள்\n2006ஆம் ஆண்டில் தமிழகத்தின் குரல் தேடல் என தொடங்கிய இந்நிகழ்ச்சி, பத்தாண்டுகளை கடந்து தமிழ் சினிமா இசைத் துறைக்கு பல பாடகர்களைத் தந்துள்ளது.\n6வது சீசனின் இறுதிப் போட்டியில், அஹானா, சின்மயி, அனுஷியா, சூர்யா, ஹ்ரித்திக் மற்றும் பூவையார் பட்டம் பெறுவதற்காக போட்டி போடுகிறார்கள்.\nஇந்த சீசனின் நடுவர்களாக பாடகர் ஷங்கர் மஹாதேவன், பாடகி சித்ரா, பாடகர் SPB சரண் மற்றும் பாடகி கல்பனா ஆகியோர் உள்ளனர்.\nஇறுதிப் போட்டியில் இந்த சீசனின் மத்த டாப் போட்டியாளர்கள், சூப்பர் சிங்கர் பிரபலங்கள், நடுவர்கள் என பலர் இசை விருந்தளிக்க உள்ளார்கள்.\nபோட்டியில் பட்டம் வெல்பவருக்கு வழக்கம் போல வீடு ஒன்று பரிசாக வழங்கப்பட உள்ளது.\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nதமிழ்த் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான நிகழ்வுகளில் ஒன்று ‘விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்’, புதுப்பொலிவுடன் 5வது விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ் என ஏப்ரல் 6 சனிக்கிழமை அன்று EVP பிலிம் சிட்டியில், பிரம்மாண்டமாக நடைபெற்றது.\nவிஜய் தொலைக்காட்சி எப்பொழுதும் திறமைகளைக் கொண்டாடத் தவறியதேயில்லை. இந்த நிகழ்ச்சியின் மூலம் தன் சின்னத்திரைக் கலைஞர்களை பாராட்டி கௌரவம் வழங்கியுள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் சிறந்த நடிகர், நடிகை, அபிமான குடும்பம், சிறந்த தொடர் என பல விருதுகள் வழங்கப்பட்டன.\nதிவ்யதர்ஷினி, மகாபா ஆனந்த் ஆகியோர் இந்த நிகழ்வைத் தொகுத்து வழங்கியுள்ளனர். நிகழ்ச்சியில் விஜய் டிவி தொடர்களின் நட்சத்திரங்கள் பங்கேற்ற பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\nபாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நட்சத்திரங்கள், ஒரு குடும்பத்தில் இருக்கும் அன்பு, பிரச்சனைகள், உணர்ச்சிகளை பற்றிய நிகழ்ச்சி, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ தொடர் நட்சத்திரங்கள் ஒரு கிளாச���க் நிகழ்வு ஆகியவற்றை மேடையில் நடத்தினர். விஜய் டிவி சீரியல்களையே கிண்டலடித்து ஒரு நிகழ்வும் நடத்தப்பட்டது. தேசப்பற்று சார்ந்த ஒரு நிகழ்வும்ந டத்தப்பட்டது. இப்படி பல நிகழ்ச்சிகள் விருதுகள் வழங்கும் விழாவில் நடைபெற்றது.\nயார், யார் என்ன விருது பெற்றார்கள், எந்தத் தொடர் அதிகமான விருதுகளைப் பெற்றது என்பதை விரைவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் தெரிந்து கொள்ளலாம்.\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nஉலகமெங்கும் நமது தமிழ் நெஞ்சங்கள் பரவி உள்ளன. அப்படிப்பட்ட தமிழ் நெஞ்சங்களை மகிழ்விக்கும் வகையில் சமீபத்தில் டர்பனில் விஜய் டிவியின் விஜய் ஸ்டார் நைட் நடைபெற்றது.\nதென் ஆப்பிரிக்காவில் உள்ள பிரபல நகரமான டர்பனில் டர்பன் ICC என்னும் இடத்தில் அந்த விழா நடைபெற்றது. அந்த மாபெரும் நட்சத்திர கொண்டாட்டம் இன்று, ஞாயிறு காலை 9 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.\nசூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள் ரக்ஷிதா, மாளவிகா, ஷக்தி, ஸ்ரீகாந்த் மற்றும் அனிருத் ஆகியோரின் இசை விருந்து இந்நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது. அவர்களுடன் ஷங்கர் மஹாதேவனும் இசை விருந்தளிக்க உள்ளார். மக்கள் இசைக் கலைஞர்கள் செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மியும் இசை விருந்தளிக்க உள்ளனர்.\nபிக் பாஸ் நட்சத்திரங்கள் மஹத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடனமாட உள்ளனர். டான்ஸ் மாஸ்டர் சாண்டி சிரிக்க மற்றும் ரசிக்க வைக்கும் நடனத்தை ஆடுகிறார்.\nமகாபா ஆனந்த், இந்த நிகழ்ச்சியை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.\nஜோடி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் குமரன் மற்றும் நெஞ்சமே மறப்பதில்லை புகழ் சரண்யா இணைத்து ஒரு கண்கவர் நடனத்தை ஆடுகிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை சித்ரா ஜோடி புகழ் லோகேஷுடன் ஒரு கண் கவர் நடனத்தை ஆடுகிறார்.\nமௌனராகம் புகழ் ஷக்தி மற்றும் கலக்க போவது யாரு புகழ் அசார் ஒரு நிகழ்ச்சியை அளிக்கவுள்ளனர். இந்த முறை க்ரித்திகாவின் பாடல் மட்டுமின்றி ஆடலையும் பார்க்கலாம். அதே போல அசாரின் நகைச்சுவை மட்டுமின்றி நடனத்தையும் காணத் தயாராகுங்க\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nமெஹந்தி சர்���்கஸ் – விமர்சனம்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nஇன்று ஏப்ரல் 4 , 2019 வெளியாகும் படம் ’நட்பே துணை’\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/12/26/", "date_download": "2019-04-20T22:23:32Z", "digest": "sha1:6L3IXEYXRZMDICKT7EWDPFBRH4E5LZ3G", "length": 12181, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2015 December 26 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசிறுநீர் கல்லடைப்பு – இயற்கை முறை சிகிச்சை\nபருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 940 முறை படிக்கப்பட்டுள்ளது\nவேரில் பழுத்த பலாமனது ஆழ்கடலைப் போன்றது என்பார்கள் சிலபேர்; மனது இனம் காண முடியாத இருட்குகை என்றார்கள் சிலபேர்; இன்னும் சில பேருண்டு. அவர்களுக்கு மனம் என்பது எதை நோக்கி பயணிக்கிறது என்று கண்டறிய முடியாத வினோத வாகனம்.எது எப்படியோ எல்லோருக்கும் மனது என்பது விளங்க முடியாத புதிர் யாருக்கும் தன் மனதைப் பற்றி புரிந்துகொள்ளும் ஆற்றல் கிடையாது. மனதுக்குள் பொதிந்து கிடக்கும் எல்லையற்ற ஆற்றல்களை புரிந்துகொள்ள முயற்சிப்பது கூட கிடையாது.\n. . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமனித இதயம் – மாரடைப்பு\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – மக்கள் இயக்கம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nநீரிழிவிற்கு கட்டியம் கூறும் தோல் நோய்\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\n‘தாய்ப் பால்’ தரக்கூடிய மரபணு மாற்றப் பசு\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nபெரியம்மைக்கு மருந்து உருவான வினோதம்\n படிப்பதை நினைவில் நிறுத்துவது எப்படி\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://news.tamilswiss.com/ta/post/26360s53588", "date_download": "2019-04-20T22:09:26Z", "digest": "sha1:X57RMTISLPJWCYAD4R7GXETVPBKR7JMO", "length": 7382, "nlines": 60, "source_domain": "news.tamilswiss.com", "title": "உங்கள் பிள்ளையின், மொழிவிருத்திக்கு குறிப்பாக நீங்கள் செய்யக் கூடியது!", "raw_content": "\nஉங்கள் பிள்ளையின், மொழிவிருத்திக்கு குறிப்பாக நீங்கள் செய்யக் கூடியது\nஉங்கள் பிள்ளையின் ஒரு நல்ல மொழிவிருத்தியை, கர்ப்பகாலத்திலிருந்தே நீங்கள் ஊக்குவிக்க முடியும்.\nஉங்களைப் பற்றிக் கரப்பத்திலிருக்கும் பொழுதே, உங்கள் பிள்ளைக்கு விபரியுங்கள். உங்கள் மனதைத் தொடும் விடயங்களை அதனிடம் விபரியுங்கள்.\nஉங்கள் பிள்ளையுடன் எந்த மொழியில் (அல்லது எந்;த மொழிகளில்) வீட்டில் பேச விரும்புகின்றீர்கள் என்பது பற்றித் தீர்மானிப்பதற்கு, கீழ்வரும் ஆலோசனைகள் உங்களுக்கு உதவியாக இருக்கும்:\nஎந்�� மொழியில் பேசும்போது நீங்கள் சந்தோசமாக இருக்கின்றீர்களோ, எந்த மொழியை நீங்கள் மிகச் சரளமாகப் பேசுகின்றீர்களோ, அந்த மொழியில் உங்கள் பிள்ளையுடன் பேசுங்கள். அந்த மொழியில் நீங்கள் உங்கள் பிள்ளைக்கு பெரிய மொழியறிவைக் கொடுக்கலாம்.\nஅதன் மூலம், உங்கள் பிள்ளை தனது வாழ்வில் இன்னும் கற்கவிருக்கும் இதர மொழிகளுக்கான அடித்தளத்தை இடுகின்றீர்கள்.\nபெற்றோராகிய நீங்கள், வேறுபட்ட மொழிகளை நன்றாகக் பேசுவீர்களாயின், உங்கள் பிள்ளைக்கு அது ஒரு பெறுமதிமிக்க ஆரம்பச்சூழலாகும்.\nபெற்றோரில் யார் எந்த மொழியை நன்றாகப் பேசுகின்றாரோ, அவர் அந்த மொழியில் பிள்ளையுடன் பேச வேண்டும். இதன்மூலம் உங்கள் பிள்ளைக்கு இரண்டு மொழிகளுக்கான நல்ல வழிகாட்டிகள் இருப்பர்.\nநீங்கள் எந்த மொழியைக் குடும்பத்துக்குள் பேசும் மொழியாக முடிவெடுத்தாலும், இந்த நாட்டு மொழியான டொய்ச்சை உங்கள் பிள்ளை கற்பது மிக முக்கியம். இங்கு இன்பமாக வாழ்வதற்கு, நண்பர் நண்பிகளைத் தேடிக்கொள்வதற்கு, அத்துடன் ஒரு நல்ல கல்வியறிவைப் பெறுவதற்கு ஒரு நல்ல டொய்ச் அறிவு தேவை. நீங்கள் வீட்டில் அன்றாடம் வேறு ஒரு மொழியைப் பேசினாலும் கூட, உங்கள் பிள்ளையினால் டொய்ச்சை நன்றாகக் கற்க முடியும்.\nஉங்கள் பிள்ளையின், மொழிவிருத்திக்கு குறிப்பாக நீங்கள் செய்யக் கூடியது\nசுவிட்சர்லாந்து - நடுத்தர வர்க்கத்தின் வரையறை\nசுவிஸ் அரசாங்கம் கூட்டாட்சிக் குழுவின் ஏழு உறுப்பினர்கள் 2018-03-08T09:37:03Z\nசுவிசில் பாடசாலை உளவியல் சேவை என்ன செய்கின்றது\nசுவிஸ் நாட்டில் பல் சிகிச்சை பற்றிய தகவல்கள் 2018-02-19T23:31:48Z\nஅதிக அளவு உலக சாதனை படைத்துள்ள சுவிட்சர்லாந்தைக் குறித்து உங்களுக்கு தெரியுமா\nசுவிஸ்ஸில் முதியோர் இல்லம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டு 2018-09-05T12:46:17Z Tamilarnet\nபாம்பு குறித்த ஆய்வில் பங்கேற்க முன்வராத சுவிஸ் நாட்டவர்கள் 2018-09-05T12:46:15Z Tamilarnet\nசுவிஸ் சூரிச்சில் தமிழ்க் குடும்ப சண்டை – பொலிஸ் குவிப்பு 2018-08-19T14:00:57Z Tamilarnet\nநீரில் மூழ்கி உயிருக்கு போராடிய சுவிஸ் இளைஞர் 2018-07-26T17:00:48Z Tamilarnet\nஉங்கள் பிள்ளையின், மொழிவிருத்திக்கு குறிப்பாக நீங்கள் செய்யக் கூடியது\nசுவிட்சர்லாந்து - நடுத்தர வர்க்கத்தின் வரையறை\nசுவிஸ் அரசாங்கம் கூட்டாட்சிக் குழுவின் ஏழு உறுப்பினர்கள் 2018-03-08T09:37:03Z\nசுவிசில் பாடசாலை உளவியல் சேவை என்ன செய்கின்றது\nசுவிஸ் நாட்டில் பல் சிகிச்சை பற்றிய தகவல்கள் 2018-02-19T23:31:48Z\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/?category=recipes%E2%80%8E", "date_download": "2019-04-20T22:14:43Z", "digest": "sha1:HZVOW6RD4DBIUJVUNG3ZSZHUSXO6P7SM", "length": 9024, "nlines": 224, "source_domain": "pathavi.com", "title": "சமையல் •et; Best tamil websites & blogs", "raw_content": "\nபோர்ச்சுகீசியர்கள் அறிமுகப்படுத்திய சர்க்கரை வள்ளிக்கிழங்கு \nமனமும் ருசியையும் தரும் புதினா கீரை \nபுரோட்டீன் அதிகம் உள்ள உணவு கொண்டைக்கடலை \nஇறைச்சி சமைக்க தேவைப்படும் இஞ்சி\nஎன்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்\nகேரட் ரவா இட்லி ~ ஒரு துளி\nசமையல் குறிப்பு | தம் பிரியாணி சமைப்பது எப்படி \nபெங்காலி ஸ்டைல்: நண்டு குழம்பு\nசமையல் டிப்ஸ்: ருசியான சமையல் - சில ரகசியங்கள் \nவாழை இலை சாப்பாட்டின் மர்மங்கள்\nகாடை பிரியாணியும் பிரியாணி சார்ந்த இடங்களும்\nகோழி இறைச்சி தேங்காய்ப் பால் குழம்பு\nரெவெரி - உலக சமையல்\nவீட்டுக்குறிப்புக்கள் -- சமையல் அரிச்சுவடி, ~ பெட்டகம்\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/03/1_28.html", "date_download": "2019-04-20T22:09:11Z", "digest": "sha1:4HN37VTLIJANKLFO6DENQTQVBRSPIORY", "length": 13623, "nlines": 33, "source_domain": "www.kalvisolai.in", "title": "வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல்", "raw_content": "\nவருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல்\nவருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் 1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும்: ஆணையர் தகவல் | வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்.1 முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படும் என ஆணையர் கூறி உள்ளார். நாகர்கோவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மண்டல ஆணையர் முருகேசன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து அரசு துறைகளும் பங்கேற்று அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து செயல்படுத்த முனைந்து வருகிறது. இதன் பொருட்டு வருங்கால வைப்புநிதி நிறுவனமும் வருகிற ஆகஸ்ட் 15ம் தேதி முதல் காகிதமில்லாத பரிவர்த்தனையை வழங்க முடிவெடுத்து அதனை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக அனைத்து வைப்புநிதி சந்தாதாரர்கள் மற்றும் உறுப்பினர்கள் தங்களது யு.ஏ.என் எண்ணை செயல்படுத்திய பிறகு வங்கிக்கணக்கு, ஆதார் எண் மற்றும் பான் எண்ணை (வ.வை.நி.நி.) உறுப்பினர் தளத்தின் மூலம் சமர்ப்பித்து தனது நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட நபரின் டிஜிட்டல் ஒப்பம் மூலம் வரும் 31.3.2018க்குள் செயலாக்கம் செய்ய வேண்டும். இதில் ஏதேனும் சிரமங்களோ அல்லது குறைபாடோ இருப்பின் வைப்புநிதி அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதன் முதல் கட்டமாக கோரிக்கை விண்ணப்ப படிவங்கள் வரும் 1.4.2018 முதல் ஆன்லைன் மூலமாக மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய மாதாந்திர சந்தாவை உரிய காலத்தில் செலுத்தி நிலுவையில்லா நிறுவனம் என்ற நிலையை அடைவதற்காக தனிக்குழு உதவி ஆணையர் மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களில் வைப்பு நிதி சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை கண்காணித்து செயல்படுத்த தவறும் நிறுவனங்கள் மீது மேல் நடவடிக்கையான வங்கிக்கணக்கு முடக்கம், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஜப்தி செய்தல், நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுத்தல் ஆகியவை தொடர்ந்து எடுக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் இதுநாள் வரை பி.எப். சட்டதிட்டங்களுக்குள் தங்களை இணைத்து கொள்ளாத தகுதியான நிறுவனங்கள் உடனடியாக இதில் இணைத்து தொழிலாளர்களின் நலனைக் காப்பதில் உறுதுணையாக இருக்கும் படியும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். இது தொடர்பான விவரங்களை தெரிவிக்க விருப்பப்பட்டால் நாகர்கோவில் வைப்பு நிதி மக்கள்தொடர்பு அதிகாரியிடம் தகுந்த ஆதாரங்களுடன் கோரிக்கை மனு வாயிலாக தெரிவித்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து உறுப்பினர்கள், சந்தாதாரர்கள் ம���்றும் தொழில் நிறுவனங்களையும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப���பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35679", "date_download": "2019-04-20T23:00:19Z", "digest": "sha1:ENEU73L5SAX2QZCXZ7YLGISKLDFEGKZQ", "length": 12235, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "கேரள மக்களுக்கு உதவ அனை�", "raw_content": "\nகேரள மக்களுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்: ராகுல் காந்தி\nகேரள மாநிலத்தில் பெய்யும் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்குவதற்கு ஏனைய மாநிலங்களை சேர்ந்த மக்களும் தங்களது பங்களிப்பை வழங்குவதற்கு முன்வருமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோல் விடுத்துள்ளார்.\nராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வறிவித்தலை பதிவேற்றியுள்ளார். அதிலும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\n“ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். அத்துடன் நிவாரண முகாம்களும் தற்போது நிரம்பிவிட்டன.\nஆகையால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அம்மக்களுக்கு உதவ வேண்டியது அவசியமாகும். இதனால் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை வழங்க முன்வர வேண்டும்.\nஅத்துடன் இந்த நிவாரண உதவியை ஏனைய மாநிலங்களிலுள்ள மக்கள், கேரள அரசின் இணையத்தளமான donation.cmdrf.kerala.gov.in என்ற இணையதள முகவரியின் ஊடாக தொடர்புகொண்டு வழங்க முடியும்” என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.\nகேரள மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்யும் அடைமழைக்காரணமாக இன்றைய நாளில் மாத்திம் இதுவரை சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால்...\nஐ.பி.எல். போட்டியின் 37-வது ஆட்டம் டெல்ல���யில் இன்று நடைபெற்றது. இந்த......Read More\nசிறுநீரக கற்களை அகற்ற உதவும் நவீன சத்திர...\nபெரும்பாலான இளைய தலைமுறையினர் தண்ணீர் அருந்துவதில் முறையான......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nமத்தல விமான நிலையத்திற்கு திருப்பப்பட்ட...\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம்......Read More\nகடந்த பத்து தினங்களில் 700 விபத்துக்கள்\nகடந்த பத்து தினங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தேசிய...\nகல்முனை வடக்கு உப-பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி...\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம்......Read More\nகடந்த பத்து தினங்களில் 700...\nகடந்த பத்து தினங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர்......Read More\nமுள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட......Read More\nநாட்டை ஆளப்போகும் ஜக்கிய தேசிய...\n24 வருடங்களின் பின்னர் நாட்டை வெற்றிக் கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்......Read More\nவவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (20.04) காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை......Read More\nபட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளை -...\nயாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 5 பவுண் தங்க......Read More\nயாழ். மாவட்ட சுகாதார பணிப்பாளராக...\nயாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதில் கடமையாற்ற தற்போதய......Read More\nமனிதன் என்றாலே மனிநேயம் கொண்ட ஓர் உயிர் என்றே நாம் இத்தனை காலம் கருத்திக்......Read More\nஇரணைமடு குளத்தில் ஒரு லட்சம் மீன்...\nகிளிநொச்சி இரணைமடு குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இரணைமடு......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்தி��� தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/7927.html", "date_download": "2019-04-20T22:38:51Z", "digest": "sha1:544WWIZUJPR2JI4KH3H7TRLABL2X5BMS", "length": 5346, "nlines": 99, "source_domain": "www.yarldeepam.com", "title": "மல்லாகம் இளைஞரின் உடல் அமைதியாக நல்லடக்கம் - Yarldeepam News", "raw_content": "\nமல்லாகம் இளைஞரின் உடல் அமைதியாக நல்லடக்கம்\nமல்லாகத்தில் பொலிஸாரின் துப்பாக்கிக் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் உடல் இன்று அமைதியான முறையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஇறுதிக்கிரியைகள் மல்லாகம், குளமன்காலில் உள்ள அவரது உடன்பிறவாச் சகோதரனின் இல்லத்தில் நேற்று மாலை 3 மணியளவில் நடைபெற்றன.\nபி.ப. 4.15 மணியளவில் அங்குள்ள தேவாலயம் ஒன்றில் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nடிப்பர் – மோட்டார் சைக்கிள் மோதின – ஒட்டுசுட்டானில் இளைஞர் படுகாயம்\nயாழில் நாதஸ்வரக் கலைஞர்களிற்கு நேர்ந்த கதி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\nயாழில் நாதஸ்வரக் கலைஞர்களிற்கு நேர்ந்த கதி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/79615-75-year-old-man-attacked-in-orathanadu-by-seeking-vote-for-modi.html", "date_download": "2019-04-20T22:59:57Z", "digest": "sha1:ADJ6NPG5MOYLNHPALWEMRFLA4XP74LOC", "length": 21375, "nlines": 304, "source_domain": "dhinasari.com", "title": "அதிர்ச்சி... அராஜகம்! மோடிக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்ன முதியவர் அடித்துக் கொலை! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் அதிர்ச்சி… அராஜகம் மோடிக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்ன முதியவர் அடித்துக் கொலை\n மோடிக்கு ஓட்டு போடுங்கன்னு சொன்ன முதியவர் அடித்துக் கொலை\nதஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் கோவிந்தராஜன் என்ற முதியவர். அவர் செய்தது பெரும் குற்றம் எல்லாம் இல்லை… மோடிக்கு ஓட்டு போடுங்க என்று அவராகக் கேட்டதுதான்\nதஞ்சையில் படு பயங்கரமான நிகழ்வாக, திமுக., திக., மதிமுக., உள்ளிட்ட கொலை வெறி பிடித்த மனிதநேயமற்ற கட்சிகளின் வெறித்தனமான பேச்சுக்களால் மூளை மழுங்கடிக்கப் பட்ட நபர்கள் அதிகமாகியுள்ளனர் என்பதற்கு சாட்சியாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது என்கின்றனர் அங்குள்ளவர்கள். மோடி படத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு வாக்கு கேட்ட முதியவர் கொடூரமாக அடித்தே கொலை செய்யப் பட்டுள்ளார் என்பது அதற்கு சாட்சியாக விளங்குகிறது.\nநாடாளுமன்றத் தேர்தலையொட்டி ஆங்காங்கே வாக்கு சேகரிப்பு நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (75). ஒரத்தநாட்டில் உள்ள கால்நடைப் பண்ணை அலுவலக ஊழியராக இருந்து வந்தார்.\nஇவருக்கு 2 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோவிந்தராஜ் தனியாக வசித்து வந்தார். இவர் பாஜக கட்சியில் சேராவிட்டாலும், அண்மைக்கால பிரதமர் மோடியின் செயல்பாடுகளைக் கண்டு மோடி மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்..\nஇதனால் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க முடிவு செய்தவர், அதன்படி ஒரத்தநாடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அவரால் இயன்ற அளவுக்கு மோடி, எம்ஜிஆர்., ஜெயலலிதா படங்களை தன் சட்டையில் குத்திய படி, பிரசாரம் மேற்கொண்டார். மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் மோடிக்கு வாக்களியுங்கள், மோடிக்கு வாக்களியுங்கள் என்று வலியுறுத்தி வந்தார்.\nஇந்த நிலையில் கோவிந்தராஜ், ஒரத்தநாடு பஸ் நிலையம் அருகே மோடியின் படத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு பிரசாரம் செய்தார். அங்கிருந்த கடைக்காரர்கள், வாடிக்கையாளர்களிடம் வாக்குச் சேகரித்தார். அப்போது, அங்கு வந்த ஒரத்தநாட்டை அடுத்த கண்ணத்தங்குடி மேலையூரைச் சேர்ந்த பஸ் ஓட்டுநர் கோபிநாத் என்பவர் முதியவருடன் தகராறில் ஈடுபட்டார்.\nஅப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. திமுக., திக., மதிமுக, உள்ளிட்ட கட்சிகளின் மோடி எதிர்ப்புப் பிரசாரத்தில் மூளை மழுங்கிப் போய், வெறி உச்சத்தில் ஏறிய நிலையில், ஆத்திரம் அடைந்த கோபிநாத், முதியவரை சரமாரியாக அடித்து உதைத்தார்.\nமுதியவரான கோவிந்தராஜ், உடல் நிலை தளர்ந்து வலி தாளாமல் அலறித் துடித்தார். சற்று நேரத்தில் அவர் மயங்கிச் சரிந்துள்ளார். இதனால் அதிர்ச்ச் அடைந்த அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.\nஇதையடுத்து முதியவரின் மகள் அற்புத அரசு ஒரத்தநாடு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபிநாத்தை கைது செய்தனர். மோடிக்கு ஆதரவாக செயல்பட்ட சமூக ஆர்வலரை அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில் சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்துக்கு திரண்டனர். இதையொட்டி ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமோடி எதிர்ப்பு பிரசாரம் ஒரு பஸ் டிரைவரின் மூளையில் எத்தகைய வெறியை ஏற்படுத்தியிருக்கிறது என்பது இதில் இருந்து தெரியவருகிறது என்கின்றனர் சமூக வலைத்தளங்களில். இது போன்ற ரத்த வெறி பிடித்த திராவிட இயக்கக் கட்சிகளின் மூளையை முடக்கும் பிரசாரத்துக்கு முதியவர் கோவிந்தராஜின் அரசியல் படுகொலை ஒரு சான்றாக அமைந்துவிட்டது என்கின்றனர் இந்தப் படுகொலையை வேடிக்கை பார்த்த ஒரத்தநாடுவாசிகள்.\nமுந்தைய செய்திபுரட்சியாளர் அம்பேத்கர் இன்று யாருக்கு வாக்களித்து இருப்பார்\nஅடுத்த செய்திதிருமதி பர்வீன் சுல்தானா=(பெரியவாளைப் பற்றி)\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nசூறைக்காற்றுடன் மழை வரப் போவுது… எச்சரிக்கையா இருங்க..\nஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த ‘அறிவுரை’\nகடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nநூறாவது நாளை கடந்த விஸ்வாசம் இந்த வருட முதல் ஹிட் படம்\n திமுக.,வைப் பார்த்து க��்தூரி துப்பியது எதுக்கு தெரியுமா\nஅஜித் என்ற எழுச்சியின் முன்… அட்டைக் கத்தி வீரர் கமல்…\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\nருஷி வாக்கியம் (6) – பேச்சு வெறும் சொல்லல்ல\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’ 20/04/2019 7:05 PM\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/316055.html", "date_download": "2019-04-20T22:27:02Z", "digest": "sha1:OJS67CJJ65GSXVUVAGRBCZE7JQOGGC5U", "length": 7831, "nlines": 156, "source_domain": "eluthu.com", "title": "மாண்புமிகு மாணவருக்கு - தமிழ் மொழி கவிதை", "raw_content": "\nபுதிய தமிழ் மொழி கவிதை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : மீ.மணிகண்டன் (28-Jan-17, 12:51 pm)\nசேர்த்தது : மீ மணிகண்டன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-20T23:12:57Z", "digest": "sha1:Q5IUSK3UUWJRCBUQHT4TVTAS5T7TTJD4", "length": 6051, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:யூரியாக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயூரியாக்கள் என்பவை R2NC(=O)NR2 என்ற பொது வாய்ப்பாட்டில் அமைந்த சேர்மங்கள் ஆகும்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் கார்பமைடுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► தயோயூரியாக்கள்‎ (3 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 9 பக்கங்களில் பின்வரும் 9 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2017, 01:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/04/die.html", "date_download": "2019-04-20T22:44:12Z", "digest": "sha1:D77JSCE3CPCITVY4TS55THGWSDWVFGNJ", "length": 15893, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி உயிருடன் சிறையிலிருந்து வர வாய்ப்பில்லை: மாறன் கவலை | karunanidhi will die in jail, maran cries - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n7 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n8 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n9 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதி உயிருடன் சிறையிலிருந்து வர வாய்ப்பில்லை: மாறன் கவலை\nகருணாநிதி ஜாமீனில் வெளியே வர மாட்டேன் எனக் கூறிவிட்டார். அவரை ஜெயலலிதா அரசும் தொடர்ந்துகொடுமைப்படுத்திக் கொண்டு தான் இருக்கும். இதனால், அவர் சிறையிலிருந்து உயிருடன் திரும்பி வருவார் எனநான் நம்பவில்லை என மத்திய அமைச்சர் முரசொலி மாறன் கூறினார்.\nசெவ்வாய்க்கிழமை போலீஸ் காவலில் இருந்து விடுதலையான மாறன் தான் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோமருத்துவமனையிலிருந்து புதன்கிழமை காலை டிஸ்சார்ஜ் ஆனார்.\nஅங்கிருந்து நேராக சென்னை மத்திய சிறைக்குச் சென்று தனது மாமாவும் திமுக தலைவருமான கருணாநிதியைசந்தித்துப் பேசினார்.\nபின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில்,\nகருணாநிதியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் ஜாமீன் மனுவும்தாக்கல் செய்ய மாட்டேன் என்கிறார். சிறையிலேயே அவர் உயிர்போகும் வாய்ப்பும் உள்ளது.\nஅப்படி ஏதாவது நடந்தால் கருணாநிதிக்கு அதிமுக அரசு இறுதிச்சடங்கு நடத்துமா இல்லை நாங்கள் நடத்தவேண்டுமா ஜெயலலிதா தான் முடிவு செய்ய வேண்டும் என்றார் மாறன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஎஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841\nதயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0\nதயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454\nமுகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0\nஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\nவரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nதிடீரென வெடித்த நாட்டு வெடி குண்டு.. நடந்து சென்ற சிறுமி படுகாயம்.. சென்னையில் பரபரப்பு\nதேர்தல் ஆணையம் பாஜகவின் நபராகவே செயல்படுகிறது... திருமுருகன் காந்தி ஆவேசம்\nஓட்டு போடச் சென்ற அஜித் தாக்கப்பட்டாரா ஷாலினி மீதும் தாக்குதல் முயற்சி.. பரபரப்பு தகவல்\nபள்ளிகளுக்கு சென்று தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெறும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள்...\nஉலகில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும்.. கிறிஸ்தவர்களுக்கு முதல்வர் ஈஸ்டர் வாழ்த்து\nஇரும்பு ராடால் அடித்து பன்றி இறைச்சி பக்கோடா கடைக்காரர் கொலை... பல்லாவரத்தில் பரபரப்பு\nதேர்தல் விதிமீறல்.. திமுக நம்பர் 1, அடுத்த இடத்தில் அதிமுக.. சத்யபிரதா சாஹு தகவல்\n\"தளபதி\" இப்படி செஞ்சுட்டாரே'- செல்லமாக கோபித்துக் கொள்ளும் திமுக நிர்வாகிகள்\nதருமபுரி, கடலூர், திருவள்ளூர் தொகுதிகளில் மறு வாக்குப்பதிவா மாலை இறுதி முடிவு என தகவல்\nடி.டி.வி. தினகரன் மீது பெங்களூரு புகழேந்திக்கு அதிருப்தி\nபொன்பரப்பி சம்பவங்கள், தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்.. கமல்ஹாசன் கடும் கோபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/13/reject.html", "date_download": "2019-04-20T22:21:22Z", "digest": "sha1:7UNWNQEKM5HVHOA3GKQZ22K3E3HZS3IE", "length": 18284, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ.வுக்கு எதிரான சென்னை தொழிலதிபர் மனைவியின் மனு தள்ளுபடி | sc dismisses petition trading charges against jayalalithaa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n6 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n7 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n9 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெ.வுக்கு எதிரான சென்னை தொழிலதிபர் மனைவியின�� மனு தள்ளுபடி\nமுதல்வர் ஜெயலலிதா தன் கணவனுக்கு எதிராக பொய்வழக்குகள் போடுவதாக குற்றம் சாட்டி சென்னைதொழிலதிபரின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nசென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சலாவுதீன் மீது போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக வழக்குதொடரப்பட்டது ஜெயலலிதாவின் முன்னாள் வளர்பு மகன் சுதாகரன் மற்றும் சலாவுதீனின் தம்பி மைதீன் மீதும்போதைப் பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nசலாவுதீன் மட்டும் தலைமறைவாக உள்ளார். இந்நிலையில் சலாவுதீனின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். சொந்த காரணங்களுக்காக ஜெயலலிதா தன் கணவர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைகூறியுள்ளதாகவும் தன் கணவர் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.\nமேலும், \"என் கணவர் 1991-96ல் ஜெ ஜெ டிவிக்கு தொழில் நுட்ப ஆலோசனை வழங்கி வந்தார். ஜெயலலிதா1997ம் ஆண்டு என் கணவரை அழைத்து சுதாகரன் தன் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற பணத்தை எங்குவைத்திருக்கிறார் என்ற விவரத்தை கூறுமாறு கேட்டார்.\nஆனால் என் கணவர் அது குறித்து எதுவும் தெரியாது என்று கூறியும், என் கணவரை ஜெயலலிதா மிரட்டினார்.தற்போது என் கணவர் மீது போதைப் பொருட்கள் வைத்துள்ளதாக பொய் வழக்கு தொடர்ந்துள்ளார்.\nஜெயலலிதாவின் துணை செயலாளர் என் கணவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போதும், என்கணவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பொய்யானவை என்று ஒப்புக் கொண்டுள்ளார். அவர்கள் பேசியதுடேப்பில் பதிவாகி உள்ளது\" என்று தன் மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.பி.பட்நாயக் மற்றும் நீதிபதி ருமா பால் ஆகியோர் அடங்கியபெஞ்ச் இந்த மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் சலாவுதீனின் வழக்குகள் சென்னையில் நடந்து கொண்டிருக்கும்போது சலாவுதீனின் மனைவி உச்ச நீதிமன்றத்தை அணுகியது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nசலாவுதீனின் மனைவியின் வக்கீல் இதற்கு பதிலளிக்கையில், என் கட்சிக்காரர் சென்னையில் தன் உயிருக்கு ஆபத்துஏற்படக்கூடும் என்ற பயம் இருந்த காரணத்தால் தான் அவர் உச்ச நீதிமன்றத்தை அணுகினார் என்றார்.\nநீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறுகையில், சொந்த காரணங்களுக்காக ஜெயலலிதா சலாவுதீன் மீது பொய் வழக்குபோட்டுள்ளதாகவும், சலாவுதீன் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்றுதாக்கல் செய்துள்ள மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது என்று கூறினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜாமீன் மனு தள்ளுபடியை தொடர்ந்து சேலம் மத்திய சிறையில் நடிகர் மன்சூர் அலிகான் உண்ணாவிரதம்\nநடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனு தள்ளுபடி.. பியூஷ் மானூஷுக்கு ஜாமீன்\nசசிகலாவிற்கு பரோல் தர முடியாது... பெங்களூரு சிறை நிர்வாகம் மறுப்பு\nஎன்னை முன்மொழிந்த 2 பேரை காணவில்லை.. விஷால் திடுக்\nவிஷால் வேட்புமனு விவகாரத்தில் மீண்டும் திருப்பம்.. மிரட்டப்பட்டவர்கள் விளக்கமளித்தால் மறுபரிசீலனை\nதொடர் சிக்கல்களை எழுப்பி ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய சதி\nஇதுக்காகத்தான் காத்திருந்தோம்.. போராட்டத்தை வாபஸ் பெற்ற சேரன் அன்ட் கோ\nநள்ளிரவில் நிராகரிக்கப்படும் வரை தொடர்ந்து பரபரப்பை கிளப்பிய விஷால் வேட்பு மனு\nவேட்பு மனு தள்ளுபடி.. வழக்கமான அரசியல்வாதிகள் போல சாலை மறியல் செய்த விஷால்\nஎன்னாடா தூங்கி எந்திரிக்கறதுக்குள்ள விஷால் வேட்புமனு செல்லாதுனு சொல்லிட்டீங்க\nதம்பி சிவில் கோர்ட்டுக்கு போங்க.. வாரிசு சான்றிதழ் கேட்ட தீபக்குக்கு வட்டாட்சியர் அட்வைஸ்\nகுஜராத் கலவரத்தில் கணவர் பலி.. மோடிக்கு எதிராக தொடர்ந்து நீதி போராட்டம் நடத்தும் ஜாகியா\nகுர்மீத் ராம் ரஹீமின் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் மும்பையில் கைதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/24/lakshman.html", "date_download": "2019-04-20T22:36:31Z", "digest": "sha1:JAGWRASL73YBRPBFW773QU2YHIDXP2YJ", "length": 15558, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதாவின் பரந்த மனப்பான்மை- பா.ஜ.க. பாராட்டு | bjp mla appreciates jayas large-heartedness - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n7 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n8 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n9 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ர���நகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதாவின் பரந்த மனப்பான்மை- பா.ஜ.க. பாராட்டு\nவிநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு மீண்டும் அனுமதி கொடுத்த முதல்வர் ஜெயலலிதாவின் பரந்தமனப்பான்மையைப் பாராட்டுகிறேன் என்று பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் லக்ஷ்மணன் கூறினார்.\nசட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது.\nஇதில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க முன்னாள் தலைவரும், மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏவுமான லக்ஷ்மணன்பேசினார்.\nஅவரது பேச்சின் முடிவில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை நடத்த பல்வேறு இந்து அமைப்புகளுக்கு மீண்டும்அனுமதி வழங்கிய முதல்வர் ஜெயலலிதாவின் பரந்த மனப்பான்மையைப் பாராட்டுகிறேன் என்று கூறினார்.\nஉடனே ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மேஜையில் தட்டி ஆரவாரம் செய்தார்கள்.\nஇதைத் தொடர்ந்து காங்கிரஸ் பெண் உறுப்பினர் யசோதா எழுந்து, முதல்வரின் பரந்த மனப்பான்மையைலக்ஷ்மணன் அவரது கட்சித் தலைமைக்கு எடுத்துச் சொல்வாரா\nஅதற்கு லக்ஷ்மணன், தக்க நேரத்தில் இதைப்பற்றி நான் தலைமைக்கு எடுத்துக் கூறுவேன் என்று கூறினார்.\nபிறகு மீண்டும் அதிமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஆனால் இந்த உரையாடலைக்கவனித்துக் கொண்டிருந்த திமுக உறுப்பினர்கள் மத்தியில் எந்தச் சலனமும் ஏற்படவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட��ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\nவரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nதிடீரென வெடித்த நாட்டு வெடி குண்டு.. நடந்து சென்ற சிறுமி படுகாயம்.. சென்னையில் பரபரப்பு\nதேர்தல் ஆணையம் பாஜகவின் நபராகவே செயல்படுகிறது... திருமுருகன் காந்தி ஆவேசம்\nஓட்டு போடச் சென்ற அஜித் தாக்கப்பட்டாரா ஷாலினி மீதும் தாக்குதல் முயற்சி.. பரபரப்பு தகவல்\nபள்ளிகளுக்கு சென்று தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெறும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள்...\nஉலகில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும்.. கிறிஸ்தவர்களுக்கு முதல்வர் ஈஸ்டர் வாழ்த்து\nஇரும்பு ராடால் அடித்து பன்றி இறைச்சி பக்கோடா கடைக்காரர் கொலை... பல்லாவரத்தில் பரபரப்பு\nதேர்தல் விதிமீறல்.. திமுக நம்பர் 1, அடுத்த இடத்தில் அதிமுக.. சத்யபிரதா சாஹு தகவல்\n\"தளபதி\" இப்படி செஞ்சுட்டாரே'- செல்லமாக கோபித்துக் கொள்ளும் திமுக நிர்வாகிகள்\nதருமபுரி, கடலூர், திருவள்ளூர் தொகுதிகளில் மறு வாக்குப்பதிவா மாலை இறுதி முடிவு என தகவல்\nடி.டி.வி. தினகரன் மீது பெங்களூரு புகழேந்திக்கு அதிருப்தி\nபொன்பரப்பி சம்பவங்கள், தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்.. கமல்ஹாசன் கடும் கோபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/13/218-2/", "date_download": "2019-04-20T22:59:49Z", "digest": "sha1:7TGBWLJU25B56MXISGGR27L2QWTATNW2", "length": 7781, "nlines": 130, "source_domain": "thirumarai.com", "title": "2:18 திருமருகல் | தமிழ் மறை", "raw_content": "\nசடையாய் எனுமால்; சரண்நீ எனுமால்;\nவிடையாய் எனுமால்; வெருவா விழுமால்;\nமடையார் குவளை மலரும் மருகல்\nஉடையாய் தகுமோ, இவன் உள் மெலிவே.\nசிந்தாய் எனுமால்; சிவனே எனுமால்;\nமுந்தாய் எனுமால்; முதல்வா எனுமால்;\nகொந்தார் குவளை குலவும் மருகல்\nஎந்தாய் தகுமோ இவள் ஏசறவே.\nஅறையார் கழலும் அழல்வாய் அரவும்\nபிறையார் சடையும் உடையாய்; பெரிய\nமறையார் மருகல் மகிழ்வாய் இவளை\nஇறையார் வளை கொண்டு எழில் வல்வினையே\nஒலி நீர் சடையில் கரந்தாய், உலகம்\nபலி நீர் திரிவாய், பழி இல் புகழாய்\nமலி நீர் மருகல் மகிழ்வாய், இவளை\nமெலி நீர் மையள் ஆக்கவும் வேண்டினையே\nதுணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன\nமணி நீலகண்டம் உடையாய் மருகல்\nகணி நீலவண்டார் குழலாள் இவள்தன்\nஅணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே.\nபலரும் பரவப் படுவாய் சடைமேல்\nமலரும் பிறை ஒன்று உடையார் மருகல்\nபுலரும் தனையும் துயிலாள் புடைபோந்து\nஅலரும் படுமோ அடியாள் இவளே.\nவழுவாள் பெருமான் கழல்வாழ்க எனா\nஎழுவாள் நினைவாள் இரவும் பகலும்\nமழுவாள் உடையாய் மருகல் பெருமான்\nதொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே.\nஇலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்பத்\nதுலங்கவ் விரல் ஊன்றலும் தோன்றலனாய்\nவலங்கொள் மதில்சூழ் மருகல் பெருமான்\nஅலங்கல் இவளை அலர் ஆக்கினையே.\nஎரி ஆர் சடையும் மடியும் இருவர்\nதெரியாதது ஓர் தீத்திரள் ஆயவனே\nமரியார் பிரியா மருகல் பெருமான்\nஅரியாள் இவளை அயர்வு ஆக்கினையே.\nஅறிவுஇல் சமணும் அலர் சாக்கியரும்\nநெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;\nமறிஏந்து கையாய்; மருகல் பெருமான்\nநெறியார் குழலி நிறை நீக்கினையே.\nவயஞானம் வல்லார் மருகல் பெருமான்\nஉயர்ஞானம் உணர்ந்து அடி உள்குதலால்\nஇயல்ஞான சம்பந்தன் பாடல் வல்லார்\nவியன்ஞாலம் எல்லாம் விளங்கும் புகழே.\nPosted in: சம்பந்தர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2011/08/blog-post_23.html", "date_download": "2019-04-20T22:40:49Z", "digest": "sha1:234FGUQNOLISBF3N3VOVQXTU2UPZZLKY", "length": 30135, "nlines": 290, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: பெண்ணம்சம்", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇன்று சற்றே வேலைத் தலைவலி.ஏதாவது ஒரு மாற்றுத் தேவை.வேலையில் இருந்து விடுப்பு எடுத்துவிட்டு அதனை மறக்க மது,புகைத்தலைப் போல போதையைத் தரும் பிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்யும் அல்லது தளர்த்தி விடச் செய்யும் வாசிப்புக்குள் புகுந்து கொண்டேன்.\nஅவற்றை வாசித்து முடித்த பின் அதனை இங்கு பகிராமல்,பதியாமல் இருக்க முடியவில்லை.\nகைக்குக் கிட்டிய இன்றய பத்திரிகை ஞாயிறு தினக்குரல்.இலங்கையில் இருந்து வெளிவருவது.மறு நாளே இங்கு வாசிக்கக் கிட்டுவது.அதில் அ.முத்துலிங்கம் அவர்களுடய ஆக்கம் ஒன்று கண்ணில் பட்டது.(21.08.2011.பக் 31 பனுவல்)அது இப்படி ஆரம்பிக்கிறது.\n”எடுத்த ஒரு வேலையை உற்சாகத்தோடும் கச்சிதத்தோடும் நேர்த்தியோடும் செய்து முடிப்பதற்கு சில பேரால் மட்டுமே முடியும்.இவர்கள் வேலை செய்யும் போது பாடிக்கொண்டே செய்வார்கள்.அவர்களுக்கு மகிழ்ச்சி தரும் வேலை அது.பார்ப்பதற்கு ஒரு கலை நிகழ்ச்சியைப் போலவே இருக்கும்.அதில் ஒரு நேர்த்தியும் கலையம்சமும் நிறைந்திருக்கும்”\nதொடர்ந்து அவற்றுக்கான உதாரணங்களைச் சொல்லிக் கொண்டு போகிறார்.எஸ்.ராமகிருஸ்னனின் துயில் என்ற நாவலில் வரும் ஓரிடம்.‘என்னை ஞாபகம் வச்சிருக்கிற ஆளு கூட இருக்காங்களா’ என்று கேட்கும் பெண்பாத்திர வார்ப்புப் பற்றி கூறி, அந்த ஆதங்கத்தில் அவளுடய மொத்த வாழ்வின் சாரமும் அடங்கியிருந்தது.மனித அவலத்தையும் தோல்வியையும் நிர்க்கதியையும் ஒரே வசனத்தில் கொண்டு வந்திருப்பார் ஆசிரியர் என்று வியந்திருந்தார் அதில்.\nஅது போல குறுந்தொகையில் இருந்தும் ஒரு காட்சியைக் கூறியிருந்தார்.தலைவி தோழியிடம் சொல்கிறாள்.’பார் என் நிலைமையை.அவர் பாட்டுக்கு என்னைச் சுகித்து விட்டுப் போய் விட்டார்.நான் இப்படி ஆகி விட்டேன்.யானை முறித்த கிளையைப் போல தொங்கிக் கொண்டு கிடக்கிறேன்.மரக்கிளை முன்பு போல இல்லை.முறிந்து நிலத்திலும் விழவில்லை.அது போல நானும் பாதி உயிரோடு அங்கும் இங்குமாக ஊசலாடிக் கொண்டிருக்கிறேன்’(குறுந்தொகை - 112) என்று சொல்வதை கச்சிதமான விளக்கத்துக்கு உதாரணமாகக் காட்டியிருந்தார்.\nஅது போல வீரியத்தோடு மனதில் இறங்கும் ஒரு உணர்வின் இயல்பைச் சொல்ல அவர் எடுத்தாண்ட உதாரணத்தை அப்படியே தருகிறேன்.’சமீபத்தில் என் நண்பர் ஒருவர் எழுதிய ,’For the love of Shakespeare' என்ற புத்தகம் வெளிவந்திருக்கிறது.நண்பர் தன்னுடய 75வது வயதில் எழுதிய முதல் புத்தகம் அது....அவர் தரும் சொற்சித்திரத்தைப் படிக்கும் போது இவருக்கு மாத்திரம் எப்படி இப்படித் தோன்றுகிறது என்ற வியப்பு நீடித்துக் கொண்டே போகும்.Tempest நாடகத்தில் ஓரிடம்.புரஸ்பரோ தன் மகளுக்கு தான் நாட்டை இழந்து விட்ட ஓர் அரசன் என்ற உண்மையைச் சொல்கிறான்.அவளால் நம்ப முடியவில்லை.அதிர்ச்சி அடைகிறாள்.your tail,sir,would cure deafness' ’உங்களுடய கதை,ஐயாசெவிட்டுத் தன்மையைக் குணமாக்கும்’ என்ன ஒரு சொல்லாட்சி என்று வியக்கிறார்.\nஎல்லாவற்றிலுமே நேர்த்தியையும் அழகையும் காணும் அ. முத்த��லிங்கம் அவர்கள் பிரபஞ்சமே ஒரு ஒழுங்கு நியதியின் பிரகாரமே இயங்குகின்றது என்பார்.பூக்கள்,பறவைகள், மிருகங்கள், அவற்றின் வகைகள் வாழ்விடங்கள் எல்லாவற்றிலுமே ஒரு நேர்த்தி இயங்கு முறை இருக்கும் போது மனிதன் மட்டுமே அதைத் தவற விடுகிறான் என்பது அவரது ஆதங்கமாக இருந்தது.\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் Liverpool என்ற இடத்திற்குச் பரிசுச் சேலைகள் சில வாங்கச் சென்றிருந்தேன். அநேக இந்தியப் புடவைக் கடைகள் அங்கு இருக்கின்றன.மேலைத்தேய நாகரிகங்களோடு போட்டி போடும் நவீன ரகப் புடவைகள் அங்கு ஏராளம்.உயர் விலைகள்,பட்டு ரகம்,அண்மைய வெளியீடு,வசீகர நிறம் என்று அநேகம் இருந்தாலும் மிகக் குறைந்த விலையில் இருக்கும் பருத்திச் சேலைகளின் மீதான மோகம் என்னை விட்டு அகன்று போகும் பாடாய் இல்லை.இது ஒரு நோயைப் போல என்னைப் பற்றிக் கொண்டிருக்கிறது.’இங்க எல்லாரும் நல்ல கிறாண்டா நல்ல பட்டுச் சீலையள் தான் உடுத்திறது.சும்மா ஒரு கொட்டன் சீலையை எடுத்துக் கொண்டு வராதைங்கோ’ என்று என் தங்கை ஏற்கனவே என்னை எச்சரித்தும் விட்டிருந்தாள்.\nஊரோடுமாறு’என்று என் பாடசாலைப் பிரிவின் போது என் ஓட்டோகிறாவ்பில் என் பள்ளித் தோழி ஒருத்தி எழுதி இருந்தது இப்போதெல்லாம் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வருகிறது.\n’வனங்களை, மிருகங்களைக் கடந்த பயணம் ஒன்று இருக்கிறது ஒவ்வொரு பெண்ணின் மனதிலும்’என்று ராஜு முருகன் எழுதிய வரி ஒன்று வந்து போகிறது மனதில்.(ஆனந்த விகடன்;24.08.2011; ப்க்;63 -66)\nசரி, அதை விட்டு விடயத்துக்கு வருவோம்.கடையில்,வழமை போலவே வாங்க வேண்டயவற்றை எல்லாம் வாங்கி விட்டு எனக்கே எனக்காக ஆரம்பத்திலேயே என் கண்ணில் பட்டும் புறந்தள்ளிக் கொண்டிருந்த சேலையை மீண்டும் எடுத்து வாங்குவதா விடுவதா என்ற தீர்மானத்துக்கு வர முடியாது தத்தளித்துக் கொண்டிருந்தேன்.மெல்லிய உடல்வாகு உள்ளவர்களுக்கே பருத்திப் புடவை அழகு என்பது தற்போதய என் சமாதானத் தீர்மானம். அதுவே என்னை வாங்கும் ஆசையைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது.\nஅதனைப் பார்த்துக் கொண்டிருந்த குஜராத்திப் பெண்ணொருத்தி - அந்தக் கடைப் பெண்மணி - அண்மையிலேயே அவள் இந் நாட்டுக்கு வந்து சேர்ந்திருக்க வேண்டும் - அருகில் வந்தாள்.அதில் ஒரு சிநேகம் இருந்தது. எனக்கும் பருத்திச் சேலைகள் மிகவும் பிடிக்கும் என்ற���ள். அதில் உடனடியாகவே என்னை மீறிய ஒரு நெருக்கமான இதத்தை உணர முடிந்தது.\nஎனக்கும் ஆரம்பத்தில் இருந்து இந்தச் சேலையில் ஒரு கண் இருக்கிறது என்று விட்டு ஏன் வாங்கத் தயக்கம் என்று கேட்டாள். நான் காரணத்தைச் சொன்ன போது புன்னகைத்து விட்டுச் சொன்னாள்.எத்தனை எத்தனை பட்டுச் சேலைகள் வாங்கினாலும் ஒரு பருத்திச் சேலையை உடுத்தி அதன் எளிய இயல்பில் நடந்து போகும் சுகம் இருக்கே அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும்.அது நீ குண்டம்மா என்பதையும் கடந்தது.புற உலகக் கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டது.அந்த சுகானுபவத்துக்காக அதனை அனுபவிக்கும் அந்தச் சந்தோசத்துக்காக உனக்கே உனக்காக உனது விருப்பம் என்ற ஒன்றே ஒன்றுக்காக அதை உடுத்திச் செல்.அது உனக்கு வசீகரமான ஒரு அழகைத் தரும்.\nஅந்தச் சேலையை விட அந்தப் பாரதப் பெண் அப்போது மிகுந்த அழகாக இருந்தாள்\n’...சித்தம் அழகியர் பாடாரோ நம் சிவனை’என்றொரு ஆறாம் நூற்றாண்டுப் பக்திப் பாசுரம் பேசும்.ஆறாம் நூற்றாண்டுத் தமிழின் வீரியம் அது\nஇந்தப் பெண்னையும் எனக்கு அப்படித்தான் பார்க்கத் தோன்றியது.\nஇந்தக் குணாம்சத்தினால் தான் பாரதத்துப் பெண்கள் அத்தனை அழகோ\n///’வனங்களை, மிருகங்களைக் கடந்த பயணம் ஒன்று இருக்கிறது ஒவ்வொரு பெண்ணின் மனதிலும்\nஇந்த வரிகள் மிக உண்மையானவை. அதேபோல ஆண் மனதிலும் ஒரு அக உலகு உண்டு.அதை உணரவும் வெளிப்படுத்தவும் பெரும்பாலான ஆண்களுக்கு அவகாசம் இல்லை. அவர்களை பொருளாலும் அதிகாரத்தாலும் மட்டும் அடையாளம் காணும் உலகில் அவர்கள் அவசரமான, மொழியற்ற இயந்திரங்களாகி விட்டார்கள். தன்னையே வெளிப்படுத்த முடியாத ஆண் ஒரு பெண்ணின் அக உலகை எங்கே உற்று நோக்கப் போகிறான் பெண்ணுக்கும் சரி ஆணுக்கும் சரி உண்மையான இன்பம் கிடைப்பதே இல்லை.\nதபாற்காரரே மிக முக்கியமான விடயம் ஒன்றை மிகச் சுருக்கமாகக் கூறி விட்டீர்கள்.\nஅண்மையில் தொழில் தொடர்பான தமிழர் ஒன்று கூடல் ஒன்றில் கிட்டத்தட்ட இதனைப் போன்ற கருத்துப் பகிர்வொன்று இடம் பெற்றது.அதில் ஒரு இளைஞன் கூறிய கருத்து என்னவென்றால் ஒரு குடும்ப அமைப்பில் ஒரு தாய்க்கும் பிள்ளைக்கும் இடையில் இருக்கின்ற உறவு முறையைப் போல ஒரு நெருக்கத்தை ஏன் ஒரு தந்தைக்கும் பிள்ளைக்கும் இடையில் நாம் வளர்த்தெடுப்பதில்லை என்பது தான்.\nநம்மிடம் தாய் தந்தை,கணவன் மனைவி என்ற பாத்திர வார்ப்பு தொடர்பாக அழுத்தமான கோடுகள் உள்ளன. அவற்றை நாம் கேள்விகேட்கவோ மாற்றியமைக்கவோ முன்வருவதில்லை.\nசமூகம்,பண்பாடு,பயம் என்று அவற்றுக்குப் பல சுமைகள் காரணங்களாக இருக்கலாம்.பரஸ்பர புரிந்துணர்வு, family dynamic போன்ற விடயங்கள் சிந்தனைக்குரியன.\nஆணின் அகஉலகு பற்றிய பிரக்ஞையை எனக்குத் தந்தது உங்கள் கருத்துரை.அது காற்று வரும் வாசல் ஒன்றை மனதில் திறந்து சென்றிருக்கிறது. நன்றி தபாற்காரரே\n கடிதங்கள் பற்றி 'மறக்க முடியாத நினைவுகள்' என்ற வலைப்பதிவை சமீபத்தில் தொடங்கியிருக்கிறேன். என் தளத்திற்கு வந்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்கள் வலைத் தளத்தை இன்றுதான் கண்டேன். வாசித்துவிட்டு கருத்தைச் சொல்கிறேன்.\nபிரச்சினைகளை மறக்கடிக்கச் செய்யும் அல்லது தளர்த்தி விடச் செய்யும் வாசிப்புக்குள்//\n//பூக்கள்,பறவைகள், மிருகங்கள், அவற்றின் வகைகள் வாழ்விடங்கள் எல்லாவற்றிலுமே ஒரு நேர்த்தி இயங்கு முறை இருக்கும் போது மனிதன் மட்டுமே அதைத் தவற விடுகிறான்//\n//’வனங்களை, மிருகங்களைக் கடந்த பயணம் ஒன்று இருக்கிறது ஒவ்வொரு பெண்ணின் மனதிலும்\n//சுகானுபவத்துக்காக அதனை அனுபவிக்கும் அந்தச் சந்தோசத்துக்காக உனக்கே உனக்காக உனது விருப்பம் என்ற ஒன்றே ஒன்றுக்காக //\n எங்க‌ள் ம‌னசையும் த‌ள‌ர்த்தி ஆசுவாச‌ப்ப‌டுத்திவிட்ட‌து ப‌திவு. எத‌னோடு எதையெல்லாம் கோர்க்கிறீர்க‌ள் முடிப்பில் சிந்தை நிறைக்கும் சுக‌ந்த‌ ம‌ண‌ம் வீச‌ ப‌திவின் ம‌ண‌ம் ம‌ன‌ம் விட்ட‌க‌லாம‌ல்...\nத‌பால்கார‌ரின் க‌ருத்துரையும் த‌ங்க‌ள் ப‌திலுரையும் கூட‌ ப‌திவின் நீட்சியாய்... விருந்துக்குப் பின்னான‌ தாம்பூல‌த் த‌ரிப்பாய்...\n.புற உலகக் கணிப்புகளுக்கும் அப்பாற்பட்டது.அந்த சுகானுபவத்துக்காக அதனை அனுபவிக்கும் அந்தச் சந்தோசத்துக்காக உனக்கே உனக்காக உனது விருப்பம் என்ற ஒன்றே ஒன்றுக்காக அதை உடுத்திச் செல்.அது உனக்கு வசீகரமான ஒரு அழகைத் தரும்.\nஅந்தச் சேலையை விட அந்தப் பாரதப் பெண் அப்போது மிகுந்த அழகாக இருந்தாள்\nமிக அழகாக வசீகரித்துவிட்டீர்கள் பகிர்வில்.\nகவிப்பிரியன்,நிலா, ராஜராஜேஸ்வரி எல்லோருக்கும் நன்றி.\nநீண்ட விடுமுறையை கழித்து விட்டும் களித்து விட்டும் வந்திருக்கிறேன். நிறைய நிறைய அனுபவங்கள். அவை ஏனோ மெளனத்தை எனக்குப் பரிசளித்திருக்கின்றன. செரித்துக் கொள்ளவும் அனுபவ சாரம் என்னில் சுவறிக் கொள்ளவும் சற்றே அவகாசம் தேவையோ என்னவோ\nஆனால் விரைவில் வருவேன். உண்மையாகஅதுவரை உங்களை எல்லாம் வந்து பார்த்த படியும் என்னை வளர்த்த படியும் இருப்பேன்.\nஎல்லோருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.\nபூக்கள் அறிவோம் (71 - 80)\n`எரிமலை’ அரசியல் நாவல் குறித்தான பார்வை\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\nசோழ சாம்ராஜ்யம்: சூரியன் மறைந்தது\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nவாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு\nபெண்கள் தினம் - வரலாறு\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/brahmin-samayal-murungai-keerai-sambar-recipe-in-tamil-language/", "date_download": "2019-04-20T22:18:29Z", "digest": "sha1:CTOTR6XSXBCRKJUUYSJWDHAOYPLL22FG", "length": 9072, "nlines": 180, "source_domain": "pattivaithiyam.net", "title": "பிராமண சமையல் முருங்கைக்கீரை சாம்பார்|brahmin samayal murungai keerai sambar |", "raw_content": "\nபிராமண சமையல் முருங்கைக்கீரை சாம்பார்|brahmin samayal murungai keerai sambar\nமுருங்கைக்கீரை- 2 கோப்பை அளவு,\nதுவரம் பருப்பு- 150 கிராம்,\nசாம்பார் பொடி- தேவையான அளவு,\nசீரகம், கடுகு, உளுந்தம் பருப்பு- தலா ஒரு தேக்கரண்டி,\nசமையல் எண்ணெய், மிளகாய் வத்தல், உப்பு- தேவையான அளவு.\n• கீரையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.\n• அடுப்பில் வாணலியை வைத்து, தேவையான தண்ணீரில் பருப்பை வேகவிட வேண்டும்.\n• வெங்காயம், தக்காளி, மிளகாயை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.\n• தேங்காய் துருவல், வத்தல், பூண்டு, சீரகம், மஞ்சள் ஆகியவற்றை அம்மியில் அரைத்து, விழுதாக எடுத்துக் கொள்ளவும்.\n• பருப்பு வெந்த பின்னர், அதை நன்றாக கிளறி விட்டுக்கொண்டே கீரையை அதில் போட வேண்டும்.\n• கீரையும், பருப்பும் வெந்த பின்பு, சாம்பார்பொடியை போட வேண்டும். அரைத்த விழுதையும், போட்டு நன்றாக கலக்��வும்.\n• தேவையான உப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய் போட்டு மூடி வைத்திட வேண்டும். மீண்டும் ஒரு கொதி நிலைக்கு வந்ததும், மூன்று முறை தொடர்ந்து கிளறி விடுங்கள்.\n• மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, சாம்பாருடன் சேர்த்தால், முருங்கைக்கீரை சாம்பார் தயார் ஆகிவிடும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nநாளை முதல் இந்த 6...\nஒரே மாதத்தில் 15 கிலோ...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=458131", "date_download": "2019-04-20T23:23:11Z", "digest": "sha1:NY54FA5WAFBUF57QRRWC6ENPWDDA2P5B", "length": 6516, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "கர்நாடகாவில் இருந்து வரத்து அதிகரிப்பு அச்சு வெல்லத்துக்கு கேரள ஆர்டர் குறைப்பு | Kerala Order Reduction in Print - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nகர்நாடகாவில��� இருந்து வரத்து அதிகரிப்பு அச்சு வெல்லத்துக்கு கேரள ஆர்டர் குறைப்பு\nபழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி சுற்றுவட்டாரத்தில் கரும்பு அதிகளவில் பயிரிடப்படுகின்றன. பொங்கல் பண்டிகை மற்றும் சபரிமலை ஐயப்பன் கோயில் மகரஜோதி விழாவுக்கு வெல்லம் தேவைப்படும். அரவணை பாயசம் தயாரிக்க கேரளாவுக்கு அனுப்ப பழநி சுற்றுவட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிப்பு மும்முரமாக நடக்கிறது. இதுகுறித்து வெல்லம் உற்பத்தி செய்யும் பிரபு கூறுகையில், இங்கு தயாராகும் வெல்லம் தர அடிப்படையில் 3 வகையாக பிரிக்கப்பட்டு 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் முறையே 1,150, 1,050, 1,000 என விற்கப்படுகிறது. சில ஆண்டு முன்பு வரை கேரளாவுக்கு தமிழகத்தில் இருந்து வெல்லம் அதிகமாக சப்ளை செய்யப்பட்டது. தற்போது கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து கேரளாவிற்கு வெல்லம் சப்ளை அதிகரித்துள்ளதால் பழநி பகுதியில் தயாரிக்கும் வெல்லத்துக்கு ஆர்டர் குறைந்துள்ளது என்றார்.\nகர்நாடகா கேரளா சபரிமலை ஐயப்பன்\n‘வரிப்பணத்தை வீணாக்கறாங்க’ மல்லையா கவலை\nஎல்லை தாண்டிய வர்த்தகத்துக்கு தடை மிளகாய், மாம்பழம், உலர் பழம் உட்பட 21 பொருட்களின் விற்பனை பாதிக்கும்: வியாபாரிகள் தவிப்பு\nபட்டியலிடப்படாத நிறுவனங்கள் மீது கண்காணிப்பு வரி பயத்தில் முதலீட்டாளர்கள் திக் திக்\nகாலணி வாங்கிய வாடிக்கையாளரிடம் கேரி பேக்கிற்கு 3 ரூபாய் வசூலித்த ‘பாட்டா’வுக்கு ரூ.9,000 அபராதம்: நுகர்வோர் தீர்ப்பாயம் அதிரடி\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து அரை இறுதியில் பார்சிலோனா: மெஸ்ஸி அசத்தல்\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/08/10.html", "date_download": "2019-04-20T22:49:22Z", "digest": "sha1:KYPZEGYCFXIAOMLRGUONJDADZALEC7TE", "length": 14266, "nlines": 281, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கரம் - 10", "raw_content": "\nவீட்ல டிவி நிகழ்ச்சிகளை பார்த்துட்டு இருந்தபோது துப்பாக்கி படத்தோட விளம்பரம் வந்தது..நான் வச்சிருக்கிறது ஏர்டெல் டிஷ் டிவி அதுல ஒரு குறிப்பிட்ட சேனலில் ஒளிபரப்பாகும் படத்தினை பார்க்கனும்னா புக் பண்ணனும்.அதுக்கு தான் விளம்பரம்.அதுல துப்பாக்கி அப்படின்னு போடறதுக்கு பதிலா தீப்பக்கி ன்னு போட்டு காசாக்கிகிட்டு இருந்தாங்க.அடப்பாவிகளா.....தமிழைக் கூட ஒழுங்கா எழுத தெரியாம... அட பக்கி களா... தமிழ் நாட்டுல தான் இந்த கொடுமையெல்லாம்...\nகாமெடி சூப்பர்ஸ்டாரான சந்தானம் நடிச்ச முதல் படம் சிம்பு கூடத்தான் அப்படின்னு சொல்றாங்க.ஆனா சந்தானமோ நிறைய துக்கடா படங்களில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்து இருப்பார் போல...அப்படித்தான் இந்த படத்தினை பார்க்க நேர்ந்தது.குணாலும் சந்தானமும் ஒரு சீனில் தோன்றும் பேசாத கண்ணும் பேசுமே அப்படிங்கிற படம்.(அதையும் உட்கார்ந்து பார்த்து இருக்கேனா பார்த்துங்குங்க...) நடிக்கவே தெரியாத ஒரு நடிகர் யாருன்னா அது குணால் தான்.அவர் மட்டும் இப்போ இருந்தா தினம் தினம் நாம செத்துட்டு இருப்போம்..\nஎன்ன அழகு....கருப்பு வெள்ளை காலத்தில் கொடிகட்டப்பறந்த மிகச்சிறந்த அழகி...நடிகையர் திலகம்னு சும்மாவா சொன்னாங்க...\nப்ரூக் பீல்ட் மாலில் வெள்ளிக்கிழமை அன்னிக்கு வெட்டியா உட்கார்ந்திட்டு இருக்கும் போது பக்கத்துல இருந்த ஒரு பிரியாணி கபாப் கடைக்கு அய்யர் வந்தாரு.அட...அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் அப்படின்னு யோசிக்கும் போதே தலைவர் உள்ளே நுழைந்து பூஜை புனஸ்காரங்களை செய்ய ஆரம்பிச்சாரு....அனேகமா இப்படித்தான் சொல்லி இருப்பாரோ....\nஓம் சிக்கன் பிரியாணி நமஹ...\nஓம் தந்தூரி சிக்கன் நமஹ...\nஓம் கபாப் சிக்கன் நமஹ..\nபத்தி, சூடம் காண்பிச்ச பின்னாடி பிரசாதமாய் சில்லி சிக்கன் தருவார்னு நினைச்சோம் ஆனா தரவேயில்லை..\nஎதேச்சையா இந்த பாட்டை கேட்டபோது ரொம்ப பிடிச்சிருந்தது. குழந்தையோட அழகான வாய்சில இந்த பாட்டுல ரொம்ப அசத்தலா இருந்தது.வர்ஷா ரஞ்சித் என்கிற சின்னப்பெண் பாடி இருக்கு.ஜிதின் ரோசன் என்பவர் இசை அமைத்திருக்கிறார்.இந்தப்பாட்டு குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.ஆனா படம் தான் ஊத்திக்கிச்சு.\nபாடல் : நரிவருது நரிவருது\nபடம் : தீக்குளிக்கும் பச்சை மரம்\nபதிவர் சந்திப்பு - நாள் -1.9.2013, இடம் - சென்னை - அனைவரும் வாரீர்\nதமிழை நியுஸ்லதான் கொல்றாங்கன்னா, ஏர்டெல்-லயுமா கொல்றாங்க...\nமச்சி.... ஸ்பெல்லிங் மிஸ்டேக் கண்டுக்காத...\nகல��்கல் கரம்.. சந்தானம் பற்றிய நியுஸ் புதுசு..\nநல்ல தேடல் - ரசித்தேன்.\n//பத்தி, சூடம் காண்பிச்ச பின்னாடி பிரசாதமாய் சில்லி சிக்கன் தருவார்னு நினைச்சோம் ஆனா தரவேயில்லை..// கோவை குசும்பு... :0)\nசாவித்திரி அம்மாவையும் ரசிக்கும் அளாவுக்கு உங்க நிலைமை இப்படி ஆகிடுச்சே\nஓல்ட் ஈஸ் கோல்டு இல்லையா....\n\" நல்லவேளை அவர் இப்போ உயிரோடு இல்லை..இருந்தா நம்ம எல்லாரையும் கொன்னுருப்பார். \"\nபதிவர் சந்திப்பு - கிளம்பிட்டோம் சென்னைக்கு\nபதிவர் சந்திப்பு - நான் வெஜ் 18+++\nகோவை மெஸ் - சென்டால் பானம்,(Cendol), சிங்கப்பூர்\nகோவை மெஸ் - தமிழக உணவுகள், சிங்கப்பூர்\nசந்தையில் ஒரு நாள் - பொன்மலை , திருச்சி\nகோவை நேரம் - சிங்கப்பூரில்\nகோவை மெஸ் - சாந்தி கேண்டீன், (SHANTHI SOCIAL SERVI...\nசமையல் - அசைவம் - ஃபிஷ் ஃபிங்கர் ஃபிரை (Fish finge...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/01/14041718/Kodanadu-estate-issue-First-on-the-Minister-Complainants.vpf", "date_download": "2019-04-20T22:57:43Z", "digest": "sha1:B7E2CLY6UN2SJA4SN7RNXTID27HIIFS5", "length": 14728, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kodanadu estate issue First on the Minister Complainants Two arrested in Delhi || கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் புதிய திருப்பம் முதல்-அமைச்சர் மீது புகார் கூறியவர்கள் டெல்லியில் 2 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் புதிய திருப்பம் முதல்-அமைச்சர் மீது புகார் கூறியவர்கள் டெல்லியில் 2 பேர் கைது + \"||\" + Kodanadu estate issue First on the Minister Complainants Two arrested in Delhi\nகோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் புதிய திருப்பம் முதல்-அமைச்சர் மீது புகார் கூறியவர்கள் டெல்லியில் 2 பேர் கைது\nகோடநாடு எஸ்டேட் விவகாரத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறிய 2 பேரை தனிப்படை போலீசார் நேற்று டெல்லியில் கைது செய்தன��். இதனால் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. கைதான இருவரும் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமாயின.\nஇதை மறைக்கவே ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டதாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கேரளாவைச் சேர்ந்த கூலிப்படை தலைவன் ஷயான், மற்றொரு குற்றவாளியான மனோஜ், ‘தெகல்கா’ இணையதள புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் ஆகியோர் கடந்த 11-ந் தேதி டெல்லியில் பேட்டி அளித்தனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டினார்கள்.\nமேலும் கோடநாடு கொலை-கொள்ளை சம்பவங்கள் தொடர்பான ஆவண படத்தையும் வெளியிட்டனர். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதன் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், “இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. இந்த குற்றச்சாட்டில் அரசியல் பின்புலம் இருப்பதாக நான் கருதுகிறேன். இந்த நிகழ்வுக்கு பின்புலமாக யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு தகவல்கள் பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் இணைச் செயலாளர் ராஜன் சத்யா, சென்னை மத்திய குற்றப்பிரிவு ‘சைபர் கிரைம்’ போலீசில் புகார் மனு அளித்தார்.\nஅதன்பேரில் ‘தெகல்கா’ முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், கூலிப்படை தலைவன் ஷயான், மனோஜ் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் 3 பேரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்பட்டது.\nஅதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் அடங்கிய தனிப்படையினர் நேற்று முன்தினம் டெல்லி விரைந்தனர். உள்ளூர் ப���லீசார் உதவியுடன் கூலிப்படை தலைவன் ஷயான், மனோஜ் ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.\nகைதான 2 பேரையும் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு உள்ளனர். இன்று (திங்கட்கிழமை) அவர்கள் சென்னை அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n2 பேர் கைதாகி இருப்பது, கோடநாடு எஸ்டேட் விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.\n‘தெகல்கா’ முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேலையும் கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சிவகங்கையில் என்னுடைய வெற்றி உறுதி - சவுகிதார் எச்.ராஜா நம்பிக்கை\n2. சட்டசபை தேர்தல் எப்போது வந்தாலும் சந்திப்பேன் - நடிகர் ரஜினிகாந்த்\n3. அரசியலில் குதிக்க ஆயத்தமாகிறார் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன் “சட்டசபை தேர்தலை சந்திக்க தயார்” ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\n4. தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியானது 91 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி திருப்பூர் மாவட்டம் முதல் இடம்\n5. பொன்னமராவதியில் இரு பிரிவினர் இடையே மோதல்: ‘சுயநல சக்திகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்’ மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/16/tncc-president-ks-azhagiri-warns-admk--bjp-for-false-propoganda-against-congress-3134372.html", "date_download": "2019-04-20T23:04:04Z", "digest": "sha1:DD3KDXQ7G2HVGG46FHSZVLJXOL5RPPPU", "length": 13797, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் பகல் கனவாகத் தான் முடியும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nதமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைத��தால் பகல் கனவாகத் தான் முடியும்: கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை\nBy DIN | Published on : 16th April 2019 03:28 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் பகல் கனவாகத் தான் முடியும் என்று அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nதமிழகத்தில் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கும், மாநிலத்தில் நடைபெற்று வரும் அ.தி.மு.க. ஆட்சிக்கும் எதிராக வீசிவருகிற கடும் எதிர்ப்பு அலையை தாங்க முடியாமல் நவீன கோயபல்ஸ் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். தி.மு.க. தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அமைத்துள்ளது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. இந்தக் கூட்டணி 2004 இல் இணைந்து போட்டியிட்டு மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பத்தாண்டு ஆண்டுகாலம் சிறப்பாக நடத்தியிருக்கிறது. இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றதோடு, தமிழகமும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களைப் பெற்று முன்னேறியது. ஆனால், பா.ஜ.க. - அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி திரைமறைவு பேரத்தின் அடிப்படையில் அமைந்த சந்தர்ப்பவாத கூட்டணியாகும். அ.தி.மு.க. மீது தமிழக ஆளுநரிடம் 25 ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறிய பா.ம.க. 70 நாட்கள் கழித்து, யார் மீது சி.பி.ஐ. விசாரணை வைக்க வேண்டுமென்று கோரியதோ, அவர்களோடு கூட்டணி சேர்ந்தது. எனவே, இந்தக் கூட்டணிக்கு எந்த கொள்கையும் கிடையாது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுகிற சூழல் ஏற்பட்டிருப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல் எடப்பாடி பழனிச்சாமியும், அன்புமணி ராமதாசும், கடைந்தெடுத்த அவதூறு பிரச்சாரத்தை கையாண்டு வருகிறார்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்றும் திரு. ராகுல்காந்தி அவர்கள் கூறியதாக டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறார். ராகுல்காந்தி அவர்கள் இப்படி பேசியத��க கூறப்படுகிற அவதூறு பேச்சுக்கு என்ன ஆதாரம் என்ன அடிப்படை இதற்கு அன்புமணி ராமதாஸ் ஆதாரத்தை காட்டுவாரா மற்றவர்களுக்கு சூடு சுரணை இருக்கிறதா என்று கேட்கிற அன்புமணி ராமதாஸ் அவருக்கு அது கடுகளவாவது இருக்குமேயானால் ராகுல்காந்தி அவர்கள் பேசாத பேச்சுக்கு ஆதாரம் காட்ட முடியுமா மற்றவர்களுக்கு சூடு சுரணை இருக்கிறதா என்று கேட்கிற அன்புமணி ராமதாஸ் அவருக்கு அது கடுகளவாவது இருக்குமேயானால் ராகுல்காந்தி அவர்கள் பேசாத பேச்சுக்கு ஆதாரம் காட்ட முடியுமா இப்படி எல்லாம் பேசி தமிழக மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது பகல் கனவாகத் தான் முடியும்.\nகாவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி கொடுத்தது யார் மத்திய பா.ஜ.க. நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரியின் கட்டுப்பாட்டில் இருக்கிற மத்திய நீர்வள ஆணையம் தான் கர்நாடக அரசுக்கு கடந்த 2018 நவம்பர் 26 அன்று அனுமதி அளித்தது. காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல் காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானப் பணிகளையும் செய்யக் கூடாது என்று அதில் கூறப்பட்டிருக்கிறது. இந்த கட்டுப்பாட்டை கர்நாடக அரசு மீறுவதற்கு துணை போனது பா.ஜ.க. அரசு என்பதை அன்புமணி ராமதாசால் மறுக்க முடியுமா \nமேகதாதுவில் அணை கட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் கொடுத்து தமிழ்நாட்டின் உரிமைகளை பறித்து, துரோகம் செய்த பா.ஜ.க.வுக்கு பாடம் புகட்ட வேண்டிய பொறுப்பு தமிழக வாக்காளர்களுக்கு இருக்கிறது. தமிழகத்திற்கு துரோகம் செய்து, வஞ்சித்த பா.ஜ.க.வோடு கூட்டணி அமைத்துள்ள அ.தி.மு.க. - பா.ம.க.வுக்கு உரிய தண்டனையை கொடுக்க வேண்டிய வாய்ப்பாக வருகிற நாடாளுமன்றத் தேர்தல் அமைந்திருக்கிறது. தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்த பா.ஜ.க.வை ஆதரிக்கிற கட்சிகளை தமிழக மக்கள் புறக்கணித்து நிராகரிக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்��ின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/dhanush-heroine-megha-akash-to-romance-with-atharva/", "date_download": "2019-04-20T22:27:12Z", "digest": "sha1:ZWMEFPPNU7PZSORZCNC4PUJKUITNPKHM", "length": 4784, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "அதர்வாவுடன் இணையும் தனுஷ் பட நாயகி", "raw_content": "\nஅதர்வாவுடன் இணையும் தனுஷ் பட நாயகி\nஅதர்வாவுடன் இணையும் தனுஷ் பட நாயகி\nதனுஷ் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வருகிறார்.\nமேலும் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகும் ‘ஒரு பக்க கதை’ படத்திலும் இவர் நாயகியாக நடித்துள்ளார்.\nஇந்த இரண்டு படங்களும் இன்னும் வெளியாகவில்லை.\nஅதற்குள் அதர்வாவுடன் இணையும் வாய்ப்பு மேகா ஆகாஷ்க்கு கிடைத்துள்ளது.\n‘இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து கண்ணன் இயக்கும் படத்தில்தான் இந்த வாய்ப்பு அவருக்கு வந்துள்ளது.\nஎனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு பக்க கதை\nஅதர்வா, காளிதாஸ் ஜெயராம், தனுஷ், மேகாஆகாஷ்\nDhanush heroine Megha Akash to romance with Atharva, அதர்வா கண்ணன், அதர்வா மேகாஆகாஷ், அதர்வாவுடன் இணையும் தனுஷ் பட நாயகி, எனை நோக்கி பாயும் தோட்டா. கௌதம் இசையமைப்பாளர், ஒரு பக்க கதை காளிதாஸ் ஜெயராம், தனுஷ் நாயகி மேகா ஆகாஷ்\nஅன்புசெழியனுக்கு ஆதரவளித்த விஜய்ஆண்டனியை கிண்டல் செய்த கரு.பழனியப்பன்\nதலைமறைவான அன்புசெழியனுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்\nஒரு வழியாக பாய தயாரானது தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’\nகௌதம் மேனன் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில்…\nசின்னத்தம்பி படத்தயாரிப்பாளருடன் இணையும் விஷால்-கௌதம் மேனன்\nகௌதம் மேனனின் இயக்கத்தில் உருவாகியுள்ள விக்ரமின்…\nமீண்டும் *கொடி* இயக்குனருடன் தனுஷ்..; *தொடரி* தோல்வியால் முடிவு\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை'…\n*சர்கார்* விஜய்யுடன் மோதும் தனுஷ்; இது 4வது முறை\nகவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/26052-3-5.html", "date_download": "2019-04-20T22:45:02Z", "digest": "sha1:CTWVLSQQY27BRH7YCLGZJJS7HGFYW65J", "length": 8646, "nlines": 107, "source_domain": "www.kamadenu.in", "title": "ஐஸ் ஹவுஸில் கத்தியால் குத்தி 3 சிறுவர்களிடம் செல்போன் பறிப்பு: 5 நபர்களுக்கு போலீஸ் வலை | ஐஸ் ஹவுஸில் கத்தியால் குத்தி 3 சிறுவர்களிடம் செல்போன் பறிப்பு: 5 நபர்களுக்கு போலீஸ் வலை", "raw_content": "\nஐஸ் ஹவுஸில் கத்தியால் குத்தி 3 சிறுவர்களிடம் செல்போன் பறிப்பு: 5 நபர்களுக்கு போலீஸ் வலை\nதிருவல்லிக்கேணி லாயிட்ஸ் காலனி அருகே சாலையில் சென்ற 3 சிறுவர்களை ஒரு கும்பல் கத்தியால் தாக்கி செல்போனைப் பறித்துச் சென்றது. காயமடைந்த சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.\nசென்னை திருவல்லிக்கேணி ராகவன் தோட்டத்தைச் சேர்ந்தவர் பிரபு (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நேற்றிரவு 9 மணி அளவில் தனது நண்பர்கள் இருவருடன் லாயிட்ஸ் காலனி அருகே நடந்து வந்தார்.\nஅப்போது சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஐந்து நபர்கள், பிரபு உள்ளிட்ட மூன்று சிறுவர்களையும் மடக்கி கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் கத்திமுனையில் அவர்கள் மூவரையும் லாயிட்ஸ் காலணி பிள்ளையார் கோயில் பின்புறம் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று செல்போன் கேட்டுள்ளனர்.\nஅப்போது 3 சிறுவர்களும் செல்போனைக் கொடுக்க மறுக்கவே அவர்களை மிரட்ட பிரபுவின் வலதுகை மற்றும் விலா பகுதியில் கீறியுள்ளனர். இதனால் பிரபு அலறினார். செல்போனைக் கொடுக்காவிட்டால் அனைவரையும் வெட்டுவோம் என அந்தக் கும்பல் மிரட்டவே 3 பேரும் பயந்துபோய் தங்களிடமிருந்த செல்போனைக் கொடுத்துள்ளனர்.\nபின்னர் அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. காயம்பட்ட பிரபு உள்ளிட்ட 3 பேரும் உடனே காவல் நிலையம் சென்று புகார் அளித்துவிட்டு அங்கிருந்து அரசு ராயப்பேட்டை மருத்துவமனைக்குச் சென்று புறநோயாளியாக சிகிச்சை பெற்று சென்றனர். சிறுவர்கள் புகாரின் பேரில் ஐஸ் ஹவுஸ் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னையில் 2-வது சம்பவம்; செல்போன் பறிப்பில் குத்தப்பட்ட ஓட்டல் தொழிலாளி உயிரிழப்பு\nபெண்ணிடம் செல்போன் பறிக்க முயன்ற 2 இளைஞர்களுக்கு அடி, உதை\nகிண்டியில் செல்போனைப் பறித்து வாகனத்தை எட்டி உதைத்துவிட்டுச் சென்ற கொள்ளையர்கள்: இளம்பெண் காயம்\nகீழ்ப்பாக்கத்தில் ஐஏஎஸ் அதிகாரியின் மனைவியிடம் செல்போன் பறிப்பு: 3 நாட்களு��்குப் பின் இளைஞர் கைது\nமேட்ரிமோனியல் மூலம் நூதன வழிப்பறி: பெண் பார்க்கும் படலத்தில் நகை, பணம், ஐபோன் இழந்த இளைஞர்\nசெல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது: பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய மோட்டார் சைக்கிளும் பறிமுதல்\nஐஸ் ஹவுஸில் கத்தியால் குத்தி 3 சிறுவர்களிடம் செல்போன் பறிப்பு: 5 நபர்களுக்கு போலீஸ் வலை\nமாவட்ட ஆட்சியர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறார்: தேர்தல் ஆணையத்திடம் ஜோதிமணி புகார்\nஅடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை; சென்னையில் எப்படி: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\nஉ.கோப்பை இந்திய அணியின் ‘ஸ்டாண்ட்பை’ வீரர்கள் அறிவிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/11/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF/email/", "date_download": "2019-04-20T22:22:26Z", "digest": "sha1:JWFJR47EMXAWIQA7EHZUE74Y5MCXUYVG", "length": 19359, "nlines": 157, "source_domain": "chittarkottai.com", "title": "காவல்துறையின் மாநில பேரிடர் மீட்புக்குழு! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nபல் சொத்தைப் பற்றி சில தகவல்கள்..\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nஉடல் உறுப்பு தானம்: ஒரு விரிவாக்கம்\nநேர்மை கொண்ட உள்ளம் – கதை\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலை��ாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 520 முறை படிக்கப்பட்டுள்ளது\nகாவல்துறையின் மாநில பேரிடர் மீட்புக்குழு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், தமிழக காவல்துறையின் மாநில பேரிடர் மீட்புக்குழு கமாண் டோ படையினர், இரவும், பகலும் சிறப்பாக பணியாற்றி, கைக்குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் என, மொத்தம், 500 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். அவர்களின் சேவையை சக போலீசாரும், பொதுமக்களும் மனதார பாராட்டி வருகின்றனர்.\nகனமழைக்கு, காஞ்சிபுரம் மாவட்டம் கடும் பாதிப்புக்குள்ளானது. தாம்பரம், முடிச்சூர், வரதராஜ புரம், மணிமங்கலம் பி.டி.சி., குடியிருப்பு, திருநீர்மலை, திருமுடிவாக்கம், கவுல்பஜார், அனகாபுத்துார், பொழிச்சலுார், கொளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன.\nநான்கு குழுக்கள் : வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மொட்டை மாடியில் தஞ்சம் புகுந்தோரையும், வீடுகளில் முடங்கி தவித்தோரையும், படகு மற்றும்ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.இந்த மீட்பு பணியில், தமிழக காவல்துறையின், மாநில பேரிடர் மீட்புக்குழு கமாண்டோ படையினரின் பணி, தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில், மிக சிறப்பாக இருந்தது.\nஅக்குழுவினர், நான்கு குழுக்களாக பிரிந்து, தாம்பரம் கன்னடபாளையம், மீஞ்சூர், பள்ளிக்கரணை, மணிமங்கலம் பகுதிகளில், வெள்ளத்தில் சிக்கியோரை பத்திரமாக மீட்டனர்.ஒவ்வொரு குழுவிலும், 20 கமாண்டோக்கள் பணியாற்றி வருகிறனர். அவர்கள் அனைவரும், மீட்பு பணிக்காக கடந்த, 16ம் தேதி இரவு, வரவழைக்கப்பட்டனர். தாம்பரம் கன்னடபாளையத்தில் எஸ்.ஐ., கதிரேசன் தலைமலையிலான, 20 பேர் கொண்ட குழுவினர், 16ம் தேதி இரவு முதல் அடுத்த நாள் இரவு வரை இடைவிடாமல், தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பணியின் போது, பல சிக்கல்களை சந்தித்து, தங்கள் உயிரை பணையம் வைத்து, அந்த மீட்பு குழுவினர், 500 பேரை பத்திரமாக படகு மூலம் மீட்டுள்ளனர்.\nமீட்பு பணி குறித்து, மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் கூறியதாவது: கடந்த, 19ம் தேதி (19-11-2015), இரவு நான்கு அதிநவீன படகுகள், இரண்டு ரப்பர் படகுகள் என, மொத்தம் ஆறு படகுகளை கொண்டு வந்தோம். அன்று இரவு முதல் மறுநாள் இரவு வரை இடைவிடாமல் மீட்பு பணியில் ஈடுபட்டோம். குடியிருப்புகளுக்குள் பெரிய படகை எடுத்து சென்றபோது, சில தெருக்கள் குறுகலாக இருந்ததாலும், மரங்கள் விழுந்து கிடந்ததாலும், கேபிள், மின் கம்பிகள் அறுந்து கிடந்ததாலும் செல்ல முடியவில்லை.\nஅதுபோன்ற இடங்களில் மிக சிரமப்பட்டு, உள்ளே நுழைந்து, பொதுமக்களை மீட்டோம். ஒரு வீட்டில், முதல் மாடி வரை தண்ணீர் தேங்கியிருந்தது. இரண்டாவது மாடியில், எட்டு மாத கைக்குழந்தையை வைத்து கொண்டு, பெற்றோர் தவித்துத் கொண்டிருந்தனர்.\nகர்ப்பிணியின் அலறல் : அந்த வீட்டிற்குள்ளேயே படகை எடுத்து சென்று, கட்டடத்தில் ஏறி குழந்தையும், பெற்றோரையும் மீட்டோம். அதேபோல், இரவு 11:30 மணிக்கு எட்டு மாத கர்ப்பிணி பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது. அந்த வீட்டிற்கு சென்று, அந்த பெண்ணுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் பத்திரமாக மீட்டு வந்தோம். சில நேரங்களில் எங்கள் படகுகள் கவிழ்ந்து விடும் நிலைமை ஏற்பட்டது.\nஅப்போதும், சுதாரித்து கொண்டு, எங்கள் உயிரை பற்றி கூட நினைக்காமல், மீட்பு பணியில் ஈடுபட்டோம்.வெள்ளத்தில் சிக்கி தவித்தோரை, நாங்கள் நெருங்கிய போது, எங்களை பார்த்தவுடன், அவர்களுக்குள் நம்பிக்கை ஏற்பட்டதை உணர்ந்தோம். அப்போது அவர்களை, பத்திரமாக மீட்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே எங்கள் மனதில் இருந்தது. வெளியே மீட்டு வந்தபோது, எங்கள் பணியை நினைத்து பெருமைப்பட்டோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.\n« மழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்\nராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nவீட்டு செலவை குறைக்க முத்தான பத்து தகவல்கள\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற…\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nடூத் பேஸ்ட்: எந்த நிறுவனம் சிறந்தது\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nஉணவுப் பொருள்களை செம்புப் பாத்திரங்களில் வைக்கலாமா\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nவிடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/pongal/", "date_download": "2019-04-20T23:17:25Z", "digest": "sha1:JWVQGNQG4H3K4FVAYQLWGPIJAEW5CPUP", "length": 5753, "nlines": 105, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "pongal – உள்ளங்கை", "raw_content": "\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல்\nசில வருடங்களுக்கு முன்னால் திருச்சி டவுன் ஸ்டேஷனுக்கு எதிரில் ஆனந்தா லாட்ஜ் என்றொரு ஹோட்டல் இருந்தது. நான் அப்போது ஆண்டார் தெருவில் ஒரு குடியிருப்பில் தங்கியிருந்தேன். காலை டிஃபன் (அப்போதெல்லாம் “ப்ரேக்ஃபாஸ்ட்” என்று ஸ்டைலாக சொல்லத்தெரியாது) ஆனந்தா லாட்ஜில்தான். ஏனெனில் டவுன் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nவீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது…\nBestChu on நான் யார்\nmargretnp4 on வர்த்தக உலகம் – ஒரு விமர்சனம்\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 29,599\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,597\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 11,229\nபழக்க ஒழுக்கம் - 8,986\nதொடர்பு கொள்க - 8,797\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nபிறர் பிள்ளைகள் - 8,110\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2019/01/", "date_download": "2019-04-20T22:08:58Z", "digest": "sha1:6BQEYWSFIJUEUGNUS2O2X2ANFTVN5QGJ", "length": 61053, "nlines": 751, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: January 2019", "raw_content": "\nசம்பளம் 1 வாரம் தள்ளிப் போகும்\nதற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணியாளர் சம்பளம்: அரசாணை வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு\nபள்ளி நாட்காட்டி பிப்ரவரி 2019\nBreaking News. ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட 17B நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து.. தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு.\nதொழில்நுட்ப ஆசிரியர் சான்றிதழ் பல பகுதிநேர ஆசிரியர்களுக்கு இல்லாத நிலையில் எப்போது நடத்தப்படும் என்ற மனுவிற்கு RTI யின் பதில்\nஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ்\nஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு எப்போது கோரிக்கை நிறைவேற்றப்படும் - அமைச்சர் பதில்\nஜாக்டோ- ஜி யோ போராட்டம் குறித்து முதல்வர் அவசர ஆலோசனை\nFlash News போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு நாளை காலை 9 மணிக்குள் பணியில் சேர உத்தரவு\nஆசிரியர்களை அழைத்து ஏன் அரசு சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது நீதிபதி சசிதரன் அடங்கிய அமர்வு அரசுக்கு கேள்வி\nதலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் -தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் கூடுதல் நிதித்துறை தலைமை செயலாளருடன் ஆலோசனை\nFlash News : TET தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க முடியும் - புதிய விண்ணப்ப படிவம் வெளியீடு\nபழைய ஓய்வூதியத் திட்டத்தால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படாது: தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் கூட்டமைப்பு\nDPI-யில் சிறப்பு பயிற்றுநர்கள் 4வது நாட்களாக தொடரும் காத்திருப்பு போராட்டம்\nஆசிரியர்கள் ,அரசு ஊழியர்களுக்கு ஆதரவு; களத்தில் போக்குவரத்துக்கு தொழிற்சங்க ஊழியர்கள் இன்று பகல் 3:00 மணிக்கு முடிவு \nஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளை விடுதலை செய்யாவிட்டால் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களும் போராட்டத்தில் குதிப்பார்கள்: கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எச்சரிக்கை\nபிளஸ்2 செய்முறை தேர்வு தேதி மாறுமா\nகற்பித்தலுடன் நிர்வாக பணிகளும் நிற்கும்: இன்று களமிறங்கும் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம்\nFlash News... DPI அலுவலக பணியாளர்களும் வேலை நிறுத்தம்....\nDSE -வேலை நிறுத்தத்தில் பங்குபெற்றுள்ள ஆசிரியர்கள் மீளப் பணியில் சேர அறிவுரைகள் சார்ந்த இயக்குநரின் செயல்முறைகள்\nதற்காலிக ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள் திடீர் சாலை மறியல்\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப் பட்டதாரி மற்றும் தலைமையாசிரியர்கள் கழகம் 28/01/ 2019 முதல் ஜாக்டோ ஜிய�� போராட்டத்தில் களமிறங்குவதாக அறிவிப்பு\nஜாக்டோ ஜியோ: இன்றும் தொடரும் கைது நடவடிக்கை\nFLASH:நாளைமுதல் (28.01.2019) இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழுவும் (2009 & TET) போர்களத்தில் பங்கேற்கிறது\nநாளை(28/01/2019) மதியம் 2.15 மணிக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் ஜாக்ட்டோ ஜியோ தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர உள்ளது\nSSTA FLASH: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (SSTA) பத்திரிகை செய்தி வெளியீடு\nஜாக்டோ - ஜியோ : அழைத்துப் பேசி பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் போராட்டங்கள் இன்னும் தீவிரமாகும் - தமிழக அரசுக்கு எச்சரிக்கை\nதமிழக அரசு அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும்... ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கோரிக்கை\nஜாக்டோ ஜியோ தொடர்பான வழக்கு நாளை (28.01.2019)விசாரணைக்கு வருகிறது.\nMLA,MP கற்கும் மட்டும் ஓய்வூதியம் வழங்கலாமா - ஆசிரியர் அரசு ஊழியர்கள் கேள்வி\nஜேக்டோ-ஜியோவை தமிழக அரசு அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றா விட்டால் போராட்டம் தொடரும் மாநில அமைப்பு அறிவிப்பு\nமுதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி போராடும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் அடங்கியுள்ள ஊழியர்களையும் - ஆசிரியர்களையும், கவுரவம் பார்க்காமல், உடனடியாக நேரடியாக அழைத்துப் பரிவுடன் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் - இந்தப் போராட்டத்திற்கு நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை\nBig Breaking News : CPS ரத்து செய்ய முடியாது - அரசு அதிகார பூர்வ அறிக்கை வெளியீடு\n*🅱IG BREAKING NOW* 🔴🔴🔴🔴🔴🅱🔴🅱 *ஜேக்டோஜியோ கோரிக்கைகளை ஏற்க இயலாது -தமிழக அரசு திட்டவட்டம்*\n*🅱IG BREAKING NOW* போராட்டம் குறித்து நல்ல முடிவை அரசு அறிவிக்கும் என முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஜாக்டோ-ஜியோ வின் கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி துறை செயலாளர் ,முதன்மை செயலாளர், மற்றும் மாநகர காவல் ஆணையாளர் மற்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சருடன் முதல்வர் ஆலோசனை\nமுதல்வருடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவசர சந்திப்பு.\nFlash news.திங்கள் கிழமை முதல் தலைமைச் செயலக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க முடிவு\nFLASH NEWS -Flash: பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க மறுப்பு.அது அரசின் வேலை.வேலைநிறுத்தம் செய்ய தடை விதிக்க��ில்லை.நீதிமன்ற அவமதிப்பு கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணி மாறுதல் செய்வதற்கு மதுரை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு\n28.01.2019 முதல் ரூ.7,500 சம்பளத்தில் புதிய ஆசிரியர்கள் நியமனம் யாரை எவ்வாறு தேர்வு செய்வது விளக்கம்\nபணியில் சேரும்போது தொடக்கல்வி ஆசிரியர்களுக்கு ரூ.56,000 சம்பளம் - அரசு தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் பொய் தகவல்\nமழலையர் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தல்\n6 மாதத்திற்கு செம ஆஃபர்: ஜியோவின் புதிய ரீசார்ஜ் பிளான்ஸ்\nஆசிரியர் காலிப்பணியிடங்கள்: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\n\"ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச வேண்டும்\" - ஸ்டாலின்\nFlash News: Letter 1684/24.1.2019: ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளிகளில் ஒரு மாதத்திற்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க ஆணை வெளியீடு\nஒரே இடத்தில் மூன்று ஆண்டிற்கும் மேல் பணி; அரசு அலுவலர்களின் விபரங்கள் சேகரிப்பு\nTNPSC: இரண்டு தேர்வுகள், ஒரே வினாத்தாள் - அதிர்ச்சி தகவல்கள்\nஅங்கன்வாடி மையத்திற்கு மாறுதல் ஆணை தொடர்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது\nகடித எண் 1684/24.1.2019 போராட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு\nதமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடரும் நான்காவது நாள் போராட்டம்\nஜாக்டோ ஜியோ கோரிக்கைகளும் -அரசின் பதிலும்\nதலைமைச் செயலக ஊழியர்கள் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்\nFlash News : போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு\nBIG FLASH- கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும். நீதிமன்ற உத்தரவை சட்டரீதியாக எதிர்கொள்வது என முடிவு .\n*உயர் நீதி மன்ற வழக்கு விவரம்\nFlash News போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன 25 ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்_சென்னை உயர்நீதிமன்றம்\n22.01.2019 முதல் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடங்கியமை - பள்ளிகள் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் தடையில்லாமல் செயல்படுதல் - அறிவுரை வழங்குதல் சார்ந்து... தொடக்க கல்வி இயக்குனரின் செயல்முறைகள்\nகரூர் மாவட்��ம் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றுவரும் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் அவர்கள் உரை\nஜாக்டோ -ஜியோ போராட்ட புகைப் படங்கள்\nFLASH NEWS- ஜாக்டோ -ஜியோ வேலை நிறுத்தத்தில் ஆசிரியர்கள் பங்கேற்க தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு வாபஸ்\nஉள்ளூர் விடுமுறை (25/01/2019)அறிவிப்பு குறித்து செய்தி வெளியீடு\nஆசிரியர் கவுன்சலிங்கில் முறைகேடு புகார் - அரசிடம் அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்\nCPS திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இணைந்து கூலி வேலை செய்து வருகிறார்.\nFLASH NEWS 2009 &TET போராட்ட குழுவால் சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு (WP-1564/2019) இன்று (22.01.2019) விசாரணை பட்டியலில் இடம் பெற்றுள்ளது\nஅங்கன்வாடி மையங்களில் முன்னோடி திட்டமாக மாண்டிசோரி கல்வியை அடிப்படையாக கொண்ட LKG மற்றும் UKG வகுப்புகள் துவக்கம்: அரசு செய்திக் குறிப்பு வெளியீடு -Dt: 21/01/19\nJACTTO-GEO ஒன்பது முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் - 21.01.2019\nஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு பள்ளியை பூட்டிய தலைமையாசியர்\nஜாக்டோ -ஜியோ போராட்டம் குறித்து -தலைமை செயலாளர் கடிதம்\nஒரு மாதத்திற்கு முன்பே போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்த நிலையில் இப்போது ஏன் அவசர வழக்காக விசாரிக்க கோருகிறீர்கள் இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள் இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள் என்றும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது\nFlash News- போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி கோகுல் என்ற மாணவன் தொடர்ந்த வழக்கில் போராட்டத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு\nFlash News : நாளை மருத்துவ விடுப்பை தவிர்த்து அரசு ஊழியர்களுக்கு எந்த ஒரு விடுப்பும் கிடையாது - கிரிஜா வைத்தியநாதன்\n'ஜாக்டோ ஜியோ' நாளை முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்\nதமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்\nஅங்கன்வாடியில் LKG - UKG தொடக்கம்-இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்-விதிகளுக்கு உட்பட்டதா விதிகளுடன் நீதிமன்ற தீர்ப்புக்களுடன் ஒரு பார்வை\nசாதி, வருமானம், இருப்பிடம் சான்று - அரசு மொபைல் ஆப் வெளியீடு\nஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு ஆதரவு\nஆசிரியர்கள் தகுதித்தேர்வை உடனே நடத்த ஏற்பாடு: அமைச்சர் செங்கோட்டையன்\nஜாக்டோ ஜியோ' போராட்டம் : தேர்வுகள், அரசு பணிகள் முடங்கும் அபாயம்\nடிப்ளமோ முடித்தவர்களுக்கு தமிழக அரசில் ரூ.1.13 லட்சம் சம்பளத்தில் வேலை: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nதமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தில் கிளார்க், தட்டச்சர் வேலை..\nரூ.62 ஆயிரம் சம்பளத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்\nபொதுத் தேர்வு நெருங்குவதால் போராட்டத்தை கைவிட வேண்டும்: ஜாக்டோ-ஜியோவிற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வேண்டுகோள்\nFlash News -சம வேலைக்கு சம ஊதியம் கோரி ஜனவரி 30 முதல் இடைநிலை ஆசிரியர்கள் சென்னை DPI வளாகத்தில் உண்ணாவிரதம் ...ஜனவரி 22 முதல் வகுப்புகளை புறக்கணிப்பு...\nநவோதயா பள்ளிகளில் 251 ஆசிரியர் மற்றும் பிற பணியிடங்கள் - விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது ( கடைசி தேதி : 04.02.2019 )\nFlash News : TET - ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15-க்குள் அறிவிப்பு - அமைச்சர் செங்கோட்டையன்\nFLASH NEWS -ஜாக்டோ-ஜியோ- உயர் மட்டக்குழு இன்றைய முடிவுகள்: ( திருச்சி)\nபழைய பென்ஷன் Vs NPS vs Cps பணப்பலன் ஒப்பீட்டு அட்டவணை\nரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா\nஅமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்\nதமிழ் வழியில் பயில கட்டணம் உண்டா\nநான் அங்கன்வாடிக்குப் போய்விட்டால், என் வகுப்பை யார் கவனிப்பா\nFlash News- ஜனவரி 21 அன்று 3 மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை\n7 வது ஊதிய குழு பரிந்துரை அமல் - கல்லுரி பேராசிரியர்களுக்கு ரூ 40,000 சம்பளம் உயர்வு\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்\nதமிழக அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு தனி இணையதளம்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைப்பு\nDEE - அங்கன்வாடிகளுக்கு சம்பந்தப்பட்ட நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் இளைய இடைநிலை ஆசிரியர்களை தற்காலிகமாக பணியேற்க BEO உத்தரவு\nஆசிரியர்கள் நடத்திய காதணி விழாவும் கண்ணீர் கதையும்\nபெற்றோர் தன் மகனிடம் சீவனாம்சம் மற்றும் மருத்துவ வசதி செலவு* ஆகியவற்றை பெற்றுக்கொள்வதற்கு *பெற்றோர் மற்றும் மூத்தகுடிமக்கள் பராமரிப்புச்சட்டம் 2007 மற்றும் 2009 இல் வழிவகைகள் உள்ளன.\nபாடவேளை இல்லாத ஆசிரியர்கள்: கீழ்நிலை வகுப்பு கையாள வேண்டும் - இயக்குனர் உத்தரவு\n04-10-2018 - அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்களுக்கு பிடித்தம் செய்யப்பட்ட ஊதியத்தினை மீளவழங்குதல் தொடர்பான திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செயல்முறைகள்\nஅரசுப்பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க புதிய முயற்சி\nபிளஸ் 2 - ஆண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019- செய்முறை தேர்வுகள் நடத்த வேண்டியநாட்கள் மற்றும் அறிவுரைகள்.. அரசு தேர்வு இயக்குநர் சுற்றறிக்கை\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் தன்னிச்சையாக விதிகளை மீறி ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்க கூடாது பள்ளிகல்வி இணைஇயக்குநர் உத்தரவு\nFlash News : அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான கட்டணம் நிர்ணயம் அறிவிப்பு\n கணினிமயமாக்கியதில் அலட்சியம் - பென்ஷனுக்கு சிக்கல் வரும் என ஆசிரியர்கள் அச்சம்\nபெரும்பாலான பள்ளிகளில் கம்ப்யூட்டர் இல்லாததால் பயோமெட்ரிக் கருவி செயல்படுத்துவதில் சிக்கல்\nTRB - அலட்சியப் போக்கால் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பணியை தொடர்வதில் சிக்கல்: சிறப்பு தேர்வை நடத்தி முடிக்க கோரிக்கை\nLKG மற்றும் UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை தடை விதிக்கக் கோரி வழக்கு\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான கட்டணம் நிர்ணயம்\nதலைமை ஆசிரியரை கத்தியால் குத்திய மாணவர்களின் அட்டகாசம் மாணவர்கள் பள்ளியில் அலப்பறை Video\nரெக்கார்டுகள் எல்லாம் பக்கா ....ஆனால் பாடம் நடத்த முடியல ....................\nமாணவர்கள் 7,000 பேர் பரிதவிப்பு\nபள்ளிகள் இன்று திறப்பு மாணவர் வருகை குறைவாகவே இருக்கும்\nபிப்., 6 முதல் செய்முறை தேர்வு\nஅங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்க அரசு முடிவு\nLKG வகுப்பு நடத்த மறுக்கும் ஆசிரியர்களுக்கு, சம்பளத்தை ரத்து செய்ய,பள்ளி கல்வி துறை திட்டம்\nஜாக்டோ ஜியோ போராட்டம் - பேச்சு நடத்த அரசு திட்டம்\nIncome Tax - ஒரே நாளில் ரீபண்ட் பெறலாம்.. வருமான வரித்துறை அதிரடி அறிவிப்பு\n`அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி தொடங்கட்டும்... ஆனால்..' - கல்வியாளரின் வேண்டுகோள்\nஆதார் அட்டை தொலைதால் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்கும் வசதி தொடக்கம்\nவருமான வரி கணக்கு தாக்கல் புதிய திட்டத்துக்கு அனுமதி\nஅரசு பணியாளர் நன்னடத்தை விதியை மீறியதால் நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது: கல்வித்துறை சுற்றறிக்கை\nதலைமை ஆசிரியர் பதவி யார் யாருக்கு பட்டியல் தயாரிக்க கல்வித்துறை உத்தரவு\nதேர்வில் முறைகேடு செய்த பள்ளிகளில், தேர்வு மையம் அமைக்க, ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஜாக்டோ ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான சுவர் விளம்பரம்\nபிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல்: வரிச் சலுகை உயர்த்தப்பட வாய்ப்பு\nவாட்ஸ் அப் - ல் டைப் பண்ணாமலே மெசெஜ் அனுப்பலாம்\nவிண்டோஸ் பயன்படுத்துவாருக்கு எச்சரிக்கை.. வாடிக்கையாளர்களைக் கைவிடும் மைக்ரோசாப்ட்..\nFlash News -கல்வியாண்டின் நடுவில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்\nஎல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் பதில்\n17A, 17B நோட்டீஸ் வழங்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு கிடையாது -இயக்குநர் உத்தரவு\nஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேச்சு நடத்த தயார் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\nகல்வித்துறையில் 45 D.E.O க்கள் பணியிடம் காலி\nமாநகராட்சி ஆசிரியர்களை திருப்பி அனுப்ப முடிவு\n2016 ஜன.,1ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது\nரூ.5 லட்சம் வரை வரி கிடையாது : பட்ஜெட்டில் அறிவிக்க திட்டம்\nதொடக்கப் பள்ளிகளை மூடினால் தமிழ் மெல்ல அழியும் அரசு தொடக்கப் பள்ளிகளை மூடினால் தமிழ் மெல்ல அழியும் அரசு தொடக்கப் பள்ளிகளை மூடினால் தமிழ் மெல்ல அழியும் அதிர்ச்சியான தகவல்\nமாணவரை ஆசிரியர் கண்டிப்பது தற்கொலைக்கு தூண்டுவது அல்ல உயர் நீதி மன்றம் தீர்ப்பு....\nஒரே வேளையில் 2 படிப்புகளை படிக்க முடியாது - உயர் நீதிமன்றம் தீர்ப்பு\nஅனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துகள்\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\n82 ஆயிரம் பேர் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2010/01/blog-post_3810.html", "date_download": "2019-04-20T22:59:22Z", "digest": "sha1:4O4DPUFP3P7U4MWMKD5GWRD7DDLYW3ZC", "length": 17669, "nlines": 263, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: பத்மஸ்ரீ இந்திராபார்த்தசாரதி", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதமிழ்ப்பேராசிரியர்கள் நவீன இலக்கியத்திற்கும், படைப்பாக்கத்திற்கும் அந்நியமானவர்கள் என்ற பிம்பத்தைத் தகர்த்தெறிந்து, அவ் வசை கழித்த முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவர், ‘இந்திரா பார்த்தசாரதி’ என்ற புனைபெயரைக் கொண்டிருக்கும் டாக்டர் ரங்கனாதன் பார்த்தசாரதி.\nதில்லி பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்த திரு இ.பா அவர்கள், போலந்தின் வார்ஸா பல்கலையிலும் ‘வருகை தரு’(Visiting Professor ) பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். இறுதியாகப் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் சுவாமி சங்கரதாஸ் நாடகப் பள்ளியை நிறுவி,அதன் இயக்குநராகச் செயலாற்றி, நாடக நிகழ்கலையில் ஆர்வம் கொண்ட பலரின் உருவாக்கத்துக்குத் தூண்டுகோலாக விளங்கியிருக்கிறார்.\nபேராசிரியப் பணிக்கிடையே படைப்பிலக்கியத் துறையின் பல தளங்களிலும் இடையறாத முனைப்போடு இயங்கித் தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்கள் பலவற்றையும்,நாடகங்களையும்,சிறுகதைகளையும் உருவாக்கியிருப்பது...இ.பாவின் மற்றொரு பரிமாணம்.\nகீழவெண்மணியில் நிகழ்ந்த கலவரத்தைப் பின் புலமாகக் கொண்ட ‘குருதிப் புனல்’ நாவலுக்காக சாகித்திய அகாதமி பரிசையும்,\n‘வேதபுரத்து வியாபாரிகள்’ என்னும் (சமகாலஅரசியல் அங்கத) நாவலுக்காக பாரதீய பாஷா பரிஷத் விருதையும்,\n‘ராமானுஜர்’ நாடகத்திற்காக ஞான பீட பரிசுக்கு நிகரான- இந்தியாவின் சரஸ்வதிசம்மான் விருதையும் வென்றிருக்கும் திரு இ.பாவுக்கு.....\nஇந்தக் குடியரசு நாளில் ‘பத்மஸ்ரீ’ விருதை அறிவித்திருப்பதன் மூலம் மைய அரசு , தன்னைக் கௌவரவப்படுத்திக் கொண்டிருக்கிறது.\nமெல்லிய எள்ளலோடு கூடிய பாணியைக் கையாளும் இ.பாவின் படைப்புக்கள் பெரும்பாலும் நகர்சார் வாழ்வின் நடப்பியலை ஒட்டி அமைந்திருப்பவை.\n’கால வெள்ளம்’,’தந்திர பூமி’,’திரைகளுக்கு அப்பால்’’மாயமான் வேட்டை’,’ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன’...மேலும்\nவார்ஸாவில் பெற்ற அனுபவப் பதிவால் உருப் பெற்ற ’ஏசுவின் தோழர்கள்’ ஆகியவை தவற விடாமல் படித்தாக வேண்டிய இ.பாவின் ஒரு சில நாவல்கள்.\nநவீன நாடகத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ள இ.பா உருவாக்கிய குறிப்பிடத்தக்க நாடகப் பிரதிகள்,\n’மழை’, ’ஔரங்கசீப்’, போர்வை போர்த்திய உடல்கள்’, ’கால இயந்திரம்’ ஆகியன.\nபுராணம் ,மற்றும் காப்பிய மறுவாசிப்பால் எழுதிய நாடக ஆக்கங்கள் என்று அவரது ‘நந்தன் கதை’ , ‘கொங்கைத் தீ’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம்..\nஇ.பாவின் நாடக முயற்சிகள் பற்றிய ஒரு குறும்படத்தையும் சாகித்திய அகாதமி வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.\nசேதுமாதவனின் இயக்கத்தில் ‘மறுபக்க’ மாய்த் திரைப்பட உருவெடுத்துத் தேசிய விருதை வென்றிருப்பது,‘உச்சிவெயில்’என்னும் இ.பாவின் குறுநாவலேயாகும்.\nசிலப்பதிகாரத்தின் மறு பார்வையாக அமைந்த ‘கொங்கைத் தீ’ நாடகமும், ‘வெந்து தணிந்த காடுகள்’ நாவலும் பெண்ணியத்துக்கான இ.பாவின் பங்களிப்புக்கள்.\nகண்ணனை எந்தக் காலத்துக்கும் ஏற்றவனாக அர்த்தப்படுத்துகிற ’கிருஷ்ணா...கிருஷ்ணா....’ ,2003ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கும் இ.பாவின் வித்தியாசமான ஒரு நாவல் முயற்சி.\nமுன்பொரு தருணத்தில் தனக்கு வழங்கப்படவிருந்த ‘கலைமாமணி’ பட்டத்தைத் துணிவோடு மறுதலித்த திரு இ.பா அவர்கள், ’பத்மஸ்ரீ’ விருதை மகிழ்வோடு ஏற்று , வளரும் தலைமுறைத் தமிழ்ப்படைப்பாளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊக்கமளிக்கும் உந்துசக்தியாகத் திகழ வேண்டுமென்பதே நம் அவா.\nபத்மஸ்ரீ இந்திராபார்த்தசாரதி அவர்களுக்கு வணக்கத்தோடு கூடிய வாழ்த்துக்கள்.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nநடகக் கலைஞர்களின் சார்பாக இ.பா. அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.\n27 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:38\n28 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 12:46\nநான் சாதாரணமாக 'Spam'பார்ப்பதில்லை.இன்று எதேச்சையாகப் பார்த்தேன். வலைப் பதிவு அனுப்பியதற்கு நன்றி.\n28 ஜனவரி, 2010 ’அன்று’ முற்பகல் 7:48\nப‌கிர்வுக்கு ந‌ன்றி அம்மா. மேலும் இந்திர‌ பார்த்த‌சார‌திக்கு வாழ்த்துக‌ளும்.\n31 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:08\nப‌கிர்வுக்கு ந‌ன்றி அம்மா. மேலும் இந்திர‌ பார்த்த‌சார‌திக்கு வாழ்த்துக‌ளும்.\n31 ஜனவரி, 2010 ’அன்று’ பிற்பகல் 11:10\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்��மன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/category/photo-gallery/actress-gallery/page/4/", "date_download": "2019-04-20T23:23:33Z", "digest": "sha1:JFSGAX73TXART62YCBTLSGPXYUWZLNI5", "length": 3467, "nlines": 52, "source_domain": "www.nikkilcinema.com", "title": "Actress Gallery | Nikkil Cinema - Page 4", "raw_content": "\nசுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா\nNovember 28, 2017\tComments Off on சுசிகணேசனின் திருட்டுப்பயலே 2 படத்தில் அறிமுகமாகும் புதுமுகம் நயனா\nஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவான திரைப்படம் “திருட்டுப்பயலே 2”. இப்படத்தின் முன்னோட்டமும், பாடல்களும், டிரைலரும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் ‘திருட்டுப்பயலே 2’ படத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலாய் காத்திருப்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்திற்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் விதமாக இயக்குநர் சுசிகணேசன் திருட்டுப்பயலே 2 படத்தில் நயனா எனும் புதுமுக நடிகையை அறிமுகப்படுத்தியுள்ளார். நயனா இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். உலகமெங்கும் திருட்டுப்பயலே 2 திரைப்படம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/05/accident.html", "date_download": "2019-04-20T22:45:04Z", "digest": "sha1:YFNUB5U2CSA7X73NZXDVUTOWGMBKX3JE", "length": 14775, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரம்பலூர்: லாரிகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி | 2 killed as lorries collided near perambalur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆச��ரியர் எஸ்.முத்தையா மரணம்\n7 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n8 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n9 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரம்பலூர்: லாரிகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி\nபெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர்கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.\nநேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சென்னையிலிருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி திருச்சிநோக்கி வந்து கொண்டிருந்தது. ரசாயன உரங்களை ஏற்றிக் கொண்டு மற்றொரு லாரி திருச்சியிலிருந்து சென்னைநோக்கி சென்று கொண்டிருந்தது.\nஇந்த 2 லாரிகளும், பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் எதிரெதிராக வெகு வேகமாக வந்துகொண்டிருந்தன. அப்போது, திடீரென்று அந்த 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.\nஇந்த விபத்தில் இரும்புக் கம்பிளை ஏற்றி வந்த லாரி டிரைவரும், மற்றொருவரும் சம்பவ இடத்திலேயேஉ.யிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.\nகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் நிலைமைகவலைக்கிடமாக உள்ளது.\nபெரம்பலூர் போலீசார், இவ்விபத்து குறித்து விசாரணை நடத்த�� வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅட பரிதாபமே.. அஜீத் கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம்.. சரிந்து விழுந்து 6 பேர் படுகாயம்\nரோமில் ஒரு பயங்கரம்.. மெட்ரோ ரயில் நிலைய எஸ்கலேட்டர் விழுந்து 20 பேர் படுகாயம்\nதிருச்சி அருகே பயங்கரம்.. கார்-லாரி மோதியதில் 8 பேர் பலி.. 4 பேர் படுகாயம்\nநாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.. தாக்குதலில் மீனவர்கள் பலத்த காயம்\nபறந்து பறந்து சண்டை போட்ட சேவல்கள்.. பாய்ந்து வந்து குத்திய கத்திகள்.. 2 மாணவர்கள் கவலைக்கிடம்\nகோவையில் கோர விபத்து... கல்லூரி மாணவர்கள் 3 பேர் உடல் நசுங்கி பலி\nசெல்பி மோகம்.. 3 ஆயிரம் வோல்ட் வயரில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சிறுமி\nவெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்தது... அமெரிக்க இளைஞரின் உடல்நிலை கவலைக்கிடம்\nஈரோடு அருகே 2 வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை.. 11 சவரன் நகை அபேஸ்.. ஒருவர் மண்டை உடைந்தது\nதிருப்பூர் கலெக்டர் அலுவலக முகப்பில் தேன்கூடு கலைந்தது.. சிதறி ஓடிய மக்கள்.. 20 பேர் காயம்\nமேட்டுப்பாளையம் அருகே கார்கள் மோதி விபத்து: தாய்-மகள் பலி.. 5 பேர் படுகாயம்\nபண்ருட்டி அருகே ஓடும் பேருந்தில் விபத்து: வெயிலுக்கு ஸ்டெப்னி வெடித்து 20 பேர் படுகாயம்\nபோடிமெட்டு மலையில் சுற்றுலா வாகனம் கவிழ்ந்தது.. பெண்கள் உள்பட 15 பேர் படுகாயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/02/19/thiruvisaipaa-4/", "date_download": "2019-04-20T23:04:37Z", "digest": "sha1:PAUVCTPNOK5PH5UJMPCHLAHFTSU7RXHC", "length": 10368, "nlines": 178, "source_domain": "thirumarai.com", "title": "திருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன் | தமிழ் மறை", "raw_content": "திருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்\n35. இணங்கிலா ஈசன் நேசத்து\n36. எட்டுரு விரவி என்னை\n37. அருள்திரள் செம்பொன் சோதி\n38. துணுக்கென அயனும் மாலும்\n39. திசைக்குமிக் குலவு சீர்த்தித்\n40. ஆடர(வு) ஆட ஆடும்\n41. உருக்கிஎன் உள்ளத் துள்ளே\n42. செக்கர்ஒத்(து) இரவி நூறா\n43. எச்சனைத் தலையைக் கொண்டு\n44. விண்ணவர் மகுட கோடி\nPosted in: ஒன்பதாம் திருமுறைPermalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n← திருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை அம்பலக்கூத்தன்\nசேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/apr/16/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3134274.html", "date_download": "2019-04-20T22:29:04Z", "digest": "sha1:EST2GJSA6VAMC6HLQSCKUGMO6S6C7RDH", "length": 8119, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "சேலம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் தொடக்கம்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nசேலம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் தொடக்கம்\nBy DIN | Published on : 16th April 2019 09:56 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசேலம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை துவங்கியது.\nசேலம் வின்சென்ட் அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பிரிவில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், வரலாறு, பொது நிர்வாகவியல், அரசியல் அறிவியல், பி.எஸ்சி. கணிதம், புள்ளியியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியமைப்பியல், கணினி அறிவியல், பி.காம். கூட்டுறவு, வணிகவியல் என 19 பாடப் பிரிவுகள் உள்ளன. இளங்கலை பிரிவில் 19 பாடப் பிரிவுகளில் சுமார் 4,530 மாணவர்கள் சேர்க்கப்படுவர். முதுகலை பிரிவில் சுமார் 900 இடங்கள் உள்ளன. மொத்தம் இளங்கலை, முதுகலை பிரிவில் 5,600 இடங்கள் முதலாண்டில் நிரப்பப்பட உள்ளன.\nநடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை துவங்கியது.\nபொதுப் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 50 வசூலிக்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு முதல் விண்ணப்பம் இலவசமாகவும், இரண்டாவது விண்ணப்பத்துக்குக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.\nதற்போது இளங்கலை, முதுகலை ஆகிய பாடப் பிரிவுகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு சுமார் 13,000 விண்ணப்பங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விண்ணப்ப விநியோகத்தை முதல்வர் கலைச்செல்வன் துவக்கி வைத்தார். தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் முத்துசாமி உள்ளிட்டோர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/25811-.html", "date_download": "2019-04-20T22:54:11Z", "digest": "sha1:OBHH2UCKLZUP7BHYD4JDM54BQAUBPAZF", "length": 16899, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்து விவரங்களை சேகரிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு | அரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்து விவரங்களை சேகரிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்து விவரங்களை சேகரிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nகல்வித்துறையில் ஊழல் அதிகரித்து விட்டதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அளவுக்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கியிருந்தால் அவர்கள் மீது சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகைப்பதிவேடு முறை கட்டாயமாக்கப்படும் என தமிழக அரசு கடந்தாண்டு அரசாணை வெளியிட்டு அதற்கான நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நாகர்கோவில் அரசுப்பள்ளி ஆசிரியையான ஆர்.அன்னாள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பயோ மெட்ரிக் சிஸ்டத்துடன் ஆதாரை இணைக்கக்கூடாது. இவ்வாறு இணைப்பது அடிப்படை உரிமைகள் மற்றும் தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது. இதுதொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தமிழக அரசு தற்போது மீறியுள்ளது. எனவே பயோ மெட்ரிக் சிஸ்டத்துடன் ஆதாரை இணைக்கும் வகையில் அரசு கடந்தாண்டு அக்.25 அன்று பிறப்பித்துள்ள அரசாணை செல்லாது என அறிவித்து ரத்து செய்ய வேண்டும்’’ என கோரியிருந்தார். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென அரசு தரப்பில் வாதிடப்பட்டது.\nஇந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:\n# அரசு ஊழியர்களான ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு தான் எஜமானர். நிர்வாகத்தை மேம்படுத்த பயோ மெட்ரிக் திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு முழுஅதிகாரம் உள்ளது. அரசின் பிரதிநிதியாகவே அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் திகழ்வதால் அவர்களது ஆதார் எண்ணை வருகைப் பதிவேட்டில் சேர்ப்பது விதிமீறல் கிடையாது.\n# தனிநபர் சுதந்திரம் என்பது கூட நிபந்தனைக்கு உட்பட்டுத்தான் இருக்கவேண்டும். இப்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒழுங்கீனம் அதிகரித்துள்ளது. இந்தசூழலில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் வருகையை உறுதிசெய்ய அரசு இதுபோன்ற திட்டங்களை கொண்டுவருவதில் எந்த தவறும் கிடையாது.\n# பொதுவாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவது கிடையாது. பணிநேரத்துக்கு முன்பாகவே பள்ளியில் இருந்து சென்று விடுகின்றனர். ஆசிரியர்கள் தங்களது பணியைத்தாண்டி பல்வேறு உபதொழில்களை செய்து வருகின்றனர் என ஆசிரியர்களுக்கு எதிராக பல்வேறு புகார்கள் பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு வருகிறது.\n# எனவே ஆசிரியர்கள் குறித்த நேரத்துக்கு பள்ளிக்கு வருகிறார்களா என்பதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அரசிடம் உள்ளது. அதற்காக அரசு எடுக்கும் கொள்கை முடிவை ஆசிரியர்கள் எதிர்க்க முடியாது.\n# மனுதாரரிடம் ஆதார் இல்லை யென்றால் அதை விண்ணப்பித்து பெறலாம். ஒருவேளை மனுதாரர் ஆதார் அட்டையைப் பெற விரும்பவில்லை என்றால் தொடர்ந்து ஆசிரியர் பணியில் தொடர்வதா இல்லை, பணியை விட்டுவிடுவதா என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ள வேண்டும்.\n# தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்களை விட சம்பளம் ம��கவும் குறைவு. இருந்தாலும் அவர்கள் அதிகநேரம் பணியாற்றுகின்றனர்.\n# ஆனால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அதிக ஊதியம் பெற்றும் மாணவர்கள் தேர்ச்சி சதவீதத்தில் கோட்டை விடுகின்றனர். அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு ஒரு சில ஆசிரியர்கள் விதிவிலக்காக உள்ளனர். இது வரி செலுத்தும் மக்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் சொல்லப்போனால் அரசுப் பள்ளி ஆசிரியர்களும் திறமையானவர்களே.\n# அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கடமைக்காக கல்வியை போதிக்கின்றனர். அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆண்டுதோறும் அரசு பணத்தை தண்ணீராக செலவு செய்கிறது. அப்படியிருந்தும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பது இல்லை.\n# எனவே ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்பதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. பயோ மெட்ரிக் வருகைப்பதிவு திட்டத்துடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்தை தமிழக கல்வித்துறை அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும்.\n# அதேபோல அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு முறையாக பதவிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் விதிகளையும் தமிழக அரசு சரியாக கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் ஆசிரியர்களின் கல்வி போதிக்கும் திறன் மேம்படும்.\n# முக்கியமாக கல்வித் துறையிலும் ஊழல் அதிகரித்து விட்டது. எனவே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் அசையும் மற்றும் அசையா சொத்து விவரங்களை தமிழக கல்வித்துறை அதிகாரிகள் சரி பார்க்க வேண்டும்.\n# ஒருவேளை ஆசிரியர்கள் அளவுக்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கியிருந்தால் அவர்களின் பணிப்பதிவேட்டில் உள்ள விவரங்களுக்கும், தற்போதுள்ள விவரங்களுக்கும் வேறுபாடு இருப்பின் அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும். அதேபோல அவர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்’ என தீர்ப்பளித்துள்ளார்.\nதேர்தல், கல்வி பணிச்சுமையால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு: எஸ்எஸ்ஏ திட்டப் பயிற்சியை அரசு தள்ளிவைக்க வலியுறுத்தல் \nபாஜக ரத யாத்திரைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி\nமெரினாவில் அனுமதி; உயர் நீதிமன்றம் உத்தரவு போராளி கருணாநிதிக்கு போராடிக் கிடைத்த தீர்ப்பு\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்து விவரங்களை சேகரிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nவெளியாட்கள் தொகுதிகளைவிட்டு வெளியேற தேர்தல் ஆணையம் உத்தரவு: தமிழகம், புதுவையில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது; விதிகளை மீறி பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறை, அபராதம்; வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு\nதேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து எம்எல்ஏ விடுதியில் வருமானவரித் துறை சோதனை\nதென்சென்னை: மல்லுக்கட்டும் அதிமுக - திமுக; ஜெயிக்கப் போவது யாரு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thee.co.in/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-04-20T22:59:40Z", "digest": "sha1:PJSGV46DICXCV6LYLVT6XOSFSTCN4CI4", "length": 14131, "nlines": 195, "source_domain": "www.thee.co.in", "title": "பரியேறும் பெருமாள் நாயகியின் நிறைவேறாத கனவு? – மனம்திறக்கும் 'கயல்' ஆனந்தி! | தீ - செய்திகள்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2019\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nரஜினி அரசியலுக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும் : நாஞ்சில் சம்பத் தாக்கு\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதா��் நோக்கமா\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\n‘புரூஸ் லீ’ படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்\nதனுஷின் கொடி திரைப்படம் – விமர்சனம்\nமுதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் – சீமான் எழுப்பும் சந்தேகங்கள்\nமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால்…\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை\nராஜீவ் கொலை: பிரியங்கா நளினி சந்திப்பு – புத்தக வெளியீட்டு விழா | சீமான்…\nகல்விக்கொள்ளையை தோலுரிக்கும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் திட்டம் பற்றி சீமான்\nஏழைகளை ஏகடியம் செய்யலாமா பிரதமரே\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\nHome நேர்காணல் பரியேறும் பெருமாள் நாயகியின் நிறைவேறாத கனவு – மனம்திறக்கும் ‘கயல்’ ஆனந்தி\nபரியேறும் பெருமாள் நாயகியின் நிறைவேறாத கனவு – மனம்திறக்கும் ‘கயல்’ ஆனந்தி\nபரியேறும் பெருமாள் நாயகியின் நிறைவேறாத கனவு – மனம்திறக்கும் ‘கயல்’ ஆனந்தி – மனம்திறக்கும் ‘கயல்’ ஆனந்தி | Pariyerum Perumal Heroine ‘Kayal’ Anandhi’s Unfulfilled Dreams..\nPrevious articleமண்டைவோட்டுடன் டெல்லியில் போராடுகிறான் விவசாயி : சீறும் சீமான்\nNext articleரஜினி அரசியலுக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும் : நாஞ்சில் சம்பத் தாக்கு\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு சீமான் புகழாரம்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது...\nசீமான் எதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார்\nமனசாட்சிக்குப் பயந்த மனிதன் ஓ.பி.எஸ் : சீமான் கருத்து\nவிகடனுக்கு லாரன்ஸ் ஒரு கோடி கொடுக்கவில்லை\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/10/egg-omelet-curry-recipe-in-tamil-font/", "date_download": "2019-04-20T23:10:14Z", "digest": "sha1:FCOVJYETE4EPC64LRLWJ4YHQBQJQ655Z", "length": 9751, "nlines": 189, "source_domain": "pattivaithiyam.net", "title": "முட்டை ஆம்லெட் கறி,egg omelet curry recipe in tamil font |", "raw_content": "\nவெங்காயம் – 150 கிராம்\nதக்காளி – 150 கிராம்\nஇஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 4\nதேங்காய் – 1 /4 கப்\nசீரகம் – 1 தேக்கரண்டி\nமிளகு – 1 தேக்கரண்டி\nமஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி\nமிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி\nதனியாத்தூள் – 3 தேக்கரண்டி\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு\nவெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் 4 முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பாதி வெங்காயம், மஞ்சள்தூள், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நன்கு அடித்துக் கொள்ளவும்.\nகலந்து வைத்துள்ள முட்டையை ஆம்லெட்டாக ஊற்றி, சதுர துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.\nசேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\nஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, சூடானவுடன் பட்டை, கிராம்பு, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.\nஇதனுடன் வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.\nபின் தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.\nஇதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.\nதேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.\nஇறக்கும் தருவாயில் வெட்டி வைத்துள்ள ஆம்லெட் துண்டுகளைச் சேர்த்து இறக்கவும்.\nவிருப்பமெனில் சிறிது எலுமிச்சம்பழச்சாறு அல்லது ஒரு தேக்கரண்டி புளி விழுது சேர்த்துக் கொள்ளலாம்.\nமல்லித்தழை சேர்த்து இட்லி, தோசை, சாதத்துடன் பரிமாற சுவையாக இருக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nநாளை முதல் இந்த 6...\nஒரே மாதத்தில் 15 கிலோ...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2018/10/dpi.html", "date_download": "2019-04-20T22:09:01Z", "digest": "sha1:VJMGWE3H6DFHDPNOHPZJ7KMV2375XGGA", "length": 55245, "nlines": 1898, "source_domain": "www.kalviseithi.net", "title": "DPI - வளாகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம் - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nDPI - வளாகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்\nசிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவுகளில் குளறுபடிஏற்பட்டுள்ளதாக கூறி, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.\nஇதையடுத்து டிபிஐ வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வு முடிவுகள் மீது வழக்கு நடந்தது.அதனால் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்க���்பட்டது.\nகடந்த வாரம் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளின்படி தேர்ச்சி அடைந்திருந்த பலர் தற்போது தகுதி இழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால், சிறப்பு ஆசிரியர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதற்போது வெளியாகியுள்ள தேர்வு முடிவுகளின்படி விளையாட்டு ஆசிரியர்கள் தெர்வில் பெரும்பாலும்ஆண்களே தகுதி உடையவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதனால் பெண் ஆசிரியர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த முறை வெளியான தேர்வு முடிவுகளின்படி தேர்ச்சி அடைந்திருந்த பலர் இந்த முறை குறைந்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருந்தது. பலர் தேர்ச்சி அடையவில்லை. மேலும், ஓவியப்பாடத்துக்கான தேர்வில் பலருக்கு தகுதியிழப்பின் காரணமாக பணி நியமனம் பெறமுடியாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.\nஇதுபோன்ற காரணங்களால் அந்த ஆசிரியர்கள் தேர்வுவாரிய தலைவரை சந்தித்து விளக்கம் கேட்கவேண்டும் என்று தெரிவித்து முற்றுகையில் ஈடுபட்டனர். அவர்களை ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். ஓவியம் என்ற பாடத்துக்கு தமிழ் வழியில் தேர்வு எழுத தேவையில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அளித்த அறிவிப்பை அதிகாரிகளிடம் காட்டினர்.\nஅதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் ஆலோசிப்பதாக தெரிவித்தனர். மேலும் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தவர்களும் விளக்கம் அளித்து பேசியதுடன் தேர்வு முடிவில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்றும் வாதிட்டனர். அதுகுறித்தும் அதிகாரிகள் ஆலோசிப்பதாக தெரிவித்தனர்.\nஇதையடுத்து நேற்று மாலை வரை சிறப்பு ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nRe-exam ஒனறுதாஒன் தீர்வு. மற்ற எதுவும் சரிபட்டு வராது. பால்டெக்னிக் தேர்வைபோல திரும்பவும் தேர்வு நடைபெற வேண்டும்.\nசான்றிதழ் சரிபார்ப்பு கும் re exam கும் எனன சம்பந்தம்\nநாங்க சம்மந்தப் படுத்துவோம்ல. மறுதேர்வு கேட்டு இதுல குளறுபடி பண்ணி கொஞ்சம் விளையாடிப் பாப்போம். நாங்க தேர்வாகி இருந்தா தான அடுத்தவன பத்தி கவலைப்பட. ஊருக்குள்�� எங்கள மாதிரி நாலு பேரு இருக்கத்தான் செய்வோம். லிஸ்ட்ல எங்க பேரு வரலனா உடனே எல்லா கோட்டையும் அழிச்சிட்டு மறுபடியும் மொதல்ல இருந்து ஆரம்பிப்போம்\nசான்றிதழ் சரிபார்பிற்கு அழைக்கப்பட்ட அனைவருக்கும் வேலை தாருங்கள்.இலவச டேப் ஒன்றும் வேண்டாம்.வேலை தந்தாலே போதும்.\nஇலவச tab உங்களுக்கு தரவே பள்ளி மாணவ மாணவிகளுக்கு தான்\nஇப்போது வேலை போட்டாலே ஐந்து ஆறு பேர் ஓய்வு பெற்று விட்டார்கள் அதாவது பிறந்த வருடம் 1960 உள்ளவர்கள் பணி ஓய்வு பெற்று விட்டார்கள் இன்னும் பணி ஆணை வழங்குவதற்குள் 1962 உம் முடிந்து விடும் மறு தேர்வு என்றால் இப்போது 10 ஆம் வகுப்பு படிப்பவர்களுக்குத் தான் படித்து TTCமுடித்து வேலை கிடைக்கும் தேர்வாகியிருப்பவர்கள் வயதைப் பாருங்கள் 80 சதவீதம் பேர் 45 வயதைக்கடந்தவர்கள் அவர்கள் பாவம் உங்களை சும்மா விடாது நீங்கள் தேறும் வரை தேர்வு நடத்திக்கொண்டே இருக்கவேண்டியது தான் முறைகேடு என்றால் என்ன என்பதை சொல்லுங்கள் அதை விடுத்து மறுதேர்வு என்பது சுயநலத்தின் வெளிப்பாடு இப்படிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்\nextra post create பண்ணுங்கள்.நீங்கள் நல்லா இருக்கணும்,வாழையடி வாழையா வாழனும்\nஆசிரியர் தேர்வு வாரியமா .இல்லை பணம் பெறும் வாரியமா தினம் ஒரு அறிக்கை வெளியிட்டு தன்னை ஒரு பரபரப்பாகவே காட்டிக்கொள்வதில் கை தேர்ந்த மனிதர் செங்கோட்டையர்.பதிவு மூப்பின் முறையை தகர்த்தியதே தேர்வு மட்டும் வைத்து பணம் சம்பாதிக்க நன்பர்களே.தளர்ந்து விடாதீர்கள்.நல்லது விரைவில் நடக்கும்.அவர்களுக்கு தெரிந்த சில நபர்களை தகுதியானவர்களாக்க இப்படியான பிரச்சினைகள் உருவாகுகிறது.வேலையே கிடைக்காதவனுக்கு வேலை தேவை.பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை தேவை.நிரந்தர வேலை செய்பவர்களுக்கு அதிக சம்பளம் தேவை. இவர்களில் யார் பாவம் தினம் ஒரு அறிக்கை வெளியிட்டு தன்னை ஒரு பரபரப்பாகவே காட்டிக்கொள்வதில் கை தேர்ந்த மனிதர் செங்கோட்டையர்.பதிவு மூப்பின் முறையை தகர்த்தியதே தேர்வு மட்டும் வைத்து பணம் சம்பாதிக்க நன்பர்களே.தளர்ந்து விடாதீர்கள்.நல்லது விரைவில் நடக்கும்.அவர்களுக்கு தெரிந்த சில நபர்களை தகுதியானவர்களாக்க இப்படியான பிரச்சினைகள் உருவாகுகிறது.வேலையே கிடைக்காதவனுக்கு வேலை தேவை.பகுதிநேர ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலை தேவை.நிரந்தர வேலை செய்பவர்களுக்கு அதிக சம்பளம் தேவை. இவர்களில் யார் பாவம் அனைவரும் இந்த உலகில் வாழவேண்டும்.\nதேர்வு வாரியம் முறையாக செயல் பட வில்லை ஓவியம் என்பது வரைந்து காட்டுவது அதற்கு போய் தமிழ் மீடியம் சான்றிதழ் வேண்டும் என்பதும் தேர்வு எழுத விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே தமிழ் மீடியம் சான்றிதழ் வாங்க வேண்டும் என்பதும் தேர்வு எழுதி செலக்ட் ஆவதற்கு முன்பே எப்படி தெரியும்.சான்றிதழ் சரிபார்ப்பு க்கு அழைப்பு வந்தபின் தானே வாங்க முடியும் எல்லோரும் அதைதானே செய்துள்ளார்கள். சான்றிதழ் சரிபார்ப்பு நடத்திய அதிகாரிகள் இதனை ஒருவர் கூட higher greade drawing தமிழ் மீடியம் வேண்டும் என்று கேட்கவே இல்லை இப்போது இதை ஒரு காரணம் காட்டி வாழ்க்கையில் மிகவும் போராடி நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்த வேர்களின் நிலையை கருத்தில் கொண்டு அந்தந்த பிரிவுகளில் அவரவருக்கு ஒதுக்கீடுகள் செய்ய ப்பட வேண்டிய பணி இடத்திற்கே தகுதிவாய்ந்த நபர்கள் மதிப்பெண் பெற்று உள்ள நிலையில் கூட அந்த இடத்தில் risarved என்று கூறி நிரப்பப்படாமல் இருப்பது மதிப்பெண் பெற்று அடுத்த நிலையில் உள்ளவர் களை தற்கொலை செய்து கௌள்ளும் அளவுக்கு மன வேதனை க்கு ஆசிரியர் தேர்வு வாரியம் தள்ளியுள்ளது.ஆகவே கண்டிப்பாக மறு பரிசீலனை செய்து தேர்வு பட்டியல் வெளியீடு செய்ய மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் நடவடிக்கை எடுத்து தேர்வு எழுதி ஓராண்டு காலம் கடத்தி எந்த வகையிலும் தகுதி வாய்ந்த யாரும் பாதிக்காதவாறு தேர்வு கருதி பட்டியல் வெளியீடு செய்து பின்னர் தான் பணி நியமன ஆணை வழங்க வேண்டும்.இன்னும் எத்தனை மாதங்கள் தாமதமானாலும் தகுதிவாய்ந்த ஒரு நபர் கூட பாதிக்கப்படக் கூடாது என்பதே தேர்வர்களின் பணிவான வேண்டுகோள்.\nகுறைகள் இருந்தால் சுட்டி காட்டினால் கண்டிப்பாக மறுபரிசீலனை செய்யது நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும��� கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெ���்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nதனது சொந்த செலவில் மாணவர்களுக்கு புதிய ஆடை, பட்டாச...\nபள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அலுவலகங்களில் இளநில...\nதங்கம் வென்ற அரசு பள்ளி தங்கங்கள்\nஅரசு பள்ளிக்கு ஓர் அழைப்பு - ஆசிரியர் ந.டில்லிபாபு...\nஆசிரியர்களுக்கு ஒரு நாள் திறன் ஆங்கில திறன் மேம்பா...\nScience Fact - பச்சிளங்குழந்தைகள் கைசூப்பும் பழக்க...\nFlash News: 200க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்க...\n48 பள்ளிகளுக்கு தூய்மை பாரத விருது\nதமிழகத்தில் தீபாவளிக்கு காலை, இரவு தலா 1 மணி நேரம்...\nபள்ளிக்கல்வித்துறையில் தேவை இன்னொரு மாற்றம் - மாணவ...\nதேசிய ஒற்றுமை உறுதிமொழி - அக்டோபர் 31 - ஆசிரியர் த...\nதேசிய ஒற்றுமை நாள் - 31.10.2018 இன்று சர்தார் வல்ல...\nஆசிரியர் பணியிடங்கள் ரத்து : இயக்குனரகம் புது உத்த...\nஇன்று வரலாற்றில் இன்று ( 31.10.2018 )\nSBI - (அக்.31-ம் தேதி) முதல் ஏ.டி.எம்.மில் ரூ.20 ஆ...\nபிளஸ் 2 துணை தேர்வு முடிவு இன்று வெளியீடு\nவிபத்தில்லாத தீபாவளி பள்ளிகளுக்கு அறிவுரை\nசத்துணவு ஊழியர்களுடன் அமைச்சர் பேச்சு தோல்வி\nகல்வித்துறை சீர்திருத்தத்தில் குளறுபடி டி.இ.ஓ.,அலு...\nநவ-5ம் தேதி நடைபெற இருந்த சென்னை பல்கலை தேர்வுகள் ...\nDSE - 01.01.2018 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணிய...\n12ம் வகுப்பு தனித்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு -...\nDSE - தீபாவளி பண்டிகையின் பொழுது மாணவர்களுக்கு தீ ...\nBio - Chemistry படித்த மாணவர்களுக்கு B.Ed சேர்க்��ை...\nதமிழகத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அன...\nஎங்கள் பள்ளியில் \"ஏடிஸ்\" கொசுப்புழு இல்லை என வியாழ...\nCM CELL - சென்ற ஆண்டு 22.08.2017ல் ஜேக்டோ ஜியோ நடத...\nScience Fact - குளிர் காலக் காலை நேரங்களில் மோட்டா...\nTNPSC - தமிழக வேளாண் துறையில் தோட்டக்கலை அதிகாரி ப...\nகனரா வங்கியில் 800 புரபெசனரி அதிகாரி வேலை\nபள்ளி மாணவர்கள் நடத்திய மாதிரி வாரச் சந்தை\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச பயிற்ச...\nகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் -...\nதீபாவளி பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளித்த...\nகணினி ஆசிரியர் பணிக்கு முதுநிலை படிப்பு கட்டாயம் -...\n2019 - அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு - பொங்கலுக்...\nபள்ளி கல்வி துறைக்கு தனி, 'டிவி' சேனல் - பொங்கல் த...\nபொது தேர்வு வினாத்தாள் தயாரிக்க ஆசிரியர்கள் தேர்வு...\nவிரைவில் 2,250 ஊழியர்கள் நியமனம்\nJEE தேர்வு - மே 19-ல் நடைபெறவுள்ளது\nதீபாவளிக்கு முந்தைய நாளான நவ.5 அரசு விடுமுறை - தமி...\nகல்வித்துறையில் 4 இணை இயக்குர்கள் அதிரடியாக பணியிட...\nTRB சிறப்பாசிரியர் தேர்வு - தமிழ் வழிச் சான்று விவ...\nதொடக்கப்பள்ளிகளில் மழலையர்கள் வகுப்பு கால அட்டவணை ...\nNMMS - தேசிய வருவாய் வழித் திறன் தேர்வு கல்வி உதவ...\nScience Fact - சோடா போன்ற மென்பானங்களில் (soft dri...\nFlash News : கனமழை இன்று விடுமுறை அறிவிப்பு ( 02.1...\nஜாக்டோ-ஜியோ - நேற்று (28.10.2018 ) நடைபெற்ற உயர்ம...\nஅரசு மழலையர் பள்ளியில் தமிழ்மொழிக்கு முன்னுரிமை-பள...\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு தொடக்க பள்ளி ஆசிரியர்கள்...\nஉலக வரலாற்றில் இன்று ( 29.10.2018 )\nNEET - நீட்' நுழைவு தேர்வு நவ.,1ல் பதிவு துவக்கம்'...\nTNPSC - 'குரூப் - 4' தேர்வு: சான்றிதழ் பதிவு விபரம...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கும் ஆசிரியர் மீது, கட...\nஅரசுப் பள்ளிகளில் ஜனவரி முதல் எல்.கே.ஜி. தொடங்கத் ...\nCBSE - தேர்வு தேதி இந்த வாரம் அறிவிப்பு\nநாளை முதல் சத்துணவு சமைக்க மாட்டோம்; சத்துணவு மையங...\nFlash News : நாளை முதல் பள்ளிகளில் தங்கு தடையின்றி...\nஅனைத்து பள்ளிகளுக்கும் இன்டர்நெட் வசதி, ஆசிரியர்க...\nபகுதி நேர M.Phil, P.hd படிப்புகளுக்கு கட்டுப்பாடு:...\nDiwali Planning : 2018ஆம் ஆண்டு மீதமுள்ள மதவிடுப்ப...\nஉபரி ஆசிரியர் பணியிடங்களை அரசிடம் ஒப்படைப்பு செய்ய...\nமாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி - அமைச்சர் செங்கோட்...\nஆசிரியரை இடம்மாற்றம் செய்ய வேண்டாம் - மாணவர்கள் போ...\nராணுவ பள்ளிகளில் மாணவியர் சேர்க்கை\nபள்ளி மாணவர்களால் பனை விதைகள் நட்டு பராமரிக்கும் ப...\nஆசிரியர்களுக்கும் நவீன வருகைப்பதிவு முறை எப்போது க...\n13.11.2018 - உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசு வழங்கிய மடிக்கணினியின் செயல்பாடு எப்படி\nTNPSC - குரூப்- 4 பணிக்கு சான்றிதழ் பதிவேற்ற நிலைய...\nTNPSC - பல கட்ட தேர்வுகள் நடைபெறும் தேதியும், முடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/07/blog-post_17.html", "date_download": "2019-04-20T22:14:06Z", "digest": "sha1:ZMSFPB7TFQYNIITGSEXNULEMYNKUYFDJ", "length": 4905, "nlines": 65, "source_domain": "www.nsanjay.com", "title": "வீதி விபத்து | கதைசொல்லி", "raw_content": "\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/08/blog-post_18.html", "date_download": "2019-04-20T22:13:02Z", "digest": "sha1:VWX26LE4SBCUDPGJ22GCEH6RWCJXLVEJ", "length": 7820, "nlines": 125, "source_domain": "www.nsanjay.com", "title": "மரணம் பற்றி இரண்டு..... | கதைசொல்லி", "raw_content": "\n01. இதற்கு தான் ஏற்பாடா...\nஒரு கூட்டம் ஒப்பாரி வைத்தது...\nவரவு செலவு அன்று தான்\nசெலவு இல்லாத உணவு பரிமாற்றம்...\nபேழைக்குள் இருந்து எழுந்து விட\nஎழுந்து விடுவான் என்று தான்\n02. மரணம் உறக்கத்தின் தொடர்ச்சி...\nமரணம் கொடிய ஒருவழிப் பாதை..\nமரணம் நண்பராக்கி விட தான்\nஅர்த்தங்கள் நிறைந்த கவிதை வாழ்த்துக்கள்\nஇரண்டு கவிதைகளும் மிக மிக அருமை\nஇரண்டு கவிதைகளும் மிக மிக அருமை\nஉங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றிகள்\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2018/04/blog-post.html", "date_download": "2019-04-20T22:35:07Z", "digest": "sha1:XS7HUCJJ3FKZKEBFCVWSV6AX5TYX67CZ", "length": 14520, "nlines": 72, "source_domain": "www.nsanjay.com", "title": "அந்த நாள்.. | கதைசொல்லி", "raw_content": "\nஇண்டைக்கு சமாதானம், பாதை திறந்து முகமாலை பாதையால இயக்கம் யாழ்ப்பாணத்துக்கு வரினம் எண்டு பள்ளிக்கூடத்தில கதைக்கினம், பெரியவகுப்புக்கார் பெரிய அளவில தடல் புடலா மாலைகள் தோறணங்கள் எண்டு கனக்க செய்து கொண்டிருந்தினம். அந்த நாளில இது எல்லாம் எங்களுக்கு புதுசு. இயக்கம் பற்றி நிறய கேள்விபட்டாலும் பார்த்தது மிக மிக குறைவு எண்டு தான் சொல்லவேணும். இயக்க பாட்டு பாட தெரியும் அல்லது விருப்பம் எண்டு சொல்லலாம், ஏன் எண்டா அப்ப புலிகளின் குரல் வேலைசெய்யும். வேற பேப்பரில நியூஸ் வரும் அவ்வளவுதான் அறிதல்களும் புரிதல்களும்.\n2000 ஆம் ஆண்டு அடிபாடுக்க நாங்கள் இடம் பெயர்ந்து வடமராட்சில இருந்தம், சிலர் வலிகாம பக்கம். இன்னும் கன பேர் ஆமி பயத்துல கிலாலிக்கால வன்னிக்கு போட்டினம், இப்படி வேற வேற இடத்தில காலம் கழிஞ்சுது, இரண்டு வருசத்தால திரும்பி ஊருக்கு போகலாம் எண்டு சொல்லி ஆமி வீடுகளை விட்டு விலக, சனம் வீடுகளை பாக்க திருத்த எண்டு இஞ்சால வரத்தொடங்கின காலம். எங்கட பள்ளிக்கூடமும் மிச்ச சாமானுகளோட தொடங்கி நெல்லியடியால சாவகச்சேரிக்கு மாற்றமாகி நடந்து கொண்டிருந்தது.\nஏழாமாண்டுக்கு இஞ்ச வந்துட்டம். ஆனால் அங்க இருந்து பஸ்ல தான் வரவேணும், கூடுதலா பள்ளிக்கூடத்துக்கு வந்து போறது வறணி றோடால, அந்த றூட் சீசன் ரிக்கட் தான் இருந்தது காரணம். பஸ் குறிப்பிட்ட நேரத்துக்கு தான் வரும், காத்து நிக்கிறது குறைவு, பஸ் இல்லாடா தட்டிவான் தான்,\nதட்டி வான் காலத்தின் கடைசி பரம்பரை நங்கள் எண்டு தான் சொல்லவேணும். பெரும்பாலான விசயங்கள் எங்கடகாலத்தோட சரி. தொண்ணூறுகளில பிறந்தவைக்கு அது வரம். பிறகு பாக்கலாம் அதைப்பற்றி. தட்டிவான்ர பின் தட்டில இருந்திருக்கிறம், மேல ஏறி இருந்திருக்கிறம். சில நாளில காசு குடுக்காம கூட போயிருக்கிறம். வயல்வெளிகள், வானங்கள் ரசிக்கவும், மாற்றவைக்கு இடைஞ்சல் இல்லாமல் அரட்டைகள் அடிக்கவும் நாங்கள் கண்டு பிடிச்சது தான் மேல்தட்டு. சித்திரை வெய்யிலையும் தூக்கி போட்டும். அப்படி ஒரு பயணம் இனி வராது.\nஅண்டைக்கும் அப்படி தான் பள்ளிக்கூடம் வெள்ளன முடிஞ்சு நாங்கள் சங்கத்தானையில இருந்து கொடிகாமத்துக்கு தட்டி வான்ல தொங்கி ஏறி போட்டம். அங்கால போறதுக்கு பஸ் இல்ல எல்லாம் இந்த வரவேற்கிற வேலையா சனங்களை ஏத்தி றக்கிக்கொண்டு திரிஞ்சுது. நல்ல பாட்டுகள், தோரணங்கள் அப்படி இப்படி எண்டு வரவேற்பு சொல்லி வேலையில்ல. வாறது எங்கட ஆக்கள். அங்க இங்க எண்டு ஆமிமாரும் நிக்கினம். பயத்துக்குள்ளேயும் சனம் அப்படி வரவேற்பு. எனக்கு சின்னனில அங்கயற்கண்ணி ஊர்வலம் சரசாலை ரோட்டுல அப்பாவோட பார்த்ததா ஞாபகம். அதைவிட பெரிசா தெரியாது. ஆனால் இந்த சனக்கூட்டம் எல்லாத்தையும் தூக்கிப்போட்டது.\nஇந்த யுத்த காலத்தில் கண்டியையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் 325km நீள பாதை, A9 என்றும் சொல்லுவினம், 2002 இல் சமாதான ஒப்பந்தத்தின் படி பல ஆண்டுகளின் பின் 08.04.2002 இல் பாதை திறக்கப்பட்டது. பின்னர் 2006 இல் மூடப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த பாதை திறப்பு தான் இப்படி திருவிழா கோலம் ஏற்படக் காரணம்.\nபாக்கிறதுக்கு ஆசை இருந்தது ஆனால் ஏத்திக்கொண்டு வீட்டை போக அப்பா நெல்லியடியில நிப்பார், அப்ப நாங்கள் கரவெட்டி கரணவாய்ல இருந்தம். பிந்திப்போன பேச்சோ அடியோ கட்டாயம் விழும் எண்டு தெரியும். ஒன்பதாம் ஆண்டு வரை அடிவேண்டினது வேற கதை. சரி இருக்கட்டும். ஆக எதுக்கும் ரிங்ஸ் குடிப்பம், குடிச்சுட்டு வீட்டை போவம் எண்டு போய், சரி நாங்களும் நிண்டு அவையள பாப்பம் எண்டு நினைக்கிற அளவுக்கு அந்த சூழல் என்னை மாற்றி இருந்தது.\nஎன்னோட பெடியள் இரண்டு பேரையும் இழுத்துக்கொண்டு நடந்து முகமாலைக்கு போவம் இது தான் எங்கட பிளான், நடந்தம். உசன் வர போகவே களைத்துவிட்டது. ஆசைப்பிள்ளைல வந்துடினம். ஆங்கால போக ஏலாது அவ்வளவு சனம், வான்ல வரீனம். சனம் முகமாலையை முட்டி நிக்குதாம் இது தான் திரும்ப திரும்ப கதை. நேரம் கழிச்சு சனத்த விலத்தி ஒருமாரி பார்த்தா, எங்களை மாரி ஆக்கள் தான் ஆனாலும் பார்த்தா அவையள்ள உடன ஒரு மரியாதை தானா வரும். வந்திச்சு, அடுத்தவை அவையளை பற்றி சொல்ல கேட்டது. அந்த கதையள் தான் அவையள பற்றி பிரமாண்டமாய் பொதிகைலபோற சக்திமான் மாதிரி எங்களுக்குள் வைத்தது.\nமேளம் கொட்ட தோள்களில சுமந்து ஊர்வலமாய் வந்து என்ன ஒரு வரவேற்பு, சிவப்பு மஞ்சள் கொடி, பாட்டு எண்டு மொத்த ரோடே அதிர்ந்தது, இன்னும் இருக்கலாம். அப்பாவின் நினைப்பு வர நாங்களும் கைய குடுத்துட்டு, பஸ்ஸில ஏறி வீட்ட வந்துட்டம். அண்டு பின்னேரம் ஊரில இதைப்பற்றி தான். ஏன் எண்டா அங்க இருந்து இங்க வந்து வரவேற்றது நான் தான்.\nஅடுத்த நாள் இது தான் வகுப்பு புள்ளா கதை. ஆளுக்கு ஒருகதை. காலம் கடந்தாகிற்று இந்த நினைவுகளை விட வேறு ஒன்றும் மிச்சமாகவோ எச்சமாகவோ இல்லை. வருவதற்கோ.. வரவேற்பதற்கோ....\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும�� இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF/", "date_download": "2019-04-20T22:38:21Z", "digest": "sha1:Z7QBSTYADPFORQH7UK33OVZB4FHWN3VN", "length": 10123, "nlines": 96, "source_domain": "www.puthiyavidial.com", "title": "முஹம்மத் முர்ஸி Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nHomePosts Tagged \"முஹம்மத் முர்ஸி\"\nநீதித்துறையை அவமதித்ததாக கூறி எகிப்து அதிபர் முர்ஸிக்கு மூன்று ஆண்டுகள் சிறை\nஎகிப்து மக்களால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியான முஹம்மத் முர்ஸி மற்றும் மேலும் 19 நபர்களை அவர்கள் நீதித்துறையை…More\nகாஸா சுரங்கத்தில் வெள்ளம் ஏற்படுத்திய எகிப்து: 4 பேர் பலி\nஃபலஸ்தீனின் காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் பல கட்டுப்பாடுகளையும் கெடுபிடிகளையும் வித்திருக்கும் நிலையில் அப்பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களின்…More\nஎகிப்து அதிபர் மூர்ஸி அல்-ஜசீரா தொலைகாட்சி நிருபர்கள் உட்பட 11 பேர்களுக்கு சிறை\nஎகிப்து நீதிமன்றம் ஒன்று ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்து அதிபர் மூர்ஸி உட்பட 11 பேர்கள் மீது கத்தார் அரசிற்காக…More\nஎகிப்து முஃப்தி முர்ஸியின் மரண தண்டனையை உறுதி செய்தார்\nஎகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸியின் ஆட்சியை கவிழ்த்துவிட்டு தன்னைத்தானே ஜனாதிபதியாக்கிக் கொண்டார் ராணுவ தளபதி…More\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்��ு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bunch-of-thoughts/74408-dhesam-and-thevar-our-deivam.html", "date_download": "2019-04-20T22:57:00Z", "digest": "sha1:4CF3VEKU5WMKRYUSVCVMFTYVYKCY6U2K", "length": 22937, "nlines": 321, "source_domain": "dhinasari.com", "title": "தேசமும் தேவருமே இரு கண்கள்! இதுவே நம் கொள்கை முழக்கம்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு Reporters Diary தேசமும் தேவருமே இரு கண்கள் இதுவே நம் கொள்கை முழக்கம்\nதேசமும் தேவருமே இரு கண்கள் இதுவே நம் கொள்கை முழக்கம்\nஉங்கள் கால்களில் விழுந்து கேட்கிறேன் – தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வாழ்ந்த தேவர் திருமகனாரை தெய்வமாகக் கொண்டாடும் -தேவரின மக்களே –\nதான் வாழ்ந்த காலத்திலேயே நாம் எப்படி வாழ வேண்டும் என்று எடுத்துக்காட்டாக வாழ்ந்து மறைந்த தேவர் திருமகனாரின் கொள்கைகளைக் குழி தோண்டிப் புதைக்கத் துனை போய்விடாதீர்கள்- ஒன்பது வயதுச் சிறுவனாக இருந்த பொழுதே மதம் மாற்றப் பாதிரியை எதிர்த்தவர் நம் தேவர் ஐயா –\nகடவுளை நிந்தனை செய்து வந்த ஈ.வே.ராமசாமிக்கு தேவர் பெயரைக் கேட்டாலே சிம்ம சொப்பனம் தான் – தனது தாடியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே மதுரைப் பக்கம் வராமல் ஓடிப்போனவன் அந்த ஈனக் கிழவன் –\n“அடியே, கள்ளி மீனாட்சி , உனக்கெதுக்கடி வைர மூக்குத்தி” என்று மதுரையில் வந்து பேசிய அண்ணாத்துரை அன்று தேவரின் கோபத்திலிருந்து தப்பிக்க ஒளிந்து மறைந்து ஓடிப்போனது வரலாறு – ஒரு வேளை அவன் அன்று மாட்டியிருந்தால் தமிழக வரலாரே மாறிப் போயிருக்கும் –\nவடநாட்டுத் தேவர் நேதாஜியை ஒழித்துக்கட்டிய காங்கிரஸ் – தென் நாட்டு நேதாஜி தேவர் ஐயாவையும் ஒழித்துக்கட்ட முயன்றது கூட வரலாற்றில் இருக்கிறது –\nஇவ்வாறு தேவர் அவர்கள் தன் வாழ்நாளெல்லாம் எதை/யாரை எதிர்த்தாரோ அவர்கள் பின்னால் நாம் செல்வது நியாயமா- முருகப்பெருமானின் அருள் பெற்ற தேவர் அவர்களின் வழி வந்த நாம் சிந்திக்க வேண்டாமா- முருகப்பெருமானின் அருள் பெற்ற தேவர் அவர்களின் வழி வந்த நாம் சிந்திக்க வேண்டாமா\n“பசும்பொன் தேவர் முருகக்கடவுள் மீது பக்தி கொண்டவர்” –\nபசும்பொன் தேவரின் உயிர் பிரியும்போது – “முருகா இவ்வுலகத்தின் ஏழை மக்களைக் காப்பாற்று” என்றவாறே உயிர் துறந்தார்- என்பார் அப்போது அருகில் இருந்த பசுமலை பார்வர்ட் பிளாக் துணைத் தலைவர் எஸ்.என். ரத்தினர் –\nகந்தசஷ்டி விழாவின் போது ஒவ்வொரு படை வீட்டிலும் ஒருநாள் பிரசங்கம் செய்வார்- ஒருதடவை சுவாமிமலை, பழனிமலை, திருச்செந்தூர் முதலிய இடங்களுக்கு சென்றபோது அன்று பேசிய ஆன்மிகப் பேச்சைப் போல இன்று யார் பேசுகின்றார்கள் –\nஒருநாள் பேசியதை மறுநாள் பேசமாட்டார் – கடல் மடை திறந்தது போல் பேசுவார் என்பார் உடன் இருந்த எஸ்.என். ரத்தினர் –\nதேவர் பழனி முருகன் கோவிலுக்கு அடிக்கடி வருவார். முருகனை மெய்மறந்து வழிபடுவார் – முருகன் சிலை முன்பு நின்று திருப்புகழ்ப் பாடல்களை நெஞ்சுருகப் பாடுவார் –\nபார்க்கின்ற போது புல்லரிக்கும் – விசேஷ காலங்கள் மட்டுமல்லாமல் எல்லா காலங்களிலும் வந்து வணங்குவார் -என்பார் பழனி கே. சின்னப்பன் கவுண்டர்.\n“நீறில்லா நெற்றிப்பாழ்” என்பர். தேவர் நெற்றில் எப்பொழுதும் திருநீற்றை அள்ளிப் பூசியிருப் பார்கள் – மதுரை மீனாட்சி அம்மன் ஆலய சிவாச்சாரியார் ஒருவர் தேவருக்குப் பூ மாலை அணிவித்து குங்குமப் பிரசாதம் அளித்து விட்டு சொன்னார் –\n“மீனாட்சி அம்மனின் சந்நிதிக்கு அருகில் இருந்து கொண்டு அன்றாட அபிஷேக ஆராதனை செய்து வரும் நான் உங்களின் இறைபக்திக்கு ஈடாகமட்டேன் –\nதாங்கள் அரசியலைத் துறந்து விட்டு ஆன்மீகத்திற்கு முழுத் தொண்டு புரிய வந்துவிட்டால் இந்து சமூகத்திற்கு அதைவிட பெரிய ஆனந்தம் இருக்க முடியாது.” –\nஇப்படி சிவாச்சாரியார் பேசிவிட்டு தேவரை இறுகத் தழுவிக் கொண்டார் –\nதேவர் மெல்லபுன்னகைத்தார் – குமரி முதல் இமயம் வரை தேவர் போகாத கோயில்கள் இல்லை – வழிபாடு செய்யாத தெய்வங்களும் இல்லை –\nஅவற்றின் பெருமைகளைப் பேசாத இடமும் இல்லை – காஞ்சி காமகோடி பீடம் ஆச்சாரிய சுவாமிகள் தேவரோடு பலமுறை உரையாடினர் –\nகாவி உடையும், கழுத்தில் உருத்திராக்கமும், காதில் குண்டலும் அணிந்திடாதவர் –\nகளங்கமற்ற ஞானி, ஒழுக்கத்தின் குன்று – மடந்தையர் அனைவரையும் மாதா என்று போற்றும் மகான் தூய பிரம்மச்சாரி –\nமுன் பின் திருவருட்பாவை படித்திராமலே தங்கு தடையின்றி பாடும் தெய்வ அருள் பெற்ற தேவர் வழி வந்த நாம் சிந்திக்க வேண்டாமா\nஇப்படிக் காலமெல்லாம் தெய்வீகம் போற்றிய தேவர் வழி வந்த மக்கள் –\nஇன்று தேவர் திருமகனாரின் படத்தைப் போட்டே கிறிஸ்த்தவத்திற்கு ஆள் சேர்ப்பது வேதனை அளிக்கிறது –\nஎன்று நீ மதம் மாறி விட்டாயோ அன்றே நான் தேவர் என்று கூறும் பெருமையை இழந்து விடுகிறாய் என்ற உண்மையை மறந்து விட வேண்டாம் –\nஇன்று கம்யூனிஸ இனையப் பக்ககளில் (வினவு, கீற்று போன்ற) சென்று பாருங்கள் தேவர் பெருமகனாரைப் பற்றி அவதூறான தகவல்களைப் பரப்பி வருகிறான்கள் –\nதயவு செய்து தேவரினத்தைச் சேர்ந்த பெரியோர்களே- இவர்களைத் தட்டிக் கேளுங்கள் – தேசியத்தையும், தெய்வீகத்தையும் மதிக்காகவர்கள் பின்னால் சென்று ஐயாவின் ஆன்மாவை நோகடித்து விடாதீர்கள்- தேசமும், தேவருமே என் தெய்வம் –\nமுந்தைய செய்திமீண்டும் மோடி வேண்டும் மோடி\nஅடுத்த செய்திதமிழகத்தில் வாக்குப் பதிவு நாள் மாற்றப் பட வேண்டும்\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nஇது நம்ம மதுர… நம்ம திருவிழா…\nசுட்டெரிக்கிற வெய்யிலுல… சுட்டுத் தள்ளுறோம் பாருங்க…\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nநூறாவது நாளை கடந்த விஸ்வாசம் இந்த வருட முதல் ஹிட் படம்\n திமுக.,வைப் பார்த்து கஸ்தூரி துப்பியது எதுக்கு தெரியுமா\nஅஜித் என்ற எழுச்சியின் முன்… அட்டைக் கத்தி வீரர் கமல்…\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\nருஷி வாக்கியம் (6) – பேச்சு வெறும் சொல்லல்ல\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’ 20/04/2019 7:05 PM\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி ���ரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/new-record-by-vijay-theri/", "date_download": "2019-04-20T22:09:15Z", "digest": "sha1:LBXBOYKBK4IBJGKYW7TS4UFPEMZM5R47", "length": 6631, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஒரு கோடியை கடந்த தெறி - மேலும் ஒரு சாதனை - Cinemapettai", "raw_content": "\nஒரு கோடியை கடந்த தெறி – மேலும் ஒரு சாதனை\nஒரு கோடியை கடந்த தெறி – மேலும் ஒரு சாதனை\nஇளைய தளபதி விஜய் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த படம் தெறி, இந்த வருடத்தில் உள்ளூர் வெளிநாடு என அணைத்து ஏரியாவிலும் வசூல் சாதனை படைத்தது.\nமேலும் குறைந்த நாட்களில் 100 கோடி கிளப்பில் இணைந்த படம் என்று சாதனையும் செய்தது.\nதற்போது இப்படத்தின் ட்ரைலர் youtubeல் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது, ஒரு கோடி பேர் தெறி ட்ரைலரை பார்த்தான் மூலம் விஜய்க்கு தான் கேரியரில் இது ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2019/01/11022933/Chief-Electoral-OfficerInterview.vpf", "date_download": "2019-04-20T23:04:59Z", "digest": "sha1:5RONT4IDH2UHJAVQOMPRAFA7ZRURLHY4", "length": 10351, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Chief Electoral Officer Interview || மாநிலத்தில் உள்ளாட்சி மையங்களுக்கு தேர்தல் ந���த்த முடிவுதலைமை தேர்தல் அதிகாரி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமாநிலத்தில் உள்ளாட்சி மையங்களுக்கு தேர்தல் நடத்த முடிவுதலைமை தேர்தல் அதிகாரி பேட்டி + \"||\" + Chief Electoral Officer Interview\nமாநிலத்தில் உள்ளாட்சி மையங்களுக்கு தேர்தல் நடத்த முடிவுதலைமை தேர்தல் அதிகாரி பேட்டி\nமாநிலத்தில் உள்ளாட்சி மையங்களுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, மாநில தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.\nமைசூரு மாவட்டத்தில் உள்ள தாலுகாக்கள், மைசூரு நகரில் உள்ள தனியார் மையங்கள் உள்பட உள்ளாட்சி மையங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக நேற்று மைசூரு கலெக்டர் அலுவலகத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி சீனிவாச்சாரி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.\nஇந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், போலீஸ் சூப்பிரண்டு விபுல்குமார், தாசில்தார்கள், தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஆலோசனை கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டி அளித்த தேர்தல் அதிகாரி சீனிவாச்சாரி கூறியதாவது:-\nமாநிலத்தில் உள்ளாட்சி மையங்களுக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சரியான நேரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.\nஉள்ளாட்சி மையங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக ஏதாவது குறைகள், பாதிப்புகள் இருந்தால் அதுபற்றி அந்த மையங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள், தே்ாதல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம். இதுபற்றி புகார் கொடுக்கலாம். தேர்தல் நடத்த தயாராக இருக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. ந���ர்வாகி படுகொலை\n2. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n3. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\n4. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n5. பக்கத்து வீட்டில் பேசியதை கணவர் கண்டித்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-04-20T23:01:49Z", "digest": "sha1:7N2U4Y3OAFHULDOQ57EJV73WBXJBBTQG", "length": 15979, "nlines": 87, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஆதார்: அன்று முதல் இன்று வரை - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nஆதார்: அன்று முதல் இன்று வரை\nஆதார்: அன்று முதல் இன்று வரை\nபல்வேறு சர்ச்சைகளில் சிக்கி, பல உயிர்களின் இழப்பிற்கு காரணமாக கூறப்பட்டு இந்திய மக்களின் வாழ்வில் எங்கும் எதிலும் வியாபித்து நிற்கும் ஆதார் குறித்த சர்ச்சைகளுக்கு தற்காலிகமாக ஒரு நிறுத்தம் வைத்துள்ளது உச்ச நீதிமன்றத்தின் ஆதார் சட்டம் குறித்த தீர்ப்பு. இந்த தீர்ப்பு, அதன் தாக்கம், பயன், ஏமாற்றங்கள் குறித்து பார்ப்பதற்கு முன்னதாக ஆதார் குறித்த சில விபரங்களை நினைவில் கொள்வது அவசியம்.\n2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் Unique Identification Authority of India (UIDAI) திட்டக் கமிஷனின் ஒரு பகுதியாக துவக்கப்பட்டது. 2010 ஏப்ரல் 26 ஆம் தேதி ஆதாரும் அதன் லோகோவும் அப்போதைய UIDAIயின் தலைவர் நந்தன் நீலகேணி முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இந்த அறிமுக விழாவின் சிறப்பு விருந்தினராக பங்கெடுத்துக்கொண்ட தனேஷ்வர் ராம் என்ற ஒரு கிராமவாசி ஆதாரை அறிமுகம் செய்து வைத்தார். உத்தர பிரதேசின் ஆஸம் கார்க் பகுதியை சேர்ந்த தனக்கு இருப்பிடச் சான்றிதழ் கூட இல்லாத நிலையில் தனது அடையாளத்தை உறுதி செய்ய பல இன்னல்களுக்கு தான் ஆளாக வேண்டி இருந்தது என்றும் ஆதார் தன்னைப்போல கஷ்டப்படும் பல இலட்சம் மக்களுக்கு விடிவு காலமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்த நீலகேணி, ஆதார் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முதன் முதலாக பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார். ‘எளிய மக்களின் அடையாளம்’ என்ற அழகான வாசகங்களுடன் ஆதார் விளம்பரப்படுத்தப்பட்டது.\nஅப்போது இது என்ன, ஏன் என்ற விபரங்கள் சாமானியர்கள் எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.பொதுமக்கள் மத்தியில் ஆதாரை அறிமுகம் செய்ய பல நேர்மறை பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டன. ஆதார் மூலம் சுமார் மூன்றரை இலட்சம் வேலைவாய்ப்புகள் ஏற்படும், ஆதார் அமல்படுத்தப்பட்ட முதல் ஐந்து வருடங்களில் 14,500 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகள் ஏற்படும், அதன் தொடர்ச்சியான வருடங்களில் சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தக வாய்ப்புகள் ஏற்படும், இதன் மூலம் தொலைதொடர்புத் துறை பெரிதும் பயன்படும், பணமில்லா பரிவர்த்தனைக்கு இது அடித்தளமாக அமையும் என்று கூறப்பட்டது. இன்னும் பொது விநியோகத்துறையில் உள்ள ஊழல்களை இது முற்றிலுமாக ஒழித்துவிடும் என்றும் கூறப்பட்டது. இவற்றையெல்லாம் சொன்ன போது, ஆதார் ஒரு விருப்பத் தேர்வுதான் என்றும் சொன்னார்கள்.\n���த்தகைய நேர்மறை பிரச்சாரங்களுடன் பொதுமக்கள் தங்களை ஆதாரில் இணைத்துக்கொள்ளும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. 2010 ஜூலை மாதம் ஆதார் பதிவு பணிகளை செய்திட இந்திய ஸ்டேட் வங்கிக்கு அனுமதியளிக்கப்பட்டது. இந்திய ஸ்டேட் வங்கியுடன் மேலும் பல பொதுத்துறை வங்கிகளில் ஆதார் பதிவு பணிகளை நடத்தும் திட்டங்களும் அப்போது முன்வைக்கப்பட்டன. முன்னதாக 2010 ஜூன் 8 ஆம் தேதி, ஆதார் அமைப்பில் தங்களை பதிவு செய்த மக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் பணிக்காக லிமிசி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தது. அதே சமயம், பொதுமக்களின் ஆதார் மற்றும் அவர்களது கைவிரல் ரேகைகளை மட்டும் பயன்படுத்தி பண பரிவர்த்தனைகளை செய்யும் மைக்ரோ ஏடிஎம் (MicroATM) சேவை குறித்தும் பல நிதி நிறுவனங்களுடன் UIDAI பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.\nஅதே ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி மகாராஷ்டிராவின் நந்துர்பார் மாவட்டத்தின் தெம்பலி கிராமம் இந்தியாவின் முதல் ஆதார் கிராமமாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, UIDAI தலைவர் நந்தன் நீலகேணி உள்ளிட்டோர் முன்னிலையில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அந்த கிராமத்தை சேர்ந்த மக்களில் பத்து பேருக்கு முதல் கட்டமாக ஆதார் வழங்கப்பட்டது. 782xxxxxx884 (ஆதார் எண் பாதுகாப்பு காரணங்களுக்காக பகுதி மறைக்கப்பட்டுள்ளது) என்ற எண்ணுடன் ரஞ்சனா சோனாவ்னே என்ற பெண் இந்தியாவின் முதல் ஆதார் அட்டையை பெற்றார். தனது ஆதார் அட்டையை பெற்ற ரஞ்சனா, “ஆதாருக்கு என்னை முதல் நபராக தேர்வு செய்த சோனியா காந்திக்கு நன்றி. நான் எங்கு சென்றாலும் ஆதார் எனக்கு உதவியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.\n… முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 அக்டோபர் 16-31 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious ArticleMe Too இயக்கமும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும்\nNext Article கஷ்மீர் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40147", "date_download": "2019-04-20T22:38:52Z", "digest": "sha1:EXWRYK7SMMLY2HXFKCXCWAPDFLRLRN3P", "length": 9782, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Virakesari.lk", "raw_content": "\nசிறுநீரக கற்களை அகற்ற உதவும் நவீன சத்திர சிகிச்சை\nதமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின் முக்கிய முடிவு : மாவை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு நேர்ந்த கதி\nதலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக்கட்சி கொடி\nஉணவு ஒவ்வாமையால் 37 பேர் வைத்தியசாலையில் ; மஸ்கெலியாவில் சம்பவம்\nஅம்மன் கோவிலில் முரண்பாடு ; வாள்வெட்டில் 8 பேர் படுகாயம்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி சகோதரன் பலி,சகோதரி காயம்\nமதவழிபாட்டு நிலையத்தில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலி\nமோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nஅம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் மோட்டார் சைக்கில் விபத்துக்கள்ளான சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரில் ஒருவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்\nசம்மாந்துறை சலாம்பள்ளி வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய சின்னலெப்பை நவுஷாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்\nகடந்த 9 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் குறித்த இருவரும் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திச் சென்ற போது சம்மாந்துறை கிளிவெட்டி சந்தியில் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டுவிலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் படுகாயமடைந்த நிலையில் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்\nஇதனை தொடர்ந்து இதில் படுகாயமடைந்த ஒரு��ரை மேலதக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அங்கு சிகிச்சை பயனளிக்காத நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று அதிகாலை சிகைச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்\nமேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்\nஅம்பாறை சம்மாந்துறை மோட்டார் சைக்கிள் விபத்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு\nதமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின் முக்கிய முடிவு : மாவை\nதமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு பின்னர் அரசியல் தீர்வு மற்றும் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட விடயங்களுக்கு தமிழரசுக் கட்சி முக்கிய முடிவு எடுக்கும் என தமிழரசுக் கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\n2019-04-20 21:00:10 தமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின் முக்கிய முடிவு : மாவை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nமோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-04-20 20:08:23 மோட்டார் சைக்கிள் விபத்து. இளைஞன் பலி உரும்பிராய் சந்தி\nதலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக்கட்சி கொடி\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞரணி நிர்வாகத்தெரிவு மற்றும் மாநாடு இன்று வவுனியாவில் இடம்பெற்ற போது தமிழரசுக் கட்சியின் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டமையினால் சிறு குழப்பம் ஏற்பட்டது.\n2019-04-20 18:52:38 தமிழரசுக்கட்சி. கொடி. வவுனியா\nகலேவல இரட்டை கொலை தொடர்பில் இருவர் கைது\nகலேவலை இரட்டை கொலை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\n2019-04-20 18:14:13 கலேவல இரட்டை கொலை இருவர் கைது\nமத்தலையில் தரையிறங்கியது UL 315 விமானம்\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம் ஒன்று மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பட்டது.\n2019-04-20 17:47:48 சீரற்ற காலநிலை ஶ்ரீ லங்கன் விமானம் கட்டுநாயக்க\nமத்தலையில் தரையிறங்கியது UL 315 விமானம்\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கைது\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை\nவட அயர்லாந்தில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/31/today-rasipalan-31-10-2018/", "date_download": "2019-04-20T22:22:14Z", "digest": "sha1:3X6J3X7FPZLKI64ZMLCBU4WHH5IR5FRA", "length": 19525, "nlines": 351, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 31.10.2018!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம் இன்று குடும்பத்தில் தேவையற்ற\nபிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nரிஷபம் இன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது.காரியதடை, வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nமிதுனம் இன்று எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகடகம் இன்று லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக் கிடையே ஒற்றுமை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nசிம்மம் இன்று பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும். வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமை��ாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nகன்னி இன்று பண புழக்கம் திருப்திதரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம். எனினும் வீண் அலைச்சல், தடை, தாமதம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nதுலாம் இன்று காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 7\nவிருச்சிகம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nதனுசு இன்று பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் தடைபட்டு பின்னர் நல்லபடியாக நடந்து முடியும். மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nமகரம் இன்று மாணவர்களுக்கு கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும். பெண்களுக்கு டென்ஷன், வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை உண்டாகலாம். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகளில் சாதகமான நிலை காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nகும்பம் இன்று தானதர்மம் செய்யவும் ஆன்மிக பணிகளில் ஈடுபடவும் தோன்றும். நீண்ட தூர பயணங்கள் செல்ல நேரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் நிதானமான போக்கு காணப்படும். வியாபார போட்ட���கள் இருந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nமீனம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. எதிர்பாராத இடமாற்றம் சிலருக்கு உத்தியோக மாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவு உண்டாகும். கணவன் மனைவிக் கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதுக்கு திருப்தி அளிப்பதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nPrevious article2009 & TET இடைநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஅரசு ஊழியர்களுக்கு பிப்.4-இல் ஊதியம்\nஜாக்டோ ஜியோ போராட்டம் எதிரொலியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் பிப்.4-ஆம் தேதி வழங்கப்படவுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு கருவூலத் துறையிலிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/29/1123/", "date_download": "2019-04-20T23:02:30Z", "digest": "sha1:PLW4N6S3H2YFY6RO4RN7SUHOMC3XV7XK", "length": 8022, "nlines": 132, "source_domain": "thirumarai.com", "title": "1:123 வலிவலம் | தமிழ் மறை", "raw_content": "\nபூ இயல் புரிகுழல்; வரிசிலை நிகர் நுதல்;\nஏ இயல் கணை, பிணை, எதிர் விழி; உமையவள்\nமா இயல் பொழில் வலிவலம் உறை இறையே.\nஇட்டம்அது அமர் பொடி இசைதலின், நசை பெறு\nபட்டு அவிர் பவளநல்மணி என அணி பெறு\nமட்டு அமர் பொழில் வலிவலம் உறை இறையே.\nஉரு மலி கடல் கடைவுழி உலகு அமர் உயிர்\nவெருஉறு வகை எழு விடம், வெளிமலை அணி\nகருமணி நிகர் களம் உடையவன்—மிடைதரு\nமரு மலி பொழில் வலிவலம் உறை இறையே.\nஅனல் நிகர் சடைஅழல் அவிஉற என வரு\nபுனல் நிகழ்வதும், மதி நனை பொறிஅரவமும்\nஎன நினைவொடு வரும்இதும், மெல முடிமிசை\nமனம் உடையவர்—வலிவலம் உறை இறையே.\nபிடிஅதன்உரு உமை கொள, மிகு கரிஅது\nவடிகொடு, தனது அடி வழிபடுமவர் இடர்\nகடி, கணபதி வர அருளினன்—மிகு கொடை\nவடிவினர் பயில் வலிவலம் உறை இறையே.\nதரை ���ுதல் உலகினில் உயிர் புணர் தகை மிக,\nவிரை மலி குழல் உமையொடு விரவுஅது செய்து,\nநரைதிரை கெடு தகைஅது அருளினன்—எழில்\nவரைதிகழ் மதில் வலிவலம் உறை இறையே.\nநலிதரு தரை வர நடை வரும் இடையவர்\nபொலிதரு மடவரலியர் மனைஅது புகு\nபலி கொள வருபவன்—எழில் மிகு தொழில் வளர்\nவலி வரு மதில் வலிவலம் உறை இறையே.\nஇரவணன் இருபதுகரம் எழில் மலைதனின்\nஇர வணம் நினைதர அவன் முடி பொடிசெய்து,\nஇரவணம் அமர் பெயர் அருளினன்—நகநெதி\nஇரவு அண நிகர் வலிவலம் உறை இறையே.\nதேன் அமர்தரு மலர் அணைபவன், வலி மிகும்\nஏனம்அதுஆய் நிலம் அகழ் அரி, அடி முடி\nதான் அணையா உரு உடையவன்—மிடை கொடி\nவான் அணை மதில் வலிவலம் உறை இறையே.\nஇலை மலிதர மிகு துவர்உடையவர்களும்,\nநிலைமையில் உணல் உடையவர்களும், நினைவது\nதொலை வலி நெடுமறை தொடர் வகை உருவினன்—\nமலை மலி மதில் வலிவலம் உறை இறையே.\nமன்னிய வலிவலநகர் உறை இறைவனை,\nஇன் இயல் கழுமலநகர் இறை—எழில் மறை\nதன் இயல் கலை வல தமிழ்விரகனது—உரை\nஉன்னிய ஒருபதும் உயர்பொருள் தருமே.\nPosted in: சம்பந்தர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/14044833/Students-should-build-selfconfidence--Pon-Radharakrishnan.vpf", "date_download": "2019-04-20T22:48:54Z", "digest": "sha1:6XTGFWTF6CRUKZ2Q7KZ2CFX6VZGXGZMY", "length": 16456, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "\"Students should build self-confidence\" - Pon. Radharakrishnan request for teachers || “மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n“மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள் + \"||\" + \"Students should build self-confidence\" - Pon. Radharakrishnan request for teachers\n“மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” - ஆசிரியர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் வேண்டுகோள்\n“மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்” என்று ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nகுமரி மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆசிரியர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியர்-ஆசிரியைகள் திரளாக பங்கேற்றனர்.\nகூட்டத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், “ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியர்கள் கல்வியை மட்டும் கற்பிக்க கூடாது. தன்னம்பிக்கையையும் வளர்க்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கு பிறகு பென்சன் கிடைக்க கூடிய வேலைக்கு தான் செல்ல வேண்டும் என்று மாணவர்கள் நினைக்காதீர்கள். சுயமாக தொழில் செய்து வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் வேலை கொடுக்கும் நிலைக்கு வரவேண்டும்” என்றார்.\nமேலும் மாவட்டத்தில் மத்திய அரசு மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், இனி செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.\nபின்னர் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஆசிரிய-ஆசிரியைகள் கேள்விகள் கேட்டனர். அதற்கான பதில்களை உடனுக்குடன் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nகோடநாடு கொள்ளை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு அவரே விளக்கம் தந்துள்ளார். ஒருவேளை அவர் விளக்கம் கொடுக்காமல் இருந்திருந்தால் அது பற்றி பேசலாம். ஆனால் இதுதொடர்பாக விசாரணை நடத்த மத்திய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அரசியல் நெருங்கும்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டே இருக்கும்.\nகாங்கிரசும், தி.மு.க.வும் மக்களால் வெறுக்கப்பட்ட கட்சிகள். காங்கிரசுடனான கூட்டணியை தி.மு.க.வின் தொண்டர்களுக்கே பிடிக்கவில்லை என்று தகவல் கிடைத்திருக்கிறது. “கூடா நட்பு கேடு விளைவிக்கும்” என்று கருணாநிதி கூறியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் அந்த வாசகத்தை தி.மு.க. குறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஅ.தி.மு.க. கூட்டணி குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் முடிவு செய்வார்கள். இதுபற்றி கடம்பூர் ராஜு மற்றும் தம்பித்துரை கூறியதை ஏற்க முடியாது. இதே போல பா.ஜனதா யாருடன் கூட்டணி என்பது பற்றியும் தலைமை முடிவு செய்யும். நான் முடிவு செய்ய இயலாது. இவ்வாறு அவர் கூறினார்.\nமுன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் பா.ஜனதா மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவி மீனாதேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. மாணவர்கள் இணையதளத்தின் மூலம் இந்தியாவில் சிறந்த ஆய்வகங்களை பயன்படுத்தலாம் ஆய்வக தலைவர் தகவல்\nமாணவர்கள் இணையதளத்தின் மூலம் இந்தியாவில் உள்ள சிறந்த ஆய்வகங்களை பயன்படுத்தலாம் என்று ஆய்வக தலைவர் கூறினார்.\n2. தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 19 பேர் இடைநீக்கம் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதால் நடவடிக்கை\nஒழுங்கீன செயலில் ஈடுபட்டதால் தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.\n3. நதிநீர் இணைப்பின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டும் - விஞ்ஞானி பொன்ராஜ் பேச்சு\nநதிநீர் இணைப்பின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டும் என்று விஞ்ஞானி பொன்ராஜ் பேசினார்.\n4. 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து படகில் சென்று மாணவர்கள் விழிப்புணர்வு\n100 சதவீதம் வாக்களிப்பது குறித்து நாகையில் மாணவர்கள், படகில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.\n5. மாணவர்கள் பாடத்துடன் செய்முறை பயிற்சிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் துணைவேந்தர் பேச்சு\nமாணவர்கள் பாடத்துடன் செய்முறை பயிற்சிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேசினார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n4. ராய்���்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\n5. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/apr/17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-3134490.html", "date_download": "2019-04-20T22:42:12Z", "digest": "sha1:FZLLFHOIRXJ62JWFGZWBBBIGGE4D5J37", "length": 8986, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "இந்தியாவுடனான வர்த்தகம் இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: சீன துணைத் தூதர்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nஇந்தியாவுடனான வர்த்தகம் இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்: சீன துணைத் தூதர்\nBy DIN | Published on : 17th April 2019 01:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் பலனளிக்கும் வகையிலான வர்த்தக உறவையே சீனா விரும்புகிறது என்று அந்த நாட்டின் துணைத் தூதர் ஜா லியூ தெரிவித்துள்ளார்.\nமேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தக கூட்டமைப்பு மாநாட்டில் ஜா லியூ பேசியதாவது:\nஇந்தியாவுடன் வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. இரு நாடுகளும் சமமாக பயனடையும் வகையிலான வர்த்தகச் செயல்பாடுகளையே சீனா விரும்புகிறது. இந்தியா-சீனா இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை வலுப்படுத்தவும், பொருளாதார உறவை மேம்படுத்தவும் வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கிடையேயுள்ள வர்த்தக உறவை வலுப்படுத்த முதலில் சாதகமான சூழலை உருவாக்க வேண்டியது அவசியம்.\nஅனைத்து நாடுகளையும் ஒன்றிணைக்கும் வகையில், பொருளாதார வழித்தடத்தை கட்டமைக்க சீனா முயற்சி செய்து வருகிறது. இன்னும் சில நாள்களில், ச��னாவில் பொருளாதார வழித்தட மாநாடு நடைபெற உள்ளது. அதில் 40 நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பல தொழிலதிபர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஇந்த ஆண்டு இறுதியில் சீனாவில் நடக்கவிருக்கும் ஏற்றுமதி-இறக்குமதி மாநாட்டில் இந்தியா பங்கு கொள்ள வேண்டும். மேற்கு வங்கத்தில் நடைபெறும் வர்த்தக மாநாட்டில் சீனாவின் 6 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதேபோன்ற மாநாடு, சீனாவில் ஜுன் மாதம் நடைபெறவுள்ளது. அதில் இந்தியா பங்கு கொள்ள வேண்டும். இவ்வாறு இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவை நாம் வலுப்படுத்த வேண்டும். இந்தியாவில் மக்களவைத் தேர்தல் முடிவுற்ற பின்னர், சீனா உள்கட்டமைப்பு முதலீட்டு துறை, மேற்கு வங்கத்துக்கு முதலீடு குறித்த ஆலோசனை வழங்குவதற்காக வரவுள்ளனர் என்று கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheStadium/2018/06/08230655/1000821/Athirum-Arangam-08June2018.vpf", "date_download": "2019-04-20T22:48:48Z", "digest": "sha1:YBV5FGPAE3EWBB34G5TDWFOLALN7UMGX", "length": 8833, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 08.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 08.06.2018\nஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு இல்லையா.. - ஆவேசமான திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு\n* ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு இல்லையா.. - ஆவேசமான திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு\n* ஸ்டெர்லைட்-ஐ மூடியதால் மின்துறைக்கு வந்த சிக்கல் - சட்டப்பேரவையில் புதிய தகவல்\n* ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் சரிந்த பின்னலாடை தொழில் - சட்டப்பேரவையில் ஒப்புக்கொண்ட அமைச்சர்\nகடை மடை - 18.08.2018 - கடை மடை வரை பாயாத காவிரி\nகடை மடை - 18.08.2018 கடை மடை வரை பாயாத காவிரி..வெள்ளப்பெருக்கு ஏற்பட்டும் கவலையில் டெல்டா..\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 02.07.2018\nமுதற் கூட்டத்தில் ஜூலை மாதத்திற்குரிய காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்.\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 29.06.2018\nநடிகர் சிவாஜி மற்றும் ராமசாமி படையாச்சியின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 27.06.2018\nஆளுநர் விவகாரம்: சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 09.07.2018\nஇன்றைய தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளின் தொகுப்பு...\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 05.07.2018\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 05.07.2018 \"உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் டி.ஜி.பி நியமனம்\" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 04.07.2018\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 04.07.2018 நேபாள புனித பயணம் சென்று சிக்கியோரை மீட்க நடவடிக்கை - சட்டப் பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 02.07.2018\nமுதற் கூட்டத்தில் ஜூலை மாதத்திற்குரிய காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்.\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 29.06.2018\nநடிகர் சிவாஜி மற்றும் ராமசாமி படையாச்சியின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 28.06.2018\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்க ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்கள��டன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/05/07/", "date_download": "2019-04-20T22:26:34Z", "digest": "sha1:DVPNE2C4H6NQIGWN22PD5UCKIONTT7FN", "length": 13849, "nlines": 169, "source_domain": "chittarkottai.com", "title": "2011 May 07 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபருக்கள் – அதன் தழும்புகளை நீக்க வீட்டுக்குறிப்புகள்\n“லெமன் க்ராஸ்” பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்\nநான் – ஸ்டிக் பாத்திரம்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,389 முறை படிக்கப்பட்டுள்ளது\nகுடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க\nநானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். அர்த்தமில்லாமலும் ��ின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள். எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள். சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என்று உணருங்கள். நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 9,998 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉண்ணப் பழமும்; உரிக்கத் தோலும்;\nதின்ன வாயும்; விழுங்க நாவும் வைத்தாய்\nதோலை உரித்து வீதியில் வீசி சுவைத்து உண்டோம்\nநாவின் ருசியில் விரல்கள் மறந்தன\nசாலையில் நடந்த சடுகுடு கிழவர்\nவாழையின் தோலோ கிழவரைக் கண்டதா\nவழுக்கல் குணத்தால் சாய்த்தது அவரை\nதாளாக் கால்வலி தன்னனை வாட்ட\nவைத்தியர் வீட்டை நாடிச் செல்லுகையில்\nபழத்தோல் பட்டுப் பட்டென வீழ்ந்தார் \n. . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nகுழந்தை வளர்ப்பு: மலர்ப் படுக்கை அல்ல\nபிளஸ்-2 தேர்வு கால அட்டவணை -2012\nபவர்ஃபுல் ஆன்டி கேன்சர் – “Durian Belanda”\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nமறந்து போன நீர்மேலாண்மை… தவிப்பில் தலைநகரம்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nஇந்தியாவில் இஸ்லாம் – 4\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26759", "date_download": "2019-04-20T22:11:54Z", "digest": "sha1:JQXE7VH4CXI7GI7OU2GIPC5NTXPJJIZP", "length": 11852, "nlines": 151, "source_domain": "www.thinakaran.lk", "title": "ஓரின பால் உறவு சட்டவிரோதமல்ல; உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு | தினகரன்", "raw_content": "\nHome ஓரின பால் உறவு சட்டவிரோதமல்ல; உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஓரின பால் உறவு சட்டவிரோதமல்ல; உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nஓரின பால் உறவு சட்ட விரோதமா, இல்லையா என்பது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று மிக முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.\nஓரின பால் உறவு என்பது சட்டவிரோதமல்ல, ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டவிதிகள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.\nஒரே பாலினத்தைச் சேர்ந்த வயது வந்த இருவர் உடல் ரீதியான உறவு கொள்வது சட்டப்படி குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ல் கூறப்பட்டுள்ளது. இதை ரத்து செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் இந்த உத்தரவை ரத்து செய்து 2013ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nஇதை எதிர்த்து ஓரின பால் உறவு ஆதரவாளர்கள், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் நடைபெற்று வந்தது. முக்கியத்துவும் வாய்ந்த இந்த வழக்கு பின்னர் ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.\nஅதன்படி விரிவான விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்றது. பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “ஓரின பால் உறவு சட்ட விரோதமா, இல்லையா என்பதை நீதிமன்றமே தனது சட்ட அறிவின் மூலம் முடிவெடுக்கலாம்” என்று கூறியது.\nஇந்நிலையில் இந்த வழக்கில் நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது.\nஅதில் ‘‘நாட்டில் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் சட்டம் உறுதி செய்கிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.\nஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் தற்போதும் ஏற்புடையதாக இருக்காது. எனவே அரசியல் சட்டத்தின் 377வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும். ஓரின பால் உறவு என்பது சட்டவிரோதமானது அல்ல’’ என கூறினர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முற�� சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nநாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் வரட்சியைத் தொடர்ந்து தற்போது...\nஅலட்சியப்படுத்தக்கூடாத வலி ஒற்றைத் தலைவலி\nஇன்றைய காலகட்டத்தில், 'ஒரு பக்கம் தலை வலிக்கின்றது' என்ற பேச்சை...\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லையென...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/ratchchasan-actress-ammu-abhiram/", "date_download": "2019-04-20T22:58:23Z", "digest": "sha1:P2FJGM767L6ZPWJTTXJBPZJOFXA5IPXK", "length": 6546, "nlines": 103, "source_domain": "www.tamil360newz.com", "title": "வாவ்... ராட்சசன் படத்தில் நடித்த அபிராமியா இது.! வைரலாகுது அவர் பதிவிட்ட புகைப்படம் - tamil360newz", "raw_content": "\nHome Cinema News வாவ்… ராட்சசன் படத்தில் நடித்த அபிராமியா இது. வைரலாகுது அவர் பதிவிட்ட புகைப்படம்\nவாவ்… ராட்சசன் படத்தில் நடித்த அபிராமியா இது. வைரலாகுது அவர் பதிவிட்ட புகைப்படம்\nAmmu-Abhirami : சென்னையில் 21 மார்ச் 2000 யில் பிறந்தவர். அபிராமி என்பது பெயர். வீட்டில் செல்லமாக கூப்பிடுவது அம்மு. இரண்டும் இணைந்து அம்மு அபிராமி என சினிமாவில் என்ட்ரி ஆகிவிட்டார்.\n`ராட்சசன்’ தான் முதல் படம். அதுக்கப்பறம்தான் `தீரன் அதிகாரம் ஒன்று’ (முதலில் ரிலீஸ் ஆன படம்) , பாலாஜி சக்திவேலின் `யார் இவர்கள்’, `என் ஆளோட செருப்பக் காணோம்’, ‘துப்பாக்கி முனை’ படமெல்லாம் நடித்துள்ளார்.\nதெலுங்கு வெர்ஷன் “ராட்சசன்”, தமிழில் “அடவி” என அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு ரெடி. இந்நிலையில் சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள் சொல்���ி தன் ட்விட்டரில் போட்டோ அப்லோட் செய்துள்ளார்.\nதுணி, நகை கடை விளம்பரங்களில் வரும் ஹீரோயின்கள் போல உள்ளார் இந்த போட்டோவில். இந்த போட்டோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றது.\nPrevious articleசூர்யா 38 படத்தின் டைட்டில் வெளியானது. இதோ அதன் அதிகாரபூர்வ அறிவிப்பு\nNext articleடபுள் ஆக்ஷனில் மிரட்டும் சூர்யாவின் காப்பான் டீசர் இதோ.\nதர்பார் படத்தில் மிரட்டல் வில்லனாக இணைந்த பிரபல நடிகர்.\nவிக்ரமின் ஜெமினி படத்தில் நடித்த கிரண் இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nதானும் கருப்பு, தன் மகனும் கருப்பு ஆனால், ஹீரோயின் மட்டும் வட இந்திய பெண் வேண்டுமா பிரபல முன்னணி இயக்குனரை தாக்கிய கஸ்தூரி\nபாலாவையே கிண்டல் செய்த துருவ் விக்ரம்.\n கடாரம் கொண்டான் மேக்கிங் வீடியோ\nவாகை சூடவா படத்தில் குடும்ப பெண்ணாக நடித்த இனியாவா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்\nபாலிவுட் படத்திற்கு அதிரடியாக உடலை குறைத்த கீர்த்தி சுரேஷ்.\nஅதட்டிய விஜய் அடிபணிந்த அட்லி. தளபதி 63 சர்ச்சை முழு விவரம் இதோ\nதிடீரென திருமணம் செய்துகொண்ட மூடர் கூடம் நடிகர் நவீன். புகைப்படத்தை பார்த்து வாழ்த்து கூறும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sasi-kumar-kovai-sarala-to-act-together/", "date_download": "2019-04-20T22:27:24Z", "digest": "sha1:DO6PIHQUROUEBVMOPBCRFBHD42HZNXAD", "length": 7424, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "காமெடி படத்தில் ஹீரோயின் ஆன கோவை சரளா - ஹீரோ இவரா? - Cinemapettai", "raw_content": "\nகாமெடி படத்தில் ஹீரோயின் ஆன கோவை சரளா – ஹீரோ இவரா\nகாமெடி படத்தில் ஹீரோயின் ஆன கோவை சரளா – ஹீரோ இவரா\nதமிழ் சினிமாவில் மனோரமாவிற்கு பிறகு காமெடியில் பெண்கள் கலக்க முடியும் என்பதற்கு கோவை சரளாவே ஓர் உதாரணம். இவர் கமல்ஹாசனுக்கே ஜோடியாக நடித்தவர்.\nஇந்நிலையில் அடுத்து இவர் கதையின் நாயகியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தை பாலாவின் உதவி இயக்குனர் பிரகாஷ் இயக்குகிறார்.\n சசிகுமார் தான், கிடாரியை தொடர்ந்து படம் இயக்குவார் என்று எதிர்ப்பார்த்தால் மீண்டும் ஹீரோவாகவே களம் இறங்கிவிட்டார்.\nமேலும், இந்த படமும் கிராமத்து கதையம்சம் கொண்டு கதை தானாம், இப்படத்திற்கும் கிடாரி இசையமைப்பாளர் தர்புகா சிவாவே இசையமைக்கவுள்ளார்.\nஆனால், படத்தில் கோவை சரளாவிற்கும், சசிகுமாருக்கும் என்ன உறவு என்பது தான் சஸ்பென்ஸ் நீடிக்கின்றது.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2019/apr/17/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D-22-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3134592.html", "date_download": "2019-04-20T22:57:38Z", "digest": "sha1:K5YVAL2TLDAWODAQHELQ5DD3X3R2DLEU", "length": 6751, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ஆத்தூர் அரசு கலைக் கல்லூரியில் ஏப். 22 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nஆத்தூர் அரசு கலைக் கல்லூரியில் ஏப். 22 முதல் விண்ணப்பங்கள் விநியோகம்\nBy DIN | Published on : 17th April 2019 02:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆத்தூர் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை பாட வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படவுள்ளது.\nஇதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சூ. அருள்அந்தோணி வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nஆத்தூரை அடுத்துள்ள காட்டுக்கோட்டை வ��சென்னிமலையில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது.\nஇக் கல்லூரியில் இளங்கலை பாடவகுப்பில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரை கல்லூரி வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விற்பனை செய்யப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 6 -ஆம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thee.co.in/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-04-20T22:37:44Z", "digest": "sha1:5TMI5K2HYFTSE4RFT22CPVMQ7M7GMT7K", "length": 33668, "nlines": 229, "source_domain": "www.thee.co.in", "title": "சசிகலாவா? பன்னீர்செல்வமா? – சீமான் விளக்கம் | தீ - செய்திகள்", "raw_content": "\nஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 21, 2019\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வரா��் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\nரஜினி அரசியலுக்கு வந்தால் பண்பாடு பாடையில் ஏற்றப்படும் : நாஞ்சில் சம்பத் தாக்கு\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு…\n‘புரூஸ் லீ’ படம் குறித்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ்\nதனுஷின் கொடி திரைப்படம் – விமர்சனம்\nமுதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் – சீமான் எழுப்பும் சந்தேகங்கள்\nமனஉறுதி ஒன்றையே மூலதனமாகக் கொண்டு வாழ்ந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை, காலநதியினால்…\nவிடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் 62வது பிறந்தநாள் விழா – சீமான் வாழ்த்துரை\nராஜீவ் கொலை: பிரியங்கா நளினி சந்திப்பு – புத்தக வெளியீட்டு விழா | சீமான்…\nகல்விக்கொள்ளையை தோலுரிக்கும் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் திட்டம் பற்றி சீமான்\nஏழைகளை ஏகடியம் செய்யலாமா பிரதமரே\nநாம் பயன்படுத்தும் எண்ணெய்கள் சுத்திகரிக்கப்பட்டதுதானா\nHome செய்திகள் அரசியல் சசிகலாவா பன்னீர்செல்வமா\nஏன் ஐயா பன்னீர்செல்வமே முதல்வராக தொடரவேண்டும்\nநேற்று 08-02-2017 இரவு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மணமக்களை வாழ்த்தி பேசியபின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தற்போதைய தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழல் குறித்துபேசியதாவது,\nதமிழக முதல்வர் ஐயா பன்னீர்செல்வம் அவர்கள் தன்னைக் கட்டாயப்படுத்திக் கையெழுத்து வாங்கினார்கள் என்று சொல்வதிலிருக்கும் உண்மையை நம்மால் புரிந்துகொள்ளமுடிகிறது.\nதற்போதைய சூழலில் மாமன்றத்தில் உறுப்பினர்கள் இல்லை மாநகராட்சியில் தந்தை இல்லை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் இல்லை ஆனால், எப்படியோ அரசாங்கம் இயங்கிக்கொண்டிருக்கிறது.\nஐயா பன்னீர்செல்வம் தலைமையில் ஆட்சி சரியாகத்தான் இயங்க ஆரம்பித்திருந்தது. ஆனால், உடனடியாக அவரைப் பதவியில் இருந்து ���ீக்கிவிட்டு அம்மையார் சசிகலா அவர்கள் முதல்வராக நினைத்ததற்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. அப்படியே தொடரவிட்டிருக்கலாம். பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கியதுதான் தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரணச் சூழலுக்குக் காரணமாகிறது.\nபெரும்பான்மை மக்கள் ஐயா பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர்வதையே விரும்புகிறார்கள். அவரது செயல்பாடு சிறப்பாக இருக்கும்போதே ஏன் பதவி விலகினார் என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் ஆழமாக உள்ளது. அதே மனநிலையைத்தான் நானும் இந்த நாட்டின் ஒரு குடிமகனாகப் பதிவுசெய்கிறேன்.\nஅதிமுக-வை இரண்டாக உடைக்கப் பாஜக முயற்சி செய்கிறதா\n என்பதைவிட மக்களின் மனநிலையே முக்கியம். அதிமுக இன்னும் உடைந்துவிடவில்லை. ஆனால், அந்தக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையெல்லாம் ஓரிடத்தில் அடைத்துவைத்து இருப்பதும் இந்த அசாதாரணச் சூழலுக்குக் காரணம். அந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்கவிடாமல் கட்சி மேலிடத்தின் முடிவை திணிப்பது போல இருக்கிறது இந்தச் சம்பவம்.\nதமிழகமெங்கும் சென்று மக்களைச் சந்தித்து இதுகுறித்துக் கேள்வியெழுப்பினால் பெரும்பான்மையான மக்களின் ஆதரவு ஐயா பன்னீர்செல்வத்திற்கு இருப்பதைப் புரிந்து கொள்ளலாம். அதைப் புரிந்துகொண்டு கட்சியில் இருப்பவர்களும் மற்றவர்களும் முடிவெடுக்கவேண்டும். அதுதான் மீதமுள்ள 4 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியைத் தொடர ஏதுவானதாகும். இல்லையென்றால் ஆட்சியைக் கலைத்துவிட்டு மறுதேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. இதனால் தேவையற்ற செலவு தான் ஏற்படும்.\n என்பதை அந்தக் கட்சிதான் முடிவெடுக்கவேண்டும். தேர்தலை சந்திக்கும்போது மக்கள் முடிவெடுப்பார்கள்.\nஆட்சியைக் கைப்பற்ற திமுக திட்டமிடுகிறதா\nஎதிர்க்கட்சி தலைவரைப் பார்த்து ஒரு முதல்வர் சிரிப்பதே சமூகக் குற்றம் அதுவே பெரிய துரோகம் என்று கூறுவது ஏற்புடையதல்ல அதுவே பெரிய துரோகம் என்று கூறுவது ஏற்புடையதல்ல அது ஒரு மாண்பு இதுவரை அந்தப் பண்பாடு இல்லாமல் போனதால்தான் தமிழ்நாடு நாசமாகப் போனது. எதிர்க்கட்சித் தலைவர் வரும்போது முதல்வர் வணக்கம் தெரிவிப்பதும், பேசிக்கொள்வதும், சிரிப்பதுமான நிகழ்வுகளைச் சூழ்ச்சி, சதி என்பதை ஏற்கமுடியாது.\nசொத���துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு பற்றி\nஅதைக் கணித்துச் சொல்வது இயலாதது குற்றம் நடைபெற்றுள்ளது என்றுக்கூறி தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. குற்றமில்லை என்று விடுவிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தீர்ப்புக்கு பிறகு வேண்டுமானால் முதலமைச்சர் ஆவதற்கான முடிவை சசிகலா எடுத்திருக்கலாம்.\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக விசாரணைக்குழு அமைப்பது பற்றி\nதாமதமான முன்னெடுப்பு. நான் உட்பட எல்லோரும் அதில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்தோம். என்னைப் போன்று பலரும் பல கேள்விகளை எழுப்பினார்கள். அந்த நேரத்தில் தரமறுத்த பதிலை இப்போது யாருமே கேட்காத நிலையில் எதற்காக ரிச்சர்டு பீலேவும், மருத்துவர்களும் ஊடகத்தைச் சந்தித்து விளக்கமளித்தனர் கேட்கும்போது விளக்கமளிக்காமல் இருந்துவிட்டு யாரும் கேட்காதபோது பதிலளிப்பது உயிரோடு இருக்கும்போது சோறு தராமல் இறந்தபிறகு பாலூற்றுவது போல முரணாக இருக்கிறது. அவர்கள் தற்போது சொல்வதில் பல முரண்கள் இருக்கிறது. உதாரணமாக, கை வீங்கி இருந்ததனால் கையெழுத்து போட இயலவில்லை; கைரேகையிட்டார் என்பவர்கள் ஜெயலலிதா எதையாவது சொல்ல முற்படும்போதெல்லாம் எழுதி எழுதிக் காட்டியதாகக் கூறுவது எவ்வளவு முரணாக இருக்கிறது கேட்கும்போது விளக்கமளிக்காமல் இருந்துவிட்டு யாரும் கேட்காதபோது பதிலளிப்பது உயிரோடு இருக்கும்போது சோறு தராமல் இறந்தபிறகு பாலூற்றுவது போல முரணாக இருக்கிறது. அவர்கள் தற்போது சொல்வதில் பல முரண்கள் இருக்கிறது. உதாரணமாக, கை வீங்கி இருந்ததனால் கையெழுத்து போட இயலவில்லை; கைரேகையிட்டார் என்பவர்கள் ஜெயலலிதா எதையாவது சொல்ல முற்படும்போதெல்லாம் எழுதி எழுதிக் காட்டியதாகக் கூறுவது எவ்வளவு முரணாக இருக்கிறது அதேபோல இறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் நடைப்பயிற்சி மேற்கொண்டார் ஜெயலலிதா என்கிறார் ரிச்சர்டு பீலே. அதேசமயம், ஜெயலலிதாவை இலண்டனுக்கு அழைத்துச்சென்று மருத்துவம் பார்க்கக்கூடிய அளவிற்கு அவர் உடல்வலிமை பெறவில்லை என்றும் கூறுகிறார். இதில் எதை நம்புவது\nஏன் அவருக்கு திடீரென மாரடைப்பு வந்தது என்று தெரியவில்லை என்கிறார்கள். ஆனால், நமக்கு ஒன்று தெரிகிறது ஜெயலிலதாவிற்கு மாரடைப்பு வந்ததே இவர்களால்தான். அவருக்கு நெஞ்சுவலி ஏற்படவில்லையெனில் ஓரிரு நாளில் வீடு திரும்பியிருப்பார் என்கிறார்கள். அப்படியெனில், சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது பகிரியில்\n(Whatsapp) மக்களுக்குத் தாமாகப் பேசி செய்தி அனுப்பியதை போன்று அவருக்காகத் தங்களது இறைவனிடம் அனுதினமும் இரவுபகல் பாராமல் பனியிலும் வெயிலிலும் விடாது வேண்டிக்கொண்டிருந்த இலட்சக்கணக்கான தொண்டர்களுக்கு தனது உடல்நிலை குறித்துப் புகைப்படங்களை வெளியிட விரும்பாநிலையில் பகிரியில் பேசி அனுப்பியிருக்கலாமே அதை ஏன் அவர் செய்யவில்லை எனும்போது சந்தேகம் எழுகிறதல்லவா\nஜெயலலிதாவிற்கு நடைபெற்ற சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைபடங்களை அவர் இறந்தபிறகும் வெளியிட மறுக்கிறார்கள். அவர் ஒரு சாதாரணப் பெண்மணி என்றால், கடந்துபோய் விடலாம். ஆனால், அவர் 8 கோடி தமிழ்மக்களின் பிரதிநிதித்துவம் பெற்ற தமிழகத்தின் முதலமைச்சர் எனும்போது அவருக்கு நடந்த உண்மையை அறியவேண்டிய தேவை மக்களுக்கு ஏற்படுகிறது. அதை விளக்கவேண்டிய கடமை மருத்துவ நிர்வாகத்திற்கும், அரசு பொறுப்பில் உள்ளவர்களுக்கும் இருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.\nஜெயலலிதாவின் மருத்துவச்செலவுக்கு 5.5 கோடி செலவானதாகவும் அதை அவரது குடும்பத்தினர் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் யார் அந்தக் குடும்பத்தினர் என்ற கேள்வி எழாமல் இல்லை என்ற கேள்வி எழாமல் இல்லை இந்த மருத்துவக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு வெறும் கண்துடைப்பு தான். இது மேலும் பல சந்தேகங்களை நமக்கு எழுப்புகிறது.\nஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பி.எச். பாண்டியன் எழுப்பும் குற்றச்சாட்டுகள் பற்றி\nஐயா கலைஞர் அவர்கள் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது வெளியிடப்பட்ட புகைப்படங்கள் அவரது உடல்நிலை குறித்து அறியப் பயன்பட்டது. அதுபோன்று பல இலட்சம் மக்களுக்குப் பதில்சொல்லவேண்டிவரும் என்று தெரிந்தும் முன்னெச்சரிக்கையாகச் செயல்படாதது ஏன் ஜெயலிலதா இயல்புநிலைக்குத் திரும்பியபோதும், எழுந்து நடக்கிறார், சிரிக்கிறார் என்ற போதும்கூட ஒரு புகைப்படத்தையும் வெளியிடாதது ஏன் ஜெயலிலதா இயல்புநிலைக்குத் திரும்பியபோதும், எழுந்து நடக்கிறார், சிரிக்கிறார் என்ற போதும்கூட ஒரு புகைப்படத்தையும் வெளியிடாதது ஏன் ஆளுநர் கண்ணாடிக் கதவினூடாகப் பார்த்தார் என்றால், அதை எப்படி ஏற்பது ஆளுநர் கண்ணாடிக் கதவினூடாகப் பார்த்தார் என்றால், அதை எப்படி ஏற்பது இதுபோன்ற பல கேள்விகள் அனைவரிடத்திலும் உள்ளது. இதற்கெல்லாம் ஐயா பன்னீர்செல்வம் சொல்வது போல் உரிய நீதி விசாரணை அமைத்தால் பல உண்மைகள் வெளிவரும் என நம்புகிறேன்.\nஅதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் நாம் தலையிடமுடியாது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இல்லாமல் ஒரு சாதாரணத் தமிழ்க்குடிமகனாக எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், வர்தா புயலின்போது வேட்டியை மடித்துகட்டிக்கொண்டு களத்திற்கு இரண்டு அமைச்சர்களோடு நேரிடையாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டார் ஓ.பன்னீர்செல்வம். அதேபோல் எண்ணூர் துறைமுகம் அருகே நடந்த கப்பல்கள் மோதலில் கச்சா எண்ணெய் கடலில் கொட்டிய விபத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை உடன் அழைத்துசென்று பணிகளை நேரில் பார்வையிடுகிறார். இதுபோன்று எளிமையாகவும் துரிதமாகவும் அம்மையார் சசிகலாவால் இயங்கமுடியாது. ஏனெனில், சசிகலாவிற்கென்று தனி “ஹெலிகாப்டர்’ 100 “கார்’ வழியின் இருமருங்கிலும் 1,000 தொண்டர்கள் மலர்தூவி வரவேற்கவேண்டும். இது ஜெயலலிதாவின் ஆடம்பர ஆட்சியின் நீட்சியாகத்தான் இருக்கும். எனவேதான் இதுபோன்ற ஆடம்பரமில்லாமல் மிக எளிமையாகச் செயல்படும் ஒரு எளியமகனின் ஆட்சி தொடரவேண்டும் என விரும்புகிறேன்.\nநாடும் நாட்டு மக்களும் நன்றாக இருக்கவேண்டுமென்று நினைக்கிறேன். நாடு நாசமாகத்தான் போகவேண்டுமென்றால் எதுவும் நடக்கலாம்.\nPrevious articleமனசாட்சிக்குப் பயந்த மனிதன் ஓ.பி.எஸ் : சீமான் கருத்து\nNext articleசீமான் எதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nகள்ளிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகள்��ிக்குப்பம் ஏழைகளின் வீடுகள் இடிந்து விழுவது போல இந்த அதிகாரமும் இடிந்து விழும்\nபரியேறும் பெருமாள்: திரையில் ஒரு புரட்சி – இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் பா.ரஞ்சித்துக்கு சீமான் புகழாரம்\nசின்மயி-க்காகப் பேசுகிறவர்கள் ஸ்ரீரெட்டி-க்காக ஏன் வாய்திறக்கவில்லை.\nவைரமுத்து மீது தவறு இருந்தால் சட்டப்படி அணுகாமல், பொதுவெளியில் எழுதி களங்கம் ஏற்படுத்துவதுதான் நோக்கமா\nதிராவிடம் / தமிழ்த்தேசியம் >> பேரா.கல்யாணசுந்தரம் – சிறப்பு நேர்காணல் | மெய்ப்பொருள் காண்பது...\nசீமான் எதற்காக ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தார்\nமனசாட்சிக்குப் பயந்த மனிதன் ஓ.பி.எஸ் : சீமான் கருத்து\nவிகடனுக்கு லாரன்ஸ் ஒரு கோடி கொடுக்கவில்லை\nஒரு கோடி ரூபாய் பேரம் பேசினார்கள் – மனம் திறக்கும் ட்ராபிக்...\nசுவாதி படுகொலை குறித்து அதிமுக நிர்மலா பெரியசாமி கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?m=20190201", "date_download": "2019-04-20T22:39:40Z", "digest": "sha1:GGAKHGE6Q3JA6USDIS46LEKR43AT7X3V", "length": 5045, "nlines": 67, "source_domain": "charuonline.com", "title": "1 | February | 2019 | Charuonline", "raw_content": "\nகறுப்பு நகைச்சுவையும் சுயபகடியும் கலந்த கதைகள் – ந. முருகேச பாண்டியன்\nஇந்த மாத விகடன் தடம் இதழில் சாருவின் சிறுகதைகள் குறித்து ‘கறுப்பு நகைச்சுவையும் சுயபகடியும் கலந்த கதைகள்’ என்ற தலைப்பில் ந. முருகேச பாண்டியனின் கட்டுரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் படிக்கவும். – ஸ்ரீராம் https://www.vikatan.com/thadam/2019-feb-01/exclusive-articles/147978-postmodern-transgressive-writer-charu-nivedita.html\nநீங்கள் ஏன் புதிய புத்தகங்களில் கவனம் செலுத்தாமல் பழைய புத்தகங்களையே பிழை திருத்தம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று ஒரு நண்பர் கேட்டார். அப்போது அவருக்கு நான் கூறிய பதில் இது: சமீபத்தில் சென்னை புத்தக விழாவுக்குச் சென்று கொண்டிருந்த போது 3000 ரூ விலையுள்ள ஒரு புத்தகத் தொகுப்பைப் பார்த்து நீண்ட நேரம் யோசித்து விட்டு வாங்காமல் வந்து விட்டேன். இது பற்றி முகநூலில் எழுதியிருந்ததைப் பார்த்து என் நெருங்கிய நண்பர் ஒருவர் வருத்தப்பட்டார். ஒரு aristocrat … Read more\nபகுதி 1: பகுதி 2:\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nதேர்தல் நிலவரம் – கடைசிப் பதிவு\nவரலாற்றின் முன்னே நின்று கொண்டிருக்கிறோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/01/vellarikka-kulambu/", "date_download": "2019-04-20T23:07:55Z", "digest": "sha1:HK7EG52AFGKGVV5VFICA2LVFGLN73YBT", "length": 8500, "nlines": 197, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெள்ளரிக்காய் குழம்பு,vellarikka kulambu, Kuzhambu Recipes Tamil |", "raw_content": "\nமிளகாய் தூள் – 2 தேக்கரண்டி\nமல்லித் தூள் – 2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி\nஜீரகததூள் – 1 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nபுளி – 3 தேக்கரண்டி\nதேங்காய் – அரை கப்\nதேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி\nகடுகு, – 1 தேக்கரண்டி\nஉழுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி\nகாய்ந்த மிளகாய் – 1\nபானில் வெள்ளரிக்காய் மற்றும் வெண்டக்காய் எடுத்துக்கொள்ளவும்\nமிளகாய் தூள் மல்லி தூள் ஜிரகத்தூள் சோ்க்கவும்\nமிகமான தீயில் கொதிக்க வைத்து\nதாளிக்க தேவையான பொருட்களை சோ்க்கவும்\nதாளித்த எண்ணெய் குழம்பில் சோ்க்கவும்\nஇப்போது சுவையான வெள்ளரிக்காய் குழம்பு ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nநாளை முதல் இந்த 6...\nஒரே மாதத்தில் 15 கிலோ...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/18010", "date_download": "2019-04-20T22:09:48Z", "digest": "sha1:YNWWKIEPDKAITLOLTQR6GQ5CBEW3AYMR", "length": 10278, "nlines": 161, "source_domain": "www.thinakaran.lk", "title": "கால்வாயில் வீழ்ந்த முச்சக்கரவண்டி; குழந்தை, பெண் ஒருவர் பலி | தினகரன்", "raw_content": "\nHome கால்வாயில் வீழ்ந்த முச்சக்கரவண்டி; குழந்தை, பெண் ஒருவர் பலி\nகால்வாயில் வீழ்ந்த முச்சக்கரவண்டி; குழந்தை, பெண் ஒருவர் பலி\nமுச்சக்கர வண்டியொன்று கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nநேற்று (08) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், இரு முச்சக்கர வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதோடு, அதில் ஒன்று கால்வாயினுள் வீழ்ந்துள்ளது.\nஇதன்போது, குறித்த முச்சக்கர வண்டியில் 6 பேர் பயணித்துள்ளதுடன், அதில் பயணித்த 21 வயது பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதோடு, 3 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.\nகுறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த, 7 வயது ஆண் குழந்தை மற்றும் 2 வயது பெண் குழந்தை ஆகிய இரண்டு குழந்தைகள் காணாமல்போன நிலையில் தேடப்பட்டு வந்ததோடு, இன்று (09) காலை, சம்பவ இடத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் 7 வயது குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nகுறித்த நபர்கள், பதுளை, மீகஹகிவுல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.\nகால்வாயில் வீழ்ந்த குறித்த முச்சக்கர வண்டி சுமார் ஒரு கிலோமீற்றர் வரை அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில், காணாமல் போன மற்ற குழந்தையை தேடும் பணி இடம்பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nநல்லிணக்கத்தை வழியுறுத்தும் திகன சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகள்\nகண்டி திகன, துனுவில பிரதேசத்தில் மூவினங்களும் பங்கு கொள்ளும்...\nயாழ். ஆணைக்கோட்டைப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து 5பவுண் தங்கநகையும் 50,...\nடெங்கு தடுப்பு பிரசாரத்தை முன்னெடுக்க வலியுறுத்து\nநாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள் இரண்டாம் தவணைக்காக மீண்டும் தொடங்க முன்னர்...\nசிவனொளிபாதமலைக்கு 2 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை\nஇம்முறை சித்திரைப் புத்தாண்டு மற்றும் பௌர்ணமிதின விடுமுறை தினங்களில்...\nபாதணியை எடுக்க முற்பட்டவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு\nநாவலப்பிட்டி, கலபொட ஆற்றில் 18 வயதுடைய மாணவர் ஒருவர் தவறி விழுந்து...\nநாட்டில் கடந��த சில மாதங்களாக நிலவிய கடும் வரட்சியைத் தொடர்ந்து தற்போது...\nஅலட்சியப்படுத்தக்கூடாத வலி ஒற்றைத் தலைவலி\nஇன்றைய காலகட்டத்தில், 'ஒரு பக்கம் தலை வலிக்கின்றது' என்ற பேச்சை...\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லை\nபேரினவாத கட்சிகள் தமிழருக்கு எக்காலத்திலும் நன்மைகளை செய்யப்போவதில்லையென...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nபனை அபிவிருத்தி சபைக்கு பண\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neue-presse.com/ta/tag/nachrichten-aktuel/", "date_download": "2019-04-20T22:42:29Z", "digest": "sha1:PXR7HTKO7VAQDK3S5N7E567KBDQQRUUS", "length": 10939, "nlines": 97, "source_domain": "neue-presse.com", "title": "உண்மையான செய்திகள் – Neue-Presse.com", "raw_content": "\nஜெர்மனி இருந்து செய்திகள், ஐரோப்பா மற்றும் உலகின்\nApril 18, 2019 பிற்பகல் படைப்பாளிகள் 0\nApril 18, 2019 பிற்பகல் படைப்பாளிகள் 0\nApril 18, 2019 பிற்பகல் படைப்பாளிகள் 0\nApril 18, 2019 பிற்பகல் படைப்பாளிகள் 0\nApril 18, 2019 பிற்பகல் படைப்பாளிகள் 0\nApril 18, 2019 பிற்பகல் படைப்பாளிகள் 0\nApril 18, 2019 பிற்பகல் படைப்பாளிகள் 0\nApril 17, 2019 பிற்பகல் படைப்பாளிகள் 0\nApril 17, 2019 பிற்பகல் படைப்பாளிகள் 0\nApril 17, 2019 பிற்பகல் படைப்பாளிகள் 0\nஆட்டோ செய்திகள் & போக்குவரத்து செய்திகள்\nஉருவாக்க, வாசஸ்தலத்திலிருந்து, ஹாஸ், தோட்டத்தில், பாதுகாப்பு\nகணினிகள் மற்றும் தொலைத்தொடர்பு தகவல்\nஇ-பிஸினஸ், மின்னணு வர்த்தகம் மற்றும் வலைச் செய்திகள்\nமின்னணு, எலக்ட்ரிக் மற்றும் நுகர்வோர் மின்னணு\nகுடும்பம் மற்றும் குழந்தைகள், குழந்தைகள் தகவல், குடும்ப & கூட்டுறவு\nநிதி செய்தி மற்றும் வர்த்தக செய்தி\nஓய்வு பொழுதுபோக்குகள் மற்றும் ஓய்வு நடவடிக்கைகள்\nரியல் எஸ்டேட், வீடுகள், வீடுகள், Immobilienzeitung\nIT செய்திகள், மென்பொருள் தேவ் மீது NewMedia மற்றும் செய்தி\nவாழ்க்கை, கல்வி மற்றும் பயிற்சி\nகலை மற்றும் கலாச்சாரம் ஆன்லைன்\nஇயந்திரங்கள் மற்றும் இயந்திர பொறியியல்\nமருத்துவம் மற்றும் சுகாதார, மருத்துவ சிறப்பு மற்றும் ஆரோக்கியம்\nபுதிய ஊடகம் மற்றும் தகவல் பரிமாற்றம்\nபுதிய போக்குகள் ஆன்லைன், முறை போக்குகள் அண்ட் வாழ்க்கைமுறை\nதகவல் மற்றும் சுற்றுலா தகவல் பயண\nவிளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள்\nசங்கங்கள், விளையாட்டு கிளப் மற்றும் சங்கங்கள்\nவிளம்பரப்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்தல், விளம்பர தயாரிப்புகள், சந்தைப்படுத்தல் ஆலோசனை, சந்தைப்படுத்தல் Strategie\nபங்குகள் பங்கு விலை பங்குச் சந்தை வாகன ஆட்டோ செய்திகள் உருவாக்கம் வண்ணமயமான போர்ஸைக் பரிமாற்றங்கள் செய்திகள் கணினி சேவைகள் நிதி நிதி ஓய்வு பணம் நிறுவனம் சுகாதார Gold வர்த்தக ஹேண்டி பொழுதுபோக்கு ரியல் எஸ்டேட் வாழ்க்கை கலாச்சாரம் கலை வாழ்க்கை சந்தைப்படுத்தல் மருந்து முறை செய்தி உண்மையான செய்திகள் செய்திகள் செய்திகள் அரசியலில் வலது பயண தொலை சுற்றுலா போக்குகள் நிறுவனம் போக்குவரத்து தகவல் மேலும் கல்வி ஆரோக்கிய Werbung பொருளாதாரம் Wirtschaftsmeldungen\nபதிப்புரிமை © 2019 | மூலம் வேர்ட்பிரஸ் தீம் எம் எச் தீம்கள்\nதள தொடர்ந்து பயன்படுத்த, குக்கீகளை நாங்கள் பயன்படுத்த ஒப்புக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தில் குக்கீ அமைப்புகளை உள்ளன \"குக்கீகளை அனுமதிக்க\" சரிசெய்யப்பட்ட, சிறந்த அலைச்சறுக்கள் அனுபவத்தை இயக்குவதற்கு. நீங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி இருந்தால் அல்லது \"ஏற்க\" கிளிக், உனக்கு சம்மதமா விளக்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%88/page/2/", "date_download": "2019-04-20T22:53:18Z", "digest": "sha1:NGZ6Q4BN24GU5KBBRAXYZJRM6XWGW74U", "length": 9663, "nlines": 55, "source_domain": "nimal.info", "title": "காண்பவை – பக்கம் 2 – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nவில்லு திரைப்படம் மூலம் ஒரு சமூக நல சேவை\nஅனைவருக்கும் வணக்கம், கொழும்பு வட்ட லியோ கழத்தின் சார்பில் ஒரு சிறு வேண்டுகோள் எமது கொழும்பு வட்ட லியோ கழத்தின் (Leo Club of Colombo Circle) கல்வி, சிறுவர் நலன், முதியோர் நலன் சாரந்த பல சமூக சேவை செயற்பாடுகள் கடந்த 15 வருடங்களாக கொழும்பு மற்றும் மலையக பகுதிகளில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன. இத்தகைய செயற்பாடுகளுக்கு கழக அங்கத்தவர்களின் மனிதவளத்தையே ���ுக்கிய மூலதனமாக நாம் பயன்படுத்தினாலும், பல செயற்பாடுகளுக்கு நிதித்தேவைகளும் உள்ளன. இந்த நிதி பெரும்பாலும் […]\nPosted byநிமல் ஜனவரி 11, 2009 மார்ச் 30, 2018 Posted inகாண்பவைTags: திரைப்படம்வில்லு திரைப்படம் மூலம் ஒரு சமூக நல சேவை அதற்கு 8 மறுமொழிகள்\nசூரிய ஒளியை பின்னணியாக கொண்டு எடுக்கப்படும் புகைப்படங்களில் படத்திலுள்ள மனிதர்களையோ பொருட்களையோ சுற்றி ஒளிக்கீற்றுக்கள் இருப்பது படத்திற்கு அழகுதான். எப்போதும் அவ்வாறாக படம் எடுக்க (என்னால்) முடிவதில்லை. ஆனாலும் அதனை பிற்சேர்கை செய்து சேர்க்கமுடியும். Photoshop, Gimp, மற்றும் இதர மென்பொருள்களிலும் இதை செய்யலாம். முதலின் நான் முயற்சித்த ஒரு படம். இறுதியில் பாடத்திற்கான சுட்டி. படம் 1, படம் 2 – ஒளிக் கீற்றுடன் படம் – பாடம் – http://photoshoptutorials.ws/photoshop-tutorials/photo-manipulation/ray-of-light.html http://www.tutorialwiz.com/rayoflight/ விரைவில் ஒரு […]\nPosted byநிமல் செப்டம்பர் 18, 2008 மார்ச் 30, 2018 Posted inகாண்பவைTags: நிழற்படம்\nஎன்னதான் தெரிந்த கதையானாலும் சில வேளைகளில் சொல்லப்படும் விதத்தாலேயே பிடித்துப் போவதுண்டு. YouTube தளத்தில் எழுமாற்று விதிகளுக்கு அமைவாக உலாவிக் கொண்டிருந்த போது இந்த குறும்படத்தை பார்க்க கிடைத்தது. புனே பல்கலை திரைத்துறை மாணவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த குறும்படத்தைப்பற்றி அறியமுடிந்தது, “‘KULFI’ awarded for The Best Music Score and The Best Cinematography. Directed by Tanmay Shanware. Music by Pankaj – Pushkar.“. நானும் இந்த படத்தை ‘ரீ’ ராஜாவை போல […]\nPosted byநிமல் மே 1, 2008 மார்ச் 30, 2018 Posted inகாண்பவைTags: இந்தியா, காணொளி, குறும்படம்\nநாம் சாமிகள் என்று நினைக்கும் பல(ர்) உண்மையில் சாமிகளாகவன்றி ஆசாமிகளாகவே இருப்பதை அறிந்திருக்கிறேன். இந்த பதிவில் இருப்பதும் அவ்வாறான ஒரு ஆசாமியா என சிலர் எண்ணக்கூடும். ஆகவே படங்களில் உள்ள முகங்களை கவனமாக() பார்க்கவும், அல்லது கடைசிவரை வாசிக்கவும். நேற்று ‘தனிமை’ போட்டிக்காக பதிவு போட்டபோது முதலில் இந்த படத்தை போடலாம் என்றிருந்தேன். பிறகு வேறு படத்தை போட்டிருந்தாலும் இதையும் இங்கு பகிர்கிறேன். இந்த படம் தஞ்சாவூர் சரபோஜி மஹாலில் எடுக்கப்பட்டது. மேலே உள்ளது லெமோகிராபி (Lemography) […]\nPosted byநிமல் ஏப்ரல் 16, 2008 மார்ச் 30, 2018 Posted inகாண்பவைTags: நிழற்படம்இந்த சாமி, சாமியா ஆசாமியா\nதனிமையில் ஒரு பொன்மாலைப் பொழுது\nPIT – ஏப்ரல் – 2008 போட்டிக்காக ஏதாவது ஒரு படம் எடுக்கலாம் என்று கமராவை தேடின போதுதான் அதை நண்பன���ருவனுக்கு கொடுத்தது ஞாபத்துக்கு வந்தது. சரியெண்டு அவனுக்கு கோல்பண்ணினா அவன் கமராவோட திருச்சிக்கு போயிட்டான். சரி, ‘வெல்லுறது முக்கியமில்ல, படம்காட்டுறது தான் முக்கியம்’ என்றதுக்காக ஏற்கனவே எடுத்த படங்களுக்க தேடேக்க இதுதான் மாட்டிச்சு. எவ்வளவு பொருத்தம், எப்பிடி இருக்கெண்டு நீங்கதான் சொல்லோணும்….\nPosted byநிமல் ஏப்ரல் 15, 2008 மார்ச் 30, 2018 Posted inகாண்பவைTags: நிழற்படம்தனிமையில் ஒரு பொன்மாலைப் பொழுது அதற்கு 2 மறுமொழிகள்\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/403983831.php", "date_download": "2019-04-20T22:52:42Z", "digest": "sha1:NAC3T7E7DBBYBFKFIPM7H2AER5SJ25VF", "length": 3734, "nlines": 56, "source_domain": "non-incentcode.info", "title": "அந்நிய செலாவணி நேரடி விளக்கப்படம் jdpy", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nஅந்நியச் செலாவணி வர்த்தகம் மற்றும் பணம் சம்பாதிப்பது எப்படி\nஅந்நிய செலாவணி வங்கி valutavaxling\nஅந்நிய செலாவணி நேரடி விளக்கப்படம் jdpy - Jdpy\n4 டி சம் பர். இந் தி யா வி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு இது வரை இல் லா த அளவு க் கு உயர் ந் து 41112 கோ டி டா ல ரா க உயர் ந் து ள் ளது. இது, இந் தி யா வி ல் சர் வதே ச மு தலீ டு கள் மற் று ம் அந் நி ய. கடந் த.\nஇறக் கு மதி செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல் மு தலீ டு செ ய் வோ ர், வெ ளி நா ட் டி ல். அந்நிய செலாவணி நேரடி விளக்கப்படம் jdpy.\nயா ரு க் கெ ல் லா ம் அன் னி யச் செ லா வணி தே வை அன் னி ய செ லா வணி மே லா ண் மை சட் டம் ஜூ ன் இல் அமலு க் கு வந் தது.\n07 ரூ பா யா கச் சரி ந் த நி லை யி ல் இந் தி யா வி டம் உள் ள அந் நி ய. 22 செ ப் டம் பர்.\n14 ஜனவரி. மு ம் பை : நா ட் டி ன் அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு உயர் ந் து ள் ளதா க ரி சர் வ் வங் கி வெ ளி யி ட் டு ள் ள அறி க் கை யி ல்.\nஅமெ ரி க் க டா லரு க் கு எதி ரா ன இந் தி ய ரூ பா ய் மதி ப் பு ச் செ வ் வா ய் க் கி ழமை 70.\nஅந்நிய செலாவணி சோதனையாளர்களுக்கு உத்திகள்\nஉலகில் சிறந்த அந்நிய வர்த்தகம்\nஅந்நிய செலாவணி hft மென்பொருள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/29/mayavati.html", "date_download": "2019-04-20T22:31:00Z", "digest": "sha1:NTOBTJEMUVGLRKLUSZMBSRZED7HZBUGU", "length": 14532, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாறி விட்டார் மாயாவதி! | mayawati reinvented: a new hairstyle and a soft manner - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n7 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n7 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n9 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுன்னாள் உத்திரப்பிரதேச முதல்வர் மாயாவதியின் தோற்றமும் அவரது அரசியல்செயல்பாடும் வியத்தகு முறையில் மாறியுள்ளன.\nதற்போது மாயாவதியைப் பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவது அவர் தனதுமுடியை ஆண்களை போல் மாற்றியிருப்பது குறித்துதான். 1980- களில் எண்ணெய்தடவி படிய தலைசீவியிருந்தார். 1990-களில் குதிரைவால் கொண்டைபோட்டிருந்தார். ஆனால் இப்போது ஆண்கள் போல் முடி வெட்டிக் கொண்டுள்ளார்.\n42 வயதான பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி தனது முந்தைய அரசியல் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிகிறது. அவரது பேசும் வழக்கங்களிலும்பெரும் மாறுதல் தெரிகிறது. கோபமாக பேசும் வழக்கமுள்ள அவர் இப்போது மிகவும்மென்மையாக பேசுகிறார்.\nமுடியை குறைவாக வைத்துக் கொண்டிருப்பது வசதிக்காகத்தான். முடி அதிகமாகஇருந்தால் அதை பராமரிக்க அதிக நேரம் செலவிட வேண்டியிருப்பதாகக் கூறுகிறார்மாயாவதி.\nஇவை எல்லாவற்றையும் விட கோபமாக, பெருங்குரலுடன் பேசி வந்த மாயாவதிதற்போது மென்மையகாப் பேசுவது நிருபர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசெய்தி உண்மையோ, பொய்யோ.. ரஜினிக்கு கண்டிப்பாக டிவி சேனல் தேவைதான்..\nஆஹா.. அதிமுகவுக்கும் சொந்த சானல் வந்தாச்சு.. தொடங்கியது நியூஸ் ஜெ\nஅதிமுகவினருக்கு ஒரு நற்செய்தி.. நாளை முதல் நியூஸ் ஜெ.. ஒளிபரப்பை தொடங்குகிறது\nதிண்டுக்கல்லார் இப்படி பேசாமல் இருந்தால்தான் ஆச்சரியம்\nஆளுக்கு ஒரு சேனல்.. அழகழகாய்...எங்குமில்லாத புதுமையாய் தமிழகத்தை கலக்கும் கட்சி டிவிகள்\nமுதல் நாளிலேயே ஸ்பெல்லிங் மிஸ்டேக்.. கலாய் வாங்கிய \"நியூஸ் ஜெ.\"\nதிருவிடந்தை ராணுவ கண்காட்சி: சென்னை ஈசிஆரில் போக்குவரத்து மாற்றம்.. காவல்துறை அறிவிப்பு\nசென்னையில் ஐபிஎல் போட்டிகளை மாற்ற பரிசீலனை.. டிக்கெட் விற்பனை ஒத்திவைப்பு\nதமிழர் போராட்டத்துக்கு பணிந்தது ஐபிஎல் நிர்வாகம்- 6 போட்டியும் வெளி மாநிலத்துக்கு மாற்றம்\nஐபிஎல் பட்ஜெட்டை குறைத்த வினோத் ராய் குழு... தொடக்க விழாவில் மாற்றம்\nதமிழக அமைச்சரவையில் விரைவில் இலாகாக்கள் மாற்றம்\nஜெ. சிலை சரியில்லைதான்.. அமைச்சர் 'யூ டர்ன்'.. அம்பலமான அரசின் நிர்வாக திறமை, அக்கறை\nஸ்டாலின் ஈகோ மறந்து அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்பது வரவேற்கத்தக்க மாற்றம்: மாஃபா பாண்டியராஜன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/csk-most-valuable-brand-in-ipl.html", "date_download": "2019-04-20T22:14:07Z", "digest": "sha1:TXRYZNCUJN4IPSGCTBGKZ32RYQL7ZHMZ", "length": 6001, "nlines": 59, "source_domain": "www.behindwoods.com", "title": "CSK most valuable brand In IPL | தமிழ் News", "raw_content": "\nஐபிஎல் அணிகளின் 'பிராண்ட்' மதிப்பு இதுதான்.. முதலிடம் 'யாருக்கு' தெரியுமா\nஇதுவரையில் மொத்தம் 11 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இந்த நிலையில் ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு குறித்து பிராண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் ஆய்வொன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டது.\nஅந்த வகையில் ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு விவரம் வருமாறு:\nசென்னை ச���ப்பர் கிங்ஸ் - 65 மில்லியன் டாலர்கள்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ்- 62 மில்லியன் டாலர்கள்\nஹைதராபாத் சன் ரைசர்ஸ் - 54 மில்லியன் டாலர்கள்\nமும்பை இந்தியன்ஸ்- 53 மில்லியன் டாலர்கள்\nராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- 49 மில்லியன் டாலர்கள்\nடெல்லி டேர் டெவில்ஸ் - 44மில்லியன் டாலர்கள்\nராஜஸ்தான் ராயல்ஸ் - 43 மில்லியன் டாலர்கள்\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் - 40 மில்லியன் டாலர்கள்.\nஇதில் கடந்த ஆண்டுகளை விட சன்ரைசர்ஸ் அணியின் பிராண்ட் மதிப்பு 16% அதிகரித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 37% அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த ஐபிஎல் அணிகளின் பிராண்ட் மதிப்பு 5.3 பில்லியன் டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல்: சேவாக்கும்-கம்பீரும் 'ரஷீத்கானை' வேண்டாம் என்றனர்\nஇந்திய அணி 'சிஎஸ்கே' போல அனுபவம் வாய்ந்தது.. ஆப்கானுக்கு 'பதிலடி' கொடுத்த பிரபலம்\nமனைவி சாக்ஷியுடன் 'சூப்பர் ஸ்டார்' படத்தை பார்த்து ரசித்த தோனி\n'எனது நகரத்தை தூய்மை+கலர்புல்லாக மாற்றுவேன்'.. களத்தில் குதித்த பிரபலங்கள்\nகோல்டு மெடல் விருதுகள் விழாவில்... வசதியற்ற குழந்தைகளின் கல்விக்கு நன்கொடை வழங்கிய பிரபலம்\n'ஐபிஎல்' நிர்வாகத்திடம் நான் வைத்த ஒரே 'வேண்டுகோள்' இதுதான்: தோனி\n'எனது இடத்தை தோனியிடம் தான் இழந்தேன்'... மனந்திறந்த தினேஷ் கார்த்திக்\nஐபிஎல் 'இறுதிப்போட்டிக்கு' முன் நடந்தது என்ன.. 'ரகசியத்தை' உடைத்த தோனி\nநீண்டநாள் காதலியை 'மணக்கும்' பிரபல கிரிக்கெட் வீரர்\nதவறான விஷயத்துக்காக...வைரலாகும் பிரபல கிரிக்கெட் வீரரின் 'பேட்'\nஎன் காதலியை 'இளவரசி' போல பார்த்துக்கொள்வேன்: கே.எல்.ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2019/apr/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3134414.html", "date_download": "2019-04-20T22:14:28Z", "digest": "sha1:MY3G2NZ6OREDPUXTJG5TAMOFMQ3ZORSI", "length": 8795, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "சிறுமியை மானபங்கம் செய்ய முயன்ற இருவர் கைது- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nசிறுமியை மானபங்கம் செய்ய முயன்ற இருவர் கைது\nBy DIN | Published on : 17th April 2019 12:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவள்ளூர் அருகே சிறுமியை ஆட்டோவில் கடத்திச் சென்று கூட்டாக மானபங்கம் செய்ய முயற்சித்ததாக 2 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய இளைஞர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருவள்ளூர் அருகே பட்டரை கிராமத்தில் 17 வயது சிறுமி ஒருவர் செவ்வாய்க்கிழமை சுற்றித் திரிந்தாராம். இதை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நோட்டமிட்டு, அவரிடம் பேச்சுக் கொடுத்தனர். அதைத் தொடர்ந்து, 3 பேர் சேர்ந்து சிறுமியை திடீரென ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, அதிகத்தூர் ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு 3 பேரும் சேர்ந்து சிறுமியை, கூட்டாக மானபங்கம் செய்ய முயற்சித்துள்ளனர். இதை அப்பகுதியில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் பார்த்து கூக்குரலிட்டபடி திரண்டு வந்தனர். அதற்குள் 3 பேரும் ஆட்டோவில் தப்பியோடினர்.\nபின்னர், அங்கு சென்று பார்த்தபோது, மயங்கிய நிலையில் கிடந்த சிறுமியை மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அந்த சிறுமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்தச் சிறுமி கிருஷ்ணகிரியைச்சேர்ந்தவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், அச்சிறுமி எதற்காக இங்கு வந்தார், யாராவது ஏமாற்றி அழைத்து வந்து நடுவழியில் விட்டுச் சென்றார்களா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதற்கிடையே திருவள்ளூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து சிறுமியை மானபங்கம் செய்ய முயன்றதாக, ஏகாட்டூர் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் (20), அதிகத்தூரைச் சேர்ந்த முனுசாமி (23) ஆகிய இருவரைக் கைது செய்தனர். தலைமறைவான இளைஞர் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்��ா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/apr/17/22-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3134424.html", "date_download": "2019-04-20T22:24:04Z", "digest": "sha1:U4DJJWUYQSH4AAA57ELKQLR26ICJ7EX3", "length": 8808, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "22-இல் விஐடியில் கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி தொடக்கம்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\n22-இல் விஐடியில் கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி தொடக்கம்\nBy DIN | Published on : 17th April 2019 01:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் கோடைக்கால இலவச விளையாட்டுப் பயிற்சி முகாம் வரும் 22-ஆம் தேதி தொடங்கி மே 13-ஆம் தேதி வரை நடக்கிறது.\nஇதுகுறித்து, விஐடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nவேலூர் விஐடியின் உடற்கல்வித் துறை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச கோடைக்கால விளையாட்டுப் பயிற்சி முகாம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 16-ஆம் ஆண்டு விளையாட்டுப் பயிற்சி முகாம் வரும் 22-ஆம் தேதி தொடங்கி மே 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.\nஇந்தப் பயிற்சி முகாமில் கூடைப்பந்து, கைப்பந்து, தடகளம், கராத்தே, கால்பந்து, வளைகோல்பந்து, எறிபந்து, சதுரங்கம், யோகாசனம் போன்ற பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சி முகாம்களில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் பங்கேற்று பயன்பெறலாம். பயிற்சியில் சேர கட்டணம் கிடையாது.\nஇதில், மாவட்டத்திலுள்ள தலை சிறந்த பயிற்சியாளர்கள் பங்குபெற்று பயிற்சி அளிக்க உள்ளனர். தினமும் காலை 6.30 மணிக்கு தொடங்கி 8 மணி வரை விளையாட்டுப் பயிற்சி நடைபெறும். இதற்காக காட்பாடி சித்தூர் பேருந்து நிலையத்திலிருந்து விஐடி வரை இலவசப் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 22-ஆம் தேத��� விளையாட்டுப் பயிற்சி முகாமை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் தொடங்கி வைக்க உள்ளார்.\nவிஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், துணைவேந்தர் ஆனந்த் ஆ.சாமுவேல், நிர்வாக இயக்குநர் சந்தியா பெண்ட்ட ரெட்டி, இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.\nவிஐடியில் இதுவரை நடைபெற்ற கோடைக்கால இலவச விளையாட்டு பயிற்சி முகாமில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/07/12154348/1176054/Seeman-appear-in-Omalur-court.vpf", "date_download": "2019-04-20T23:08:38Z", "digest": "sha1:ZHECH3V32MGP7QXNDPJA2GNEQEQNOQGQ", "length": 16965, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "3 பிரிவுகளில் வழக்கு: ஓமலூர் கோர்ட்டில் சீமான் ஆஜர் || Seeman appear in Omalur court", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\n3 பிரிவுகளில் வழக்கு: ஓமலூர் கோர்ட்டில் சீமான் ஆஜர்\nஅரசுக்கு எதிராக விவசாயிகளை தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சீமான் இன்று ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். #Seeman\nஓமலூர் கோர்ட்டில் சீமான் ஆஜராக வந்த காட்சி\nஅரசுக்கு எதிராக விவசாயிகளை தூண்டியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட சீமான் இன்று ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். #Seeman\nசேலம் அருகே உள்ள காமலாபுரம் கிராமத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு 160 ஏக்கர் நிலப்பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் தற்போது மத்திய, மாநில அரசுகள் இந்த விமான நிலையத்தை விரிவாகம் செய்ய முடிவு செய்தது.\nஅதன்படி அதனை சுற்றியுள்ள காமலாபுரம், பொட்டியபுரம், சிக்கனம்���ட்டி, தும்பிபாடி ஆகிய 4 கிராமங்களில் 570 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறது.\nஇதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விமான நிலைய விரிவாக்க எதிர்ப்பு இயக்கம் என ஆரம்பித்து பல்வேறு கட்ட போராட்டங்களை அவர்கள் நடத்தி வருகிறார்கள்.\nகடந்த மே மாதம் 12-ந்தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமான நிலைய விரிவாக்கத்தினால் நிலம் பறிபோகும் விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டூர் கிராமத்தில் கலந்துகொண்டு பேசினார்.\nஇதில் அவர், அரசுக்கு எதிராக விவசாயிகளை தூண்டியதாகவும் என 143- சட்ட விரோதமாக கூடுதல், 188-அரசுக்கு எதிராக தூண்டுதல், 506(1) மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சீமான் மீது ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.\nஇதையடுத்து சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு சீமான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அப்போது, ஓமலூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்க அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.\nஇதனைதொடர்ந்து இன்று காலையில் சீமான் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி ரமேஷ் ஓமலூர் போலீஸ் நிலையத்தில் தினமும் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்து போடுமாறு சீமானுக்கு உத்தரவிட்டார். #seeman\nமதுரை- வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் மர்மநபர் நுழைந்து நகல் எடுத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி\nஐபிஎல் போட்டி: டெல்லி அணி வெற்றி பெற 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nவீரதீர சாகசத்துக்கான விர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் பரிந்துரை\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு\nஅபிநந்தனின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கு பிராந்தியத்திற்கு பணியிட மாற்றம் - இந்திய விமானப்படை\nராஜஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 162 ரன் நிர்ணயித்துள்ளது மும்பை அணி\nபுகார் குறித்து விசாரணை நடத்தப்படும் - மதுரை மாவட்ட ஆட்சியர் உறுதி\nமதுரையில் வாக்குப்பதிவு இயந்திரங்க���் உள்ள அறையில் மர்மநபர் நுழைந்ததாக புகார் - அரசியல் கட்சியினர் தர்ணா\nதாராபுரத்தில் மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி புதுமாப்பிள்ளை பலி\nஅரவக்குறிச்சி, சூலூர் தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nமதுக்கரையில் பேராசிரியர் வீட்டில் நகை கொள்ளை\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்படுவேன் - விராட்கோலி\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/09/21151254/1192851/Somendra-Nath-Mitra-appointed-as-President-of-WB-Pradesh.vpf", "date_download": "2019-04-20T23:02:16Z", "digest": "sha1:K3ITP2GA4LKB4U6U6FDMA5MQEVHONPB5", "length": 15450, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சி தலைவராக சோமேந்திரநாத் மித்ரா நியமனம் || Somendra Nath Mitra appointed as President of WB Pradesh Congress Committee", "raw_content": "\nசென்னை 21-04-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமேற்கு வங்காள காங்கிரஸ் கட்சி தலைவராக சோமேந்திரநாத் மித்ரா நியமனம்\nபதிவு: செப்டம்பர் 21, 2018 15:12\nமேற்கு வங்காளத்தின் காங்கிரஸ் தலைவராக சோமேந்திரநாத் மித்ராவை நியமித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். #SomendraNathMitra #Congress #WestBengal\nமேற்கு வங்காளத்தின் காங்கிரஸ் தலைவராக சோமேந்திரநாத் மித்ராவை நியமித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார். #SomendraNathMitra #Congress #WestBengal\n2019 பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். தேர்தலில் எ���்படியேனும் மீண்டும் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவும், இந்த முறை தோல்வியை சந்திக்கக்கூடாது என காங்கிரஸ் கட்சியும் போராடி வருகின்றனர்.\nஇதற்காக நாடு முழுவதும், பிரச்சாரங்களும், மக்கள் நலப்பணிகளும் என இரு கட்சியினரும் செயல்படுகின்றனர். அதே சமயம் கட்சியின் அஸ்திவாரத்தை பலப்படுத்தவும், மக்கள் இழந்த நம்பிக்கையை மீண்டும் அடையவும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே மாற்றங்களை செய்து வருகிறது.\nஅதன்படி, மேற்கு வங்காள மாநிலத்தின் காங்கிரஸ் கட்சி தலைவராக சோமேந்திரநாத் மித்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. அதேபோல், பிரச்சாரக்குழுவின் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரியும், ஒருங்கிணைப்புக்குழு தலைவராக பிரதீப் பட்டாச்சாரியாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். #SomendraNathMitra #Congress #WestBengal\nCongress | Rahul Gandhi | Somendra Nath Mitra | காங்கிரஸ் | ராகுல் காந்தி | சோமேந்திரநாத் மித்ரா\nமதுரை- வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள அறையில் மர்மநபர் நுழைந்து நகல் எடுத்ததாக குற்றச்சாட்டால் பரபரப்பு\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால் பஞ்சாப்பை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி\nஐபிஎல் போட்டி: டெல்லி அணி வெற்றி பெற 164 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பஞ்சாப்\nவீரதீர சாகசத்துக்கான விர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் பரிந்துரை\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு\nஅபிநந்தனின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கு பிராந்தியத்திற்கு பணியிட மாற்றம் - இந்திய விமானப்படை\nராஜஸ்தான் அணிக்கு வெற்றி இலக்காக 162 ரன் நிர்ணயித்துள்ளது மும்பை அணி\nஎங்களிடம் தேச பக்தி உண்டு, காங்கிரசிடம் ஓட்டு பக்தி மட்டுமே உண்டு - பிரதமர் மோடி\nஅமேதி, ரேபரேலியில் சோனியா, ராகுல் , பிரியங்கா நாளை தேர்தல் பிரசாரம்\nதலைமையின் அனுமதியின்றி காங்கிரசுக்கு ஆதரவு - கேரள மாநில ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் சஸ்பென்ட்\nவீரதீர சாகசத்துக்கான விர் சக்ரா விருதுக்கு விங் கமாண்டர் அபிநந்தன் பெயர் பரிந்துரை\nபாகிஸ்தானிடம் பிடிபட்டு மீண்ட அபிநந்தன் பணியிட மாற்றம்\nசிதைக்க ஆட்கள் வைத்து இருக்கிறாராமே, பயப்பட வேண்டுமா\nடோனிக்கு பக்கபலமாக நான் செயல்பட��வேன் - விராட்கோலி\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.3 சதவீத தேர்ச்சி- திருப்பூர் மாவட்டம் முதலிடம்\nதாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி - மரண தண்டனைக்கு வாய்ப்பு\nஅ.தி.மு.க.வினர் திட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர்- செந்தில்பாலாஜி பேட்டி\nவிஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுகிறேன் - கருணாகரன் ட்விட்டரில் மன்னிப்பு\nகடும் போராட்டத்திற்கு பிறகு வாக்களித்தார் சிவகார்த்திகேயன்\nஅபுதாபியில் முதல் இந்து கோவில் - இன்று கோலாகலமாக நடைபெற்ற அடிக்கல் நாட்டுவிழா\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் - அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை ஒத்திவைப்பு\nதமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி 70.90 சதவீத வாக்குப்பதிவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/varma-heroine-megha-choudary/", "date_download": "2019-04-20T22:35:15Z", "digest": "sha1:EFJIDOX7DLIRUENBSXX6QCAHMTBBL2CU", "length": 21591, "nlines": 210, "source_domain": "4tamilcinema.com", "title": "பிறந்த நாளில் வர்மா நாயகி மேகாவுக்குக் கிடைத்த அதிர்ச்சி", "raw_content": "\nபிறந்த நாளில் ‘வர்மா’ நாயகி மேகாவுக்குக் கிடைத்த அதிர்ச்சி\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nபிறந்த நாளில் ‘வர்மா’ நாயகி மேகாவுக்குக் கிடைத்த அதிர்ச்சி\nஇ 4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், பாலா இயக்கத்தில், ரதன் இசையமைப்பில், விக்ரம் மகன் துருவ் நாயகனாக அறிமுகமாக உருவான படம் ‘வர்மா’.\nமுழு வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்குத் தயாரான ‘வர்மா’ படத்தை வெளியிடப் போவதில்லை, மீண்டும் படப்பிடிப்பு நடத்த உள்ளோம் என தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது.\nஇப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாக இருந்த மேகா-வுக்கு இது பிறந்த நாள் அதிர்ச்சியாக அமைந்துவிட்டது.\nமேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் மேகா. சில விளம்பரப் படங்களில் நடித்துள்ளவருக்கு ‘வர்மா’ படம்தான் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிப்ரவரி 7ம் தேதியான நேற்று அவருடைய பிறந்த நாளாம். ‘வர்மா’ படம் பற்றிய தகவல் தனக்குத் தெரியாது என்றும், விரைவில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nபடத்தை மீண்டும் தயாரிக்கும் போது நாயகன் துருவ்வை மட்டும் மாற்றப் போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளதால், இயக்குனர், நாயகி, இசையமைப்பாளர், மற்ற நடிகர்கள் அனைவரும் மாற்றப்படவும் வாய்ப்புள்ளது.\nதன் முதல் அறிமுகப்படத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த மேகாவுக்கு பிறந்த நாள் அதுவும் இப்படி ஒரு அதிர்ச்சி நிச்சயம் தாங்க முடியாத ஒன்றுதான்.\nயு டியூப் – தென்னிந்தியப் படங்களின் நம்பர் 1 பாடல் ‘ரௌடி பேபி’\nயு டியூப் – தமிழ்ப் பாடல்களில் நம்பர் 1 இடத்தில் ‘ரௌடி பேபி’\n‘வர்மா’ பெயர் ‘ஆதித்ய வர்மா’ என மாற்றம்\n‘வர்மா’ – டீசர், டிரைலர் – யு டியூபிலிருந்து நீக்கப்படுமா \n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nபாலா இயக்கிய ‘வர்மா’ வெளிவராது என அறிவிப்பு\nமேகா சௌத்ரி – புகைப்படங்கள்\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nதமிழ்த் திரையுலகத்தில் ‘ஓபனிங் ஸ்டார்’ என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்���ிருப்பவர் நடிகர் அஜித்.\nஅவர் நடித்து வெளிவரும் படங்கள் நன்றாக இருக்கிறதோ இல்லையோ முதல் சில நாட்கள் நல்ல வசூலைக் கொடுக்கும். அதன் பின்னர்தான் படம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து வசூல் ஏறும், இறங்கும்.\n1993ம் ஆண்டு வெளிவந்த ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித்.\nஅந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அதற்கடுத்து 1995ல் வெளிவந்த, ‘ஆசை’ படம்தான் அஜித்தின் முதல் வெற்றிப் படமாக அமைந்தது.\n1996ல் வெளிவந்த ‘காதல் கோட்டை’, 1998ல் வெளிவந்த ‘காதல் மன்னன்’, 1999ல் வெளிவந்த ‘வாலி’ ஆகியவை 90களில் அஜித்தின் மிகப் பெரிய வெற்றிப் படங்கள்.\nஅதன் பின் ஏஆர் முருகதாஸ் இயக்கிய முதல் படமான 2001ல் வெளிவந்த ‘தீனா’ படத்தில்தான் அஜித்தை ‘தல’ என அழைக்க ஆரம்பித்தனர். அந்தப் படத்திற்குப் பின் அஜித் நடித்து வெளிவந்த படங்கள் நல்ல ஓபனிங்கைத் தர ஆரம்பித்து கமர்ஷியல் ஹீரோவாக அவர் உயர்ந்தார்.\nதொடர்ந்து சில படங்கள் தோல்வி அடைந்தாலும் கூட அவருடைய அந்த ஓபனிங் ஸ்டார் இமேஜ் அப்படியே இருக்கிறது.\n2007ல் வெளிவந்த ‘பில்லா’ படத்திற்குப் பிறகு அஜித் தமிழ் சினிமா உலகில் பெரும் வளர்ச்சி பெற்றார்.\nகடந்த ஆறு வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் சுமார் 1000 கோடியை வசூலித்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் இன்று டிவிட்டரில் டிரென்டிங்கை ஏற்படுத்தி வருகிறார்கள்.\nஆரம்பம் – 135 கோடி\nஎன்னை அறிந்தால் – 125\nவிஸ்வாசம் – 253 கோடி. வசூலித்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.\n‘விஸ்வாசம்’ படம் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘பேட்ட’ படத்தை விட அதிகமாக வசூலித்துள்ளது.\nஅஜித் தற்போது ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nசரவணன் யார் என்பதை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்புண்டு.\nசர்வானந்த், ஜெய், அஞ்சலி, அனன்யா மற்றும் பலர் நடிக்க 2011ல் வெளிவந்து அனைவரையும் நெகிழ வைத்த காதல் படமான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கியவர்தான் சரவணன்.\nஅதன் பின் ‘இவன் வேற மாதிரி, வலியவன்’ ஆகிய படங்களையும், கன்னடத்தில் ‘இவன் வேற மாதிரி’ படத்தை ‘சக்ரவியூகா’ என்ற பெயரில் இயக்கினார்.\nவிபத்து ஒன்றில் சிக்கியதால் ஓய்வில் இருந்த சரவணன், நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இப்போது ‘ராங்கி’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் முருகதாஸ் கதை எழுதி உள்ளார்.\nத்ரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது.\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், தமன் பின்னணி இசையில், ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா, நிக்கி டம்போலி மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் ‘காஞ்சனா 3’.\nஇந்தப் படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலாக சுமார் 10 கோடி வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் சுமார் 4 கோடியும், மற்ற இடங்களில் சுமார் 5 கோடியும் வசூலித்திருக்கலாம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுதல் நாளில் மட்டும் மொத்தமாக 20 கோடி வரை இந்தப் படம் வசூலித்திருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.\nஇந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் ‘பேட்ட, விஸ்வாசம்’ ஆகிய படங்கள் மட்டுமே முதல் நாள் வசூலாக தமிழ்நாட்டில் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது அந்த வரிசையில் ‘காஞ்சனா 3’ படமும் சேர்ந்துள்ளது.\n‘காஞ்சனா’ வசூலை ‘காஞ்சனா 2’ முறியடித்தது, அது போல ‘காஞ்சனா 2’ வசூலை ‘காஞ்சனா 3’ நிச்சயம் முறியடிக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.\nபடத்தைப் பற்றி நெகட்டிவ்வான விமர்சனங்கள் சில வந்தாலும், தியேட்டர்காரர்கள் அந்த விமர்சனங்கள் மொத்தமாக 50 பேர் எழுதுவதுதான். ஆனால், தியேட்டருக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் படத்தை ரசிக்கிறார்கள், அவர்களது விமர்சனம்தான் முக்கியமானது என்கிறார்கள்.\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nத��ிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nஇன்று ஏப்ரல் 4 , 2019 வெளியாகும் படம் ’நட்பே துணை’\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/09/05/page/2/", "date_download": "2019-04-20T22:35:16Z", "digest": "sha1:G4UPP7RSCKWX46GZKRHBMEA6QSY77PE5", "length": 4791, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 September 05Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nஅழகிரி பேரணியில் குவிந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள்: திமுக அதிர்ச்சி\nஅதிமுக எம்.எல்.ஏ ஈஸ்வரன் திருமணம் செய்யவிருந்த மணமகள் கண்டுபிடிப்பு\nஸ்டெர்லைட் நிறுவனத்தின் அடுத்த திட்டம்: போராட தயாராகும் மக்கள்\n10 ஆயிரம் தினகரன்கள் வந்தாலும்..: அமைச்சர் ஜெயகுமார் ஆவேசம்\nபா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ கலையரசன்\n‘ஆகாஷ கங்கா 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ‘பாகுபலி’ பட நடிகை\nபொன்பரப்பி சம்பவமும் மருதநாயகம் பட பாடலும்: கமல் டுவீட்\nகீர்த்திசுரேஷின் புதிய காஸ்ட்லியான தோழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.twipu.com/Arunn94396540", "date_download": "2019-04-20T22:12:24Z", "digest": "sha1:IJEQ65R5RZ725FM2ASWM4Q7OUIQG44NC", "length": 2678, "nlines": 90, "source_domain": "www.twipu.com", "title": "Arunn - @Arunn94396540 Twitter Profile and Downloader | Twipu", "raw_content": "\n#StarSportsதமிழ் #staraikelungal தமிழ் வர்ணனை மிக நன்று ஆனால் ஸ்ரீகாந்த் அவர்கள் அணைத்து வீரர்களையும்\"அவன் இவன்\" என்று சொல்வதை கேட்க கொஞ்சம் நெருடலாக உள்ளது அவர் மிக பெரிய வீரர் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.. இதை கொஞ்சம் மாற்றி கொண்டால் மிக மிக அருமையாக இருக்கும்\nதமிழ் வர்ணனை மிக நன்று... ஆனால் ஸ்ரீகாந்த் அவர்கள் அணைத்து வீரர்களையும் \"அவன் இவன் \" என்று சொல்வதை கேட்க கொஞ்சம் நெருடலாக உள்ளது.. அவர் மிக பெரிய வீரர் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.. இதை கொஞ்சம் மாற்றி கொண்டால் மிக மிக அருமையாக இரு��்கும் #\nதிருவண்ணாமலையில் நடைபெற்று வரும் மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2014/07/k-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-04-20T22:46:34Z", "digest": "sha1:DP7C36YMFSNY7OUMLUAYKIDXYG3OGYE2", "length": 13905, "nlines": 101, "source_domain": "santhipriya.com", "title": "கான்வா விரதம் | Santhipriya Pages", "raw_content": "\nதென் பகுதிகளில் காவடி எடுக்கும் விழாவைப் போல வடநாட்டில் ஷ்ராவன் (ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களின் மத்தியில் வருவது) எனும் மாதத்தில் கன்வா எனும் பெயரில் காவடி எடுத்து அதில் உள்ள குடங்களில் கங்கை நீரை சுமந்து கொண்டு சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது சிவ பக்தர்களின் பழக்கம். இதை கான்வா விரதம் என்பார்கள். அந்த பத்து நாட்களிலும் அதை செய்பவர்கள் கடுமையான விரதம் இருந்து கான்வா எனும் காவடியை சுமந்து செல்வார்கள். ஷ்ராவன் என்பது இந்து மாதங்களில் வரும் ஐந்தாவது மாதம் ஆகும். பிற மாதங்கள் இவை :\nகன்வா என்றால் நீண்ட மூங்கில் கட்டையின் இரு புறத்திலும் கட்டி வைக்கப்பட்டு உள்ள குடங்களை சுமக்கும் மூங்கில் கழி ( காவடி ) ஆகும். அதை சுமப்பவர்களை கன்வாரியா என்று அழைப்பார்கள். கன்வாரியா என்றால் சிவ பக்தர்கள் என்று பொருள்படும். அந்த விரத விழா மிகப் பெரிய விழாவாக சுமார் பத்து நாட்கள் நடைபெறுகிறது. அந்த பத்து நாட்களில் வடநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் காவி உடை உடுத்தி, விரதம் இருந்து தமது தோள்களில் காவடியின் இரு பகுதிகளிலும் தொங்க விடப்பட்டு இருக்கும் குடங்களில் ஹரித்துவார், கங்கோத்தரி, கோமுக் எனும் இடங்களில் உள்ள நதிகளில் ஓடும் கங்கை நீரை நிறப்பி எடுத்துக் கொண்டு நடைப் பயணத்தை மேற்கொள்வார்கள்.\nநடைப் பயணத்தில் அவர்கள் காலணி அணிவது இல்லை. குடங்களை தரையில் வைக்கக் கூடாது என்பது இன்னொரு விதி முறை ஆகும். அவர்கள் செல்ல வேண்டிய பாதையும் முன்னரே முடிவாகி அறிவிக்கப்பட்டு விடும். குடங்களை தரையில் வைக்கக்கூடாது என்பதினால் அங்காங்கே இளைப்பாறிக் கொள்வதற்காக யாத்ரீகர்கள் தங்கும் நிழல் குடைகளை சிவபக்தர்கள் அமைத்து இருப்பார்கள். அங்கு மரப்பலகைகளினால் ஆன மேடைகள் அமைக்கப்பட்டு இருக்கும். அதன் மீதே காவடியை தரையில் படாமல் வைத்து இருப்பார்கள். அந்த காவடியை எடுத்துச் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் பெரும்பாலும் ஹரித்துவாருக்கு செல்வது பழக்கம்.\nகான்வா எனும் விரதத்தை அனுஷ்டிப்பவர்கள் அவர்கள் ஊர்களில் உள்ள சிவபெருமான் ஆலயத்துக்கு கங்கை நீரை ஏந்திச் சென்று அந்த நீரினால் அந்த சிவலிங்கத்தை அபிஷேகித்து ஆராதிப்பார்கள். தமது வேண்டுகோட்களையும் சிவபெருமானிடம் வைப்பார்கள்.\nஇந்த விரத விழாவிற்கான பின்னணிக்கு புராணக் கதை உண்டு. தேவர்கள் ஸ்ராவன மாதத்தில் அமிர்தத்தைக் கடைந்தபோது அதில் இருந்து வெளியான விஷத்தை சிவபெருமான் உண்டு உலகைக் காத்தார். அதனால் விஷத்தின் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் ஹரித்துவாரைத் தாண்டி சின்ன மலை மீது உள்ள நீலகண்டேஸ்வர் எனும் ஆலய தலத்தில் ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் விஷத்தின் தாக்கத்தைக் குறைக்க பல்லாயிரம் ஆண்டுகள் அங்கிருந்த வனத்தின் குளிர் சீதோஷ்ண நிலையில் தன்னை மறந்து உறங்கிக் கொண்டு இருந்தாராம். அவர் உறங்கிக் கொண்டு இருந்ததினால் உலகமே செயல் இழந்து நின்றதினால் அவரைத் தேடி அலைந்த விஷ்ணு, பிரும்மா மற்றும் பிற தேவர்கள் அந்த மலை உச்சிக்குச் சென்று பார்வதியின் உதவியுடன் அவரைக் கண்டு பிடித்து அவரை உறக்கத்தில் இருந்து எழுப்பி உலகை காத்தார்களாம்.\nத்ரேதா யுகத்தில் அப்போது இருந்த ராவணன் சிவபெருமானின் அவஸ்தையை குறைப்பதற்காக கடுமையான விரதம் மேற்கொண்டு கன்வாவை ஏந்திக் கொண்டு யாத்திரை (குடங்களை சுமப்பது) செய்து ஒரு குடத்தில் கங்கை நீரைக் கொண்டு போய் பூர மஹதேவ் எனும் சிவன் ஆலயத்தில் இருந்த சிவலிங்கத்தை அபிஷேகித்து சிவபெருமானின் சரீர உபாதைக் குறைக்க தன்னால் முடிந்த உதவியை செய்தாராம். சிவபெருமானைக் குறித்த அந்த நிகழ்ச்சியை குறிக்கும் விதத்தில்தான் ஷ்ராவன மாதத்தில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. சிவபெருமானுக்கு கங்கை நீரினால் அபிஷேகம் செய்து அவர் தொண்டையில் விஷத்தினால் ஏற்பட்டு இருந்த உஷ்ணத்தைக் குறைப்பதாக ஐதீகம் உள்ளது. இதை செய்வதின் மூலம் சிவபெருமானின் கருணைக் கிடைத்து பல ஜென்ம பாபங்கள் விலகும் என்பதும் ஐதீகமாக உள்ளது. இந்த மாத தினத்தின் பத்து நாட்களும் பல லட்சக்கணக்கான மக்கள் ஹரித்துவாரில் கூடி, கங்கையில் நீராடி கங்கை நீரை எடுத்துச் செல்வார்கள்.\nகிராம தேவதைகளும் வைதீக தெய்வங்களும்\nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nக��ரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/10/attack.html", "date_download": "2019-04-20T22:27:51Z", "digest": "sha1:YI4FFIYAHH7GNBJ5GBCII7TCBFMN7EDG", "length": 20978, "nlines": 225, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் திமுக அலுவலகம் மீது பயங்கர தாக்குதல் | dmk election office in chennai attacked - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n7 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n7 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n9 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் திமுக அலுவலகம் மீது பயங்கர தாக்குதல்\nதிமுக வேட்பாளரும், சட்டசபை துணை சபாநாயகருமான பரிதி இளம்வழுதியின் கட்சி அலுவலகத்தைவியாழக்கிழமை பிற்பகல் கும்பல் ஒன்று அடித்து நொறுக்கியது.\nசென்னை எழும்பூர் டவுன்டவுன் பகுதியில் திமுக வேட்பாளர் பரிதி இளம்வழுதியின் அலுவலகத்தை கும்பல் ஒன்றுஅடித்து நொறுக்கியது. அலுவலகத்தின் வெளியே நின்றிருந்த 15 க்கும் மேற்பட்ட கார்களையும் அக்கும்பல்அடித்து நொறுக்கியது.\nஇந்தத் தாக்குதலுக்கு அதிமுக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் தமிழக முன்னேற்றக் கழக வேட்பாளர்ஜான்பாண்டியன் தான் காரணம் என தி���ுக குற்றம் சுமத்தியுள்ளது. இதையடுத்து, அப்பகுதி முழுவதும் போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே பரிதி இளம்வழுதி, வாக்காளர் பட்டியலில் பெயர் பல வாக்காளர்களின் பெயர்கள் விடுபட்டுப்போயிருப்பது குறித்துப் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.\nஅவர் கூறுகையில், எனது நண்பர்கள் 30 க்கும் மேற்பட்டோர் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுப்போயிருந்த காரணத்தால் வாக்களிக்க முடியாமல் தவித்ததாகக் கூறினர்.\nஜான்பாண்டியன் மீது திமுகவினர் கல்வீச்சு:\nமுன்னதாக காலையில், ஜான் பாண்டியன் தான் போட்டியிடும் எழும்பூர் தொகுதியில் 12 கார்களுடன்வந்திறங்கினார். பின்னர் எழும்பூர் தொகுதி அஞ்சுகம் அம்மையார் நகர் வாக்குச்சாவடி வாசலில் நின்று கொண்டுவாக்காளர்களிடம் தங்கள் கூட்டணிக்கு ஓட்டுப்போடுமாறு கேட்டார்.\nஇதைப்பார்த்த திமுகவினர் ஜான் பாண்டியனின் ஆதரவாளர்களை நோக்கி கற்களை வீச ஆரம்பித்தனர்.இதையடுத்து பூத் ஏஜன்டுகள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியில் உள்ள தேர்தல் பார்வையாளரிடம் புகார்கொடுத்தனர்.\nராயபுரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் கூறுகையில், எங்கள் தொகுதியில் உள்ளபல வாக்குச்சாவடிகளில் திமுகவினர் கள்ள ஓட்டுப்போட முயன்றனர். அவர்களின் முயற்சியை நாங்கள் முறியடித்துவிட்டோம் என்றார்.\nஇந்தத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பல வாக்காளர்களின் பெயர்கள்விடுபட்டுப் போயிருந்ததுதான் மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது.\nதமிழக சட்டசபைத் தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்துவாக்களித்தனர். குடிசைப்பகுதிகளில் வாழும் மக்கள், பிற பகுதிகளில் வாழும் மக்களை விட அதிகமாகஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.\nவாக்குச்சாவடிகளில் தரம் குறைந்த அடையாள மை பயன்படுத்தப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. தியாகராயநகரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களித்த வாக்காளர் ஒருவர் கூறுகையில், இந்தத் தேர்தலில் கையில்தடவப்பட்ட மை மிகவும் தரம் குறைந்ததாக இருந்தது. அது எளிதில் அழிந்து விடும் வகையில் இருந்தது என்றார்.\nவாக்காளர் அடையாள அட்டை இல்லாத காரணத்தால் பல வாக்காளர்கள் வேறு அடையாளங்களைக் காட்டிஓட்டுப் போட வந்தனர். ஆனால், ���ில இடங்களில் இதற்கு தேர்தல் அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.\nஇந்தத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதால் நகர்ப்புற வாக்காளர்கள் மிகவும்மகிழ்ச்சியுடன் வாக்களித்தனர். மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்தி வாக்களிப்பதுமிகவும் எளிதாக இருந்தது என்றும் அவர்கள் கூறினர்.\nவாக்களித்த வயதான பெண்மணி ஒருவர் கூறுகையில், முன்பு நாங்கள் வாக்குச்சீட்டில் முத்திரை குத்தி அதை மடித்து,வாக்குப்பெட்டியில் போடுவோம். இப்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலம் வாக்களிப்பது மிகவும்எளிதாக உள்ளது என்றார்.\nஆனால், கிராமப் பகுதிகளில் வாக்குப் பதிவு எந்திரங்களுக்கு மக்களிடம் வரவேற்பு இல்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'\nகருணாநிதி பிறந்த நாளில் திரளும் தலைவர்கள்- விஸ்வரூபமெடுக்கும் திமுக-திரும்பும் தேசிய முன்னணி காலம்\nதேர்தலை அடிக்கடி புறக்கணிக்கும் மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி செக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/post/11th-standard/physics-198?medium=tamil", "date_download": "2019-04-20T22:57:39Z", "digest": "sha1:ZJQSOW4JJUWBEP6GAQF652OVS535LNTD", "length": 18418, "nlines": 572, "source_domain": "www.qb365.in", "title": "11th Standard இயற்பியல் Question papers, study material, Exam tips, free online practice tests | updated Tamilnadu Board Syllabus 2018 - 2019", "raw_content": "\n11 ஆம் வகுப்பு இயற்பியல் - 1 மதிப்பெண் முக்கிய வினா விடைகள்- அலைகள், அலைவுகள்,இயக்க விதிகள் ( 11th Physics - Important 1mark questions-அலைகள், அலைவுகள்,இயக்க விதிகள் ) - posted by Sathish.C Dec 15, 2018 - View & Download\n11 ஆம் வகுப்பு இயற்பியல் - முக்கிய வினா விடைகள்-இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும், இயக்கவியல் ( 11th physics-Important questions-இயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும், இயக்கவியல் ) - posted by Sathish.C Dec 15, 2018 - View & Download\nஇயல் உலகத்தின் தன்மைமயும் அளவீட்டியலும்\nவேலை, ஆற்றல் மற்றும் திறன்\nதுகள்களாலான அமைப்பு மற்றும் திண்மப்பொருட்களின் இயக்கம்\nT2 - பருப்பொருளின் பண்புகள்\nT2 - வெப்பமும் வெப்ப இயக்கவியலும்\nT2 - வாயுக்களின் இயக்கவியற் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-nenjam-marappathillai-30-01-1734537.htm", "date_download": "2019-04-20T22:44:01Z", "digest": "sha1:ACIQHX5EAYRL3CUZJWSA44T3HVTJG7ML", "length": 6804, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒரு வழியாக செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலிஸ் தேதி முடிவானது - Nenjam Marappathillai - நெஞ்சம் மறப்பதில்லை | Tamilstar.com |", "raw_content": "\nஒரு வழியாக செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை ரிலிஸ் தேதி முடிவானது\nசெல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படம் முடிந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ளார்.\nஇப்படம் எப்போது வரும் என பல ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது கிடைத்த தகவலின்படி நெஞ்சம் மறப்பதில்லை படத்தை பிப்ரவரி 24ம் தேதி வெளியிடுவதாக கூறியுள்ளனர்.\nமேலும், படம் ரிலிஸாவதற்கு முன்பே இப்படத்தின் பின்னணி இசை முழுவதும் யுவன் தன் யு-டியூப் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.\n▪ நெஞ்சம் மறப்பதில்லை படத்தை பற்றி செல்வராகவன் வெளியிட்ட சூப்பர் தகவல்\n▪ செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை பட ரிலீஸ் தேதி இதோ\n▪ செல்வராகவனின் `நெஞ்சம் மறப்பதில்லை' மே மாதம் ரிலீஸ்\n▪ செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் அடுத்த அப்டேட்\n▪ நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் தேதி இதோ\n▪ நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முதல்முறையாக செல்வராகவன் செய்யும் விஷயம்\n▪ நெஞ்சம் மறப்பதில்லை டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ நெஞ்சம் மறப்பதில்லை ஆடியோ ரிலீஸ் குறித்த அப்டேட்\n▪ நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் பிளான் வெளியானது\n▪ நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் என்ன புதுமை\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/maari-2-rowdy-baby-100-million-views-record/", "date_download": "2019-04-20T23:18:11Z", "digest": "sha1:DYUPJAH6O57YDDO573O5RAHJ3BRLWJ55", "length": 21745, "nlines": 210, "source_domain": "4tamilcinema.com", "title": "முதல் 10 கோடி பார்வைகள் - ரௌடி பேபி சாதனை", "raw_content": "\nமுதல் 10 கோடி பார்வைகள் – ரௌடி பேபி சாதனை\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர��� சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nமுதல் 10 கோடி பார்வைகள் – ரௌடி பேபி சாதனை\nபாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் ‘மாரி 2’.\nஅந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் வெளியானதுமே ‘இன்ஸ்டன்ட்’ ஹிட் ஆனது. படம் வெளிவந்த பின் அந்தப் பாடல் தாறுமாறான ஹிட்டானது.\nயு டியூபில் வெளியான அந்த வீடியோ பாடல் சில மணி நேரங்களிலேயே 10 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை புரிந்தது. தினமும் பல லட்சம் பார்வைகளுடன் வெகு சீக்கிரத்தில் 1 கோடியைக் கடந்து 18 நாட்களில் 10 கோடி பார்வைகளைத் தொட்டுள்ளது.\nதமிழ் சினிமா பாடல்களில் யு டியுபில் முதல் முறையாக 10 கோடி பார்வைகளைக் கடந்துள்ள முதல் பாடல் என்ற பெருமையை இந்தப் பாடல் பெற்றுள்ளது.\nஇதற்கு முன்பு ‘மெர்சல்’ படத்தில் இடம் பெற்ற ‘ஆளப் போறான் தமிழன்’ பாடல் 9 கோடிகளைக் கடந்து முதலிடத்தில் இருந்தது. அந்த சாதனையே நேற்று ஒரே நாளில் முறியடித்து இன்று 10 கோடி சாதனையைப் புரிந்திருக்கிறது ‘ரௌடி பேபி’.\nஇந்தப் பாடலில் இடம் பெற்ற இசையும், வரிகளும், பாடியவர்களின் குரல்களும், நடன அமைப்பும், தனுஷ், சாய் பல்லவி இருவரின் அசத்தலான நடனமும் மொழி வித்தியாசம் இல்லாமல் பல மொழி ரசிகர்கள், வெளிநாட்டு ரசிகர்கள் ஆகியோரை வெகுவாகக் கவர்ந்துள்ளது.\nஇந்த 10 கோடி சாதனை மேலும், மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் சப்டைட்டிலுடன், 4கே தரத்தில் பாடலை யு டியூபில் சேர்த்துள்ளார்கள்.\nவாக்களிப்பது மட்டுமே என் அரசியல் – அஜித் அறிக்கை\nவிஜய் 63 – இன்று படப்பிடிப்புஆரம்பம்\nஎன்ஜிகே – தண்டல்காரன்….பாடல் வரிகள் வீடியோ….\nரௌடி பேபி – 350 மில்லியன் ச��தனை\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nரௌடி பேபி, 300 மில்லியன் சாதனை\nசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ஹீரோ’ பட பூஜை புகைப்படங்கள்\n300 மில்லியன் சாதனையை நெருங்கும் ‘ரௌடி பேபி’\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nதமிழ்த் திரையுலகத்தில் ‘ஓபனிங் ஸ்டார்’ என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்.\nஅவர் நடித்து வெளிவரும் படங்கள் நன்றாக இருக்கிறதோ இல்லையோ முதல் சில நாட்கள் நல்ல வசூலைக் கொடுக்கும். அதன் பின்னர்தான் படம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து வசூல் ஏறும், இறங்கும்.\n1993ம் ஆண்டு வெளிவந்த ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித்.\nஅந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அதற்கடுத்து 1995ல் வெளிவந்த, ‘ஆசை’ படம்தான் அஜித்தின் முதல் வெற்றிப் படமாக அமைந்தது.\n1996ல் வெளிவந்த ‘காதல் கோட்டை’, 1998ல் வெளிவந்த ‘காதல் மன்னன்’, 1999ல் வெளிவந்த ‘வாலி’ ஆகியவை 90களில் அஜித்தின் மிகப் பெரிய வெற்றிப் படங்கள்.\nஅதன் பின் ஏஆர் முருகதாஸ் இயக்கிய முதல் படமான 2001ல் வெளிவந்த ‘தீனா’ படத்தில்தான் அஜித்தை ‘தல’ என அழைக்க ஆரம்பித்தனர். அந்தப் படத்திற்குப் பின் அஜித் நடித்து வெளிவந்த படங்கள் நல்ல ஓபனிங்கைத் தர ஆரம்பித்து கமர்ஷியல் ஹீரோவாக அவர் உயர்ந்தார்.\nதொடர்ந்து சில படங்கள் தோல்வி அடைந்தாலும் கூட அவருடைய அந்த ஓபனிங் ஸ்டார் இமேஜ் அப்படியே இருக்கிறது.\n2007ல் வெளிவந்த ‘பில்லா’ படத்திற்குப் பிறகு அஜித் தமிழ் சினிமா உலகில் பெரும் வளர்ச்சி பெற்றார்.\nகடந்த ஆறு வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் சுமார் 1000 கோடியை வசூலித்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் இன்று டிவிட்டரில் டிரென்டிங்கை ஏற்படுத்தி வருகிறார்கள்.\nஆரம்பம் – 135 கோடி\nஎன்னை அறிந்தால் – 125\nவிஸ்வாசம் – 253 கோடி. வசூலித்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.\n‘விஸ்வாசம்’ படம் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘பேட்ட’ படத்தை விட அதிகமாக வசூலித்துள்ளது.\nஅஜித் தற்போது ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nசரவணன் யார் என்பதை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்புண்டு.\nசர்வானந்த், ஜெய், அஞ்சலி, அனன்யா ம��்றும் பலர் நடிக்க 2011ல் வெளிவந்து அனைவரையும் நெகிழ வைத்த காதல் படமான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கியவர்தான் சரவணன்.\nஅதன் பின் ‘இவன் வேற மாதிரி, வலியவன்’ ஆகிய படங்களையும், கன்னடத்தில் ‘இவன் வேற மாதிரி’ படத்தை ‘சக்ரவியூகா’ என்ற பெயரில் இயக்கினார்.\nவிபத்து ஒன்றில் சிக்கியதால் ஓய்வில் இருந்த சரவணன், நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இப்போது ‘ராங்கி’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஏஆர் முருகதாஸ் கதை எழுதி உள்ளார்.\nத்ரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது.\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், தமன் பின்னணி இசையில், ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா, நிக்கி டம்போலி மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் ‘காஞ்சனா 3’.\nஇந்தப் படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலாக சுமார் 10 கோடி வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் சுமார் 4 கோடியும், மற்ற இடங்களில் சுமார் 5 கோடியும் வசூலித்திருக்கலாம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுதல் நாளில் மட்டும் மொத்தமாக 20 கோடி வரை இந்தப் படம் வசூலித்திருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.\nஇந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் ‘பேட்ட, விஸ்வாசம்’ ஆகிய படங்கள் மட்டுமே முதல் நாள் வசூலாக தமிழ்நாட்டில் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது அந்த வரிசையில் ‘காஞ்சனா 3’ படமும் சேர்ந்துள்ளது.\n‘காஞ்சனா’ வசூலை ‘காஞ்சனா 2’ முறியடித்தது, அது போல ‘காஞ்சனா 2’ வசூலை ‘காஞ்சனா 3’ நிச்சயம் முறியடிக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.\nபடத்தைப் பற்றி நெகட்டிவ்வான விமர்சனங்கள் சில வந்தாலும், தியேட்டர்காரர்கள் அந்த விமர்சனங்கள் மொத்தமாக 50 பேர் எழுதுவதுதான். ஆனால், தியேட்டருக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் படத்தை ரசிக்கிறார்கள், அவர்களது விமர்சனம்தான் முக்கியமானது என்கிறார்கள்.\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nமெஹந்தி சர��க்கஸ் – விமர்சனம்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nஇன்று ஏப்ரல் 4 , 2019 வெளியாகும் படம் ’நட்பே துணை’\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?m=20190203", "date_download": "2019-04-20T22:15:45Z", "digest": "sha1:L52RTORYVLQZ2BK6XNKOGUZKLCHLABCG", "length": 3664, "nlines": 59, "source_domain": "charuonline.com", "title": "3 | February | 2019 | Charuonline", "raw_content": "\n2018-இல் வெளிவந்த என் புத்தகங்கள்: 1. எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் – நாவல் 2. ஒளியின் பெருஞ்சலனம் – சினிமா கட்டுரைகள் 3. நேநோ – சிறுகதைத் தொகுதி 4. மெதூஸாவின் மதுக்கோப்பை 4. நாடோடியின் நாட்குறிப்புகள் 5. ஸீரோ டிகிரி 6. அறம் பொருள் இன்பம் 7. மலாவி என்றொரு தேசம் 8. கெட்ட வார்த்தை 9. நிலவு தேயாத தேசம்’ 10. மனம் கொத்திப் பறவை 11. தீராக் காதலி 12. மழையா பெய்கிறது\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nதேர்தல் நிலவரம் – கடைசிப் பதிவு\nவரலாற்றின் முன்னே நின்று கொண்டிருக்கிறோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/11/21/", "date_download": "2019-04-20T23:00:56Z", "digest": "sha1:77KC3LS4B5IGQ3M7QHBWKVEBWA6FNREB", "length": 12458, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2011 November 21 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎடை குறைக்கும்… அழகூட்டும்… ஜில்ஜில் மோர்\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nகட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும் \nஎடை குறைய எளிய வழிகள்\nசெல் போன் நோய்கள் தருமா\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவி��ல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 6,914 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nதூக்கமின்மை அப்படீங்கிறது, நம்மில் நிறைய பேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகவும், தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாவும் இருக்கு.\nஅதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட நாம எல்லாருமே, நாம படிச்ச, கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு, நம்ம தூக்கமின்மைய போக்க முயற்சி செஞ்சிருப்போம், இல்லீங்களா\nஅப்படி எனக்கு தெரிஞ்ச ஒரு யுக்தி என்னன்னா, தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து தவிக்கும்போது, ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபிரதமர் -ஆஸ்திரேலியா – அதிர்ச்சியான ஒரு தகவல்…\nஷஃபான் மாதத்தை கண்ணியப் படுத்துவோம் – வீடியோ\nஎங்கே செல்கிறது நம் மாணவ சமுதாயம்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\n30 வகை பிரேக்ஃபாஸ்ட் ரெசிபி\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nஅடுத்த தலைமுறை ஜி.பி.எஸ். சாதனங்கள்\nஉங்கள் வீட்டிலேயே இலவச கியாஸ் மற்றும் மின்சாரம் \nகாட்டாமணக்கு எண்ணெயில் விமானம் இயக்கி சாதனை\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 4\nகொழுப்பைக் குறைக்க கொழுப்பை சாப்பிடு – பேலியோ டயட்\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – சிப்பாய்கள்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநில���\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2016/12/blog-post_14.html", "date_download": "2019-04-20T23:12:08Z", "digest": "sha1:QNXGI33JKGS5R3NCYXBETXPRBTAD6MPJ", "length": 27639, "nlines": 260, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பதிப்புத்துறை அறிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 14 டிசம்பர், 2016\nபதிப்புத்துறை அறிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்\n1993 ஆம் ஆண்டு முதல் வெள்ளையாம்பட்டு சுந்தரம் ஐயாவை அறிவேன். எங்கள் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் புதுவைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை சார்பில் என்னுடைய அச்சக ஆற்றுப்படை என்ற நூலினை வெளியிட்ட நிகழ்வில் முதல்படியைப் பெற்றுக்கொண்டவராக வெள்ளையாம்பட்டு சுந்தரம் அறிமுகம் ஆனார். அதன்பிறகு என் வாழ்க்கையில் அமைந்த படிப்பு, ஆய்வு, பணிநிலைகளில் பல்வேறு இடங்களில் வெள்ளையாம்பட்டு சுந்தரம் ஐயா அவர்களைக் கண்டுள்ளேன். அவர் பதிப்பித்த நூல்களை ஒட்டுமொத்தமாக மதிப்பிட்டுப் பார்த்தால் முதல் தலைமுறை எழுத்தாளர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் தேடிப்பிடித்து அவர்களின் நூல்களை வெளியிடுவதில் ஆர்வம்கொண்டவராக விளங்கியமையை உணரலாம். பி.எல்.சாமி உள்ளிட்ட அறிஞர்களின் நூல்களை வெளியிட்டவர் என்ற வகையில் வெள்ளையாம்பட்டு சுந்தரம் மேல் எனக்கு எப்பொழுதும் மதிப்பு மேம்பட்டே இருந்தது. அது தவிர அவர் பற்றிய வேறு விவரங்கள் எனக்குத் தெரியாமல் இருந்தது.\nபுதுச்சேரியில் இலக்கியப் புரவலராக விளங்கிய திருமுடி சேதுராமன் செட்டியார் அவர்களின் இல்லத்தில் இன்று நடைபெற்ற மணவினை உறுதிப்பாட்டு நிகழ்வுக்கு வந்திருந்த வெள்ளையாம்பட்டாரைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. அவர் என்னுடன் உரையாட விரும்பியதை அறிந்தேன். அவரின் பயணத்திட்டத்தை அறிந்துகொண்டு, இவருட���் ஒரு நேர்காணல் செய்யத் திட்டமிட்டேன். காணொளியில் இவரின் நேர்காணலை இன்று பதிவு செய்தோம்(ஓய்வில் காணொளியைத் தொகுத்து வழங்குவேன்).\nஐம்பதாண்டுகாலத் தமிழ் இலக்கிய உலகம், பதிப்புத்துறை, அரசியல் உலகம், அவர்தம் திரைப்படத்துறைப் பங்களிப்பு, சான்றோர் பெருமக்களின் வாழ்வியல் என்று சற்றொப்ப மூன்று மணிநேரம் எங்கள் உரையாடல் நீண்டது.\nவெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளையாம்பட்டு என்னும் சிற்றூரில் 04.09.1933 இல் பிறந்தவர். பெற்றோர் திருவாளர்கள் சிவானந்தம், சாரதாம்பாள் ஆவர். எட்டாம் வகுப்புவரை அனந்தபுரம் பள்ளியிலும் பண்ணுருட்டி புதுப்பேட்டையிலும் கல்வி பயின்றவர். தந்தையாரை இழந்ததால் குடும்பத்தில் வறுமை ஏற்பட்டது. இதன் காரணமாகப் படிப்பை இடையில் நிறுத்திவிட்டுத் தறித்தொழிலில் உழைத்தார். உறவினர் ஒருவரின் முயற்சியில் சென்னையில் ஒரு ஏற்றுமதித் துணி நிறுவனத்தில் ஊழியராக வாழ்க்கையைத் தொடங்கினார். கைத்தறி மூட்டிகளை (லுங்கி) வெளிநாட்டுக்கு அனுப்பும் நிறுவனம் என்பதால் கடுமையாகப் பணி செய்ய வேண்டிய நிலையில் உழன்றவர்.\nவிடுமுறை நாள்களின் ஓய்வு நேரங்களில் பழைய புத்தகங்களை விலைக்கு வாங்கிச்சென்று சென்னைப் பல்கலைக்கழகத்து வளாகத்தில் அமர்ந்து படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். தாம் படித்த நூல்களை எழுதிய நூலாசிரியர்களைக் கண்டு உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அக்காலத்தில் தன்முன்னேற்ற நூல்களை எழுதிப் புகழ்பெற்ற அப்துல் றகீம் அவர்களைக் கண்டு தம் உரையாடலைத் தொடங்கிய இவர் பன்மொழிப்புலவர் க. அப்பாத்துரையார், திருக்குறளார் முனுசாமி, தெ. பொ. மீனாட்சிசுந்தரம், அ. ச. ஞானசம்பந்தன், சிலம்புச்செல்வர் ம.பொ.சி., வாணிதாசன், புலியூர்க் கேசிகன், உவமைக் கவிஞர் சுரதா, சுப்பு ஆறுமுகம், இராம கண்ணப்பன் உள்ளிட்டவர்களுடன் நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்.\nதிரைப்படத் துறையில் புகழ்பெற்று விளங்கிய கண்ணதாசனின் உதவியாளராக 1957 அக்டோபரில் இணைந்தவர். பல்வேறு திரைப்படங்களுக்கு உதவி இயக்குநராக இருந்து உழைத்தவர். மாலையிட்ட மங்கை, சிவகங்கைச் சீமை, இதயவீணை, கவலையில்லாத மனிதன், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், மகளே உன் சமத்து, திருமகள், தங்கமலர் உள்ளிட்ட திரைப்படங்களில் பணிபுரிந்தவர���.\nவெள்ளையாம்பட்டு சுந்தரம் 1946 ஆம் ஆண்டு முதல் தந்தை பெரியாரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டு தன்மான உணர்வு தழைத்தவராகவும், பகுத்தறிவாளராகவும் வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது. விடுதலை, உண்மை உளிட்ட இயக்க ஏடுகளையும் பெரியார் நூல்களையும், அம்பேத்கார் நூல்களையும் காந்திய நூல்களையும், நேருவின் படைப்புகளையும் கற்றுத் தெளிந்தவர்.\nஐம்பதாண்டுகளாகப் பதிப்பிக்கப்பட்டுள்ள நூல்களைப் பற்றியும் பதிப்பகங்கள் பற்றியும் பல்வேறு செய்திகளை என்னுடன் பகிர்ந்துகொண்டார். தம் நண்பர் ஒருவரின் ஏற்பாட்டில் சேகர் பதிப்பகம் என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, முதல் முறையாகப் பதினைந்து நூல்களை வெளியிட்டதையும் அதன் பிறகு ஆண்டுதோறும் கனிசமான நூல்களை வெளியிட்டுவருவதையும் குறிப்பிட்ட வெள்ளையாம்பட்டு சுந்தரம் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களைத் தாம் பதிப்பித்துள்ளதையும், ஒவ்வொரு நூலுக்கும் வரைந்துள்ள பதிப்புரைகள் குறிப்பிடத்தக்க சிறப்பிற்கு உரியன என்றும் குறிப்பிட்டார். இவரின் பதிப்பகம் புதினங்களை வெளியிடுவதில்லை என்ற குறிக்கோள் கொண்டது. வரலாறு, கல்வெட்டு சார்ந்த நூல்களுக்கு முதன்மையளித்து வெளியிடுவது இவர் இயல்பு. நூலகங்களில் இந்த நூல்கள் இருந்தால் இந்தத் தலைமுறையினர் கற்கவில்லை என்றாலும் அடுத்த தலைமுறையாவது கற்பார்கள் என்ற நம்பிக்கையில் நூல்களைப் பதிப்பித்து வருகின்றார்.\nதெய்வசிகாமணி ஆச்சாரியார் எழுதிய மேடைத்தமிழ் என்ற நூலுக்குக் கண்பார்வை பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் திரு. வி. க. அணிந்துரை 16 பக்கம் எழுதியுள்ளார் என்ற செய்தியைப் போகும் போக்கில் தெரிவித்தார். இந்த நூலில் பெரியாரின் மேடைப்பேச்சின் சிறப்பு, அண்ணாவின் மேடைப்பேச்சு முறை குறித்த செய்திகள் பதிவாகியுள்ளதையும் பகிர்ந்துகொண்டார். நூல்களை வாங்குவது, கற்பது, கற்ற வழியில் நிற்பது வெள்ளையாம்பட்டு சுந்தரம் இயல்பாகும்.\n1954-55 அளவில் தந்தை பெரியார் திருமழிசை ஊருக்கு வந்துபொழுது புதிய சுவடியில் கையெழுத்து வாங்கிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதுடன் அன்றைய நாளில் பெரியார் மூன்றுமணி நேரம் சொற்பொழிவாற்றிய அரிய செய்தியைத் தெரிவித்தார். சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ உள்ளிட்ட உலக அறிஞர்களின் வரலாறு, பணிகளை எடுத்துக்காட்டி இவர்களின் மேம்பட்டவர் பெரியார் என்று பேருரை ஒன்றையை இந்த நேர்காணலில் நிகழ்த்தினார்.\nதமிழ்நாட்டுப் பள்ளிகள் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களில் இருந்த அறிஞர்களுடன் நல்ல தொடர்பில் இருந்த வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் தமிழகத்தில் உள்ள கோயில்கள், சிற்பங்களைக் குறித்து நன்கு அறிந்துவைத்துள்ளார். தக்க அறிஞர்களை அழைத்துச் சென்று கோயில்களில் உள்ள கல்வெட்டுகள், அரிய வரலாற்றுக் குறிப்புகளைத் திரட்டித் தமிழக வரலாறு துலங்குவதற்குரிய பதிப்புப்பணிகளைச் செய்துள்ளார். தொல்லியல் அறிஞர்கள் இரா. நாகசாமி, கோபிநாத், முனைவர் இராச. பவுன்துரை, பேராசிரியர் இரா.மதிவாணன், முனைவர் இரா. கலைக்கோவன், நடன. காசிநாதன், முனைவர் மா. சந்திரமூர்த்தி, ச. கிருஷ்ணமூர்த்தி, பாகூர் குப்புசாமி, வில்லியனூர் வெங்கடேசன், வே. மகாதேவன், உள்ளிட்டோரின் கோயில், கல்வெட்டு சார்ந்த நூல்களை வெளியிட்டுத் தமிழ்ப்பணிபுரிந்துவரும் வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் தம் 84 ஆம் அகவையிலும் படிப்பதிலும் எழுதுவதிலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். இவர் வாழ்க்கை இளைஞர்களுக்கு முன்மாதிரி வாழ்க்கையாகும்.\n23.02.1956 ஆம் ஆண்டில் பன்மொழிப் புலவர் க.அப்பாத்துரையார் தலைமையில் வெள்ளையாம்பட்டு சுந்தரம், கோகிலா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆறு மக்கள் செல்வங்கள் வாய்த்தனர். இப்பொழுது இருவர் மட்டும் உள்ளனர்.\nகுறிப்பு: கட்டுரையைப், படங்களை எடுத்து ஆள்வோர் எடுத்த இடம் சுட்டுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கல்வெட்டு, கோயில், சேகர் பதிப்பகம், வெள்ளையாம்பட்டு சுந்தரம்\nதிரு அனந்தபுரம் கிருட்டினமூர்த்தி அவர்கள் மூலமாக வெள்ளையாம்பட்டு ஐயாவின் அறிமுகம் கிடைத்தது. எனது முதல் சிறுகதைத்தொகுப்பு நூலாக்கம் பெறுவதற்குக் காரணமானவர். ஐயாவுடன் நன்கு பழகியுள்ளேன். மிகவும் இளகிய மனம். பழகும் அனைவரிடமும் மிகவும் கனிவோடு நடந்துகொள்வார். பெரும்பாலான முக்கிய பிரமுகர்கள் மற்றும் அறிஞர்களுடன் தொடர்புகொண்டுள்ளவர். இவருடன் அறிமுகமாகும் எவருக்குமே நாம் ஏன் ஒரு நூலை வெளியிடக்கூடாது என்ற எண்ணம் உண்டாகும் அளவு நூல் எழுதுவதைப் பற்றிப் பேசுவார். தமிழகத்தில் எனக்குத் தெரிந்தவரை வாசிப்பு ஆர்வமும், ���திப்பு ஆர்வமும், நண்பர்களை ஊக்குவிக்கும் ஆர்வமும் ஒருசேரப் பெற்றவர் இவர் மட்டுமே. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பாக சென்னையில் நடத்திய அறுபதாம் ஆண்டு விழாவில் அந்நிறுவன நூலை எழுதிய நிலையில் (நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் என் நூல்களை வெளியிட்டுள்ளது)பாராட்டு பெற்றபோது அவர் நேரில் வந்து என்னை வாழ்த்தி பொன்னாடை போர்த்தி அரிய நூல்களை அன்பளிப்பாகத் தந்தார். ஓர் அரிய மனிதரை அறிமுகப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதஞ்சாவூரில் வெட்டிக்காடு, கீதா கஃபே நூல்கள் வெளியீ...\n'வைணவ இலக்கியச்செம்மல்' பாவலர்மணி சித்தன்\nபதிப்புத்துறை அறிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்\nமுஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் “கரிகாற்சோழன் விருதுக...\nதஞ்சாவூரில் வெட்டிக்காடு, கீதா கஃபே நூல்கள் வெளியீ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/gayathri-mother-met-with-kamal/", "date_download": "2019-04-20T22:52:07Z", "digest": "sha1:CBC24EXOFBECI7NZSSHON2A3GE3PBUB2", "length": 12319, "nlines": 176, "source_domain": "newtamilcinema.in", "title": "பிராப்ளம் ஆன பிக்பாஸ்! கமல் வீட்டுக்கே போய் முறைத்த காயத்ரியின் அம்மா! - New Tamil Cinema", "raw_content": "\n கமல் வீட்டுக்கே போய் முறைத்த காயத்ரியின் அம்மா\n கமல் வீட்டுக்கே போய் முறைத்த காயத்ரியின் அம்மா\nசிக்கன் பாக்ஸ்சை கூட பொறுத்துக் கொள்ளலாம். இந்த பிக் பாஸ் தருகிற அரிப்பைதான் தாங்கவே முடியவில்லை ஜனங்களால் மற்ற மற்ற தொலைக்காட்சி விவாதங்கள் கூட அந்த நேரத்தில் பல்லிளிக்கிற அளவுக்கு ஆகிவிட்டது நிலைமை. வீட்டுக்கு வீடு, வெறிக்க வெறிக்க நேசிக்கும் புரோகிராம் ஆகிவிட்டது அது.\nமுதலில் ஜாலியாக உள்ளே போன அத்தனை பேரும் விட்டால் போதும் என்று ஓடி வருகிற நிலைக்கு ஆளாகிவிட்டார்கள் பிக் பாஸ் வீட்டில். ஏன் சொந்தங்களும் நட்புகளும் பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே நின்று கதறினால் கூட, உள்ளே இருக்கும் பிரபலங்களுடன் அவர்களை சந்திக்க விட்டால்தானே சொந்தங்���ளும் நட்புகளும் பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே நின்று கதறினால் கூட, உள்ளே இருக்கும் பிரபலங்களுடன் அவர்களை சந்திக்க விட்டால்தானே போகட்டும்… அதுவல்ல பிரச்சனை. சில தினங்களுக்கு முன் கமல்ஹாசன் வீட்டுக்குப் போய்விட்டார்கள் காயத்ரியின் அம்மாவும், டான்ஸ் மாஸ்டர் கலாவும். உள்ளே கடும் வாக்குவாதம் நடந்ததாக தகவல்.\n“உங்களை நம்பிதான் என் பெண்ணை அனுப்பினேன். ஆனால் அவளை நீங்களே அசிங்கப்படுத்திட்டீங்க. அவ கால்சியம் குறைபாடுன்னு சாப்பிட்ட மில்க் பவுடர் உங்களுக்கு பெரிய விஷயமா போச்சா அதை காட்டாம தவிர்த்திருக்கலாமே” என்று கூப்பாடு போட்டாராம் காயத்ரியின் மம்மி. கூடவே போன கலாவும் தன் பங்குக்கு கண்ணீர் வடிக்க… செய்வதறியாமல் நின்ற கமல், அப்புறம் மெனக்கெட்டு விளக்கினாராம்.\n“அந்த நிகழ்ச்சியின் போக்கு என் கையில் இல்லை. கிரியேட்டிவ் டீம் தருகிற விஷயங்களை நான் தொகுத்து பேசுகிறேன். அதில் இவ்வளவுதான் என் பங்கு” என்று சொன்ன பிறகும் நம்பவில்லையாம் தி கிரேட் மம்மி. இதை தொடர்ந்துதான் காயத்ரியின் ஹேர் பேச்சுக்கும், வெளியே வா. வச்சுக்குறேன் என்ற மிரட்டலுக்கும் அதிக ரியாக்ஷன் காட்டாமல் விட்டுவிட்டாராம் கமல்.\nஅடுத்த முறையும் ஆழ்வார்ப்பேட்டை ரணகளப்பட்டால் என்னாவது என்கிற அச்சம்தான் காரணம் போல\nநமீதா பண்ணிய அசிங்கத்திற்கு அடுத்த பிறவியிலும் விமோசனம் இல்லை\n கடைசி நேரத்தில் தப்பிய ஜெயம் ரவி\n மீண்டும் நிகழ்ச்சிக்கு திரும்ப திட்டம்\nபிக்பாஸ் ஓவியா பேரம் ஸ்டார்ட்ஸ்\nகண்ட மாடுகளுக்கும் பதில் சொல்ல வேண்டியதில்ல\nஓ…கடைசியில கதை இப்படி போகுதா\nஓவியா ஆரவ் லிப் கிஸ்\nவிஜய் சேதுபதி – தமிழ் சினிமாவின் அலுப்பு\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\nரசிகர்களை பதம் பார்த்த விஜய் சேதுபதியின் செக்யூரிடிகள்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\n என்ன பண்ண காத்திருக்காரோ இளையராஜா\nகட்சித் துவங்கிய கமலின் கதி\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்த���ரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் / விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் / விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் / விமர்சனம்\nமலிவு விலையில் ஒரு மக்கள் திலகம் ஜே.கே.ரித்திஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsbyshanks.blogspot.com/2013/02/blog-post_18.html", "date_download": "2019-04-20T23:07:35Z", "digest": "sha1:36WNAOKMSMUDPWGGCKUE4L2K7G5MXFSO", "length": 4723, "nlines": 85, "source_domain": "songsbyshanks.blogspot.com", "title": "MADAMBAKKAM SHANKAR: உனைப் பார்த்து மகிழ்வோமே மாமுனியே", "raw_content": "\nஉனைப் பார்த்து மகிழ்வோமே மாமுனியே\nஉனைப் பார்த்து மகிழ்வோமே மாமுனியே\n(உனைப் பாடும் தொழிலன்றி வேறு இல்லை - மெட்டு )\nஉனைத் தேடி வந்தேனே காஞ்சியிலே\nஎனைக் காத்து அருளுவாயே மாமுனியே\nஉனைக் காண உயர்வோமே வாழ்வினிலே\nஉனைப் பார்த்து மகிழ்வோமே மாமுனியே\nகாஞ்சியில் அமர்ந்திட்ட காலடி சங்கரா - நீ\nவாஞ்சையுடன் அருள்புரியும் காமாக்ஷி சங்கரா\nசெஞ்சுடர் முகம் அதனில் புன்சிரிப்பே என்றும்\nநெஞ்சம்முழுதும் சஞ்சலம் கொண்டு தவித்தேனே - நீ\nபஞ்சாய் அவற்றை பறக்கச் செய்வாயே\nதஞ்சம் அடைந்திட்ட பக்தருக் கருளும் தயாபரனே - நீ\nமஞ்சள் மாலை வெய்யிலாய் அருளும் மகேஸ்வரனே\nஅஞ்ஞான இருளை நீக்க வந்த ஆதவனே - நீ\nவிஞ்ஞானத்தால் மெய்ஞானம் வளர்த்த வேதியனே\nநஞ்சை உண்ட நீலகண்டனாய் காப்பவனே - நீ\nபஞ்சை போல் இப்பூவுலகில் வாழ்ந்து காட்டியவா\nமஞ்சத்தை தவிர்த்து காஞ்சியில் அமர்ந்த குருபரனே - எங்கள்\nநெஞ்சத்தை கொள்ளை கொண்ட நஞ்சுண்ட கண்டனே\nசெஞ்சுடர் வண்ண காவி உடுத்திய செந்தாமரையே - நீ\nவெஞ்சுடர் நெற்றியில் வெண்ணீறு பூசிய வெள்ளி நிலவே\nபிஞ்சு மனத்தால் பிதற்றிட உடன் அருள் புரிபவனே - உன்\nஅஞ்சு விரலால் அஞ்சும் நெஞ்சிற்கு அபயம் அளிப்பவனே\nபஞ்சு திரியாய் வாழ்ந்து பகலில் ஒளி தந்தவா - உன்\nபிஞ்சு நெஞ்சம் சொன்னதை பஞ்சாய் பற்றிட முயல்வோமே\n- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர். 18.02.2013\n- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.\nமஹாசிவ தரிசனமே மஹாபெரியவா 28.02.2013\nஉனைப் பார்த்து மகிழ்வோமே மாமுனியே\nஜெய் சாயி நாதா ஜெகத்குரு நாதா 09.02.13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/pv-2019-jan-16-31/", "date_download": "2019-04-20T23:17:06Z", "digest": "sha1:OVECIY6VG7MBG4CTGQUOSMKWSMZI4IOK", "length": 7272, "nlines": 83, "source_domain": "www.puthiyavidial.com", "title": "புதிய விடியல் – 2019 ஜனவரி 16-31 - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nபுதிய விடியல் – 2019 ஜனவரி 16-31\nபுதிய விடியல் – 2019 ஜனவரி 16-31\n… புத்தகத்தை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2019 ஜனவரி 16-31 புதிய விடியல்இதழ்கள்புதிய விடியல்\nPrevious Articleகாந்தி இன்றைக்கும் தேவைப்படுகிறார்…\nNext Article முன்னாள் பாஜக அமைச்சர் ஹரேன் பாண்டையா கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nஎழுத்துக்கள் படிக்க முடிய அளவுக்கு சிறிய அளவில் உள்ளன. Zoom அளவு அதிகரிக்கப்பட வேண்டும். அப்போது தான் சரிவர படிக்க முடியும்.\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங��கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/28/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-04-20T23:06:08Z", "digest": "sha1:2ABXADZRUQG4XLJODHTSNP33PZATNTVU", "length": 19792, "nlines": 363, "source_domain": "educationtn.com", "title": "மலிவு விலையில் களமிறங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் 5 ஜி சேவை.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS மலிவு விலையில் களமிறங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் 5 ஜி சேவை.\nமலிவு விலையில் களமிறங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் 5 ஜி சேவை.\nமலிவு விலையில் களமிறங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் 5 ஜி சேவை.\nகுறைந்த காலத்தில் நாட்டில் முன்னணி நெட்வொர்க் என்று பெயர் எடுத்துள்ளது ரிலையன்ஸ்\nஜியோ நிறுவனம். மேலும் அதிகப்படியான வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.\n4 ஜி சேவையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அதிரடியாக சலுகைகளை வழங்கி வருகின்றது ஜியோ நிறுவனம். இந்நிலையில் ஜியோ பொது மக்களிடம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ஜியோ ஜிகா பைபர் சேவையும் துவங்கியுள்ளது.\nஇந்நிலையில், இந்தியாவில் முதன் முதலில் 5 ஜி சேவையையும் 2019-20ம் ஆண்டிற்கு அமல்படுத்தும் நோக்கில் ஜியோ நிறுவனம் களத்தில் குதித்துள்ளது. மேலும் அதுவும் மலிவான விலையில் என்பது தனிச்சிறப்பாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜியோ நிறுவனம் துவங்கி 2 ஆண்டுகள் ஆகிறது. ஏராளமான வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் தன் பக்கம் ஈர்த்துள்ளது. மேலும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. இந்தியாவில் நெ.1 நெட்வொர்க் ஆகும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது ஜியோ நிறுவனம்.\n4 ஜியில் கலக்கல் :\nஜியோ நிறுவனம் தற்போது வரை மலிவு விலையில் அளவில்லா லோக்கல், எஸ்டிடி கால்களும், இலவச மிஸ்டுகால் அலர்ட், காலர் டியூன், ரோமிங் ப்ரீ, தினமும் 100 எஸ்எம்எஸ், 2 ஜிபி டேட்டா உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றது. அவ்வபோது ஏராளமான சலுகைகளையும் இந்நிறுவனம் அறிவித்து பொது மக்களை கவர்ந்து வருகின்றது.\nபொது மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதால் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து, ஜியோ ஜிகா பைபர் நிறுவனத்தையும் துவங்கியுள்ளது.\nமலிவு விலையில் 5 சேவை:\nஇந்நிலையில், ஜியோ நிறுவனம் மலிவு விலையில் 5ஜி சேவை துவங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 40 கோடி பேர் பீச்சர் போன்கள் பயன்படுத்துவதால் 5 ஜி சேவையும் மலிவு விலையில் வழங்க முடியும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவையின் கட்டணம் அதிகரிப்படாது என்று ஜியோ நிறுவன தலைவர் மேத்யூ உம்மன் தெரிவித்தார். டெலிகாம் நிறுவனங்கள் புதுமையை புகுத்தவில்லை எனில், கடுமையான சூழலை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும்.\nமலிவு விலையில் களமிறங்கும் ரிலையன்ஸ் ஜியோவின் 5 ஜி சேவை.\nகுறைந்த காலத்தில் நாட்டில் முன்னணி நெட்வொர்க் என்று பெயர் எடுத்துள்ளது ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம். மேலும் அதிகப்படியான வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.\n4 ஜி சேவையில் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அதிரடியாக சலுகைகளை வழங்கி வருகின்றது ஜியோ நிறுவனம். இந்நிலையில் ஜியோ பொது மக்களிடம் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ஜியோ ஜிகா பைபர் சேவையும் துவங்கியுள்ளது.\nஇந்நிலையில், இந்தியாவில் முதன் முதலில் 5 ஜி சேவையையும் 2019-20ம் ஆண்டிற்கு அமல்படுத்தும் நோக்கில் ஜியோ நிறுவனம் களத்தில் குதித்துள்ளது. மேலும் அதுவும் மலிவான விலையில் என்பது தனிச்சிறப்பாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜியோ நிறுவனம் துவங்கி 2 ஆண்டுகள் ஆகிறது. ஏராளமான வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் தன் பக்கம் ஈர்த்துள்ளது. மேலும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. இந்தியாவில் நெ.1 நெட்வொர்க் ஆகும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது ஜியோ நிறுவனம்.\n4 ஜியில் கலக்கல் :\nஜியோ நிறுவனம் தற்போது வரை மலிவு விலையில் அளவில்லா லோக்கல், எஸ்டிடி கால்களும், இலவச மிஸ்டுகால் அலர்ட், காலர் டியூன், ரோமிங் ப்ரீ, தினமும் 100 எஸ்எம்எஸ், 2 ஜிபி டேட்டா உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றது. அவ்வபோது ஏராளமான சலுகைகளையும் இந்நிறுவனம் அறிவித்து பொது மக்களை கவர்ந்து வருகின்றது.\nபொது மக்களிடம் பெரும் வரவேற்��ை பெற்றதால் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து, ஜியோ ஜிகா பைபர் நிறுவனத்தையும் துவங்கியுள்ளது.\nமலிவு விலையில் 5 சேவை:\nஇந்நிலையில், ஜியோ நிறுவனம் மலிவு விலையில் 5ஜி சேவை துவங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் 40 கோடி பேர் பீச்சர் போன்கள் பயன்படுத்துவதால் 5 ஜி சேவையும் மலிவு விலையில் வழங்க முடியும் என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சேவையின் கட்டணம் அதிகரிப்படாது என்று ஜியோ நிறுவன தலைவர் மேத்யூ உம்மன் தெரிவித்தார். டெலிகாம் நிறுவனங்கள் புதுமையை புகுத்தவில்லை எனில், கடுமையான சூழலை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும்.\n5ஜி பயன்பாடு குறித்து பேசும் போது, 2019-20ம் ஆண்டுகளில் 5ஜி சூழல் தயார் நிலையில் இருக்கும், எனினும் 5ஜி தொழில்நுட்பம் கொண்ட விலை குறைந்த சாதனங்களின் பயன்பாடு இந்தியாவில் 2021ம் ஆண்டு வாக்கில் அதிகரிக்கும் என அவர் தெரிவித்தார்.\nஇந்தியாவில் 5ஜி புதிய தொழில்நுட்பம் என்ற வகையில் டெலிகாம் சந்தை மட்டுமின்றி ஒவ்வொரு துறையையும் மாற்றியமைக்கும் என ஜியோ தலைவர் மேத்தியூ உம்மன் தெரிவித்தார்.\nPrevious articleநவம்பர்- 2018 மாத பள்ளி நாள் காட்டி\nNext articleவிரைவில் ஆசிரியர்களுக்கும் பயோமெட்ரிக் – பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா செயலியில் ஆர்ச்சிவ்டு சாட்களுக்கான புதிய அம்சங்கள் சோதனை\nTNSET தேர்வில் தவறான வினாக்கள் இடம் பெற்றதாக புகார் \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1061&cat=10&q=General", "date_download": "2019-04-20T22:33:04Z", "digest": "sha1:BKAJPU4ZVV6ZQONQYVQJPBGNSWZAZN6I", "length": 13210, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nநான் பி.இ. இறுதியாண்டுக்குச் செல்லவிருக்கிறேன். எனது படிப்பைத் தவிர சாப்ட் ஸ்கில்ஸ் என்னும் திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என என அடிக்கடி கேள்விப்படுகிறேன். சாப்ட் ஸ்கில்ஸ் என்றால் என்ன\nஇது இன்று நமது மாணவர்கள் பலரிடம் இருக்கும் ஒரு முக்கியமான சந்தேகம். நமது பாடத் திறன்களுடன் \"ஸாப்ட்\" திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றே நமது நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இன்று வேலை வாய்ப்புத் துறையால் அதிகம் பேசப்படும் வார்த்தையும் இது தான். ஒரு நிறுவனத்தின் அடிப்படை உற்பத்தி அல்லது சேவையோடு தொடர்புடையது அந்த நிறுவனத்திற்குத் தேவைப்படும் சாப்ட் திறன்கள். அடிப்படையில் சாப்ட் திறன்கள் என்றால்\n* தகவல் தொடர்புத் திறன்கள்\n* சக ஊழியர் அல்லது பணியாளரோடு பழகும் திறன்கள்\n* தலைமை தாங்கி வழிநடத்தும் திறன்கள்\n* இணைந்து செயலாற்றும் மனப்பாங்கு\n* தட்டிக்கொடுத்து ஊழியர்களை ஊக்குவித்து அவர்களது அடிப்படை செயலாற்றும் திறனை மேம்படுத்தும் திறமை ஆகியவற்றைக் கூறலாம்.\nஇன்று இந்த சாப்ட் ஸ்கில்ஸ் மேம்பாட்டுக்கு உதவ எண்ணற்ற மனிதவள மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் மதுரை போன்ற சற்றே பெரிய\nஊரகப் பகுதியில் படிக்கும் உங்களைப் போன்ற மாணவர்களுக்கு இவை நிச்சயம் உதவும். ன்ஜினியரிங் இறுதியாண்டில் நுழைந்தவுடன் இவற்றில் சேரலாம். நீங்களாகவே சாப்ட்ஸ்கில்சை வளர்த்துக் கொள்வதும் முடியாத காரியமல்ல.\nஆங்கிலத்தை வளர்த்துக் கொள்ளும் முயற்சிகள், செய்தித்தாள் வாசிப்பு, பொதுவான தலைப்புகளை விளையாட்டாக நண்பர்களோடு விவாதித்தல் போன்றவற்றை நீங்கள் தொடர்ந்து பொழுது போக்காக செய்தாலே இவை வளர்ந்து விடும். உங்களது பாடத்தில் நீங்கள் பெற்றிருக்கும் திறன்களைப் போலவே இந்த சாப்ட் ஸ்கில்சும் மிக மிக முக்கியம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஆடிட்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். டேலி மற்றும் எக்செல் சாப்ட்வேர்களில் பணி புரியத் தெரியும். ஐ.சி.டபிள்யூ.ஏ. படிப்பை அஞ்சல் வழியில் படிக்கலாமா\nமெர்ச்சன்ட் நேவி பணி வாய்ப்புகள் எப்படி\nபல்கலைக்கழகத்தின் ஆன்லைன் படிப்பு ஒன்றில் சேர விரும்புகிறேன். எதில் சேரலாம்\nஅமெ��ிக்காவில் கிடைக்கும் வேலைகள் பற்றி சமீபத்திய சர்வே முடிவுகள் எதுவும் உண்டா\nதற்போது பி.எஸ்.சி., இறுதியாண்டு படிக்கிறேன். நேரடி முறையில் பி.எட்., படிக்க விரும்புகிறேன். சேரலாமா எனது தோழிக்கு 24 வயதாகிறது. அவரும் பட்டப்படிப்பு முடித்தவர் தான். அவர் இந்தப் படிப்பில் சேர முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2013/08/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3-2.html", "date_download": "2019-04-20T22:15:11Z", "digest": "sha1:6KCHH3HM4GUBYFXRXKCV5XXFAACB7NLA", "length": 8763, "nlines": 134, "source_domain": "santhipriya.com", "title": "பட்டாபிராமன் கவிதைகள்-3 | Santhipriya Pages", "raw_content": "\nஆம் கொடுக்கின்ற எல்லாவற்றையும் கபளீகரம் செய்து விட்டு\nஇன்னும் இன்னும் என கேட்கும் “அக்னியை”விட மோசம்\nஇதில் இருந்து தப்பிக்க வழி சொல்லவும்…அதாவது\nபார்த்து மகிழுங்கள் (மனதில் மட்டும்)\nஅவர்களை விட நீங்கள் மேம்பட்டு நிற்கிறீர்கள்\nஎன்று மனதிற்குள் வெதும்பட்டும் .\nஒரு மின் விளக்கில் உள்ள\nஅதன் ஒளிரும் தன்மை அதிகமாவதைபோல\nஅவர்கள் கடினமான ஓட்டின் கீழே\nஅவர்களால் உங்களை ஒன்றும் செய்யமுடியாது\nபுயல் காற்றினாலும் ஒன்றும் ஆகாது\nமுகத்தில் புன்னகையோடு அவர்களை எதிர்கொள்ளுங்கள்\nஅதே நேரத்தில் உங்கள் இலக்கை அடைவதில் முழு கவனமும் இருக்கட்டும்.ரகசியமாக\nபொறாமை என்பது ஒரு அழுக்காறு.\nஅந்த ஆறு எதற்கும் பயனற்று போவது போல்\nஅந்த குணமுடையவர்கள் வாழ்க்கையும் நாற்றமடித்து\nஅந்த சாக்கடையிலே அவர்கள் மூழ்கி ஒருநாள் காணாமல் போய்விடுவார்கள்.\nPreviousபட்டாபிராமன் கவிதைகள் – 2\nரெட்டைப் பிள்ளையார் – 3\nபுராணக் கதை – 2\nநன்னெறிக் கதை – 2\nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/apr/16/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82230-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3134227.html", "date_download": "2019-04-20T22:56:31Z", "digest": "sha1:JHYP5WAXDMZ6JYJSNGRH4HAJ6KCXGZO3", "length": 7585, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "நகைக் கடையில் பறக்கும் படையினர் சோதனை: ரூ.2.30 லட்சம் பறிமுதல்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமு��ப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nநகைக் கடையில் பறக்கும் படையினர் சோதனை: ரூ.2.30 லட்சம் பறிமுதல்\nBy DIN | Published on : 16th April 2019 09:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேப்பனஅள்ளியில் தனியார் நகைக் கடையில் தேர்தல் பறக்கும் படையினர் திங்கள்கிழமை நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.2.30 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.\nகிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்குக்குப் பணம் அளித்தால், தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் தெரிவிக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சு.பிரபாகர் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில், கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரை அடுத்து, தேர்தல் பறக்கும் படை அலுவலர் பன்னீர் செல்வம் தலைமையிலான குழுவினர், வேப்பனஅள்ளி அருகே பூதிமூட்லு கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் பணம், ஆவணங்கள் ஏதுவும் கிடைக்கவில்லை.\nஇதையடுத்து ராஜேந்திரனின் உறவினருக்குச் சொந்தமான வேப்பனஅள்ளியில் உள்ள நகைக் கடையில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத ரூ.2.30 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்து சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் உதவி அலுவலர் குணசேகரிடம் ஒப்படைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/22450-10.html", "date_download": "2019-04-20T22:35:20Z", "digest": "sha1:XKOQRDXHQOV2DNSQHCLYSIG6QH75WTT2", "length": 7038, "nlines": 106, "source_domain": "www.kamadenu.in", "title": "ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்; 10 குழந்தைகள் பலி: ஐ.நா. | ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்; 10 குழந்தைகள் பலி: ஐ.நா.", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்; 10 குழந்தைகள் பலி: ஐ.நா.\nஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 10 குழந்தைகள் பலியாகி உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை தரப்பில், ''ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் உள்ள குண்டுஸ் தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக உள்ளது. இந்தப் பகுதியில் அமெரிக்கப் படைகள் கடந்த 30 மணி நேரத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதில் 10 பேர் குழந்தைகள்'' என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இந்தத் தாக்குதல் குறித்து நேட்டோ படையின் செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட்சன் கூறும்போது, ''குடிமக்களைக் காப்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். ஆனால் தலிபான்கள் பொதுமக்களை வேண்டும் என்றே மறைத்து வைத்தனர்'' என்றார்.\nகடந்த வருடங்களாக ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும், இதன் காரணமாக இங்கு குழந்தைகள் இறப்பு அதிகரித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.\nஎழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் தினமும் 500 பேருக்கு இலவச மதிய உணவு\nலிபியாவில் தொடரும் வான்வழித் தாக்குதல்: 4 பேர் பலி; பலர் காயம்\nகதை: மகரன் போட்ட சட்டம்\nதேர்தல் பிரச்சாரங்களில் சுரண்டப்படும் குழந்தைகள் உரிமை: வாய் திறக்காத தலைவர்கள்\nவாழ்ந்து காட்டுவோம் 01: பெண்ணாகப் பிறப்பது வாழ்வதற்குத்தான்\nஉச்ச நீதிமன்ற உத்தரவின்படி பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பாக அழைத்து செல்லப்படுகிறார்களா- தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல்; 10 குழந்தைகள் பலி: ஐ.நா.\nஆந்த்ரே ரஸலின் அதிர்ச்சி மருத்துவம்: உலகக்கோப்பையில் ‘டெத் ஓவர்’களில் தேறுவாரா புவனேஷ்வர் குமார்\nதிடீர் மாற்றம்; தென்காசி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக கிருஷ்ணசாமி அறிவிப்பு\nஆ.ராசாவின் சொத்துப் பட்டியலில் மாற்றமில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2010/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2010/", "date_download": "2019-04-20T22:52:06Z", "digest": "sha1:3E6P5WODKWE373UUNUB2HGZCR5RLWPN5", "length": 16877, "nlines": 93, "source_domain": "nimal.info", "title": "எழுதாத சில பதிவுகள் – 2010 – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nஎழுதாத சில பதிவுகள் – 2010\nஎழுதாத சில பதிவுகள் – 2010 அதற்கு 4 மறுமொழிகள்\nநான் ஒரு பதிவு எழுதாத பதிவராக என்னை நிலை நிறுத்திய வருடம் 2010. இந்த வருடம் எனது பழைய நாட்குறிப்புக்களை வைத்து தேற்றிய ஏழு பதிவுகளைத் தவிர்த்துப் பார்த்தால் ஐந்து பதிவுகளை மட்டுமே நான் பதிவு என்று நினைத்து எழுதியிருக்கிறேன். ஏன் என்று யோசித்தால் ஒரே ஒரு காரணம் தான் தோன்றுகிறது: எனக்கு எழுத வரவில்லை.\nநான் கதைகள் எழுத கதாசிரியனோ, கவிதைகள் புனைய கவுஜனோ இல்லை. என் வாழக்கையின் சில பக்கங்களை பதிந்து வைப்பதே எனது பதிவுகள். இங்கு எனது எண்ணங்களை எழுத்தாக மாற்றுவது அவ்வளவு சாத்தியமானதாக இல்லை. அதுவும் ஆங்கிலத்தில் எழுத முடிந்த அளவுக்கு தமிழில் எழுத முடிவதில்லை; தமிழ் சிக்கலானதாக இருக்கிறது. ஆங்கிலம் ததிங்கினத்தோம் ஆடிய ஒரு காலத்தில் தரமற்ற கட்டுரைகளானாலும் கருப்பொருளே இல்லாமல் 15-20 பக்கங்கள் (தமிழில்) எழுத முடிந்திருக்கிறது. இப்போது அது சாத்தியமாவது இல்லை. ஆங்கில எழுத்தின் கட்டமைப்பு அல்லது கட்டற்ற கட்டமைப்பு எனக்கு வாய்திருப்பது போல் தமிழ் எழுத்து வடிவத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. ஆங்கிலத்தில் எந்த டென்ஸ் (tense) என்று யோசிக்காமல் எழுதுவது போல் தமிழில் முடிவதில்லை. முக்கியமாக தமிழில் ஸ்பெல்லிங் (spelling) மிகவும் குழப்பமானதாக இருக்கிறது. எல்லாவற்றிலும் மிக முக்கியமாக மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் என்னால் எழுத முடிவதில்லை (உதாரணம்: இந்த பதிவு).\nஎழுத ஆரம்பித்து முடிக்காமலே பத்துக்கும் அதிகமான பதிவுகள் இருக்கின்றன. அவற்றில் பாதி ஒரு வருடத்துக்கும் பழையவை. அவற்றை இனியும் எழுதி முடிக்கும் எண்ணம் இல்லை. எனவே இந்த வருடத்தில் எழுதியிருக்க வேண்டிய சில பதிவுகளின் தொகுப்பாக, சம்பவங்களின் தொகுப்பாக இந்த பதிவு.\nஇந்த வருடம் ஆரம்பித்தபோது நான் கொழும்பில் ஒரு மென்பொருள் பொறியியலாளன். வருட இறுதியில் அவுஸ்திரேலியாவில் ஒரு ஆராச்சி மாணவன். கடந்து வந்த 12 மாதங்களில் பல நல்ல அனுபங்களையும் சில நல்ல மனிதர்களையும் கடந்து வந்திருக்கிறேன். நான் ஏப்ரல் 2009ல் மென்பொருள் பொறியியலாளனாக வேலைக்கு சேர்ந்த போதே எடுத்த ஒரு முடிவு மார்ச் 2010ல் வேலையை விடுவது. வேலையில் சேரும் போதே இதை சொல்லிவிட்டு வேலையில் சேர்ந்த ஒரு விசித்திரமான கதை அது. அதன் பின்னர் என்ன என்று திட்டமிட்டபோது முதன்மையாக இருந்தது ஆராய்ச்சி படிப்பு. இதில் சிறுவயது கனவு, இலட்சியம் என்று எதுவுமம் இல்லை, 3-4 வருடங்கள் திட்டமில்லாமல் கடந்து போகும் என்கிற சோம்பேறி திட்டம் மட்டுமே இருந்தது.\nநான் 2009 இறுதியில் இருந்தே பல பல்கலைக்கழகங்களுக்கும் விண்ணப்பித்திருந்தேன். 2010இன் தொடக்கத்திலிருந்து அவர்களின் பதில்கள் வர ஆரம்பித்தன. தம்மிடம் என்னைவிட திறமையான விண்ணப்பங்கள் இருக்கின்றன என்று MIT (US) சொன்னது, மிகவும் நியாயமான கூற்று. Purdue (US) ஸ்காலர்ஷிப் தரமாட்டேன் என்று சொன்னது, நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டேன். University of Wollongong (AU) ஸ்காலர்ஷிப் இல்லை என்றது, இருந்தாலும் நான் வருவதாக இல்லை என்று பதில் போட்டேன். University of New South Wales (AU) எல்லாம் தரலாம், செப்டெம்பரில் வா என்றது. National University of Singapore (SG) ஜூலையில் வா என்றது, Queensland University of Technology (AU) பெப்ரவரி 15 வா என்று ஜனவரி 30 மின்னஞ்சல் அனுப்பியது. கடைசியில் நான் ஏப்ரல் 30 வருவதாக QUTஐ சமாதானப்படுத்தினேன்.\nமார்ச் 31க்கு பின்னர் வேலையில்லா வெட்டிப்பயலாக நண்பர்களோடு ஒரு இரண்டு வாரங்கள் செலவிட்ட பின்னர் ஏப்ரல் கடைசி வாரத்திலிருந்து அவுஸ்திரேலிய வாசம். இந்த புது தேசத்தில் என் முதல் மாத அனுபவங்கள் இங்கே.\nஇதற்கு பின்னரான எட்டு மாதங்களிலும் வாசித்தலும் எழுதுதலுமாகவே வாழ்க்கை கடந்து போய்விட்டது. தனிமையை விரும்பும் எனக்கு இந்த வாழ்க்கை மிகவும் பிடித்தமானதாக இருக்கிறது. எப்போதாவது மனிதர்களுடனும் மிகுதி நேரம் எல்லாம் கணனியுடனும் எனது பொழுதுகள் நகர்கின்றன. ஆரம்பத்தில் விசித்திரமானதாக இருந்த ஒரு புது நாட்டின் வாழ்க்கை முறை, சில நாட்களிலேயே சாதாரணமானதாக மாறிவிட்டது. ஆரம்பத்தில் இரண்டு மாதங்கள் வசித்த வீடு மாணவர்களுக்கான ஒரு குடியிருப்பு, ஆண்களும் பெண்களுமான அந்த சர்வதேச மாணவர்களுடன் இருந்தது ஒரு வித்தியாசமான அனுபவம். அதன் பின்னர் தனித்த வீடும், மின்சாரம், தொலைபேசி, நீர் என்று கட்டணங்கள் செலுத்துவதும் ஒரு அனுபவம் தான்.\nஇதை தவிர சொல்லிக்கொள்ளும் படி செய���த மற்றுமொரு வேலை கண்டதையும் காணாததையும் படமெடுத்து திரிந்தது. எடுத்த சில படங்களை இங்கு காணலாம்.\nகடைசியாக பயணிப்பதற்கென்றே விசாலமான இந்த நாட்டில் சில தலங்களை தரிசித்து வரும் வாய்ப்பு இந்த வருடத்தில் அமைந்தது. இரண்டு தடவை தங்க கடற்கரைக்கும், பிரிஸ்பேன் நகரை சுற்றிலும் உள்ள வேறு சில இடங்களுக்கும் அவ்வப்போது சென்று வந்திருக்கிறேன். நவம்பர் மாத இறுதியில் ஒரு 3300கிமீ பெரும் பயணம். பிரிஸ்பேனிலிருந்து மெல்பேர்ணுக்கு நண்பன் அருணனுடன் பயணித்தது. சிட்னி வழியாக பல சுற்றுலா நகரங்களையும் பார்த்து சென்ற இந்த பயணத்தின் இன்னுமொரு முக்கிய அம்சம் நான் முதன் முதலாக வாகனத்தை ஓட்டிச் சென்ற நீண்ட பயணம் இது.\nபடங்களுடன் இந்த பதிவை மேலும் தெளிவாக இங்கே வாசிக்கலாம்.\nPosted byநிமல் டிசம்பர் 31, 2010 ஜனவரி 12, 2011 Posted inஅனுபவம்Tags: நாட்குறிப்பு\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.\tView more posts\nஒரு பயணத்தின் படக்கதை – முதல் நாள்\n4 replies on “எழுதாத சில பதிவுகள் – 2010”\n//இதில் சிறுவயது கனவு, இலட்சியம் என்று எதுவுமம் இல்லை, 3-4 வருடங்கள் திட்டமில்லாமல் கடந்து போகும் என்கிற சோம்பேறி திட்டம் மட்டுமே இருந்தது.\nதன்னடக்கத்துக்கு ஒரு அளவில்லையோ. நிமல்…\n//எல்லாவற்றிலும் மிக முக்கியமாக மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் என்னால் எழுத முடிவதில்லை (உதாரணம்: இந்த பதிவு).\nஇதை தன்னடக்கம் என்று சொல்லியும் சமாளிக்கலாம்… 😉\nவிளங்கிற மாதிரி இருந்தா சந்தொசம் தான்…\n1. typos “கவுஜனோ”, “செல்லிக்கொள்ளும்”\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2019/apr/17/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%90%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81--%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-3134719.html", "date_download": "2019-04-20T22:18:44Z", "digest": "sha1:VRUVF4R53MFUWR4HATN6UV2XDP4KBUX3", "length": 8439, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "நீட், ஐஐடி நுழைவுத்தேர்வுகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தலாம்: உயர்நீதிமன்றம்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nநீட், ஐஐடி நுழைவுத்தேர்வுகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தலாம்: உயர்நீதிமன்றம்\nBy DIN | Published on : 17th April 2019 06:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிடுமுறை நாள்களில் நீட், ஐஐடி ஆகியவற்றிற்கான தகுதித்தேர்வு, நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.\nகோடை விடுமுறை நாள்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களுக்கு நீட், ஐஐடி ஆகிய தேர்வுகளுக்கு கோடை காலத்தில் தான் வகுப்புகள் நடைபெறும். எனவே மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கம்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தனியார் மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் விடுமுறை நாள்களில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நீட், ஐஐடி ஆகியவற்றிற்கான தகுதித்தேர்வு, நுழைவு தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தலாம். அதேவேளையில் வேறு சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/25186-.html", "date_download": "2019-04-20T22:39:00Z", "digest": "sha1:XNXZGU7TNF53OZPJEU54YY3CFL5ARJQY", "length": 6478, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "மோடி விதிமீறல்: தருண் கோகோய் குற்றச்சாட்டு | மோடி விதிமீறல்: தருண் கோகோய் குற்றச்சாட்டு", "raw_content": "\nமோடி விதிமீறல்: தருண் கோகோய் குற்றச்சாட்டு\nநாடாளுமன்ற மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் நாடு முழுவதும் 91 தொகுதிகளில் நேற்று நடைபெற்றது. இதில் அசாமில் 5 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜோர்கத் நகர வாக்குச்சாவடி ஒன்றில் முன்னாள் முதல்வர் தருண் கோகோய் நேற்று வக்குப் பதிவு செய்ய வரிசையில் காத்திருந்தார்.\nஅப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அசாமில் 5 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறும்போது, 18-ம்தேதி நடைபெறும் 2-வது கட்ட தேர்தலுக்கு பிரதமர் மோடி வாக்கு கேட்கிறார். இது தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும். மேலும் அசாம் போராட்ட தியாகிகளின் பெயரில் அவர் வாக்கு கேட்பதும் தேர்தல் விதிமீறல் ஆகும். அசாமில் பாஜகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது” என்றார்.\nபுகழ்பெற்ற எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான எஸ். முத்தையா காலமானார்\nகேப்டன்சி மாற்றம் கைகொடுத்தது: ஸ்மித் தலைமையில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\nதாய்லாந்தில் அனுமதியின்றி கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி: மரண தண்டனை அச்சத்தில் தலைமறைவு\nயாசின் மாலிக் உடல் நிலை மோசமாகியுள்ளது.. அவர் உயிர் மீதான பயம் எங்களுக்கு அதிரித்து வருகிறது: குடும்பத்தினர் கவலையுடன் குற்றச்சாட்டு\nநாயகனாகிறார் 'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன்: கதைகள் கேட்கும் பணி தொடக்கம்\nமோடி விதிமீறல்: தருண் கோகோய் குற்றச்சாட்டு\nநாட்டில் வலிமையான அ���சு நீடிக்க பாஜக.வுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும்- 900 திரை நட்சத்திரங்கள் வேண்டுகோள்\nஅமேதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடும் ஸ்மிருதி வேட்பு மனு தாக்கல்\nஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் வாக்களிக்க மீண்டும் வாருங்கள்: சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhisi.blogspot.com/2018/08/blog-post_36.html", "date_download": "2019-04-20T23:17:40Z", "digest": "sha1:QXHPGGTCP6APKM7UD5P5YOIIRG34MHYO", "length": 14635, "nlines": 143, "source_domain": "azhisi.blogspot.com", "title": "அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 - முடிவுகள்", "raw_content": "\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 - முடிவுகள்\nஅழிசி மின்புத்தக வெளியீட்டகம் இலக்கிய விமர்சனப் போக்கை வளர்த்தெடுக்கும் வகையில் கடந்த மாதம் ஒரு போட்டியை அறிவித்திருந்தது. அமேசான் தளத்தில் வலையேற்றப்படும் பொதுத்தள நூல்களிலிருந்து கிடைக்கும் வருவாயை வாசகர்களுக்கே திருப்பியளிக்க அழிசி விழைந்தது. ஆகஸ்ட் 15ஆம் தேதியுடன் நிறைவுபெற்ற இப்போட்டியில் மொத்தம் 24 கட்டுரைகள் வந்தன. 2 கட்டுரைகள் காலதமாதம் காரணமாக போட்டிக்கு பரிசீலிக்கவில்லை. 2 கட்டுரைகள் தமிழ் அல்லாது வேற்று மொழி நாவல் மற்றும் மொழியாக்க நாவல் குறித்தான விமர்சன கட்டுரையாக இருந்ததால் அவையும் பரிசீலிக்கப்படவில்லை. எனினும் விதிவிலக்காக ரமேஷ் கல்யாண் அவர்கள் எழுதிய 'When the river sleeps' எனும் ஆங்கில நாவலைப் பற்றிய கட்டுரை மிகச் சிறந்தது என்பதில் நடுவர் குழுவிற்கு ஒருமித்த கருத்து இருந்தது. ஆகவே அவ்வகையில் ரமேஷ் கல்யாண் அவர்களுக்கு அறிவிக்கப்படாத ஒரு சிறப்பு பரிசை நடுவர் குழுவின் பரிந்துரையின் பேரில் அழிசி அளிக்கிறது.\nவந்திருந்த கட்டுரைகளில் பொதுவாக விமர்சன நோக்கு என்பது மிகக் குறைவாகவே புலப்பட்டது. வெவ்வேறு வகையான வாசிப்புகளே பெரும்பாலும் விமர்சனத்தின் பேரால் முன்வைக்கப்பட்டன. விமர்சன நோக்கு என்பதன் பொருள் ஆசிரியரையோ ஆக்கத்தையோ பூரணமாக நிராகரித்து தூற்றுவதும் அல்ல. தேர்ந்த விமர்சன கட்டுரை என்பது ஒரு படைப்பின் தனித்தன்மை என்ன பேசுபொருள் என்ன தமிழ் இலக்கிய வெளியில் அதன் இடம் என்ன எந்த ஆக்கங்களுடன் ஒப்பிடத்தக்கது ஆசிரியரின் முந்தைய ஆக்கங்களுடன் உள்ள தொடர்ச்சி என்ன என எல்லாவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். புத்தக அறிமுகம் அல்லது வாசிப்பு என்ற நிலையி��் கட்டுரைகள் நின்றுவிட்டன. எனினும் அவ்வகையில் சிறந்த வாசிப்புக் கோணங்களை முன்வைத்த கட்டுரைகள் பலவும் வாசிக்கக் கிடைத்தன. பரீசீலனைக்கு உட்பட்ட 20 கட்டுரைகளில் இருந்து பத்து கட்டுரைகளை கொண்ட நீள் பட்டியல் இடப்பட்டது.\n1. காவல் கோட்டம் - ரஞ்சனி பாசு\n2. வெள்ளையானை - சிவ மணியன்\n3. நிழலின் தனிமை- ஜெயன் கோபாலகிருஷ்ணன்\n4. கொற்றவை- கமல தேவி\n5. மெனிஞ்சியோமா - அழகுநிலா\n6. வெள்ளை யானை - ஜினுராஜ்\n8. நிழலின் தனிமை - கமலக்கண்ணன்\n9. யாமம் - மகேந்திரன்\n10. ஆப்பிளுக்கு முன் - சரளா முருகையன்\nஇந்த பத்து கட்டுரைகளும் பதாகை இணைய இதழில் அதன் ஆசிரியர்களின் விருப்பின் பேரில் பிரசுரிக்கப்படும். விவாதத்தின் ஊடாக இதிலிருந்து ஐந்து கட்டுரைகள் கொண்ட குறும்பட்டியல் தயாரிக்கப்பட்டது.\n1. காவல் கோட்டம் - ரஞ்சனி பாசு\n2. நிழலின் தனிமை - ஜெயன் கோபாலகிருஷ்ணன்\n3. வெள்ளை யானை - சிவ மணியன்\n4. யாமம் - மகேந்திரன்\n5. ஆப்பிளுக்கு முன் - சரளா முருகையன்\nதீவிர பரீசீலனைக்கு பின் ஐந்து நடுவர்களில் நால்வர் ரஞ்சனி பாசு எழுதிய காவல் கோட்டம் பற்றிய விமர்சனத்தை பரிசுக்கு உரியதாக தேர்ந்தெடுத்தார்கள். எழுத்தாளர் தூயன் சரளா முருகையன் அவர்களின் ஆப்பிளுக்கு முன் பற்றிய விமர்சன கட்டுரையை தேர்வு செய்தார். பெரும்பான்மையினரின் முடிவையொட்டி, போட்டிக்கு வந்ததிலேயே சிறந்த கட்டுரையாக ரஞ்சனி பாசு அவர்களின் காவல் கோட்டம் பற்றிய விமர்சனம் தேர்வு செய்யப்படுகிறது. விமர்சன நோக்கு குறைவாக வெளிப்பட்டாலும், மதுரையின் வரலாற்றுடன் நாவலை இணை வைத்து வாசிக்கும் செறிவான கட்டுரை.\nபங்குகொண்ட அனைவருக்கும் நன்றி. போட்டியை வழிநடத்தி முடிவு அறிவுப்பு வரை துணை நின்ற சுரேஷ் பிரதீப், சுனில் கிருஷ்ணன், தூயன், ரியாஸ், மதியழகன் அடங்கிய நடுவர் குழுவுக்கு நன்றி. இப்போட்டி பற்றிய அறிவிப்பை தங்கள் இணையதளங்களில் வெளியிட்டு உதவிய எழுத்தாளர்கள் ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் ஆகியோருக்கும் நன்றி. கிண்டில் பரிசு பெறும் ரஞ்சனி பாசு மற்றும் சிறப்பு பரிசு பெறும் ரமேஷ் கல்யாண் ஆகியோருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.\nவிமர்சனக் கட்டுரைப் போட்டி விமர்சனப் போட்டி\nLabels: விமர்சனக் கட்டுரைப் போட்டி விமர்சனப் போட்டி\nவிமர்சனக் கட்டுரைப் போட்டி 2018\nஅழிசி மின்புத்தக வெளியீட்டகம் நடத்தும் விமர்சனக் கட���டுரைப் போட்டி 2018\nதமிழின் முக்கியமான ஆய்வு நூல்களையும் புனைவுகளையும் மின் புத்தகங்களாக மாற்றி அழிசி கிண்டிலில் வெளியிட்டு வருகிறது. இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nகடந்த சில ஆண்டுகளாக தமிழின் முன்னணி பதிப்பகங்கள் பல தங்கள் நூல்களை கிண்டிலில் வெளியிடத் தொடங்கியிருக்கின்றன. பதிப்புச் செயல்பாட்டினை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கிண்டில் எளிமையானதாக மாற்றி இருக்கிறது. சில எழுத்தாளர்கள் தங்கள் நூலினை நேரடியாகவே கிண்டிலில் வெளியிடுகின்றனர். கிண்டில் கடந்த சில ஆண்டுகளாக தமிழ் வாசகப் பரப்பில் குறிப்பிடத் தகுந்த அளவு பாதிப்பினைச் செலுத்தியுள்ளது. வருங்காலங்களில் மின் புத்தகங்களுக்கான வாசகர்கள் பெருகுவதற்கான வாய்ப்பு தெளிவாகவே புலப்படுகிறது.\nநாட்டுடைமை ஆக்கப்பட்ட படைப்புகளையும் ஆசிரியரால் காப்புரிமை துறக்கப்பட்ட படைப்புகளையும் வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக அழிசி அந்த நூல்களை கிண்டிலில் பதிவேற்றியது. ஏராளமான வாசகர்களால் நூல்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. அவ்வகையில் கிடைத்த தொகையினை வாசிப்பினை ஊக்குவிக…\nஇத்தொகுப்பு அவ்வப்போது புதுப்பிக்கப்படும். கொடுக்கப்பட்டிருக்கும் இணைப்புகளில் அந்தந்த எழுத்தாளர்களின் இனி வரும் நூல்களும் தானாகவே தொகுக்கப்பட்டுவிடும்.\nதி. சே. சௌ. ராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2017/05/blog-post_26.html", "date_download": "2019-04-20T23:12:41Z", "digest": "sha1:YLVRZIUJUQIKFQPXXL4WBK7JPAGG65YP", "length": 53363, "nlines": 419, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: இணையத்தில் பாவிசைக்கும் எங்கள் புகாரி...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 26 மே, 2017\nஇணையத்தில் பாவிசைக்கும் எங்கள் புகாரி...\nஇணையப் பெருவெளியில் இயங்குபவர்களுக்கு ’அன்புடன்’ புகாரி என்ற பெயர் அறிமுகமான பெயராக இருக்கும். \"அன்புடன்\" இணையக்குழு, \"அன்புடன் புகாரி\" வலைப்பதிவுகளால் இவருக்கு \"அன்புடன்\" என்னும் முன்னொட்டானது புகழ்ப்பெயராக ஒட்டிக்கொண்டது. ���டந்த ஆண்டு (2016) கனடா சென்றபொழுது நினைவில் குறித்துவைத்துக்கொண்டு நான் சந்தித்த நண்பர் ’அன்புடன்’ புகாரி ஆவார். இவரைப் பற்றி எழுதுவதற்கு நிறைவான செய்திகள் உள்ளன. இணையம் வழியாக அறிமுகமான எத்தனையோ நல்ல நண்பர்களில் புகாரியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். உடன்பிறந்தாரைப் போல் ஒன்றுகலந்து, பழகிய அவரின் நினைவுகள், ஆண்டு ஒன்று கடந்தாலும் அலை அலையாய் எழுந்து வந்து செல்கின்றன.\nநான் கனடாவுக்கு வந்திருப்பதை நண்பர் புகாரிக்குத் தெரிவித்து, சந்திக்க விரும்புவதைச் சொன்னவுடன் எனக்காக உரிய நாளும் நேரமும் ஒதுக்கிக் காத்திருந்தார். நானும் அண்ணன் சிவம் வேலுப்பிள்ளை அவர்களும் புகாரி அவர்களின் இல்லம் சென்றோம். அவரின் உள்ளம் போலவே வீடும் செய்நேர்த்தியுடன் இருந்தது. வளமனை போன்று பரந்து விரிந்திருந்த அவரின் இல்லத்தில் நுழைந்தவுடன் குடும்பத்தினர் அனைவரும் அன்பொழுக வரவேற்றனர். நண்பர் சுதர்சன் அவர்களும் உடன் இருந்தார். வழக்கமான நலம் வினவலுக்குப் பிறகு புகாரி அவர்களின் கவிதைப் பணியை அறிந்து வியந்தேன். கவிதை நூல்கள் பலவற்றைக் கண்முன் வைத்தார். அவர்தம் நூல்கள் ஒவ்வொன்றும் வெளிவந்த சூழலை எங்களுடன் ஆர்வமாகப் பகிர்ந்துகொண்டார். திருக்குறளுக்கு இவர் புதுக்கவிதை வடிவில் புதிய விளக்கவுரை வரைந்துள்ளதைப் படித்து உள்ளம் பூரிப்படைந்தேன். தம் நூல் வெளியீட்டுப் பணிகளைப் பற்றி எடுத்துரைத்தார். கவிதைத்துறையில் கால்பதித்ததையும் தம் பங்களிப்பையும் அடக்கத்துடன் எடுத்துரைத்தார். தகவல் தொழில்நுட்பப் பொறியாளரின் உள்ளத்தைத் தமிழும் கவிதையும் ஆட்சிசெய்வதை அறிந்துகொண்டேன்.\nபலமணி நேரம் அமைந்த எங்கள் உரையாடலை முறைப்படுத்தி, என்னுடன் ஒரு நேர்காணலைப் புகாரி அமைத்தார். அனைத்தையும் பதிவுசெய்து கொண்டோம். என் நாட்டுப்புறவியல் துறை ஈடுபாட்டையும் ஆவணப்பட முயற்சிகளையும், தமிழ் கற்ற வரலாற்றையும் அந்த நேர்காணலில் குறிப்பிட்டதாக நினைவு. எங்கள் உரையாடல் நடைபெற்றுக்கொண்டிருக்கும்பொழுதே பழங்களும் பண்ணியங்களும் பரிமாறப்பட்டன. புகாரி அவர்களின் துணைவியாரும் குழந்தைகளும் சில மணிப்பொழுதில் எங்களுக்கான இனிய புலால் உணவைச் செய்துவைத்துக் கொண்டு விருந்துண்ண அன்பொழுக அழைத்தனர். நாவை அடிமைப்படுத்தும் சுவையும், பரிந்து விருந்தோம்பிய பாங்கும் என் வாழ்வில் என்றும் பசுமையாக நிலைத்திருக்கும். அவர்களின் மத ஒழுங்குகளையும் கடந்து வந்து, நட்புக்கு அவர் தந்த முதன்மையை நன்றியுடன் என்றும் நான் போற்றுவேன்.\nபுகாரியின் படைப்புகளில் அகச்செய்திகள் அதிகமாக இடம்பெற்றிருக்கும். உலக நடப்புகளை உற்றுநோக்கி எழுதிய பாக்களும் கணக்கின்றி உள்ளன. பொருத்தமான சொல்லாட்சிகளைப் பொருத்திக் கவிதை புனைவதில் இவர் உவமைக்கவிஞர் சுரதா போல நுட்பமாகச் செயல்படுபவர். அகமும் புறமும் உள்ளடக்கமாக அமைந்த இவரின் பாட்டுப் பனுவல்கள் அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படவேண்டும் என்று அவாவுகின்றேன்.\n\" (அன்புடன் இதயம், பக்கம், 84)\nஎன்று மனைவியைப் பிரிந்து வெளிநாடு செல்லும் குடும்பத் தலைவர்களின் தேசியகீதம் போன்ற வரிகளைப் படித்துப் புகாரியின் கவிதை உள்ளத்தைக் கண்டுகொண்டேன்.\nபோரால் உலகம் அமைதியிழந்து வருவதை கண்டு,\n (அன்புடன் இதயம், பக்கம் 49)\nஎன்று உலகச் சிந்தனை கொண்ட உயரிய கவிஞராகப் புகாரி தெரிந்ததால் அவரின் பணிகளை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள நினைத்தேன்.\n\"அன்புடன்\" புகாரி போலும் எத்தனையோ தமிழார்வலர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். பிற துறைகளில் பணியாற்றினாலும் அவர்கள் தமிழை நேசிப்பதில் தயங்கியவர்கள் இல்லை. அவர்களின் தமிழார்வமும், தமிழ் வாழ்க்கையும் பதிவுசெய்யப்பெற வேண்டும். அவர்களின் எழுத்துப்பணிகளும், எதிர்காலக் கனவுகளும் மக்களுக்கு அறிமுகம் செய்யப்பெற வேண்டும். வாழ்க்கையோட்டத்தின் இடையிலும் தம் மொழி, இனம், நாடு குறித்துச் சிந்திக்கும் நம்மவர்களை நம் இளைய தலைமுறைக்கு அறிமுகம் செய்துவைக்கவேண்டும். அந்த வகையில் கனடாவில் வாழும் அன்புடன் புகாரியின் தமிழ் வாழ்க்கையை இந்தப் பதிவில் எழுதுகின்றேன்.\nஉலகத் தொல்காப்பிய மன்றக் கவியரங்கில் புகாரி\nபுகாரி அவர்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அசன்பாவா ராவுத்தர், உம்மல் பரிதா ஆகியோரின் அன்பு மகனாக 1960 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 10 ஆம் நாள் பிறந்தவர். ஒரத்தநாடு அரசு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வி வழியாக 11 ஆம் வகுப்புவரை பயின்றவர்(1975). இளங்கலை வணிக நிர்வாகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்(1979). மைக்ரோசாப்ட் சான்றுறுதி வல்லுநர் ,சவூதி அரேபியா, ���மெரிக்கா, கனடா நாடுகளில் படித்துப் பலவகைக் கணினிச் சான்றிதழ்கள் பெற்றவர். தகவல் தொழில்நுட்ப அறிவுரைஞராகவும், கணினி வல்லுநராகவும் பணிபுரிந்து வருபவர்.\nபுகாரி அவர்கள் 1985 ஆம் ஆண்டு யாஸ்மின் அவர்களைத் திருமணம் செய்துகொண்டு தம் இல்வாழ்க்கையைத் தொடங்கினார். இவர்களுக்கு ரிஸ்வானா புகாரி என்ற மகளும், சுகைல் புகாரி என்ற மகனும் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர். இவர்கள் இருவரும் கனடாவில் கல்வி பயில்கின்றனர்.\n1960 முதல் 1981 வரையிலான தமிழ்நாட்டு வாழ்க்கையைக் கவிஞர் புகாரி கீழ்வருமாறு பகிர்ந்துகொண்டார்.:\nபசியாறும்; உரந்தையில்... நான் பிறந்தேன்.\nதஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி, வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஒரு பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.\nஏழெட்டு வயதிலேயே செவிகளில் விழுந்த பாடல்களும் பள்ளியில் பயின்ற கவிதைகளும் என்னை இழுத்து மடியில் வைத்துக் கொண்டு 'எழுது செல்லம்' என்று சொற்களை ஊட்டிவிட்டன. இசையில் மயங்கினேன், அதன் உயிரோடு இழைக்கப்பட்ட வழக்குச் சொற்களின் வசமானேன்; அதனால் எழுதத் தொடங்கினேன். பள்ளியில் கற்றறிந்த அரிச்சுவடி மரபுக்கும், மனதிலிருந்து மட்டற்று நழுவிவிழும் உரைவீச்சுக்கும் இடையில் ஓர் இருக்கையிட்டு என் உணர்வுகளை வெளிப்படுத்தினேன்.\nஉச்ச உணர்வுகளின் தாக்கத்தில், அடர்ந்த மனவலியை ஓர் உன்னதச் சுவையுணர்வோடு, சிந்தனை முற்றத்தில் கற்பனை ஆடைகட்டிப், பெற்றெடுப்பதே எனக்குக் கவிதைகளாயின. என்னை எழுதத் தூண்டும் உணர்வுகளை, எனக்குப் பிடித்த வண்ணமாய், என்னுடன் பேசும் உயிருள்ள புகைப்படங்களாய் நான் பிடித்து வைத்தேன்.\nகல்லூரி முடித்ததும், நண்பர்களின் தூண்டுதலால், என் கவிதைகளை இதழ்களுக்கு அனுப்பத் தொடங்கினேன். தினமும் ஒரு கவிதையேனும் எழுதாமல் உறங்கியதில்லை.\n அபூ கா ஹூக்கூம், திறந்திடு சீசேம்\" என்று நான் குளியளறையில் நின்று கத்தியதை அலிபாபா பத்திரிகை ஒட்டுக்கேட்டிருக்க வேண்டும். மகாத்மாவைப் பற்றி நான் எழுதிய கவிதையை அது வெளியிட்டது. முதன் முதலில் என் கவிதையை அச்சில் கண்ட நான் ஓரடி உயர்ந்துவிட்டதாய் உணர்ந்தே��்.\nஇலக்கிய நண்பர்களோடு சேர்ந்து \"கயிறு\" என்ற கையெழுத்து இதழினை நடத்தினோம்.\n1981 முதல் 1999 வரை அமைந்த தம் சவூதி அரேபியா வாழ்க்கையைப் பற்றி...\n1981 ஜூலை மாதம் சவூதி அரேபியா சென்றேன். கல்லூரி முடித்து நான் பணிதொடங்கிய முதல் நாடு சவூதி அரேபியாதான்.\nஎண்பதுகளில் நா. பார்த்தசாரதி அவர்களின் தீபம் என் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டது. மாலனின் திசைகள் என் கவிதைகளை வரவேற்றது.\n1984, \"அரபு மண்ணில் இதோ ஓர் அழகு ஊற்று\" என்று தாய் ஆசிரியர் வலம்புரி ஜான் தன் ஆசிரியர் பக்கத்தில் என் கவிதைகளை வெளியிட்டு என்னைப் பெருமைப் படுத்தினார்.\n1988, இந்தி-தமிழ் ஒப்பீட்டு இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று, டெல்லி பல்கலைக்கழக இந்திப் பேராசிரியராய்ப் பணிபுரிந்த குமாரி ஜமுனா, 1986 அக்டோபர்-நவம்பர் தீபம் இதழில் வெளிவந்த 'உலகம்' என்ற என் கவிதையை அந்த வருடத்தின் தமிழ் மாநில அடையாளக் கவிதையாய்த் தேர்ந்தெடுத்து இந்தியில் மொழி பெயர்த்து, இந்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரவையின் (Ministry 0f Human Resources Development - India) ஆண்டு மலரான வார்சிகி 86 இல் வெளியிட்டார்.\n1988, குமுதம் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டேன். கவிஞர் நிர்மலா சுரேஷ் அவர்களால் தேர்வுசெய்யப்பட்டுப் பரிசு பெற்றேன்.\n1999 முதல் இன்றுவரை அமைந்த கனடா நாட்டு வாழ்க்கையைப் பற்றி....\n1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கனடா வந்தேன். கனடா தமிழ்நாடு கலாச்சாரச் சங்கம் என் கவிதைகளைக் கனடியத் தமிழர்களுக்கு மின்னஞ்சல் வழியே அறிமுகப்படுத்தியது.\n1999 ஆம் ஆண்டு நிலாவிலும் கற்கள் என்ற என் வலைத்தளத்தில் மின்கவிதைத் தொகுப்பொன்றைத் தொடங்கினேன்.\n2000 ஆம் ஆண்டில் கனடா தமிழ்நாடு கலாச்சாரச் சங்கத்தின் தமிழோசை என்ற பல்சுவைத் தமிழிதழின் ஆசிரியராய் இருந்து அதனை வெளியிட்டேன். இது என் கணினிப் படி என்று கூறலாம்.\n2001 இல் கனடா உதயன் தமிழ் வார இதழ் தனது ஆண்டு விழாவையொட்டி வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் வாழும் கவிஞர்களுக்காக நடத்திய கவிதைப் போட்டியில் என் கவிதையொன்றை முதல் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்து திரு. லேனா தமிழ்வாணன் அவர்களின் கைகளால் தங்கப் பதக்கம் வழங்கிச் சிறப்பித்தது.\n2002 ஆம் ஆண்டில் இலங்கையின் முதன்மைக் கவிஞர்களுள் ஒருவரான கவிநாயகர் வி. கந்தவனம் அவர்களோடு கவியரங்க மேடைகள் கண்டேன். கனடா உதயனின் தங்கப்பதக்கக் கவிதைத் தேர்வுக்குழுவில் நடுவராக இருந்தேன்.\nகனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உறுப்பினராகவும் அதன் கவிதைத் தேர்வுக்குழுவில் ஒருவனாகவும் இருந்தேன்.\n2002 ஆம் ஆண்டில் ஏப்ரல் தமிழ் உலகம் குழுமத்தின் 'பாரதிதாசன் வைய விரி அவை' நடத்திய கவிதைப் போட்டியில் 'தோழியரே தோழியரே' என்ற என் கவிதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.\n2002 ஆம் ஆண்டில் என் முதல் கவிதைத் தொகுதியான வெளிச்ச அழைப்புகளைக் கனடாவில் வெளியிட்டதன் மூலம், தமிழ் நாட்டிலிருந்து வந்து கனடாவில் குடியேறிய தமிழர்களுள் தமிழ்ப் புத்தகம் வெளியிடும் முதல் தமிழன் என்ற பெருமை பெற்றேன்.\nவெளிச்ச அழைப்புகள் தொகுதிக்குக் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அணிந்துரை வழங்கி என்னைச் சிறப்பித்தார்.\nகனடியன் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், கனடா கீதவாணி போன்ற 24 மணிநேர கனடிய தமிழ் வானொலிகளிலும் கனடா வேங்கூவர் வானொலியிலும் கவிதைகள் வழங்கினேன். பதிவுகள், கீற்று, திண்ணை, திசைகள், நிலாச்சாரல், எழில்நிலா போன்ற பல இணைய மின்னிதழ்களிலும் என் கவிதைகள் வெளிவருகின்றன.\nஅன்புடன், தமிழ்-உலகம், சந்தவசந்தம், உயிரெழுத்து, அகத்தியர் போன்ற யாகூ தமிழ் மின்குழுமங்கள் பலவற்றிலும் தொடர்ந்து எழுதிவருகிறேன்\nஇணையத்தில் பல கவியரங்கங்களிலும் கலந்துகொள்கிறேன். கவியரங்கத் தலைவராகவும் இருந்திருக்கிறேன்.\nபுத்தகப்புழு இணையக் குழுவில் மட்டுநராக இருந்தேன். உயிரெழுத்துக் குழுவின் உரிமையாளராகவும் மட்டுநராகவும் இருக்கிறேன். கனடாவின் தமிழ் ஆரம் தொலைக்காட்சி என்னை நேர்காணல் செய்து ஒளிபரப்பியது. பிப்ரவரி 14, 2003 ஆஸ்தான கவிஞராக தமிழ்-உலகம் மின்குழுமம் என்னை அறிவித்தது. தினம் ஒரு திருக்குறள் என்று வள்ளுவனுக்கு என் புதுக்கவிதைப் பூமாலையைக் கோத்து வருகிறேன்\n2003, இணையத்தில் தமிழ்-உலகம் என்ற யாகூ குழுமம் வாயிலாகப், பாரதிதாசன் வைய விரி அவை நடத்திய கவிதைப் போட்டியில் என் 'அவன்தான் பாரதிதாசன்' கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது. 2003, இணையத்தில் புத்தகப்புழு நடத்திய காதல் கவிதைப் போட்டியில் 'கணினிக்குள் விழுந்துவிட்ட தத்தை' கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது.\nகனடாவில் தமிழன் என்ற பெயரில் இணையத்தில் தொடர் கட்டுரை எழுதி வருகிறேன்.\n2003 ஏப்ரல் 4 இல் மொன்றியல், கனடாவில் என் வெளிச்ச அழைப்புகள் மீண்டும் வ���ளியிடப்பட்டது. 2003 ஏப்ரல் 13 இல் 'அன்புடன் இதயம்' என்ற என் இரண்டாம் கவிதைத் தொகுப்பின் வெளியீடு சென்னையில் நடந்தது.\nகவிதை உறவு - ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கும் சிறந்த கவிதை நூல்களுக்கான துரைசாமி நாடார் இராஜம்மாள் விருதுக்கான போட்டியில் என் 'வெளிச்ச அழைப்புகள்' கவிதை நூல் சிறப்புப் பரிசு பெற்றிருக்கிறது. மே மாதம் 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற கவிதை உறவின் 31 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பரிசு வழங்கப்பட்டது. 2003 இலக்கியபீடம் தீபாவளி இதழில் 'வெட்டிப் பயல்கள் பேச்சு' என்ற என் கவிதை வெளியானது\nடிசம்பர் 13, 2003, என் இரண்டாவது கவிதைத் தொகுதியான 'அன்புடன் இதயம்' கனடாவில் வெளியிடப்பட்டு அனைவரின் வரவேற்பையும் பெற்றது. இணைய இதழான திண்ணையிலும், கனடிய நாட்டுத் தமிழ்ச் செய்தித்தாள்களிலும், வானொலிகளிலும் இவ்விழா பற்றிய செய்திகளும் கட்டுரைகளும் கவிதைகளும் வெளியாயின.\nஎழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ் உலகம் குழுமம் மூலம் என் அன்புடன் இதயம் கவிதைத்தொகுப்பு இணையத்தில் உலகிலேயே முதன் முதலாக வெளியிடப்பட்டது. அது பற்றி மாலனின் தலைமை உரையிலிருந்து சில வரிகள் கீழே:\nவரலாற்றின் வைர மணித் துளியில்\nவாழ்கின்ற பேறு வாய்த்திருக்கிறது நமக்கு.\nஇந்திய மொழிகளில் எந்த மொழிக்கும்\nஇந்தப் பெருமை இதுவரை சொந்தமில்லை.\nஆரம்பித்து விட்டோ ம் நாம்.\nசென்ற தலைமுறைக்கு இந்தச் சிறப்பு இல்லை.\nஅடுத்த தலைமுறைக்கு இதை நாம்\n2004 ஜூன், நிலாவிலும் கற்கள் என்ற பெயரில் திஸ்கி எழுத்துருவில் செயல்பட்டுவந்த என் வலைத்தளத்தை முழுவதும் ஒருங்குகுறித் தமிழுக்கு மாற்றினேன்.\nhttp://anbudanbuhari.com என்ற முகவரியில் வெளிச்ச அழைப்புகள் என்ற தலைப்பில் அது இயங்கி வருகிறது.\n2005 மார்ச் 7 இல், முழுவீச்சில் செயல்படும் 'அன்புடன்' யுனித்தமிழ் கூகுள் குழுமத்தை உலகிலேயே முதன் முறையாகத் தொடங்கினேன். அது வெற்றிநடை போட்டுக்கொண்டு திஸ்கி எழுதும் அனைவரையும் யுனித்தமிழுக்கு வரவேற்ற வண்ணம் இருக்கிறது.\n2005 ஏப்ரல், http://anbudanbuhari.blogspot.com/ என்ற முகவரியில் ஒரு வலைப்பதிவும் தொடங்கினேன்.\n2005 மே, என் மூன்றாவது கவிதைத் தொகுப்பான 'சரணமென்றேன்' என்ற காதல் கவிதைகளின் தொகுப்பை மாலன் தலைமையில் வெளியிட்டேன்.\n2005 மே, பச்சை மிளகாய் இளவரசி என்ற என் நான்காவது கவிதைத் தொகுப்பு அச்சேறியது. எழுத்தாள��் அ.முத்துலிங்கம் அவர்கள் இதற்கான அணிந்துரையை வழங்கியுள்ளார்.\n2005 மே 9 ஆம் தேதி சென்னை நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் மாலன் தலைமையில் எனக்கு அறிமுக விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் வாழ்த்துரை வழங்குவதற்குக் கவிப்பேரரசு வைரமுத்து வருகை தந்தார். இதழியல் துறையைச் சார்ந்தவர்களும் கவிஞர்களும் பார்வையாளர்களாக வந்து சிறப்பித்தார்கள். கவிஞர் இந்திரன், அமுதசுரபி ஆசிரியர் கவிஞர் அண்ணா கண்ணன், படித்துறை ஆசிரியர் கவிஞர் யுகபாரதி, கவிஞர் வைகைச் செல்வி ஆகியோர் சரணமென்றேன் என்ற என் மூன்றாவது கவிதை நூலைத் திறனாய்வு செய்து பேசினார்கள்.\n2005 அக்டோபர் 1, கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில், சரணமென்றேன் என்ற என் மூன்றாம் தொகுதியும் பச்சைமிளகாய் இளவரசி என்ற என் நான்காம் தொகுதியும் திரு சிவதாசன் தலைமையில் வெளியிடப்பட்டது. கவிஞர் இரமணன் சிறப்புரையாற்ற, பல்கலைச் செல்வர் ஆர் எஸ் மணி, கவிஞர் ஜெயபாரதன், கவிஞர் குலமோகன், கவிஞர் பொன் குலேந்திரன் ஆகியோர் கவிதை நூல்களைத் திறனாய்வு செய்தார்கள். உதயன் ஆசிரியர் ஆர் என் லோகேந்திரலிங்கம் மற்றும் அதிபர் பொன் கனகசபாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் நூல் வெளியீட்டுரையை நிகழ்த்தினார்.\n2010 நவம்பர் 21 சென்னையில் திரிசக்தி பதிப்பகம் ’காதலிக்கிறேன் உன்னை எப்போதும்’ என்ற என் ஐந்தாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டது. 2010 நவம்பர் 26 திருச்சியில் உயிர் எழுத்துப் பதிப்பகம் ‘அறிதலில்லா அறிதல்’ என்ற என் ஆறாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டது.\nகனடிய தொலைக்காட்சிகளில், பட்டிமன்றத் தலைவர், கவியரங்கத் தலைவர், தமிழினி போட்டிகளின் நடுவர், தீதும் நன்றும் பேச்சாளர் போன்று பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்குபெற்றுவருகின்றேன்.\n(1) தலைப்பு: வெளிச்ச அழைப்புகள்\nசிறப்பு: இந்தியத் தமிழரால், வட அமெரிக்காவில் முதன்முதலில் வெளியிடப்பட்ட தமிழ் நூல். டொராண்டோ வில் வெளியிடப்பட்டது. கவிதை உறவு ஊர்வசி சோப் நிறுவனம் இணைந்து வழங்கிய துரைசாமி நாடார் இராஜம்மாள் விருது சிறப்புப் பரிசு\n(2) தலைப்பு: அன்புடன் இதயம்\nஅணிந்துரை: கவிநாயகர் வி. கந்தவனம்\nவாழ்த்துரை: இலந்தை சு. இராமசாமி\nசிறப்பு: எழுத்தாளர் மாலன் தலைமையில் தமிழ் உலகம் மின்குழுமம் மூலம் இணைய வரலாற்றில் முதன் முதலாக ���ெளியிடப்பட்ட நூல். தமிழ்மொழி என்பதுடன் இல்லாமல் வேறு எந்த மொழியிலும் இணையம் வழி நிகழ்ந்த முதல் நூல் வெளியீடு இதுவே சென்னையில் நிகழ்ந்த கற்றுச் சூழல் கவிதைக் கண்காட்சியில் இதன் 'தண்ணீர்' கவிதைக் காட்சிக்கு வைக்கப்பட்டு மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. கவிஞர் வைகைச்செல்வி தொகுத்த நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே என்ற சுற்றுச்சூழல் கவிதைத் தொகுப்பில் இதன் 'தண்ணீர்' கவிதை பங்கேற்றுள்ளது.\nசிறப்பு: முழுவதும் காதல் கவிதைகளைக் கொண்ட தொகுப்பு. சென்னையில் இதழாளர்கள் நடுவில் கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் மாலன் தலைமையில் வெளியிடப்பட்டது. தினம் ஒரு கவிதையில் தொடராக வருகிறது\n(4) தலைப்பு: பச்சை மிளகாய் இளவரசி\nசிறப்பு: கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் ஆதரவில் ஸ்கார்பரோ சிவிக் சென்டரில் 2005 அக்டோபர் முதலாம் தேதி வெளியிடப்பட்டது.\n(5) தலைப்பு: காதலிக்கிறேன் உன்னை எப்போதும்\nசிறப்பு: சென்னையில் 2010 நவம்பர் 21 பாரதீய வித்யாபவனில் டாக்டர் சுந்தரராமன் வெளியிட கவிஞர் கபிலன் வைரமுத்து பெற்றுக்கொண்டு திறனாய்வு செய்தார்..\n(6) தலைப்பு: அறிதலில்லா அறிதல்\nசிறப்பு: திருச்சியில் 2010 நவம்பர் 26 ரவி குளிர்சிற்றரங்கில் வெளியிடப்பட்டது..\nஅன்புடன் புகாரியின் வரிகளுள் சில:\nமனம் முழுதும் பசுமை பூக்க,\nபெற்ற மண்ணை, உறவை, நட்பை,\nகுறிப்பு: என் கட்டுரைகளை எடுத்தாள நேர்ந்தால் எடுத்த இடம் சுட்டுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அன்புடன், ஒரத்தநாடு, கனடா, புகாரி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதிருக்குறள் தொண்டர் கரு. பேச்சிமுத்து\nஇணையத்தில் பாவிசைக்கும் எங்கள் புகாரி...\nதமிழகப் பண்பாட்டு அரசியலைப் பேசும் வையவனின் கிறுக...\nநாகர்கோயில் உலகத் திருக்குறள் மாநாட்டு நினைவுகள்.....\nஅனைத்துலகத் திருக்குறள் மாநாடு - நாகர்கோயில்\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கத்தின் ஆவணப்பட, குறும்...\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார் ஆவண...\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் சுவரொட்டி வெளியீ...\nவிபுலாநந்தர் ஆவணப்படப் பதிவு நினைவுகள்\nகன்னங்குடா உழுதொழிற் பள்ளு: பதிப்புரையும் முன்னுர...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-20T22:16:11Z", "digest": "sha1:XJ4ZMXL3FYSEFUAUYYKIHVAKULWTEHB6", "length": 6354, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | வளரும் பருவம்", "raw_content": "\nசென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்\nபிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\n4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு\nபொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு\n4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக\n பாக்.கிற்கு செக் வைத்தது பிசிசிஐ\nகுழந்தைகளின் குழந்தை பருவத்தை வீணடிக்கிறோம்: நீதிபதி கருத்து\nஆஸ்துமாவுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்காமே\nதிடீர் மழையால் நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்...\nபருவம் தவறிய மழை.. பாதிப்படையும் விவசாயிகள்..\n பாக்.கிற்கு செக் வைத்தது பிசிசிஐ\nகுழந்தைகளின் குழந்தை பருவத்தை வீணடிக்கிறோம்: நீதிபதி கருத்து\nஆஸ்துமாவுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு இருக்காமே\nதிடீர் மழையால் நீரில் மூழ்கிய சம்பா பயிர்கள்...\nபருவம் தவறிய மழை.. பாதிப்படையும் விவசாயிகள்..\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமா���்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/us/ta/sadhguru/mystic/prana-prathishtai-prathishtaiyin-ariviyal", "date_download": "2019-04-20T22:26:06Z", "digest": "sha1:2BED5DLO747MRL2YFLNF4CESRLL5EPWR", "length": 43425, "nlines": 284, "source_domain": "isha.sadhguru.org", "title": "பிராண பிரதிஷ்டை – பிரதிஷ்டையின் அறிவியல்", "raw_content": "\nபிராண பிரதிஷ்டை – பிரதிஷ்டையின் அறிவியல்\nபிராண பிரதிஷ்டை – பிரதிஷ்டையின் அறிவியல்\nபிராண பிரதிஷ்டையின் அறிவியல் குறித்து சத்குரு விவரிக்கிறார்\nசத்குரு: பிரதிஷ்டை என்றால் உயிரூட்டுவது. சாதாரணமாக பிரதிஷ்டை என்றால் ஒரு வடிவத்தை மந்திரங்களால், சடங்குகளால் மற்றும் வேறு பல விதங்களால் பிரதிஷ்டை செய்யலாம். மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பாரம்பரிய இந்தியாவில் கல்லினால் செய்யப்பட்ட விக்கிரகங்களை வீட்டில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்லுவார்கள் ஏனென்றால் அதற்கு தினப்படி பூஜைகள் செய்து பராமரிக்க வேண்டும். மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விக்கிரகம் ஒன்று தினப்படி பூஜைகளாலும், சடங்குகளாலும் பராமரிக்கப் படவில்லை என்றால், அதன் சக்தி வக்கிரமாக மாறி அருகிலுள்ள மக்களுக்கு கேடு விளைவிக்கும். பல கோவில்கள் பராமரிக்கப் படாமல் இந்த நிலையில்தான் இன்று உள்ளன. மக்களுக்கு அதை எப்படி உயிரோட்டமாக, வைத்துக் கொள்வது என்று தெரியவில்லை. ப்ராணப் பிரதிஷ்டை என்பது அப்படி இல்லை. ஒரு வடிவத்திற்கு மந்திரங்களால் அல்லாமல், உயிர் சக்தியூட்டி பிரதிஷ்டை செய்ய முடியும். ஒரு முறை அப்படி பிரதிஷ்டை செய்து விட்டால், அது நிரந்தரமானது, பராமரிப்பு தேவையில்லை. அதனால்தான் தியானலிங்கத்தில் பூஜைகள் நடப்பதில்லை, ஏனென்றால் அதற்கு பூஜைகள் தேவையில்லை.\nகோவில்களில் சடங்குகள் நடத்தப் படுவது உங்களுக்காக இல்லை, ஆனால் அந்த விக்கிரகத்தை உயிரோடு வைப்பதற்காகவே. இல்லையென்றால் அது மெதுவாக மடிந்து வி��ும். தியானலிங்கத்திற்கு இது எதுவும் தேவையில்லை, ஏனென்றால் ப்ராண பிரதிஷ்டையால் அதை உயிரூட்டி இருக்கிறோம். அது அப்படியே இருக்கும். அதன் கல் பாகத்தை எடுத்து விட்டால் கூட, அது அப்படியே இருக்கும். இந்த உலகமே அழிந்தால் கூட, இந்த வடிவம் அப்படியே இருக்கும். அதை யாராலும் அழிக்க முடியாது.\nலிங்கபைரவி பிரதிஷ்டை நிகழ்வின் துளிகள்\nதியானலிங்க பிரதிஷ்டையில் விஜி, பாரதி இருவருமே தீவிரமாக ஈடுபாட்டுடன் கலந்து கொண்ட போதும், அவர்களது கர்மவினைகள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அவர்களை செல்ல விடாமல் தடையாக இருப்பதை உணர்ந்தோம். தியானலிங்க பிரதிஷ்டையின்போது…\nஅமெரிக்காவில் அமைந்துள்ள ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸில், சத்குரு நிகழ்த்திய சத்சங்கத்தில் கேள்வி-பதில் நேரத்திலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு பதிவு. கேள்வியாளர்: உங்கள் முற்பிறப்பான ஸ்ரீபிரம்மாதான் உண்மையான சத்குரு…\nதேவி ஒரு உயிருள்ள தன்மை\nதேவி - வாழும் நிதர்சனம் வாழும் ஒரு சக்தியாய் தேவியை எப்படி உணர்வது என்ற கேள்விக்கு சத்குருவின் பதில்: சத்குரு: 2010 ஜனவரி மாதத்தில் பைரவியை பிரதிஷ்டை செய்ததிலிருந்து, திரும்பிப் பார்ப்பதற்கு அவகாசமேயில்லை.…\n\" On The Couch With Koel,\" எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சி தொகுப்பாளினி கோயல் பூரி அவர்கள் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொண்டு, பங்கேற்பாளர்களை நேர்காணல் செய்தார்.\nலிங்க பைரவி பெண்மையின் ஜுவாலை சத்குரு: எந்த சமூகமாக இருந்தாலும், பெண்மை தனக்கே உரிய இடத்தை அடைய அனுமதிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. ஆண் தன்மை மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் சமூகம் அமையும்போது, உண்ண தேவையான…\n'சத்குரு: தீர்த்தம் என்பது ஒரு மொழி – அது வேறு விதமாக பேசும். மக்கள் உயிர்த் தன்மையை பேசி வெளிக்காட்டுவார்கள். தீர்த்தம் என்பது மற்றொரு விதமாக உயிர்த்தன்மையை கொண்டு செல்லும். பஞ்சபூதங்களான – நிலம், நீர், நெருப்பு, காற்று…\nஆதியோகிக்கும் தியானலிங்கத்திற்கும் என்ன வித்தியாசம் சத்குருவின் விளக்கம்... கேள்வி: சத்குரு, தியானலிங்கத்திலிருந்து ஆதியோகி எவ்வகையில் மாறுபட்டிருக்கிறார் சத்குருவின் விளக்கம்... கேள்வி: சத்குரு, தியானலிங்கத்திலிருந்து ஆதியோகி எவ்வகையில் மாறுபட்டிருக்கிறார் சிவனின் எந்த அம்சம் ஆதியோகியில் வெளிப்படுகிறது சிவனின் எந்த அம்சம் ஆதியோகியில் வெளிப்படுகிறது\n'சத்குரு: தீர்த்தம் என்பது ஒரு மொழி – அது வேறு விதமாக பேசும். மக்கள் உயிர்த் தன்மையை பேசி வெளிக்காட்டுவார்கள். தீர்த்தம் என்பது மற்றொரு விதமாக உயிர்த்தன்மையை கொண்டு செல்லும். பஞ்சபூதங்களான – நிலம், நீர், நெருப்பு, காற்று…\nThe லிங்கபைரவி யந்திரம் என்பது ஒரு தனித்துவமிக்கதும் சக்தி வாய்ந்ததுமான ஒரு சக்தி வடிவம். ஒருவரின் இல்லத்தில் உள்நிலையிலும் வெளி சூழலிலும் நல்வாழ்வை உருவாக்குவதற்காக சத்குரு அவர்களால் பிரத்யேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.…\nHimalayan Lust ஒவ்வொரு வருடமும் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஈஷா யோகா மையம், தியான அன்பர்களை, இமயமலையில் உள்ள புனிதத்தலங்களுக்கு, ஆன்மீகத்தை வேர் வரை ஆழமாக உணர வேண்டி அழைத்துச் செல்கிறது. இந்த நூல், படிக்கும்…\nவளைகூரைக்குள் நுழைந்ததும், மிக பிரம்மாண்டமாக அந்த இருப்பான தியானலிங்கத்தை நோக்கி ஒருவரின் கவனம் ஈர்க்கப்படுகிறது. இந்த சந்நிதி அல்லது கர்ப்பகிரகத்தின் மையத்தில் நிற்கும் தியானலிங்கம், 13 அடி 9 அங்குலம் உயரம் கொண்டது. இது…\nபதஞ்சலி மற்றும் வன ஸ்ரீ\nமூன்று படிகளைத் தாண்டி, வெளிச் சுற்று பிரகாரத்தில் தியானலிங்கத்தை அடையும் முன்பாக பதஞ்சலி முனிவரின் சிலையை பார்க்கலாம் – யோக சூத்திரத்தின் ஆசிரியர் என்று கொண்டாடப் படுபவர். பாதி பாம்பின் உருவமும் மீதி மனிதனின் உருவமுமாக உள்ள…\nதியானலிங்கம் சத்குரு: இன்று நவீன அறிவியல், பிரபஞ்சம் முழுவதுமே தன்னைப் பல்வேறு விதமாக பிரதிபலித்திருக்கும் ஒரே சக்திதான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாதபடி உறுதியாகச் சொல்கிறது. அதை வேறுபடுத்தும் ஒரே விஷயம், அது வெவ்வேறு…\n“சத்குரு” என்பதன் அர்த்தம் என்ன\nசத்குரு: முறை சார்ந்த கல்வி மூலம் வந்தவரை வெவ்வேறு விதமாக குறிப்பிடலாம். ஒருவர் தன் உள் உணர்வு மூலம் உணர்ந்து வந்தால் அவரை சத்குரு என்று குறிப்பிடுவார்கள். சத்குரு என்பது பட்டமல்ல, அது ஒரு விவரிப்பு. சத்குரு என்றால்…\nபகிர்வுகள்: 90 நாட்கள் ஹோல்னஸ்\nஹோல்னஸ் பகிர்வுகள் இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது, நான் பங்கேற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று எனக்குள் எந்தவித கேள்விகளும் எழவில்லை. எனக்கு அதில் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்���ை. நான் அந்த நிகழ்ச்சிக்கு எந்த…\nஒரு வாழ்நாள் பயணம் ஈஷா கைலாஷ்-மானசரோவர் புனிதப் பயணத்தை சத்குருவுடன் மேற்கொண்ட ஒரு யாத்ரீகர் பாருல் ஷா அவர்கள், வாழ்வின் அந்த முக்கியமான தருணங்கள் தந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். திபெத்திலிருந்து கைலாயத்தை…\nரச வைத்தியம் சத்குரு: இன்று கோவில் என்று சொன்னால் அது மிகவும் மாசுபடுத்தப்பட்ட வார்த்தை. கோவில் என்றால் உடனே மக்கள் எந்த மதம் என்று கேட்கின்றனர். மக்களுக்குத்தான் கோவில் தேவை, கடவுள்களுக்கு தேவை இல்லை, அப்படித்தானே\nஎன் வாழ்நாள் பயணம்: சம்யமா கடந்த பிப்ரவரியில் மகாசிவராத்திரிக்குப் பிறகு நிகழ்ந்த சம்யமாவில் நான் மூன்றாவது முறையாகக் கலந்துகொண்டேன். எனது மூன்று பங்கேற்புகளின் அனுபவங்களைப் பற்றியும் எழுதுகிறேன். இருப்பினும், ஈஷாவுக்கும்,…\nசத்குரு: சத்குரு ஸ்ரீ பிரம்மா கோயம்பத்தூரிலிருந்து இதை நோக்கி தன் செயலைத் துவங்கினார், ஆனால் மக்களிடமிருந்து பல சமுதாய எதிர்ப்புகளை சந்தித்து, இங்கிருந்து துரத்தி வெளியேற்றப்பட்டார். தன் குருவின் விருப்பத்தை நிறைவேற்ற…\n விழிப்புணர்வுடன் தன் சுயத்தை நிர்மூலமாக்குவதையே \"ஞானமடைதல்\" என்கிறோம். சத்குரு: நம் பாரத தேசத்தில் ஞானமடைந்தவர்களை த்விஜர் என்று குறிப்பிடுவது உண்டு. த்விஜா என்ற சொல்லுக்கு இரு முறை பிறந்தவர்…\n சத்குரு: மந்திரம் என்பது ஒரு ஒலி, ஒரு குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது பதம்பிரிக்கப்பட்ட ஒரு வார்த்தை. இன்றைக்கு, நவீன விஞ்ஞானம் ஒட்டுமொத்த படைப்பையும் சக்தியின் எதிரொலிகளாக, வெவ்வேறு நிலைகளிலான…\nஆஉம் நமஹ் ஷிவாய மந்திர உச்சாடனை சத்குரு: சரியான விழிப்புணர்வுடன் மீண்டும் மீண்டும் ஒரு மந்திரத்தை உச்சரிப்பதே உலகின் பெரும்பாலான ஆன்மீக பாதைகளிலும் அடிப்படையான சாதனாவாக இருக்கிறது. ஒரு மந்திரத்தின் துணையின்றி…\nசத்குருவின் பார்வையில் மானசரோவர் நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போதிலிருந்து யக்‌ஷர்கள், பூதகணங்கள், தேவர்கள் எங்கிருந்தோ வந்தார்கள் இளவரசியை தூக்கிச் சென்றார்கள், அவருடன் திருமணம் நடந்தது, அது நடந்தது இது நடந்தது என…\nஅனாதி – ஒரு பங்கேற்பாளரின் பகிர்வு\nஅனாதி – ஒரு பங்கேற்பாளரின் பகிர்வு அமொரிக்காவில் இயங்கிவரும் ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில், சத்க���ரு அவர்கள் 200 பங்கேற்பாளர்களுக்கும் அதிகமானவர்களுக்கு 3- மாதங்கள் அனாதி நிகழ்ச்சியை நடத்தினார். அனாதி என்றால் \"தொடக்கமற்றது…\nதியானலிங்கப பிரதிஷ்டை – முக்கோண அமைப்பு\nதியானலிங்கப பிரதிஷ்டை – முக்கோண அமைப்பு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த மிகத் தீவிரமான பிரதிஷ்டை செயல்முறையின் பலனாக தியானலிங்கம் உருவானது. இந்தப் பிரதிஷ்டையில், and சத்குரு, அவரின் மனைவி விஜி மற்றும் பாரதி என்பவரும்…\nசத்குரு: ப்ரதிஷ்டை என்றால் உயிரூட்டுவது. சாதாரணமாக பிரதிஷ்டை என்றால் ஒரு வடிவத்தை மந்திரங்களால், சடங்குகளால் மற்றும் வேறு பல விதங்களால் பிரதிஷ்டை செய்யலாம். மந்திரங்களால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவத்தை தொடர்ந்து…\nஉயிருள்ள ஒரு குரு இருப்பதன் அவசியம்\nஒரு குரு உங்களுக்கான சரியான கலவையைத் தருகிறார் ஆன்மீக சாதகருடைய வாழ்வில் ஒரு குருவின் பங்கு குறித்தும், நம்மோடு வாழும் ஒரு குருவின் முக்கியத்துவம் குறித்தும் சத்குரு இங்கே விளக்கியுள்ளார். சத்குரு: இப்போது உங்கள்…\nபைரவி ஷடகம் என்பது ஒரு சக்திவாய்ந்த அதிர்வுமிக்க உச்சாடனமாகும். அது தேவியின் அருளையும் இருப்பையும் பெற உறுதுணையாயிருக்கும்.\nகலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ள ஆறு கற்பலகைகள் தியானலிங்கத்தின் உள்பிரகாரத்திலுள்ள இருபுற சுவர்களையும் அலங்கரிக்கின்றன. இவை ஞானோதயமடைந்த ஆறு தென்னிந்தியத் துறவிகளின் கதையைச் சித்தரிக்கின்றன. அற்புதமான அவர்களின் வாழ்க்கையில்…\nதியானலிங்கம் - அமைதிப் புரட்சி\nதியானலிங்கம் - அமைதிப் புரட்சி தியானலிங்கம் - அமைதிப் புரட்சி தியானலிங்கத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முதல் புத்தகம்\nஎல்லாம் மிக அற்புதமாக நடந்தேறிக்கொண்டு இருந்தது. கனவு போல் எல்லாம் நடந்தது. எல்லாம் இவ்வளவு நன்றாக நடக்கும்போது, குறிப்பாக இப்படி ஒரு செயல்முறையில், எங்காவது இருந்து ஏதாவது தடங்கல் ஏற்படும் என்பது எனக்குத் தெரியும். எந்த…\nஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகம் பற்றியும், அது எப்படி ஒரு சக்திவாய்ந்த யந்திரமாக இருக்கிறது என்பதையும் சொல்கிறார். சத்குரு: புத்தகத்தின் சில பகுதிகளில், சொற்களின் அர்த்தம் முக்கியமில்லை. அது ஒரு யந்திரத்தைப் போல…\nஒரு தேவியின் பிறப்பு லிங்கபைரவி பிரதிஷ்டையில் கலந்துகொண்ட தியான அன்பர் லிங��கபைரவி பிரதிஷ்டை நிகழ்ச்சிகளை விவரிக்கும்போது.... லிங்கபைரவி பிரதிஷ்டை நடந்த மூன்று நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள்\nலிங்க பைரவி, தியானலிங்கம், ஸ்பந்தா ஹால்- ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு\nஈஷா யோக மையத்திலுள்ள ஸ்பந்தா ஹாலைப் பற்றியும், தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியின் நுண்ணிய அமைப்புடன் அது எப்படி பிண்ணிப் பிணைந்துள்ளது என்று சத்குருவின் வார்த்தைகளில் இங்கே. சத்குரு: ‘ஸ்பந்தா’ என்றால் மூலமான அல்லது…\nசிவாங்கா என்ற சொல்லுக்கு,\"சிவனின் அங்கம்\" என்று பொருள் ,” இந்த 42 நாள் சாதனாவில், சிவ நமஸ்கார தீட்சையும், வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரையும் அடங்கும். மேலும் தகவல்களுக்கு... Shivanga.org\nஎட்டு நாட்கள் நிகழ்ச்சிகளான ஆடம்பர தோரணைகளுடன் நிகழ்ந்த மஹாபாரதமும் எளிமையாக நிகழும் சம்யமா வகுப்பும் ஆதியோகி ஆலயமாகிய ஒரே இடத்தில்தான் நிகழ்ந்தன. மஹாராஜா அலங்கார ஆடைகளுடனும் வண்ண வண்ண பட்டுச் சேலை சகிதமாகவும் ஒரு புறம் நிகழ…\nஆதியோகி ஆலயம் பிரதிஷ்டை – பங்கேற்பாளர்கள் பகிர்வு\nசத்குரு: தியானலிங்கத்தை மிகத் தீவிரமான சக்தியாக உருவாக்கவும், மதம், நம்பிக்கைகள், கொள்கைகள், சாஸ்திரங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட இடமாக, ஒரு புனித ஸ்தலமாக உருவாக்கவும் பல அற்புதமான, அர்ப்பணிப்பு உள்ளங்கள்…\nஆவலிலிருந்து அறிவுக்கு “பேராவல் அல்லது குறிக்கோள் என்பது, தனக்காக, தான் இப்போதிருப்பதை விட உயர்நிலையை அடைவதற்காக, வைத்துக்கொள்வது. தொலைநோக்கு என்பது அனைவரின் நலனுக்காகவும் மேற்கொள்வது.” மேலும்...\nநவம்பர் 22, 2010ல் நிகழ்ந்த இணைய நேரலை நிகழ்ச்சியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு சத்குரு மற்றும் சர்வதேச புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் பதிலளிக்கிறார்கள். அமைதியான உலகம், குழந்தைகள் முன்னேற்றம் போன்ற விஷயங்களோடு…\nவெள்ளியங்கிரி என் தாய்மடியை விட உயர்ந்த மடி வெள்ளியங்கிரி அதுவே என்னை பல பிறவிகளாக பேணி வளர்த்தது அனைத்திற்கு மேலாக எனது குருவின் விருப்பத்தில் கவனம் கொண்டது\nகடந்த நான்கு மாதங்களாக ஆசிரமத்தில் இரவு-பகல் என்பது இல்லை. அங்கு முழுமையான ஒரே வேலை நாளாகவே இருக்கும். இந்த நான்கு மாத காலத்தில் ஆதியோகி ஆலய கட்டுமான பணிகளில் நிகழ்ந்தவை மிகவும் பிரமாதமான பணிகளாகும். ஆசிரமவாசிகளும்…\nஆதியோகி ஆலயம் – அவனது வசிப்பிடம்\nபில்வா – சிவபக்தன் சத்குரு: சுமார் 400 வருடங்களுக்கு முன், இன்றைய மத்தியப் பிரதேசம் அமைந்திருக்கும் இடத்தில், ஒரு குக்கிராமத்தில் பில்வா என்பவன் வாழ்ந்தான். கட்டுப்பாடுகளற்ற, மிகத் தீவிரமான மனிதன் அவன். சமுதாயத்தின்…\nபுரிந்ததும் புரியாததும் நாம் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கையா, இந்த உயிரின் எல்லைதான் என்ன என்று விடைகாணும் ஏக்கத்தில் நீங்கள் தேடும்போது, ஆன்மீகம், கடவுள், முக்தி, மறையியல், சொர்க்கம் நரகம், மாந்திரீகம், மந்திரம்,…\nஅனாதி - ஆதியில்லா ஆனந்தம்\n என்னுடைய மனமானது உண்மையில் அனாதியை தொட இயலாது. அங்கே ஒரே ஒரு பிணைப்பு கூட இல்லையென்றால் அப்போது நான் சொல்லலாம் “ஆஹா ஆம் இதுதான் அனாதி”என்று. புத்த பூர்ணிமா மற்றும் குரு பூர்ணிமா போன்ற அற்புத…\nமஹிமா – அருளின் இருப்பிடம்\nஅமெரிக்காவில் உள்ள டென்னஸி மாநிலத்தில் ‘ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸ்' அமைந்துள்ளது. இவ்விடத்தில், 39000 சதுரடியில் மஹிமா என்ற தியானமண்டபத்தை சத்குரு அமைத்துள்ளார். வாழ்வின் மறைஞானப் பரிமாணத்திற்கு நுழைவாயிலாய்…\nகைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம்\nகைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம் சத்குரு: கைலாசம் பற்றின என் அனுபவங்களையும், புரிதலையும் தெளிவாக கூறுவதென்பது என்னால் முடியாத விஷயம். அதற்காக நான் என் உயிரை விடக்கூட தயார் – அவ்வளவு உயர்ந்தது. இவ்வளவுதான் என்னால் சொல்ல…\nஞானியின் சந்நிதியில் இணைய புத்தகம் ஒரு பார்வை\nஞானியின் சந்நிதியில் குரு-சிஷ்ய உறவுமுறை மிகவும் நெருக்கமானது, மிகவும் சூட்சுமமானது. 1994 ஆம் வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட ஈஷா யோக மையத்தில், மூன்று மாத தீவிர முழுமைப் பயிற்சி முதன்முதலாக மைய வளாகத்திலேயே நிகழ்ந்தது.…\nதியானலிங்க வளாகத்தின் வடிவியல் அமைப்பானது எளிய வடிவங்களின் ஒரு ஒருங்கிணைப்பாகும். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பும் பார்வையாளர்கள் தியானநிலைக்குச் செல்வதற்கு தயார்படுத்தும் நோக்கில் சத்குருவினால் உருவாக்கப்பட்டவையே…\nஞானோதயம் – முழுமையான புரிதலுடன்\nஞானோதயம் ஓர் உள்நிலை கதை “உங்களுக்கு தெரியுமா... 90% மக்களுக்கு ஞானோதயம் அடையும் நேரமும் உடலை விடும் நேரமும் ஒன்றாக உள்ளது. உடலின் சூட்சுமங்களை யார் அறிந்துள்ளார்களோ, யார் உடலின் தொழில்நுட்பத்தை தெரிந்துள்ளார்களோ, யார்…\nயந்திரங்களின் அறிவியல் சத்குரு: யந்திரா என்றால் எந்திரம் அதாவது மனிதனால் செய்ய முடியாத்தை எந்திரம் சுலபமாக செய்து கொடுக்கும். எந்திரம் என்பது இரண்டு மூன்று குறிக்கோள்களை ஒன்றாக்கி உருவகப் படுத்துவது – 10 கியர் சக்கரம் ஒரு…\nதியானலிங்கத்தை தன்னுள்ளே வைத்திருக்கும் மேற்கூரை 2,50,000 செங்கற்கள் கொண்டு வேய்ந்து, 700 டன் எடையையும் கொண்டது. 33அடி உயரமும், 76 அடிகள் சுற்றளவும் கொண்டு, தாங்கிக் கொள்ளும் தூண்களே இல்லாமல் நின்று கொண்டு இருக்கிறது. இந்த…\nசத்குரு: ஒரு மனிதர் ஆன்மீகத்தில் மலர்ச்சி பெறுவதற்கு, அருளின் மடி மிக முக்கியமானது. அருள் இல்லாமல் நீங்கள் வளரவேண்டுமென்றால், உங்களுக்கு நீங்களே சற்றும் மனிதத்தன்மை இல்லாதவராக இருக்க வேண்டியுள்ளது. மிகவும் கடினமான…\n2012ஆம் ஆண்டு டிசம்பரில், சத்குரு சூரியகுண்டத்தை பிரதிஷ்டை செய்தார். சுமார் 10,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட அந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சியின் சில பிரத்யேக பதிவுகள் இங்கே உங்களுக்காக\nசிவா தென்னிந்தியாவுக்கு வந்தது, வெள்ளையங்கிரியில் தங்கியது, அதை எப்படி தென்னாட்டின் கைலாய மலையாக மாற்றினார் என்ற கதையை சத்குரு சொல்கிறார். சத்குரு: சிவாவை எப்பொழுதும் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் யோகி என்று…\nகைலாஷ் மானசரோவர் பயணம் சில துளிகள்\nசத்குருவுடன் செல்லும் ஒரு யாத்திரிகர் குழுவை தொடர்ந்து செல்லும் இந்த வீடியோ, கைலாயம் மற்றும் மானசரோவரில் அவர்களை திளைப்பில் ஆழ்த்திய நிகழ்வை நமக்கு காட்சிப்படுத்துகிறது.\nமுதல் யோக பயிற்சியைப் பற்றியும், முதன்முதல் குருவான – ஆதிகுரு பிறந்ததைப் பற்றி சத்குரு சத்குரு: யோக கலாசாரத்தில் சிவா என்பவன் கடவுளாகப் பார்க்கப் படுவதில்லை, அவனை ஆதியோகி – முதல் யோகி என்றனர். எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/11/marriage.html", "date_download": "2019-04-20T22:16:23Z", "digest": "sha1:HIXNGS25QUBNZJLJ7XXFGB2UV55SQXIR", "length": 16621, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமாவாசையின் காதல்கள் | one person arrested for cheating two ladies - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n6 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n7 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n8 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇரண்டு பெண்களை ஏமாற்றி விட்டு மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற அமாவாசையை சினிமா ஸ்டைலில் போலீஸார் மணமேடையில் வைத்து கைதுசெய்தனர்.\nதிருச்சி காட்டுப்புத்தூர் அருகே கொடுவானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அமாவசை (31). கூலித் தொழிலாளி. இவருக்கும் முறைப் பெண் சரசுவுக்கும் 6ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதால், ஊர் பஞ்சாயத்தை கூட்டி பிரிந்து விட்டனர்.\nஅதன் பின்னர் கல் உடைக்கும் வேலைக்காக சேலம் கொண்டலாம் பட்டிக்கு வந்தார் அமாவாசை. அப்பகுதியை சேர்ந்த மாது என்ற பெண்ணைசந்தித்தார். இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஏற்கனவே திருமணம் ஆகிய தகவலை மறைத்து விட்டு, அப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.\nமூன்றாண்டுகளுக்கு பின்னர் அமாவாசைக்கும் மாதுவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதனால் மாதுவை அம்போவென விட்டு விட்டுமீண்டும் திருச்சிக்கு சென்று விட்டார் அமாவாசை.\nஅங்கே சும்மா இருக்கவில்லை. மணச்சநல்லூரை சேர்ந்த காபித்தூள் வியாபாரியின் மகள் லட்சுமிக்கு காதல் வலை விரித்தார். அவரிடமும் தான்திருமணமாகாத இளைஞர் என்று பொய் சொன்னதால் அவரை நம்பினார் லட்சுமி.\nபின்னர் பெற்றோர் சம்மத்ததுடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை மணச்சநல்லூரில் உள்ள கோவிலில் திருமணம் நடக்கவிருந்தது.\nஇதற்கிடையில் இந்த தகவல் சேலத்தில் இருந்த இரண்டாவது மனைவி மாதுவுக்கு தெரிய வந்தது. அவர் உடனடியாக சேலத்தில் இருந்து கிளம்பி வந்தார்.மணச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார்.\nஇதையடுத்து போலீசார் மாதுவுடன் சென்றனர். திருமண கோலத்தில் தாலி கட்ட தயாராக இருந்த அமாவாசையை கைது செய்தனர். உண்மையை அறிந்தலட்சுமி மாதுவுக்கு நன்றி தெரிவித்தார்,\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்\nஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\nவரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nதிடீரென வெடித்த நாட்டு வெடி குண்டு.. நடந்து சென்ற சிறுமி படுகாயம்.. சென்னையில் பரபரப்பு\nதேர்தல் ஆணையம் பாஜகவின் நபராகவே செயல்படுகிறது... திருமுருகன் காந்தி ஆவேசம்\nஓட்டு போடச் சென்ற அஜித் தாக்கப்பட்டாரா ஷாலினி மீதும் தாக்குதல் முயற்சி.. பரபரப்பு தகவல்\nபள்ளிகளுக்கு சென்று தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெறும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள்...\nஉலகில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும்.. கிறிஸ்தவர்களுக்கு முதல்வர் ஈஸ்டர் வாழ்த்து\nஇரும்பு ராடால் அடித்து பன்றி இறைச்சி பக்கோடா கடைக்காரர் கொலை... பல்லாவரத்தில் பரபரப்பு\nதேர்தல் விதிமீறல்.. திமுக நம்பர் 1, அடுத்த இடத்தில் அதிமுக.. சத்யபிரதா சாஹு தகவல்\n\"தளபதி\" இப்படி செஞ்சுட்டாரே'- செல்லமாக கோபித்துக் கொள்ளும் திமுக நிர்வாகிகள்\nதருமபுரி, கடலூர், திருவள்ளூர் தொகுதிகளில் மறு வாக்குப்பதிவா மாலை இறுதி முடிவு என தகவல்\nடி.டி.வி. தினகரன் மீது பெங்களூரு புகழேந்திக்கு அதிருப்தி\nபொன்பரப்பி சம்பவங்கள், தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்.. கமல்ஹாசன் கடும் கோபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/24097-07.html", "date_download": "2019-04-20T22:42:40Z", "digest": "sha1:PCKJWEW5O4HSIXKGNVJFUUX4IL7DORLU", "length": 18250, "nlines": 130, "source_domain": "www.kamadenu.in", "title": "தரைக்கு வந்த தாரகை 07: தொட்டுப்பேசக் கூடாது! | தரைக்கு வந்த தாரகை 07: தொட்டுப்பேசக் கூடாது!", "raw_content": "\nதரைக்கு வந்த தாரகை 07: தொட்டுப்பேசக் கூடாது\nசரிசமமாக நிழல்போல - நான்\nபானுமதி சொன்ன கொய்யாப் பழக் கதை சுவையாக இருந்தாலும் அவர் சாப்பிட்ட கொய்யாப்பழம் அப்படி இல்லை. முதல் படத்தின் படப்பிடிப்பில் நடந்த சம்பவங்களிலிருந்து தனது நினைவுகளைத் தொடர்ந்து பகிரத் தொடங்கினார் பானுமதி.\n“நான் பறித்துக்கொண்டு வந்த கொய்யாப்பழங்களை அப்பாவின் முன்னால் கொட்டினேன். ஒரு பழத்தை எடுத்துக் கடித்தேன். ஒரே துவர்ப்பு. உடனே அப்பா, ‘இது கல்கத்தா ரக கொய்யா அம்மா. அப்படித்தான் இருக்கும். ரொம்ப சாப்பிட்டால் தொண்டை கட்டிக்கும். நாளை நீ புல்லையாவிடம் பாட்டு பாடிக் காண்பிக்கணும் மறந்துடாதே’.\nஅவர் கூறியதைக் கேட்டதும் நான் டல்லாகி விட்டேன். கடவுளே நான் மட்டும் சினிமாவுக்குச் சரிப்பட மாட்டேன்னு சொல்லிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். சினிமா பற்றிய கவலை இல்லாமல் படிக்கலாம்; விளையாடலாம்.\nநான், அப்பா, அவர் நண்பர் மூணு பேரும் அன்று ‘மோகினி பஸ்மாசுரா’ படம் பார்க்கப்போனோம். புகழ்பெற்ற நடிகை புஷ்பவல்லி மோகினியாக நடித்தார். அப்படியே மோகினியாகவே மாறிவிட்டார். புஷ்பவல்லி பாடத் தொடங்கினார். பாட்டும் நன்றாக இல்லை. குரலும் ஒத்துப்போகவில்லை. வாயசைப்பு மோசம்.\nஎனக்கும் அப்பாவுக்கும் பிடிக்கவேயில்லை. ‘பாடத் தெரியாவிட்டால் ஏனய்யா இப்படிப் பாடவைக்கிறீர்கள்’ என்று அப்பா கேள்வி கேட்டார். ‘என்னசார் செய்வது’ என்று அப்பா கேள்வி கேட்டார். ‘என்னசார் செய்வது அந்த அம்மாதான் ஹீரோயின். எனக்கு அவரைவிட நன்றாகப் பாடத் தெரியும் அதுக்காக நான் அவரது ரோலை செய்ய முடியுமா, நடிக்கறவங்கதான் பாடணும் அந்த அம்மாதான் ஹீரோயின். எனக்கு அவரைவிட நன்றாகப் பாடத் தெரியும் அதுக்காக நான் அவரது ரோலை செய்ய முடியுமா, நடிக்கறவங்கதான் பாடணும்\nமறுநாள் காலை இயக்குநர் புல்லையாவைப் பார்க்கப் போனோம். நாங்கள் உட்கார்ந்திருந்த ஹாலுக்குள் புல்லையா நுழைந்தார். இப்போதுதான் முதல் தடவையாக அவரைப் பார்க்கிறேன்.\nநரைத்த தலை, கறுப்பும் வெள்ளையுமாய் மீசை. நல்ல உயரம். கட்டுமஸ்தான அழகான தோற்றம். வேட்டியும் குர்தாவும் அணிந்திருந்தார். எ���்னைப் பாரத்துப் புன்னகைத்தார். பிறகு கேட்டார். ‘குட்டிப்பெண்ணே, உன் பெயர் என்ன’. யாருக்குமே அவரைப் பார்த்ததும் ஒரு மரியாதை தோன்றும். மிகவும் மரியாதையுடன் அவர் கண்களைத் தவிர்த்து நான் சொன்னேன், ‘பானுமதி’.\nஎன் மனசுக்குள் ஒரு உதைப்பு. எந்தப் பாட்டைப் பாடுவது என்று எனக்குத் தெரியவில்லை. எல்லாப் பாட்டும் மறந்துபோய்விட்டது.\nபுல்லையா உட்கார்ந்தார். நான் குனிந்த தலை நிமிரவில்லை. ‘நோ, நோ ரொம்பச் சின்னக் குழந்தை, இவள் சினிமாவுக்கு லாயக்கில்லை’ என்ற வார்த்தைகள் அவர் வாயிலிருந்து எப்போது வரும் என்றிருந்தது. அவ்வளவுதான் சட்டென்று ரயிலைப் பிடித்து ஊருக்குப்போய்விடலாம். இப்படி யோசித்தபடி இருந்தேன். பிறகு துணிச்சலை வரவழைத்துக்கொண்டு ‘சக்குபாய்’ படத்தில் வரும் பாட்டைப் பாடினேன். புல்லையாவைப் பார்க்கும் தைரியமில்லை. எனக்கு வேர்த்துக் கொட்டியது. பாடி முடித்ததும் புல்லையா சத்தம் போட்டுச் சிரித்தார்.\n இந்தப் பெண்தான் நாங்க தேடிக்கிட்டிருந்த காளிந்தி’ ‘மிஸ்டர் வெங்கட சுப்பையா உங்க பொண்ண அழைச்சிகிட்டு நீங்க கல்கத்தா புறப்படுங்கள். அங்கேதான் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருக்கோம். காளிந்தி ரோலில் நடிக்க வேண்டிய ஒரு பொண்ணுக்காகத்தான் காத்துக்கிட்டிருந்தோம். கடவுளே அனுப்பிய மாதிரி உங்க பெண் வந்துவிட்டாள். காளிந்தி வேஷத்துக்கு எத்தனையோ பெண்களைப் பார்த்துவிட்டேன். ஆனால், காளிந்தியே வருவாள் என்று நினைக்கவில்லை’ ‘மிஸ்டர் வெங்கட சுப்பையா உங்க பொண்ண அழைச்சிகிட்டு நீங்க கல்கத்தா புறப்படுங்கள். அங்கேதான் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருக்கோம். காளிந்தி ரோலில் நடிக்க வேண்டிய ஒரு பொண்ணுக்காகத்தான் காத்துக்கிட்டிருந்தோம். கடவுளே அனுப்பிய மாதிரி உங்க பெண் வந்துவிட்டாள். காளிந்தி வேஷத்துக்கு எத்தனையோ பெண்களைப் பார்த்துவிட்டேன். ஆனால், காளிந்தியே வருவாள் என்று நினைக்கவில்லை இந்தப் படத்தில் இந்தப்பெண்ணுக்கு நிறைய பாட்டுக்கள் பாடும் வாய்ப்பு கிடைக்கும். குரல் பிரமாதமா இருக்கு’ என்றார் புல்லையா.\nபுல்லையா தன் உதவியாளரை அழைத்து, “ஒரு சின்ன சிக்கல். புஷ்பவல்லி படத்தில் இந்தப் பெண்ணின் தங்கையாக நடிக்கிறாள். குண்டாகவும் இருக்கிறாள். புஷ்பவல்லியைத் தங்கையாக ���ைத்து நிறைய ஷாட்டுகள் எடுத்தாகிவிட்டது. இந்தப் பெண்ணுக்குத் தங்கையாக நடிக்கும் உடல்வாகு புஷ்பவல்லிக்கு இல்லை. ஆகவே, நல்ல மேக்கப்மேனாகப் பார்த்து அழைத்து வந்து இந்தப் பெண்ணுக்கு பெரிய பெண் மாதிரி தோன்றும் விதமாக மேக்கப் போடணும்’ என்றார். ‘அதுக்கென்ன அப்படியே செய்கிறேன்’ என்றார் அவருடைய உதவியாளர்.\nஆனால், அப்பா சில கடுமையான நிபந்தனைகளை விதித்தார். ‘மிஸ்டர் புல்லையா உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும் இந்தப் படத்திலே வருகிற ஹீரோ ஆனாலும் சரி, வேறு ஆண் நடிகர் என்றாலும் சரி என் பெண்ணைத் தொட்டுப் பேசக் கூடாது. அவர்கள் தலையை எனது பெண்ணின் தோள்மீது சாய்த்துக் கொள்ளக் கூடாது’ என்றார்.\nஅதைக் கேட்டு புல்லையா சிரித்துவிட்டுச் சொன்னார். ‘கவலைப்படாதீர்கள்... இந்தப்படத்தில் ஹீரோ கிடையாது. கல்யாணத்துக்கு முந்தியே காளிந்தி கிணற்றில் விழுந்து செத்துப்போகிறாள். அதுவுமில்லாமல் இத்தனை சின்னப் பொண்ணுக்கு ஹீரோ வைக்க முடியுமா\nஇயக்குநர் கூறியதைக் கேட்டு அப்பாவின் மனம் நிம்மதி அடைந்தது. ‘குழந்தையை அழைச்சிட்டு அடுத்த வாரம் கல்கத்தா வாங்க. இது லோ பட்ஜெட் படம்தான். உம்ம பெண்ணுக்கு மாதம் 150 ரூபாய் சம்பளம்’ சொல்லிவிட்டு மறுபடி சிரித்தார். தேடிய பெண் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் சிரித்ததால் அப்பா அதைப் பொருட்படுத்தவில்லை. ‘பணம் ஒரு பொருட்டே அல்ல. என் மகளுக்குப் படத்தில் பாட நிறைய பாட்டுகள் வேண்டும். ஒவ்வொரு பாட்டும் லட்ச ரூபாய்க்குச் சமம். எனக்கு என் பெண் பாடுவதைக் கேட்கணும் அதுபோதும்’ என்றார்.\n‘ஊரிலிருக்கும் என் நண்பர்களுக்குக் கொடுப்பதற்காக நிறையக் கொய்யாக் காய்களைப் பறித்துக்கொண்டு அப்பாவுடன் ரயில் ஏறினேன். என் நண்பர்களுக்குக் கொய்யாப் பழங்களைக் கொடுத்தபோது என் கண்ணில் கண்ணீர் தளும்பியது. இவர்களோடு மறுபடி விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா என் பள்ளிப் பருவம் முடிவுக்கு வந்துவிட்டதா என் பள்ளிப் பருவம் முடிவுக்கு வந்துவிட்டதா இந்தக் கேள்விகள் என்னை வாட்டின.\nஇன்று இளவயது ஆண்களும் பெண்களும் படத்தில் நடிக்கத் தங்கள் படிப்பைக் கைவிடுவதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. படிக்க முடியவில்லையே என்று நான் தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன். இவர்களைப் பார்க்கு��்போது பாவமாக இருக்கிறது. வருத்தமாகவும் இருக்கிறது” என்று சொன்ன பானுமதி அம்மையார் குரலில் நிஜமான கவலை ஒலித்தது.\nதரைக்கு வந்த தாரகை 09: எம்.ஜி. ஆரின் கைரேகை\nதரைக்கு வந்த தாரகை 08: நம்பியாரை நானே பார்த்துக்கிறேன்\n24 - சலனங்களின் எண் 52 - மன்னிப்பு\n'24' சலனங்களின் எண்: பகுதி 51 - செகண்ட் சான்ஸ்\n‘முள்ளும் மலரும்’ படத்தில் நான்\nதரைக்கு வந்த தாரகை 07: தொட்டுப்பேசக் கூடாது\nதேர்தல் பிரச்சாரத்தில் நூறு நாள் திட்ட பணியாளர்கள்: கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்\nடிஜிட்டல் மேடை 21: நிர்பயா வழக்கு; ஒரு நெருக்கமான பதிவு\nதேசிய அரசியல் களமாக மாறிய சிவகங்கை, குமரி- உள்ளூர் அரசியலுக்கு இடமில்லை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-dhanush-simbu-09-03-1735817.htm", "date_download": "2019-04-20T23:02:22Z", "digest": "sha1:XN2TPU5XXD4OT6P4ROME2T23WNQ4EJZN", "length": 6842, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுஷ் மீது மீண்டும் சிம்புவின் பார்வை! - DhanushSimbu - தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nதனுஷ் மீது மீண்டும் சிம்புவின் பார்வை\nசிம்பு தனுஷ் இருவருமே நண்பர்கள் தான். சில நிகழ்ச்சிகளில் அவர்கள் ஒன்றாக இருப்பதை பார்த்திருப்பீர்கள். சிம்பு சிலரின் முயற்சியை தனக்கு பிடித்திருந்தால் யோசிக்காமல் உடனே பாராட்டிவிடுவார்.\nதனுஷ் இயக்கும் பவர் பாண்டி பாண்டி படத்தின் பாடல்கள் நேற்று இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.\nஇப்போது நடிகர் சிம்பு, தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் சீன் ரோல்டனுக்கு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார். மேலும் அதில் தனக்கு சூரக்காத்து பாடல் பிடித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.\n▪ பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..\n▪ காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்\n▪ அந்த நடிகரின் பாட்டுக்கு மட்டும் ஆடமாட்டேன் சிம்புவுக்காக மற்றொரு நடிகரை அசிங்கப்படுத்திய மஹத்\n▪ தனுஷ் ஒரு பச்சோந்தி; சிம்பு சோம்பேறி – வெளுத்து வாங்கிய கௌதம்\n▪ தனுஷுடன் துணிந்து மோதும் சிம்பு\n▪ 11 ஆண்டுகள் கழித்து மோதும் தனுஷ், சிம்பு\n▪ ஒரே நாளில் மோதும் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்\n▪ தனுஷ் தயாரிப்பில் சிம்பு\n▪ அனேகன் \\'வெற்றி\\'யைக் கொண்டாடிய தனுஷ், சிம்பு, கேவி ஆனந்த்\n▪ தனுஷ் - சிம்பு...சபாஷ் சரியான போட்டி\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2018/11/1.html", "date_download": "2019-04-20T23:24:08Z", "digest": "sha1:FBJ5T7HXSPG472FKI3Y7BSW76FEGQAJN", "length": 5399, "nlines": 88, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: புனித உம்ரா சென்ற ஹாஜிகள் நிகழ்வு:1&2", "raw_content": "\nபுனித உம்ரா சென்ற ஹாஜிகள் நிகழ்வு:1&2\n*நமது அல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் *மூலம் நவம்பர் மாதம் 15&22 புனித உம்ரா சென்ற ஹாஜிகள்\nநவம்பர் 22 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று\n(24/11/2018) காலை புனிதமிகு மக்கா நகரை பற்றியும் அதனை சுற்றியுள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் “அரஃபாத்,மினா,முஜ்தலிஃபா,ஜபல் நூர், ஜபல் தூர், ஜபலுர் ரஹ்மான்“ ஆகிய சிறப்புமிக்க இடங்களையும் மௌலவி ரபிக் அவர்கள் விளக்கிக் காண்பித்தார்கள் .\nஅல்லாஹ்வின் கிருபையால் ஹாஜிகள் கண்டு கழித்தார்கள் “அல்ஹம்துலில்லாஹ்...\nநமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் நவம்பர் 15/11/2018 உம்ரா சென்ற ஹாஜிகளுக்கு இன்று (24/11/2018) மக்காவில் “இஸ்லாமிய கடமைகளை முறையாக பேணுவோம் “ என்ற தலைப்பில் அழகிய முறையில் மௌலவி ஜாவித் அஹமது அவர்கள் சிறப்புறையாற்றினார்கள்.\n*டிசம்பர் 16,23 ,& 27 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 *மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)\nஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304.\nஉம்ராவிற்கு பின் நமது வாழ்க்கை எப்பட��\nபாவம் மண்ணிப்பு கோருதல் & பிரார்தணை செய்வோம்“\nபுனித உம்ரா சென்ற ஹாஜிகள் நிகழ்வு:1&2\nமிக குறைந்த இடங்களே உள்ளன\nபைத்துல்லாஹ்வில் மிகச்சிறப்பான முறையில் உம்ரா\nபுனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (22/11/2018\nஈருலக தளபதியை ஈன்றெடுத்த (மக்கா)\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...... நமது அல் பஷாரத் ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...... *நிகழ்வு 2* ...\nபுனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள...\n(30/10/2018) மக்காவில் “தவாபே விதா (பயண தவாப்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?m=20190206", "date_download": "2019-04-20T22:33:56Z", "digest": "sha1:SXIKCEKEPRVGY5A23SO7NRWDQK3MLLOB", "length": 3861, "nlines": 59, "source_domain": "charuonline.com", "title": "6 | February | 2019 | Charuonline", "raw_content": "\nசென்னை சுயாதீன திரைப்பட விழா 2019\nதமிழ் ஸ்டூடியோ அருணின் பதிவு: சென்னை சுயாதீன திரைப்பட விழா 2019 – முன்பதிவு தொடங்கியது. பிப்ரவரி 8, 9, 10 (வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை முழுநாள்) பிரசாத் லேப் (70 MM திரையரங்கம், பிரிவியூ திரையரங்கம், சினிமா சந்தை) MM திரையரங்கம் (கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில்) நுழைவுக்கட்டணம்: ₹ 250 (மூன்று நாட்களுக்கும் சேர்த்து) உதவி தொழிற்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைப்பட மாணவர்களுக்கு ₹ 150, பணம் இல்லை ஆனால் நிறைய … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nதேர்தல் நிலவரம் – கடைசிப் பதிவு\nவரலாற்றின் முன்னே நின்று கொண்டிருக்கிறோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/09/27/", "date_download": "2019-04-20T22:21:56Z", "digest": "sha1:VFFGD57XSIOT4KA3VE7UPGVRSY3KM53N", "length": 12442, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2011 September 27 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇலந்தை மரத்தின் மருத்துவ குணங்கள்\nகண்கள் பல நிறங்களில் ஏன்\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nதோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதங்கம் ஒரு சிறந்த மூலதனம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) ���ம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,315 முறை படிக்கப்பட்டுள்ளது\nஎஸ்எஸ்எல்ஸி யில் புதிய தேர்வுமுறை\n“ஈ அடிச்சான் காப்பி’ என்பது போல், காலம் காலமாக பாடப் புத்தகங்களில் இருக்கும் கேள்விகளை, அப்படியே கேட்கும் நடைமுறையை மூட்டை கட்டிவிட்டு, மாணவர்களின் படைப்பாற்றல் திறனையும், சிந்திக்கும் திறனையும் வெளிப்படுத்தும் வகையில், சி.பி.எஸ்.இ., பாணியில் பத்தாம் வகுப்பு கேள்வித்தாளை, பள்ளிக்கல்வி இயக்ககம் வடிவமைத்துள்ளது. “இந்த புதிய முறையில், மாணவர்களுக்கு சில நெருக்கடிகள் இருக்கும் என்றாலும், ஒட்டுமொத்த அளவில் வரவேற்கக் கூடிய அளவில் இருக்கிறது’ என்று, ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nசமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nஸலாதுன் நாரியா நபி வழியா\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nசூரிய ஒளி மின் உற்பத்தி\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 2\nஇங்க் – மை -Ink உருவான வரலாறு\nஒளரங்கசீப் – கிருமி கண்ட சோழன்\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nசோனி நிறுவனம் உருவான கதை\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/thread/15786/meemasai-means-good-reserch-periva", "date_download": "2019-04-20T22:32:29Z", "digest": "sha1:7Z5AFKVDQHU2422KLLCSFFAFQVKIIWQU", "length": 17764, "nlines": 114, "source_domain": "periva.proboards.com", "title": "MEEMASAI MEANS GOOD RESERCH-- MAHA PERIVA | Kanchi Periva Forum", "raw_content": "\nதெய்வத்தின் குரல்: மீமாம்ஸை என்றால் நல்ல ஆராய்ச்சி\nசிருஷ்டி உண்டாகும்போதே, ‘நம்முடைய சிருஷ்டியில் இத்தனை தானென்றில்லை, அத்தனை தினுசான மனோபாவம் கொண்ட ஜீவர்களும் இருந்து, நமக்குப் பெரிய நாடக விநோதமாகப் பிரபஞ்சம் இருக்கணும். இதற்கு, ஜீவனுக்குக் கொஞ்சம் ஸ்வாதந்த்ரியமும் இருக்கணும். ஆனாலும் விநோதம் விபரீதமாகப் போகவிடப்படாது’ என்று பகவான் நினைத்து ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி மார்க்கங்கள் என்ற இரண்டை வேத வாயிலாக வெளிப்படுத்தினான்.\nஆதி காலங்களில், பூர்வ யுகங்களில் ஜனங்கள் எவரெவர்க்கு எந்த மார்க்கமோ அதை எடுத்துக் கொண்டு உயர்ந்த நன்மைகளை அடைந்து வந்தார்கள். நிவ்ருத்தியான துறவு வாழ்வில் சில பேர் போனார்கள். ப்ரவ்ருத்தியான சம்சாரத்தில் மற்றவர்கள் ஈடுபட்டார்கள்.\nஒரு முக்கியமான விஷயமென்னவென்றால்: ஜீவ ஸ்வாதந்த்ரியத்தை ரொம்பவும் இஷ்டப்படி ஓடவிடாமல் பூர்வ யுகத்து ஜனங்கள் சகலருமே ஈச்வரனுக்குக் கட்டுப்பட்டு, ஈச்வர ப்ரீதிக்காகவே செய்யணும் என்ற எண்ணமுடையவர்களாக இருந்தார்கள். அதனால் அவர்களுக்கு ஆசைகள் அளவுக்கு மீறிக் கவடு விட்டுக் கொண்டே போகவில்லை.\nஇதனால் என்னவாயிற்று என்றால், ஏதோ ஒரு காலம் வரையில் போக்ய பலன்களுக்காகவே அவர்கள் கர்மங்களைப் பண்ணி வந்தாலும்கூட அப்புறம் அந்த சௌக்கியங்களில் பற்று குறைந்துபோய், ஆத்மாவைக் கடைத்தேற்றிக்கொள்ள வேண்டுமென்று நினைத்தார்கள். ஆனால் ஞான நிஷ்டைக்கான யோக்யதை தங்களுக்கு இல்லை என்று உணர்ந்திருந்தார்கள்.\nஆகையால் அதற்குக் கொண்டு போய்ச் சேர்ப்பதான பலத்யாகம் செய்து கர்ம மார்க்கத்தைக் கர்மயோகமாகவே அனுஷ்டித்து வந்தார்கள். ப்ரவ்ருத்தி தர்மம் அந்த ஆதி காலங்களில் கர்மயோகமாகவே உசந்த நிலையில் ப்ரகாசித்து வந்தது. இந்த யோகத்தில் முன்னேறி நல்ல சித்தசுத்தி உண்டான பிறகு சந்நியாஸம் வாங்கிக்கொண்டு நிவ்ருத்தியில் போய் மோக்ஷமடைந்து வந்தார்கள்.\nதர்ம சாஸ்திரங்களில் பொதுவான வாழ்க்கை முறையாகவே க்ருஹஸ்தாச்ரமத்திற்கு அப்புறம் வானப்ரஸ்த்யம், ஸந்நியாஸம் என்று நிவ்ருத்தியை விதித்திருப்பதால் அப்படியே எல்லாரும் அந்த நாளில் பண்ணி வந்திருக்கிறார்கள் என்று தெரிகிறத��. ஒரு வயசுக் கட்டம் வரையில் காம்யமாகக் கர்மாக்கள் பண்ணி போகங்களை அனுபவித்தாலும், அப்புறம் பற்றுக்களைக் குறைத்துக்கொண்டு நிஷ்காம்ய யோகமாக ஆரம்பித்திருக்கிறார்களென்று தெரிகிறது.\nஸூர்யவம்ச ராஜாக்களைப் பற்றிக் காளிதாஸன் இப்படித்தான் ‘ரகுவம்ச’த்தில் சொல்லியிருக்கிறார் — அவர்கள் யவ்வனத்தில் விஷய ஸுகப் பற்றுள்ளவர்களாக இருந்தாலும் அந்திமத்தில் யோகிகளாகியே சரீரத்தை விட்டார்களாம்.\nஅந்த நாளிலுங்கூட இப்படிக் கர்மாவை யோகமாக்கிக் கொள்ளமுடியாத சில பேரும் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களும் கர்ம யோகிகள், ஞான யோகிகள் ஆகியவர்களைப் போற்றி நமஸ்கரித்துக்கொண்டு, ‘நம்மால் அப்படி இருக்க முடியாவிட்டாலும் அதுதான் நித்ய ச்ரேயஸுக்கான வழி’ என்றே தெரிந்துகொண்டிருந்தார்கள். தங்களுடைய (யோகமில்லாத) கர்ம மார்க்கம்தான் உசத்தி என்று ஸ்தாபிக்கப் பார்க்கவில்லை.\nஅப்புறம், போகப்போக, ஜனங்களுக்கு ஆசைகள் அதிகமாக ஆரம்பித்தன. அதனால் பலனை விரும்பியே, பலனுக்காகவே கர்மா செய்வது ஜாஸ்தியாயிற்று. பலத்யாகம் செய்து சித்த சுத்தி பெறுவது, அப்புறம் நிவ்ருத்திக்குப் போவது என்பது குறைந்துகொண்டே வந்தது. இப்படிக் கர்மா செய்தவர்கள், ‘இதுதான் சரி. இதுதான் பரம புருஷார்த்த சாதனம்.\nகர்மாவை விட்ட ஸந்நியாஸ மார்க்கம் ரொம்பத் தப்பு’ என்று பெரிய சித்தாந்தமாகவே எழுதி வைத்துவிட்டார்கள். ஈச்வரன் ஆத்ம ஸாக்ஷாத்காரம் என்பதையெல்லாம் தள்ளிவிட்டு, ‘வேதோக்த கர்மா தானாகவே பலன் தருகிறது. ஈச்வரெனென்ற பலதாதாவுமில்லை. காரியமில்லாத ஆத்மானந்த மோக்ஷமுமில்லை.\nவேதத்தில் சொன்ன கர்மாக்களை அதற்கான பலனுக்காகவே பண்ணி ஸ்வர்க்கத்துக்குப் போவோம். அப்படியே ஸ்வர்க்கத்துக்கு மேலே மோக்ஷம் என்று ஒன்று இருக்குமானாலும், ஒன்றும் செய்யாமல் ஞான விசாரம் என்று பண்ணிக் கொண்டிருந்தால் அது கிடைத்துவிடும் என்றால் எப்படி நாம் கடைசிவரை பண்ணவேண்டியது கர்மாதான். அதனாலேயே அந்த மோக்ஷம் வருமானால் வரட்டும்’ என்று சித்தாந்தம் பண்ணினார்கள்.\nநிவ்ருத்தி, ஞானம், ஸாக்ஷாத்காரம் ஆகியவற்றை வேதங்களின் முடிவுப் பகுதிகளான உபநிஷத்துக்கள் சொல்கின்றன. அவற்றை வேதத்தின் உத்தர (பின்) பாகம் என்பார்கள். ஞான காண்டம் என்ற அதை அப்படியே தள்ளிவிட்டு, வேதத்தின் பூர்வ (முன்) பாகத்தில் சொல்லப்பட்டுள்ள கர்ம காண்டத்தை மாத்திரம் ஒப்புக்கொண்டு இப்படிச் செய்த சித்தாந்தத்திற்குப் ‘பூர்வ மீமாம்ஸை’ என்றும் ‘கர்ம மீமாம்ஸை’ என்றும் பெயர். ‘மீமாம்ஸை’ என்றால் ‘நல்ல விஷயத்தைப் பற்றிய ஆராய்ச்சி’.\nஉத்தரபாகமான ஞான காண்டத்தை ஆதாரமாகக்கொண்டு உண்டான சித்தாந்தத்திற்கு ‘உத்தர மீமாம்ஸை’ என்று பெயர். ஆனாலும் அதை ‘வேதாந்தம்’ என்று குறிப்பிடுவதே வழக்கமாயிற்று. ஒவ்வொரு வேத சாகையின் அந்தத்திலும் (முடிவாக) வரும் உபநிஷதங்களைக் குறித்த சாஸ்திரமாதலால் ‘வேதாந்தம்’ என்று பெயர் வந்தது. பூர்வ மீமாம்ஸையையே மீமாம்ஸை என்று சொல்வதாக வழக்கம் ஏற்பட்டுவிட்டது.\n(தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகம்)\nradha: Thirupavai--வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவ Dec 16, 2018 3:23:55 GMT 5.5\nradha: வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamnewsteachers.blogspot.com/2019/01/flash-news-25.html", "date_download": "2019-04-20T22:39:06Z", "digest": "sha1:S6EL3ZXLTTHIDEM7TEACU7F3NOMPMSAO", "length": 5011, "nlines": 111, "source_domain": "tamnewsteachers.blogspot.com", "title": "www.tamnewsteachers.blogspot.com: Flash News போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன 25 ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்_சென்னை உயர்நீதிமன்றம்", "raw_content": "\nFlash News போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் ஜன 25 ம் தேதிக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும்_சென்னை உயர்நீதிமன்றம்\nஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஒய்வூதிய திட்டம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ,ஜியோ எனப்படும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nமாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மாணவர்கள் சார்பில் வழக்கு கூறப்பட்பட்டிருந்தது.\nஇன்று வழக்கை விசாரித்த இரண்டு நீதி��திகள் போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் வரும் 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளனர்.\nதபால் வாக்குகள் குறித்த விளக்கங்கள் -Instructions of postal ballots\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nபழைய ஓய்வூதியம் அமல்படுத்தப்படும் -டெல்லி முதல்வர் அறிவிப்பு -\n82 ஆயிரம் பேர் TRB மூலம் தேர்வு - பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்போது இல்லை - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/10/blog-post_6.html", "date_download": "2019-04-20T22:13:28Z", "digest": "sha1:Q2ELKISIJB5JDGLCQEAP3KRRKX47CTM6", "length": 6613, "nlines": 94, "source_domain": "www.nsanjay.com", "title": "புலம்பிக்கொண்டிருந்தது பறவை... | கதைசொல்லி", "raw_content": "\nஎம்மால் என்ன செய்ய முடியும்\nஒரு சிறகு முளைத்த பறவை\nதனது வட்டங்களை பெரிதாத கொண்டது..\nமேல் எழும் திடீர் என்று\nவீட்டில் வைத்த மகிழ்ச்சி.. எனக்கு\nதிண்டுக்கல் தனபாலன் 1:09:00 pm\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2014_03_30_archive.html", "date_download": "2019-04-20T22:38:22Z", "digest": "sha1:6KPZJC5MEWBNVZ7MGRGLIFRO2Q3YQZ6T", "length": 148077, "nlines": 1098, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2014-03-30", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஉயர்த்தப்பட்ட அகவிலைப்படியை அரசு ஊழியர் ஆசிரியர் வங்கிக் கணக்கில் வரும் புதன் மாலைக்குள் சேரும் வண்ணம் காலதாமதமின்றி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள அவசரத்தகவல்\nதமிழக அரசால் அதன் ஊழியர் மற்றும் ஆசிரியர்கள்.பென்ஷன் தாரர்கள் போன்றவர்களுக்கு உயர்த்தப்பட்ட10 % அகவிலைப்படி உயர்வை ஜனவரி 1 முதல் கணக்கிட்டு மார்ச் முடிய உள்ள 3 மதங்களுக்குண்டான நிலுவைத்தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும் என உத்திரவிட்டது அறிந்ததே.\nஅதிலும் சிறப்பாக இம்முறை காலதாமதமின்றி வழங்க அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது\nவாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும் என்று வாக்குசாவடி தலைமை அலுவலர்களுக்கு உத்தரவு\nவாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்குசாவடிக்கு செல்ல வேண்டும் என்று வாக்குசாவடி தலைமை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் ஈடுபடும் வாக்குசாவடி தலைமை அலுவலர், வாக்குபதிவு அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று மாவட்டம்தோறும் நடந்தது. பயிற்சி கூட்டத்தில் அதிகாரிகள் கூறியதாவது:\n* வாக்குசாவடி தலைமை அலுவலர்கள் தங்களுக்கு பணி வழங்கப்பட்டுள்ள வாக்குசாவடியின் அமைவிடம் மற்றும் வழித்தடம் குறித்து முன்கூட்டியே அறிந்துகொள்ள வேண்டும். வாக்குபதிவுக்கு முந்தையநாள் பகல் 12 மணிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குசாவடிக்கு சென்றடையும் வகையில் பயணத்தை திட்டமிட்டுக்கொள்ள\nதமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் 05.04.2014 அன்றைய நாளிட்ட ஆசிரியர் பேரணி இதழ்\n1.சூளகிரி வட்டார ஏமாற்று பேர்வழி ஆசிரியர்கள் மீது விரைந்து நடவடிக்கோரி இயக்குனர் அவர்களுக்கு வேண்டுகோள்.\n2.கோடை வெப்பம் குறித்த சக்தி மைந்தன் கட்டுரை.\n4.கோடை வெப்பம்--பள்ளி நேரத்தை குறைக்கக்கோரி பொதுச்செயலரின் கோரிக்கை கடிதம்\n5.கடவுச்சீட்டு அனுமதி-மற்றும் முன்னுரிமைபட்டியல் தயாரிப்பு சார்ந்த இயக்குனர் உத்திரவுகள்\n6. மேனாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்கள் சிறப்பு உரை\n7. ஆசிரியர் பணி நீட்டிப்புக்கு 10 ஆண்டு பணி அனுபவம் என்ற விதி தேவையில்லை என்ற உயர் நீதிமன்ற உத்திரவு\n”தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ”யின் அதிகாரப்பூர்வ மாதமிருமுறை- இயக்க இதழான “ஆசிரியர் பேரணி”யில்\nஅரசாணை எண்.96 நாள்.03.04.2014 மூலம் அகவிலைப்படி 100% உயர்த்தியுள்ளதால் ஏற்கனவே உள்ள SOFTWAREல் 2DIGIT வரை தான் உள்ளீடு செய்ய முடியும். ஆகையால் தற்பொழுது சென்னையில் உள்ள NIC மூலம் இப்புதிய FILE மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.\nஇதை பதிவிறக்கம் செய்து PAYROLL FOLDER ஐ OPEN செய்து ஏற்கனவே DA.DBF FILE உள்ள இடத்தில் PASTE செய்யவும். பின்பு PAYROLL RUN எய்து பார்த்தால் அகவிலைப்படி (DA) 100% மாறிருக்கும்.\nதமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: தேர்தலில் போட்டியிடுவோர், 25 ஆயிரம் ரூபாய், டிபாசிட் கட்ட வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள், 12,500 ரூபாய் செலுத்தினால் போதும். வேட்புமனு தாக்கல் செய்யும்போதே, டிபாசிட் தொகை செலுத்த வேண்டும். செலுத்த தவறினால், அவரது வேட்புமனு நிராகரிக்கப்படும்.டிபாசிட் தொகையை திரும்பப் பெற, பதிவான ஓட்டுகளில், செல்லத்தக்க ஓட்டுகளில், ஆறில் ஒரு பங்கு வாங்க வேண்டும். 'நோட்டா' ஓட்டுகள், செல்லத்தக்க ஓட்டு கணக்கில் சேர்க்கப்படாது.அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டு, வெற்றி பெற்ற வேட்பாளர், ஆறில் ஒரு பங்கு ஓட்டு வாங்காவிட்டால், அவருக்கு மட்டும் டிபாசிட் தொகை வழங்கப்படும். பாரபட்சமின்றி, தேர்தல் விதிகள் பின்பற்றப்படுகின்றன, என்றார்.\nதிருச்சி மாவட்டம் முசிறி ஒன்றிய ஆசிரியர்களின் பிரச்சினைகள்-உதவிதொடக்கக்கல்வி அலுவலர்களின் மந்தமானம்செயல்பாடுகள்\nதேர்தல் பணி-வாக்குப்பதிவு அலுவலர் -3 ன் பணிகள்\nதேர்தல் பணி-வாக்குப்பதிவு அலுவலர் -2 ன் பணிகள்\nதேர்தல் பணி-வாக்குப்பதிவு அலுவலர் -1 ன் பணிகள்\nஎட்டு போட்டால் எட்டாது சக்கரை\n‘எட்டு’போட்டால், வாகனம் ஓட்ட ‘உரிமம்’ கிடைக்கும் என்பதுதான் நமக்கு தெரியும். அனால், ‘எட்டு’ வடிவத்தில் நடை பயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு ஆரோக���கியம் கிடைக்கும் என்கிறார் யோகா ஆசிரியரான சண்முகம்.\nசென்னை ராயபுரம் அண்ணா பூங்காவில் மாலை நேரத்தில் சென்றால், தரையில் என்னை எழுதி, அதன் மீது தொடர்ந்து நடந்து செல்வதை பார்க்கலாம்.\nஇது குறித்து அவர்களிடம் விளக்கம் கேட்டபோது ‘எட்டு’ வடிவில் நடந்து செல்வதால், சர்க்கரை வியாதியில் இருந்து சிறிது சிறிதாக விடுபடுவதாகவும், மூட்டு வலி குணமடைவதாகவும் கூறினர். ’எட்டு’ வடிவ நடை பயிற்சியை வழங்கி வரும் வண்ணாரபேட்டை யோகா ஆசிரியர் சண்முகம் கூறியதாவது :\n’எட்டு’ வடிவ நடை பயிற்சியை, புதுச்சேரியில் உள்ள இயற்க்கை உணவு வைத்தியர் மாணிக்கம் என்பவரிடம் கற்று கொண்டேன். ‘எட்டு’ போட்டு, அதன் மேல் கால்களை எட்டி வைத்து நடப்பது, பார்ப்பதற்கு நகைச்சுவையாக தெரியலாம். ஆனால், சித்தர்கள் காலத்தில் பரிந்துரைக்கப்பட்ட இயற்க்கை வைத்திய முறைகளில் இதுவும் ஒன்று. சென்னையில் 20 ஆண்டுகளாக இந்த பயிற்சியை அளிக்கிறேன். ஆயிரத்துக்கும் அதிகமானோர் ‘எட்டு’ நடை போடுகின்றனர்.\nஉயர்த்தப்பட்ட அகவிலைப்படி பாக்கியை எந்த வித காலதாமதமும் இல்லாமல் அரசுக் கருவூல அதிகாரிகள் வழங்க வேண்டும்.\n16 லட்சம் பேர் பயன் அடைவார்கள் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு ரூ.1,000 முதல் ரூ.6 ஆயிரம் வரை கூடுதலாககிடைக்கும்\nஅகவிலைப்படி உயர்வுக்கான உத்தரவை தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டு உள்ளார்.\nஇது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nமத்திய அரசு, தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 90 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்த முடிவு செய்தது. இதற்கான ஒப்புதலை மத்திய மந்திரிசபை கடந்த பிப்ரவரி மாதம் 28-ந் தேதி அறிவித்தது.\nஅதன் அடிப்படையில், மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அகவிலைப்படி, ஜனவரி 1-ந் தேதியில் இருந்து முன்தேதியிட்டு உயர்த்தப்பட்டுள்ளது.\nஜனவரி 1-ந் தேதி முதல்\nஇந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அதே அளவில் அகவிலைப்படியை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்தது. இந்த தொகையை 1.1.14 அன்றைய தேதியில் இருந்து கணக்கிட்டு பணமாக கொடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.\nசிறப்பு டி.இ.டி., தேர்வு தள்ளி வைப்பு\nமாற்றுத்திறனாளிகளுக்கு, இம்மாதம், 28ம் தேதி நடத்த இருந்த, சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வை (டி.இ.டி.,), லோக்சபா தேர்தல் காரணமாக, மே, 21ம் தேதிக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,), தள்ளி வைத்துள்ளது.\nமே 15ம் தேதி வரை தபால் ஓட்டு\nதமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீன்குமார் கூறியதாவது: தேர்தல் பணியில் ஈடுபடுவோர் மற்றும் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்லும், போலீசாரும், தபால் ஓட்டு போடலாம். அவர்களுக்கான தபால் ஓட்டு, எஸ்.பி., மூலமாக, வினியோகம் செய்யப்படும். தேர்தலுக்கு, ஒரு வாரத்திற்கு முன்பாக, போலீசாருக்கு பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க\nபள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி: ஐகோர்ட்டில் அரசு உறுதி\nஅரசுப் பள்ளி வளாகங்கள், கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்ய தடை கோரிய வழக்கில், 'அவ்வாறு புகார் வரவில்லை. அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி செய்யப்படும்,' என்ற அரசுத் தரப்பு பதிலை ஏற்று, வழக்கை முடித்து, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.\nதிருநெல்வேலி கொட்டாரன்குளம் சுரேஷ் தாக்கல் செய்த மனு: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களின் கழிப்பறையை சுத்தம் செய்து, பிற பணிகளை செய்யுமாறு, மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், மாணவர்கள் மனதளவில் பாதித்து, படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. வேப்பன்குளம் ஊ.ஒ.துவக்கப் பள்ளியில் சுத்தம் செய்ய, மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர். அரசுப் பள்ளி வளாகங்கள், கழிப்பறைகளை மாணவர்கள் சுத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும். போதிய துப்புரவுப் பணியாளர்களை நியமிக்க, உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.\nஎஸ்எல்வி -சி24 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nஆர்என்எஸ்எஸ்-1பி நேவிகேஷன் செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி24 ராக்கெட் நேற்று மாலை 5.14 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.\nஇந்த ராக்கெட் மொத்தம் 320 டன் எடையும், 44 மீட்டர் உயரமும் கொண்டது. இதில் இணைக்கப்பட்டுள்ள செயற்கைக்கோளின் எடை மட்டும் 1,432 கிலோ ஆகும். ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் மொத்த மதிப்பு ரூ.300 கோடி ஆகும்.\nமொத்தம் 4 நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட், ஏவப்பட்ட சுமார் 20\nTNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாள் சான்றிதழ் சரிபார்ப்பு இம்மாத இறுதியில்( ஏப்ரல் 26ம் தேதி தொடங்கி மே 2ம் தேதி வரை ) நடைபெறும்\nஆசிரியர் தகுதித் தேர்வின் இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இந்த மாதஇறுதியில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண்ணை இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.\nபென்ஷனுக்கு 2 மாத தீர்வு\n'பென்ஷன் தொடர்பான புகார்களுக்கு இரண்டு மாதத்தில் தீர்வு காண வேண்டும்' என, அனைத்து அமைச்சகங்களுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் வி.நாராயணசாமி தலைமையிலான மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி துறை அமைச்சகம், மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:\nதமிழகத்தில் மூன்று புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள்: 300 இடங்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அனுமதி\nதமிழகத்தில்,மூன்று பாலிடெக்னிக்கல்லூரிகளுக்கு, அகில இந்தியதொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ.,)அனுமதி வழங்கியுள்ளது.\nபொறியியல்கல்லூரிகளுக்கு அடுத்தபடியாக,கலை, அறிவியல்கல்லூரிகளை மாணவர்கள்நாடினாலும், பத்தாம்வகுப்பு முடித்து, பாலிடெக்னிக்கல்லூரிகளில் சேர்ந்து, பொறியியல்படிப்பிற்கு அடித்தளம் அமைக்கும்மாணவர்களும் உண்டு. சமீபத்தியநிலவரப்படி, பாலிடெக்னிக்பொறியியல்டிப்ளமோ படிப்புகளுக்கு அதிக மவுசு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பொறியியல் படித்து முடித்து, 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றுவோரும் உள்ளனர். டிப்ளமோவுடன், களப்பயிற்சி முடித்து, 20 ஆயிரம்ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களும் உள்ளனர். எனவே, நாடுமுழுவதும், பொறியியல்\nகல்லூரிகளை துவங்குவதை விட, பா\nதேர்தல் பணியாற்ற மறுத்த அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை\nதேர்தல் பணியாற்ற மறுத்த அரசு அலுவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தவறான மருத்துவ சான்றிதழ் கொடுத்தவர்கள் மீது அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் வெங்கடாசலம் எச்சரித்துள்ளார். தேர்தல் பணிக்காக திண்டுக்கல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம் மற்றும் கரூர் தொகுதிக்கு உட்பட்ட வேடசந்தூர்\nதொடக்கக் கல்வி - எல்.கே.ஜி வகுப்பு, இரண்டாம் பருவ புத்தகத்தில் 11 மற்றும் 94 ஆகிய பகுதிகளில் உள்ள ஆட்சேபனைக்குரிய பகுதிகளை நீக்கம் செய்ய உத்தரவு\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் தொலைநெறி கல்வி தேர்வு மே 19-ல் தொடக்கம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக தொலைநெறி கல்விக்கான தேர்வுகள் மே மாதம் 19-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான தேர்வு விண்ணப்பம் கோவில்பட்டி கல்வி மையத்தில் வழங்கப்படுகின்றன.\nஇதுகுறித்து கோவில்பட்டி கல்வி மைய ஒருங்கிணைப்பாளர் சேகர் விடுத்துள்ள அறிக்கை: தொலைநெறி கல்விக்கான தேர்வுகள் மே மாதம் 19-ம் தேதி தொடங்குகிறது. தேர்வுக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 10-ம் தேதி, தாமதக் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 18.\nதேர்வுத்துறை மீது விழுந்த கரும்புள்ளி: தினத்தந்தி தலையங்கம்\nஒருவருடைய வாழ்க்கையில் இரு பொதுத்தேர்வுகள்தான் அவர்களுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும். இந்த தேர்வுகளில் எடுக்கும் மதிப்பெண்கள்தான், ஒரு மாணவனின், மாணவியின் வளமான எதிர்காலத்துக்கான கதவுகளை திறந்துவிடுவதாகும். 10–ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் எடுத்தால்தான், 11–ம் வகுப்பில் நல்ல ‘குரூப்’ கிடைக்கும். அதுபோல, 12–வது வகுப்பு பொதுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில்தான் அடுத்து படிக்கப்போகும் உயர்கல்வியை நிர்ணயிக்கும். எனவேதான், மாணவர்கள் இந்த இரண்டு பொதுத்தேர்வுகளுக்கும், ஓய்வு, பொழுதுபோக்கு எதுவுமில்லாமல், இரவு–பகலாக கடுமையாக படிப்பார்கள்.\nபொது தேர்தல் கையேடு வெளியீடு\nமத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில், \"பொதுத் தேர்தல் - 2014' கையேடு வெளியிடப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில், இந்த கை யேட்டை, மத்திய அரசு பத்திரிகை தகவல் அலுவலக, கூடுதல் இயக்குனர் ரவீந்திரன் வெளியிட்டார். தமிழக இணை தேர்தல் அதிகாரி சிவஞானம் பெற்றுக் கொண்டார்.\nஎல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை 5 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது - மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு\nதமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கு.பிச்சை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–சில பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை ஒவ்வொரு வகுப்பிலும் 10–க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. இந்த வருடம் முதல் எந்த காரணம் கொண்டும் எல்.கே.ஜி.யிலும் 11–வது வகுப்பிலும�� 5 பிரிவுக்கு மேல் இருக்கக்கூடாது.\nதேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வலியுறுத்தல்\nமக்களவைத் தேர்தலில் பணியாற்றும் பெண் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பெண் காவலர்களை நியமித்து போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசை வலியுறுத்தியுள்ளது.\nதிருச்சியில் அண்மையில் நடைபெற்ற கூட்டணியின் மாநகரச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n+2 மாணவர்கள் அதிருப்தி: கணக்கு தேர்வில் தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்குவதில் பாரபட்சம்\nபிளஸ் 2 கணக்கு தேர்வில் 47வது கேள்வியை பாதி அளவுக்கு மேல் எழுதியவர்களுக்கு மட்டுமே முழுமதிப்பெண் வழங்க வேண்டும் என்றும், தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்களுக்கு 8 மதிப்பெண்ணும், ஆங்கில வழி மாணவர்களுக்கு 7 மதிப்பெண்ணும் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டதை அடுத்து மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பிளஸ் 2 கணக்கு பாடத் தேர்வின் கேள்வித்தாளில் 4 வது கேள்வியை மாற்றி கேட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் அந்த கேள்விக்கு விடை எழுதுவதில் குழம்பிப்போனார்கள்.\nஆசிரியர்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை\nதமிழகத்தில் நாடாளு மன்ற தேர்தல் இந்த மாதம் 24ம் தேதி நடக்க உள்ளது. வாக்கு சாவடிகளில் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவது வழக் கம். இவர்களுக்கு தேர்தல் அதிகாரிகள் மூலம் தேர் தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்தல் பயிற்சி வகுப்புகள் 2 நாட்கள் நடந்தது. இதில் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை மற்றும் மேல் நிலை என அனைத்து பள்ளி ஆசிரியர்களும் இதில் கலந்து கொண்டனர்.\nமீண்டும் இந்த பயிற்சி வகுப்புகள் இன்றும்(3ம் தேதி), நாளை மறுதினம்(5ம் தேதி) நடக்கிறது. இந்த பயிற்சி வகுப்புகள் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக் கிறது. இன்று நடைபெறும் பயிற்சிக்கு தேர்தல் அதிகா ரிகள், பெரும்பாலான பள்ளிகளின் அனைத்து ஆசிரியர்களுக்கும் அழை ப்பு விடுத்துள்ளனர். இத னால் திருச்சி மாவட்டத்தில் பல பள்ளிகள��க்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள் ளது. இதனால் மாணவர்க ளின் படிப்பும், பள்ளி வேலை நாட்களை ஏப்ரல் மாதத்திற்குள் முடிப்பதில் ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஇது குறித்து ஆசிரியர் ஒருவர் கூறுகையில்; பள் ளிகளில் பொதுத் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இப் படி அனைத்து ஆசிரியர்க ளுக்கும் ஒரே நாளில் பயிற்சி வகுப்புகளுக்கு தேர் தல் அதிகாரிகள் வரச் சொல்வதால் இன்று பல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் தேர்தலுக் காக 3 நாட்கள் ஏற்கனவே விடுமுறை என அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால் பிப் ரவரி மாதம் முதலே அனைத்து சனிக்கிழமைக ளிலும் பள்ளிகள் இயங்கு கிறது. தேர்தல் பயிற்சி வகுப்புகள் இது வரை காலை முதல் மதியம் வரை நடந்தது. ஆனால் தற் போது காலை முதல் மாலை நடப்பதால், பயிற் சிக்கு வந்தால் பள்ளிக்கு செல்லமுடியாத நிலை உள்ளது. தேர்வு நடைபெ றும் நேரத்தில் மாணவர் களுக்கு உரிய பயிற்சியளிக்க முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர். மேலும் விடுமுறையை எப்படி ஈடு செய்வது என்று ஆசிரியர் கள் புலம்புகின்றனர்.\nகருணை அடிப்படையில் நியமனம் பெற்று பணிபுரிந்து வரும் இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர்களுக்கு பணிவரன்முறை செய்தல் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்த பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்:10228/ஜே2/2014 நாள்:18.3.2014\nமருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே முதல் வாரத்தில் வழங்கப்படுகிறது\nமருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவம் மே மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 75 ஆயிரம் மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வை எழுதி முடிவுக்காக காத்திருக்கிறார்கள். கடந்த வருடம் போலவே இந்த வருடமும் மே மாதம் 9–ந்தேதி பிளஸ்–2 தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அதிகார பூர்வமாக அரசு தேர்வுத்துறை அறிவித்து அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறது.\nதேர்தல் பணியில் பெண் ஊழியர்கள் படும்பாடு\nமக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து பேட்டியளித்த தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார், வாக்குச்சாவடிகளில் பெண்களை நியமிப்பதில் சில சலுகைகளை அறிவித்தி���ுந்தார்.\nவாக்குச்சாவடிகளில் பெண்கள் தங்க வேண்டிய அவசியமில்லாத வகையில் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு இரண்டு மணி நேரத்துக்குள் வாக்குச்சாவடிக்கு சென்றுவிடும் விதமாக அவர்களுக்குப் பணி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறியிருப்பது பெண்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை நன்கு உணர்ந்து எடுக்கப்பட்டிருக்கும் முடிவு.\nஇதை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள தேர்தல் அலுவலர்கள்தான். வேலைப்பளு காரணமாகவும், வாக்குச்சாவடிக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கும் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறைவு என்பதாலும் பல வாக்குச்சாவடிகளில் இந்த உத்தரவு\nசிறந்தவை சிறியதாக: வளர்ந்து வரும் மீநுண் தொழில்நுட்பம்\n\"சிறந்தவை சிறியதாக\" என்ற வார்த்தைகளுக்கு முற்றிலும் பொருத்தமான அளவில் எதையும் சிறியதாக படைக்கும் துறையாக நானோ டெக்னாலஜி (மீநுண் தொழில்நுட்பம்) துறை விளங்குகிறது. மற்ற பொருளுக்கு மாற்றாகவும், இயற்கையோடு இணைந்ததாகவும் சிறிய பொருளாக உருவாக்குவதே நானோ தொழில்நுட்பத்தின் நோக்கம். விவசாயம் மற்றும் மருத்துவத்துறையில் இதனால் மாபெரும் மாற்றங்கள் உருவாகி வருகிறது.\nதொடக்கக்ககல்வி இயக்குனர் கவனத்திற்கு-விரைந்து நடவடிக்கை எடுக்க கோருகிறோம்--பொதுச்செயலர் செ.முத்துசாமி\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாதமிருமுறை வெளியாகும் அதிகாரப்பூர்வ இதழான ஆசிரியர் பேரணி இதழில் வெளியாகியுள்ள தலையங்கச்செய்தி\nதமிழக அரசு - ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10% உயர்வு- ஆணை வெளியீடு\nஇங்கே கிளிக் செய்து ஆணையை பதிவிறக்கம் செய்யவும்\nசென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு மார்ச் 2014 ஊதியம் விரைவில் பெற்று தந்தவர் திருமிகு.செ.முத்துசாமி., பொதுச்செயலாளர் – தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: தொடக்க கல்வி இயக்குநரின் துரித நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் பாராட்டு: முழு விபரம்.\nசென்னை மாவட்டத்தில் உள்ள அரசு நிதி உதவி பள்ளிகளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, மாவட்ட நிர்வாகத்திடமிருந்து 2014-2015 நிதி ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு வழங்காததால் மார்ச் மாத ஊதியம் கருவூலத்தில் சமர்பிக்க முடியாமல், பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிப்புக்குள்ளாயினர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம��� விளக்கம்\nசிலியில் மீண்டும் நிலநடுக்கம். மின்சாரம் இன்றி 40,000 பொதுமக்கள் தவிப்பு.\nதென் அமெரிக்க நாடான சிலியில் இன்று இரண்டாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு சிலி மக்களை மேலும் அச்சுறுத்தியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தை பயன்படுத்தி ஜெயிலில் இருந்து தப்பித்த 300 பெண் கைதிகளில் 100 பேர் வரை பிடிபட்டுவிட்டதாகவும், எஞ்சியவர்களை\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியீடு\nFLASH NEWS--நாளை அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியாகிறது-\nதமிழக அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெளியாகிறது.\nஅதற்குண்டான பூர்வாங்க நடவடிக்கைகள் முடிந்தன.\nமுதல்வர் அனுமதியும் கிடைத்தாகி விட்டது\nநிதித்துறை யில் அரசாணை தயாராக உள்ளது.\nநிதித்துறை செயலரின் கையொப்பம் இன்று இரவு பெறப்பட்டு\nஅரசாணை நாளை காலை வெளியிடப்படுகிறது\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா -வங்கியில் சம்பளக்கணக்கை பராமரிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் விவரம்\nபல சலுகைகள் உள்ளன .ஆனால் அதில ஒன்றைக்கூட வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அனுமதிப்பதில்லை .காரணம் இது குறித்து விழிப்புணர்வு இல்லாமையே\n2013-2014 ஆம் ஆண்டிற்க்கான சிறந்த பள்ளிகளுக்குண்டான கேடயம் வழங்கிட மாவட்டத்திற்கு-3 பள்ளிகள் தேர்ந்தெடுத்து அனுப்ப இயக்குனர் சுற்றறிக்கை\nஇயக்குனர் சுற்றறிக்கை காண கீழே கிளிக் செய்யவும்\nதேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலருக்கான 124 முக்கிய குறிப்புகள் தமிழில்\nCLICK HERE TO DOWNLOAD - தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலருக்கான 124 முக்கிய குறிப்புகள் தமிழில் .......\nதேர்வுப்பணி முடியும் முன்பே, பொதுத்தேர்வு \"ரிசல்ட்' தேதி அறிவிப்பு: மே 9ல் பிளஸ் 2; மே 23ல் பத்தாம் வகுப்பு முடிவு வெளியீடு\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, இன்னும் முடியவில்லை; பத்தாம் வகுப்பு தேர்வு, வரும், 9ம் தேதி தான் முடிகிறது. விடைத்தாள் திருத்தியதற்குப் பின், \"டேட்டா சென்டரில்' மதிப்பெண்களை தொகுக்கும் பணி மற்றும் தேர்வு முடிவு தயாரிக்கும் பணி என, பல வேலைகள் உள்ள நிலையில், எந்த ஆண்டும் இல்லாமல், மிகவும் முன் கூட்டியே, தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளை, தேர்வுத்துறை, நேற்று\nகுரூப் 1 தேர்வில் தேர்ச்ச��� பெற்றவர்களுக்கு 7ம் தேதி கவுன்சலிங்\nகுரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சலிங் 7ம் தேதி சென்னையில் நடக்கிறது. கடந்த 2011-13ம் ஆண்டுக்கான பணியிடங்களில் நேரடியாக பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2012 ஜூன் 13ம் தேதி வெளியிட்டது. இதற்கான எழுத்து தேர்வு 2012 நவம்பர் 4ம் தேதி நடந்தது. இதில் தேர்ச்சி பெற்றவர்களில் நேர்காணல் இல்லாத மீதம் உள்ள பதவிகளுக்குஉரியவர்களை தேர்வு செய்வதற்காக 2ம் கட்ட கவுன்சலிங் நடக்க உள்ளது.\nபிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் தவறான கேள்விக்கு மார்க் அளிக்க கோரி மனு: ஐகோர்ட்டில் தாக்கல்\nபிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் தவறான கேள்விக்கு மார்க் அளிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்த மாணவி சவுதீனி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது: பிளஸ் 2 விலங்கியல் தேர்வு கடந்த மாதம் 20ம் தேதி நடந்தது. இந்த தேர்வில் கொடுக்கப்பட்ட வினாத்தாளில் 25வது கேள்வி தவறாக கேட்கப்பட்டுள்ளது. தமிழில் வெளியிடப்பட்ட வினாத்தாளில் சரியான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.\nதவறான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்குவதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது; அது, மிகவும் ரகசியம்: தேர்வுத்துறை இயக்குனர்\nதவறான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்குவதை வெளிப்படையாக அறிவிக்க முடியாது; அது, மிகவும் ரகசியம்,'' என, தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.\nபிளஸ் 2 கணித தேர்வில், ஆறு மதிப்பெண் கேள்வி ஒன்று தவறாக வெளியானது. \"இந்த கேள்விக்கு, விடை அளிக்க மாணவர்கள் முயற்சி செய்திருந்தால், அதற்குரிய ஆறு மதிப்பெண் முழுமையாக வழங்கப்படும்' என, தேர்வு நடந்த அன்றே, இயக்குனர் அறிவித்திருந்தார்.\nஒரு காலத்தில் பள்ளிக்கூடம் முழுமையாக முடிப்பதே ஒரு சாதனை என்ற காலம் மாறி, இன்று பல விதங்களிலும் பெற்ற விழிப்புணர்வு மூலமாக, பெரும்பாலமான மாணவர்கள் பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக முடித்து மேற்படிப்புக்கும் சிறப்பான முறையில் தயாராகி வருகின்றனர்.\nஆரம்ப காலகட்டங்களில் பெரும்பாலான மாணவர்களின் தேர்வு பி.ஏ. பி.காம்., போன்ற படிப்புக்களாகவே இருந்தது. தொழில்நுட்ப ���ல்லூரிகள் தொடங்கப்பட்ட காலங்களில் மாணவர்கள் \"சிவில் இன்ஞினியரிங்\" படிப்பினை அதிகம் தேர்ந்தெடுத்தனர். காலப்போக்கில் படிப்படியாக புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் தமிழகத்தில் ஆங்காங்கே ஆரம்பமாயின. ஆரம்பமாகும் கல்லூரிகள் எல்லாம் எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில் இன்ஞினியரிங் பாடங்களையே கற்றுக் கொடுத்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் ஒரு சில கல்லூரிகள் ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப படிப்பினை அறிமுகப்படுத்த ஆரம்பித்தன.\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல்; அரசாணை விரைவில் வெளியாக வாய்ப்பு\nமத்திய அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் அறிவித்தாலும், அரசாணை கடந்த மார்ச் 27ம் தேதி தான் வெளியானது. இதையடுத்து தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% அகவிலைப்படி உயர்வு வழங்க முதல்வர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. கோப்புகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதிகாக அனுப்பப்பட்டுள்ளது.\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே23ல் வெளியீடு; தேர்வுத்துறை அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகான முடிவுகள், மே மாதம் 23ஆம் தேதி வெளியிட உள்ளதாக அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nஏற்கனவே தமிழகத்தில் கடந்த மார்ச் 25-ம் தேதியுடன் முடிவடைந்த 12-ம் வகுப்புத் தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவியர் எழுதியுள்ளனர். வரும் மே 9ம் தேதி இதற்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nவருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த மத்திய அரசு மறுப்பு\nவருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசை மத்திய அரசு நிராகரித்துவிட்டது. அதே சமயத்தில், வருமானவரி விலக்கு பெறுவதற்கு மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை 60 ஆக குறைத்துள்ளது. மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் உருவாக்கி உள்ள, திருத்தப்பட்ட நேரடி வரிகள் சட்ட வரைவு மசோதா, மத்திய நிதி அமைச்சக இணையதளத்தில்நேற்று வெளியிடப்பட்டது.\nமின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலுவலகம் செல்ல தேவையில்லை வீட்டிலிருந்தே ஆன்ல��ன் முலம் பதிவு செய்யலாம்\nஇதற்கு முதலில் இந்த லிங்கை கிளிக் செய்யவும், பின்னர் தங்களது மண்டலத்தை தேர்வு செய்யவும்.\nஅடுத்து தங்களுடைய 9 அல்லது 10 இலக்க மின்இணைப்பு எண்ணை கொடுத்து Validate என்பதை கிளிக் செய்யவும்.\nபிளஸ் 2 கணக்கு தேர்வு: 8 மார்க் போனஸ் - தமிழக அரசு உத்தரவு\nபிளஸ் 2 கணித தேர்வில் வினாத்தாள் அச்சுப்பிழை காரணமாக தமிழ்வழி மாணவர்களுக்கு 8 மார்க்கும், ஆங்கிலவழி மாணவர்களுக்கு 7 மார்க்கும் போனஸாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 கணித தேர்வு மார்ச் 14-ம் தேதி நடந்து முடிந்தது. வினாத்தாளில் ஒரு மதிப்பெண் பகுதியில் 4- வது கேள்வியில் ‘ரோ’ என்று அழைக்கப்படும் கணித குறியீட்டுக்கு (ரேங்க் ஆப்) பதிலாக ‘பி’ என்ற ஆங்கில எழுத்து தவறாக அச்சிடப்பட்டிருந்தது\nஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுக்க வங்கி கணக்கு தேவையில்லை; ரிசர்வ் வங்கி ஒப்புதல்\nவங்கி கணக்கு இல்லாமல் ஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுக்கவும், பணம் அனுப்பவும் கட்டண சேவை முறையில் செயல்படுத்தகடந்த புதனன்று நாஸ்காம் தலைமை அரங்கில் ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் ஒப்புதல் அளித்தார். ரிசர்வ் வங்கியின் இந்த ஒப்புதல், நாட்டின் அனைத்து பிரிவுகளிலும் ஆழமான நிதி சேவையை ஊக்குவிக்க வேண்டும் என்ற மத்திய வங்கியின் அர்ப்பணிப்பு உணர்வினை காட்டுகிறது.\nஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nகல்வி ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nதஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வெட்டிக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வருபவர் ஜெயந்தி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-\nகுறைந்தபட்ச இருப்பு குறைந்தால் அபராதம் விதிப்பது கூடாது: வங்கிகளுக்கு ஆர்பிஐ உத்தரவு\nசேமிப்புக் கணக்கில் குறைந்த பட்ச தொகையை (மினிமம் பேலன்ஸ்) வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nடி.இ.டி., 2 சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைப்பு\nஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, இம்மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெறுவதற்கான தகுதி மதிப்பெண் அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 60 சதவீதத்தில் இருந்து, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்திருந்தார்.\nஅதன்படி, முதல் தாளில் தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த மாதம், சான்றிதழ் சரிபார்ப்பு பணியை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,)\nஇதர ஏடிஎம்களை பயன்படுத்த வேண்டாம் என்று எஸ்பிஐ ஊழியர்களுக்கு, வங்கி அறிவுறுத்தியுள்ளது.\nஇதர வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்துவதால் எஸ்பிஐக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவும், லாபத்தை அதிகமாக்கவும் வங்கி தலைமை, தனது ஊழியர்களுக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. இது குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், எஸ்பிஐ குடும்பத்தில் இடம்பெற்றுள்ளவர்கள், வேறு வங்கிகளின் ஏடிஎம்களை பயன்படுத்தி வருகின்றனர்.\nபள்ளிக்கல்வித்துறையில் வணிகவியல் முதுகலை ஆசிரியர் பணியிடத்தில், வெவ்வேறு பாடத்தில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு பதவி உயர்வு சார்பான நீதிமன்ற ஆணை\nநடப்புக் கல்வியாண்டில்அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகளில் 'அட்மிஷன்'; ஆய்வு செய்ய ஏ.இ.ஓ.,க்களுக்கு உத்தரவு\nநடப்புக் கல்வியாண்டில், அங்கீகாரம் ரத்தாகும் நிலையில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அந்தந்த பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ள, உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nதனியார் பள்ளிகளின் அங்கீகாரம் சார்ந்த விஷயத்தில், பள்ளிக்கல்வித்துறை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த கல்வியாண்டின் இறுதியில், மாநில அளவில் 900 பள்ளிகள் மூடப்பட்டன. இக்கல்வியாண்டில், 1000 பள்ளிகள் மூடப்படலாம் என, வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மூன்று கட்ட எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அங்கீகாரம் பெறாமல் விதிமுறைகளை மீறி, சில தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. பொதுமக்களும், பள்ளிகளின் நிலை அறியாமல், மாணவர்களை சேர்த்து செல்கின்றனர். இப்பள்ளிகளுக்கு, ஏப்., 22 வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இனிமேலும் பள்ளி அங்கீகாரம் கிடைப்பதற்கு வாய்���்புகள் குறைவு.\nபொது தேர்வு முடிவை வெளியிடுவதற்கு தேர்தல் தடையாக இருக்காது: தேர்வுத் துறை\nபொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு, தேர்தல் தடையாக இருக்காது. தேர்வு முடிவு வெளியானதும், முடிவை வெளியிடுவோம்' என, தேர்வுத் துறை வட்டாரம் தெரிவித்தது. பிளஸ் 2 மொழிப்பாட விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, ஆங்கில விடைத்தாள்கள் திருத்தும் பணி, நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, இதர விடைத்தாள்கள் திருத்தப்பட உள்ளன. தமிழகத்தில், ஏப்., 24ல், லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதன் முடிவு, மே 16ல் வருகிறது. ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளிவரும் வரை, தேர்தல் நன்னடத்தை விதிகள், அமலில் இருக்கின்றன. இதனால், அரசு துறைகளில் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு பணிகளும், தேர்தல் விதிமீறல்களில் வந்துவிடுமா என, பலமுறை விசாரித்த பிறகே, நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு முடிவு, ஏப்ரல் இறுதியிலோ அல்லது மே, முதல் வாரத்திலோ வந்துவிடும். அதேபோல், 10ம் வகுப்பு தேர்வு முடிவும், மே, 16க்குள் வெளிவர வாய்ப்பு உள்ளது.\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தள்ளி வைப்பு\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வில், 30 பாட தேர்வுகள், லோக்சபா தேர்தல் காரணமாக, இம்மாதம் இறுதிக்கு, தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இந்த தகவலை, மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,), அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. நாடு முழுவதும், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச் 1ல் துவங்கியது. 10ம் வகுப்பு தேர்வு மட்டும், ஏற்கனவே திட்டமிட்டபடி, கடந்த\nதேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை\n:''தேர்தல் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள ஊழியர்கள், பணிக்கு வராவிட்டால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:\nதமிழகத்தில், வரும், 24ம் தேதி, 39 லோக்சபா தொகுதிகளுக்கும், ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கும், ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 60,418 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nமின்சாரம், குடிநீர்: இனி, புதிதாக ஓட்டுச்சாவடி அமைக்கப்படாது.\nஒரு ஓட்டுச் சாவடியில், அதிகபட்சம், 1,500 வாக்காளர்கள் இருப்பர்.புதிதாக\nவாக்காளர் சேர்க்கப்ப���ும் போது, அந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.\n'ஓட்டுச் சாவடிகளில், மின்சாரம், குடிநீர், கழிப்பறை வசதி இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்காக, படிக்கட்டு அருகே சாய்தளம் அமைக்க வேண்டும்' என, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.\nபுதிய தலைமை செயலர் இன்று பொறுப்பேற்பு:\nபுதிய தலைமைச் செயலர் பொறுப்பேற்பு தகவல், ரகசியமாக வைக்கப்பட்டதால், அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள், நேற்று முழுவதும் பரிதவித்தனர்.\nநேற்று, பிரதமை என்பதால், பொறுப்பேற்பு ஒத்தி வைக்கப்பட்டது. ஓய்வு : தமிழக அரசின் தலைமைச் செயலர் ஷீலா பாலகிருஷ்ணன், நேற்று, பணியில்\nஇருந்து ஓய்வு பெற்றார். அவர், புதிதாக ஏற்படுத்தப்பட்ட, அரசு ஆலோசகர்\nசேலம் மாஅவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் மீதான புகார் செய்தி\nஆசிரியர் குடும்பங்களின் ஒரு லட்சம் ஓட்டுகள் கட்சிகளுக்கா, நோட்டோவுக்கா\nசம்பள முரண்பாட்டிற்கு தீர்வு காண வலியுறுத்தி, பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும், இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கத்தினரின், குடும்பத்தினர் ஒரு லட்சம் பேர், லோக்சபா தேர்தலில், 'நோட்டா'விற்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளனர்.\nதமிழகத்தில், ஐந்தாவது சம்பள கமிஷன் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை சம்பளம் 6,750 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டது. பட்டதாரி ஆசிரியர்களுக்கு 9,000 ரூபாயாகவும், முதுகலை ஆசிரியர்களுக்கு 10,500 ரூபாயாகவும் இருந்தது.இதன்பின் அமல்படுத்தப்பட்ட ஆறாவது சம்பள கமிஷனில், இடைநிலை ஆசிரியர்கள் அடிப்படை சம்பளம், 5,200 ரூபாயாகக் குறைக்கப்பட்டது. பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் சம்பளம், உரிய விகிதத்தில் அதிகரிக்கப்பட்டது. இதற்கு, இடைநிலை ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்ததாக, அப்போது காரணம் கூறப்பட்டது.\nஒருங் கிணைந்த பி.எஸ் சி,பிஎட் பட்டபடிப்பிற்கு விண்ணப்பிக்க மே-2 கடைசி நாள்\nதமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் கடந்த வாரம் தொடங்கியுள்ளன. இந்த முறை காலை 9 மணிக்கு தேர்வுகள் தொடங்கும் என பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டது. இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.\nகாலை 9 மணிக்கு முன்னதாக மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர வேண்டுமானால், வீட்டிலிருந்து அவர்கள் காலை 8 மணிக்கு முன்னதாகவே புறப்பட்டிருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதற்கு முன்பாக எழுந்து 8 மணிக்குள் பள்ளிக்குச் செல்ல தயாராவது என்பது அத்தனை சுலபமானதல்ல.\nகிராமப் பகுதிகளில் ஏற்கெனவே வழக்கமாக சென்று வந்த பேருந்து நேரமும், தேர்வு நேரமும் பல இடங்களில் மிக நெருக்கமானதாக இருந்தது. ஆனால் இப்போது மாற்றியமைக்கப்பட்ட நேரத்திற்கு பல இடங்களில் பேருந்து வசதி இல்லை. நகரப் பகுதிகளிலும்கூட இதேபோன்ற சிரமத்தை மாணவர்கள் எதிர்கொண்டனர்\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 4 முதன்மை கல்வி அலுவலர், 7 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஒத்தநிலை அலுவலர்கள் 31.03.2014 பிற்பகலில் ஒய்வுபெறுவதையொட்டி, பொறுப்பு அலுவலர்களை நியமித்து இயக்குனர் உத்தரவு\nவாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கட்டகம் (POWER POINT வடிவில்)\nவாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கட்டகம் (POWER POINT வடிவில்)\nஇதை விட விளக்கமாக சொல்ல முடியாது. பட விளக்கத்துடன் அருமையாக விளக்கப் பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் (முக்கியமாக வாக்கு சாவடி தலைமை அலுவலர்கள்) பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது.\nஉண்டு உறைவிட பள்ளிகளை மூடியதால் அதிர்ச்சி:மாவட்ட மலைக்கிராம மாணவர்கள் அவதி\nதர்மபுரி மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளை, திடீர் என மூட உத்தரவிட்டுள்ளதால், மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.\nதர்மபுரி மாவட்டம் கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களை அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும். மேலும், கல்வி மற்றும் மற்றும் தொழில் வளர்ச்சியில், மிகவும் பின் தங்கிய மாவட்டம் ஆகும். மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.\nகோவையை சேர்ந்த 9வயது ஆதர்ஷினி சிறுமிக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது.\nபத்தே நிமிடங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர்களை பிரித்து, பின்னர் மீண்டும் பொருத்தி சாதனை படைத்த கோவையை சேர்ந்த 9வயது சிறுமிக்கு பிரிட்டைன் நாட்டிலுள்ள உலக சாதனைகளைஅங்கீகரிக்கும் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது.\nகோவை மாவட்டத்தின் கோயில்பாளையம் பகுதியில் கம்ப்யூட்டர்களை பழுது நீக்கும் தொழில் செய்து வருபவர், பிரபு மகாலிங்கம். இவரது மகள் ஆதர்ஷினி(9) அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறாள்.\nஆசிரியர் அனைவருக்கும் TNTF -ன் உகாதி திருநாள் வாழ்த்துக்கள்\nவாழ்த்துக்களுடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி\n10% அகவிலைப்படி உயர்வு எப்போது மத்திய அரசு ஆணை வெளியிட்ட பிறகும் தமிழக அரசு மவுனம் .தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்எதிர்பார்ப்பு\nமத்திய அரசு ஊழியர்களை போல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும என்று தமிழக அரசுஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனால் ஏற்கனவே பெற்று வந்த 90 சதவீத அகவிலைப்படியுடன் 10 சதவீதம் புதியதாக வழங்கப்பட்டு மொத்தம் 100 சதவீத அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட்டதுஅதற்கான் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது\nபட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.-\nபுதிய ஓய்வு ஊதிய திட்ட குறைபாடுகள்\nமாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் நேரில் வரத் தேவையில்லை\nமாநில அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவர்கள் வரும் நிதியாண்டில் (2014-15) சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை நேரிலோ, தபாலிலோ அல்லது பிறநபர் மூலமாகவோ அளிக்கலாம் என்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nமத்திய அரசு, தமிழ்நாடு மின்சார வாரியம், ரயில்வே, தபால், தொழிலாளர் சேமநல நிதி, உள்ளாட்சித் துறை மூலம் ஓய்வூதியம்-குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது\nஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு தேர்வு நடத்த உத்தரவு\nதமிழகத்தில், ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கும், மொழியறிவு கூட இல்லாததால், பத்தாம் வகுப்பு\nபொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல், இடையிலேயே நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nதுவக்க பள்ளியில் தட்டுத்தடுமாறும் ஆங்கிலவழி கல்வி : வரும் கல்வியாண்டிலும் முக்கியத்துவம் தர உத்தரவு\nதமிழகத்தில், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 14 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரும், 1.4 லட்சம் ஆசிரியர்��ளும் உள்ளனர். ஏராளமான இலவச பொருட்கள் வழங்கியும், புதிய கல்வி முறைகளை அமல்படுத்தியும், மாணவர் சரிவை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளின்\nஎண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை அங்கு பல\nமடங்கு பெருகுவதும் நடந்து வருகிறது. தனியார் பள்ளி மோகம்\nமுன்கூட்டியே எஸ்.எஸ்.எல்.சி., \"ரிசல்ட்' ஜூன் 16ல் பிளஸ் 1 வகுப்பு துவக்கம்\nஎஸ்.எஸ்.எல்.சி.,தேர்வு, துவங்கியநிலையில்,தேர்வு முடிவு,முன்கூட்டியே வெளியிடப்பட்டு,ஜூன், 16ம் தேதி, பிளஸ் 1வகுப்புக்கும், மற்ற வகுப்புகளுக்கு,ஜூன், 2ம் தேதியும், பள்ளிகள்திறந்து வகுப்பு எடுக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில்,\nஎஸ்.எஸ்.எல்.சி.,பொதுத்தேர்வு,துவங்கி நடந்து வருகிறது. வரும்ஏப்ரல், 9ம் தேதி வரை நடக்கிறது.பிளஸ் 2 தேர்வை போலவே, எவ்விதமுறைகேடுக்கும் இடம் தராமல்நடத்த, தேர்வுத்துறை தேவையானநடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அதேபோல்,விடைத்தாள்திருத்தும்பணிகளையும்\nதனியார் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கல்வி கட்டணம் உயர்கிறது : வரும் கல்வியாண்டில் அமல்படுத்த திட்டம்\nதனியார் மருத்துவக்கல்லூரிகளில்,எம்.பி.பி.எஸ்.,மற்றும் பி.டி.எஸ்.,படிப்புகளுக்கானகல்விக்கட்டணத்தை உயர்த்த,நீதிபதி பாலசுப்ரமணியன்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக,கல்லூரி நிர்வாகங்களிடம் இருந்து,விண்ணப்பங்களை பெற்று வருகிறது.\nநிர்ணயம் : தனியார் பொறியியல்கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள்\nமற்றும் தனியார் ஆசிரியர்கல்வியியல் நிறுவனங்களில்,அரசு ஒதுக்கீட்டில் உள்ளஇடங்களுக்கான கல்விக்கட்டணத்தை நிர்ணயம் செய்யும்பணியை, அரசால் நியமிக்கப்பட்ட,ஓய்வு பெற்றநீதிபதி\nதமிழகத்தில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பொது விடுமுறை\nமக்களவைத் தேர்தலை நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் விடுமுறை அறிவித்துள்ளதாக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்\nவாக்குசாவடி அலுவலர்கள் தேர்வு எப்படி\nஒரு வாக்குசாவடியில் முதன்மை அலுவலர், வாக்குசாவடி அலுவலர் 1, வாக்குசாவடி அலுவலர் 2, வாக்குசாவடி அலுவலர் 3 ஆகிய 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில், வாக்குசாவடி முதன்மை அலுவலர், வாக்குசாவடி அலுவலர்கள் எந��த அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளன.\nஅதன்படி வாக்குசாவடி முதன்மை அலுவலராக பணியாற்றுபவர் கண்காணிப்பாளர் நிலை மற்றும் அதற்கு மேல் நிலை அலுவலராக இருக்க வேண்டும். தர ஊதியம் ரூ.4600க்கு மேல் பெறுபவர்கள் மட்டும் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும்.\nதுறை த்தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்\nஏப்ரல் 10 முதல் 19 வரை பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு\nபத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி 19 வரை நடைபெற உள்ளது.\nமக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுவதால், அதற்கு முன்னதாகவே விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.\nபத்தாம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம் முழுவதும் 70-க்கும் அதிகமான மையங்கள் அமைக்கப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.\nமொத்தம் 80 லட்சத்துக்கும் அதிகமான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவுள்ளன.\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை: கூடுதல் கவனம் செலுத்த திணறும் ஆசிரியர்கள்\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை பின்பற்றுவதால் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nசேலம் மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் பல புதிய முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் அறிவியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு மட்டுமே ‘டம்மி’ எண் பயன்படுத்தப்படும்.\nஅரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் வகுப்பு நேரம் குறைக்கப்படுமா\n\"வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டும்,' என, ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக, பகல் முழுவதும் கடுமையான வெயில் காணப்படுகிறது; இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக உள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் துவங்காத ந��லையிலும், வெயிலின் கொடுமை வாட்டி வதைப்பதால், பொதுமக்கள் திணறுகின்றனர். அம்மை, வெக்கை நோய் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஉயர்த்தப்பட்ட அகவிலைப்படியை அரசு ஊழியர் ஆசிரியர் வ...\nவாக்குபதிவுக்கு முந்தைய நாள் பகல் 12 மணிக்கே வாக்க...\nதமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் 05.04.2014 அன்றைய ...\nதிருச்சி மாவட்டம் முசிறி ஒன்றிய ஆசிரியர்களின் பிரச...\nதேர்தல் பணி-வாக்குப்பதிவு அலுவலர் -3 ன் பணிகள்\nதேர்தல் பணி-வாக்குப்பதிவு அலுவலர் -2 ன் பணிகள்\nதேர்தல் பணி-வாக்குப்பதிவு அலுவலர் -1 ன் பணிகள்\nஎட்டு போட்டால் எட்டாது சக்கரை\nஉயர்த்தப்பட்ட அகவிலைப்படி பாக்கியை எந்த வித காலதாம...\nசிறப்பு டி.இ.டி., தேர்வு தள்ளி வைப்பு\nமே 15ம் தேதி வரை தபால் ஓட்டு\nபள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் வசதி: ஐகோர்ட்டில் அர...\nஎஸ்எல்வி -சி24 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது\nTNTET: ஆசிரியர் தகுதித் தேர்வு 2ம் தாள் சான்றிதழ் ...\nபென்ஷனுக்கு 2 மாத தீர்வு\nதமிழகத்தில் மூன்று புதிய பாலிடெக்னிக் கல்லூரிகள்: ...\nதேர்தல் பணியாற்ற மறுத்த அலுவலர் மீது ஒழுங்கு நடவடி...\nதொடக்கக் கல்வி - எல்.கே.ஜி வகுப்பு, இரண்டாம் பருவ ...\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் தொலைநெறி கல்...\nதேர்வுத்துறை மீது விழுந்த கரும்புள்ளி: தினத்தந்தி ...\nபொது தேர்தல் கையேடு வெளியீடு\nஎல்.கே.ஜி. முதல் பிளஸ்–2 வரை 5 பிரிவுக்கு மேல் இரு...\nதேர்தல் பணியாற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக...\n+2 மாணவர்கள் அதிருப்தி: கணக்கு தேர்வில் தவறான கேள்...\nஆசிரியர்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் பயிற்சி வகுப...\nகருணை அடிப்படையில் நியமனம் பெற்று பணிபுரிந்து வரும...\nமருத்துவ படிப்பில் சேருவதற்கான விண்ணப்பம் மே முதல்...\nதேர்தல் பணியில் பெண் ஊழியர்கள் படும்பாடு\nசிறந்தவை சிறியதாக: வளர்ந்து வரும் மீநுண் தொழில்நுட...\nதொடக்கக்ககல்வி இயக்குனர் கவனத்திற்கு-விரைந்து நடவட...\nதமிழக அரசு - ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்க...\nசென்னை மாவட்ட ஆசிரியர்களுக்கு மார்ச் 2014 ஊதியம் வ...\nசிலியில் மீண்டும் நிலநடுக்கம். மின்சாரம் இன்றி 40,...\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 10% ...\nFLASH NEWS--நாளை அகவிலைப்படி உயர்வுக்கான அரசாணை வெ...\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா -வங்கியில் சம்பளக்கணக்கை...\n2013-2014 ஆம் ஆண்டிற்க்கான சிறந்த பள்ளிகளுக்குண்டா...\nதேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலருக்கா...\nதேர்வுப்பணி முடியும் முன்பே, பொதுத்தேர்வு \"ரிசல்ட்...\nகுரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 7ம் தேத...\nபிளஸ் 2 விலங்கியல் பாடத்தில் தவறான கேள்விக்கு மார்...\nதவறான கேள்விகளுக்கு, கருணை மதிப்பெண் வழங்குவதை வெள...\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10% அகவிலைப...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே23ல் வெள...\nவருமானவரி விலக்கு உச்சவரம்பை ரூ.3 லட்சமாக உயர்த்த ...\nபிளஸ் 2 கணக்கு தேர்வு: 8 மார்க் போனஸ் - தமிழக அரசு...\nஏடிஎம் இயந்திரம் மூலம் பணம் எடுக்க வங்கி கணக்கு தே...\nஆசிரியர்களை கல்வி ஆண்டு முடியும் வரை பணி செய்ய அனு...\nகுறைந்தபட்ச இருப்பு குறைந்தால் அபராதம் விதிப்பது க...\nடி.இ.டி., 2 சான்றிதழ் சரிபார்ப்பு தள்ளி வைப்பு\nஇதர ஏடிஎம்களை பயன்படுத்த வேண்டாம் என்று எஸ்பிஐ ஊழி...\nபள்ளிக்கல்வித்துறையில் வணிகவியல் முதுகலை ஆசிரியர் ...\nநடப்புக் கல்வியாண்டில்அங்கீகாரம் ரத்தாகும் பள்ளிகள...\nபொது தேர்வு முடிவை வெளியிடுவதற்கு தேர்தல் தடையாக இ...\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு தள்ளி வைப்பு\nதேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை: அரச...\nபுதிய தலைமை செயலர் இன்று பொறுப்பேற்பு:\nசேலம் மாஅவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் மீதான...\nஆசிரியர் குடும்பங்களின் ஒரு லட்சம் ஓட்டுகள் கட்சிக...\nஒருங் கிணைந்த பி.எஸ் சி,பிஎட் பட்டபடிப்பிற்கு விண்...\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 4 முதன்மை கல்வி அலு...\nவாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கட்டகம் (POWE...\nஉண்டு உறைவிட பள்ளிகளை மூடியதால் அதிர்ச்சி:மாவட்ட ம...\nகோவையை சேர்ந்த 9வயது ஆதர்ஷினி சிறுமிக்கு கவுரவ டாக...\nஆசிரியர் அனைவருக்கும் TNTF -ன் உகாதி திருநாள் வாழ...\n10% அகவிலைப்படி உயர்வு எப்போது மத்திய அரசு ஆணை வெ...\nபட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ...\nபுதிய ஓய்வு ஊதிய திட்ட குறைபா���ுகள்\nமாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் நேரில் வரத் தேவையில...\nஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு தேர்வு நடத்த ...\nதுவக்க பள்ளியில் தட்டுத்தடுமாறும் ஆங்கிலவழி கல்வி ...\nமுன்கூட்டியே எஸ்.எஸ்.எல்.சி., \"ரிசல்ட்' ஜூன் 16ல் ...\nதனியார் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கல்வி கட்டணம...\nதமிழகத்தில் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி பொது விடுமுறை\nவாக்குசாவடி அலுவலர்கள் தேர்வு எப்படி\nதுறை த்தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ...\nஏப்ரல் 10 முதல் 19 வரை பத்தாம் வகுப்பு விடைத்தாள் ...\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை: ...\nஅரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் வகுப்பு நேரம...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nஓட்டளித்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் -தேர்தல் ஆணையம் உத்தரவு\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nWEB PORTAL-ல் மாணவர் சேர்க்கை,நீக்கம்,தேர்ச்சி,வேறு பள்ளிக்கு மாற்றம் ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2014_08_24_archive.html", "date_download": "2019-04-20T22:35:31Z", "digest": "sha1:XGZPFBJLPR5MCJRE3C4CTVDRVNRT7N4P", "length": 48882, "nlines": 722, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2014-08-24", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஇடைநிலை ஆசிரியர்கள் 5% மட்டுமே நியமனம்\nதமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுமார் 10,726 பெயர்கள் தேர்வுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன.\nஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும் 1667 பேர்கள் மட்டுமே தேர்வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.அதாவது இடைநிலை ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்றவர்களில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதனால் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்த 95 சதவீதம் பேர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்\nபுதிய ஆசிரியர் நியமனம்; 32 மாவட்ட வாரியாக இணையதள வாயிலாக கலந்தாய்வு நடைபெறவுள்ள இடங்கள்\nபுதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பு; காலை 9மணி முதல் இணையதள வாயிலாக அந்தந்த மாவட்டத்தில் நடைபெறவுள்ளது\n14700 ஆசிரியர் நியமனங்களுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு; ஆகஸ்டு 30 முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது\nமுதுகலை ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வு ஆகஸ்ட் 30ம் தேதி மாவட்டத்திற்குள் நியமனமும், 31ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் நியமன கலந்தாய்வு நடைபெறும்.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வு செப்டம்பர் 1ம் தேதி மாவட்டத்திற்குள் நியமனமும், 2ம் தேதி மாவட்டம் விட்டு மாவட்டம் நியமன கலந்தாய்வு நடைபெறும்.\n14700 ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன்னோடியாக மாண்புமிகு முதல்வர் 7 ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்கினார்\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் \"விநாயகர் சதுர்த்தி\" திருநாள் வாழ்த்துச் செய்தி\nமத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு கிடுக்கிப்பிடி: செப்., 15க்குள் சொத்து மதிப்பை தாக்கல் செய்ய உத்தரவு\n'அடுத்த மாதம், 15க்குள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும், தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் சொந்தமான சொத்து மதிப்பை, தாக்கல் செய்ய வேண்டும்' என, மத்திய அரசு, உத்தரவிட்டு உள்ளது.\nமத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:மத்தியில், பா.ஜ., தலைமையிலான புதிய அரசு, நேர்மையான நிர்வாகத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஊழலுக்கு எதிரான லோக்சபால் சட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில், தீவிரம் காட்டி வருகிறது.இதன்படி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும், 23 லட்சம் ஊழியர்கள் மற்றும்\n12 ஆயிரம் ���ுதிய ஆசிரியர் பணி நியமனம்: முதல்வர் இன்று வழங்குகிறார் - தினமணி\nபள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம்புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார்.\nபுதிய ஆசிரியர் பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்குகிறார் - தினமலர்\nபள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில்,\nஅரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு\nஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்தும் ஒரு பகுதியாக அரசு ஊழியர்கள் தங்கள் சொத்து விவரங்களை கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nபியூன்கள் தவிர அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் சொத்து விவரங்கள் மற்றும் குடும்பத்தினரின் சொத்து விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆண்டுக்கான சொத்து விவரங்கள் அளிக்க செப்டம்பர் 15-ம் தேதி கடைசி நாள் ஆகும்.\nமேல்நிலைத் தேர்வு 2014 - \"சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் தனி தேர்வர்களிடம் விண்ணப்பம் வரவேற்பு; 01.09.2014 / 02.09.2014 ஆகிய தேதிகளில் ஆன்-லனில் விண்ணப்பிக்க வேண்டும்\nவேலை பளுவின் ஊடாக புத்துணர்வு பெற...\nஒவ்வொருவருக்கும் அவ்வப்போது, தங்களின் செயல்பாடுகளில் சலிப்பு ஏற்படுவது இயல்பான ஒன்றே. இதுபோன்ற நேரங்களில் ஒரு புதிய புத்துணர்வைப் பெற வேண்டிய தேவை எழுகிறது. ஏனெனில், அதன்மூலமாகவே, நாம் மீண்டும் நமது வேலையில் ஈடுபாட்டுடன், மறுபடியும் இறங்க முடியும்.\nஉதாரணமாக, நீங்கள் ஒரு மாணவராக இருந்தால், தேர்வுக்கு படிக்கும் நேரத்தில், பாடங்களின் எண்ணிக்கை மற்றும் படிக்க வேண்டிய அம்சங்களை நினைக்கும்போது, உங்களுக்கு மலைப்பும், சலிப்பும் ஏற்படலாம். இவ்வளவையும் நாம் எப்போது நிறைவு செய்யப் போகிறோம் என்பதை நினைக்கையில், நீங்கள் உண்மையிலேயே மிரட்சி அடைவீர்கள்.\nTNTET PAPER : 1 இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு\nமாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் வ��தமாக வீடியோ பாடப் புத்தகங்கள் \nஅரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக பாடப் புத்தகங்கள் வீடியோவாக தயாரிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் மாதம் அரசுப் பள்ளி களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதமிழக அளவில் வேலூர் மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளது. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கற்றல் மற்றும் வாசிப்புத் திறன் மிகவும் குறை வாக இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் மாணவர் களுக்கு வீடியோ வடிவில் பாடங்களை புரியவைக்க திட்ட மிடப்பட்டுள்ளது.\nஆதி திராவிடப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு 27.08.2014 அன்று காலை 11மணிக்கு அந்தந்த மாவட்ட ADW அலுவலகத்தில் நடைபெறவுள்ளது\nஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முறைரத்தாகுமா தந்தி டி.வி-யின் சிறப்பு செய்தி ஒளிபரப்பினை பார்க்க\nபள்ளிக்கல்வி - ஒட்டுநர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்கள் வாகனங்களை ஒட்ட அனுமதிக்க கூடாது என செயலர் உத்தரவு\nதொடக்கக் கல்வி - சென்னையில் 26.08.2014 மற்றும் 27.08.2014 அன்று நடைபெறவுள்ள \"கதை கலாட்டா\" எனும் கதை சொல்லும் நிகழ்ச்சியில் மாணவர்களை செய்ய உத்தரவு\nஆசிரியர்கள் நீக்கத்திற்கு இடைக்காலத்தடை-சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு கட்டாய கல்விச்சட்டம் 2009 பொருந்தாது\nதூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபா, உடன்குடி மிஸ்பா மற்றும் செல்வராணி, பிரேம்குமார் ஆகியோர் சிறுபான்மை கல்வி நிறுவனத்தில் இடைநிலை ஆசிரியர்களாக கடந்த 14.2.2012 முதல் பணியாற்றி வருகின்றனர். இவர்களை ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்திற்காக பதவி நீக்கம் செய்யப்போவதாக நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.\nGPF ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுரைக்கிளை\n01.04.2003க்கு முன்னர் உதவி பெறும் பள்ளியில் பணிபுரிந்து, 01.04.2003க்குப் பிறகு அரசுப் பள்ளியில் பணிமுறிவுடன் பணியில் சேர்ந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு..\nCPS- திட்டத்தில் வேலை பார்த்தவருக்கு ஓய்வூதியம் வழங்க ஐகோர்ட் உத்தரவு\nஆர்.டி.இ. சட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டில் 89,382 மாணவர்கள் சேர்ப்பு\nஇலவச மற்றும் க��்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.) கீழ் நடப்பு கல்வி ஆண்டில் 89,382 மாணவர்கள், தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 39 ஆயிரம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.\nதனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடக்கும் எல்.கே.ஜி. முதல் வகுப்பு மற்றும் 6ம் வகுப்புகளில் மொத்தம் உள்ள இடங்களில், 25 சதவீதத்தை ஆர்.டி.இ. இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்ப வேண்டும் என்பது சட்டம். இந்த ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை மத்திய அரசு வழங்குகிறது.\nபள்ளிக்கல்வி - அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளிலும் 2014-15ம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பாடத்தில் 100% தேர்ச்சி இலக்கு நிர்ணயித்து, அனைத்துபாட ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்க உத்தரவு\n'பயிற்சி முடித்தும் டி.இ.ஓ., பதவி உயர்வு கிடைக்கலை' : தலைமை ஆசிரியர்கள் விரக்தி\nமாநில அளவில் பதவி உயர்வு பட்டியலில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி முடிந்தும், டி.இ.ஓ., பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டி.இ.ஓ.,க்கள், டி.இ.இ.ஓ.,க்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் உட்பட 'மாவட்ட கல்வி அலுவலர்' அந்தஸ்தில், மாநில அளவில் 55 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிகளை நிரப்ப, டி.இ.ஓ. பதவி உயர்வு பட்டியலில் உள்ள 27 உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர், 19 மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர், என மொத்தம் 46 பேருக்கு பதவி உயர்வு அளிக்க, ஆக.,11 முதல் 23 வரை 'டி.இ.ஓ.,க்களுக்கான சிறப்பு பயிற்சி' சென்னை யில் அளிக்கப்பட்டது. இதில், தேசிய ஆசிரியர் கல்வி மற்றும்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஇடைநிலை ஆசிரியர்கள் 5% மட்டுமே நியமனம்\nபுதிய ஆசிரியர் நியமனம்; 32 மாவட்ட வாரியாக இணையதள வ...\nபுதிய ஆசிரியர்கள் நியமனத்திற்கான அறிவிப்பு; காலை 9...\n14700 ஆசிரியர் நியமனங்களுக்கான கலந்தாய்வு தேதிகள் ...\n14700 ஆசிரியர்கள் நியமனத்திற்கு முன்னோடியாக மாண்பு...\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலித...\nமத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்களுக்கு கிடுக்கிப்பி...\n12 ஆயிரம் புதிய ஆசிரியர் பணி நியமனம்: முதல்வர் இன்...\nபுதிய ஆசிரியர் பணி நியமனம் : முதல்வர் இன்று வழங்கு...\nஅரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி...\nமேல்நிலைத் தேர்வு 2014 - \"சிறப்பு அனுமதி திட்டத்தி...\nவேலை பளுவின் ஊடாக புத்துணர்வு பெற...\nTNTET PAPER : 1 இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட...\nமாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீட...\nஆதி திராவிடப்பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் க...\nஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் முற...\nபள்ளிக்கல்வி - ஒட்டுநர் உரிமம் இல்லாத பள்ளி மாணவர்...\nதொடக்கக் கல்வி - சென்னையில் 26.08.2014 மற்றும் 27....\nGPF ஓய்வூதியத் திட்டத்தில் தொடரலாம் – ஐகோர்ட் மதுர...\nCPS- திட்டத்தில் வேலை பார்த்தவருக்கு ஓய்வூதியம் வழ...\nஆர்.டி.இ. சட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டில் 89,3...\nபள்ளிக்கல்வி - அனைத்துவகை உயர்நிலை / மேல்நிலைப் பள...\n'பயிற்சி முடித்தும் டி.இ.ஓ., பதவி உயர்வு கிடைக்கலை...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nஓட்டளித்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் -தேர்தல் ஆணையம் உத்தரவு\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nWEB PORTAL-ல் மாணவர் சேர்க்கை,நீக்கம்,தேர்ச்சி,வேறு பள்ளிக்கு மாற்றம் ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2015_08_23_archive.html", "date_download": "2019-04-20T22:36:41Z", "digest": "sha1:KXGKAYC4NWDTLEPPL7Z6EFDP2VQY2WRK", "length": 107842, "nlines": 953, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2015-08-23", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மா���ாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nவங்கிகளில், 2009 ஏப்., 1 முதல், 2014 மார்ச் 31ம் தேதி வரை, கல்விக்கடன் பெற்றவர்களுக்கு, வட்டித்தொகையை அரசு தள்ளுபடி செய்தது. ஆனால், வட்டி தள்ளுபடி அளிக்க வங்கிகள் மறுப்பதாகஏராளமான புகார்கள் வந்தன.\nஇந்நிலையில், இந்திய வங்கிகள் சங்கம், நேற்று(28-08-15) வெளியிட்டுள்ள அறிக்கை: 'கல்விக்கடனுக்கு, அரசு அறிவித்துள்ள வட்டி தள்ளுபடியை, வங்கிகள் உடனே அளிக்க வேண்டும். வட்டி\nபணிநிரவல் நடைமுறைகளில் வேண்டும் மாற்றம்.\nதற்போது மாறுதல் கலந்தாய்வு என்று பேச்சு எழுந்தாலே முதலில் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மனதில் எழும் கேள்வி இந்த ஆண்டு பணிநிரவல் உண்டா\n· ஆனால் பணிநிரவல் என்பது முறையான விதிமுறைகள் பின்பற்ற படுகின்றனவா என்றால் இல்லை என்றே சொல்லத்தோனுகிறது.\nஅதிர்ச்சியில் பொறுப்பு மேற்பார்வையாளர்கள்....6 வார காலத்திற்குள் பள்ளிக்கு இடம் மாற்ற கோர்ட் ஆணையா\nபொறுப்பு மேற்பார்வையாளர்களாக இருக்கும் மூத்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பள்ளி செல்லவே விருப்பம் இல்லையாம். அனைவரு்க்கும் கல்வி இயக்கத்தில் பதவி சுகம் கண்டுவிட்டதாலும், பள்ளிக்கு சென்றால் பாடங்கள் எடுக்க வேண்டும் என்ற காரணத்தாலும் பல பேர் இதனை வெறுக்கின்றனராம்.\n1. பொறுப்பு மேற்பார்வையாளர்களுக்கு காம்போனன்ட் இல்லை.\n2. பயிற்சிகளுக்கு செல்ல தேவையில்லை\n4. இவர்களின் பள்ளி பார்வையை ஆய்வு செய்யவும் யாரும் இல்லை.\n5. ஆசிரியர் பயிற்றுநர்களை விட மிக சுகமாக\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு விரைவில் பட்டதாரி ஆசிரியர்களாக பதிவு மூப்பின் அடிப்படையில் பணி மாறுதல் - முதல்வரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட தகவல்\nபி.எட். கலந்தாய்வு: விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க செப்.11 கடைசிநாள்\nஇந்தக் கல்வியாண்டில் (2015-16) பி.எட். படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் உள்பட தமிழகம் முழுவதும் 13 மையங்களில் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படுகின்றன.\nவிண்ணப்பங்கள் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை சனி, ��ாயிறு உள்பட அரசு விடுமுறை நாள்களிலும் காலை 10 மணி முதல் விநியோகிக்கப்பட உள்ளன. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி:\n2015-16 கல்வியாண்டு பி.எட். மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறையில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் சென்னை சைதாப்பேட்டை கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், குமாரபாளையம் அரசு கல்வியியல் கல்லூரி, ஒரத்தநாடு அரசு கல்வியியல் கல்லூரி, புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரி, கோவை அரசு கல்வியியல் கல்லூரி, வேலூர் காந்திநகர் அரசு கல்வியியல் கல்லூரி, திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, சேலம் ஸ்ரீ சாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராஜர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் இக்னேசியஸ் கல்வியியல் கல்லூரி, திருவட்டாறு ஆத்தூர் என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி ஆகிய 13 மையங்களில் செப்டம்பர் 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளது.\nபி.இ., பட்டதாரிகள் பி.எட்., படிக்க அனுமதி - ஆசிரியர் பணி யாருக்கு\nபி.எட்., படிப்பில், இன்ஜினியரிங் படித்தவர்களும் சேர, இந்த ஆண்டு முதல், அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதனால், கலை, அறிவியல் பட்ட தாரிகளிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பி.இ., முடித்தவர்களுக்கு, ஆசிரியர் பணி வழங்க முடியுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.\nபி.எட்., படிப்பில் புதிய விதிமுறைகள் தொடர்பான குழப்பத்தால், இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஒரு மாதம் தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாலாண்டு தேர்வு 14ம் தேதி துவக்கம்\nஅரசுப் பள்ளிகளில், 14ம் தேதி முதல், காலாண்டுத் தேர்வை நடத்தி, 26ம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை, மாவட்ட தொடக்கக் கல்வி மற்றும் மாவட்ட கல்வி\nபள்ளி மாணவியர், வளர் இளம் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்படும் 'நாப்கின்' வடிவமைப்பில் மாற்றம் கொண்டு வர, சுகாதாரத்துறை முடிவு செய்து உள்ளது. வளர் இளம்பெண்கள் மற்றும் அரசு பள்ளி மாணவியருக்கு, இலவச 'நாப்கின்' வழங்கும் திட்டத்தை, 2012ல் தமிழக அரசு அறிமுகப்படுத்தியது.\nபள்ளி, கல்லுாரிகளில் வருமான சான்று வழங்கும் முகாம் நடத்த கோரிக்கை\nபெ��்றோரின் வருமானச் சான்றிதழ் பெற முடியாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி, கல்லுாரிகளில், வருமான சான்று வழங்கும் முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.\nபள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், பலவிதமான உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.\nபள்ளியில் மொபைல் போன் வைத்திருந்தால் சஸ்பெண்ட் தலைமை ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., உத்தரவு\nபள்ளிக்கு மொபைல் போன் கொண்டு வரும் மாணவரை 'சஸ்பெண்ட்' செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார். கடலுார் மாவட்டம் கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே ஜாதிய அடிப்படையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு சமுதாயத்தினருக்கிடையே மோதலாகும் சூழல் உருவானது.\nமாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட கடும் நடவடிக்கை காரணமாக பெரும் மோதல் தவிர்க்கப்பட்டது.இனிவரும்\nஉங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள---தகவல் துளிகள்\nஉங்கள் ( Click Here )வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்ள\nLabels: பொது அறிவு செய்திகள்\nஈராசிரியர் பள்ளிகள் மாணவர் எண்ணிக்கையைக் கொண்டு ஓராசிரியர் பள்ளியாக மாற்றக் கூடாது.(RTI) தகவல் .\n690 பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு\n'தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல்\nவழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது.\nதமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., - எம்.பி.எட்., படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தக் கல்லுாரிகளில் பி.எட்., படிப்புக்கான மாணவர் சேர்க்கை, கடந்த மாதமே நடக்க வேண்டிய நிலையில், புதிய விதிமுறை பிரச்னைகளால் தள்ளிப் போனது.\nஇந்நிலையில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, கல்லுாரி கல்வி இயக்ககம் நேற்று அறிவித்தது. இதன்படி\nபி.எட். கலந்தாய்வு: செப்.3 முதல் விண்ணப்ப விநியோகம்\n'தமிழகத்திலுள்ள, 690 பி.எட்., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும் 3ம் தேதி முதல் வழங்கப்படும்' என, தமிழக உயர்கல்வ��த் துறை அறிவித்து உள்ளது.\nதமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 690 கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை, கல்லுாரி கல்வி இயக்ககம் நேற்று அறிவித்தது. இதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான, பி.எட்., படிப்பில், ஒற்றைச்சாளர முறை மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், வரும், 3ம் தேதி முதல், 10ம் தேதி வரை வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விவரங்களை, http://www.ladywillingdoniase.com/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.\nஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு உண்டா தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி\nசென்னை ஐகோர்ட்டில் ஆசிரியர் ஒருவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கவுன்சிலிங் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வின்போது மொத்த இடங்களில் 3 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது.\nசமூகநலத்துறை - G.O MS : 53 - புரட்சித்தலைவர் M.G.R சத்துணவுத் திட்டம் மற்றும் ஒருங்கிணைத்த குழந்தை வளர்ச்சி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பொது வருங்கால வைப்புநிதி திட்டம்(GPF) தொடங்க அரசானை வெளியீடு\nபள்ளிக்கல்வி : 21.06.2012 -ல் நியமனம் பெற்ற 192 கணினி பயிற்றுனர்களை முறைப்படுத்தி ஆணை.\nஉயர் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெற முயற்சிக்கலாம்\nஉயர் கல்வி பெறுவதற்கு போதிய பண வசதி இல்லாத மாணவர்களும், கல்வி பயில வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த கல்விக் கடன் வாய்ப்பாகும். உயர் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெற முயற்சிக்கலாம். கல்விக் கடன் பெற முயற்சிக்கும் மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, தொழிற்கல்வி\nஉயர் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெற முயற்சிக்கலாம்\nஉயர் கல்வி பெறுவதற்கு போதிய பண வசதி இல்லாத மாணவர்களும், கல்வி பயில வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே இந்த கல்விக் கடன் வாய்ப்பாகும்.உயர் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த கல்விக் கடனைப் பெற முயற்சிக்கலாம். கல்விக் கடன் பெற முயற்சிக்கும் மாணவர்கள்அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவை தேர்வு செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.\nமழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் ஒரு வாரத்துக்குள் அமல்படுத்தப்படும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்\nசென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் வக்கீல் பாலசுப்பிரமணியன். இவர், ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தமிழகத்தில்760 மழலையர் பள்ளிகள் முறையான அனுமதி எதுவும் பெறாமல் செயல்படுகின்றன.இந்த பள்ளிகள் பெற்றோரிடம் இருந்து பெரும் தொகையை கல்வி கட்டணமாக வசூலிக்கின்றன.\nமுறையான அங்கீகாரம் பெறாமல் செயல்படும் இந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க விதிகள் எதுவும் இல்லை. எனவே, புதிய விதிகளை கொண்டு வந்து தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்\nஆசிரியர் தினம்: செப்.4-ஆம் தேதி மோடி உரை\nஆசிரியர் தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 4-ஆம் தேதி மாணவர்களிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்.\nகடந்த ஆண்டில் ஆசிரியர் தினமான செப்டம்பர் 5-ஆம் தேதியன்று பள்ளி வகுப்புகள் முடிந்த பிறகு மோடி உரை நிகழ்த்தினார். இதனால், மாணவர்கள் சிரமத்துக்கு ஆளானதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், இந்த ஆண்டில் மோடி உரை நிகழ்த்துவது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.\nஅடுத்த மாதம் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று விடுமுறை நாளாகும். அன்று கோகுலாஷ்டமியும் வருகிறது. எனவே, ஆசிரியர் தினத்துக்கு முந்தைய நாளான, செப்டம்பர் 4-ஆம் தேதி காலை 10 மணிக்கு பிரதமர் உரை நிகழ்த்துவதுடன், மாணவர்களுடனும் கலந்துரையாடுவார். இது ஒரு மணி நேரம் 45 நிமிடங்களுக்கு நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்\n15 எஸ்.சி/எஸ்.டி நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்வு\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று படித்த அறிக்கையில், \" ஆதிதிராவிடர் நல விடுதிகள், பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினர் நல உண்டி உறைவிடப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு குறித்த நேரத்தில் உணவு தயாரித்து வழங்குவதில் உள்ள சிரமத்தினை குறைக்கும்\nவகையில், நடப்பாண்டில் 160 பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளுக்கும், 100 ஆதிதிராவிடர் நல பள்ளிகளுக்கும்\nஇடமாற்றமில்லை: பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி\n'பட்டதாரி ஆசிரியர்களை, பிற மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டாம்' என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது; ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பால், இந்த முடிவை எடுத்துள்ளது. அரசு பள்ளிகளில், அதிகபட்சம், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில், ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கப்படுகிறது. அதனால், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் ஆசிரியர்களை, மாணவர்கள் அதிகமாக உள்ள அல்லது ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ள பள்ளிகளுக்கு மாற்ற, பள்ளி கல்வித்துறை முடிவு செய்தது.\nஅறிவியல் கற்பித்தலில் படைப்பாற்றல் கல்விமுறை\"மூன்று நாட்கள் பயிற்சி\nSSA-உயர் தொடக்க நிலை அறிவியல் ஆசிரியர்களுக்கு வட்டார அளவில்\"அறிவியல் கற்பித்தலில் படைப்பாற்றல் கல்விமுறை\"என்ற\nதலைப்பில் 15.9.15, 16.9.15 & 18.9.15மூன்று நாட்கள் பயிற்சி\nஆதிதிராவிட மாணவர்களுக்கான நலத் திட்டங்களை சட்ட சபையில் அறிவித்தார் ஜெயலலிதா\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில்,வலுவான பொருளாதாரத் திட்டங்கள் மற்றும் கல்வி அறிவை அளிப்பதன் மூலம் சமூக மற்றும் பொருளாதார நிலையில் நலிவடைந்துள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வில் நிரந்தரமான மாறுதலை ஏற்படுத்த இயலும் என்பதால் எனது தலைமையிலான அரசு, அதற்கான திட்டங்களைத் தீட்டி அவற்றை செவ்வனே செயல்படுத்தி வருகிறது.\nபகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரவல் இடமாறுதலைக் கைவிடதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை\nபகுதிநேர ஆசிரியர்களை பணி நிரவல் செய்து இடமாறுதல் செய்யும் முடிவைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.\nஅமைப்பு பொதுச்செயலர் (பொறுப்பு) கே.செல்வராஜ் வெளியிட்ட அறிக்கை: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கலை, ஓவியம், தையல், உடல்பயிற்சி,\nTRB : முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான போட்டி தேர்வு விரைவில் அறிவிப்பு.\nதொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி தலைமையாசிரியராக பணிப்புரிந்த காலத்தினையும் கணக்கில்கொண்டு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் \"தேர்வுநிலை\" அனுமதித்து ஆணை - ஆலந்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை கல்வி மாவட்டத்திற்கு நாளை (28.08.2015) விடுமுறை - செயல்முறைகள்\nதிறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்., 3ம் கடைசி தேதி அறிவிப்பு\nகிராமப்புற மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்க, உதவித்தொகை பெறுவதற்கு திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வுக்கு, செப்., 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.கிராமப்புற மாணவ, மாணவியரில், நன்றாக படிப்பவர்கள், எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி விடுகின்றனர்.\nபுத்தகத் திருவிழாவில் மாணவர் கலைப் போட்டி:ரூ.1,000 - ரூ.5,000 பரிசு வெல்லலாம்\nமதுரை புத்தகத் திருவிழாவில் மாணவர் களின் கலைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் நடக்கும் போட்டிகளில், வெற்றி பெறும் மாணவர்கள் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை புத்தகங்களை பரிசாக வெல்லலாம். புத்தகத்திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நாளை (ஆக., 28) துவங்கி செப்., 7 வரை நடக்கிறது.\nபுத்தகம் படிக்கும் ஆர்வத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில் பேச்சு, ஓவியப் போட்டிகள் நடக்கிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் புத்தகங்களாக வழங்கப்படும்.\nபோட்டிகள் ஆக., 30ல் காலை 10 மணிக்கு தமுக்கம் மைதானத்தில் நடக்கும்.பேச்சுப் போட்டி: 6ம் வகுப்பு - 8ம் வகுப்பு, தலைப்பு 'திருக்குறள் ஒப்புவித்தல்' அதிகாரம் 10 முதல் 20 வரை. 9 - 10ம் வகுப்பு 'கனவு காணுங்கள்', 11 - 12ம் வகுப்பு 'அக்னிச் சிறகுகள்'. ஒரு பள்ளிக்கு ஒவ்வொரு பிரிவிலும் இருவர் பங்கேற்கலாம். முதல்பரிசு ரூ.1,000, 2ம் பரிசு ரூ.2,000, 3ம் பரிசு ரூ.3,000.கல்லுாரி மாணவர்களுக்கான தலைப்பு\n2011- ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மத ரீதியிலான மக்கள் எண்ணிக்கை வெளீயீடு\nமூடப்படும் அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க மாற்று வழி என்ன\nஆங்கில மோகம் காரணமாக மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் தமிழக கிராமப்புற அரசுப் பள்ளிகள் மூடப்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் விளைவு ஆப்பிரிக்கர்களைப்போல, தமிழர்களும் வரும் காலத்தில் தாய்மொழி அடையாளத்தை இழக்க நேரிடும் என கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதற்காக அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க மாற்று வழிகளை முன்வைக்கிறார் பேராசிரியர் கோகிலா தங்கசாமி.\nமத்திய அரசு பென்சன் தாரர்களுக்கு அடையாள அட்டை வழங்க உத்திரவு\n1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு.\nதமிழகம் முழுவதும் 1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரிஆசிரியர்களாக பதவி உயர்வு திங்கள்கிழமை வழங்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல்- பதவி உயர்வுக் கலந்தாய்வு ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.\n7 வது ஊதியக்குழு பரிந்துரைகள் சமர்ப்பிக்க காலக்கெடு டிசம்பர் 31 வரை நீடிப்பு\n48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது.\n10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி சம்பள கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.7–வது சம்பள கமிஷன், தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.அறிக்கை தாக்கல்\nபொது விடுமுறை - 2015ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட அரசு அலுவலங்கள், கல்வி நிறுவனங்களுக்கு 28.08.2015 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவு\nபள்ளிக்கல்வி - 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு \"எரிசக்தி சேமிப்பு\" ஓவியப் போட்டி - முதல் பரிசு ரூ.20000/- வழிகாட்டுதல்கள் - இயக்குனர் செயல்முறைகள்\nகணினி பயிற்றுனர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு கிடையாது -RTI Letter\nமாணவர்கள் லீவு எடுத்தால் பெற்றோருக்கு சிறை\nமாணவர்கள் பள்ளிக்கு அரை நாள் வராவிட்டாலும், அவர்களின் பெற்றோருக்கு சிறை தண்டனை வழங்கப்படும் என்ற அறிவிப்பு, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே, பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபிரிட்டனைச் சேர்ந்த, டிரேசி, பால் தம்பதியினரின் குழந்தைக்கு, உடல்நிலை சர��யில்லாததால், 15 நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. பின், பள்ளிக்கு சென்ற போது, பெற்றோருக்கு சிறை தண்டனை வழங்க, பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது.நிர்வாகத்தின் உத்தரவைக்\nதமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி\nதொடர்ந்து 2வது நாளாக நடந்துவரும் தமிழக சட்டசபை கூட்டத்தில் இன்று, புதுக்கோட்டையில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியும் மற்றும் தென் தமிழகத்தில் ரூபாய் 50 கோடியில் பல் மருத்துவக் கல்லூரியும் அமைக்கப்படும் என்று\nதமிழக முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயல்லிதா அறிக்கை வெளியிட்டார்.\nசிவகங்கை, திருவண்ணாமலை மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் ஆகிய இடங்களில் 100 மாணவர்கள்\nயாரேனும் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தால், வழக்குகளை கவனிக்கும்பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. இதனால் கல்வித்துறை பணியாளர்கள் மன உளைச்சலில் உள்ளனர். கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தகுதித்தேர்வு குறித்த ஏராளமான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.\nஇந்த வழக்குகளை முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகத்தில் தனித்தனி உதவியாளர்கள் கவனிக்கின்றனர். அவர்களே நீதிமன்றங்களுக்கு தாக்கல்செய்ய\nமாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு\nஅனைத்து மாநிலங்களிலும், அந்தந்த மாநில மொழியை ஊக்குவிக்க, மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககமான, சர்வ சிக்ச அபியான் - எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில் பரிசு வழங்கப்பட உள்ளது.\nதமிழகத்தில் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், தமிழில் மாணவர்களை வாசிக்க வைத்தால், தனித்தனியே பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.இதன்படி, தொடக்கப் பள்ளிகளில், 4, 5ம் வகுப்பு; நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்,\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் நீதிபதி ஏ.கே. மாத்தூர் அறிவிப்பு\n48 லட்சம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தையும், 55 லட்சம் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தையும் மாற்றி அமைப்பதற்காக நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில் 7–வது சம்பள கமிஷனை முந்தைய மன்மோகன் சிங் அரசு அமைத்தது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி சம்பள கமிஷன் அமைப்பது வழக்கமான ஒன்றாகும்.\n7–வது சம்பள கமிஷன், தனது பரிந்துரைகளை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nஅறிக்கை தாக்கல் செய்வது தொடர்பாக நீதிபதி ஏ.கே. மாத்தூர், டெல்லியில் நேற்று செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசினார். அப்போது அவர், ‘‘7–வது சம்பள கமிஷன் அறிக்கை அடுத்த மாத இறுதியில் அரசிடம் தாக்கல் செய்யப்படும்’’ என கூறினார்.\nஇந்த சம்பள கமிஷனின் பரிந்துரைகள், அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந் தேதி முதல் அமலுக்கு வரும்.\nபள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வெளியிடப்படும் செய்தி இதழில் வெளியிட மாணவர்கள் படைப்புகளை வரவேற்று இயக்குனர் செயல்முறைகள்\nதமிழக பள்ளிக்கல்வித் (தொ.க.து-க்கும்) துறையால் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின்படி கல்விசார் & கல்வி இணைச்செயல்பாடுகளில் மாணவர்களின் கற்றல் அடைவினை மதிப்பிட்டுத் தரநிலைப்படுத்தும் பணியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளாக அரசால் அறிவுறுத்தப்பட்டவை 4 மட்டுமே\nதமிழக பள்ளிக்கல்வித் (தொ.க.து-க்கும்) துறையால் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின்படி கல்விசார் & கல்வி இணைச்செயல்பாடுகளில் மாணவர்களின் கற்றல் அடைவினை மதிப்பிட்டுத் தரநிலைப்படுத்தும் பணியில் பராமரிக்க வேண்டிய பதிவேடுகளாக அரசால் அறிவுறுத்தப்பட்டவை 4 மட்டுமே\nதமிழக பள்ளிக்கல்வித் (தொ.க.து-க்கும்) துறையால் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின்படி கல்விசார் & கல்வி இணைச்செயல்பாடுகளில்\nபள்ளிக்கல்வி - 01/08/2015 நிலவரப்படி உபரிப்பணி இடங்களை பணி நிரவல் செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்\nதமிழ்நாடு மாநில சட்டசபை கூட்டம் 2015 - 24.08.2015 முதல் காலை 9.30 மணியளவில் அலுவலகத்திற்கு வருகை புரிய வேண்டும் மற்றும் தலைமையிடத்தில் இருக்க இயக்குனர் உத்தரவு\nஅகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்\nதலைமை ஆசிரியர் பணி கலந்தாய்வு யாருமே விரும்பாத அரசுப்பள்ளிகள்\nதலைமை ஆசிரியர் பணி கலந்தாய்வின்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 அரசு மேல்நிலைப்பள்ளிகளை தேர்வு செய்ய, யாரும் முன்வரவில்லை.ஆசிரியர்களுக்கு மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வேதாளை, ரெட்டையூரணி, புதுமடம், பெரி���பட்டினம், எஸ்.பி.பட்டினம், சனவேலி, திருவாடானை, தொண்டி அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளிகள், மங்களக்குடி, பாண்டுகுடி, ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இப்பணியிடங்களை நிரப்ப ஆக., 12ல் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் மற்றும் ஆக., 14ல் பதவி உயர்வு கலந்தாய்வு நடந்தது.\nSABL-ல் வகுப்பாசிரியர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் 4 மட்டுமே.\nபள்ளிகளை கட்டுப்படுத்த எத்தனை இயக்குனரகம்\nதமிழகத்தில், சமச்சீர் கல்விச் சட்டம் அமலுக்கு வந்தாலும், ஐந்துக்கும் மேற்பட்ட இயக்குனரகங்களால், பள்ளிகள் ஒழுங்கின்றி செயல்படுகின்றன. எனவே, ஒரே இயக்குனரகம் கொண்டு வர வேண்டும் என, தனியார் பள்ளி அதிபர்களும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசி.பி.எஸ்.இ., பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும், தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. 2011 வரை, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் என, பல பாடத்திட்டங்கள் இருந்தன. 2011ல் சமச்சீர் கல்வி அமலானதும், ஒரே பாடத்திட்டம் அமலுக்கு வந்தது. ஆனால், பள்ளிகளின் இயக்குனரகங்கள் மட்டும் இன்னும் கலைக்கப்படவில்லை. அதனால், மெட்ரிக், நர்சரி மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் எனத் தனித் தனியாக இயங்குகின்றன.\nமெட்ரிக் பள்ளிகளில் அதிக கட்டணம் வாங்குகின்றனர்; படிக்காத மாணவர்கள் வெளியேற்றப்படுகின்றனர் என, அடிக்கடி புகார் எழுந்தாலும், பள்ளிக்கல்வி அதிகாரிகளால் கண்காணிக்க முடியவில்லை. மாறாக, மெட்ரிக் இயக்குனரக அதிகாரிகளும் அப்பள்ளிகளை கண்டிப்பதோ, நடவடிக்கை எடுப்பதோ இல்லை.\nஇதுகுறித்து, பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது:\nசமச்சீர் கல்வி திட்டம் வந்த போது, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, மெட்ரிக், நர்சரி, ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் இயக்குனரகங்கள் கலைக்கப்பட்டு, பொது கல்வி வாரியம் அமைத்து இருக்க வேண்டும். ஆனால், இதுவரை பழைய வாரியங்களை கலைக்கவில்லை.\nஅதனால், பள்ளிகளின் பெயரில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், அரசு பள்ளி என, மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வான நிலை உள்ளது. மேலும், கல்வி உரிமை சட்டத்தை தனியார் பள்ளிகளில்\n��ுதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் வருகிறது அறிவிப்பு\nமுதுநிலை ஆசிரியர்களுக்கான புதிய பணியிடங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.இலவச 'லேப்டாப்,' சைக்கிள், உதவித்தொகை போன்ற நலத்திட்டங்களால் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 ல் மாணவர்கள் சேர்க்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் முதுநிலை ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் தேவையுள்ள ஆசிரியர்கள், பணியிட விபரங்களை பள்ளிக் கல்வித்துறை கேட்டு பெற்றுள்ளது.\nஅண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்ற அரசாரணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்\nசென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்வது தொடர்பான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தது.மேலும், அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபள்ளிக்கல்வி - பள்ளிகள் பின்பற்ற வேண்டிய மழைகால முன் எச்சரிக்கை நடவடிக்கை - இயக்குனர் செயல்முறைகள்\nவட்டார வள மைய மேற்பார்வையாளரின் பொறுப்புகள் - RTI தகவல் நாள் : 17/08/2015\nபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை - பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவர்களுக்கான \"கல்வி உதவித்தொகை \"விண்ணப்பிக்கும் வழிமுறைகள் - செயல்முறைகள்\nமாணவர்கள் சாப்பாட்டில் கை வைக்கிறது மத்திய அரசு.\nபள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, கூடுதலாக தேவைப்படும் மானியமில்லாத சிலிண்டர்களுக்கான பணத்தை மத்திய அரசு வழங்க மறுப்பதால், மாநிலங்களின் மதிய உணவு திட்டம் தோல்வி அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்க, மானிய விலையில் சமையல் காஸ் சிலிண்டர்களை மத்திய அரசு வழங்குகிறது. ஆனால், பல நேரங்களில், மானிய சிலிண்டர் மட்டும் உணவு தயாரிக்க போதுமானதாக இருப்பதில்லை\n7 th PAY COMMISSION : எழாவது ஊதியக்குழு பரிந்துரைக்கு முன்பே 15.79% சம்பள உயர்வு அறிவித்த அமைச்சர்\nபள்ளிகளில் பிளாஸ்டிக்குக்கு தடை பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு\nஅரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு, பள்ளிக் கல்வித்துறை தடை விதித்துள்ளதோடு, தேசிய பசுமைப் படை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள பெரும்பாலான சந்தைகள், கடைகள், வணிக வளாகங்களில், பிளாஸ்டிக் பைகள், 'யூஸ் அன்ட் த்ரோ' பொருட்கள், அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.இந்த பிளாஸ்டிக் பொருட்கள், குப்பைகளாகத் தேங்கி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. கழிவுநீர், மழைநீர் சேகரிப்பு குழாய்களில் அடைப்பு ஏற்படுத்துவதுடன்,\n6% அகவிலைப்படி உயர்வுக்கு, மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல்\n6% அகவிலைப்படி உயர்வுக்கு, மத்திய அமைச்சரவை செப்டம்பர் 2 அல்லது 3 ஆவது வாரம் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n6% அகவிலைப்படி உயர்வினால், அகவிலைப்படி 113% லிருந்து 119% ஆக உயரும்.\n01.07.2015 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nபோலியாக 126 மாணவர்கள்: ஒத்துழைக்காத தலைமை ஆசிரியைக்கு மிரட்டல்\nவிருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் போலியாக 126 மாணவர்களை வருகையில் காட்டி, கூடுதலாக 6 ஆசிரியர்கள்பணிபுரிந்து வருவதாகவும், இந்தத் தவறைச் செய்ய மறுத்த தலைமை ஆசிரியையிடம் ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மிரட்டுவதால்,தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மிகுந்த மன உளச்சலில் உள்ள தான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு பள்ளி நிர்வாகமும், சக ஆசிரியர்களும்தான் காரணம் என்று தமிழக முதல்வருக்கு அவர் சனிக்கிழமை\nசட்டசபை:பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம்செப்டம்பர் 1-ந் தேதி (செவ்வாய்க்கிழமை)நடைபெறும்.\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி (நாளை மறுநாள்) காலை 10மணிக்கு தொடங்கும் என்று கடந்த வாரம் சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்து இருந்தார்.\nஇந்த நிலையில், சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவுசெய்வதற்காக, சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நேற்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில், அவை முன்னவரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்,\nசட்ட அந்தஸ்து இல்லாத 15,000 தனியார் பள்ளிகள்\nதனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டிய, 15 ஆயிரம் தனியார் மெட்ரிக் பள்ளிகளை, தனி இயக்குனரகம் அமைத்து செயல்படுத்துவதால், சட்ட அந்தஸ்து இல்லாமல் பள்ளிகளும், இயக்குனரகமும் தடுமாறுகின்றன.\nஆங்கிலேயர் ஆட்சியில், 1923ல், மெட்ரிக்குலேஷன் பாடத்திட்டம் உருவானது. இதில், சென்னை பல்கலை மற்றும் மதுரை காமராஜர் பல்கலை கட்டுப்பாட்டில், 44 தனியார் பள்ளிகள்\nMBC/ DNC SGTeachers Appointment -கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு-பணிநியமன ஆணை வழங்கல்\nகள்ளர் நலத்துறை பள்ளிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 48 ஆசிரியர்களுக்கு தற்போது மதுரை கள்ளர் நலத்துறை அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்படடு வருகின்றன.வருகிற திங்கட்கிழமை பணியில் சேருமாறு ஆணை வழங்கப்பட்டுள்ளது.\n15.3.2015 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்த இளநிலை உதவியாளர்கள்/தட்டச்சர்கள் முன்னுரிமை பட்டியல் வெளியீடு\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nபணிநிரவல் நடைமுறைகளில் வேண்டும் மாற்றம்.\nஅதிர்ச்சியில் பொறுப்பு மேற்பார்வையாளர்கள்....6 வார...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - ஆசிரியர் பயிற்றுனர்கள...\nபி.எட். கலந்தாய்வு: விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும்...\nபி.இ., பட்டதாரிகள் பி.எட்., படிக்க அனுமதி - ஆசிரிய...\nகாலாண்டு தேர்வு 14ம் தேதி துவக்கம்\nபள்ளி, கல்லுாரிகளில் வருமான சான்று வழங்கும் முகாம்...\nபள்ளியில் மொபைல் போன் வைத்திருந்தால் சஸ்பெண்ட்\nஉங்கள் வங்கி கணக்கின் இருப்புத் தொகை தெரிந்து கொள்...\nஈராசிரியர் பள்ளிகள் மாணவர் எண்ணிக்கையைக் கொண்டு ஓர...\n690 பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்ப...\nபி.எட். கலந்தாய்வு: செப்.3 முதல் விண்ணப்ப விநியோகம...\nஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் மாற்றுத்திறனா...\nசமூகநலத்துறை - G.O MS : 53 - புரட்சித்தலைவர் M.G.R...\nபள்ளிக்கல்வி : 21.06.2012 -ல் நியமனம் பெற்ற 192 கண...\nஉயர் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த கல்விக...\nஉயர் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இந்த கல்விக...\nமழலையர் பள்ளிகளுக்கான புதிய விதிமுறைகள் ஒரு வாரத்த...\nஆசிரியர் தினம்: செப்.4-ஆம் தேதி மோடி உரை\n15 எஸ்.சி/எஸ்.டி நடுநிலைப் பள்ளிகள் உயர் நிலைப்பள்...\nஇடமாற்றமில்லை: பட்டதாரி ஆசிரியர்கள் நிம்மதி\nஅறிவியல் கற்பித்தலில் படைப்பாற்றல் கல்விமுறை\"மூன்ற...\nஆதிதிராவிட மாணவர்களுக்கான நலத் திட்டங்களை சட்ட சபை...\nபகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரவல் இடமாறுதலைக் கைவிடத...\nTRB : முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்...\nதொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், ப...\nஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை கல்வி மாவட்டத்திற...\nதிறனறி தேர்வுக்கு விண்ணப்பிக்க செப்., 3ம் கடைசி தே...\nபுத்தகத் திருவிழாவில் மாணவர் கலைப் போட்டி:ரூ.1,000...\n2011- ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மத ...\nமூடப்படும் அரசுப் பள்ளிகளை மீட்டெடுக்க மாற்று வழி ...\nமத்திய அரசு பென்சன் தாரர்களுக்கு அடையாள அட்டை வழங்...\n1,042 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு.\n7 வது ஊதியக்குழு பரிந்துரைகள் சமர்ப்பிக்க காலக்கெட...\nபொது விடுமுறை - 2015ம் ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னி...\nபள்ளிக்கல்வி - 4 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு...\nகணினி பயிற்றுனர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு கிடையாத...\nமாணவர்கள் லீவு எடுத்தால் பெற்றோருக்கு சிறை\nதமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரி\nமாணவர்கள் தமிழ் வாசித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் அறிக...\nபள்ளிக்கல்வி - பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வ...\nதமிழக பள்ளிக்கல்வித் (தொ.க.து-க்கும்) துறையால் தொட...\nபள்ளிக்கல்வி - 01/08/2015 நிலவரப்படி உபரிப்பணி இடங...\nதமிழ்நாடு மாநில சட்டசபை கூட்டம் 2015 - 24.08.2015 ...\nஅகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்க...\nதலைமை ஆசிரியர் பணி கலந்தாய்வு யாருமே விரும்பாத அரச...\nSABL-ல் வகுப்பாசிரியர் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள...\nபள்ளிகளை கட்டுப்படுத்த எத்தனை இயக்குனரகம்\nமுதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் வருகிறது அற...\nஅண்ணா நூற்றாண்டு நூலக இடமாற்ற அரசாரணை ரத்து: சென்ன...\nபள்ளிக்கல்வி - பள்ளிகள் பின்பற்ற வேண்டிய மழைகால மு...\nவட்டார வள மைய மேற்பார்வையாளரின் பொறுப்புகள் - RTI ...\nபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்து...\nமாணவ���்கள் சாப்பாட்டில் கை வைக்கிறது மத்திய அரசு.\n7 th PAY COMMISSION : எழாவது ஊதியக்குழு பரிந்துரைக...\nபள்ளிகளில் பிளாஸ்டிக்குக்கு தடை பள்ளிக்கல்வி துறை ...\n6% அகவிலைப்படி உயர்வுக்கு, மத்திய அமைச்சரவை விரைவி...\nபோலியாக 126 மாணவர்கள்: ஒத்துழைக்காத தலைமை ஆசிரியைக...\nசட்டசபை:பள்ளிக்கல்வித்துறை மீதான மானிய கோரிக்கை வி...\nசட்ட அந்தஸ்து இல்லாத 15,000 தனியார் பள்ளிகள்\n15.3.2015 நிலவரப்படி உதவியாளர் பதவி உயர்வுக்கு தகு...\nNMMS Result_201920 (15.12.2018) NMMS தேர்வு முடிவுகள் அனைத்து மாவட்டம் ஒரே சொடுக்கில்\nஓட்டளித்தால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் -தேர்தல் ஆணையம் உத்தரவு\nவட்டார கல்வி அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை\nஅஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டத...\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு [ விரிவான செய்தி ]\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும...\nWEB PORTAL-ல் மாணவர் சேர்க்கை,நீக்கம்,தேர்ச்சி,வேறு பள்ளிக்கு மாற்றம் ஏப்ரல் மாதத்தில் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/crime-news/74660-teacher-arrested-for-misbehave-a-gill-student-in-vizhupuram-district.html", "date_download": "2019-04-20T22:27:59Z", "digest": "sha1:YFRWX4Z6CUL6DIJ4P3FSUOJXNSTZM4S3", "length": 16645, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "மாணவிக்கு பாலியல் தொல்லை! ஆசிரியரை வகுப்பறையில் பூட்டி தர்ம அடி கொடுத்த மக்கள்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு கிரைம் நியூஸ் மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியரை வகுப்பறையில் பூட்டி தர்ம அடி கொடுத்த மக்கள்\n ஆசிரியரை வகுப்பறையில் பூட்டி தர்ம அடி கொடுத்த மக்கள்\nவிழுப்புரம் மாவட்டத்தில், உளுந்தூர்பேட்டை அருகே பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பொதுமக்கள் பிடித்து, வகுப்பறைக்குள் பூட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர்.\nஉளூந்தூர்பேட்டை அருகே உள்ள சிறுமதுரை அரசு உயர் நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.\n10ம் வகுப்பு மாணவ, மாணவியர் பொதுத்தேர்வ��� எழுத உள்ள நிலையில் சிறுமதுரை அரசுப் பள்ளியில் மாணவிகளுக்குச் சிறப்பு வகுப்பு நடைபெற்றுள்ளது. அவர்களுக்கு ஆசிரியர் கிருஷ்ணன் என்பவர்,இரவு 8 மணி வரை சிறப்பு வகுப்பு நடத்தியுள்ளார். அப்போது, அவரிடம் படித்த மாணவிக்கு அந்த ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாகக் கூறப் படுகிறது.\nஇதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவி, பெற்றோரிடம் இதைத் தெரிவிக்க, ஆத்திரமடைந்த அவர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் மக்களை திரட்டி பள்ளிக்குள் நுழைந்து அந்த ஆசிரியரைத் தாக்கி வகுப்பறைக்குள் வைத்து பூட்டியுள்ளனர்.\nதகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஆசிரியரை விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் அவரை கைது செய்து, கைகளில் விலங்கு போட்டுதான் அழைத்துச் செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் அடம் பிடித்தனர்.\nஆனால், அவர்களை சமாதானம் செய்த போலீஸார், ஆசிரியரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.\nபின்னர், மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த ஆசிரியர் மீது போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு\nசெய்தனர். தொடர்ந்து அந்த ஆசிரியர் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,\nமத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.\nமுந்தைய செய்திதலைமைச் செயலகத்தில் இருந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்கள் அகற்றம்\nஅடுத்த செய்திகொடுத்த பணத்த திருப்பி கேட்டதுக்கு… அரிவாள் வெட்டா\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nசூறைக்காற்றுடன் மழை வரப் போவுது… எச்சரிக்கையா இருங்க..\nஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த ‘அறிவுரை’\nகடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nநூறாவது நாளை கடந்த விஸ்வாசம் இந்த வருட முதல் ஹிட் படம்\n திமுக.,வைப் பார்த்து கஸ்தூரி துப்பியது எதுக்கு தெரியுமா\nஅஜித் என்ற எழுச்சியின் முன்… அட்டைக் கத்தி வீரர் கமல்…\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\nருஷி வாக்கியம் (6) – பேச்சு வெறும் சொல்லல்ல\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’ 20/04/2019 7:05 PM\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2010/07/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-04-20T22:14:30Z", "digest": "sha1:XO4YP67NZ7IS6SMCGQM6UOIGGG4UTHEI", "length": 10850, "nlines": 86, "source_domain": "santhipriya.com", "title": "ஒப்பாரி வைப்பது ஏன்? | Santhipriya Pages", "raw_content": "\nகிராமங்களில் பொதுவாக எவராவது இறந்து விட்டால் ஊர்மக்களும் உறவினர்களும் ஒன்றாகக் கூடி அழுவதுடன் தனித்தனியான குழுக்களாகப் பிரிந்துபிணத்தின் அருகில் அமர்ந்து கொண்டு ஓப்பாரி வைப்பார்கள். நாம் நினைப்பது போல ஒப்பாரி என்பது ஓலம் அல்ல. அது ஒரு விதமான பாட்டு. சில காரணங்களுக்காக அந்த காலத்தில் கடை பிடிக்கப்பட்டு வந்த விதிமுறை. அதற்கு ஒரு பின்னணி உண்டு. ஒருவர் இறந்தவுடன் அவருடைய உடலை விட்டு ஆத்மா வெளியேறும். அந்த உடல் தகனம் செய்யப்பட்டு விட்டாலும் பத்து நாட்கள் வரை அந்த ஆத்மா அங்குதான் சுற்றிக் கொண்டே இருக்குமாம். மேலே யம தூதுவர்கள் அந்த ஆத்மாவை கயிற்றினால் கட்டி வைத்து இருப்பார்கள் . கீழே அவர்களுடைய உறவினர்களும், அவரால் நன்மை, தீமை அடைந்தவர்கள் அந்த இறந்து போனவரைப் பற்றி அவர் செய்த நன்மை தீமைகளை கூறி அழும்போது அதை யம தூதர்கள் குறிப்பு எடுத்துக் கொள்வார்களாம். அதற்கேற்ப தண்டனை தர சித்ரகுப்தர் அதை பயன்படுத்துவாராம். மேலும் அப்போது அந்த ஆத்மாவும் தாம் செய்த நல்லவை, கேட்டவைகளை கேட்டு அறிந்து கொண்டு அடுத்த ஜென்மத்தில் அந்த தவறுகளை செய்யாமல் இருக்குமாம். அதற்காகத்தான் இறந்தவர்களைப் பற்றி எல்லோரும் உரத்த குரலில் ஒப்பாரியாகப் பாடுவார்களாம். அது ஒரு வ��தத்தில் இறந்தவருக்கு செய்யும் புனிதமான பூஜையாம். முன் காலத்தில் ஒப்பாரியை எப்படிப் பாடுவார்கள் தெரியுமா இறந்தவர் வீட்டில் அனைவரும் ஒன்று கூடியதும் ஒப்பாரிப் பாடகர்களும் வருவார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் ஒப்பாரி வைக்கவே சில குழுக்கள் உண்டு. அவர்கள் வந்ததும் இறந்தவரின் நண்பர்களும், உறவினர்களும் அவர்களிடம் சென்று இறந்தவரைப் பற்றியா செய்திகளை தருவார்கள். அவர்களின் செய்திகளே ஒப்பாரிப் பாடலாக ஒலிக்குமாம். அவர்கள் தம்மை நான்கு நான்கு பேர்களாக பிரித்துக் கொண்டு இறந்தவர் முன் சென்று அமர்ந்து கொண்டு ஒருவர் தோளில் ஒருவர் கைகளை வைத்துக் கொண்டு மேலும் கீழும் தலையை ஆட்டி ஆட்டி ஓலமிடுவார்கள். அவர்களது முறை தீர்ந்ததும் அடுத்த குழு வந்து அமரும். ஒப்பாரி தொடரும். ஏன் நான்கு நான்கு பேர்கள் என்றால் ஒரு திசைக்கு ஒருவராம். ஒவ்வொரு திசையிலும் அமர்ந்து இருக்கும் யம தூதுவர்கள் குறிப்பு எடுக்க அது உதவுமாம். அதை ஒரு புனிதமான தொழிலாகவே கிராமங்களில் செய்து வந்தனர். ஆனால் நாளடைவில் அது மருவி இறந்தவரைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் , இறந்தவரின் கணக்குகள், வழக்குகள் போன்றவற்றை அனைவருக்கும் கூற பயன்படுத்தப் படத் துவங்க அதன் மகிமை குன்றியது. காலப் போக்கில் உண்மையில் எந்த காரணத்துக்காக ஒப்பாரி துவங்கியதோ அது மறைந்துவிட்டது என பல கிராம மக்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள். ஆனாலும் ஒப்பாரி வைக்கும் பழக்கம் தொடரத்தான் செய்கின்றது.\nNextமவுன நிர்வாண ஸ்வாமிகள் 15\nசாமி படங்கள்- சுவர் அழுக்காகாமல் பூ வைக்க ஒரு யோசனை\nராமானுஜர் மற்றும் ஆலய பண்டிதர்\nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-20T22:58:11Z", "digest": "sha1:PAEMNP3AW34UYQY3BL4ICRYIUH3GNZMG", "length": 15144, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுந்தரபாண்டிபுரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசுந்தரபாண்டிபுரம்(ஆங்கிலம்:Sundarapandiapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மா���ட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\nதிருநெல்வேலி - செங்கோட்டைச் சாலையில் உள்ள சுந்தரபாண்டியபுரம், திருநெல்வேலியிலிருந்து 55 கிமீ தொலைவிலும்; தென்காசியிலிருந்து 10 கிமீ தொலைவிலும்; சம்பவர் வடகரையிலிருந்து 4 கிமீ தொலைவிலும்; பாவூர்சத்திரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது.\n13.18 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2532 வீடுகளும், 8987 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5] [6]\nஇங்கு ஊரின் கீழ் பகுதியில் 19ம் நூற்றாமண்டுக்கு முற்பட்ட மீனாட்சிசுந்தரேஷ்வரர் கோவிலும் வடமேற்கில் மிக பழமை வாய்ந்த ருக்மணி சத்யபாமா சமேத ராஜகோபால சுவாமி (பெருமாள்) கோவிலும் வட கிழக்கு பகுதியில் குளத்தின் அருகில் ரம்மியமான சூழலில் திரிபுர சுந்தரி முப்பிடாதி(முப்பிடாரி=மூன்று பிடரி, மூன்று முகம்) அம்மாள் கோவிலும் அமைந்துள்ளது. மேலும் கிருத்துவ சர்ச் ஊரின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு சமுதாயமும் தங்களின் குலதெய்வங்களுக்கென தனிதனி கோவிலும் அமைத்து வழிப்பட்டு வருகின்றனர்.\nஇங்கு வாழும் மக்களின் பிராதன தொழிலாக விவசாயமே ஆதிமுதல் இன்று வரை உள்ளது. அதற்கு மூல காரணமாக இங்கு அமைந்த பெரிய குளமே உள்ளது. மேலும் இவ்வூரின் மக்கள் தத்தமது குல தொழில்களையும் (மண்பாண்டம் செய்தல்,தயிர் கடைதல்,மீன்பிடித்தல்,கூடைமுடைதல் போன்ற தொழில்களையும்) செய்து வருகின்றனர்.\nஅதிகளவில் பசுமை போர்த்திய வயல்வெளிகள் மற்றும் நீர் பிடிப்பு பகுதிகள் நிறைந்துள்ளதால் தமிழக மற்றும் வெளிமாநில திரைப்படத்துறையினரின் மிகமிக விருப்பம்மான தளமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியின் இணையதளம்\n↑ சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nதிருநெல்வேலி · ஆலங்குளம் · அம்பாசமுத்திரம் · நாங்குநேரி · பாளையங்கோட்டை · ராதாபுரம் · சங்கரன்கோயில் · செங்கோட்டை · சிவகிரி · தென்காசி · வீரகேரளம்புதூர் · கடையநல்லூர் வட்டம் · திசையன்விளை · திருவேங்கடம் வட்டம் · மானூர் வட்டம் · சேரன்மாதேவி வட்டம் ·\nஆலங்குளம் · அம்பாசமுத்திரம் · கடையநல்லூர் · கடையம் · களக்காடு · கீழப்பாவூர் . குருவிகுளம் . சங்கரன்கோவில் · செங்கோட்டை · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · மேலநீலிதநல்லூர் · தென்காசி . வள்ளியூர் . வாசுதேவநல்லூர் . இராதாபுரம் . நாங்குநேரி\nசங்கரன்கோவில் · தென்காசி · கடையநல்லூர் · செங்கோட்டை · புளியங்குடி · அம்பாசமுத்திரம் · விக்கிரமசிங்கபுரம்\nஅச்சம்புதூர் · ஆலங்குளம் · ஆழ்வார்குறிச்சி · ஆய்குடி · சேரன்மகாதேவி · குற்றாலம் · ஏர்வாடி · கோபாலசமுத்திரம் · இலஞ்சி · களக்காடு · கல்லிடைக்குறிச்சி · கீழப்பாவூர் · மணிமுத்தாறு · மேலகரம் · மேலச்சேவல் · மூலக்கரைப்பட்டி · முக்கூடல் · நாங்குநேரி · நாரணம்மாள்புரம் · பணகுடி·பண்பொழி · பத்தமடை · புததூர் · இராயகிரி · சம்பவர் வடகரை · சங்கர் நகர் · சிவகிரி · சுந்தரபாண்டிபுரம் · சுரண்டை · திருக்குறுங்குடி · திருவேங்கடம் · திசையன்விளை · வடக்குவள்ளியூர் · வாசுதேவநல்லூர் · வீரவநல்லூர்·\nதாமிரபரணி · மணித்தாறு சிற்றாறு · கொறையாறு · வேளாறு · கடநா நதி · எலுமிச்சையாறு · பச்சையாறு · நம்பியாறு · வேனாறு ·\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2019, 08:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/3,5-%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-20T22:36:29Z", "digest": "sha1:LOOPD4DIRBYTRCKZZYFIVQMEMGAPXXF3", "length": 9598, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "3,5-டைநைட்ரோசாலிசிலிக் அமிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nதோற்றம் மஞ்சள் நிற ஊசிகள்\norganic solvents-இல் கரைதிறன் எத்தனா��், டை எத்தில் ஈதர், பென்சீன் போன்றவற்றில் கரையும்\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\n3,5-டைநைட்ரோசாலிசிலிக் அமிலம் (3,5-Dinitrosalicylic acid) என்பது C7H4N2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். ஐயுபிஏசி பெயரிடு முறையில் இச்சேர்மத்தை 2-ஐதராக்சி-3,5-டைநைட்ரோபென்சாயிக் அமிலம் என்று அழைக்கின்றனர். அரோமாட்டிக் சேர்மமான இச்சேர்மம் ஒடுக்கும் சர்க்கரைகளுடனும் பிற ஒடுக்கும் மூலக்கூறுகளுடனுன் வினைபுரிந்து 3-அமினோ-5-நைட்ரோசாலிசிலிக் அமிலம் உருவாகிறது. 540 நானோமீட்டரில் இவ்வமிலம் வலிமையாக ஒளியை ஈர்க்கிறது. முதலில் சிறுநீரில் உள்ள ஒடுக்கும் பொருட்களைக் கண்டறிவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட இம்முறை இப்பொழுது பரவலாக இரத்தத்திலுள்ள கார்போவைதரேட்டு அளவைக் கண்டறியவும் பயன்படுத்தப்படுகிறது[2]. ஆல்பா-அமைலேசுகளை மதிப்பிடவும் 3,5-டைநைட்ரோசாலிசிலிக் அமிலம் பிரதானமாகப் பயன்படுகிறது. எனினும், டைநைட்ரோசாலிசிலிக் அமிலத்திற்கென குறிப்பிடத்தகுந்த தனித்திறன் ஏதுமில்லாததால் நொதிகள் சார்ந்த முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன[3].\nசாலிசிலிக் அமிலத்தை நைட்ரோயேற்றம் செய்வதன் மூலம் 3,5-டைநைட்ரோசாலிசிலிக் அமிலம் தயாரிக்க முடியும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2017, 22:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21485&ncat=6", "date_download": "2019-04-20T23:03:13Z", "digest": "sha1:NCZYKFIBOA3UNOSXHU32BBHANROKM3FT", "length": 18642, "nlines": 254, "source_domain": "www.dinamalar.com", "title": "எல்லை பாதுகாப்புப் படையில் காலியிடங்கள் | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\nஎல்லை பாதுகாப்புப் படையில் காலியிடங்கள்\nஆட்சியை பிடிக்க ராகுல் வகுக்கும் ரகசிய வியூகம்:தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, கூட்டணியில் மாற்றம் ஏப்ரல் 21,2019\n'இரு கட்ட ஓட்டுப் பதிவிற்கு பின் மம்தா துாக்கமின்றி தவிக்கிறார்' ஏப்ரல் 21,2019\nஓட்டளிப்பதை கட்டாயமாக்க பொது விவாதம்: ராமதாஸ் ���ப்ரல் 21,2019\nஅ.தி.மு.க., மீது அதிக வழக்கு ஏப்ரல் 21,2019\n'நியாய்' வாக்குறுதி தோல்வியடையும்: மும்பை இளைஞர்கள் விளாசல் ஏப்ரல் 21,2019\nபார்டர் செக்யூரிடி போர்ஸ் எனப்படும் பி.எஸ்.எப்., படை அண்டை நாடுகளுடன் நமது நாட்டிற்கான எல்லைகளைப் பாதுகாப்பதற்கென்றே பிரத்யேகமாக நிறுவப்பட்ட ஒரு பாதுகாப்புப் படையாகும். பாகிஸ்தான் போரின் உணர்தலாக இந்த படை நிறுவப்பட்டது. போர் இல்லாத நிலையில் எல்லையைப் பாதுகாப்பது, எல்லைகளில் நடக்கும் குற்றச் செயல்களைத் தடுப்பது போன்றவை இந்தப் படையின் முக்கிய பணிகளாகும். இந்தப் படையில் ஆண்களுக்கான டிரேட்ஸ்மென் பிரிவிலான கான்ஸ்டபிள் காலியிடங்கள் 1670ஐ நிரப்புவதற்காக\nவயது: பி.எஸ்.எப்.,பின் கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.08.2014 அடிப்படையில் 18 வயது நிரம்பியவராகவும், 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். தகுதி உடையவர்களுக்கு உச்ச பட்ச வயதில் சலுகைகள் உள்ளது.\nகல்வித் தகுதி: பத்தாம் வகுப்புக்கு இணையான படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., சான்றிதழ் படிப்போ, வொகேஷனல் பயிற்சியோ அல்லது குறைந்த பட்சம் ஒரு வருட பணியனுபவமோ பெற்றிருக்க வேண்டும்.\nதேர்ச்சி முறை: டாகுமென்டேஷன், பிஸிக்கல் எபீசியன்சி டெஸ்ட், பிஸிக்கல் ஸ்டாண்டர்டு டெஸ்ட், எழுத்துத் தேர்வு, டெக்னிகல் தேர்வு, மருத்துவப் பரிசோதனை என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.\nவிண்ணப்பிக்கும் முறை: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.50/-க்கான டி.டி., அல்லது போஸ்டல் ஆர்டரை IG/DIG/Commandant என்ற பெயரில் விண்ணப்பிக்கும் மையத்திற்கு ஏற்றபடி மாற்றத்தக்கதாக எடுத்து அனுப்ப வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி சமீபத்திய பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் உரிய இணைப்புகளை சேர்த்து விண்ணப்பிக்கும் மாநிலத்திற்கேற்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க இறுதி நாள்: 16.08.2014\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nநெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் இன்ஜினியரிங் பதவி\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறை��ில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/90-ml-trailer-oviya-news/", "date_download": "2019-04-20T22:35:42Z", "digest": "sha1:PIGTQM4TY7PWVPHJOP7Y5XTLXQNRHPKC", "length": 23080, "nlines": 210, "source_domain": "4tamilcinema.com", "title": "90 எம்எல் டிரைலர், ஓவியா - இது சரியா ? - 4 Tamil Cinema", "raw_content": "\n90 எம்எல் டிரைலர், ஓவியா – இது சரியா \n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\n90 எம்எல் டிரைலர், ஓவியா – இது சரியா \nதமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களில் ‘ஏ’ சான்றிதழ் பெற்ற சில படங்கள் இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாசக் காட்சிகள் ஆகியவற்றால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தின.\nஜி.வி. பிரகாஷ் நடித்து வெளிவந்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’, கௌதம் கார்த்திக் நடித்து வெளிவந்த ‘ஹரஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களில் இடம் பெற்ற காட்சிகள், வசனங்கள், நாயகிகளுக்கான உடை அமைப்புகள் கடும் கண்டனங்களை சந்தித்தன.\nஅந்த வரிசையில் தற்போது பெண் இயக்குனரான அனிதா உதீப் என்கிற அழகிய அசுரா இயக்கத்தில் வெளிவர உள்ள ‘90 எம்எல்’ படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. அதன் காட்சிகளும், வசனங்களும் இப்படி ஒரு ஆபாசமா என டிரைலரைப் பார்த்த பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. அந்தப் படத்தில் ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்ற ஓவியா நடித்ததுதான் அந்த அதிர்ச்சிக்கு அதிக காரணம்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவின் நேர்மையான நடத்தை, குணம், மற்றவர்களிடம் அவர் பழகிய விதம் அவருக்கு ‘ஓவியா ஆர்மி’ என்று உருவாக்கும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்தப் பெயரை இந்த ஒரு பட டிரைலரிலேயே கெடுத்துக் கொண்டுள்ளார் ஓவியா.\nஇந்த டிரைலர் குறித்து அவருடைய டிவிட்டரில், “பழத்தை ருசிப்பதற்கு முன்பு விதையை வைத்து தயவு செய்து முடிவு செய்யாதீர்கள். சென்சார் செய்யப்பட்ட 90எம்எல் முழு படத்திற்காகக் காத்திருங்கள். இப்போது பருவம் வந்தவர்களுக்கான 90எம்எல் டிரைலரை ரசியுங்கள்” என்று கூறியிருக்கிறார்.\n‘90எம்எல்’ டிரைலர் குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. சில இயக்குனர்கள் இப்படிப்பட்ட படத்தைக் கொடுப்பதற்கு கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்கள். சில இயக்குனர்கள் இப்படிப்பட்ட படங்கள் வருவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கிறார்கள்.\nஎப்படியோ ஒரே நாளில் இந்த டிரைலர் 20 லட்சம் பார்வைகளை டிவிட்டரில் தொடவிருக்கிறது. படம் வெளிவரும் போது அதைப் பார்ப்பதற்கும் ஒரு கூட்டம் முண்டியடித்துச் செல்லும்.\n‘வர்மா’ பட விவகாரம் – இயக்குனர் பாலா அறிக்கை\nயு டியூப் – தென்னிந்தியப் படங்களின் நம்பர் 1 பாடல் ‘ரௌடி பேபி’\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nகளவாணி 2 – டிரைலர்\nஏப்ரல் 12-ல் பிரம்மாண்டமாய் வெளியாகும் ‘காஞ்சனா 3’\nகாஞ்சனா 3 – திரைப்பட புகைப்படங்கள்\nராகவா லாரன்ஸ், ஓவியா நடிக்கும் ‘காஞ்சனா 3’ டிரைலர்\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nதமிழ்த் திரையுலகத்தில் ‘ஓபனிங் ஸ்டார்’ என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்.\nஅவர் நடித்து வெளிவரும் படங்கள் நன்றாக இருக்கிறதோ இல்லையோ முதல் சில நாட்கள் நல்ல வசூலைக் கொடுக்கும். அதன் பின்னர்தான் படம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து வசூல் ஏறும், இறங்கும்.\n1993ம் ஆண்டு வெளிவந்த ‘அமராவதி’ படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் அஜித்.\nஅந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அதற்கடுத்து 1995ல் வெளிவந்த, ‘ஆசை’ படம்தான் அஜித்தின் முதல் வெற்றிப் படமாக அமைந்தது.\n1996ல் வெளிவந்த ‘காதல் கோட்டை’, 1998ல் வெளிவந்த ‘காதல் மன்னன்’, 1999ல் வெளிவந்த ‘வாலி’ ஆகியவை 90களில் அஜித்தின் மிகப் பெரிய வெற்றிப் படங்கள்.\nஅதன் பின் ஏஆர் முருகதாஸ் இயக்கிய முதல் படமான 2001ல் வெளிவந்த ‘தீனா’ படத்தில்தான் அஜித்தை ‘தல’ என அழைக்க ஆரம்பித்தனர். அந்தப் படத்திற்குப் பின் அஜித் நடித்து வெளிவந்த படங்கள் நல்ல ஓபனிங்கைத் தர ஆரம்பித்து கமர்ஷியல் ஹீரோவாக அவர் உயர்ந்தார்.\nதொடர்ந்து சில படங்கள் தோல்வி அடைந்தாலும் கூட அவருடைய அந்த ஓபனிங் ஸ்டார் இமேஜ் அப்படியே இருக்கிறது.\n2007ல் வெளிவந்த ‘பில்லா’ படத்திற்குப் பிறகு அஜித் தமிழ் சினிமா உலகில் பெரும் வளர்ச்சி பெற்றார்.\nகடந்த ஆறு வருடங்களில் அவர் நடித்து வெளிவந்த படங்கள் சுமார் 1000 கோடியை வசூலித்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் இன்று டிவிட்டரில் டிரென்டிங்கை ஏற்படுத்தி வருகிறார்கள்.\nஆரம்பம் – 135 கோடி\nஎன்னை அறிந்தால் – 125\nவிஸ்வாசம் – 253 கோடி. வசூலித்துள்ளதாக அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.\n‘விஸ்வாசம்’ படம் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘பேட்ட’ படத்தை விட அதிகமாக வசூலித்துள்ளது.\nஅஜித் தற்போது ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ளது.\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nசரவணன் யார் என்பதை தமிழ் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்புண்டு.\nசர்வானந்த், ஜெய், அஞ்சலி, அனன்யா மற்றும் பலர் நடிக்க 2011ல் வெளிவந்து அனைவரையும் நெகிழ வைத்த காதல் படமான ‘எங்கேயும் எப்போதும்’ படத்தை இயக்கியவர்தான் சரவணன்.\nஅதன் பின் ‘இவன் வேற மாதிரி, வலியவன்’ ஆகிய படங்களையும், கன்னடத்தில் ‘இவன் வேற மாதிரி’ படத்தை ‘சக்ரவியூகா’ என்ற பெயரில் இயக்கினார்.\nவிபத்து ஒன்றில் சிக்கியதால் ஓய்வில் இருந்த சரவணன், நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இப்போது ‘ராங்கி’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத��திற்கு ஏஆர் முருகதாஸ் கதை எழுதி உள்ளார்.\nத்ரிஷா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது.\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் இயக்கத்தில், தமன் பின்னணி இசையில், ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா, நிக்கி டம்போலி மற்றும் பலர் நடித்து நேற்று வெளியான படம் ‘காஞ்சனா 3’.\nஇந்தப் படம் தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலாக சுமார் 10 கோடி வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கில் சுமார் 4 கோடியும், மற்ற இடங்களில் சுமார் 5 கோடியும் வசூலித்திருக்கலாம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுதல் நாளில் மட்டும் மொத்தமாக 20 கோடி வரை இந்தப் படம் வசூலித்திருக்க வாய்ப்புள்ளதாகச் சொல்கிறார்கள்.\nஇந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் ‘பேட்ட, விஸ்வாசம்’ ஆகிய படங்கள் மட்டுமே முதல் நாள் வசூலாக தமிழ்நாட்டில் 10 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தற்போது அந்த வரிசையில் ‘காஞ்சனா 3’ படமும் சேர்ந்துள்ளது.\n‘காஞ்சனா’ வசூலை ‘காஞ்சனா 2’ முறியடித்தது, அது போல ‘காஞ்சனா 2’ வசூலை ‘காஞ்சனா 3’ நிச்சயம் முறியடிக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.\nபடத்தைப் பற்றி நெகட்டிவ்வான விமர்சனங்கள் சில வந்தாலும், தியேட்டர்காரர்கள் அந்த விமர்சனங்கள் மொத்தமாக 50 பேர் எழுதுவதுதான். ஆனால், தியேட்டருக்கு வரும் ஆயிரக்கணக்கான மக்கள் படத்தை ரசிக்கிறார்கள், அவர்களது விமர்சனம்தான் முக்கியமானது என்கிறார்கள்.\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nஇன்று ஏப்ரல் 4 , 2019 வெளியாகும் படம் ’நட்பே துணை’\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் ��� பாடல் வீடியோ\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?m=20190207", "date_download": "2019-04-20T22:17:55Z", "digest": "sha1:Q362ZLIYH7JMKC34V2753URC2XAWQ3ZS", "length": 4070, "nlines": 59, "source_domain": "charuonline.com", "title": "7 | February | 2019 | Charuonline", "raw_content": "\nகனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங்…\nஇலக்கியப் பரிச்சயம் இல்லாத சராசரி வாசகர்கள் எடுத்த எடுப்பில் என்னுடைய நாவல்களைப் படித்தால் அரண்டு போவார்கள். அப்படிப்பட்டவர்கள் அணுக வேண்டிய என் புத்தகம் கனவு கேப்பச்சினோ கொஞ்சம் சாட்டிங். இதை யார் வேண்டுமானாலும் படிக்கலாம். படிக்க வேண்டும். பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் படிக்க வேண்டும். இதை எல்லோரும் எல்லோருக்கும் பரிசாகவும் அளிக்கலாம். அதிலிருந்து ஒரு பகுதி கீழே: வ.ரா. பாரதியின் நெருங்கிய நண்பர். அவர் எழுதிய பாரதியின் வரலாற்றில் ஒரு இடம். வ.ரா.வின் வார்த்தைகளிலேயே: ”ரௌலட் … Read more\nசாரு நிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைய\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nதேர்தல் நிலவரம் – கடைசிப் பதிவு\nவரலாற்றின் முன்னே நின்று கொண்டிருக்கிறோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/08/page/3/", "date_download": "2019-04-20T22:41:45Z", "digest": "sha1:LFNZ45UJVIMFH6HSVL5UXTZ675GLF2V6", "length": 15969, "nlines": 169, "source_domain": "chittarkottai.com", "title": "2011 August « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஊட்டச்சத்து, உடலுக்கு உரம்… நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nசர்க்கரை நோயும் சந்தேகங்களும் – ஆலோசனைகளும் 2/2\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nவாயுப் பிரச்சனைகள் (கேஸ் டிரபுள்)\nமூன்று மாத ‘இத்தா’ ஏன்\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nமாற்றம் இல்லா முடிவுகள் – சிறுகதை\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,109 முறை படிக்கப்பட்டுள்ளது\nஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை\nபட்டப்படிப்பை முடித்து, அரசு வேலையை எதிர்பார்த்து காருத்திருப்போருக்கு மத்தியில், தனது கால்களையே கைகளாக்கி, மொபைல்போன் ரிப்பேர் செயய்யும் சுயதொழில் மூலம் சாதித்து காட்டி வருகிறார் மாற்றுத்திறனாளி ஒருவர்.சென்னை, கிழக்கு கொளத்தூர் சாலையில் மொபைல்போன் சர்வீஸ் கடையை நடத்துபவர் கே.முகமது அசைன், 32. பிறவியிலேயே இரண்டு கைகள் இன்றி பிறந்ததால், மனம் தளராமல் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் சேர்ந்து படித்தார்.\nதன்னுடைய இரண்டு கால்களால் பேனாவை பிடித்து எழுதி, அனைவரையும் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,098 முறை படிக்கப்பட்டுள்ளது\nநாம் அனைவரும் (மாணவர்கள்) கற்க வேண்டிய 10 பாடங்கள்\nநமது நாட்டில் மட்டுமின்றி, சர்வதேச அளவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் கொடி கட்டிப்பறக்கும் முக்கிய நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஜீம் பிரேம்ஜி, ஒரு விழாவில் மாணவர்கள் கற்க வேண்டிய பத்துப் பாடங்களை விளக்கினார். அவை…\n1. பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்\nஉங்களை நீங்களே நம்ப வேண்டும். அதேபோல மிகப்பெரிய சவாலைச் சந்திக்கும் போது, நீங்கள் அதைவிட்டு ஓடிவிட நினைக்கலாம். அல்லது பிரச்சினையை மற்றவர்களிடம் தள்ளிவிட நினைக்கலாம். அல்லது . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,725 முறை படிக்கப்பட்டுள்ளது\n2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்\n3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.\n4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்\n5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்\n6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nசரித்திரம் படைத்த சாதனைத் தமிழன்\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nகுமரனின் (வெற்றிப்) தன்னம்பிக்கை பயணம்\nப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்\nசலீம் அலி – பறவையியல் ஆர்வலர்\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nவரலாற்றில் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டவர் அவுரங்கசீப்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ecovellanmai.blogspot.com/2005/08/blog-post.html", "date_download": "2019-04-20T22:51:15Z", "digest": "sha1:OX5FMJA7VKE4IQ2S3FQRCLWOTAF6C6XX", "length": 3910, "nlines": 34, "source_domain": "ecovellanmai.blogspot.com", "title": "வளங்குன்றா வளர்ச்சி: எல்லோரும் இன்புற்றிருக்க ...", "raw_content": "\nசூழலியல் சார்ந்த குறிப்பாக வேளாண்மை குறித்த (மற்ற துறைகளும் விதிவிலக்கல்ல)அனுபவங்கள், சவால்கள், தீர்வுகள் ஆகியவற்றை விவசாய பெருமக்களும் களப்பணியாளரும் பகிர்ந்து கொள்ள...\nதென்னைமரங்களைத் தாக்கும் மற்றோரு பூச்சி\nதென்னைமர பூச்சிகளுக்கு பிரமோன்(Pheromone) பொறி\nகன்னியாகுமரியில் உள்ள விவேகானந்த கேந்திரத்தின் இயற்கை வள அபிவிருத்தித திட்டம் (VK-NARDEP) எனும் நார்டெப் வளங்குன்றா வேளாண்மை தொழில்நுட்பங்களை ஆராய்ந்து கண்டறிந்து அவ்வாறு உருவாக்கப்பட்ட தொழில் நுட்பங்களை வேளாண்மை செய்யும் மக்களிடையே கொண்டு செல்வதில் ஈடுபட்டுள்ளது. இத்தொழில்நுட்ப ஆராய்ச்சியிலும், களவிரிவாக்கத்திலும் நார்டெப் தான் அடைந்துள்ள அனுபவங்களை இணையப் பதிவுகள் மூலம் இச்சேவையில் ஈடுபட்டுள்ள இதர அமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறது. இதற்காகவே இவ்வலைப்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே தமிழகமெங்குமுள்ள சக விவசாயிகள், களப்பணியாளர், மற்றும் வளங்குன்றா வேளாண்மை அமைப்புகள் ஆகியோரின் மேலான அனுபவங்கள், கள வெற்றிகள், வளங்குன்றா வேளாண்மை தொழில்நுட்பங்கள் ஆகியவற்றினை இவ்வலைப்பதிவு மூலம் பகிர்ந்துகொள்ளவும் இச்சேவை பயன்பட வேண்டுமென விரும்புகிறோம்.\nPosted by அரவிந்தன் நீலகண்டன் at 12:25 AM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?tag=%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-20T22:36:30Z", "digest": "sha1:YYESCCTEKQOOAJ4X2NLDYK5KMGUM3HQF", "length": 12848, "nlines": 259, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » சமூகம்", "raw_content": "\n[இதுவும் மீள் பதிவு..2 வருடம் முன்பு எழுதினது. அப்போ கோக்/தண்ணீர் பிரச்சனை ரொம்ப பெரிசா இருந்தது.\nஎன் கவிதைகள் சிலது அழிஞ்சிடுச்சிங்க.. நியாபகம் இருக்கிறதை மறுபடி போட்றேன்]\nஒரு தாயின் புலம்பல்..(உயிர்க்கொல்லியா தடுப்பூசி)\nதடுப்பு ஊசி போட வந்தேன்..\nஎம் புள்ள எனக்கு வேணும்\nபுகைப்படம் : நன்றி தினத்தந்தி\nயாசகம் கேட்கும் ஒரு தாத்தா..\nஆனாலும் தடுக்கிறது என் உலகம்..\nவியர்வை மழையில் விளைந்த பயிரை\nஒடுங்கிச் சென்ற பகைவர் கூட்டம்\nஅன்னை மடியில் அமர்ந்து கொண்டே\nஉதிர வெள்ளம் பெருகக் கண்டும்\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cannapresso.com/ta/about-us/video-show/", "date_download": "2019-04-20T22:28:58Z", "digest": "sha1:CI7VBTI4QC3PG7MGH4IWPLONFZGRJ75A", "length": 7200, "nlines": 168, "source_domain": "www.cannapresso.com", "title": "வீடியோ விமர்சனம் - Cannapresso சுகாதாரம் இன்க்", "raw_content": "\nCBD போன்றவை வேப்பர் திரவ\nCBD போன்றவை தெளிப்பு ஊக்குவிக்கும்\nஎன்ன மெஷ் வி +\nமுகவரி: 202 வட கலிபோர்னியா St, தொழில் நகரம் சிஏ 91744 அமெரிக்கா\nநீங்கள் பொருட்கள் மற்றும் தயாரிப்பு விலைகள் பற்றி ஏதேனும் கேள்வ���கள் இருந்தால் உங்கள் செய்தியைப் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் பதில் அளிக்கப்படும், கீழே விடுங்கள்\nFDA, வெளிப்படுத்தும் : இந்த பொருட்கள் மற்றும் அறிக்கைகள் FDA வினால் மதிப்பீடு செய்யப்படவில்லை மற்றும் கண்டறிய, சிகிச்சை, குணப்படுத்த அல்லது தடுக்க எந்த நிலையில், கோளாறு, நோய் அல்லது உடல் அல்லது மன நிலையில் உகந்தவை அல்ல. இந்த தயாரிப்பு புகைப்பிடித்தல் நிறுத்துதல் தயாரிப்பு அல்ல போன்ற சோதனை செய்யப்படவில்லை. FDA, இந்தத் தயாரிப்பை அல்லது உற்பத்தியாளர் உருவாக்கிய அறிக்கையின் படி எந்த பாதுகாப்பை மதிப்பீடு இல்லை. இந்த தயாரிப்பு சட்ட வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் பயன்படுத்துவதற்காக உள்ளது, மற்றும் குழந்தைகள், அல்லது கர்ப்பமாக அல்லது தாய்ப்பால் யார் பெண்கள், எப்போதும் உங்கள் மருத்துவர் ஒரு புதிய உணவுத்திட்டத்தில் திட்டத்தை துவங்கும் முன் பார்க்கலாம்.\nசட்டம் மறுப்பு : CANNAPRESSO, உற்பத்தி இல்லை விற்க அல்லது அமெரிக்காவில் கட்டுப்படுத்தப்பட்ட பதார்த்தச் சட்டம் (US.CSA) இன் மீறும் எந்த பொருட்கள் விநியோகிக்க. Cannabidiol (CBD) உள்ளிட்டவை சணல் எண்ணெய் ஒரு இயற்கை வகிக்கிறது.\nஇல்லை 18 வயதுக்கு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/amp/", "date_download": "2019-04-20T22:24:54Z", "digest": "sha1:4V2GF4DGCPSYN6TKWYFDOP4OOZJZ6647", "length": 4489, "nlines": 24, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மத்திய தொழிலாளர் துறையில் வேலை வேண்டுமா? | Chennai Today News", "raw_content": "\nமத்திய தொழிலாளர் துறையில் வேலை வேண்டுமா\nமத்திய தொழிலாளர் துறையில் வேலை வேண்டுமா\nமத்திய தொழிலாளர் துறையின் கீழ் ‘லேபர் பீரோ’ எனப்படும் தொழிலாளர் பணியக அமைப்பின், சென்னை, மும்பை, அகமதாபாத், சண்டிகார், கான்பூர், கொல்கத்தா, கவுகாத்தி ஆகிய கிளைகளில் காலியாக உள்ள சூப்பிரவைசர், இன்வெஸ்டிகேட்டர், கன்சல்டன்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nஇதில் சென்னையில் மட்டும் சூப்பிரவைசர் பணிக்கு 38 இடங்களும், இன்வெஸ்டிகேட்டர் பணிக்கு 232 இடங்களும், கன்சல்டன்ட் பணிக்கு 2 இடங்களும் நிரப்பட உள்ளது. அதன் விவரம் பின்வருமாறு\nகல்வித்தகுதி மற்றும் பணி விவரங்கள்: இன்வெஸ்டிகேட்டர் பணிக்கு, பி.ஏ., பி.காம்., பி.எஸ்.சி., பி.பி.இ., புள்ளியியல், கணிதவியல், எக்கனாமிக்ஸ் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nசூப்பிரவைசர் மற்றும் கன்சல்டன்ட் பணிக்கு எக்கனாமிக்ஸ், அப்ளைடு எக்கனாமிக்ஸ், பிசினஸ் எக்கனாமிக்ஸ், எக்கனாமெட்ரிக்ஸ், ஸ்டாட்டிஸ்டிக்ஸ், மேத்தமேடிக்ஸ், காமர்ஸ் போன்ற பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு : இன்வெஸ்டிகேட்டர் பணிக்கு 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களும், சூப்பிரவைசர் மற்றும் கன்சல்டன்ட் பணிக்கு 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.\nகன்சல்டன்ட் பணி – ரூ.60,000\nஇன்வெஸ்டிகேட்டர் பணி – ரூ.19,800\nவிண்ணப்பிக்க இறுதி நாள்: 5-7-2018\nவிண்ணப்பிக்கும் முறை: http://www.lbchd.in/ApplicationForm.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் விரிவான விவரங்களை தெரிந்து கொள்ள http://www.lbchd.in/ApplicationForm.aspx என்ற இணையதள முகவரியைப் பார்க்கலாம்.\nCategories: சிறப்புப் பகுதி, வேலைவாய்ப்பு\nTags: மத்திய தொழிலாளர் துறையில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/07/31/", "date_download": "2019-04-20T22:56:04Z", "digest": "sha1:CEE24D4IER3PURY5AMYM7D63JRBYMN3P", "length": 6490, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 July 31Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nடெல்லி சாஸ்திரி பவனில் திடீர் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்\nபுதியதமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி பெயரில் மிரட்டல் வருகிறது. திவ்யபாரதி\nஃபேஸ்புக், டுவிட்டருக்கு 5 கோடி யூரோ அபராதம். எதற்கு தெரியுமா\nசர்க்கரை நோய்: வருமுன் தடுக்கும் வழி\nMonday, July 31, 2017 1:27 pm அலோபதி, ஆயுர்வேதிக், சித்தா, மருத்துவம் Siva 0 264\nமன அமைதி தரும் மயிலம் முருகன் கோவில்\nMonday, July 31, 2017 1:26 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 157\nவாடிக்கையாளருக்குத் தெரியாமல் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nMonday, July 31, 2017 1:15 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 152\nஇனிமேல்தான் நிஜமான ‘பிக்பாஸ்: பிந்துமாதவியை பின்னுக்கு தள்ளுவாரா ஓவியா\nஅஜித்துக்கு வியாழக்கிழமை, முருகதாசுக்கு புதன்கிழமையா\nவிக்ரம் வேதா’ தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ்-ராணா\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்\nபா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ கலையரசன்\n‘ஆகாஷ கங்கா 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ‘பாகுபலி’ பட நடிகை\nபொன்பரப்பி சம்பவமும் மருதநாயகம் பட பாடலும்: கமல் டுவீட்\nகீர்த்திசுரேஷின் புதிய காஸ்ட்லியான தோழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/05/1-6-9-11_19.html", "date_download": "2019-04-20T23:01:59Z", "digest": "sha1:RHWKPEWK7VWUJWRQZH5LHEWN7ZDRWCK6", "length": 14750, "nlines": 32, "source_domain": "www.kalvisolai.in", "title": "1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல்", "raw_content": "\n1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல்\n1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள் விரைவில் விற்பனை தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் தகவல் | தமிழகத்தில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கான மாற்றியமைக்கப்பட்ட புதிய பாடப் புத்தகங்கள் இம்மாத இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரி வித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழக பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் படிப்படியாக மாற்றியமைக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக நடப்பு ஆண்டில் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. புதிய பாடப்புத்தகங்கள் மே இறுதியில் விற்பனைக்கு கிடைக்கும். மற்ற வகுப்புகளுக்கான பாடப் புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழக விற்பனை மையங்களிலும் ஆன்லைன் மூலமும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகள் தங்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை ஆன்லைனில் பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி தங்களுக்கு அருகேயுள்ள பாடநூல் கழக மண்டல அலுவலகங்களில் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள் தனியாகவும் ஆன்லைனில் பதிவுசெய்து தங்களுக்குரிய பாடப் புத்தகங்களை பெற்றுக்கொள்ளலாம். சி���ிஎஸ்இ மாணவர்களுக்கும் மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகமே வழங்கப்படுகிறது. அதனால், சிபிஎஸ்இ மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்களும் பாடநூல் கழகம் மூலமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு முப்பருவ முறை நடைமுறையில் இருப்பதால் ஓராண்டுக்கான தமிழ்ப் பாடங்கள் மூன்று தொகுப்பாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. சிபிஎஸ்இ-யில் முப்பருவ முறை கிடையாது என்பதால் அந்த மாணவர்களுக்கான தமிழ்ப் புத்தகங்கள் மட்டும் ஒரே தொகுப்பாக அச்சடித்து வழங்கப்படுகின்றன. சிபிஎஸ்இ-யில் 1 மற்றும் 9-ம் வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்கான தமிழ் பாடப்புத்தகங்கள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையகங்களிலும் விற்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பாடப்புத்தகத்திலும் அதன் விலை அச்சடிக்கப்பட்டுள்ளது. அதைவிட அதிக விலைக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட விற்பனையகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஜெகந்நாதன் கூறினார். பாடநூல் கழக நூலகம் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள ஈவிகே சம்பத் மாளிகை கட்டிடத்தின் தரைதளத்தில் தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் சிறப்பு நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாடநூல் கழகம், கல்லூரி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டு வந்தது. மொழி, இலக்கியம், அரசியல், வரலாறு, புவியியல், உளவியல், தத்துவம், தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம் என பல்வேறு துறைகளில் தமிழில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் தற்போது அரிய புத்தகங்கள் ஆகிவிட்டன. அந்த அரிய புத்தகங்கள் மறுமதிப்பு செய்யப்பட்டு புதிதாக அமைக்கப்படும் நூலகத்தில் வாசகர்கள் படிப்பதற்காக வைக்கப்பட உள்ளன. | DOWNLOAD\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் ���த்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\n‘வெயிட்டேஜ்’ முறை ரத்து ஆசிரியர் பணி நியமனத்திற்கு போட்டித்தேர்வு தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எழுத அரசாணை வெளியீடு\nஆசிரியர் பணி நியமனத்திற்கான 'வெயிட்டேஜ்' முறை ரத்து செய்யப்படுகிறது. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் போட்டித்தேர்வு எழுத வேண்டுமென அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் வழிகாட்டுதல்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக தகுதி பெறுவதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் 60 சதவீதமும், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி பெறுபவர்களின் கல்வித்தகுதிக்கான சான்றிதழ் மதிப்பெண்களுக்கு 40 சதவீதமும் என்று மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு 100 சதவீதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வந்தது. இந்த 'வெயிட்டேஜ்' முறை தற்போது ரத்து செய்யப்படுகிறது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வை (தனித்தேர்வு) எழுத வேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் நியமனத்திற்காக போட்டித்தேர்வை எழுத வேண்டும். போட்டித்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்தும், இன சுழற்சி அடிப்படையிலும் தான் ஆசிரியர் நியமனத்திற்கு தேர்ந்து எடுக்கப்படுவார்கள். இந்த இரு தேர்வுகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூ…\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இண�� இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/dmk-election-manifesto-released/", "date_download": "2019-04-20T22:55:02Z", "digest": "sha1:VZBJ4CS4ILRJYXS4SSYREMM4SGQ6QIS6", "length": 6799, "nlines": 104, "source_domain": "www.tamil360newz.com", "title": "திமுக தேர்தல் அறிக்கையை, தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.! - tamil360newz", "raw_content": "\nHome Politics திமுக தேர்தல் அறிக்கையை, தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.\nதிமுக தேர்தல் அறிக்கையை, தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.\nதமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அந்த கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ளார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின் வருமாறு\nபழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும். மாணவர்களுக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். பாலியல் குற்றங்களைத் தடுக்க உரிய சட்டம் நிறைவேற்றப்படும். வேளாண்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். பேரறிவாளன் உள்ளிட்ட பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.\nசேலம், மதுரை, திருச்சி, கோவையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் கல்விக்கடன் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nகிராமப்புறங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் பெண்கள் சிறு தொழில் தொடங்க 50 ஆயிரம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். இவ்வாறு திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleஆசியாவின் சிறந்த படமாக தேர்வு செய்ய பட்ட தமிழ் படம் மேலும் 2 சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு\nNext article150 கோடி முறைக்கு மேல் பயன்படுத்தபட்ட விஜய் பெயர்\nகம்பீரமாக இருந்த விஜயகாந்தா இது. வீடியோவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nபிரச்சாரத்தில் குஷ்பு மீது கண்ட இடத்தில் கைவைத்த இளைஞன்.\nமக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் ஓபிஎஸ்.\nசீமானின் நாம் தமிழர் கட்ச்சிக்கு என்ன சின்னம் தெரியுமா.\nமெகா கூட்டணிக்கு இடையில் கமலின் மகாசக்தி கூட்டணி – பிரபல நகைச்சுவை நடிகர்\nஇவர் யார் என்று தெரிகிறதா நாட்டையே கலக்கி வரும் தலைவர்.. பரவி வரும் புகைப்படம்..\nபாஜகவின் மூத்த தலைவரான பொன்.ராதகிருஷ்ணன்-க்கு இப்படி ஒரு நிலைமையா.\nமயக்க மருந்து கொடுத்து ஜெயக்குமார் கற்பழித்தார் – வெற்றிவேல் பகீர் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/13191128/ThiruvannamalaiThe-devotees-gather-at-the-Arunasaleshwarar.vpf", "date_download": "2019-04-20T22:53:55Z", "digest": "sha1:BLQHAT5FDXMT7O53NLXC3CYDFUVCJUSG", "length": 12662, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thiruvannamalai The devotees gather at the Arunasaleshwarar temple The next day tomorrow is the festival festival || திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது நாளை மறுநாள் திருவூடல் திருவிழா நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது நாளை மறுநாள் திருவூடல் திருவிழா நடக்கிறது + \"||\" + Thiruvannamalai The devotees gather at the Arunasaleshwarar temple The next day tomorrow is the festival festival\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது நாளை மறுநாள் திருவூடல் திருவிழா நடக்கிறது\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த சாமி தரிசனம் செய்தனர். கோவிலில் நாளை மறுநாள் திருவூடல் விழா நடக்கிறது.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். விடுமுறை தினம், விசே‌ஷ நாட்களில் வழக்கத்தைவிட கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். மேலும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல வரும் பக்தர்களால் கோவிலில் கூட்டம் அலைமோதும்.\nநாளை (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சில பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று முதல் 17–ந் தேதி (வியாழக்கிழமை) வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதனால் நேற்று முதலே அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகளவு வருகை தந்திருந்தனர்.\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அடுத்த நாள் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவுக்கு ஒரு வரலாறு கதை உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பிருங்கி முனிவர் அண்ணாமலையாரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அருணாசலேஸ்வரரும், அம்மனும் ஒன்றாக இருந்த போது பிருங்கி முனிவர் வண்டு உருவில் அருணாசலேஸ்வரரை மட்டும் சுற்றி வந்து வணங்கி இருக்கிறார். இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக வரலாறு.\nஇந்த ஊடல் மற்றும் கூடலை விளக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருவூடல் திருவிழா கொண்டாடப்படுகிறது. தை மாதம் 2–ந் தேதி நடக்கும் இந்த திருவிழா நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது.\nஇதையடுத்து 17–ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வது போன்று அருணாசலேஸ்வரரும் கிரிவலம் செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது.\nகிரிவலம் முடித்துவிட்டு கோவிலுக்கு வரும் போது சாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தின் அருகே மறுவூடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனுடன் திருவூடல் திருவிழா முடிகிறது.\nவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n2. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n3. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\n4. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n5. பக்கத்து வீட்டில் பேசியதை கணவர் கண்டித்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/us/ta/sadhguru/mystic/shekhar-kapur-with-sadhguru", "date_download": "2019-04-20T22:31:06Z", "digest": "sha1:GEZNFXP7IRFKGB5Z547A5HSMFMJDTGVK", "length": 39981, "nlines": 281, "source_domain": "isha.sadhguru.org", "title": "Shekhar Kapur with Sadhguru", "raw_content": "\nநவம்பர் 22, 2010ல் நிகழ்ந்த இணைய நேரலை நிகழ்ச்சியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு சத்குரு மற்றும் சர்வதேச புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் பதிலளிக்கிறார்கள். அமைதியான உலகம், குழந்தைகள் முன்னேற்றம் போன்ற விஷயங்களோடு தங்களுக்குள்ளே இருக்கும் தடைகளை எப்படி சமாளிப்பது என்பது பற்றியும் கேள்விகள் அமைந்திருந்தன\nபுரிந்ததும் புரியாததும் நாம் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கையா, இந்த உயிரின் எல்லைதான் என்ன என்று விடைகாணும் ஏக்கத்தில் நீங்கள் தேடும்போது, ஆன்மீகம், கடவுள், முக்தி, மறையியல், சொர்க்கம் நரகம், மாந்திரீகம், மந்திரம்,…\nலிங்க பைரவி, தியானலிங்கம், ஸ்பந்தா ஹால்- ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு\nஈஷா யோக மையத்திலுள்ள ஸ்பந்தா ஹாலைப் பற்றியும், தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியின் நுண்ணிய அமைப்புடன் அது எப்படி பிண்ணிப் பிணைந்துள்ளது என்று சத்குருவின் வார்த்தைகளில் இங்கே. சத்குரு: ‘ஸ்பந்தா’ என்றால் மூலமான அல்லது…\nவெள்ளியங்கிரி என் தாய்மடியை விட உயர்ந்த மடி வெள்ளியங்கிரி அதுவே என்னை பல பிறவிகளாக பேணி வளர்த்தது அனைத்திற்கு மேலாக எனது குருவின் விருப்பத்தில் கவனம் கொண்டது\nஆதியோகிக்கும் தியானலிங்கத்திற்கும் என்ன வித்தியாசம் சத்குருவின் விளக்கம்... கேள்வி: சத்குரு, தியானலிங்கத்திலிருந்து ஆதியோகி எவ்வகையில் மாறுபட்டிருக்கிறார் சத்குருவின் விளக்கம்... கேள்வி: சத்குரு, தியானலிங்கத்திலிருந்து ஆதியோகி எவ்வகையில் மாறுபட்டிருக்கிறார் சிவனின் எந்த அம்சம் ஆதியோகியில் வெளிப்படுகிறது சிவனின் எந்த அம்சம் ஆதியோகியில் வெளிப்படுகிறது\nஅனாதி – ஒரு பங்கேற்பாளரின் பகிர்வு\nஅனாதி – ஒரு பங்கேற்பாளரின் பகிர்வு அமொரிக்காவில் இயங்கிவரும் ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில், சத்குரு அவர்கள் 200 பங்கேற்பாளர்களுக்கும் அதிகமானவர்களுக்கு 3- மாதங்கள் அனாதி நிகழ்ச்சியை நடத்தினார். அனாதி என்றால் \"தொடக்கமற்றது…\nவளைகூரைக்குள் நுழைந்ததும், மிக பிரம்மாண்டமாக அந்த இருப்பான தியானலிங்கத்தை நோக்கி ஒருவரின் கவனம் ஈர்க்கப்படுகிறது. இந்த சந்நிதி அல்லது கர்ப்பகிரகத்தின் மையத்தில் நிற்கும் தியானலிங்கம், 13 அடி 9 அங்குலம் உயரம் கொண்டது. இது…\nசிவா தென்னிந்தியாவுக்கு வந்தது, வெள்ளையங்கிரியில் தங்கியது, அதை எப்படி தென்னாட்டின் கைலாய மலையாக மாற்றினார் என்ற கதையை சத்குரு சொல்கிறார். சத்குரு: சிவாவை எப்பொழுதும் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் யோகி என்று…\nதியானலிங்க பிரதிஷ்டையில் விஜி, பாரதி இருவருமே தீவிரமாக ஈடுபாட்டுடன் கலந்து கொண்ட போதும், அவர்களது கர்மவினைகள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அவர்களை செல்ல விடாமல் தடையாக இருப்பதை உணர்ந்தோம். தியானலிங்க பிரதிஷ்டையின்போது…\nகடந்த நான்கு மாதங்களாக ஆசிரமத்தில் இரவு-பகல் என்பது இல்லை. அங்கு முழுமையான ஒரே வேலை நாளாகவே இருக்கும். இந்த நான்கு மாத காலத்தில் ஆதியோகி ஆலய கட்டுமான பணிகளில் நிகழ்ந்தவை மிகவும் பிரமாதமான பணிகளாகும். ஆசிரமவாசிகளும்…\nஅமெரிக்காவில் அமைந்துள்ள ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸில், சத்குரு நிகழ்த்திய சத்சங்கத்தில் கேள்வி-பதில் நேரத்திலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு பதிவு. கேள்வியாளர்: உங்கள் முற்பிறப்பான ஸ்ரீபிரம்மாதான் உண்மையான சத்குரு…\nஎட்டு நாட்கள் நிகழ்ச்சிகளான ஆடம்பர தோரணைகளுடன் நிகழ்ந்த மஹாபாரதமும் எளிமையாக நிகழும் சம்யமா வகுப்பும் ஆதியோகி ஆலயமாகிய ஒரே இடத்தில்தான் நிகழ்ந்தன. மஹாராஜா அலங்கார ஆடைகளுடனும் வண்ண வண்ண பட்டுச் சேலை சகிதமாகவும் ஒரு புறம் நிகழ…\nபில்வா – சிவபக்தன் சத்குரு: சுமார் 400 வருடங்களுக்கு முன், இன்றைய மத்தியப் பிரதேசம் அமைந்திருக்கும் இடத்தில், ஒரு குக்கிராமத்தில் பில்வா என்பவன் வாழ்ந்தான். கட்டுப்பாடுகளற்ற, மிகத் தீவிரமான மனிதன் அவன். சமுதாயத்தின்…\nஎல்லாம் மிக அற்புதமாக நடந்தேறிக்கொண்டு இருந்தது. கனவு போல் எல்லாம் நடந்தது. எல்லாம் இவ்வளவு நன்றாக நடக்கும்போது, குறிப்பாக இப்படி ஒரு செயல்முறையில், எங்காவது இருந்து ஏதாவது தடங்கல் ஏற்படும் என்பது எனக்குத் தெரியும். எந்த…\nசத்குருவின் பார்வையில் மானசரோவர் நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போதிலிருந்து யக்‌ஷர்கள், பூதகணங்கள், தேவர்கள் எங்கிருந்தோ வந்தார்கள் இளவரசியை தூக்கிச் சென்றார்கள், அவருடன் திருமணம் நடந்தது, அது நடந்தது இது நடந்���து என…\nசத்குரு: ஒரு மனிதர் ஆன்மீகத்தில் மலர்ச்சி பெறுவதற்கு, அருளின் மடி மிக முக்கியமானது. அருள் இல்லாமல் நீங்கள் வளரவேண்டுமென்றால், உங்களுக்கு நீங்களே சற்றும் மனிதத்தன்மை இல்லாதவராக இருக்க வேண்டியுள்ளது. மிகவும் கடினமான…\nஆதியோகி ஆலயம் பிரதிஷ்டை – பங்கேற்பாளர்கள் பகிர்வு\nபிராண பிரதிஷ்டை – பிரதிஷ்டையின் அறிவியல்\nசத்குரு: பிரதிஷ்டை என்றால் உயிரூட்டுவது. சாதாரணமாக பிரதிஷ்டை என்றால் ஒரு வடிவத்தை மந்திரங்களால், சடங்குகளால் மற்றும் வேறு பல விதங்களால் பிரதிஷ்டை செய்யலாம். மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவத்தை தொடர்ந்து…\nஆஉம் நமஹ் ஷிவாய மந்திர உச்சாடனை சத்குரு: சரியான விழிப்புணர்வுடன் மீண்டும் மீண்டும் ஒரு மந்திரத்தை உச்சரிப்பதே உலகின் பெரும்பாலான ஆன்மீக பாதைகளிலும் அடிப்படையான சாதனாவாக இருக்கிறது. ஒரு மந்திரத்தின் துணையின்றி…\nரச வைத்தியம் சத்குரு: இன்று கோவில் என்று சொன்னால் அது மிகவும் மாசுபடுத்தப்பட்ட வார்த்தை. கோவில் என்றால் உடனே மக்கள் எந்த மதம் என்று கேட்கின்றனர். மக்களுக்குத்தான் கோவில் தேவை, கடவுள்களுக்கு தேவை இல்லை, அப்படித்தானே\nயந்திரங்களின் அறிவியல் சத்குரு: யந்திரா என்றால் எந்திரம் அதாவது மனிதனால் செய்ய முடியாத்தை எந்திரம் சுலபமாக செய்து கொடுக்கும். எந்திரம் என்பது இரண்டு மூன்று குறிக்கோள்களை ஒன்றாக்கி உருவகப் படுத்துவது – 10 கியர் சக்கரம் ஒரு…\nஒரு தேவியின் பிறப்பு லிங்கபைரவி பிரதிஷ்டையில் கலந்துகொண்ட தியான அன்பர் லிங்கபைரவி பிரதிஷ்டை நிகழ்ச்சிகளை விவரிக்கும்போது.... லிங்கபைரவி பிரதிஷ்டை நடந்த மூன்று நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள்\nபைரவி ஷடகம் என்பது ஒரு சக்திவாய்ந்த அதிர்வுமிக்க உச்சாடனமாகும். அது தேவியின் அருளையும் இருப்பையும் பெற உறுதுணையாயிருக்கும்.\nலிங்கபைரவி பிரதிஷ்டை நிகழ்வின் துளிகள்\nபகிர்வுகள்: 90 நாட்கள் ஹோல்னஸ்\nஹோல்னஸ் பகிர்வுகள் இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது, நான் பங்கேற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று எனக்குள் எந்தவித கேள்விகளும் எழவில்லை. எனக்கு அதில் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை. நான் அந்த நிகழ்ச்சிக்கு எந்த…\nஆதியோகி ஆலயம் – அவனது வசிப்பிடம்\n\" On The Couch With Koel,\" எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சி���்காக நிகழ்ச்சி தொகுப்பாளினி கோயல் பூரி அவர்கள் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொண்டு, பங்கேற்பாளர்களை நேர்காணல் செய்தார்.\nசிவாங்கா என்ற சொல்லுக்கு,\"சிவனின் அங்கம்\" என்று பொருள் ,” இந்த 42 நாள் சாதனாவில், சிவ நமஸ்கார தீட்சையும், வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரையும் அடங்கும். மேலும் தகவல்களுக்கு... Shivanga.org\nபதஞ்சலி மற்றும் வன ஸ்ரீ\nமூன்று படிகளைத் தாண்டி, வெளிச் சுற்று பிரகாரத்தில் தியானலிங்கத்தை அடையும் முன்பாக பதஞ்சலி முனிவரின் சிலையை பார்க்கலாம் – யோக சூத்திரத்தின் ஆசிரியர் என்று கொண்டாடப் படுபவர். பாதி பாம்பின் உருவமும் மீதி மனிதனின் உருவமுமாக உள்ள…\n'சத்குரு: தீர்த்தம் என்பது ஒரு மொழி – அது வேறு விதமாக பேசும். மக்கள் உயிர்த் தன்மையை பேசி வெளிக்காட்டுவார்கள். தீர்த்தம் என்பது மற்றொரு விதமாக உயிர்த்தன்மையை கொண்டு செல்லும். பஞ்சபூதங்களான – நிலம், நீர், நெருப்பு, காற்று…\n2012ஆம் ஆண்டு டிசம்பரில், சத்குரு சூரியகுண்டத்தை பிரதிஷ்டை செய்தார். சுமார் 10,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட அந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சியின் சில பிரத்யேக பதிவுகள் இங்கே உங்களுக்காக\nஒரு வாழ்நாள் பயணம் ஈஷா கைலாஷ்-மானசரோவர் புனிதப் பயணத்தை சத்குருவுடன் மேற்கொண்ட ஒரு யாத்ரீகர் பாருல் ஷா அவர்கள், வாழ்வின் அந்த முக்கியமான தருணங்கள் தந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். திபெத்திலிருந்து கைலாயத்தை…\nதியானலிங்கப பிரதிஷ்டை – முக்கோண அமைப்பு\nதியானலிங்கப பிரதிஷ்டை – முக்கோண அமைப்பு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த மிகத் தீவிரமான பிரதிஷ்டை செயல்முறையின் பலனாக தியானலிங்கம் உருவானது. இந்தப் பிரதிஷ்டையில், and சத்குரு, அவரின் மனைவி விஜி மற்றும் பாரதி என்பவரும்…\n“சத்குரு” என்பதன் அர்த்தம் என்ன\nசத்குரு: முறை சார்ந்த கல்வி மூலம் வந்தவரை வெவ்வேறு விதமாக குறிப்பிடலாம். ஒருவர் தன் உள் உணர்வு மூலம் உணர்ந்து வந்தால் அவரை சத்குரு என்று குறிப்பிடுவார்கள். சத்குரு என்பது பட்டமல்ல, அது ஒரு விவரிப்பு. சத்குரு என்றால்…\nதியானலிங்கம் சத்குரு: இன்று நவீன அறிவியல், பிரபஞ்சம் முழுவதுமே தன்னைப் பல்வேறு விதமாக பிரதிபலித்திருக்கும் ஒரே சக்திதான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாதபடி உறுதியாகச் சொல்கிறது. அதை வேறுபடுத்தும் ஒரே விஷயம், அது வெவ்வேறு…\nசத்குரு: சத்குரு ஸ்ரீ பிரம்மா கோயம்பத்தூரிலிருந்து இதை நோக்கி தன் செயலைத் துவங்கினார், ஆனால் மக்களிடமிருந்து பல சமுதாய எதிர்ப்புகளை சந்தித்து, இங்கிருந்து துரத்தி வெளியேற்றப்பட்டார். தன் குருவின் விருப்பத்தை நிறைவேற்ற…\nகைலாஷ் மானசரோவர் பயணம் சில துளிகள்\nசத்குருவுடன் செல்லும் ஒரு யாத்திரிகர் குழுவை தொடர்ந்து செல்லும் இந்த வீடியோ, கைலாயம் மற்றும் மானசரோவரில் அவர்களை திளைப்பில் ஆழ்த்திய நிகழ்வை நமக்கு காட்சிப்படுத்துகிறது.\nதியானலிங்கம் - அமைதிப் புரட்சி\nதியானலிங்கம் - அமைதிப் புரட்சி தியானலிங்கம் - அமைதிப் புரட்சி தியானலிங்கத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முதல் புத்தகம்\n விழிப்புணர்வுடன் தன் சுயத்தை நிர்மூலமாக்குவதையே \"ஞானமடைதல்\" என்கிறோம். சத்குரு: நம் பாரத தேசத்தில் ஞானமடைந்தவர்களை த்விஜர் என்று குறிப்பிடுவது உண்டு. த்விஜா என்ற சொல்லுக்கு இரு முறை பிறந்தவர்…\nThe லிங்கபைரவி யந்திரம் என்பது ஒரு தனித்துவமிக்கதும் சக்தி வாய்ந்ததுமான ஒரு சக்தி வடிவம். ஒருவரின் இல்லத்தில் உள்நிலையிலும் வெளி சூழலிலும் நல்வாழ்வை உருவாக்குவதற்காக சத்குரு அவர்களால் பிரத்யேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.…\nமஹிமா – அருளின் இருப்பிடம்\nஅமெரிக்காவில் உள்ள டென்னஸி மாநிலத்தில் ‘ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸ்' அமைந்துள்ளது. இவ்விடத்தில், 39000 சதுரடியில் மஹிமா என்ற தியானமண்டபத்தை சத்குரு அமைத்துள்ளார். வாழ்வின் மறைஞானப் பரிமாணத்திற்கு நுழைவாயிலாய்…\nHimalayan Lust ஒவ்வொரு வருடமும் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஈஷா யோகா மையம், தியான அன்பர்களை, இமயமலையில் உள்ள புனிதத்தலங்களுக்கு, ஆன்மீகத்தை வேர் வரை ஆழமாக உணர வேண்டி அழைத்துச் செல்கிறது. இந்த நூல், படிக்கும்…\nஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகம் பற்றியும், அது எப்படி ஒரு சக்திவாய்ந்த யந்திரமாக இருக்கிறது என்பதையும் சொல்கிறார். சத்குரு: புத்தகத்தின் சில பகுதிகளில், சொற்களின் அர்த்தம் முக்கியமில்லை. அது ஒரு யந்திரத்தைப் போல…\nதேவி ஒரு உயிருள்ள தன்மை\nதேவி - வாழும் நிதர்சனம் வாழும் ஒரு சக்தியாய் தேவியை எப்படி உணர்வது என்ற கேள்விக்கு சத்குருவின் பதில்: சத்குரு: 2010 ஜனவரி மாதத்தில் பைரவியை பிரதிஷ்டை செய்ததிலிர��ந்து, திரும்பிப் பார்ப்பதற்கு அவகாசமேயில்லை.…\n'சத்குரு: தீர்த்தம் என்பது ஒரு மொழி – அது வேறு விதமாக பேசும். மக்கள் உயிர்த் தன்மையை பேசி வெளிக்காட்டுவார்கள். தீர்த்தம் என்பது மற்றொரு விதமாக உயிர்த்தன்மையை கொண்டு செல்லும். பஞ்சபூதங்களான – நிலம், நீர், நெருப்பு, காற்று…\nஞானோதயம் – முழுமையான புரிதலுடன்\nஞானோதயம் ஓர் உள்நிலை கதை “உங்களுக்கு தெரியுமா... 90% மக்களுக்கு ஞானோதயம் அடையும் நேரமும் உடலை விடும் நேரமும் ஒன்றாக உள்ளது. உடலின் சூட்சுமங்களை யார் அறிந்துள்ளார்களோ, யார் உடலின் தொழில்நுட்பத்தை தெரிந்துள்ளார்களோ, யார்…\nஅனாதி - ஆதியில்லா ஆனந்தம்\n என்னுடைய மனமானது உண்மையில் அனாதியை தொட இயலாது. அங்கே ஒரே ஒரு பிணைப்பு கூட இல்லையென்றால் அப்போது நான் சொல்லலாம் “ஆஹா ஆம் இதுதான் அனாதி”என்று. புத்த பூர்ணிமா மற்றும் குரு பூர்ணிமா போன்ற அற்புத…\nதியானலிங்க வளாகத்தின் வடிவியல் அமைப்பானது எளிய வடிவங்களின் ஒரு ஒருங்கிணைப்பாகும். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பும் பார்வையாளர்கள் தியானநிலைக்குச் செல்வதற்கு தயார்படுத்தும் நோக்கில் சத்குருவினால் உருவாக்கப்பட்டவையே…\nகலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ள ஆறு கற்பலகைகள் தியானலிங்கத்தின் உள்பிரகாரத்திலுள்ள இருபுற சுவர்களையும் அலங்கரிக்கின்றன. இவை ஞானோதயமடைந்த ஆறு தென்னிந்தியத் துறவிகளின் கதையைச் சித்தரிக்கின்றன. அற்புதமான அவர்களின் வாழ்க்கையில்…\nமுதல் யோக பயிற்சியைப் பற்றியும், முதன்முதல் குருவான – ஆதிகுரு பிறந்ததைப் பற்றி சத்குரு சத்குரு: யோக கலாசாரத்தில் சிவா என்பவன் கடவுளாகப் பார்க்கப் படுவதில்லை, அவனை ஆதியோகி – முதல் யோகி என்றனர். எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு…\nசத்குரு: ப்ரதிஷ்டை என்றால் உயிரூட்டுவது. சாதாரணமாக பிரதிஷ்டை என்றால் ஒரு வடிவத்தை மந்திரங்களால், சடங்குகளால் மற்றும் வேறு பல விதங்களால் பிரதிஷ்டை செய்யலாம். மந்திரங்களால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவத்தை தொடர்ந்து…\nசத்குரு: தியானலிங்கத்தை மிகத் தீவிரமான சக்தியாக உருவாக்கவும், மதம், நம்பிக்கைகள், கொள்கைகள், சாஸ்திரங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட இடமாக, ஒரு புனித ஸ்தலமாக உருவாக்கவும் பல அற்புதமான, அர்ப்பணிப்பு உள்ளங்கள்…\nலிங்க பைரவி பெண்மையின் ஜுவாலை ��த்குரு: எந்த சமூகமாக இருந்தாலும், பெண்மை தனக்கே உரிய இடத்தை அடைய அனுமதிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. ஆண் தன்மை மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் சமூகம் அமையும்போது, உண்ண தேவையான…\n சத்குரு: மந்திரம் என்பது ஒரு ஒலி, ஒரு குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது பதம்பிரிக்கப்பட்ட ஒரு வார்த்தை. இன்றைக்கு, நவீன விஞ்ஞானம் ஒட்டுமொத்த படைப்பையும் சக்தியின் எதிரொலிகளாக, வெவ்வேறு நிலைகளிலான…\nகைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம்\nகைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம் சத்குரு: கைலாசம் பற்றின என் அனுபவங்களையும், புரிதலையும் தெளிவாக கூறுவதென்பது என்னால் முடியாத விஷயம். அதற்காக நான் என் உயிரை விடக்கூட தயார் – அவ்வளவு உயர்ந்தது. இவ்வளவுதான் என்னால் சொல்ல…\nஆவலிலிருந்து அறிவுக்கு “பேராவல் அல்லது குறிக்கோள் என்பது, தனக்காக, தான் இப்போதிருப்பதை விட உயர்நிலையை அடைவதற்காக, வைத்துக்கொள்வது. தொலைநோக்கு என்பது அனைவரின் நலனுக்காகவும் மேற்கொள்வது.” மேலும்...\nதியானலிங்கத்தை தன்னுள்ளே வைத்திருக்கும் மேற்கூரை 2,50,000 செங்கற்கள் கொண்டு வேய்ந்து, 700 டன் எடையையும் கொண்டது. 33அடி உயரமும், 76 அடிகள் சுற்றளவும் கொண்டு, தாங்கிக் கொள்ளும் தூண்களே இல்லாமல் நின்று கொண்டு இருக்கிறது. இந்த…\nஞானியின் சந்நிதியில் இணைய புத்தகம் ஒரு பார்வை\nஞானியின் சந்நிதியில் குரு-சிஷ்ய உறவுமுறை மிகவும் நெருக்கமானது, மிகவும் சூட்சுமமானது. 1994 ஆம் வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட ஈஷா யோக மையத்தில், மூன்று மாத தீவிர முழுமைப் பயிற்சி முதன்முதலாக மைய வளாகத்திலேயே நிகழ்ந்தது.…\nஎன் வாழ்நாள் பயணம்: சம்யமா கடந்த பிப்ரவரியில் மகாசிவராத்திரிக்குப் பிறகு நிகழ்ந்த சம்யமாவில் நான் மூன்றாவது முறையாகக் கலந்துகொண்டேன். எனது மூன்று பங்கேற்புகளின் அனுபவங்களைப் பற்றியும் எழுதுகிறேன். இருப்பினும், ஈஷாவுக்கும்,…\nஉயிருள்ள ஒரு குரு இருப்பதன் அவசியம்\nஒரு குரு உங்களுக்கான சரியான கலவையைத் தருகிறார் ஆன்மீக சாதகருடைய வாழ்வில் ஒரு குருவின் பங்கு குறித்தும், நம்மோடு வாழும் ஒரு குருவின் முக்கியத்துவம் குறித்தும் சத்குரு இங்கே விளக்கியுள்ளார். சத்குரு: இப்போது உங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/13182321/Drinking-water-facility-near-AntiyurPublic-road-traffic.vpf", "date_download": "2019-04-20T22:51:37Z", "digest": "sha1:GLD25AHFAMC52SZLXPG4E3BJ3WQFTIT4", "length": 15147, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Drinking water facility near Antiyur Public road traffic with vaccinations Traffic damage || அந்தியூர் அருகே குடிநீர் வசதி கேட்டுகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅந்தியூர் அருகே குடிநீர் வசதி கேட்டுகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்போக்குவரத்து பாதிப்பு + \"||\" + Drinking water facility near Antiyur Public road traffic with vaccinations Traffic damage\nஅந்தியூர் அருகே குடிநீர் வசதி கேட்டுகாலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்போக்குவரத்து பாதிப்பு\nஅந்தியூர் அருகே குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஅந்தியூர் அருகே பட்லூர் ஊராட்சிக்கு உள்பட்ட கெம்மியம்பட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று காலை 7 மணிக்கு கெம்மியம்பட்டி பஸ் நிலையம் அருகே வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் சீராக வழங்க வேண்டும் என்று கோஷமிட்டபடி அந்தியூர்-அம்மாபேட்டை ரோட்டில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்த வழியாக வந்த கார், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அனைத்தும் அணிவகுத்து வரிசையாக நின்றன.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் வெள்ளித்திருப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணன், பட்லூர் ஊராட்சி செயலாளர் தங்கராசு மற்றும் அம்மாபேட்டை துணை வட்டார வளர்ச்சி அதிகாரி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.\nஅப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘கெம்மியம்பட்டி மற்றும் கெம்மியம்பட்டி காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 750-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதி மக்களுக்கு அட்டவணைப்புதூர் பகுதியில் இருந்து ஆற்று நீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 6 மாதமாக எங்களுக்கு சீராக தண்ணீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். மேலும் சீராக தண்ணீர் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இ��னால்தான் நாங்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டோம்’ என்றனர். அதற்கு அதிகாரிகள், ‘விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர்.\nஇதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு காலை 8.15 மணி அளவில் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் வாகனங்கள் செல்லத்தொடங்கின. பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தியூர்-அம்மாபேட்டை ரோட்டில் 1¼ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n2. நல்லம்பள்ளி அருகே குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்\nநல்லம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.\n3. சேந்தமங்கலம் அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு\nசேந்தமங்கலம் அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n4. இயற்கை உரம் தயாரிப்பு மையம் கட்ட எதிர்ப்பு: சேலத்தில் பொதுமக்கள் சாலைமறியல்\nசேலத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் மையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n5. ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போக்குவரத்து பாதிப்பு\nஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மதுரையி��் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n2. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n3. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\n4. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n5. பக்கத்து வீட்டில் பேசியதை கணவர் கண்டித்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yatharthan.com/2016/04/", "date_download": "2019-04-20T22:28:29Z", "digest": "sha1:O5FGDIABXRA7Y6JKNEGIHEE7T77UGCSI", "length": 7969, "nlines": 73, "source_domain": "yatharthan.com", "title": "April 2016 – YATHARTHAN", "raw_content": "\nமொழியின் அபாயம் -கிரிஷாந்தை தொடர்ந்து .\nஅன்புள்ள கிரிஷாந், //குறித்த சொல்லாடல்களான ” தாழ்த்தப்பட்ட”, “ஒடுக்கப்பட்ட”,”தலித்” போன்றவற்றின் மூலம் தாம் அழைக்கப்படுவதை மக்கள் விரும்புவதாகத் தெரியவில்லை. அது அவர்களுக்குள் தாழ்வுணர்ச்சியைக் கொடுக்கும் என்று நான் கருதுகிறேன். குறித்த சொல்லாடல்களை தமிழகம் ஓர் “அரசியல் சொல்லாக” கையாள்கிறது ஆகவே அதனை உச்சரிக்கும் தேவை அதிகமாக உள்ளது.// -கிரிஷாந் -(Kiri Shanth) தர்முபிரசாத்தின் சாதியம் பற்றிய உரையாடலின் தொடக்கம் , அதன்பின்னரான நண்பர்களின் கருத்தாடல்கள் ஏற்படுத்திய புதிய உரையாடல் வெளியில் மேலே மேற்கோள் காட்டபட்டிருக்கும் நீங்கள் குறிப்பிட்ட சமூகத்தின் ஒரு சாரார் மீது கையாளப்படும்\nதலித்தியமும் தாய் நிலமும் – தர்மு பிரசாத்தை முன் வைத்து.\n// தலித் – தலித்தியம் குறித்து அதிகமும் புலம்பெயர் செயற்பாட்ட ள ர்களே செயர்படுகிறார்கள் போல் இருக்கிறது. உண்மையில் நீங்கள் எப்படி அதனை புரிந்து கொள்கிறீர்கள் அங்கிருந்து அது குறித்த பதிவுகள் வருவதில்லை என்பதில் கேட்கிறேன்// -தர்மு பிரசாத் -(Pirasath Dharmu) அன்புள்ள தர்மு பிரசாத் , ஈழத்தினுடைய முரண்பாட்டு அல்லது பிரச்சினைகளைக் கிளர்த்துகின்ற சமூக அமைப்பினை பின்னோக்கி தள்ளுகின்ற முக்கிய பிரச்சினையாக சாதிய அல்லது தலித்திய அடக்கு முறைகள் காணப்படுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் . நீங்கள் சொல்வது போல் ஈழத்து பரப்பின்\nகடைசியாய் ஒரு தெரு மூடி மடமிருக்கிறது .\n(தொ���்ம யாத்திரை – முன் கள ஆய்வு 3.4.2015 ) மிகவும் களைப்பாக இருக்கிறது நேற்றைய வெய்யிலும் நடையும் உடலை மிக களைப்பாக்கிவிட்டது , ஆயினும் , மனதோ மிக உற்சாகமாக தன்னை உணர்கின்றது. ஒரு வாரத்திற்கு முன் அறிவித்ததைப்பொலவே நேற்றுக் காலையில் மரபுரிமைகளைப்பாதுகாப்பதற்கும் கொண்டாடுவதற்குமான “தொன்ம நடையின் – முன் களஆய்வுக்காக” தெருமூடி மடத்திற்கும் , ஓடக்கரைக்கும் போய் வந்திருக்கிறோம் , என்னுடைய மனதைப்போலவே வந்திருந்த கிரிஷாந் , சிவனுசன , கபில் ,காண்டிபான் , தர்சன் , சித்திராதரன் ,ராகவன்\nஆக நீங்கள் ஒரு ஈழத்து எழுத்தாளர் \nவஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகளின் மீது அச்சமாயிருங்கள் –குர் ஆன் இந்த உலகத்தில் யாரெல்லாம் மகத்தான இலக்கியங்களை ஆக்கியிருக்கிறார்கள் என்று பாருங்கள் , அவர்களில் பெரும்பாலானோர் அன்பின் , உண்மையின் பக்கத்தில் நின்ற மனிதர்களே, போன நூற்றாண்டில் எழுதப்பட்ட கெட்ட விடயங்களை சொல்கின்ற , ஒரு இலக்கியத்தை கேட்டால் உங்களால் சட்டென்று சொல்லி விடமுடியுமா ஹிட்லரின் “”மெயின் காம்பை” உலகத்தின் மகத்தான இலக்கியம் என்று சொல்வீர்களா ஹிட்லரின் “”மெயின் காம்பை” உலகத்தின் மகத்தான இலக்கியம் என்று சொல்வீர்களா கால நீரோட்டத்தை நன்கு கவனியுங்கள் எல்லா காலங்களிலும் போர்கள் இருந்தன , வன்முறைகள் நிகழ்ந்தன , ஆனால்\nநம் மீது நாமே துப்பிக்கொள்ளுதல் – சென்ரினல் தீவு பழங்குடி மக்களை முன்வைத்து.\nஇறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா.\nமெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – ஆக்காட்டியிடமிருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2018/10/blog-post_14.html", "date_download": "2019-04-20T23:19:39Z", "digest": "sha1:SBB7G35FPTL6Y2VCAY6JDOA7FWRDKUAH", "length": 4641, "nlines": 96, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE", "raw_content": "\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸில்\nஅக்டோபர் 11 உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் சிறப்பான முறையில் புனித உம்ராவை நிறைவேற்றினார்கள் .\nஅல்லாஹ் அவர்களுடைய உம்ராவை ஒப்புக்கொள்ளப்பட்ட உம்ராவாக்கி மற்றும் நல் அமல்களை, பரிபூரனாமாக ஏற்றுக்கொல்வனாக\nஆமின் யா ரப்பல் ஆலமீன் ...\nடிசம்பர் 6, 16& 27\nஜனவரி 2019 முதல் மே 2019 வரை\nமுன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் .....\nபுனித மதினமா நகரம் (26/10/2018)\n“மக்காவில் ���தவாபே விதா (பயண தவாப்) மற்றும் துஆ செய...\nமஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லத்தின்,ஹந்தக் (அகல் யுத்...\n11/10/2018 உம்ரா சென்ற ஹாஜிகள புனித மக்கமா நகரிலிர...\nகஃபாவின் வரலாறு,ஹஜ்ரத் இப்ராஹம் நபி வரலாறு\n(21/10/2018) ஹாஜிகள் மக்கா சென்றார்கள்\n21 அக்டோபர் 2018 அன்று பஷராத் ஹாஜிகள் உம்ரா பயணம் ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...... அல்பஷாரத் ஹஜ் சர்வ...\nஉம்ரா விளக்க விழா சென்னை (18/10/2018 )\nதாயிப் நகர் (18/10/2018 )\nஅல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ்,புனிதமிகு ஹரம் ஷரிஃப...\nஅல்பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ், மக்கா, (17/10/2018)...\nநவம்பர் டிசம்பர் -2018 உம்ராஹ் முன்பதிவு நடைபெற்ற...\n2018 அக்டோபர் 14 சென்ற ஹாஜிகள் புனித உம்ராவை நிறைவ...\nஅக்டோபர் மாத உம்ரா பயணம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..... அல் பஷாரத் ஹஜ் & உம...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..... அல் பஷாரத் ஹஜ் & உம...\nஉம்ரா விளக்க விழா 6/10/2018 சனிக்கிழமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/11/09/", "date_download": "2019-04-20T22:53:07Z", "digest": "sha1:7UECIGHOYRBMYHVTN2AFS5LPCVDOS334", "length": 12340, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2011 November 09 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nசிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி\n‘எலுமிச்சை’ சர்வ ரோக நிவாரணி\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 3\nஒரு ஊஞ்சலில் இவ்வளவு விசயமா\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்��ுவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 17,468 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 வகை உருளை ரெசிபி\nதேவையானவை: தோல் சீவி பெரிதாக நறுக்கிய உருளைக்கிழங்கு – ஒரு கப், சர்க்கரை – ஒன்றரை கப், நெய், பால் – அரை கப், ஜவ்வரிசி பவுடர் – ஒரு டேபிள்ஸ்பூன், மில்க் மெய்டு – கால் கப், ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், கேசரி கலர் பவுடர் – ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரித் துண்டுகள் – சிறிதளவு.\nசெய்முறை: உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்\nமகனால் மனம் திருந்திய தந்தை – உண்மைச் சம்பவம்\nகிளைடர் விமான பயிற்சியாளர் அன்று ஓட்டல் சர்வர்\n3டி தொலைக்காட்சி : அச்சுறுத்தும் அவதாரம்\nஇன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \nஅப்பன்டிசைடிஸ் (Appendicitis) – கல் அடைப்பது அல்ல\nதைராய்டு சில அறிகுறிகள் – symptoms of thyroid\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nஉலகிலேயே பழமைவாய்ந்த பல்கலைக்கழகம் – நாளந்தா\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\nசுதந்திரப் போரில் முஸ்லிம் பாவலர்கள்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nசோனி நிறுவனம் உருவான கதை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/07/23/charlie-chaplin-2-movie-gallery-preview/", "date_download": "2019-04-20T22:46:53Z", "digest": "sha1:OFHA2S4QETDD7PW57OW3UNBSZ565UE3G", "length": 9766, "nlines": 170, "source_domain": "mykollywood.com", "title": "Charlie Chaplin 2 Movie Gallery & Preview – www.mykollywood.com", "raw_content": "\nசார்லி சாப்ளின் 2 படத்திற்காக\nசெந்தில் கணேஷ் – ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு\nஅம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக டி.சிவா மிகப் பிரமாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கும் பார்ட்டி படம் விரைவில் வெளி வர உள்ளது.\nஇதை தொடர்ந்து அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம் “சார்லி சாப்ளின் 2″\nஇந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம��, ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப் பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.\nமுதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதிலும் நாயகனாக நடிக்கிறார்.\nகதா நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இன்னொரு நாயகியாக அதா சர்மா நடிக்கிறார்.\nமுதல் பாகத்தில் நடித்த பிரபு இரண்டாம் பாகத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\nமற்றும் சந்தனா, அரவிந்த் ஆகாஷ், விவேக் பிரசன்னா, செந்தில், ரவிமரியா, கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, அமீத், பார்கவ்,கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடிக்கிறார்கள். தயாரிப்பாளர் டி.சிவா முக்கிய வேடமேற்க கெளரவ வேடத்தில் வைபவ் நடிக்கிறார்.\nஒளிப்பதிவு – செளந்தர்ராஜன் / இசை – அம்ரீஷ்\nபாடல்கள் – மகாகவி பாரதியார், யுகபாரதி, பிரபுதேவா, ஷக்திசிதம்பரம், கருணாகரன்\nஎடிட்டிங் – சசி / கலை – விஜய்முருகன் / நடனம் – ஜானி ஸ்ரீதர்\nஸ்டண்ட – கனல் கண்ணன் / தயாரிப்பு நிர்வாகம் – மகேந்திரன்\nதயாரிப்பு மேற்பார்வை – பரஞ்சோதி\nகதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிறார் ஷக்தி சிதம்பரம்.\nபடம் பற்றி இயக்குனர் ஷக்தி சிதம்பரத்திடம் கேட்டோம்…\nஇது முதல் பாகம் மாதிரியே கலகலப்பான படம். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சூப்பர் சிங்கர் போட்டியில் முதல் பரிசு வென்ற செந்தில் கணேஷ் – ராஜலஷ்மி ஜோடி முதன் முறையாக சினிமாவில் பாடிய “சின்ன மச்சான் செவத்த மச்சான்\nசின்ன புள்ள செவத்த புள்ள ” என்ற பாடல் அம்ரீஷ் இசையில் பதிவு செய்யப்பட்டது. இந்த பாடல் செந்தில் கணேஷ்-ராஜலஷ்மி ஜோடியால் தமிழகம் முழுவதும் கிராமம் நகர்ப்புறம் என்று எல்லா இடங்களிலும் பாடப்பட்டு பாப்புலரான பாட்டை அவர்களை வைத்தே சினிமாவில் பாட வைத்தோம். அவர்கள் திரைக்காக முதன் முதலாக பாடியது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பாடல் காட்சியில் பிரபுதேவா நிக்கி கல்ராணி ஜோடி ஆடிப் பாடிய பாடல் காட்சி பொள்ளாச்சியில் ஐந்து நாட்கள் மிகப் பிரமாண்டமாக படமாக்கப் பட்டது.\nசூப்பர் ஹிட் பாடலாக இது பட்டி தொட்டியெங்கும் ஹிட்டாகும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார் இயக்குனர். விரைவில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.\nபத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/?category_id=3&page=3", "date_download": "2019-04-20T22:51:10Z", "digest": "sha1:ABMKRDTKQSDGCFWD4CQC7SRVOX2R53ZE", "length": 2503, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nசிறுநீரக கற்களை அகற்ற உதவும் நவீன சத்திர சிகிச்சை\nதமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின் முக்கிய முடிவு : மாவை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு நேர்ந்த கதி\nதலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக்கட்சி கொடி\nஉணவு ஒவ்வாமையால் 37 பேர் வைத்தியசாலையில் ; மஸ்கெலியாவில் சம்பவம்\nஅம்மன் கோவிலில் முரண்பாடு ; வாள்வெட்டில் 8 பேர் படுகாயம்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி சகோதரன் பலி,சகோதரி காயம்\nமதவழிபாட்டு நிலையத்தில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/79965-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.html", "date_download": "2019-04-20T22:25:58Z", "digest": "sha1:SQGS5UW63337OIZ2CBVHKO4TZEATRKC2", "length": 15540, "nlines": 301, "source_domain": "dhinasari.com", "title": "பழமையான பாரீஸ் தேவாலயத்தில் பயங்கர தீவிபத்து - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு சற்றுமுன் பழமையான பாரீஸ் தேவாலயத்தில் பயங்கர தீவிபத்து\nபழமையான பாரீஸ் தேவாலயத்தில் பயங்கர தீவிபத்து\nபிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற வரலாற்றுச் சின்னமான நோட்ரடேம் கதீட்ரல் தேவாலயம். இங்கு நாளொன்றுக்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், வருடத்திற்கு 13 மில்லியன் மக்கள் வழிபாட்டிற்காக வந்து செல்கின்றனர்.\nஇந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு நோட்ரடேம் கதீட்ரல் தேவாலயத்தில் தீ பற்றியது. முதலில் தேவாலயத்தின் மேற்கூரையில் பற்றி தீ, கொஞ்சம் கொஞ்சமாக தேவாலயம் முழுவதும் பரவியது. இதனால் ஏற்பட்ட புகைமண்டலம் நகரம் முழுவதும் பரவத்தொடங்கியது.\nதகவலறிந்து வந்த 400-க்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் தேவாலயத்தின் பெரும்பாலான பகுதிகள் தீக்கிரையாகின. இதனையடுத்து சமீபத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த தேவாலயத்தில் எப்படி தீப்பற்றியது என்பது குறித்து கண்டறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nஐரோப்பிய கட்டிட கலையை உலகுக்கு பறைசாற்றும் பழமையான தேவாலயத்தில் ஏற்பட்ட விபத்து பல்வேறு நாட்டு தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.\nமுந்தைய செய்திவேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்\nஅடுத்த செய்திஅஜித் என்ற எழுச்சியின் முன்… அட்டைக் கத்தி வீரர் கமல்… இன்று டார்ச்லைட்டால் டிவி.,யை உடைப்பது விநோதம்\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nசூறைக்காற்றுடன் மழை வரப் போவுது… எச்சரிக்கையா இருங்க..\nஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த ‘அறிவுரை’\nகடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nநூறாவது நாளை கடந்த விஸ்வாசம் இந்த வருட முதல் ஹிட் படம்\n திமுக.,வைப் பார்த்து கஸ்தூரி துப்பியது எதுக்கு தெரியுமா\nஅஜித் என்ற எழுச்சியின் முன்… அட்டைக் கத்தி வீரர் கமல்…\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\nருஷி வாக்கியம் (6) – பேச்சு வெறும் சொல்லல்ல\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’ 20/04/2019 7:05 PM\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/nellai-news/80068-it-raid-in-kanimozhi-house-who-stayed-in-thuthukkudi.html", "date_download": "2019-04-20T22:28:35Z", "digest": "sha1:67N4LLVF52XOKM42DX4YCIKQKEY7PUR7", "length": 17966, "nlines": 305, "source_domain": "dhinasari.com", "title": "தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் சோதனை! விளக்கம் அளிக்குமாறு சம்மன்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் சோதனை\nதூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் சோதனை\nதுாத்துக்குடி: துாத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.\nதூத்துக்குடி தொகுதியில் திமுக. வேட்பாளராகப் போட்டியிடும் கனிமொழி குறிஞ்சி நகர் பகுதியில் தங்கியிருந்து பிரசாரம் செய்து வருகிறார். இவரை எதிர்த்து பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார்.\nகடந்த சில நாட்களாக தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.\nஇந்நிலையில் 10 பேர் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் அடங்கியகுழு, கனிமொழி தற்போது தங்கி உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியது. வீடு, அலுவலகத்தில் உள்ளே, வெளியே செல்ல யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ரெய்டு நடக்கும் இடத்தில் திமுக மூத்த நிர்வாகிகள் உள்பட பலர் குவிந்தனர்.\nமாவட்ட ஆட்சியரின் தகவல் அடிப்படையில் சோதனை நடத்தியதாக வருவாய்த் துறையினர் கூறினர்.\nஇதனிடையே, இந்த சோதனை குறித்து கனிமொழியின் சகோதரரும் திமுக தலைவருமான ஸ்டாலின் கூறியபோது: கனிமொழி வீட்டில் ரெய்டு நடத்த புகார் அளித்தது யார் தேனியில் ஓ.பி.எஸ். மகன் வீடு, வீடாக பணம் பட்டுவாடா செய்துள்ளார். அங்கு ரெய்டு நடத்தாதது ஏன் தேனியில் ஓ.பி.எஸ். மகன் வீடு, வீடாக பணம் பட்டுவாடா செய்துள்ளார். அங்கு ரெய்டு நடத்தாதது ஏன் தூத்துக்குடியில் பா.ஜ., தலைவர் தமிழிசை வீட்டில் கோடி,கோடியாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று ரெய்டு நடத்த வேண்டியதுதானே தூத்துக்குடியில் பா.ஜ., தலைவர் தமிழிசை வீட்டில் கோடி,கோடியாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று ரெய்டு நடத்த வேண்டியதுதானே \nஇதனிடையே, தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு அ���ைந்தது.\nஇது குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி, எதிர்க்கட்சியின் வேட்பாளராக இருப்பதாலேயே என் வீட்டில் சோதனை செய்ய வந்திருக்கிறார்கள் சோதனைக்கு பிறகு நேரில் ஆஜராகுமாறு எனக்கு சம்மன் அனுப்பப்பட்டது\nசோதனையில் எதுவும் கிடைக்கவில்லை அவர்களின் ஆசை நிராசையாகிவிட்டது இதுபோன்ற சோதனைகளுக்கெல்லாம் அஞ்சுகிற கட்சி திமுக இல்லை… தேர்தலை ரத்து செய்யும் நோக்கிலேயே இங்கு சோதனை நடத்தியிருக்கிறார்கள் இதுபோன்ற சோதனைகளுக்கெல்லாம் அஞ்சுகிற கட்சி திமுக இல்லை… தேர்தலை ரத்து செய்யும் நோக்கிலேயே இங்கு சோதனை நடத்தியிருக்கிறார்கள் … என்று கேள்வி எழுப்பினார்.\nமுந்தைய செய்திபெண்களின் புர்காவை பிடித்திழுத்தது திமுக., பெட்ரோல் குண்டு போட்டது எஸ்டிபிஐ பெட்ரோல் குண்டு போட்டது எஸ்டிபிஐ\nஅடுத்த செய்திபரிசுப் பெட்டிக்குள் பதுக்கல் பணம் ஆண்டிப்பட்டி அமமுக., அலுவலகத்தில் அதிர்ச்சி\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nஇது நம்ம மதுர… நம்ம திருவிழா…\nசுட்டெரிக்கிற வெய்யிலுல… சுட்டுத் தள்ளுறோம் பாருங்க…\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nநூறாவது நாளை கடந்த விஸ்வாசம் இந்த வருட முதல் ஹிட் படம்\n திமுக.,வைப் பார்த்து கஸ்தூரி துப்பியது எதுக்கு தெரியுமா\nஅஜித் என்ற எழுச்சியின் முன்… அட்டைக் கத்தி வீரர் கமல்…\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\nருஷி வாக்கியம் (6) – பேச்சு வெறும் சொல்லல்ல\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’ 20/04/2019 7:05 PM\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அ��மதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2018/12/blog-post_26.html", "date_download": "2019-04-20T23:21:14Z", "digest": "sha1:QXL3E5KLZFG7JYR6FR5TVYI6ZFJKBN42", "length": 6032, "nlines": 84, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: அல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும்", "raw_content": "\nஅல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும்\nஅல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும். நமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில் டிசம்பர் (16/ 12/2018) உம்ரா சென்ற ஹாஜிகள், நேற்று (26/12/2018) “ புனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள மஸ்ஜிதே கமாமா,மஸ்ஜிதே அபுபக்கர், மஸ்ஜிதே உமர், மஸ்ஜிதே உதுமான், மஸ்ஜிதே அலி,முதல் கலிபா தேர்ந்தெடுப்பதற்கு மசூரா நடைபெற்ற தோட்டம், ஜன்னத்துல் பகீ, மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்று பல வரலாற்று நிகழ்வுகளை நியாபகம் படுத்தி மனதில் உள்வாங்கிக்கொண்டு பார்வையிட்டார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”\nவல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) ......\nநமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸின் மூலம் புனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (27/12/2018) இன்று காலை 8:30 மணியளவில் *சென்னை விமான நிலையத்தில் இருந்து இறைவனின் விருந்தினராக இறைவனின் திரு இல்லத்தைக் காண சவுதியா *விமானத்தில் புறப்பட்டார்கள் .\nஅவர்களின் உம்ராவை அல்லாஹு தஆலா மக்புல் செய்து அவர்களின் அத்துனை அமல்களையும் அங்கிகரித்து அவர்களுக்கு நற்கூலி வழங்குவானாக. மேலும் அவர்களின். பிரயாணத்தை இலகுவாக்கி வைப்பானாக ... *ஆமின்யா ரப்பல்_ஆலமீன்...\nஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது .\nமற்றும் புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது.\n**ஜனவரி 17&20 ,பிப்ரவரி 14&17\nமற்றும் மார்ச் (2019) முதல் மே 2019 **வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ..... தொடர்பு கொள்ள: 9994254304..\nஅல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும்\nஹாஜிகளுக்கான உம்ரா விளக்க விழா\nஉம்ரா விளக்க விழா மற்றும் மீலாது &பரிசளிப்பு விழா\nமதினமா நகரில் ���ுனித ஹரம் ஷரிஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/09/12/", "date_download": "2019-04-20T22:22:19Z", "digest": "sha1:JS2NWOWJEQBBMO7ORAVUSHY4FRTNIVYF", "length": 12820, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2011 September 12 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nநோயற்ற வாழ்வுக்கு காலம் தவறாமல் உணவு\nஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம்\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nதேனும்,பட்டையும் உண்பதால் கிடைக்கும் பலன்கள்\nவெற்றி பெற்றிடவழிகள் – குறையை நிறையாக்க…\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,616 முறை படிக்கப்பட்டுள்ளது\nபடித்துள்ளேன், ஆனால், வேலை மட்டும் கிடைக்கவில்லை. இது பெரும்பாலான இளைஞர்களின் புலம்பல்.\nதன்னம்பிக்கை, ஆளுமைத் திறன், மொழிப்புலமை ஆகிய மூன்றிலும் கவனம் செலுத்தாமல் இருப்பதுதான் வேலை கிடைக்காததற்கான அடிப்படைக் காரணங்கள்.\nஅதேபோல, மாணவப் பருவத்தில் பத்திரிகைகளை வாசிக்கும் பழக்கம் இல்லாமல், நாட்டு நடப்புத் தெரியாத தலைமுறை உருவாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்தத் தலைமுறையினருக்கு இணையதளம் மூலம் அனைத்தையும் தெரிந்துகொள்ள முடியும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. ஆனால், இணையதளத்தில்\nவெளியிடப்படும் தகவல்கள் அனைத்துமே நம்பகத்தன்மையுடையவை அல்ல என்பதை . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n‘வால்பாறை’ போய் வர வேண்டிய சுற்றுலாத் தலம்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\n2011-12 ம் ஆண்டிற்கான பட்ஜெட்\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nஸஃபர் மாதம் – பீடை மாதமா\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\n‘ஆதார்’ திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது ‘ஆப்பு\nஇன்டர்நெட் 40 – கடந்து வந்த மைல்கற்கள்\nசாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது \nசெயற்கை பனிச்சறுக்கு பூங்கா- துபாயில்\n“வெயிட் லாஸ்” வெரி சிம்பிள்\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 9\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nபொட்டலில் பூத்த புதுமலர் 3\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1151639.html", "date_download": "2019-04-20T22:44:10Z", "digest": "sha1:WUFDM2VJOBSMKJCVULSDIG3MZKPNVN2H", "length": 13071, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயரும் – பிரதமர் மோடி பேச்சு..!! – Athirady News ;", "raw_content": "\nகர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயரும் – பிரதமர் மோடி பேச்சு..\nகர்நாடகாவில் பாஜக வெற்றி பெற்றால் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை உயரும் – பிரதமர் மோடி பேச்சு..\nபாஜக ஆட்சியில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். விவசாயம் நமது கலாச்சாரம், அதனை பாதுகாப்பது நமது நமது கடமை. பிரதமரின் பாசல் பிமா யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள பல மாநிலங்கள் பயன்பெற்றுள்ளன. ஆனால் கர்நாடகாவில் இது குறித்து புகார் வந்துள்ளது. நம்முடைய எம்.பி. ஒருவரின் உதவியால் ஒரு தொகுதியில் உள்ள மக்கள் மட்டும் பயன்பெற்றுள்ளனர்.\nகர்நாடகாவிற்கு விவசாயிகளின் வளர்ச்சிகாக உழைக்கும் அரசு தேவைப்படுகிறது. தற்சமயம் உள்ள மாநில அரசின் அக்கறையின்மையால் விவசாயிகள் மத்திய அரசின் பாசல் பிமா யோஜ்னா திட்டத்தினால் ப��ன்பெற வில்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையானது உற்பத்தி விலையை விட 1.5 மடங்கு அதிகரிக்கும்.\nகர்நாடக அரசின் அலட்சியத்தால் விவசாயிகளுக்கு மத்திய அரசின் திட்டங்கள் சரிவர சென்று சேரவில்லை. அரசு சரியாக செயல்பட்டால் விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளுக்கும் முடிவு வரும். விவசாயிகளுக்கு உண்மைகளை கூறி அவர்களிடம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும். விவசாயிகளின் பிரச்சனைகளை புரிந்து அவர்களின் நலனுக்காக பாடுபடும் அரசாக இருக்க வேண்டியது நமது அடிப்படை கடமையாகும்.\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இணைந்த கென்யா-பப்புவா நியூ கினியா..\nவட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரையும், யாழ் வலயக் கல்விப் பணிப்பாளரையும் உடன் நியமிக்க வேண்டும்..\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் அர்ஜெண்டினாவைச்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை (உடலுறவில் உச்சம்\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி –…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை…\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி…\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும்…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின்…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன்\nமேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகிறது\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1185926.html", "date_download": "2019-04-20T22:12:33Z", "digest": "sha1:VQUU7UUYBCRAZUWLCFDRXAY7QDVMGPBZ", "length": 12103, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கணிதத்துறைக்கான மிக உயர்ந்த விருதை தட்டிச் சென்ற இந்திய வம்சாவளி ஆசிரியர்..!! – Athirady News ;", "raw_content": "\nகணிதத்துறைக்கான மிக உயர்ந்த விருதை தட்டிச் சென்ற இந்திய வம்சாவளி ஆசிரியர்..\nகணிதத்துறைக்கான மிக உயர்ந்த விருதை தட்டிச் சென்ற இந்திய வம்சாவளி ஆசிரியர்..\nகணிதத்துறையில் மிக சிறப்பாக தங்களது பங்களிப்பை வெளிப்படுத்தும் மேதைகளுக்கு சர்வதேச கணித கூட்டமைப்பு சார்பில் ஃபீல்ட்ஸ் பதக்கம் வழங்கப்படும். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விருது வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஃபீல்ட்ஸ் விருதுக்கு 4 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nஅதில் அக்‌ஷய் வெங்கடேஷும் ஒருவர். அக்‌ஷய் தனது 2 வயதில் இந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். சிறுவயதிலேயே படிப்பில் சிறந்து விழங்கிய அக்‌ஷய் தனது 20-வது வயதில் பி.எச்.டி பட்டத்தை வென்றார். இவர் தற்போது ஸ்டான்ஃபோர்ட் பல்கலைகழகத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.\n36 வயதான அக்‌ஷய் வெங்கடேஷ், கணிதத்துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு காரணமாக ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்றுள்ளார்.\nநோபல் பரிசுக்கு இணையாக கணிதத்துறையில் இந்த ஃபீல்ட்ஸ் பதக்கம் கவுரவிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nதாயை பார்த்த மகிழ்ச்சியில் ரோட்டை கடந்த சிறுமி வாகனம் மோதி பலி..\nமீண்டும் வாக்குச்சீட்டு முறை – தேர்தல் ஆணையத்தை அணுக 17 கட்சிகள் திட்டம்..\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் அர்ஜெண்டினாவைச்…\nஒவ்வொரு வகையு��ே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை (உடலுறவில் உச்சம்\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி –…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி…\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும்…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின்…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன்\nமேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகிறது\nஅதிகாரம் அளித்த மக்களை வஞ்சித்த பாஜக அரசு -பிரியங்கா காந்தி…\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-04-20T22:48:14Z", "digest": "sha1:YLIWMGZYF4W63GUGV72KDYW6I35SKDL6", "length": 10348, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "எந்தெந்த காய்கறி, பழங்களில் என்னெ���்ன சத்துக்கள் இருக்கின்றன? | Chennai Today News", "raw_content": "\nஎந்தெந்த காய்கறி, பழங்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன\nஅலோபதி / ஆயுர்வேதிக் / சித்தா / மருத்துவம்\n1381 கிலோ தங்கத்தை மீட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள்\nஆண்டிபட்டியில் 300 ஆண்டுகள் பழமையான கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்\nபோதிய பாதுகாப்பு வசதி இல்லை: ஜோதிமணி குற்றச்சாட்டு\nதிமுக வெற்றிக்காக தீவிர பிர்ச்சாரம்: வைகோ, திருமாவளவன் உறுதி\nஎந்தெந்த காய்கறி, பழங்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன\nஉடல்நலம் சீராக இருக்க வேண்டும் என்றால் சைவ உணவே சிறந்தது என்றும் குறிப்பாக காய்கறி, பழங்கள் அதிகம் உண்பவர்களுக்கு எந்தவித வியாதிகளும் வராது என்றும் பெரியோர்கள் கூறுவதுண்டு. அந்த வகையில் எந்தெந்த காய்கறி, பழங்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன\nதக்காளி பழத்தில் சர்க்கரை துளி அளவும் இல்லை. கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகள் தயங்காமல் தக்காளியை சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். மேலும் எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும் தக்காளி உதவுகிறது. இரவில் பார்வை குறைபாடு, சரும பாதிப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்தும் தக்காளி பாதுகாக்கும்.\n* பப்பாளி பழத்தில் இருக்கும் ஒருவகை ஊட்டச்சத்து செரிமான கோளாறு பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது. இதில் சோடியம் அளவும் குறைவு. அது கொழுப்பு மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.\n* கீரையில் போலேட், மாங்கனீஸ், இரும்பு மற்றும் பலவகை வைட்டமின் சத்துக்களும் அதிகம் நிறைந்திருக்கின்றன. 100 கிராம் கீரையில் 0.8 கிராம் அளவே சர்க்கரை உள்ளது.\n* தண்ணீர்விட்டான்கிழங்கில் சர்க்கரையும், கொழுப்பும் துளி அளவும் இல்லை. வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே அதிகம் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.\n* கிரேப் புரூட் எனும் ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. இதிலும் கொழுப்பு மற்றும் சர்க்கரை இல்லை. சளி, இருமல் பிரச்சினைக்கும் நிவாரணம் தரும். இந்த பழத்தை போதுமான அளவு சாப்பிடலாம்.\n* முட்டைகோசில் சர்க்கரை இல்லை. வைட்டமின்களும், கால்சியம், இரும்பு, மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களும் நிறைந்திருக்கின்றன.\n* ப்ராக்கோலியில் குறைந்த அளவே சர���க்கரை கலந்திருக்கிறது. கொழுப்பு இல்லை. இதில் உள்ளடங்கி இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் உடலிலுள்ள செல்களுக்கு புத்துயிர் அளிக்கும்.\n* நீரிழிவு நோயாளிகள் தினமும் பீட்ரூட் சாப்பிட்டு வரலாம். இதில் சர்க்கரை கிடையாது. பொட்டாசியம், இரும்பு, நார்ச்சத்துகள் அதில் நிரம்பியுள்ளன. பீட்டானின் என்றழைக்கப்படும் ஆன்டி ஆக்சிடென்டும் அதில் உள்ளது.\nபழங்களில் என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன\nசெல்லாண்டி அம்மன் கோவிலுக்கு சென்றால் செல்லக்குழந்தை நிச்சயம்\nஇந்திய ரிசர்வ் வங்கியில் செக்யூரிட்டி வேலை: உடனே விண்ணப்பியுங்கள்\nபா.ரஞ்சித்தின் அடுத்த பட ஹீரோ கலையரசன்\n‘ஆகாஷ கங்கா 2’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ‘பாகுபலி’ பட நடிகை\nபொன்பரப்பி சம்பவமும் மருதநாயகம் பட பாடலும்: கமல் டுவீட்\nகீர்த்திசுரேஷின் புதிய காஸ்ட்லியான தோழி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2968", "date_download": "2019-04-20T23:07:33Z", "digest": "sha1:GOHEO5LEF7YFRYCZ42DAOYY63UV447RH", "length": 11371, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "மீண்டும் தமிழில் உலக அழ�", "raw_content": "\nமீண்டும் தமிழில் உலக அழகி ஐஸ்வர்யா ராய்\nமுன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.\nஉலக அழகி பட்டம் பெற்றவரான ஐஸ்வர்யா ராய், ‘இருவர்’ படம் மூலம் அறிமுகமானார். பின்னர் ‘ஜீன்ஸ்’, ‘கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’ ,‘எந்திரன்’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் கடைசியாக நடித்த படம் ‘ராவணன்’. இந்தப் படம் 2010ஆம் ஆண்டு வெளியானது. படம் வெளியாகி ஏழு ஆண்டுகள் கழித்து ஐஸ்வர்யா ராய் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.‘\nகுரு’, ‘இருவர்’, ‘ராவணன்’ படங்களைத் தொடர்ந்து, மறுபடியும் மணிரத்னம் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிப்பது உறுதியாகிவிட்டது. தமிழ் மற்றும் இந்தியில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடி யார் என்பது பற்றி விரைவில் தெரியவரும்.\nதவான், ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தால்...\nஐ.பி.எல். போட்டியின் 37-வது ஆட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த......Read More\nசிறுநீரக கற்களை அகற்ற உதவும் நவீன சத்திர...\n���ெரும்பாலான இளைய தலைமுறையினர் தண்ணீர் அருந்துவதில் முறையான......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nமத்தல விமான நிலையத்திற்கு திருப்பப்பட்ட...\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம்......Read More\nகடந்த பத்து தினங்களில் 700 விபத்துக்கள்\nகடந்த பத்து தினங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர்......Read More\nகல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை தேசிய...\nகல்முனை வடக்கு உப-பிரதேச செயலகம், சாய்ந்தமருது பிரதேச செயலகம், கல்முனை......Read More\n05 வயது சிறுவன் நீரில் மூழ்கி...\nஅநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கடவல பிரதேசத்தில்......Read More\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம்......Read More\nகடந்த பத்து தினங்களில் 700...\nகடந்த பத்து தினங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 81 பேர்......Read More\nமுள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட......Read More\nநாட்டை ஆளப்போகும் ஜக்கிய தேசிய...\n24 வருடங்களின் பின்னர் நாட்டை வெற்றிக் கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர்......Read More\nவவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று (20.04) காலை முதல் மேற்கொண்ட திடீர் சோதனை......Read More\nபட்டப் பகலில் வீடு புகுந்து கொள்ளை -...\nயாழ்.ஆனைக்கோட்டை பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து 5 பவுண் தங்க......Read More\nயாழ். மாவட்ட சுகாதார பணிப்பாளராக...\nயாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதில் கடமையாற்ற தற்போதய......Read More\nமனிதன் என்றாலே மனிநேயம் கொண்ட ஓர் உயிர் என்றே நாம் இத்தனை காலம் கருத்திக்......Read More\nஇரணைமடு குளத்தில் ஒரு லட்சம் மீன்...\nகிளிநொச்சி இரணைமடு குளத்தில் ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இரணைமடு......Read More\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nதிருமதி அரசரட்ணம் சந்தானலட்சுமி (பூமணி, மேரி)\nதிருமதி புண்ணியமூர்த்தி சகுந்தலாம்பாள் (அம்மன்)\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கி���து. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\nஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2013/10/blog-post_12.html", "date_download": "2019-04-20T22:12:45Z", "digest": "sha1:YTSHZTSSW5KKGX2K723LT4LU2XVBEEGX", "length": 7510, "nlines": 117, "source_domain": "www.nsanjay.com", "title": "அப்பாவின் சைக்கிள்... | கதைசொல்லி", "raw_content": "\nசாமி வலம்வந்த இரண்டு சக்கர தேர்.\nதாரில் தவழும் நான் பார் பார்த்த\nஅதே சைக்கிள் அதே அப்பா\nநாளாக முன் இருக்கை எனதானது...\nஒரு பார்வை எப்போதும் இருக்கும்..\nபூசி மெழுகி தேவதை போல\nஅதே சைக்கிள் அதே அப்பா\nமிதித்த கால்கள் சற்று தளர்ந்திருந்தன...\nகுரல் ஓசை குறைந்து விட்டது..\nபற்றிய கைபிடிகள் ஓடிய சக்கரங்கள்\nதிண்டுக்கல் தனபாலன் 9:03:00 pm\nசிறு வயது ஞாபகம் வந்து, மனம் கலங்கித் தான் போனது...\nகவிதையின் வரிகள் அருமை கடந்த கால ஞாபகம்.....நெஞ்சை அள்ளியது...\nகவிதையின் வரிகள் அருமை கடந்த கால ஞாபகம்.....நெஞ்சை அள்ளியது...\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/22/cbse-10%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-20T22:29:25Z", "digest": "sha1:Y6WSL66RQYD2YHTWMFIX46ZIFPPDJNNJ", "length": 12847, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "CBSE 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CBSE CBSE 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை\nCBSE 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை\nCBSE 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை\nபத்தாம் வகுப்பு பொது தேர்வு மாணவர்களுக்கான, தேர்ச்சி மதிப்பெண்ணில், சலுகையை நீட்டித்து, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 2017 – 18 முதல், பொது தேர்வு முறை அமலானது. அதுவரை, பள்ளி அளவில் நடந்த தேர்வு முறை மாற்றப்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.\nஎனவே, மாணவர்களின் தேர்ச்சி பாதிக்காமலிருக்க, மதிப்பெண்ணில் சலுகை வழங்கி, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டது.இதன்படி, 10ம் வகுப்பு பொது தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும், 33 சதவீதமும், அக மதிப்பீட்டில், 33 சதவீதமும், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நிபந்தனை, 2017 – 18க்கு மட்டும் தளர்த்தப்பட்டது. பாடத்திலும், அகமதிப்பீட்டிலும் சேர்த்து, 33 சதவீத மதிப்பெண் பெற்றாலே, தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும் என, கூறப்பட்டது.\nஇந்தச் சலுகை, ஓர் ஆண்டுக்கு மட்டுமே என, 2017ல், தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், ‘இந்த ஆண்டும், சலுகையை நீட்டிக்க வேண்டும்’ என, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, தேர்ச்சி மதிப்பெண்ணுக்கான, 2017 – 18க்கான சலுகையை, நடப்பு கல்வி ��ண்டுக்கும் நீட்டித்து, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சன்யம் பரத்வாஜ், அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.\nPrevious article9ம் வகுப்பு பாட புத்தகத்தில் பிழையை திருத்தி கற்பிக்க அறிவுறுத்தல்\nNext articleCBSE பள்ளிகளுக்கு புதிய விதிகள் வெளியீடு\nசான்றிதழ் வழங்குவதில் சி.பி.எஸ்.இ., புதிய முறை\nமுதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கட்டாய உடற்கல்வி பாடம் பயிற்றுவிக்கப்படுமென சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.\nதமிழகத்துக்கு கடினம் வினாத்தாள் விஷயத்தில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியது CBSE\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://pathavi.com/story.php?title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-kavithaigal0510-blogspot-com", "date_download": "2019-04-20T22:59:17Z", "digest": "sha1:JJJMLVDONOHQMWDX4JTFLQUK3XRPJGDK", "length": 5732, "nlines": 67, "source_domain": "pathavi.com", "title": " தமிழ் மொழி- கட்டுரை - kavithaigal0510.blogspot.com •et; Best tamil websites & blogs", "raw_content": "\nகட்டுரை இனிய கவிதை உலா-கவிதைகள்-சிறுகதைகள் All\nமொழி என்றவுடன், அவரவர்களின் தாய்மொழியே சட்டென்று நினைவுக்குவந்து ஒரு குதுகுலத்தை உருவாக்கும். அப்படிப்பட்ட மொழியைப் பற்றி கட்டுரையா\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\n - kavithaigal0510.blogspot.com பிரபஞ்சத்தின் பிரதியல்லவோ \nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/13/34/", "date_download": "2019-04-20T23:04:09Z", "digest": "sha1:YK4FGLU5WHGUPK6K7AYXHVGF53PLE2BY", "length": 10127, "nlines": 151, "source_domain": "thirumarai.com", "title": "3:4 திருவாவடுதுறை | தமிழ் மறை", "raw_content": "\nஇடரினும் தளரினும் எனது உறு நோய்\nதொடரினும் உனகழல் தொழுது எழுவேன்;\nகடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது\nவாழ்வினும் சாவினும் வருந்தினும் போய்\nவீழினும் உனகழல் விடுவேன் அல்லேன்;\nதாழ்இளம் தடம்புனல் தயங்கு சென்னிப்\nபோழ் இளமதி வைத்த புண்ணியனே.\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது\nநனவினும் கனவினும் நம்பா, உன்னை\nமனவினும் வழிபடல் மறவேன், அம்மான்\nபுனல்வரி நறுங் கொன்றைப் போது அணிந்த\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது\nஅம்மலர் அடிஅலால், அரற்றாது என் நா;\nகைம்மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்\nமும்மதில் எரி எழ முனிந்தவனே.\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது\nகையது வீழினும் கழிவு உறினும்\nசெய்கழல் அடிஅலால் சிந்தை செய்யேன்\nகொய் அணி நறுமலர் குலாய சென்னி\nமைஅணி மிடறு உடை மறையவனே\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது\nவெம்துயர் தோன்றி ஓர் வெருஉறினும்\nஎந்தாய், உன் அடிஅலால் ஏத்தாது, என் நா;\nஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது\nவெப்பொடு விரவி ஓர் வினை வரினும்\nஅப்பா உன் அடி அலால் அரற்றாது, என் நா;\nஒப்புடை ஒருவனை உரு அழிய\nஅப்படி அழல் எழ விழித்தவனே.\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது\nபேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும்\nசீர் உடைக் கழல் அலால், சிந்தை செய்யேன்,\nஏர் உடை மணி முடி இராவணனை\nஆர் இடர் பட, வரை அடர்த்தவனே.\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது\nஉண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்\nஒண்மலர் அடிலால் உரையாது, என் நா;\nகண்ணனும் கடிகமழ் தாமரை மேல்\nஅண்ணலும் அளப்பு அரிது ஆயவனே.\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது\nபித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்\nஅத்தா உன்அடி அலால் அரற்றாது என்நா\nபுத்தரும் சமணரும் புறன் உரைக்கப்\nபத்தர்கட்கு அருள் செய்து பயின்றவனே.\n ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அது\nஇலைநுனை வேல்படை எம் இறையை\nநலம்மிகு ஞானசம் பந்தன் சொன்ன\nவிலைஉடை அருந்தமிழ் மாலை வல்லார்\nவினை ஆயின நீங்கிப்போய் விண்ணவர் வியன் உலகம் நிலையாக முன்ஏறுவர்; நிலைமிசை நிலைஇலரே.\nPosted in: சுந்தரர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n← 5:90 மாசில் வீணை\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tablets/viewsonic-viewpad-7e-price-mp.html", "date_download": "2019-04-20T22:29:19Z", "digest": "sha1:OBHNGCU262SJZQNBVVP4VAHG7TZL25XB", "length": 14705, "nlines": 328, "source_domain": "www.pricedekho.com", "title": "வியூசோனிக் வியூப ௭யே India உள்ளசலுகைகள் , Pictures & முழு விவரக்குறிப்புகள்விலைவிலை | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவியூசோனிக் வியூப ௭யே விலை\nவியூசோனிக் வியூப ௭யே நீங்கள்Indianசந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது 2013-08-05 மற்றும் வாங்க கிடைக்கிறது.\nவியூசோனிக் வியூப ௭யே - மாற்று பட்டியல்\nவியூசோனிக் வியூப ௭யே டேப்லெட் பழசக்\nவியூசோனிக் வியூப ௭யே - விலை மறுப்பு\nமேலே குறிப்பிட்டுள்ள அனைத்து விலைகள் ## உள்ளது.\nசமீபத்திய விலை வியூசோனிக் வியூப ௭யே 07 டிசம்பர் 2017 அன்று பெறப்பட்டது. விலையாகும் Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nவியூசோனிக் வியூப ௭யே பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவியூசோனிக் வியூப ௭யே - விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 7 Inches\nரேசர் கேமரா 3 MP\nபிராண்ட் கேமரா 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 512 MB\nநெட்ஒர்க் டிபே Wi-Fi only\nபேட்டரி சபாஸிட்டி 3300 mAh\nசட்டத் பய தடவை Up to 60 hrs\nஒபெரடிங் சிஸ்டம் Android 4.4 KitKat\nப்ரோசிஸோர் ஸ்பீட் 600 MHz\n( 1134 மதிப்புரைகள் )\n( 905 மதிப்புரைகள் )\n( 17 மதிப்புரைகள் )\n( 367 மதிப்புரைகள் )\n( 2288 மதிப்புரைகள் )\n( 358 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைக���் )\n( 1138 மதிப்புரைகள் )\n( 31 மதிப்புரைகள் )\nவியூசோனிக் வியூப ௭யே டேப்லெட் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2019/01/blog-post.html", "date_download": "2019-04-20T22:15:25Z", "digest": "sha1:FZLLBLS7ZRL6KB5LJX4PVOZEE6ULUDZS", "length": 17677, "nlines": 326, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: காலத்தின் கருத்துக்கள்", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஅண்மையில் இந்தப் பெண் ஆழுமை குறித்து பார்க்கக் கிடைத்தது. அவர்கள் எத்தனை பேர் எவ் எவ் காலங்களில் வாழ்ந்தார்கள்; அவர்களின் ஆழுமைப் பண்புகள் என்பன குறித்து ஆராய்வதும் அறிவதும் நல்ல ஒரு காரியமாக இருக்கும் போலத் தோன்றியது. பின்பொருகால் அது குறித்து ஆழச் செல்ல வேண்டும்.\nஇன்று அவர் பாடிய பாடல்களில் என்னைக் கவர்ந்த சிலவற்றை இங்கு பதிவு செய்ய ஆசை.\nபுண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை\nமண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்\nஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்\nஇடும்பைக்(கு) இடும்பை இயலுடம்(பு) இதன்றே\nஇடும்பொய்யை மெய்யென்(று) இராதே – இடுங்கடுக\nஉண்டாயின் உண்டாகும் ஊழில் பெருவலிநோய்\nவருந்தி அழைத்தாலும் வாராத வாரா\nபொருந்துவன போமி(ன்) என்றால் போகா – இருந்தேங்கி\nநெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து\nஎல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு\nபொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்\nஅறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்\nஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்\nமரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்\nஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்\n\"நமக்கும் அது வழியே; நாம் போ அளவும்\nஎமக்கு என்\" என்று இட்டு உண்டு இரும்.\nதண்ணீர் நில நலத்தால் தக்கோர் குணம் கொடையால்\nகண் நீர்மை மாறாக் கருணையால் - பெண்ணீர்மை\nகற்பு அழியா ஆற்றால்; கடல் சூழ்ந்த வையகத்துள்\nசேவித்தும் சென்று இரந்தும் தெண் நீர்க்கடல் கடந்தும்\nபாவித்தும் பாராண்டும் பாட்டு இசைத்தும் போவிப்பம்\nபாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால்\nநீரும் நிழலும் நிலம் பொதியும் நெல் கட்டும்\nபேரும் புகழும் பெரு வாழ்வும் - ஊரும்\nவருந்திருவும் வாழ் நாளும் வஞ்சமில்லார்க்கு என்றும்\nதரும் சிவந்த தாமரையாள் தான்.\nஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்\nநினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்\nதாம்தாம்முன் செய்தவினை தாமே அனுபவிப்பார்\nபூந்தா மரையோன் பொறிவழியே - வேந்தே\nஒறுத்தாரை என்செயலாம் ஊரெல்லாம் ஒன்றா\nவெட்டனவை மெத்தனவை வெல்லாவாம்; வேழத்தில்\nபட்டுருவும் கோல் பஞ்சில் பாயாது - நெட்டிருப்புப்\nபாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்\nவினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாம்\nஅனைத்தாய நூலகத்தும் இல்லை - நினைப்பதெனக்\nகண்ணுறுவது அல்லால் கவலைப் படேல் நெஞ்சேமெய்\nஅடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி\nஉருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்\nநன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி\n' என வேண்டா- நின்று\nதளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்\nஅட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்\nநட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்\nகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு\nநீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற\nநூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்\nதவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்\nகுலத்து அளவே ஆகும் குணம்.\nநல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க\nநல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்\nகுணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு\nநெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்\nபுல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு\nபண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்\nவிண்டு உமிபோனால் முளையாதாம்-கொண்ட பேர்\nஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி\nமடல் பெரிது தழை; மகிழ் இனிது கந்தம்\nஉடல் சிறியர் என்று இருக்க வேண்டா-கடல் பெரிது\nமண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்\nகவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்\nஅவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே\nநீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய\nவேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி\nஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்-பாங்குஅழியாப்\nபுல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்\nகல்லின் மேல் இட்ட கலம்.\nஉடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா\nஉடன் பிற���்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா\nமாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்\nஅம் மருந்து போல் வாரும் உண்டு.\nமோனம் என்பது ஞான வரம்பு.\nபெரியோர்கள் உன்னைத்தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்.\nபெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்.\nபூக்கள் அறிவோம் (71 - 80)\n`எரிமலை’ அரசியல் நாவல் குறித்தான பார்வை\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\nசோழ சாம்ராஜ்யம்: சூரியன் மறைந்தது\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nவாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு\nபெண்கள் தினம் - வரலாறு\nதமிழர் வாழ்வும் வளமும் குறித்து.....\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2017/12/blog-post_26.html", "date_download": "2019-04-20T23:24:28Z", "digest": "sha1:P6NW4JOTYJQXPTLJKCVQ6TOSVU5PUOE2", "length": 2690, "nlines": 70, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE", "raw_content": "\nஅல் பஷாரத் ஹஜ் & உம்ரா சேவையின் ஹாஜிகள் (24/12/2017) சென்னை விமான நிலையத்திலிந்து நேரடி சவுதியா விமானத்தில் புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் சிறப்பான முறையில் நிறைவேற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்.....\nவல்ல ரஹ்மான் அவர்களின் உம்ராவை ஏற்றுக்கொண்டு மேலும் மேலும் அதிகமான உம்ரா,தவாப் செய்ய அருள்புரிவானாக....ஆமின் யா ரப்பல் ஆலமின்.\n#அஸ்ஸலாமு_அலைக்கும் #அல்_பஷாரத்_ஹஜ் & #உம்ராஹ்_சேவ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...அல் பஷாரத் ஹஜ் & உம்ரா ச...\nஅஸ்ஸலாமு அலைக்கும்உம்ராஹ் பயண அழைப்பு07 ஜனவரி 20...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2018/12/blog-post.html", "date_download": "2019-04-20T23:26:10Z", "digest": "sha1:KZUUBPNRP7TECHW3XVNYFOKP7CI6ZUX5", "length": 4694, "nlines": 82, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: வரலாற்று சிறப்புமிக்க இடம்", "raw_content": "\nஅல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும்.\nநமது அல்பஷாரத் ஹஜ் சர்விஸில�� நவம்பர் 15 அன்று உம்ரா சென்ற ஹாஜிகள் , மிகச்சிறப்பான முறையில் புனித உம்ராவை நிறைவேற்றிவிட்டு . நேற்று (02/12/2018) மதினா விமானநிலையத்திலிருந்து சவுதியா விமானத்தில் நல்ல முறையில் சென்னை வந்தடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.\nவல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய,பிராயணத்தை இலகுவாக்கி வைப்பானாக ஆமின்\nஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.\nநமது அல் பஷாரத் ஹஜ் சர்விஸில் நவம்பர் (22 11/2018) உம்ரா சென்ற ஹாஜிகள்.நேற்று (03/12/2018) “ புனித மதினமா நகரிலுல்ல மஸ்ஜிதே கூபா,மஸ்ஜிதே கிப்லத்தின்,ஹந்தக் (அகல் யுத்தம்),உஹது யுத்தம் நடைபெற்ற இடம் மற்றும் பல வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு சென்றார்கள்.. “அல்ஹம்துலில்லாஹ்”\nவல்ல ரஹ்மான் ஹாஜிகளுடைய அனைத்து நல் அமல்களையும் ஏற்றுக்கொள்வானாக ஆமின்.\nடிசம்பர் 23 ,& 27 ஜனவரி 17&21 .(ஜனவரி 10 சிறப்பு ஆஃபர் வெறும் 52,500 **மட்டுமே குறைந்த இடங்களே உள்ளது முன் பதிவிற்கு முந்துங்கள்)\nஅல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும்\nஹாஜிகளுக்கான உம்ரா விளக்க விழா\nஉம்ரா விளக்க விழா மற்றும் மீலாது &பரிசளிப்பு விழா\nமதினமா நகரில் புனித ஹரம் ஷரிஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=482940", "date_download": "2019-04-20T23:19:17Z", "digest": "sha1:AIQKHBMF456TLDMWLS3UD7SMSKST2MDD", "length": 7969, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கூலிப்படை தலைவனாக செயல்பட்ட பிரபல ரவுடி வெட்டிக்கொலை | Acting as the head of the mercenary Popular Rowdy Bar - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகூலிப்படை தலைவனாக செயல்பட்ட பிரபல ரவுடி வெட்டிக்கொலை\nசென்னை: ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை விவேகானந்தர் நகர் 12வது தெருவை ேசர்ந்தவர் பாஸ்கர் என்கிற படப்பை பாஸ்கர் (38). பிரபல ரவுடி. இவர் நேற்று மதியம் படப்பை அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்றபோது 2 பைக்குகளில் வந்த 4 ேபர் அவரை மடக்கி கத்தி மற்றும் வீச்சரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் பாஸ்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மணிமங்கலம் போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாவது:பாஸ்கர், சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடி பங்க் குமாரின் நெருங்கிய கூட்டாளி. இவர் மீது மாம்பலம், குமரன்நகர், ஒரகடம், பள்ளிக்கரணை உள்ளிட்ட காவல் நிலையங்களில் 6 கொலை வழக்குகள் உள்ளது. கடந்த 2006ம் ஆண்டு பங்க் குமாரை போலீசார் சுட்டு கொன்றனர். இதனையடுத்து, அவரது கூட்டாளிகள் ஆளுக்கு ஒரு பக்கம் தப்பியோடி தலைமறைவாகினர்.\nஇந்நிலையில் பங்க் குமாரின் நெருங்கிய கூட்டாளியான பாஸ்கர் படப்பையில் தஞ்சம் அடைந்தார். மேலும் பாஸ்கர் கட்டப்பஞ்சாயத்து நடத்தி பணம் பறித்து ரவுடியாக சுற்றி வந்துள்ளார். மேலும் கூலிப்படையாகவும் செயல்பட்டு வந்துள்ளார். கடந்த ஆண்டு தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து மாம்பலத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்துள்ளார். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதும் தெரியவந்தது.எனவே இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யாரேனும் இவரை பழிவாங்க கொலை செய்தனரா என போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.\nகூலிப்படை பிரபல ரவுடி வெட்டிக்கொலை\nநகைக்கடை உரிமையாளர் வீட்டில் 50 சவரன் கொள்ளை\nபாழடைந்த கட்டிடத்தில் கிடந்த வெடிகுண்டு வெடித்து சிறுமி காயம்\nமது குடிப்பதை கண்டித்த தந்தைக்கு கத்திக்குத்து:மகன் கைது\nபல்லாவரம் அருகே பரபரப்பு இறைச்சி கடைக்காரர் வெட்டிக்கொலை: 7 பேர் கைது\nவாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவதூறு வீடியோ பொதுமக்களின் சாலை மறியலால் வாலிபர் அதிரடி கைது: தண்டராம்பட்டு அருகே பரபரப்பு\nதர்மபுரி அதியமான் சிலை அருகே மர்ம சூட்கேசால் வெடிகுண்டு பீதி\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/anjali-wait-for-vijay-movie-chance/", "date_download": "2019-04-20T23:10:12Z", "digest": "sha1:25V26OICGHFLHZ7RZBFXBU3P7RW6SI57", "length": 6402, "nlines": 101, "source_domain": "www.tamil360newz.com", "title": "விஜய்யுடன் நடிக்க காத்திருக்கிறேன் பிரபல நடிகை.! ந��க்குமா.? - tamil360newz", "raw_content": "\nHome Cinema News விஜய்யுடன் நடிக்க காத்திருக்கிறேன் பிரபல நடிகை.\nவிஜய்யுடன் நடிக்க காத்திருக்கிறேன் பிரபல நடிகை.\nanjali : ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை அஞ்சலி, உடல் எடை அதிகரித்துவிட்டால் சினிமாவை விட்டு ஒதுக்கி விடுவார்கள் என்பதால் டயட்ஸ் மற்றும் தீவிர உடற்பயிற்சி மூலம் மீண்டும் ஸ்லிம்மாகி உள்ளார்.\nஇந்த நேரத்தில், ஜெய்யை நான் காதலித்ததாக செய்தி வெளியிடுகிறார்கள். அவரை காதலிப்பதாக எப்போது யாரிடம் நான் சொன்னேன் என்று கேள்வி எழுப்பும் அஞ்சலிக்கு விஜய்யுடன் இதுவரை நடிக்காதது பெரிய வருத்தமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஅதோடு, நான் ஆந்திராவில் இருந்து சென்னை வந்தபோது தமிழ் சுத்தமாக தெரியாது. அப்போது நான்பார்த்த முதல் படம் விஜய் நடித்த ஷாஜகான் படம். அதிலிருந்தே விஜய்யின் தீவிரமான ரசிகையாகிவிட்டேன். அதனால் அவருடன் நடிக்கும் வாய்ப்புக்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறேன் என்கிறார் அஞ்சலி.\nPrevious articleகாஞ்சனா-3 : வேதிகா, ஓவியா, ராகவா லாரன்ஸ் துள்ளல் நடத்தில் Shake Yo Body வீடியோ பாடல்.\nNext articleதிருமணதிற்கு முன்பு அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ரகசியங்கள்.\nதர்பார் படத்தில் மிரட்டல் வில்லனாக இணைந்த பிரபல நடிகர்.\nவிக்ரமின் ஜெமினி படத்தில் நடித்த கிரண் இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nதானும் கருப்பு, தன் மகனும் கருப்பு ஆனால், ஹீரோயின் மட்டும் வட இந்திய பெண் வேண்டுமா பிரபல முன்னணி இயக்குனரை தாக்கிய கஸ்தூரி\nபாலாவையே கிண்டல் செய்த துருவ் விக்ரம்.\n கடாரம் கொண்டான் மேக்கிங் வீடியோ\nவாகை சூடவா படத்தில் குடும்ப பெண்ணாக நடித்த இனியாவா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்\nபாலிவுட் படத்திற்கு அதிரடியாக உடலை குறைத்த கீர்த்தி சுரேஷ்.\nஅதட்டிய விஜய் அடிபணிந்த அட்லி. தளபதி 63 சர்ச்சை முழு விவரம் இதோ\nதிடீரென திருமணம் செய்துகொண்ட மூடர் கூடம் நடிகர் நவீன். புகைப்படத்தை பார்த்து வாழ்த்து கூறும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/indian-2-movie-stopped/", "date_download": "2019-04-20T22:52:20Z", "digest": "sha1:PO5ZTPHA3WPEIO7WA62VUZ55DVLDV5CB", "length": 6644, "nlines": 101, "source_domain": "www.tamil360newz.com", "title": "இந்தியன் 2 வை ஓரமாய் தூக்கிபோட்ட லைகா நிறுவனம்.! அதிர்ச்சியில் படக்குழு - tamil360newz", "raw_content": "\nHome Cinema News இந்தியன் 2 வை ஓரமாய் தூக்கிபோட்ட லைகா நிறுவனம்.\nஇந்தியன் 2 வை ஓரமாய் தூக்கிபோட்ட லைகா நிறுவனம்.\nLycaa quit Indian2 project – இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் கை விடும் முடிவில் இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.\n1996ம் ஆண்டு இந்தியன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. அதன்பின் 22 வருடங்களுக்கு பின் இந்தியன் 2 பட அறிவிப்பை ஷங்கர் அறிவித்தார். கமல்ஹாசன் நடிக்க, ரூ. 350 கோடி பட்ஜெட்டில் லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க முன்வந்தது.\nஆனால், ஷங்கரின் பட்ஜெட் குளறுபடிகள், தேர்தல் பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பிஸியாக இருப்பது ஆகிய காரணத்தில் அப்செட் ஆன லைக்கா நிறுவனம் ஏறக்குறையை இந்தியன் 2-வை கை விட்டு விடும் முடிவுக்கு வந்து விட்டதாம்.\nஎனவே, ரிலையன்ஸ் நிறுவனத்திடம் படத்தை கைமாற்றும் முயற்சியில் ஷங்கர் ஈடுபட்டுள்ளாராம். ஆனால், முழுக்கதையை படித்து பார்த்த பின்பே படத்தை தயாரிப்பது பற்றி யோசிப்போம் என ரிலையன்ஸ் கூறிவிட்டதால், அதற்கான பணிகளில் ஷங்கர் ஈடுபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.\nPrevious articleநள்ளிரவில் நிலா குளியல் – போட்டோ வெளியிட்ட அமலா பால்\nNext articleLKG படத்தின் வில்லன் திடீர் மரணம்.\nதர்பார் படத்தில் மிரட்டல் வில்லனாக இணைந்த பிரபல நடிகர்.\nவிக்ரமின் ஜெமினி படத்தில் நடித்த கிரண் இப்பொழுது எப்படி இருக்கிறார் தெரியுமா.\nதானும் கருப்பு, தன் மகனும் கருப்பு ஆனால், ஹீரோயின் மட்டும் வட இந்திய பெண் வேண்டுமா பிரபல முன்னணி இயக்குனரை தாக்கிய கஸ்தூரி\nபாலாவையே கிண்டல் செய்த துருவ் விக்ரம்.\n கடாரம் கொண்டான் மேக்கிங் வீடியோ\nவாகை சூடவா படத்தில் குடும்ப பெண்ணாக நடித்த இனியாவா இப்படி போஸ் கொடுத்தது. புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆனா ரசிகர்கள்\nபாலிவுட் படத்திற்கு அதிரடியாக உடலை குறைத்த கீர்த்தி சுரேஷ்.\nஅதட்டிய விஜய் அடிபணிந்த அட்லி. தளபதி 63 சர்ச்சை முழு விவரம் இதோ\nதிடீரென திருமணம் செய்துகொண்ட மூடர் கூடம் நடிகர் நவீன். புகைப்படத்தை பார்த்து வாழ்த்து கூறும் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/madurai-news/79453-we-will-fulfill-abdul-kalam-ji-dreams-modi-speech-in-ramanathapuram.html", "date_download": "2019-04-20T22:46:20Z", "digest": "sha1:QCUUIBDTPVGU2A64FM2RZL2MUNZYQGHA", "length": 18397, "nlines": 307, "source_domain": "dhinasari.com", "title": "அப்துல் கலாம் கனவை நனவாக்குவதே நம் லட்சியம்: பிரதமர் மோடி! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் அப்துல் கலாம் கனவை நனவாக்குவதே நம் லட்சியம்: பிரதமர் மோடி\nஅப்துல் கலாம் கனவை நனவாக்குவதே நம் லட்சியம்: பிரதமர் மோடி\nடாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் கண்ட கனவை நனவாக்குவதே நமது லட்சியம் என்று உறுதியாகக் கூறினார் பிரதமர் மோடி\nராமநாதபுரத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர்,\nராமநவமி நாளில், ராமபிரானுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் புனித பூமிக்கு வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். காசியும் ராமேஸ்வரமும் மிகவும் புண்ணியம் வாய்ந்தவை. காசியின் எம்பி.,யாக ராமேஸ்வரம் மண்ணில் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் பிரதமர் மோடி.\nமிஷன் சக்தி திட்டம் பெற்ற வெற்றியை அப்துல் கலாம் இருந்திருந்தால் பாராட்டி யிருப்பார் என்றும், அப்துல்கலாம் கண்ட கனவுகளை நாம் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்.\nமுன் எப்போதும் இல்லாத அளவில் வறுமையை ஒழிக்க பாடுபடுகிறோம் என்று கூறிய மோடி, சுகாதார துறையில் இந்தியா பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது என்றார்.\nஆயுஷ்மான் திட்டம் மூலம் 50 கோடி இந்தியர்கள் பயனடைந்துள்ளனர் என்று குறிப்பிட்ட மோடி, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம், மீனவர்களுக்கான தனி அமைச்சகம் மற்றும் மீனவர்களுக்கும் கிஷான் கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்றார் \nபாஜகவின் தேர்தல் அறிக்கையில் நீர் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும், இஸ்ரோ உதவியுடன் மீனவர்களுக்கு தொழில்நுட்ப கருவிகள் மற்றும் கடலில் மீனவர்களுக்கு உள்ளூர் மொழியிலேயே அறிவிப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார் பிரதமர் மோடி.\nஇலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிபடக் கூறினார் பிரதமர் மோடி.\nநாம் சிறந்த அறிஞரும், அறிவியலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான அப்துல் கலாமுக்கு சிறந்த நினைவிடம் அமைத்திருக்கிறோம். இதற்கு முன்னர் காங்கிரஸில் முக்கியத் தலைவர்களாகவும், ஜனாதிபதிகளாகவும் இருந்த தமிழர்களான ஆர்.வெங்கட்ராமன், எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோரு���்கு காங்கிரஸ் ஏதாவது மரியாதை செய்திருக்கிறதா கேரளாவில் இருந்து வந்த ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனுக்கு எந்த மரியாதையும் கொடுக்காமல்,\nஒரே ஒரு குடும்பத்துக்கு மட்டுமே அனைத்தையும் சொந்தமாக ஆக்கியிருக்கிறார்கள். சிறிய கிராமம் நகரம் என எதிலும் விட்டு வைக்காமல், சாலை களுக்கு அந்தக் குடும்பத்தின் பெயர் சூட்டியிருக்கிறார்கள்… என்று பேசினார் மோடி.\nமுந்தைய செய்திமன்னுபுகழ் கோசலை-குலசேகர மன்னன் (சேர மன்னன்) சொன்ன இந்த வேத நூலைப் போன்ற பத்து பாடல்\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nஇது நம்ம மதுர… நம்ம திருவிழா…\nசூறைக்காற்றுடன் மழை வரப் போவுது… எச்சரிக்கையா இருங்க..\nஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த ‘அறிவுரை’\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nநூறாவது நாளை கடந்த விஸ்வாசம் இந்த வருட முதல் ஹிட் படம்\n திமுக.,வைப் பார்த்து கஸ்தூரி துப்பியது எதுக்கு தெரியுமா\nஅஜித் என்ற எழுச்சியின் முன்… அட்டைக் கத்தி வீரர் கமல்…\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\nருஷி வாக்கியம் (6) – பேச்சு வெறும் சொல்லல்ல\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’ 20/04/2019 7:05 PM\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/23/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-04-20T23:17:12Z", "digest": "sha1:57U4MSTGAC4ALRP3JZXV25WZMCN3WDJ4", "length": 14456, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "சிறப்பாசிரியர் நியமனத்தில் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு :TRB!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TRB சிறப்பாசிரியர் நியமனத்தில் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு :TRB\nசிறப்பாசிரியர் நியமனத்தில் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு :TRB\nசிறப்பாசிரியர் நியமனத்தில் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு :TRB\nசிறப்பாசிரியர் நியமனங்களில், மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்’ என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள, 1,325 சிறப்பாசிரியர் இடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., வழியாக, 2017, நவம்பரில், தேர்வு நடத்தப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த நிலையில், 10 நாட்களுக்கு முன், தேர்வு முடிவு வெளியானது.\nஇதில், பல தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடிகள் நடந்துள்ளதாக பிரச்னை எழுந்தது. அதிருப்தி அடைந்த தேர்வர்கள், ஒரு வாரத்திற்கு முன், சென்னையில் உள்ள, டி.ஆர்.பி., அலுவலகம் முன், போராட்டம் நடத்தினர். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும், முதல்வரின் தனி பிரிவுக்கும், கலை ஆசிரியர் நல சங்க தலைவர், ராஜ்குமார் மனு அளித்திருந்தார். மனுவில், ‘தையல், ஓவியம் ஆகிய பாடப் பிரிவுகளில், பல தேர்வர்கள் தவறான சான்றிதழ்களை காட்டி, பணி நியமன உத்தரவு பெற்றுள்ளனர்; எனவே, மீண்டும் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும்’ என, கோரியிருந்தார்.\nஇது குறித்து, டி.ஆர்.பி., துணை இயக்குனர் கையெழுத்திட்ட கடிதம், மனுதாரருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தாலும், மீண்டும் அவர்களின் சான்றிதழ் படிவம் மற்றும் ஆவணங்கள் சரிபார்த்த பிறகே, நியமனம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படும்’ என, கூறப்பட்டுள்ளது.அதேபோல, அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறாதோரிடம், டி.ஆர்.பி., தரப்பில், கடிதங்கள் பெறும் பணியும் துவங்கியுள்ளது.\nPrevious articleCMCell பதில்கள்:பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்கள் மகப்பேறு விடுப்புக்கு முன் ஒரு அரசு பெண்ஊழியர் உயர்கல்வி பயில பெற முறையான அனுமதி பெற்று இருப்பின் அவர் அந்த உயர்கல்வியை மகப்பேறு விடுப்பிலும் தொடரலாம் என்று பதிலளித்துள்ளார்\nNext articleடெங்கு, பன்றி காய்ச்சலை தடுக்க நில வேம்பு குடிநீர்\nTRB – ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட பேராசிரியர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.\n45 சதவிகித மதிப்பெண்களுக்கும் கீழ் UGல் பெற்றவர்கள் இனி TET தேர்வு எழுத முடியாது – TRB அறிவிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\n9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான ஆசிரியர்க ளுக்கு மடிக்கணினி வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/355616.html", "date_download": "2019-04-20T22:46:52Z", "digest": "sha1:OZRVGJLOLID2QMPBKUBJZYJ6YZZXQ26O", "length": 16414, "nlines": 157, "source_domain": "eluthu.com", "title": "மாதவம் - 18 - சிறுகதை", "raw_content": "\nமிகப்பெரிய இடைவெளி வளர்ந்த காரணத்தால், கோதை அக்காவிடம் சற்று நிதானமாகவே பழகினாள். அவள் மஹாவோடு பேச வாய்ப்புக்கிடைப்பது, வருடத்திலொரு முறை, அவளுடைய பிறந்த நாள் அன்று.\nஒரு முறை மஹாவின் பிறந்தநாளன்று ,\n நான், கோதை பேசறேன். கோமதி அக்கா இருக்காங்களா\", என்றாள் கோதை, எதிர்முனையில் யாரென்று விளங்காமல்.\n\"அம்மா , அம்மா ...\", என்று மகாவின் குரலைக் கேட்டவுடன் கோதைக்கு , நாடி நரம்பெல்லாம் சிலிர்த்தது. தன்னை 'சித்தி' என்று அவள் அழைக்கும்போதெல்லாம், இவளுக்கு நெஞ்சினில் பெரிய பிரளயமே வந்துவிடும் போல் இருக்கும். முதல் முறை 'அம்மா ' என்று அவள் கூறியதை கேட்கும்போது, உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்துப்போனாள்.\n\"அம்மா கம் சூன். சித்தி காலிங்\", என���று மஹாவின் குரலை மீண்டும் கேட்டபொழுதுதான், அவளுக்குப் புரிந்தது, தன்னுடைய முட்டாள்தனம்.\nஅதன் பின்னர், ஒவ்வொரு நாளும், மஹா தன்னை 'அம்மா' என்று அழைக்கவேண்டும், என்கிற ஏக்கம், அவளுக்கு பெருகிக்கொண்டே போனது. இந்த ஏக்கத்தில் வருடங்கள், உருண்டோடின. லதாவும், சுதாவும் திருமணமாகி இல்வாழ்க்கை தொடங்கினர். வாழ்வில் எத்துணை சம்பங்கள் நிகழ்ந்தாலும், கோதையின் ஏக்கம் மட்டும் குறையவில்லை. மஹாவும் வளர்ந்து, மிகவும் அழகானவளாய், அறிவானவளாய், பார்ப்போர் பெருமிதம் கொள்ளும்படியாய் திகழ்ந்தாள்.\n\"என்னடி லதா,சுதா எப்படி இருக்காங்க லதா பிள்ளை எப்படி இருக்கான் லதா பிள்ளை எப்படி இருக்கான் பயங்கர சுட்டியாமே\", என்றாள் கோமதி, கோதையிடம் தொலைபேசியில்.\n\"ஆமா அக்கா. சமாளிக்கவே முடியலயாம்\"\n\"அது சரி. ஆண்பிள்ளைன்னா வாலு தான் \"\n\"அடுத்தது மஹாவுக்கு கல்யாணம் தானே இநத வருசம் படிப்பு முடியுதில்ல இநத வருசம் படிப்பு முடியுதில்ல\n\"படிப்பு முடியது. ஆனா, கல்யாணம் எல்லாம் இப்போ பண்ணல. அவ மேற்படிப்பு படிக்க அமெரிக்கா போராடி. எதோ மசக்கையோ, மசச்சியோ என்னமோ அந்த ஊரு பேரு சொன்னா. ஒரு வருஷமாம். இவை மைக்ரோ பயாலஜி சம்மந்தமா என்னமோ ஆராய்ச்சிக்காக போறா. மெரிட்லயே வாங்கிட்டா. எனக்கு தடுக்க மனசில்லை. ஊரு பேரு கூட சொல்ல வரல நமக்கு. இவளாவது நல்லா படிச்சு முன்னுக்கு வரணும். கல்யாணம் பண்ணி என்ன சாதிக்கப்போற\n\"உண்மை தான்கா. சரியா சொன்ன. அவ நல்லா படிக்கட்டும். நீயும் ஒரு வருஷம் கூட போக போறியா\n அதெல்லம் இல்ல. அவமட்டும் தனியா போறா. அவங்கப்பா தெரிஞ்சவங்க மூலமா எல்லா ஏற்பாடும் பண்றங்க.\"\nகோதைக்கு மகளை எண்ணி பெருமிதமாக இருந்தது. அவள் நன்கு படித்து , அவள் செய்த, செய்யப்போகும் சாதனைகளை நினைத்து, மிகவும் பரவசமானாள்.\nஅவ்வப்போது அக்காவிடம், மஹாவின் நலம் குறித்து விசாரித்துக்கொண்டாள். ஒரு முறை அமெரிக்காவிலிருந்து மஹாவின் அழைப்பு வந்தது கோதைக்கு. அன்று பொழுதெல்லாம் பேரானந்த கடலிலே மூழ்கினாள்.\n\", என்று வினவினாள் கோதை, கோமதியிடம், தொலைபேசியில்.\n\"நேத்து காலையிலே வந்துட்டா. நல்லா சாப்பிட்டு, நல்ல தூக்கம் அவ. குளிச்சிக்கிட்டு இருந்தா. இரு கூப்பிடறேன்\"\n\", என்றாள் மஹா தழுதழுத்த குரலில்.\n\"ஆஹ்ன்.. மஹா இப்போ என்ன சொன்ன\", என்றாள் கோதை பதட்டத்தோடு.\nகோதையால் ஒன்றும் ���ேச முடியாமற், அழத்தொடங்கினால்.\n'அம்மா அழறாங்க', என்று மஹா, கோமதியிடம் கூறியது, கோதைக்கு கேட்டது. ஆயினும் அவளால் ஒன்றும் கூற முடியவிலலை. அவள் நா உறைந்ததுபோல் இருநதது.\n\"அக்கா\", என்று கூறிவிட்டு மீண்டும், அழுதாள்.\n\"அழாதடி. அழாத. இத்தனை வருசமா நீ பட்ட பாடு, இப்ப தான் எனக்கு விளங்குச்சு. ஒரு வருசம் மஹா என்ன விட்டு இருந்தபோது தான் உன்னோட வலி எனக்கு புரிஞ்சுது. இவள உன் கண்ணுல கூட காட்டாம, உன்ன எவ்ளோ வேதனை படுத்திட்டேன். ஒரு வருஷமே என்னால தாங்கமுடியல. இத்தன வருசம் நீ எப்படி தான் இருந்தியோ என்ன பத்தி மடடுமே யோசிச்சேன் தவிர, உன்னிலைமைய புரிஞ்சிக்க முயற்சி கூட நான் பண்ணல. என்ன மன்னிச்சுடு. நேத்து மஹா கிட்ட இல்லா உண்மையும் சொல்லிட்டேன். உண்மைய மறச்சு பெரிய பாவம் பண்ணிடேன். இனியாவது அவளுக்கு உண்மை தெரியணும்னு எல்லாத்தயும் சொல்லிட்டேன். என்ன மன்னிச்சிடு கோதை\", என்றாள் கோமதி.\n பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு. மஹா என்ன 'அம்மா'னு கூப்டுடா. காலத்துககும் அது போதும் எனக்கு\"\n வர ஞாயிற்றுக்கிழமை, மஹா சென்னைக்கு வரா. அவ மட்டும் தான் வரா. ஏர்போர்ட்ல போய் அவள அழைச்சுக்கோ. ரெண்டு மூனு மாசம் அவ, உன்கூட இருக்கட்டும். சரியா\n\"சரிகா சரி. ரொம்ப நன்றிக்கா\"\n\"பைத்தியக்காரி, அத நான் சொல்லணும்\"\nகோதைக்கு இவையனைத்தும் கனவோ, நிஜமோ என்று இருந்தது. பல வருடங்களுக்கு முன், மஹாவின் வருகையையொட்டி அவளுக்கு ஏற்பட்ட ஆனந்த குதூகலம், மீண்டும் பிறந்தது. பொலிவிழந்த வீட்டிற்கு, கலை சேர்க்க எத்தினாள். தளர்ந்த உடலும், நொந்த மனமும் புத்துயிர் பெற்றன. மஹா 'அம்மா' என்று அழைக்கமாட்டாளா என்ற கோதையின் தவம்... அல்ல, மாதவம், ஈடேறியது\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அர்ச்சனா நித்தியானந்தம் (6-Jun-18, 11:41 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங��கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=158387&cat=33", "date_download": "2019-04-20T23:05:18Z", "digest": "sha1:7Z4QNQXUCY42JD4JCPVDHCZXCG6UACOB", "length": 26491, "nlines": 589, "source_domain": "www.dinamalar.com", "title": "மகன் கொலை: தாய் தற்கொலை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » மகன் கொலை: தாய் தற்கொலை டிசம்பர் 22,2018 00:00 IST\nசம்பவம் » மகன் கொலை: தாய் தற்கொலை டிசம்பர் 22,2018 00:00 IST\nதிருவெறும்பூர் அருகே உள்ள குண்டூரைச் சேர்ந்த, முருகன் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்க்கிறார். மகள் நந்தினி பதினொன்றாம் வகுப்பு படிக்கிறார். மகன் சரவணன் ஒன்பதாம் வகுப்பும் படித்து வந்தார். சொந்த ஊரான புதுக்கோட்டையில் சொந்த வீடு கட்ட முருகன் திட்டமிடவே, மனைவி கோமதி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். மனைவியின் எதிர்ப்பை மீறி, 3 நாட்களுக்கு முன்பு பூமி பூஜை போட்டு புதிதாக வீடும் கட்டும் பணியை தொடங்கி உள்ளார். மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில் முருகன் வேலைக்கு சென்று விட்டார். அதிகாலையில் மகள் நந்தினி ஹாலில் படித்துக் கொண்டிருந்த போது, அறையை பூட்டிய கோமதி, மகனை கழுத்தறுத்து கொன்று, தானும் துாக்கிட்டு இறந்தார். கதவு திறக்காததால் நந்தினி அக்கம்பக்கத்தினரை அழைத்து கதவை திறந்த போது, இருவரும் சடலமாக கிடந்தனர். நவல்பட்டு போலீசார் சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.\nதாணுமாலயன் கோயிலில் மக்கள்மார் சந்திப்பு\nபுனித சூசையப்பர் தேர் பவனி\nதிருவாழிமார்பன் கோயிலில் சொர்க்கவாசல் திறப்புவிழா\nபுளியந்தோப்பு முருகன் கோயிலில் திருக்குடை\nவேதநாராயணபெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு\nகூடலழகர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு\nஇராப்பத்து 5ம் நாளில் நம்பெருமாள்\nரவுண்டானாவை அழகுபடுத்தும் ஜல்லிகட்டு, கருங்கல் தேர்\nரயில் முன் பாய்ந்து கர்ப்பிணி தற்கொலை\nமெகா சுவாமி சிலையால் போக்குவரத்து பாதிப்பு\n3 ஆம் வகுப்பு மாணவி சாதனை\nசுந்தரராஜ பெருமாள் கோயிலில் பரமபத நிகழ்ச்சி\nபரமபதவாசலில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்\nதிருச்சானூரில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி லட்சம் பக்தர்கள் தரிசனம்\nகல்யாண வரதராஜ பெருமாள் கோயிலில் திருப்பாவை சேவித்தல்\nமதனகோபால சுவாமி க���ாயிலில் பரமபத வாசல் திறப்பு\nசரண கோஷம் முழங்கிய 82 பக்தர்கள் நள்ளிரவில் கைது\nஐயப்ப பக்தர்கள் 2 பேர் பலி 39 பேர் காயம்\nகுமரி மாவட்டம் தமிழகத்தில் இல்லையா : பொன் ராதா கேள்வி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதொழிலில் முன்னேற எளிய வழிகள்\nஊட்டியில் கனமழை வீடுகளில் வெள்ளம்; மூழ்கிய வாகனங்கள்\nசெம மழை மக்கள் மகிழ்ச்சி\nலாரி மோதி 3 மாணவர்கள் பலி\nஅளவுமீறிய பள்ளிவாசல் : மீனவர்கள் எதிர்ப்பு\nவிதிகள் மீறல்: திமுக முதலிடம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதேர்தல் தகராறு 2 பேர் வெட்டிக்கொலை\nசங்கர ராமேஸ்வரர் கோயிலில் மாவிளக்கு பூஜை\nகிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்\nகாலேஜ் குமார் பட பூஜை\nகுவாரி வெடியால் இடியும் வீடுகள்\nமாரியம்மன் கோயில் சித்திரை தெப்போற்சவம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதூக்கத்தை இழந்த மம்தா: மோடி\nவிதிகள் மீறல்: திமுக முதலிடம்\nதொழிலில் முன்னேற எளிய வழிகள்\nஊட்டியில் கனமழை வீடுகளில் வெள்ளம்; மூழ்கிய வாகனங்கள்\nசெம மழை மக்கள் மகிழ்ச்சி\nகிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 லட்சம் அபராதம்\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்\nகுவாரி வெடியால் இடியும் வீடுகள்\nவீட்டில் சிக்கிக்கொண்ட குழந்தை மீட்பு\nபுதுக்கோட்டை 49 கிராமங்களில் 144 தடை\nஅளவுமீறிய பள்ளிவாசல் : மீனவர்கள் எதிர்ப்பு\nதேர்தல் தகராறு 2 பேர் வெட்டிக்கொலை\nலாரி மோதி 3 மாணவர்கள் பலி\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nஇதை ஏன் பிரச்சாரத்தில் பேசவில்லை\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகாயும் தென்னைகள் : தேவை நிவாரணம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nகோடைகால தடகள பயிற்சி முகாம்\nமுதல் இந்தியர் விராத் கோஹ்லி\nசங்கர ராமேஸ்வரர் கோயிலில் மாவிளக்கு பூஜை\nகாலேஜ் குமார் பட பூஜை\nதோள் கொடு தோழா பட பூஜை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/17/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-3134961.html", "date_download": "2019-04-20T22:54:11Z", "digest": "sha1:UICRREXGAD3HADBYC3BTVEUX5NO6DNPF", "length": 7118, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "வேலூர் தேர்தல்: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அவசர ஆலோசனை- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nவேலூர் தேர்தல்: மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அவசர ஆலோசனை\nBy DIN | Published on : 17th April 2019 12:51 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை காலை அவசர ஆலோசனை நடைபெற்றது.\nவேலூரில் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுத. அப்போது சட்ட ரீதியில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், மூத்த வழக்கறிஞர் வில்சன், ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு ஆகியோர் பங்கேற்றனர்.\nமுன்னதாக, வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளில் வருமானவரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சுமார் ரூ.11 கோடி அளவில் வாக்காளர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டு, இதன்காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kukooo.com/puthenthurai-updates/", "date_download": "2019-04-20T22:46:24Z", "digest": "sha1:YVIZYTHZB7Q6R7UZYEQ4PBCDH3O6JREQ", "length": 5454, "nlines": 74, "source_domain": "www.kukooo.com", "title": "Welcome to Puthenthurai Updates - kukooo.com", "raw_content": "\nரஷிய கடல் பகுதியில் ஏற்பட்ட கப்பல் விபத்தில் 14 பேர் பலி, நமது ஊர் புத்தன்துறையை சேர்ந்த அண்ணன் சகாயராஜ் அவர்களின் மகன் செபாஸ்டின் பிரிட்டோ பெயர் மாயமானவர்கள் பட்டியலில் உள்ளது…உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆழ்ந்த கவலையில் உள்ளனர்….மாயமான மகன் குறித்த உரிய தகவல்கள் கிடைக்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..அன்பு தம்பி இறைவன் அருளால் மீண்டு வர பிராத்திப்போம் 🙏\nகடலோர கிறிஸ்துவ தேவாலயங்கள் , கன்னியாகுமரி முதல் கடியப்பட்டணம் வரை, உங்களின் பார்வைக்காக\nசரக்கு பெட்டக துறைமுகத்தை எதிர்த்து சங்குமுகத்தில் போராட்டம்,19/05/2018\nசரக்கு பெட்டக மாற்று முனையத்திற்கு எதிராக மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். சங்குத்துறை கடற்கரையில் மக்கள் அலை..9/05/2018 “ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை ஆணைகள் இட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை” #அறம்வெல்லும் #பல்முகப்போராட்டம்\nபாதம் கழுவும் சடங்கு நிகழ்ச்சி புகைப்படத்தொகுப்பு புத்தன்துறையில் நடைபெற்ற பாதம் கழுவும் சடங்கு\nதவக்காலத்தில் இயேசு கிறிஸ்துவின் இறுதி நாளை நினைவு கூர்ந்து கொண்டாடுகின்ற ஒரு விழா பெரிய வாரம் அல்லது புனித வாரம் என்று அழைக்கப்படுகிறது. இதன் முக்கிய நிகழ்வான இன்று பெரிய வியாழன், புனித வியாழன் எனப்படுகிறது. இயேசு இறப்பதற்கு முந்தைய நாள் தம் சீடர்கள் 12 பேரின் பாதங்களை கழுவி இரவு உணவு அருந்திய நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் புனித வியாழன் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய நாளில் கிறிஸ்தவ தேவாலயங்கள் அனைத்திலும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2018-10/on-youth-synod-021018.html", "date_download": "2019-04-20T22:10:02Z", "digest": "sha1:CTEA3IIY6GWEVDEZDWNJKUL3DAJURNNO", "length": 11945, "nlines": 222, "source_domain": "www.vaticannews.va", "title": "இமயமாகும் இளமை - வரலாற்றை முன்னோக்கி நடத்தும் இளையோர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\n\"நாம் ஒருங்கிணைந்து பேசுகிறோம்\" என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற இளையோர் சந்திப்பில் உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ்\nஇமயமாகும் இளமை - வரலாற்றை முன்னோக்கி நடத்தும் இளையோர்\n\"சிறுவரும், இளையோரும் தயக்கமின்றி உண்மை பேசுவர் என்பதால், அவர்கள் வழியே, இறைவன், வரலாற்றை முன்னோக்கி நடத்திச் சென்றார்\" - திருத்தந்தை\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்\nஇவ்வாண்டு, மார்ச் 19ம் தேதி முதல், 24ம் தேதி முடிய, உரோம் நகரில் ஒரு முக்கிய சந்திப்பு நிகழ்ந்தது. உலகின் 5 கண்டங்களில் வாழும் இளையோரின் பிரதிநிதிகளாக, 300க்கும் அதிகமான இளையோர், இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவர், மற்றும், பிற மதங்களைச் சார்ந்த சில இளையோரும், இச்சந்திப்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். இச்சந்திப்பில், மாற்றுத்திறன் கொண்ட இளையோரும் கலந்துகொண்டனர். அக்டோபர் 3, இப்புதனன்று, இளையோரை மையப்படுத்தி வத்திக்கானில் துவங்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு ஒரு தயாரிப்பாக, இச்சந்திப்பு நடைபெற்றது. \"நாம் ஒருங்கிணைந்து பேசுகிறோம்\" (“We talk together”) என்ற மையக்கருத்துடன் நடைபெற்ற இச்சந்திப்பில் கலந்துகொண்டோரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 19ம் தேதி காலையில் சந்தித்து வாழ்த்தினார்.\n\"இங்கு கூடியிருக்கும் உங்களையும், இன்னும் உலகின் பல நாடுகளிலிருந்து கணணி வலைத்தொடர்புகள் வழியே இச்சந்திப்பில் பங்கேற்கும் 15,340 இளையோரையும் நான் வாழ்த்துகிறேன்\" என்று திருத்தந்தை தன் உரையைத் துவக்கினார். இதைத் தொடர்ந்து, அவர் இளையோரிடம் ஒரு முக்கிய விண்ணப்பத்தை விடுத்தார்:\n\"அச்சமின்றி பேசுங்கள். நாம் துணிவுடன் பேசும்போது, ஒரு சிலர் பாதிக்கப்படலாம். அவர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, உண்மையைத் தேடி, முன்னேறிச் செல்வோம். பிறர் கூறுவதை, பணிவுடன் கேட்போம். இங்குள்ள ஒவ்வொருவருக்கும், துணிவுடன் பேசும் உரிமை உள்ளது.\"\nஇந்த விண்ணப்பத்துடன் தன் உரையைத் துவக்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விவிலியத்திலும், திருஅவை வரலாற்றிலும், இளையோரின் வழியே, இறைவன் பேசினார் என்பதை, எடுத்துக்காட்டுகளுடன் குறிப்பிட்டார்:\n\"கடவுள், மிக இளையவர்கள் வழியே பேச விழைந்தார். எடுத்துக்காட்டாக, சாமுவேல், தாவீது, தானியேல். 'ஆண்டவரின் வார்த்தை அரிதாக இருந்த' (1 சாமு.3:1) காலத்தில், ஆண்டவர், சிறுவன் சாமுவேல் வழியே மக்களோடு பேசத் துவங்கினார். சிறுவரும், இளையோரும் தயக்கமின்றி உண்மை பேசுவர் என்பதால், அவர்கள் வழியே, இறைவன், வரலாற்றை முன்னோக்கி நடத்திச் சென்றார்\" என்று திருத்தந்தை இளையோரிடம் கூறினார்.\nஇந்த தயாரிப்பு கூட்டத்தின் வழியே இளையோர் துணிவுடன் வெளியிட்ட உண்மைகள், உலக ஆயர்கள் மாமன்றத்தில் ஓங்கி ஒலிக்கவேண்டும், அவ்வுண்மைகளுக்கு திருஅவைத் தலைவர்கள் கவனமாகச் செவிமடுக்கவேண்டும் என்பவை, இம்மாமன்றத்தின் துவக்கத்தில் நாம் எழுப்பும் வேண்டுதல்கள்.\nபூமியில் புதுமை : சுற்றுச்சூழல் மீது தேர்தல் ஆணையத்தின் அக்கறை\nபூமியில் புதுமை – உலகைக் காக்கப் போராடிவரும் இளையோர்\nபூமியில் புதுமை : மலைகளின் நடுவே சூழலியல் பள்ளி\nபூமியில் புதுமை : சுற்றுச்சூழல் மீது தேர்தல் ஆணையத்தின் அக்கறை\nபூமியில் புதுமை – உலகைக் காக்கப் போராடிவரும் இளையோர்\nபூமியில் புதுமை : மலைகளின் நடுவே சூழலியல் பள்ளி\nபுனித வெள்ளி வழிபாட்டில் வழங்கப்பட்ட மறையுரை\nகொலோசெயம் திடலில், திருத்தந்தை பிரான்சிஸ்\nபுனித வெள்ளி சிலுவைப்பாதை - திருத்தந்தையின் இறுதி செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1152979.html", "date_download": "2019-04-20T22:12:43Z", "digest": "sha1:LWMW7SY2QWXYKURWRIWD2FUUU5EWCZCA", "length": 13149, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "புதிய மாற்றங்களுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு லெபனானில் பாராளுமன்ற தேர்தல்..!! – Athirady News ;", "raw_content": "\nபுதிய மாற்றங்களுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு லெபனானில் பாராளுமன்ற தேர்தல்..\nபுதிய மாற்றங்களுடன் பல ஆண்டுகளுக்கு பிறகு லெபனானில் பாராளுமன்ற தேர்தல்..\nஇஸ்ரேல், சிரியாவை அண்டை நாடாக கொண்ட லெபானானில் கடைசியாக 2009-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. அதன்பின்னர், பிராந்திய அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இரண்டு முறை பாராளுமன்றத்தி��்கு நீட்டிப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு பின்னர் இன்று பாராளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.\n128 இடங்களுக்கான வாக்குப்பதிவு சற்று நேரத்திற்கு முன்னதாக தொடங்கியது. பல்வேறு மாற்றங்களுடன் இம்முறை தேர்தல் நடப்பதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல தொகுதிகள் ஒன்றிணைக்கப்பட்டு, எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டில் வசிக்கும் வாக்காளர்களும் வாக்களிக்கும் வசதி அமல்படுத்தப்பட்டுள்ளது.\nகிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வசிக்கும் லெபனானில் தற்போது அதிபராக மிச்சேல் அவுன் இருந்து வருகிறார். சமீபத்தில் பிரதமராக இருந்த சாத் ஹரிரி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சவூதியில் தஞ்சமடைந்தார். பின்னர், சில மாதங்களில் அவர் நாடு திரும்பினார்.\nலெபனானின் முக்கிய அரசியல் மற்றும் போராளிகள் இயக்கமான ஹெஸ்புல்லா, தங்களுக்கு அதிக இடங்களை மக்கள் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி விடும் இதனால், இன்று இரவு அல்லது நாளை யார் வெற்றி என்பது தெரியவந்துவிடும்.\nமட்டக்களப்பு, கூழாவடி பகுதியில் ரயிலில் மோதுண்டு இளைஞர் உயிரிழப்பு..\nசிபிஎஸ்இயின் அடாவடிதனத்தால் நடந்த கொடூரம்.. அப்பா இறந்தது தெரியாமல் நீட் தேர்வு எழுதிய மகன்..\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் அர்ஜெண்டினாவைச்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை (உடலுறவில் உச்சம்\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி –…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி…\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும்…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின்…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன்\nமேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகிறது\nஅதிகாரம் அளித்த மக்களை வஞ்சித்த பாஜக அரசு -பிரியங்கா காந்தி…\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/11/blog-post_23.html", "date_download": "2019-04-20T22:58:29Z", "digest": "sha1:WSYTBCZN7H7UPW4FFH4A3NN3LTNZ324H", "length": 7640, "nlines": 104, "source_domain": "www.nsanjay.com", "title": "சே குவேரா - புனிதப் புரட்சியாளன் | கதைசொல்லி", "raw_content": "\nசே குவேரா - புனிதப் புரட்சியாளன்\nஎன் சே குவரா இப்படி இருப்பான்\nபுரட்சி புது வடிவம் பெற்றது...\nசே குவேரா (ஜூன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.\nதிண்டுக்கல் தனபாலன் 12:59:00 pm\nசிறப்பு வரிகள்... சிறப்பு கவிதை... அருமை...\nசே குவேரா பற்றி நிறையப்பேர் பேச கேட்டுள்ளேன்\nஅவர் பற்றிய தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது\nசே குவேரா பற்றி நிறையப்பேர் பேச கேட்டுள்ளேன்\nஅவர் பற்றிய தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது\nநன்றி தனபாலன் ஐயா, மற்றும் சிட்டுக்குருவி\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/13546", "date_download": "2019-04-20T22:34:11Z", "digest": "sha1:IB5IYTHJPMFQRVACO53PGJ6EBZUMZ37L", "length": 8429, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "“ஆவா குழு” என சந்தேகத்திற்கிடமாக கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது கதறியழுத உறவினர்கள் (படங்கள் இணைப்பு) | Virakesari.lk", "raw_content": "\nசிறுநீரக கற்களை அகற்ற உதவும் நவீன சத்திர சிகிச்சை\nதமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின் முக்கிய முடிவு : மாவை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு நேர்ந்த கதி\nதலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக்கட்சி கொடி\nஉணவு ஒவ்வாமையால் 37 பேர் வைத்தியசாலையில் ; மஸ்கெலியாவில் சம்பவம்\nஅம்மன் கோவிலில் முரண்பாடு ; வாள்வெட்டில் 8 பேர் படுகாயம்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி சகோதரன் பலி,சகோதரி காயம்\nமதவழிபாட்டு நிலையத்தில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலி\n“ஆவா குழு” என சந்தேகத்திற்கிடமாக கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது கதறியழுத உறவினர்கள் (படங்கள் இணைப்பு)\n“ஆவா குழு” என சந்தேகத்திற்கிடமாக கைதுசெய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்���டுத்தப்பட்ட போது கதறியழுத உறவினர்கள் (படங்கள் இணைப்பு)\nஆவா குழு” என சந்தேகத்திற்கிடமாக கைதுசெய்யப்பட்ட 11 பேர் இன்று கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஇதன் போது குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதன் போது நீதிமன்றத்துக்கு வருகைத்தந்திருந்த சந்தேக நபர்களின்அ உறவினர்கள் கதறியழுதவாறு நீதிமன்றத்துக்கு வெளியே நின்றுள்ளனர்.\nஆவா குழு கைது கொழும்பு ஆஜர் கதறி உறவினர்\nதமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின் முக்கிய முடிவு : மாவை\nதமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்கு பின்னர் அரசியல் தீர்வு மற்றும் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட விடயங்களுக்கு தமிழரசுக் கட்சி முக்கிய முடிவு எடுக்கும் என தமிழரசுக் கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\n2019-04-20 21:00:10 தமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின் முக்கிய முடிவு : மாவை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\nமோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-04-20 20:08:23 மோட்டார் சைக்கிள் விபத்து. இளைஞன் பலி உரும்பிராய் சந்தி\nதலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக்கட்சி கொடி\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞரணி நிர்வாகத்தெரிவு மற்றும் மாநாடு இன்று வவுனியாவில் இடம்பெற்ற போது தமிழரசுக் கட்சியின் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டமையினால் சிறு குழப்பம் ஏற்பட்டது.\n2019-04-20 18:52:38 தமிழரசுக்கட்சி. கொடி. வவுனியா\nகலேவல இரட்டை கொலை தொடர்பில் இருவர் கைது\nகலேவலை இரட்டை கொலை தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\n2019-04-20 18:14:13 கலேவல இரட்டை கொலை இருவர் கைது\nமத்தலையில் தரையிறங்கியது UL 315 விமானம்\nமலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க நோக்கி வருகை தந்த விமானம் ஒன்று மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பட்டது.\n2019-04-20 17:47:48 சீரற்ற காலநிலை ஶ்ரீ லங்கன் விமானம் கட்டுநாயக்க\nமத்தலையில் தரையிறங்கியது UL 315 விமானம்\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கைது\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை\nவ��� அயர்லாந்தில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%C2%AD%E0%AE%B8%E0%AE%BF%C2%AD%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81?page=3", "date_download": "2019-04-20T22:30:54Z", "digest": "sha1:FZVHCSNY6PY6LKDIFHLVGY7W2MHSQO6G", "length": 5739, "nlines": 105, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நியூ­ஸி­லாந்து | Virakesari.lk", "raw_content": "\nசிறுநீரக கற்களை அகற்ற உதவும் நவீன சத்திர சிகிச்சை\nதமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின் முக்கிய முடிவு : மாவை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு நேர்ந்த கதி\nதலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக்கட்சி கொடி\nஉணவு ஒவ்வாமையால் 37 பேர் வைத்தியசாலையில் ; மஸ்கெலியாவில் சம்பவம்\nஅம்மன் கோவிலில் முரண்பாடு ; வாள்வெட்டில் 8 பேர் படுகாயம்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி சகோதரன் பலி,சகோதரி காயம்\nமதவழிபாட்டு நிலையத்தில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலி\nவில்லியம்ஸனின் சதத்தால் வென்றது நியூஸி.\n2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இழந்தது இலங்கை\nநியூ­ஸி­லாந்து அணிக்­கெ­தி­ரான சர்­வ­தேச ஒருநாள் போட்­டிக்­கான இலங்கை குழாமில் நுவன் குல­சே­க­ர­வுக்கு மீண்டும் வாய்ப்பு...\nநியூ­ஸி­லாந்து­க்கெதிரான இரண்டா­வது டெஸ்டில் இலங்கை துடுப்பாட்டம்\nநியூ­ஸி­லாந்து அணிக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 7 விக்கெட் இழப்பிற்கு...\n பறவையா குழப்பத்தில் வோக்னரின் சாதனை\nநியூ­ஸி­லாந்தின் வோக்னர் 160 கி.மீ. வேகத்தில் பந்து வீசி­யது தொடர்­பாக சர்ச்சை எழுந்­துள்­ளது.\nகாயம் காரணமாக விலகினார் தம்மிக்க பிரசாத்\nஇலங்கை அணியின் முன்­னணி வேகப்­பந்து வீச்­சா­ள­ரான தம்­மிக்க பிரசாத் காயம் கார­ணமாக நியூ­ஸி­லாந்து அணி­யு­டனான டெஸ்ட்...\nமுதலாவது பகலிரவு டெஸ்ட் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பம்\nஅவுஸ்­தி­ரே­லியா –- நியூ­ஸி­லாந்து அணிகளுக் கிடை­யி­லான 3ஆ-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பகல்-­இ­ரவு போட்­ட...\nநியூ­ஸி.க்கு எதிரான டெஸ்டில் ஆஸி. அபார வெற்றி\nஅவுஸ்­தி­ரே­லிய – நியூ­ஸி­லாந்து அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்­டியில் ஆஸி. அபார வெற்­றி­பெற்­றது.\nமத்தலையில் தரையிறங்கியது UL 315 விமானம்\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கைது\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை\nவ�� அயர்லாந்தில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/78596-arunachaleswara-vasantha-urchavam.html", "date_download": "2019-04-20T22:26:03Z", "digest": "sha1:JJ3D2CMQ4KLARQYC4BYK2JMQQW27KRNF", "length": 15273, "nlines": 308, "source_domain": "dhinasari.com", "title": "அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று வசந்த உற்சவ பந்தக்கால் நடும் விழா - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று வசந்த உற்சவ பந்தக்கால் நடும் விழா\nஅருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று வசந்த உற்சவ பந்தக்கால் நடும் விழா\nஅருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று வசந்த உற்சவ பந்தக்கால் நடும் விழா தொடங்குகிறது.\nஇந்தக் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம், நாளை தொடங்குகிறது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோயிலின் சம்பந்த விநாயகர் சன்னதி எதிரே, கன்யா லக்னத்தில், பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறுகிறது.\nஇந்தக் கோயிலின் 10 நாள் சித்திரை வசந்த உற்சவம், புதன்கிழமை (ஏப்.10) தொடங்குகிறது. முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கோயிலின் சம்பந்த விநாயகர் சன்னதி எதிரே, கன்யா லக்னத்தில், பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறுகிறது.\nபுதன்கிழமை (ஏப்.10) முதல் 19-ம் தேதி வரை தினமும் காலை வேளைகளில் உற்சவர் அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு வேளைகளில் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உற்சவர் சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும், சுவாமி வீதியுலாவின்போது பொம்மைக் குழந்தை உற்சவருக்கு பூக்கள் தூவும் அபூர்வ நிகழ்வும் நடைபெறுகிறது.\nமுந்தைய செய்திஇன்று வெளியாகிறது தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள்\nஅடுத்த செய்திஇன்று தொடங்குகிறது ரியல்மி சேல்\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nசூறைக்காற்றுடன் மழை வரப் போவுது… எச்சரிக்கையா இருங்க..\nஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் கொடுத்த ‘அறிவுரை’\nகடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nநூறாவது நாளை கடந்த விஸ்வாசம் இந்த வருட முதல் ஹிட் படம்\n திமுக.,வைப் பார்த்து கஸ்தூரி துப்பியது எதுக்கு தெரியுமா\nஅஜித் என்ற எழுச்சியின் முன்… அட்டைக் கத்தி வீரர் கமல்…\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\nருஷி வாக்கியம் (6) – பேச்சு வெறும் சொல்லல்ல\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’ 20/04/2019 7:05 PM\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/lesson-2404771185", "date_download": "2019-04-20T22:21:10Z", "digest": "sha1:VGNVWEULFKGDZU3OY6VAD2KRVNSYUR5X", "length": 3034, "nlines": 113, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Habillement 2 - உடை 2 | Lesson Detail (French - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n0 0 aller à பொருத்திப் பார்த்தல்\n0 0 apparier பொருத்தம்\n0 0 bas நீள காலுறைகள்\n0 0 broder தையல் வேலைப்பாடு செய்தல்\n0 0 coudre un bouton ஒரு பொத்தானை தைப்பது\n0 0 dénouer முடிச்சு அவிழ்த்தல்\n0 0 froisser சுருக்கம், மடிப்பு விழுதல்\n0 0 pointillé புள்ளியிட்ட\n0 0 repasser ஆடைகளுக்கு இஸ்திரி போடுதல்\n0 0 un béret பிரெஞ்சுத் தொப்பி\n0 0 un cardigan கம்பளி மேற்சட்டை\n0 0 un lacet கட்டுதல் கயிறு\n0 0 un panama பனாமா தொப்பி\n0 0 un smoking இரவு அணியும் மேலங்கி\n0 0 une manche சட்டையின் கை\n0 0 une mode நவநாகரிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/14/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-04-20T22:59:54Z", "digest": "sha1:CWXZM25FHEVUJNGP5DRLRL23SFRQYK34", "length": 8774, "nlines": 127, "source_domain": "thirumarai.com", "title": "எம்பிரான் அம்புலிப் பருவம் | தமிழ் மறை", "raw_content": "\nதன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத்தவழ்ந்து போய்ப்\nபொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான்\nஎன்மகன் கோவிந்தன் கூத்தினை இளமா மதீ\nநின்முகம் கண்ணுள ஆகில் நீ இங்கே நோக்கிப் போ\nஎன் சிறுக்குட்டன் எனக்கு ஒர் இன்னமுது எம்பிரான்\nதன் சிறுக்கைகளால் காட்டிக் காட்டி அழைக்கின்றான்\nஅஞ்சன வண்ணனோடு ஆடல் ஆட உறுதியேல்\nமஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா\nசுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்து எங்கும்\nஎத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்\nவித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற\nகைத்தலம் நோவாமே அம்புலீ கடிது ஓடி வா\nசக்கரக் கையன் தடங்கண்ணால் மலர விழித்து\nஒக்கலைமேல் இருந்துஉன்னையே சுட்டிக்காட்டும் காண்\nதக்கது அறிதியேல் சந்திரா சலம் செய்யாதே\nமக்கட் பெறாத மலடன் அல்லையேல் வா கண்டாய்\nஅழகிய வாயில் அமுத ஊறல் தெளிவுற\nகுழகன் சிரீதரன் கூவக் கூவ நீ போதியேல்\nபுழையில ஆகாதே நின்செவி புகர் மா மதீ\nதண்டொடு சக்கரம் சார்ங்கம் ஏந்தும் தடக்கையன்\nகண் துயில்கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்\nஉண்ட முலைப்பால் அறா கண்டாய் உறங்காவிடில்\nவிண்தனில் மன்னிய மா மதீ விரைந்து ஓடி வா\nபாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஓர் நாள்\nஆலின் இலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன்\nமேல் எழப் பாய்ந்து பிடித்துக்கொள்ளும் வெகுளுமேல்\nமாலை மதியாதே மா மதீ மகிழ்ந்து ஓடி வா\nசிறியன் என்று என்இளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய்\nசிறுமையின் வார்த்தையை மாவலியிடைச்சென்று கேள்\nசிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்கு உரியை காண்\nநிறைமதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூகின்றான்\nதாழியில் வெண்ணெய் தடங்கை ஆர விழுங்கிய\nபேழை வயிற்று எம்பிரான் கண்டாய் உன்னைக் கூகின்றான்\nஆழிகொண்டு உன்னை எறியும் ஐயுறவு இல்லை காண்\nவாழ உறுதியேல் மா மதீ மகிழ்ந்து ஓடி வா\nமைத்தடங் கண்ணி யசோதை தன்மகனுக்கு இவை\nஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளிபுத்தூர்\nவித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழ் இவை\nஎத்தனையும் சொல்ல வல்லவர்க்கு இடர் இல்லையே\nPosted in: பெரியாழ்வார்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n← சூட்சுமம் திறந்த திருமந்திரம் – 3\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-missed-rajini-movie/", "date_download": "2019-04-20T22:10:24Z", "digest": "sha1:QCMCT2EFVUWS3KFQWXHASWHHTJT57NPS", "length": 8453, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் இந்த படத்தை மிஸ் பண்ணாமல் இருந்திருந்தால் அப்பொழுதே சூப்பர்ஸ்டார் தான்.? - Cinemapettai", "raw_content": "\nஅஜித் இந்த படத்தை மிஸ் பண்ணாமல் இருந்திருந்தால் அப்பொழுதே சூப்பர்ஸ்டார் தான்.\nஅஜித் இந்த படத்தை மிஸ் பண்ணாமல் இருந்திருந்தால் அப்பொழுதே சூப்பர்ஸ்டார் தான்.\nநடிகர் அஜித் தற்பொழுது பிரமாண்ட ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் இவரின் படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல இருக்கும் ஒப்பனிங் மாஸ் வசூல் என்றால் அதில் அஜித் படம் முதலில் இருக்கும்.\nஇந்த நிலையில் தற்பொழுது ஒரு தகவல் கிடைத்துள்ளது சில வருடங்களுக்கு முன்பு ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் தான் எந்திரன் இந்த திரைப்படம் மெகா ஹிட் ஆனது, அதுமட்டும் இல்லாமல் வசூலும் தமிழகத்தில் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது அதுமட்டும் இல்லாமல் சூப்பர்ஸ்டார்க்கு வாட இந்தியாவில் மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கி கொடுத்தது.\nஇந்த திரைப்படம் முதல் முதலில் அஜித் மற்றும் ஷாருக்கானுக்குதான் வந்தது ஆனால் ஷாருக்கான் கதையில் சில மாற்றங்கள் செய்யசொன்னதால் ஷங்கர்க்கு பிடிக்காமல் அதிலிருந்து விளக்கிகொண்டார். அதே நேரத்தில் அஜித் என்ன ஏன் நடிக்கவில்லை என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை ஆனால் அஜித் இந்த படத்தில் நடித்திருந்தால் அன்றே சூப்பர்ஸ்டார் இடத்தை பிடித்திருப்பார்.\nRelated Topics:அஜித், சினிமா கிசுகிசு\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் ���னோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/13214102/The-Arunankadu-Mines-should-not-close-the-factoryAITUC.vpf", "date_download": "2019-04-20T22:51:45Z", "digest": "sha1:STMR4PDSTGWEBBZ64LPDHNDHQP6YGPH4", "length": 16952, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Arunankadu Mines should not close the factory AITUC Secretary's assertion || அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை மூடக்கூடாதுஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் வலியுறுத்தல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஅருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை மூடக்கூடாதுஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் வலியுறுத்தல் + \"||\" + The Arunankadu Mines should not close the factory AITUC Secretary's assertion\nஅருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை மூடக்கூடாதுஏ.ஐ.டி.யு.சி. செயலாளர் வலியுறுத்தல்\nஅருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையை மூடக்கூடாது என்று ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க செயலாளர் வகிதா நிஜாம் வலியுறுத்தி உள்ளார்.\nஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க நீலகிரி மாவட்ட மாநாடு ஊட்டியில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் போஜராஜ், மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பின்னர் ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய செயலாளர் வகிதா நிஜாம் நிருபர்களிடம் கூறியதாவது:-\nநீலகிரி மாவட்டத்தின் பொருளாதாரம் தேயிலை விவசாயத்தை நம்பி உள்ளது. கம்பெனி, சிறு, குறு தேயிலை தோட்டங்களில் 2 லட்சம் தோட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது பச்சை தேயிலைக்கு போதிய விலை கிடைப்பது இல்லை. தேயிலைத்தூள் ஏலம் எடுக்கும் மையத்தில் ஒரு கிலோ தேயிலைத்தூள் ரூ.130-க்கு குறையாமல் தேயிலை ஏஜெண்ட்டுகள் ஏலம் எடுக்கும் வகையில், அரசு தேயிலை சட்டம் 1953 பிரிவு 30-ன் கீழ் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.\nதேயிலை தொழிலுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும். கம்பெனி தேயிலை தோட்டங்களில் தொழிலாளர் ஒருவருக்கு தினக்கூலி ரூ.307 வழங்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற அறிவிப்பின் படி, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் மாதந்தோறும் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்���டும் கூலி குறைவாக உள்ளதால், அவர்கள் மற்ற வேலைவாய்ப்புகளை தேடி செல்கின்றனர். இதனால் தேயிலை விவசாயம் நலிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. எனவே, பச்சை தேயிலைக்கு உரிய விலையும், தொழிலாளர்களுக்கு சம்பளமும் வழங்க வேண்டும். தேயிலை ஏற்றுமதி மூலம் மத்திய அரசுக்கு அந்நிய செலாவாணி கிடைக்கிறது. ஆகவே, தேயிலை தொழிலை பாதுகாக்க வேண்டும்.\nஊட்டியில் செயல்பட்டு வந்த எச்.பி.எப். தொழிற்சாலை மூடப்பட்டு உள்ளது. இங்கு ஐ.டி. பூங்கா அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீலகிரி மாவட்டம் சுற்றுச்சூழல் நிறைந்த மாவட்டமாக இருப்பதால், இங்கு உகந்த தொழில் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பொருட்டு தொழில்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்க வேண்டும். இந்த குழுவின் அடிப்படையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். குன்னூரில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டியூட்டில் நாய் கடி, வெறி நாய் கடிகளுக்கு தடுப்பு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் கூடுதலாக மருந்துகள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டில் இருந்து மருந்துகளை இறக்குமதி செய்யக்கூடாது.\nஅருவங்காட்டில் இயங்கி வரும் வெடிமருந்து தொழிற்சாலை இந்திய ராணுவத்துக்கு சொந்தமானது. அந்த தொழிற்சாலையை மூடுவதற்கு மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதனை மூடக்கூடாது. இந்த தொழிற்சாலை ராணுவத்துக்கு சொந்தமானது என்று முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறவில்லை. இதற்கு காரணம் இந்தியாவின் ராணுவ ரகசியங்களை பாதுகாக்கும் நோக்கில் உறுதியாக இருந்ததே ஆகும். தற்போது ராணுவம், பாதுகாப்பு துறைக்கு 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு செய்யும் திட்டத்தில் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டு உள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தானது.\nஆஷா பணியாளர்கள் என்பது சுகாதாரத்துறைக்கும், கிராம மக்களுக்கும் இடையே மருத்துவ மற்றும் சுகாதார உதவிகள் செய்பவர்கள் ஆவர். இவர்களுக்கு சம்பளம் கிடையாது. ஊக்கத்தொகை மட்டும் வழங்கப்படுகிறது. மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அதிகமான கிராம சுகாதார பணிகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. கோவை மாவட்டம் வால்பாறையில் 7 மாதங்களாக ஆஷா பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வில்லை. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத்தொகை அரசின் வேறு பணிகளுக்கு செலவிடப்பட்டதாக தெரிவித்தனர். எனவே, அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகையை வழங்க வேண்டும்.\nவனப்பகுதிகளை ஒட்டியோ அல்லது யானை வழித்தடங்களிலோ தனியார் கட்டிடங்கள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும். அப்போது தான் வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் கிராமங்களுக்குள் வராது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர் பெள்ளி உடனிருந்தார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n2. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n3. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\n4. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n5. பக்கத்து வீட்டில் பேசியதை கணவர் கண்டித்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/apr/16/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-3134028.html", "date_download": "2019-04-20T22:19:35Z", "digest": "sha1:BTNJUIKUPMQYUXLIAVUKHWX4A26TMMQ5", "length": 8483, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "மீன்பிடி தடைக் காலம் தொடக்கம்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nமீன்பிடி தடைக் காலம் தொடக்கம்\nBy DIN | Published on : 16th April 2019 06:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமீன்பிடி தடைக் காலம் திங்கள்கிழமை தொடங்கியதை அடுத்து, கடலூர் மாவட்டத்தில் சுமார் 4,500 படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.\nவங்கக் கடலில் கடலூர் மாவட்டம் 57.5 கி.மீ. கடற்கரை பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தில், 49 மீனவ கிராமங்கள் உள்ளன.\nமீன் பிடித்தல், தலைச் சுமையாக மீன்களை விற்பனை செய்தல், ஏற்றுமதி உள்ளிட்ட மீன் சார்ந்த தொழில்களை நம்பி சுமார் 25 ஆயிரம் பேர் மாவட்டத்தில் வசித்து வருகின்றனர்.\nமீன்பிடி தொழிலானது தினமும் நடைபெறும்போது மீன்வளம் குறைந்துவிடும் என்ற காரணத்தால், மீன்களின் இனப் பெருக்கக் காலத்தில் அவற்றைப் பிடிக்க அரசால் தடை விதிக்கப்படுகிறது.\nஇதன்படி, 2019-ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடைக் காலம் திங்கள்கிழமை தொடங்கியது. இந்தத் தடை ஜுன் 16- ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.\nஇதனால், மாவட்டத்தில் கடலூர் துறைமுகம், முடசல் ஓடை, சாமியார்பேட்டை ஆகிய மீன்பிடி துறைமுகங்களில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 260 இயந்திரப் படகுகள், 2,345 பைபர் படகுகள், இயந்திரம் பொருத்தப்படாத 1,950 படகுகள் மூலம் மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. தடைக் காலம் தொடக்கத்தால் சுமார் 4,500 படகுகளும் திங்கள்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.\nஅதே நேரத்தில் கரையோரங்களில் கட்டுமரங்கள் மூலமாக மீன்பிடிக்க தடை விதிக்கப்படவில்லை.\nரூ.5 ஆயிரம் உதவித் தொகை: மீன்பிடி தடைக் காலத்தில் தமிழக அரசு சார்பில் மீனவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.\nஇதன்படி, மாவட்டத்தில் பதிவு பெற்றுள்ள சுமார் 11 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2018/09/14/29884/", "date_download": "2019-04-20T22:23:59Z", "digest": "sha1:R2SCQRS6BXFCOD7W67ZFU2RLVGNNTHDG", "length": 8462, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "மூன்றுநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிரதமர் நாடு திரும்பினார் – ITN News", "raw_content": "\nமூன்றுநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்த பிரதமர் நாடு திரும்பினார்\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சிங்கப்பூர் பயணம் 0 25.பிப்\nசுயதொழிலில் ஈடுபட்டுள்ள கிராமிய மக்களை பலப்படுத்தும் வேலைத்திட்டம் 0 20.மார்ச்\nவிடைத்தாள் மீள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு-பரீட்சைகள் திணைக்களம் 0 17.ஜன\nமூன்றுநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். நேற்றிரவு தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகைத்தந்த ஸ்ரீலங்கா எயார்லயன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் பிரதமர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். ஆசியான் அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்கென பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாம் பயணித்தார். அங்கு கம்போடிய பிரதமர் ஷுன் சென், தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் கன் கயூம் வா உள்ளிட்ட உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார். இதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கே விற்பனை செய்யக்கூடிய புதிய சந்தைகள்\nஉற்பத்தித்துறை அபிவிருத்தியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு\nநெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்\nநெல்கொள்வனவிற்கு களஞ்சியங்கள் தயார் நிலையில்..\nஉலக வங்கி இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி\nஐ.பீ.எல். தொடர்-36 மற்றும் 37ஆவது சமர்\nஉலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் சுற்றுப்பயணத்தில் புதிய கட்டுப்பாடு\nஉலகக்கிண்ண தொடரில�� விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nஉலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nசூப்பர் ஸ்டாரின் 167வது படம் ‘தர்பார்’ : First Look\nஎனை நோக்கி பாயும் தோட்டா – விரைவில் திரையில்\nYOUTH WITH TALENT இறுதி போட்டி இன்று\nசூப்பர் டீலக்ஸ் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது : திருநங்கைகள் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ArithmeticCharacter/2018/10/08225928/1011263/Ayutha-Ezhuthu-By-Election-Issue.vpf", "date_download": "2019-04-20T23:00:26Z", "digest": "sha1:SO4PMBZKKNYI2BS7UP5OGNWYRWKN5DML", "length": 8006, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "(08.10.2018)ஆயுத எழுத்து - இடைத்தேர்தலை சந்திக்க அஞ்சுவது யார் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(08.10.2018)ஆயுத எழுத்து - இடைத்தேர்தலை சந்திக்க அஞ்சுவது யார் \n(08.10.2018)ஆயுத எழுத்து - இடைத்தேர்தலை சந்திக்க அஞ்சுவது யார் ...சிறப்பு விருந்தினராக - வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // டி.கே.எஸ், இளங்கோவன், தி.மு.க // குறளார் கோபிநாத், அ.தி.மு.க\n(08.10.2018)ஆயுத எழுத்து - இடைத்தேர்தலை சந்திக்க அஞ்சுவது யார் \nசிறப்பு விருந்தினராக - வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க // டி.கே.எஸ், இளங்கோவன், தி.மு.க // குறளார் கோபிநாத், அ.தி.மு.க\n*பிரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர்\n*கூட்டணி பற்றி இப்போது கூறமுடியாது என அறிவிப்பு\n*மழையால் இடைத்தேர்தலை தள்ளிப்போட்ட தமிழக அரசு\n*தேர்தலுக்கு அதிமுக அரசு அஞ்சுவதாக கட்சிகள் புகார்\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\n(20/04/2019) ஆயுத எழுத்து - தேர்தல் கலவரத்திற்கு யார் காரணம்..\nசிறப்பு விருந்தினராக - பாலு, பா.ம.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // சித்தண்ணன், காவல்துறை (ஓய்வு) // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்\n(19/04/2019) ஆயுத எழுத்து - கட்சியாகும் அமமுக : அ.தி.மு.க-வுக்கு சிக்கல் தீர்ந்ததா...\nசிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // கோவை சத்யன், அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // ராம்கி, எழுத்தாளர்\n(18/04/2019) ஆயுத எழுத்து : வாக்கு சதவிகிதம் யாருக்கு சாதகம் \nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சரவணன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க\n(17/04/2019) ஆயுத எழுத்து : வருமானவரி சோதனை வாக்குகளை மாற்றுமா...\nசிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // TKS இளங்கோவன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // முருகன் ஐஏஎஸ், அரசு அதிகாரி(ஓய்வு)\n(15/04/2019) ஆயுத எழுத்து : எல்லை மீறுகிறதா இறுதிகட்ட பிரசாரம்...\nசிறப்பு விருந்தினராக - அருணன், சிபிஎம் // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்// பாலு, பா.ம.க // ஸ்ரீநிவாசன், பா.ஜ.க\n(13/04/2019) ஆயுத எழுத்து : மோடி முழக்கம் : தேர்தலுக்கா...\nசிறப்பு விருந்தினராக - அமெரிக்கை நாராயணன்,காங்கிரஸ் // ப்ரியன்,பத்திரிகையாளர் // கே.டி.ராகவன்,பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2013/12/", "date_download": "2019-04-20T22:47:44Z", "digest": "sha1:KIBZB66KJ6KJQVTFHPDSTSLQ4LATL5L2", "length": 23917, "nlines": 604, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi", "raw_content": "\nSSLC,PLUS TWO STUDY MATERIALS AND GOVT QUESTION PAPER DOWNLOAD | கல்விச்சோலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு எளிய வடிவிலான பாடங்கள் மற்றும் செப்டம்பர் 2013 வரையிலான அரசு பொதுத்தேர்வு வினாத்தாட்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nதுணை கலெக்டர் உள்பட 4 பதவிகளுக்கான குரூப்–1 முதல் நிலை தேர்வு, 2014 ஏப்ரல் 26–ந் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.\nதமிழ், ஆங்கில, வணிகவியல், பொருளாதார பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் முரண்பாடு.\nகல்லூரி ஆசிரியருக்கான யு.ஜி.சி.,யின் தேசிய அள���ிலான தகுதி தேர்வு தமிழகம் முழுவதும் 47 மையங்களில் நடைபெற்றது\nமுதுகலை ஆசிரியராக, 733 பேருக்கு, பதவி உயர்வு, உத்தரவுகள் வழங்கப்பட்டன.\nபிளஸ்1 வகுப்பிற்கு முப்பருவ கல்வி முறை வருமா\nநேரடி முதுகலை ஆசிரியர் நியமனத்தில் கடைபிடிக்கப்படும், 50 சதவீதத்தில், 25 சதவீதத்தை, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கி, பதவி உயர்வு செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர், தியாகராஜன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.\nபட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவான செய்திகள் கல்விச்சோலையில் வெளியிடப்பட்டுள்ளது.\nமார்ச் 2014, மேல்நிலைப் பொதுத் தேர்வு | பள்ளி மாணவர்களின் சரிபார்ப்பு பெயர்ப்பட்டியலில் சேர்க்கை, நீக்கம், திருத்தம் இருப்பின் 02.01.2014 மற்றும் 03.01.2014 தேதிகளில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் அளவில் மட்டுமே திருத்தங்கள் இணையதளம் மூலம் மேற்கொள்ளப்படும் என தேர்வுத்துறை தற்போது அறிவித்துள்ளது. திருத்தம் உள்ளவர்கள் உடன் மாவட்டக் கல்வி அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் .\nஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, அடுத்த வாரத்தில் வெளியாகிறது.\nயு.ஜி.சி., நடத்தும், 'நெட்' தேர்வு, சென்னையில், 13 மையங்களில், வரும், 29ம் தேதி நடக்கிறது.\nமுதுநிலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.\nSSLC NOMINAL ROLL DATA UPLOAD | மார்ச் 2014 லில் தேர்வு எழுத உள்ள SSLC மாணவர்களின் DATA FILE இன்றிலிருந்தே பதிவேற்றம் செய்யலாம். கவனிக்க வேண்டிய சில முக்கிய குறிப்புக்கள்......\nTNPSC Departmental Exam Dec 2013 Hall Ticket Available | TNPSC டிசம்பர் 2013 -துறைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது.\nசென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி முதுகலை பட்டப் படிப்பு ஹால் டிக்கெட்டை தொலைதூரக் கல்வி நிறுவன இணைய தளத்தில் (www.ideunom.ac.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nஉதவிப் பேராசிரியர் நியமனத்தில் தமிழ்வழி ஒதுக்கீட்டில் சிக்கல் அரசிடம் விளக்கம் பெற ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக உயர்த்துமாறு தேர்வுக்கு படித்து வரும் இளைஞர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nமார்ச் 2014 SSLC-இடைநிலைப் பொதுத் தேர்வுக்கு பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியல் (Nominal Roll) www.tndge.in என்ற இணையதளத்தின் முலம் 23.12.2013 முதல் 27.12.2013 வரை பதிவேற்றம் செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஅரசு பள்ளிகளில் 981 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் உள்பட 2,695 பணியிடங்களை நடப்பு கல்வியாண்டில் ( 2013-14 ) நேரடியாக நிரப்ப தேர்வு வாரியத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் புதிய போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.\nபிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி பொது தேர்வில் முறைகேட்டினை தடுக்க தேர்வுத்துறை புதிய அதிரடி திட்டங்களை அமல்படுத்த உள்ளது.\nபிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 3ல் இருந்தும், 10ம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 26ல் இருந்தும் துவங்குகின்றன. இதற்காக, 19 லட்சம் கேள்வித்தாள்கள் அச்சடிக்கப்படுகின்றன .\nபள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும், கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nHSE NOMINAL ROLL DATA UPLOAD | மார்ச் 2014 லில் தேர்வு எழுத உள்ள மாணவர்களின் DATA FILE இன்றிலிருந்து பதிவேற்றம் செய்யலாம். கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்......\nஎட்டாம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற தேசிய வருவாய்வழி மற்றும் திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nவட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான இடமாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது.\nதமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தவும், படைப்பாக்க செயல்பாடு மற்றும் திட்டங்களை வடிவமைத்து ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும், \"பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டத்தை' (collaborative learning through connecting classrooms) அமல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\nதுணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேத��� வெளியாகிறது.\nநடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.\n01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நியமனத்திற்குத் தகுதி வாய்ந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் பட்டதாரி தமிழ் ஆசிரியர்களின் பெயர்களை உரிய இடத்தில் சேர்த்து வரிசை எண்.1 முதல் 248 வரை உள்ள ஒருங்கிணைந்த முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு 14.12.2013 அன்று கலந்தாய்வு மூலம் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக நியமன ஆணை வழங்கப்படவுள்ளது.\nIGNOU -M.Ed., நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது | M. Ed. Entrance Test, 2013 Results.\nமலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு .\nபொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க தேர்வுத்துறை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.\nBRC-வட்டார வளமையம் | அரசாணை எண் 249 (பள்ளிக்கல்வித் துறை) நாள் 10.12.2013-சொல்வது என்ன\nவட்டார வளமைய மேற்பார்வையாளர்களுள் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் நிலையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை 14.12.2013 அன்று காலை 9.00 மணி முதல் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் கலந்தாய்வில் வழங்கப்படவுள்ளது.\nதமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டது.\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன.\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nகல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nகனமழை காரணமாக, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று டிசம்பர் 13 விடுமுறை\nபிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2013/03/blog-post_24.html", "date_download": "2019-04-20T22:55:19Z", "digest": "sha1:KKTYKW6DGTCQA3ZZ62ANOQ56QQBQ4LYM", "length": 6037, "nlines": 86, "source_domain": "www.nsanjay.com", "title": "இனிய(அ)வன்.. | கதைசொல்லி", "raw_content": "\nஇன்னும் சில புரியாத அல்லது\nசில விடைகளுடன் பல கேள்விகளுக்காக..\nதிண்டுக்கல் தனபாலன் 12:51:00 pm\nஇன்றைக்கு அதிமாகிக் கொண்டிருப்பதோ உண்மை... வருத்தப்பட வேண்டிய விஷ(ய)ம்...\nதிண்டுக்கல் தனபாலன் 12:51:00 pm\nஇன்றைக்கு அதிமாகிக் கொண்டிருப்பதோ உண்மை... வருத்தப்பட வேண்டிய விஷ(ய)ம்...\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetamillanguage.com/tamil2diacrtics.html", "date_download": "2019-04-20T22:48:42Z", "digest": "sha1:LJZ5FF3IGMKAMXYLS7OL4DOWOLGKN2T7", "length": 2724, "nlines": 15, "source_domain": "www.thetamillanguage.com", "title": "Tamil Text to Speech Application | Chat with Tamil Robot ஆயிதழ் அவினி | Tamil Spell Checker with Crowdsourcing option| Tamil Learning Site", "raw_content": "\nகண்ணி கார்நறுங் கொன்றை; காமர் வண்ண மார்பின் தாருங் கொன்றை; ஊர்தி வால்வெள் ளேறே; சிறந்த சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப; கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே; பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்; பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை பதினெண் கணனும் ஏத்தவும் படுமே; எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய, நீரறவு அறியாக் கரகத்துத், தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே.\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ\nக் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் ஸ் ஷ் ஹ் ஜ் ஸ்ரீ க்ஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/13/resign.html", "date_download": "2019-04-20T22:15:24Z", "digest": "sha1:RUMBJCSB5VA5IPTEFETUINROCJ3ZTFRA", "length": 13751, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதி ராஜினாமா | karunanidhi resigns - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n6 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n7 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n8 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடைந்ததற்கு தார்மீகப் பொறுப்பேற்று திமுகதலைவரும், முதல்வருமான கருணாநிதி ராஜினாமா செய்தார்.\nதமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் 195 தொகுதிகளில் முன்னணியில் உள்ளனர். 115க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் வெற்��ி பெற்றுள்ளன.\nதிமுக கூட்டணி மிகக்குறைவான இடங்களையே பெற்றுள்ளது. இதையடுத்து முதல்வர் கருணாநிதி தனது பதவியைராஜினாமா செய்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுக ஏதாவது செய்யட்டும்.. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம்.. இதுதான் திமுக கணக்காம்\nஎதற்கு ரிஸ்க்.. திமுக, அதிமுக.. பாரபட்சமே இல்லாமல் திருவாரூர் தேர்தலை வெறுக்க என்ன காரணம்\n5 மாநில தேர்தல் முடிவு பரபரப்புக்கு மத்தியில் கூடிய நாடாளுமன்றம்.. ஒத்திவைப்பு\nதலைவர்களும், தொண்டர்களும் இப்படி மக்களுக்காக இணைந்து செயல்பட்டால் எவ்வளவு நல்லா இருக்கும்\nதுப்பாக்கி சூடு: கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்\nகர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்:நாடாளுமன்றத் தேர்தலுக்கு மற்ற கட்சிகளுக்கு சொல்லும் பாடம் என்ன\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி புதுவையில் நாளை முழு அடைப்பு போராட்டம் - பஸ்கள் ஓடாது\nபாஜகவை மனதில் வைத்து தேசிய கட்சிகளை ஓ.பி.எஸ் விமர்சித்து இருக்கமாட்டார் : தமிழிசை செளந்தரராஜன்\nஆர்.கே.நகரில் 30 ஆண்டுகளில் 'டாஸ்மாக் கடை' மட்டும்தான் வளர்ச்சியடைந்துள்ளது... தமிழிசை 'பொளேர்'\nகருணாநிதி பிறந்த நாளில் திரளும் தலைவர்கள்- விஸ்வரூபமெடுக்கும் திமுக-திரும்பும் தேசிய முன்னணி காலம்\nதேர்தலை அடிக்கடி புறக்கணிக்கும் மதிமுகவுக்கு தேர்தல் ஆணையத்தின் அதிரடி செக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakkaldreams.com/elangovan-dismiss-by-vino/", "date_download": "2019-04-20T22:38:38Z", "digest": "sha1:ZNMU3JZ63VFDUWJA3OROSSTBHOIHNVWD", "length": 10746, "nlines": 202, "source_domain": "kalakkaldreams.com", "title": "இளங்கோவன் பதவி பறிப்பு- நடந்தது என்ன? - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome கட்டுரைகள் அரசியல் கட்டுரைகள் இளங்கோவன் பதவி பறிப்பு- நடந்தது ���ன்ன\nஇளங்கோவன் பதவி பறிப்பு- நடந்தது என்ன\nதிமுக செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து டி. கே. எஸ் இளங்கோவன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.\n2016ம் ஆண்டு கட்சியின் அனுமதியின்றி திமுக குறிப்பிட்ட தொகுதி எண்களை தாண்டி போட்டியிடும் என்று தன்னிச்சையாக அறிவித்தார். பிறகு கட்சி தலைமையின் கோபத்திற்கு ஆளாகி மன்னிப்பு கடிதம் கொடுத்து பதவியை காப்பாற்றிக் கொண்டார்.\nசற்றுமுன் கட்சியின் மூத்த தலைவர் க. அன்பழகன் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் காரணம் ஒன்றும் சொல்லவில்லை. பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என்றே உள்ளது.\nகலைஞருக்கு அறிவாலயத்தில் நவம்பர் 15 ம் தேதி வெண்கல சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்து கட்சி தலைவர்களுக்கும் திமுக சார்பில் விழாவிற்கான அழைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டி.கே.எஸ் இளங்கோவன் தன்னிச்சையாக சோனியா கலந்துக் கொள்வார் என குறிப்பிட்டு கூறியது கூட்டணி குறித்தும் தேர்தலுக்கு அடுத்தக்கட்ட நடவடிக்கையாக கட்சி சார்பு இயங்குதலாகவும் அமைந்து விட்டது. இந்த காரணத்திற்காக இளங்கோவன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.\nPrevious articleகை கழுவும் தினம்\nNext articleகிரிக்கெட் – சர்வதேச தர பட்டியல்\nகுரு குடும்ப பிரச்சனை – சரியும் பாமக இமேஜ்\nஇந்தியாவின் திராவிட முகம் – வி. பி. சிங்\nசார்க் மாநாடு – நிராகரித்த இந்தியா\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nவிஞ்ஞானியான அமைச்சர்… சிரிக்கும் தமிழ்நாடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/category/pregnancy-tips-tamil/page/3/", "date_download": "2019-04-20T22:17:38Z", "digest": "sha1:H3XCTV7DC6UVIUWQRXRDYSTPB4C2ATON", "length": 23426, "nlines": 203, "source_domain": "pattivaithiyam.net", "title": "Pregnancy Tips Tamil |", "raw_content": "\nமருந்துகள் உட்கொள்ளும் தாய்மார்கள் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டலாமா,\nஒரு குழந்தை தன் வாழ்நாள் முழுவதும் மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு ஆற்றலை பெறுவதையும், நல்ல மன வளர்ச்சியை கொண்டிருப்பதையும் அந்த குழந்தை பிறந்தவுடன் அதற்குக் கிடைக்கும் போதிய அளவிலான தாய்ப்பால் உறுதி செய்கிறது. தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் முருகன் ஜெயராம் விளக்குகிறார். ஒரு குழந்தையின் உடலை பாதுகாப்பதில் தாய்ப்பாலுக்கு நிகர் எதுவுமே இல்லை. தாய்ப்பால் போதிய அளவு அளிப்பதால் குழந்தையை தொற்று நோய்க்கிருமிகள் Read More ...\nதாய்மைக்கால தாம்பத்தியம்,thambathyam in tamil\nகாதல் கடலில் பேரின்ப விளையாட்டுக்களைக் கசடறக் கற்றிடவே விரும்புகிறது மனித இனம். தாம்பத்ய உறவின் விளைவாக பெண் தாய்மையுற்று அடுத்த தலைமுறையை உருவாக்குகிறாள். ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து இன்னொரு உயிர் கருவான பின் அது செல்ல மழலையாக பூமியை எட்டிப் பார்க்கும் வரை தாம்பத்ய உறவை சில கட்டுப்பாட்டுடன் தொடர வேண்டியுள்ளது. கரு உருவான பெண்ணின் மனநிலை, உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆண் முழுமையாகத் தெரிந்து Read More ...\nபெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கிற்கான காரணங்கள்\nஇன்றைய காலகட்டத்தில் பெண்கள் 12 வயதிலேயே பூப்டைந்து விடுகின்றனர். நமது வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள், குறைவான உடல் உழைப்பு மற்றும் மரபு சார்ந்த காரணங்களால் பூப்படைவது குறைந்து கொண்டே வருகிறது. 12 வயதில் ஆரம்பிக்கும் மாதவிடாய் குறைந்தபட்சம் 50 வயது வரை நீடிக்கிறது. பொதுவாக 25 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும் இந்த மாதவிடாய் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு நீடிக்கும். அதிக இரத்தப்போக்கு, அடிக்கடி மாதவிடாய் Read More ...\nஇன்றைய காலகட்டத்தில் நூற்றில் 80 பெண்களுக்குக் காலம் தவறிய மாதவிடாய் (Irregular periods) பிரச்சனை இருக்கிறது. நமது கர்ப்பப்பையிலோ அல்லது சினைப்பையிலோ நீர்க்கட்டி (PCOS – Polycystic ovary syndrome), ஹார்மோனின் சம்மற்ற நிலை என்று இதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. இந்த ஹார்மோன்களின் சமமற்ற நிலை தான் உடல் எடை அதிகரிப்புக்கு காரணம். இதுபோன்ற ஒழுங்கற்ற மாதவிடாயினால், குழந்தை பெறுவதிலும் சிக்கல் வருவதை அதிகமாக இருப்பதை பார்க்கிறோம். நம்முடைய Read More ...\nகர்ப்ப காலத்தில் கால் வீக்கம்,karpa kala kaal veekam tips\nகால் வீக்கம் என்பது சாதாரண விஷயமல்ல. கர்ப்ப காலத்தில் கால்கள் வீங்கினால் 75 சதவீதம் உடலில் ஏதாவது ஒரு பிரச்சனை தலை எடுக்கிறது என்றுதான் அர்த்தம். அதற்கான காரணம் அறிந்து சிகிச்சை பெறவேண்டியது முக்கியம். அப்போதுதான் பிரசவத்தில் சிக்கல் இருக்காது. கர்ப்ப கால கால்வீக்கத்துக்குப் பல தரப்பட்ட காரணங்கள் இருப்பதால், ஒவ்வொருவருக்கும் காரணம் வேறுபடும். எனவே, காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். அதற்கு மார்பு எக்ஸ்ரே, இசிஜி, Read More ...\nவீட்டிலேயே பிரசவம்…. வேண்டாமே விபரீதம்,makaperu tips in tamil\nஇன்றைக்கு இணையதளம் இலவசமாக கிடைப்பதால், அதை ஆக்கப்பூர்வமாக எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று பலரும் யோசிப்பதில்லை. மாறாக, எதற்கெடுத்தாலும் இணையதளத்தை நாடுகிறார்கள். வரைமுறையின்றி எதை வேண்டுமானாலும் பார்க்கிறார்கள். இது பல நேரங்களில் விபரீதத்தில் முடிந்துவிடும். அப்படி ஒரு விபரீத விளையாட்டு ஒரு ஆசிரியையின் உயிரை விலையாக்கி இருக்கிற செய்தி கவலையை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஆசிரியை ஒருவருக்கு சுகப்பிரசவம் நடக்க வேண்டும் என்பதற்காக, அவருடைய கணவர் சமூகவலைத்தளத்தை பார்த்து Read More ...\nகுழந்தைக்குத் தாய்ப்பாலை ஊட்ட வேண்டிய ஊக்கத்தையும் சூழ்நிலையையும் பெற்ற தாய்க்கு நாம் ஏற்படுத்த வேண்டும். அதற்கு வேண்டிய மனநலம், சத்துணவு, தண்ணீர், போதிய நம்பிக்கை யாவையும் தாய்க்குக் குறையாமல் அமைய ஊக்குவிக்க வேண்டும். குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாய்ப்பாலை ஊட்டத் தொடங்கலாம். குழந்தை பசிக்காக அழும்போதெல்லாம் பால் கொடுப்பதே சிறந்த முறையாகும். குழந்தை இரண்டு அல்லது மூன்று மணிநேரத்திற்கு ஒருமுறை பால் அருந்தும். ஒவ்வொரு முறையும் முதலில் சில Read More ...\nபெண்களை பாதிக்கும் கருப்பை அகப்படலம் என்னும் நோய் ,karupai noi in tamil\nகர்ப்பம் தரிப்பதில் சிக்கலை ஏற்படுத்தும் கருப்பை அகப்படலம் நோய் (எண்டோமெட்ரியாசிஸ்) (Endometriosis) 3 -ல் ஒரு பெண்ணுக்கு உள்ளதாக கூறப்படுகிறது. உலகெங்கும் 8.9 கோடி இளம்பெண்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினையாக எண்டோமெட்ரியாசிஸ் உள்ளது. இதன் காரணமாக பல பெண்களுக்கு கர்ப்ப காலம் என்பது வெறும் கனவாகி விடுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கருப்பையின் உட்சுவர்களில் பொதுவாகவும் சில பேருக்கு சினைப்பைகள், கருக்குழாய், குடல், மலக்குடல் பகுதிகள் மற்றும் சிறுநீர்ப்பையிலும் தோன்றக்கூடிய அதிகப்படியான தேவையற்ற Read More ...\nகர்ப்ப காலத்தில் மிகமிக அவசியமான சத்துக்களில் முதன்மையானது இரும்புச்சத்து. கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைய���மல் பார்த்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம். அதனால்தான் கர்ப்பம் உறுதியானதும் மருத்துவர்கள் இரத்தப் பரிசோதனை செய்து ஹீமோகுளோபின் அளவை சரிபார்த்து அதற்கேற்ப இரும்புச்சத்து மாத்திரைகளைப் பரிந்துரைக்கிறார்கள். இதன் மூலம் கர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கும், அதைச் சுமக்கும் தாய்க்கும் இரும்புச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படுகிற எந்த பாதிப்பும் வந்துவிடாமல் தடுக்கப்படும். மனித உடலில் ஒவ்வொரு செல்லிலும் இரும்புச்சத்து இருக்கும். இரத்த Read More ...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே தொடங்கி சட்ட வழிமுறைகள், வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். குழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கான திட்டமிடலை முன் கூட்டியே துவங்க வேண்டும். சட்ட வழிமுறைகள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களுக்கு இடையே, நிறைய விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். வழக்கறிஞர்கள் மூலம் சரியான உதவி இருந்தால் தத்து எடுப்பது Read More ...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nபெண்களின் சினை முட்டைப் பையில் உருவாகும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் தான் பெண் தன்மை மற்றும் சத்துக்களை கொடுக்கிறது. எலும்புகளை வலுப்படுத்துகிறது. மாதவிடாய் நிற்கும் வரை சினை முட்டைப் பையில் ஈஸ்ட்ரோ ஜன் சுரப்பு அதிகம் இருக்கும். அதன் பின்னர் மெல்ல மெல்ல குறைந்து விடும். பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் சராசரி வயது 51. மாதவிடாய் நிற்பதற்கு முன்பே கருப்பையை எடுத்து விடுவதால் பெண்கள் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். உடல்சூடு, இரவில் Read More ...\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல்ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு. இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும். பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும். ஆனால் ஆண்களைப் பொ���ுத்த வரை, அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும். Read More ...\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nநாளை முதல் இந்த 6...\nஒரே மாதத்தில் 15 கிலோ...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/thread/14584/annabhishekam-annam-palikkum-thilai-chitrambhalam", "date_download": "2019-04-20T22:37:46Z", "digest": "sha1:CYE3NXS4XJGJUFCD2CEBOETZIYFWIKTI", "length": 31962, "nlines": 182, "source_domain": "periva.proboards.com", "title": "ANNABHISHEKAM -- ANNAM PALIKKUM THILAI CHITRAMBHALAM ! | Kanchi Periva Forum", "raw_content": "\n🍀\"#அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்\nபொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை\nஎன்னம் பாலிக்கு மாறு கண்டு இன்புற\n🍀நாம் இறந்த பின்னர் பேரின்ப வீடு அளித்து நமக்கு அருளும் தில்லைச் சிற்றம்பலவன், பொன் அளித்து நம்மை இம்மையிலும் காக்கின்றான். 🍀அத்தகைய சிவபிரானை, மறுபடியும் மறுபடியும் கண்டு களிக்க, எனக்கு மனிதப் பிறவியினை மீண்டும் மீண்டும் அளிப்பாரோ\nதிருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்\n🍀ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க உறைவிடம் ஆகும். 🍀உண்ண உணவு அளிக்கும் தில்லைச் சிற்றம்பலவனார், பொன் அள��த்து, உடையும் உறைவிடமும் நமக்கு கிடைக்க வழி செய்கின்றார். 🍀இவ்வாறு நமக்கு உதவி செய்யும் ஒருவரை நினைத்தால், நாம் அவரிடத்தில் வைத்துள்ள அன்பு மேலும் மேலும் பெருகுவது இயற்கை தானே. 🍀இந்த செய்தி தான் என் அன்பு ஆலிக்குமாறு என்ற சொற்றொடர் மூலம் உணர்த்தப்படுகின்றது.🍀\n🍀நாம் இறைவன் மீது வைத்துள்ள அன்பினை மேலும் வளர்க்கும் இறைவனின் தன்மையை நினைத்தால் மனிதப் பிறவி மறுபடியும் வேண்டும் என்று தோன்றுகின்றது என்று கூறுகின்றார்.🍀\nதிருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்\n🍀அன்னம் என்பதற்கு வீட்டின்பம் என்று பொருள் கொண்டு, முக்தி அளிக்கும் சிற்றம்பலம் என்று உணர்த்துவதாகவும் கூறுவார்கள். 🍀தில்லை காண முக்தி என்பது ஆன்றோர் வாக்கு. தில்லை சென்று நடராஜப் பெருமானை வணங்கினால் நமக்கு முக்தி கிடைக்கும் என்று கூறும் அப்பர் பெருமான், 🍀இந்த பிறப்பிலும் சிவபெருமான் நமக்கு செல்வம் அளித்து காப்பாற்றுகின்றார் என்று கூறுகின்றார். 🍀இவ்வாறு இம்மையிலும் செல்வம் அளித்து, மறுமையிலும் அழியாத செல்வமாகிய வீடுபேற்றினை அளிக்கும் சிவபிரான் என்று சொல்வது சுந்தரரின் பதிகம் ஒன்றினை நினைவூட்டுகின்றது. 🍀இந்த பதிகம் புகலூர் தலத்தின் மீது அருளப்பட்டது. (பதிக எண்: 7.34). ஐயுறவு=சந்தேகம், ஐயம்🍀\n🍀\"#தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்கினும் தொண்டர் தருகிலா\nபொய்ம்மையாளரைப் பாடதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்\nஇம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம்\nஅம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு #இல்லையே.\"🍀\n🍀அன்னத்தை சோறு என்றும் அமுதம் என்றும் அழைப்பதுண்டு. ஆனால் இந்த இரு சொற்களும், வீடுபேறு என்ற பொருள் தரும் வகையில் கையாளப் பட்டிருப்பதை நாம் கீழ்க்கண்ட பதிகங்களில் காணலாம். 🍀அன்னம் என்ற சொல்லுக்கு வீடுபேறு என்ற பொருள் உண்டென்பதால், அன்னம் என்ற சொல்லுக்கு இணையான சோறு, அமுதம் என்ற சொற்களும் வீடுபேற்றினை குறிப்பதாக கையாளப்பட்டுள்ளன.🍀\nதிருநெறிய தமிழோசை - சைவமும் தமிழும்\n🍀அப்பர் பிரான் தனது குறுக்கை வீரட்டானம் பதிகத்தின் ஒரு பாடலில் (பதிக எண்: 4.49) அமுதம் என்ற சொல்லினைப் பயன்படுத்தி, சண்டீசருக்கு வீடுபேறு அளித்ததை குறிப்பிடுகின்றார். 🍀தாபரம்=இறைவனின் திருமேனி, இங்கே இலிங்கத் திருமேனி🍀\n🍀\"#தழைத்த��ோர் ஆத்தியின் கீழ் தாபரம் மணலால் கூப்பி\nஅழைத்து அங்கே ஆவின் பாலை கறந்து கொண்டு ஆட்டக் கண்டு\nபிழைத்த தன் தாதை தாளை பெரும் கொடு மழுவால் வீசக்\nகுழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கை #வீரட்டனாரே.\"🍀\n🍀மணிவாசகர் தனது தோணோக்கம் பதிகத்தில் சோறு பற்றினவா என்று சண்டீசர் வீடுபேறு அடைந்த செய்தியை குறிப்பிடுகின்றார். 🍀தனது தந்தையின் கால்களை வெட்டியது, பொதுவான கண்ணோட்டத்தில் பாதகமாக கருதப்பட்டாலும், சிவபூஜைக்கு இடையூறு செய்தவனை தண்டித்தது என்பதால் அது தீய செயலாகாது என்று மணிவாசகர் இங்கே உணர்த்துகின்றார். சேதித்தல்=துண்டித்தல்.🍀\n🍀\"#தீதில்லை மாணி சிவகருமம் சிதைத்தானைச்\nசாதியும் வேதியன் தாதை தனைத் தாளிரண்டும்\nசேதிப்ப ஈசன் திருவருளால் தேவர் தொழப்\nபாதகமே சோறு பற்றினவா #தோணோக்கம்.\"🍀\nசிதம்பரத்தில் அன்னதானம் இன்றும் சிறப்பாக நடைபெறுவதை நாம் காணலாம். அப்பர் பிரான் காலத்திலும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்று இருக்கவேண்டும் அதனால் தான் அன்னம் பாலிக்கும் என்று இந்தப் பதிகத்தினை தொடங்குகின்றார் என்று நினைக்கத் தோன்றுகின்றது. தினமும் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் கோயில் தில்லைச் சிற்றம்பலம். ஆதிசங்கரர் இங்கே வந்த போது, அன்ன ஆகர்க்ஷண இயந்திரம் நிறுவியதாக கூறுவார்கள்.\n🍀\"ஈசன் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்\n🍀காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nஅன்னம் என்பதற்கு உட்கொள்வது, உட்கொள்ளப்படுவது என்று பொருள் உண்டு. தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வரு கிறது. உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிர்களுக்கும் உணவு என்பது கிடைத்தாக வேண்டும். அதை தனக்குரியதாக மட்டுமே வைத்துக்கொள்ளும் எவராக இருந்தாலும், அவர்களை விட்டு இறையருள் விலகும் என்பதே வேதங்கள் கூறும் நிதர்சனமான உண்மை. அந்த வேத உண்மையை பறைசாற்றும் விதமாகவே கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பிரசாதமாக பக்தர்களும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் வழங்கப்படுகிறது.\nதட்சன் என்பவனுக்கு 27 பெண்கள். அவர்கள் அனைவரையும் சந்திரன் மணம் முடித்துக் கொண்டான். ஆனால் அவர்களில் ரோகிணியிடம் ம��்டுமே அவன் அதிக காதலுடன் இருந்தான். இதுபற்றி மற்ற பெண்கள் தன் தந்தையிடம் முறையிட்டனர். திரு மணம் செய்து கொடுக்கும்போது, அனைத்து பெண்களையும் சமமாக பாவிக்க வேண்டும் என்று கூறியிருந்த வார்த்தை சந்திரன் மீறிவிட்டதாக கருதிய தட்சன், சந்திரனுக்கு சாபம் கொடுத்தான். இதனால் சந்திரன் கலை இழந்து தேயத் தொடங்கினான். அதன்பிறகு சாபத்தில் இருந்து மீள, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தான் சந்திரன். ஈசனின் அருளால் தனது முழு ஆற்றலையும் முழுமையாக சந்திரன் பெற்ற தினமே ஐப்பசி பவுர்ணமியாகும்.\nசந்திரன் பெற்றது போலவே, நாமும் முழு ஆற்றலையும் அடையும் நோக்குடன் தான் ஐப்பசி பவுர்ணமி நாளில், சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறோம்.\nசந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமியாகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது. அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.\nசந்திரனின் சாபம் தீர்ந்ததற்காகவா நாம், ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபடுகிறோம். அது மட்டுமே காரணம் அல்ல.. இந்த நிகழ்வுக்கு ஆன்மிக ரீதியான அறிவார்ந்த தத்துவம் ஒன்று குறிப்பிடப்படுகிறது.\nசிவலிங்கம் என்பது ஆகாயம். ஆவுடையார் என்பது பூமி. இந்த ஆகாய லிங்கத்துக்கு கடலில் இருந்து தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் மேகங்கள் மழையாய் பொழிந்து அபிஷேகம் செய்கின்றன. நட்சத்திரங்கள் ஆகாய லிங்கத்துக்கு மாலையாகவும், திசைகளே ஆடையாகவும் இருக்கின்றன. ‘தரை உற்ற சக்தி’ என்ற திருமந்திரப் பாடலின் விளக்கம் இது.\nஇந்தத் தகவலைச் சொன்ன திரு மூலருக்கும் கூட ஐப்பசி மாதம் தான் குருபூஜை வருகிறது என்பது சிறப்பு சேர்க்கும் ஒரு விஷயமாகும். அதனால்தான் போலும் ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் செய்கிறோம். ஆண்டவன் என்னும் ஆகாயத்தின், ஒரே கூரையின் கீழ்தான் நாம் அனைவரும் இருக்கிறோம். அதனால் ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்து, அதை எந்த விதமான பேதமும் பார்க்காமல் அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என்பது இதன் தத்துவார்த்தமாக இருக்கிறது. இதுபற்றி கந்தபுராணத்திலும், திருமூலரின் திருமந்திரத்திலும் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.\nஅ��்றைய தினம் மாலையில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, நன்கு துடைத்து விட்டு, இறைவனின் திருமேனியை மூடும் அளவுக்கு அன்னத்தை சாத்துவார்கள். பிறகு இறைவனுக்கு தீபாராதனைச் செய்யப்படும். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்படும். இறைவனின் திருமேனியில் உள்ள அன்ன அலங்காரத்தைக் களைந்து, அதில் சிறிதளவு அன்னத்தை எடுத்து லிங்கம்போல் செய்து பூஜிப்பார்கள். அதை எடுத்துக் கொண்டுபோய், ஊரில் உள்ள குளம், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளில் விடுவார்கள். இதனால் ஊரில் விளைச்சல் அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஅன்னாபிஷேகத்தை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தவர்களுக்கு, அடுத்த அன்னாபிஷேகம் வரை அன்னத்துக்கு குறைவிருக்காது என்று கூறப்படுகிறது. பலருக்கு செல்வச் செழிப்பில் இருந்தாலும், உணவைக் கண்டாலே வெறுப்பாக இருக்கும். பசி இருக்கும்; ஆனால் சாப்பிட முடியாது. அல்லது சாப்பிட பிடிக்காது. இதை ‘அன்ன த்வேஷம்’ என்பார்கள். இப்படிப்பட்டவர்கள், சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்து, அந்த அன்னத்தை, எந்தவித விளம்பரமும் இல்லாமல் ஏழைகளுக்கு தானம் செய்து வந்தால், அன்ன த்வேஷம் விலகும்.\nஒருவன் எவ்வளவு பெரிய, பெரிய தான- தர்மங்களைச் செய்தாலும் கூட, அவை அனைத்தும் பசி என்று வரும் ஒருவருக்குச் செய்யும் அன்னதானத்திற்கு ஈடாகாது என்பது நமது முன்னோர்களின் வாக்காகும். அது எவ்விதத்திலும் பொய்யில்லை என்பதே இறைவனுக்கு நடைபெறும் அன்னாபிஷேகமும், அதை அனைவருக்கும் கொடுக்கும் முறையும் உணர்த்துகிறது.\nசிவபெருமானின் வடிவமாக விளங்குபவர் பைரவமூர்த்தி. மிகப்பெரிய காவல் தெய்வமாக இவர் கருதப்படுகிறார். இவருக்கு பெரும்படையல் எனப்படும் அன்னப் படையல் இடுவது சிறப்பு வழிபாடாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு இரண்டு முறை பைரவருக்கு அன்னப் படையல் கொடுக்கப்படுகிறது. அது சித்திரை பரணி நட்சத்திரம், ஐப்பசி பரணி நட்சத்திரம் ஆகிய இரு நாட்களாகும்.\nசென்னையில் இருந்து செங்கல்பட்டு ரெயில் மார்க்கத்தில் இருக்கிறது மறைமலைநகர். இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் திருக்கச்சூர் திருத்தலம் அமைந்துள்ளது. இங்கு ஊருக்கு நடுவில் விருந்திட்டநாதர் கோவில் இருக்கிறது. இதன் அருகே மலை மீதுள்ள மருந்தீஸ்வரரை வழிபடுவதற்காக வந்தார் சுந்தரர். அப்போது ��வருக்கு பசி அதிகமானது. சுந்தரமூர்த்தி நாயனாரின் பசியைப் போக்கும் வகையில் இறைவனே வீடுவீடாகச் சென்று, உணவை இரந்து பெற்று வந்து சுந்தரருக்கு விருந்து படைத்தார். அதன்காரணமாகவே இத்தல இறைவனுக்கு விருந்திட்டநாதர் என்ற பெயர்.\nதிருவையாறு திருத்தலத்திற்கு அருகாமையில் இருக்கிறது திருச்சோற்றுத்துறை என்ற தலம். இங்குள்ள இறைவனின் திருநாமமே திருச்சோற்றுத்துறை நாதர் என்பதுதான். இங்கு வசித்து வந்த அருளாளன் என்ற பக்தனுக்கு, சிவபெருமான் அட்சய பாத்திரம் வழங்கினார். இதனால் இத்தல இறைவனுக்கு இப்பெயர் வந்தது. உலக உயிர்களுக்கு தினமும் படியளக்கும் இறைவனுக்கு ‘சோற்றுத்துறையார்’ என்ற திருநாமம் வழங்குவதில் என்ற வியப்பு இருக்கிறது.\nசிதம்பரத்தில் உள்ள ஸ்டிபக லிங்கத்திற்கு தினமும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அன்னத்தை சாத்தி, வில்வ இலை அணிவித்து இறைவனுக்கு தீபாராதனை செய்யப்படுகிறது.\nகர்நாடக மாநிலம் மைசூருக்கு அருகில் நஞ்சன்கூடு என்ற திருத்தலம் உள்ளது. இங்குள்ள இறைவனுக்கு தினமும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.\nதிருஆப்பனூர் என்ற ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்கு அன்னவிநோதர் என்று பெயர். இத்தல இறைவன், தன்னுடைய பக்தனுக்காக மணலை சோறாக்கி அருள்புரிந்ததாக தல வரலாறு தெரிவிக்கிறது.\nradha: Thirupavai--வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவ Dec 16, 2018 3:23:55 GMT 5.5\nradha: வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2018/01/happy-new-year-2018.html", "date_download": "2019-04-20T23:05:22Z", "digest": "sha1:VJIJJEC374N7KBARGKUDSXTEZTHQMIVS", "length": 6481, "nlines": 173, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: HAPPY NEW YEAR 2018", "raw_content": "\nஇந்த புத்தம் புதிய வருடத்தில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.கடந்த கால வருடத்தின் அத்துணை ���ன்பமும் மகிழ்ச்சியும் இனிதே தொடர வாழ்த்துகிறேன்.கடந்த கால கசப்புகள் இந்த வருடம் இனிதாய் மாறி இன்பமுடன் வாழ வாழ்த்துகிறேன்.\nஇந்த வருடமாவது கனவுகளில் ஏதாவதொன்று நிறைவேறட்டும்.\nதங்கலளுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.\nமணம் மிக்க..இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. அண்ணே...\nஉங்கள் வலைப்பூ இன்னும் வளரட்டும் என அன்போடு வாழ்த்துகிறேன்..\nகோவை மெஸ் - ஸ்ரீ சரஸ்வதி டீ ஸ்டால்,. ராமசேரி இட்லி...\nகோவை மெஸ் - கொங்கு பஞ்சு புரோட்டா, பாப்பநாயக்கன் ப...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1/", "date_download": "2019-04-20T22:49:39Z", "digest": "sha1:GBNFNTLBXKLQS246WD4YR2O7HL2AE7DM", "length": 33351, "nlines": 335, "source_domain": "www.mygreatmaster.com", "title": "இயேசுவை தொடா்ந்து பின்பற்ற முடிகிறதா? | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஇயேசுவை தொடா்ந்து பின்பற்ற முடிகிறதா\n பொதுக்காலம் 28ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.\nசகோ. மோகன் சி. லாசரஸ் 1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாலுமாவடி என்னும் சிறு கிராமத்தில் பிறந்தார். முதலில் இவர�� இந்து மதத்தின் பாரம்பரியத்திலும், நம்பிக்கையிலும் வளர்க்கப்பட்டார். அந்த சமயத்தில் இயேசுவை ஒரு மதத்தின் தலைவராக மட்டும் அறிந்திருந்தார்.\nஅவரது 14வது வயதில் நோய்வாய்ப்பட்டு இதயம் வீங்கி, முழு உடலும் செயலிழந்து கஷ்டப்பட்டார். அவரது குடும்பத்தினரும, நண்பர்களும் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தபோது தனது தாயார் கேட்டுக்கொண்டதின் நிமித்தம் திரு. சாமுவேல் என்ற குடும்ப நண்பர் ஜெபித்தபோது, ஒரு தெய்வீக வல்லமை அவரைத் தொட்டது. அவர் இயேசுவின் வல்லமையினால் பரிபூரண சுகம்பெற்று தன் படுக்கையை விட்டு எழுந்திருந்தார். பின்னர் தனது வாழ் நாட்களை ஆண்டவரின் பணிக்காக அர்ப்பணித்தார்.\nதனது இறையியல் படிப்பை, சென்னையிலுள்ள இந்துஸ்தான் வேதாகமக கல்லூரியில் பயின்றபின், தனது சொந்த ஊரான நாலுமாவடியில் நற்செய்திப்பணியைத் துவக்கினார். இதன் மூலம் “இயேசு விடுவிக்கிறார் ஊழியம்” 1978 ஆம் ஆண்டு நாலுமாவடியில் ஆரம்பித்தார். இயேசு கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதும், உலகமெங்குமுள்ள விசுவாசிகளை ஜெபிக்க தூண்டுவதே இவர்களின் முக்கிய நோக்கமாகும்.\n தன்னுடைய 14ம் வயதில் இயேசுவைக் கண்ட சகோ.மோகன் சி லாசரஸ் தொடா்ந்து எந்தவித இடைவெளியும் இன்றி அவரைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறார். இயேசுவை அனுபவித்து அந்த அனுபங்களை மக்களுக்கு சொல்லி கொடுக்கிறார். பல மக்கள் கூட்டம் கூட்டமாக அவரை பின்தொடர்கின்றனர். இயேசுவைப் பின்பற்றியதால் அவர் அடைந்த நன்மைகள், சம்பாதித்த பெயர் புகழ், பெற்ற மகிழ்ச்சி அனைத்தும் ஏராளம் ஏராளம். நாமும் ஆண்டவரை தொடா்ந்து பின்பற்றினால் நன்மைகள் பல பெறலாம், புகழ், பெயர் சம்பாதிக்கலாம், மகிழ்ச்சியும், மனநிறைவும் கிட்டும். ஆகவே வாருங்கள் அன்பு மாந்தரே இயேசுவை தொடர்ந்து பின்பற்றுங்கள் என நம்மை அன்பாய் அழைக்கிறது பொதுக்காலம் 28ம் ஞாயிறு.\nஇயேசுவின் பின்னால் நானும் செல்வேன் திரும்பி பார்க்க மாட்டேன், திரும்பியே பார்க்கமாட்டேன் என வைராக்கியமாக முடிவெடுத்த பலர் இப்போது இயேசுவின் பின்னால் செல்வதே கிடையாது. அவர்கள் பாதையே முழுவதும் மாறிவிட்டது. காரணம் என்ன இயேசுவை விட உலக ஆசைகளை பெரிதாக நினைத்ததால் இயேசு மிகவும் சிறியவரானார் அவைகள் பெரிதானது.\nஇயேசுவை விட உலக ஆசைகளை பெரிதாக நினைப்பவ��் என்றும் சிறியவரே. அவர் என்றும் கடைசியானவரே. இது வாழ்க்கையல்ல. இந்த வாழ்க்கை வெறுப்பைத் தரும். வெறுமையை உண்டாக்கும். மனஅழுத்தத்தை விதைக்கும். மகிழ்ச்சியை பறிக்கும்.\nஆகவே ஒன்றே ஒன்று நமக்கு தெளிவாக தெரிய வேண்டும். என்ன அது இயேசுவைப் பின்பற்றுபவரே உலகில் சாதித்தவர். அவரை தொடா்ச்சியாக பின்பற்றினால் மட்டுமே நாம் என்றும் சிறக்க முடியும். வாழ்வையும் சிறப்புச் செய்ய முடியும். ஆகவே நாம் இப்போது இயேசுவை பின்பற்றவில்லை என்றால் இலக்கு மாறிவிட்டது என்று அர்த்தம். ஆகவே இப்போது இயேசுவை பின்பற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வாருங்கள் தொடருவோம் இயேசுவை. பின்பற்றுவோம் அவரை தொடா்ந்து. இயேசுவை தொடர்ந்து பின்பற்ற செய்ய வேண்டியவைகள் மூன்று.\nதிருத்தந்தை மூன்றாம் யூஜின் திருத்தந்தையாக இருந்தபோது, அவருக்கு ஆன்ம குருவாக இருந்தவர் பெர்னார்டு என்பவர். ஒருசமயம் திருத்தந்தை மூன்றாம் யூஜின் தன்னுடைய ஆன்ம குருவிடம், “திருச்சபையின் அன்றாட அலுவல்களுக்கு இடையே எனக்கு இறைவனிடம் ஜெபிப்பதற்கு நேரமே இல்லை” என்று அங்கலாய்த்துக் கொண்டார். அதற்கு அவர், “உமது ஞான வாழ்வுக்கு முதலிடம் கொடுத்து, ஜெபத்தில் முழுமையாக கருத்தூன்றி நிற்காவிடில், திருச்சபையில் உம் அலுவல்கள் எல்லாம் நீர் எதிர்பார்ப்பதைவிட மிக விரைவில் உம்மை நரகத்திற்கே இட்டுச் செல்லும். இது எச்சரிக்கை” என்றார்.\nஇயேசுவின் மீது நாம் அன்பு கொண்டிருக்க வேண்டும். அந்த அன்பு நாளும் மலர வேண்டும். அதில் தான் ஆனந்தம் உள்ளது, பேரானந்தம் பொங்குகிறது. இயேசுவின் மீது அன்பு கொண்டுள்ள நமக்கு உலக ஆசைகள் பெரிதாக தெரிவதில்லை. இயேசுவை அன்பு செய்வோம். எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவை அன்பு செய்வோம்.\nபோர்த்துகலில் செல்வந்தரான அரசகுலப் பெற்றோரின் மகனாக மார்ச்1, 1647ல் பிறந்த தூய ஜான் பிரிட்டோ இயேசுவின் மீது கொண்டிருந்த பற்று மிகவும் வியப்புக்குரியது. ஜான் பிரிட்டோவினால் ஏராளமான மறவர் சாதியினர் கிறிஸ்தவத்தைத் தழுவிக் கொண்டிருந்தனர். இதனால் பிரிட்டோவை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார் சேதுபதி.\nகிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர்களில் முதன்மையானவர் மறவர் சாதி இளவரசர் தடியத்தேவன் என்பவர். தடியத்தேவன் கிறிஸ்தவர்களின் உதவியோடு தலைமையைக் கைப்பற்றி விடுவானோ என்ற அச்சம் சேதுபதிக்கு இருந்தது. தடியத்தேவன் நிறைய மனைவிகளை வைத்திருந்தான். தடியத்தேவன் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவுடன் தனது முதல் மனைவியை வைத்துக்கொண்டு மற்றவர்களை அனுப்பி விட்டான். அவ்வாறு அனுப்பப்பட்டவர்களுள் ஒருத்தியான கதலி என்பவள் தன் மாமாவான கிழவன் சேதுபதியிடம் முறையிட்டாள். தடியத்தேவன் இவ்வாறு ஆனதற்கு, காரணம் கிறிஸ்தவம் என்றும், மூல காரணம் ஜான் பிரிட்டோ என்றும் சேதுபதிக்குத் தெரிந்தது.\nஆகவே அவன் அருளானந்தரைக் கொல்ல வழிதேடினாள். திருமுழுக்கு யோவானைப் போலவே ஒரு பெண்ணின் சினத்துக்குப் பலியானார் புனிதர். முகவையிலிருந்து ஓரியூருக்கு நடத்திச் செல்லப்பட்டார். ‘மரணத்தை எதிர்நோக்கியுள்ளேன். இதுவே என் வேண்டுதலின் இலக்காக இருந்தது. எனது உழைப்பிற்கும் வேதனைகளுக்கும் விலை மதிப்பற்ற பரிசாக இந்த நாள் அமைகிறது” என மரணத்திற்குமுன் தம் தலைமைக் குருவுக்கு எழுதினார். தம் இறுதித் தண்டனைக்குக் குறிக்கப்பட்ட இடமான மணல்மேட்டிற்கு விரைந்து சென்றனர். வெட்டப்பட ஏதுவாய் தலைதாழ்த்தினார். தலையைக் கொய்த முரடர்கள் புனிதரது கைகளையும், பாதங்களையும் வெட்டினர். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவாகட்டும் என்ற எண்ணத்துடன் இரு கம்பங்களை நட்டு, உடல் சிதைவுகளைத் தொங்கவிட்டனர். அது மழைக் காலமில்லையெனினும் 8 நாட்கள் தொடர்ந்து மழை பெய்தது. மழைக்குப் பின்னர் புனிதரின் சில எலும்புத் துண்டுகளே மீந்துகிடந்தன.\nமறைசாட்சியின் இரத்தத்தால் மணல்மேடு சிவந்தது. சிவந்த மணலை இன்றும் காணலாம். மறைசாட்சி அருளானந்தர் வரலாறு மறக்க முடியாத ஒன்று. அவர் இயேசுவை மட்டும் பற்றி பிடித்திருந்ததார். உலகப்பற்றை உதறித்தள்ளினார். அவருடைய பின்பற்றுதலில் பிளவே இல்லை. தொடா்ந்து இயேசுவை பின்பற்றினார். இன்றும் உயிர் வாழ்கிறார்.\nதொடக்க கால சிறந்த வரலாற்று ஆசிரியர் எசபியஸ் (Eusebius) எழுதியுள்ள Ecclesiastical History என்ற புத்தகத்தில் பேதுருவின் இறுதி நாட்கள் பதிவு செயப்பட்டுள்ளது. மத்திய ஆசிய நாடுகளான பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, பித்தினியா நாடுகளுக்கு சென்று நற்செய்தியை அறிவித்தார் பேதுரு.\nபேதுருவின் மனைவியும் அவரோடு சோ்ந்து நற்செய்திப்பணி அறிவித்தார். பேதுருவின் நற்செய்தி அறிவிப்பினால், அகரிப்பா அரசனின் நான்கு மனைவிகள் மனம் மாறினார்கள். தங்கள் வாழ்க்கை முறையையும் மாற்றிக்கொண்டார்கள். மேலும் அல்பினசின் மனைவி செந்திப்பாவும் தனது பாவ வாழ்கையை விட்டு பரிசுத்த வாழ்க்கைக்கு நேராய் திரும்பினாள். அகரிப்பாவும், அல்பினசும் பேதுருவின் மேல் கோபம் கொண்டு, அவரை கொலை செய்ய திட்டமிட்டனர்.\nபேதுரு இறப்பதற்கு துணிந்து ரோம் நகருக்கு திரும்பினார். பேதுரு கண் முன்னே தன்னோடு நற்செய்திப்பணி செய்த தன் மனைவியை சிலுவையில் அறைந்தார்கள். இந்த காட்சியை பேதுரு காணுமாறு கட்டாயப்படுத்தினார்கள். ஆனால் பேதுரு சிலுவையில் துன்பப்படும் தன் மனைவியைப் பார்த்து, “நம் ஆண்டவர் நமக்காக சிலுவையில் தொங்கிய காட்சியை நினைத்துக்கொள்” என்று ஊக்கப்படுத்தினார்.\nபேதுரு துணிவோடு இறப்பை கிறிஸ்துவுக்காக ஏற்றுக்கொண்டதால், சிறைச்சாலையில் பணிசெய்பவர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார். தன் மனைவியை சிலுவையில் அறைந்ததை கண்டபின், பேதுருவை சிலுவையில் அறையும் நேரம் வந்தது. அப்பொழுது பேதுரு, “என் ஆண்டவர் சிலுவையில் நேராய் அறையப்பட்டு மரித்ததைப்போல நான் அறையப்பட தகுதியற்றவன். என்னைத் தலைகீழாக சிலுவையில் அறையவேண்டும்” என்று கேட்டு கொண்டார். பேதுரு கேட்டு கொண்ட வண்ணமாகவே சிலுவையில் தலைகீழாக அறைந்தார்கள். இவ்வாறு ஆண்டவருக்காய் சிறந்த ஊழியம் செய்து இரத்த சாட்சியாய் இறந்து திருச்சபையின் மூலைக்கல் ஆனார் சீமோன் பேதுரு.\nதூய பேதுரு துன்பம் வந்தபோதும் இயேசுவின் மீதுள்ள பிடிப்பை விடவில்லை. கடைசி வரை அவரைத் தான் பிடித்திருந்தார். சிக்கெனப் பிடித்திருந்தார். தொடா்ந்து பின்பற்றி அவருக்காக தன்னுயிரையே கொடுக்கும் அளவுக்கு அவர் துணிந்தார். வாழ்வை வென்றார்.\n1. இயேசுவை தொடா்ந்து அனுதினமும் என்னால் பின்பற்ற முடிகிறதா\n2. இயேசுவின் மீது எனக்கு அன்பு, பற்று, பிடிப்பு உள்ளதா இருந்தால் தானே அது சிறப்பாக இருக்கும்\nஆண்டவரின் ஆட்சித்தலத்தில் வாழும் அனைத்துப் படைப்புகளே ஆண்டவரைப் போற்றுங்கள்\n~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-20T22:42:39Z", "digest": "sha1:5LM6M6COLVVSBLOF2ZT6RTZLDBNCUHAC", "length": 18641, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்\nஅமெரிக்காவில் ஆசியக் கலைப்பொருட்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆசியக் கலை அருங்காட்சியங்கள் இரு நகரங்களில் உள்ளன. ஒன்று கலிபோர்னியா மாவட்டத்திலுள்ள சான்பிரான்சிஸ்கோ நகரிலும் மற்றுமொன்று வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள சியாட்டில் நகரிலும் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் ஆசிய நாடுகளைப் பூர்வீகமாகக் கொண்டோர் அதிக அளவில் வாழ்வது அதற்கு முக்கிய காரணம் ஆகும்.\nசான் ஃபிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் இருக்கும் 18,000 திற்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் 6,000 ஆண்டுகள் பழமையான ஆசியக் கலாச்சாரத்தை விளக்கும் கலைப் பொருட்களாகும். [1]. இவற்றில் பெரும்பான்மையான கலைப் பொருட்களை நன்கொடையாக கொடுத்து உதவியவர் சிக்காகோவில் வாழ்ந்த தொழிலதிபர் ஆவ்ரி ப்ரெண்டேஜ் (Avery Brundage) என்பவர்.\nஆவ்ரி ப்ரெண்டேஜ் 1959 இல் சான் ஃபிரான்சிஸ்கோ நகருக்கு தன் தனிப்பட்ட கலைபொருட்கள் சேகரிப்பினை நன்கொடையாக வழங்க ஒப்புதல் அளித்தார். ஆனால் அதற்கு அவர் விதித்த நிபந்தனை, அக்கலைப் பொருட்களை சிறந்த முறையில் பார்வைக்கு வைக்கும் பொருட்டு சான்ஃபிரான்சிஸ்கோ நகரில் ஒரு புதிய அருங்காட்சியகத்தைக் கட்ட வேண்டும் என்பதாகும். அவர் வேண்டுகோளை ஏற்று, புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, ஜூன் 1966 இல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. தன் ஆசியக் கலைப்பொருட்கள் சேகரிப்பை வழங்கிய ஆவ்ரி ப்ரெண்டேஜ், இந்த ஆசியக் கலை அருங்காட்சியகம் சான்ஃபிரான்சிஸ்கோ நகரை ஒரு சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக ஆக்க உதவும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். [2]\nதொடர்ந்து ஆசியக் கலைப்பொருட்களைச் சேகரித்த வண்ணமே இருந்த அவர் மீண்டும் அவற்றையும் நன்கொடையாக வழங்க முன் வந்தார். அதற்கு அவர் விதித்த புது நிபந்தனை, சான் ஃபிரான்சிஸ்கோ நகர் அருங்காட்சியகத்தின் நிர்வாகத்தை மேற்பார்வையிட தனி நிர்வாகக் குழுவை அமைத்த��, நிர்வாகம் தன்னாட்சி உரிமை அடைந்து நிர்வாகக் கட்டுப்பாட்டைத் தனது குழுவின் பொறுப்பில் வைத்திருக்க வேண்டும், நிர்வாகத்தில் நகரின் தலையீடு இருக்கக் கூடாது என்பது.\nசான் ஃபிரான்சிஸ்கோ நகர் அந்த நிபந்தனையையும் ஏற்று, ஆவன செய்த பின்பு ஆவ்ரி ப்ரெண்டேஜ் 1969 இல் மீண்டும் ஒரு பெரிய ஆசியக் கலைப் பொருட்கள் சேகரிப்பை அருங்காட்சியகத்திற்கு வழங்கினார். அருங்காட்சியகத்தின் குறிக்கோள், மேலை நாடுகளிலேயே சிறந்த ஆசியக் கலாச்சார மையமாக அந்நகரின் அருங்காட்சியகத்தை உயர்த்துவதுதான். அதன் பிறகு அதிக கலைப்பொருட்களுடன் பல்கிப் பெருகி விரிவடைந்த வண்ணமே உள்ளது அருங்காட்சியகம். அதன் பராமரிப்பை சான் ஃபிரான்சிஸ்கோ நகர் ஏற்றுக் கொண்டுள்ளது, நிர்வாகம் தனிப்பட்ட குழுவின் மேற்பார்வையில் தொடர்ந்து வருகிறது. தற்பொழுது உலகில் அதிக அளவு ஆசியக் கண்டத்தின் கலைப்பொருட்களைக் கொண்டுள்ளது சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்.\nமீண்டும் தொடர்ந்து 1975 ஆண்டு, தனது இறுதிக்காலம் வரை ஆசியக் கலைப்பொருட்களை சேகரித்த ஆவ்ரி ப்ரெண்டேஜ், அவை அனைத்தையும் அருங்காட்சியகத்திற்கே நன்கொடையாக அளித்துவிட்டார். அருங்காட்சியகத்தில் உள்ள ஏறத்தாழ பாதி கலைப்பொருட்கள் (7,700) இவர் நன்கொடையாக அளித்ததே. இவற்றில் மிக அரியதாகக் கருதப்படுவது 338 ஆம் அண்டு செய்யப்பட்ட சீன நாட்டின் வெண்கல புத்தர் சிலை. இவரது முயற்சியால் இன்று அமெரிக்காவில் மட்டுமல்லாது உலகிலேயே அதிக ஆசிய நாட்டு கலைப்பொருட்களைக் கொண்டு சிறந்துள்ளது [3]. இதனால் புதிய கட்டிடம் தேவைப்படும் நிலையும் ஏற்பட்டபொழுது, மக்களின் பெரும் ஆதரவுடன், நகரின் மையத்தில் மற்றொரு கட்டிடத்தில் அருங்காட்சியம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.\nசான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம் வளர்ச்சிக்கு மேலும் பல “சிலிக்கன் பள்ளத்தாக்கு’ (silicon valley) தொழில் நுட்ப தொழிலதிபர்களும் மிகத் தாராளமாக நிதி வழங்கி ஆதரித்து உள்ளார்கள். அவர்களில் ஒருவர் கொரியா நாட்டு வழி வந்த ‘சாங் மூன் லீ’ (Chong-Moon Lee) ஆவார்.\nசான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகத்தில் இருக்கும் கலைப்பொருட்கள்,\nதென்கிழக்காசிய நாடுகள் (கம்போடியா, தாய்லாந்து, மயன்மார், லாவோசு, வியட்நாம், பிலிப்பைன்சு, இந்தோனேசியா, மலேசியா)\nதெற்காசியா (இந்தியா, பாகிஸ்தான், வங்களாதேசம், இலங்கை)\nஇமாலய நாடுகள் மற்றும் திபெத்திய புத்த மத நாடுகள் (திபெத், நேப்பாளம், பூட்டான், மங்கோலியா)\nபாரசீகம், மேற்காசிய நாடுகள் (ஈரான், ஈராக், ஆஃப்கானிசுத்தான், டர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான்)\nஎன்ற ஏழு ஆசியப் பிரிவுகளில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.\nசிறிய மரகதக் கற்கள் முதற்கொண்டு மிகப் பெரிய சிலைகளையும், ஓவியங்களையும், புகைப்படங்களையும், பீங்கான் மற்றும் மட்பாத்திரங்கள், அரக்கு, துணி, மரத் தளவாடங்கள், போர்க்கருவிகள் மற்றும் கவசங்கள், பொம்மைகள், கூடைகள் எனப் பலவகையான 18,000 பொருட்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருக்கிறது. என்றும் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப் பட்டிருப்பவை 2,500 கலைப் பொருட்கள்.\nஇவையாவும் மூன்று அடிப்படைக் கருத்துக்களை விளக்கும் வகையில் இடம் பெற்றுள்ளன.[4] அவை:\nஆசிய நாடுகளுக்கிடையேயான கலாச்சார மற்றும் வணிக பரிவர்த்தனைகள்\nஆசிய நாடுகளில் இடம்பெறும் நம்பிக்கைகளும், பழக்க வழக்க நடைமுறைகளும்\nஇந்தியாவினைக் குறிக்கும் சிறப்புக் கண்காட்சியாக சென்ற ஆண்டுகளில்[5]:\nஇந்திய அரசர்களும் அவர்களது அரசவையின் சிறப்புகளும் [Maharaja: The Splendor of India's Royal Courts (2011)]\nபோன்ற சிறப்பு கலைபொருட்கள் கண்காட்சிகளையும் சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம் வழங்கியுள்ளது.\nசான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2013, 02:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-23", "date_download": "2019-04-20T22:37:07Z", "digest": "sha1:TXMXTK62VQPOU5UPKJKBRJKHX6ML3HUS", "length": 8563, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிக்-23 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை வான்படை, இந்திய வான்படை, சிரிய வான்படை\nமிக்-23 அல்லது மிகோயன்-குருவிச் மிக்-23 தரைத்தாக்குதல் விமானமாகும். இது ஆரம்பத்தில் மிகோயன் குருவிச் விமானம் கட்டும் நிறுவனத்தால் சோவியத் வான்படைக்காக வடிவமைக்கப்பட்டது. இதுவே முதலில் கீழே தரையில் உள்ள இலக்கைப் காணக்கூடிய ராடாரை கொண்டதும் பார்வை ���ல்லைக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்க கூடிய எறிகணைகளைக் கொண்டதுமான முதல் விமானமாகும். 1970 இல் இதன் உற்பத்தி தொடங்கியது. இன்று மிக் இரசியா தவிர்ந்த வெளிநாடுகளில் மாத்திரமே பாவனையில் உள்ளது. இலங்கை வான்படை இவ்விமானங்களைத் தனது விமானிகளைப் பயிற்றுவதற்காகப் பயன்படுத்துகிறது.\n29 MiG-23BN/MS/UB பயன்பாட்டில் உள்ளது\nஅங்கோலா: 32 MiG-23M/UB பயன்பாட்டில் உள்ளது\nகியூபா: 69 MiG-23MF/ML/UB பயன்பாட்டில் உள்ளது\nஎதியோப்பியா: 32 MiG-23BN/UB பயன்பாட்டில் உள்ளது\nகசகிசுதான்: 100 MiG-23M/UB பயன்பாட்டில் உள்ளது\nவட கொரியா: 56 MiG-23ML/UB பயன்பாட்டில் உள்ளது\nஇலங்கை: MiG-23UB விமானிகளைப் பயிற்றுவதற்காகப் பயன்படுத்துகிறது\nசிரியா: 146 MiG-23MS/MF/ML/MLD/BN/UB பயன்பாட்டில் உள்ளது\nதுருக்மெனிஸ்தான்: 230 MiG-23M/UB பயன்பாட்டில் உள்ளது\nயேமன்: 25 MiG-23BN/UB பயன்பாட்டில் உள்ளது\nசிம்பாப்வே: 3 MiG-23M/UB பயன்பாட்டில் உள்ளது[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 03:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jayalalitha-died/", "date_download": "2019-04-20T22:22:00Z", "digest": "sha1:CLFA52XSW6FPYYEDAUTTN7XHBZBLSG63", "length": 7857, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "முதல்வர் ஜெயலலிதா மறைந்தார் என வருத்ததுடன் தெரிவிக்கிறோம் .. அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்தது. - Cinemapettai", "raw_content": "\nமுதல்வர் ஜெயலலிதா மறைந்தார் என வருத்ததுடன் தெரிவிக்கிறோம் .. அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்தது.\nமுதல்வர் ஜெயலலிதா மறைந்தார் என வருத்ததுடன் தெரிவிக்கிறோம் .. அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்தது.\nமுதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஆலோசனையின் பேரில் அப்போலோ மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.\n• மாலை 4 மணி ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு சென்னை வருவதாக தகவல் வெளியானது.\n• மாலை 5.10 ஜெயலலிதா உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டு வந்தனர். மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியிட்டு வந்தனர்.\nஆனால் தற்பொழுது முதல்வர் ���ெயலலிதா தனது 68 வயதில் சிகிச்சை பலனின்றி மறைந்தார் என அதிகாரபூர்வமாக செய்தி வந்தது. தகவல் வந்தவுடன் தமிழகமே சோகத்தில் மூழ்கியது.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/14014111/He-talked-with-Tamil-Nadu-executivesNew-Voters-Will.vpf", "date_download": "2019-04-20T22:55:36Z", "digest": "sha1:376FEIPVUAOMGTF2EPAPQX57D5VGYA2G", "length": 21973, "nlines": 153, "source_domain": "www.dailythanthi.com", "title": "He talked with Tamil Nadu executives 'New Voters Will Not Acquire Political' PM Modi talks || தமிழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்‘புதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது’பிரதமர் மோடி பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்‘புதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது’பிரதமர் மோடி பேச்சு + \"||\" + He talked with Tamil Nadu executives 'New Voters Will Not Acquire Political' PM Modi talks\nதமிழக நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்‘புதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது’பிரதமர் மோடி பேச்சு\nதமிழக பாரதீய ஜனதா நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி, புதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது என்று கூறினார்.\n‘புதிய வாக்காளர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது’\nநாடாளுமன்றத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருப��பதால், தமிழகத்தில் பாரதீய ஜனதாவை பலப்படுத்தும் நடவடிக்கையில் பிரதமர் மோடி மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்.\nஇது தொடர்பாக கடந்த 10-ந் தேதி அரக்கோணம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் நாடாளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் அவர் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது, தமிழகத்தில் கூட்டணிக்கான கதவுகள் திறந்து வைக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.\nநேற்று தேனி, சிவகங்கை, விருதுநகர், பெரம்பலூர், மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுடன் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்\nகலந்துரையாடலின் போது மோடி கூறியதாவது:-\n18 முதல் 20 வயது வரையுள்ள இளம் வாக்காளர்கள் முதல் முறையாக இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளவர்கள். இந்த வயதுடையவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டால்தான் அவர்கள் வாக்களிக்கும் தகுதியை பெறுவார்கள். அவர்களை வாக்காளர்களாக பதிவு செய்வதும் நமது (பா.ஜ.க.வினர்) வேலைதான். முதல் முறை வாக்களிக்க உள்ள புதிய வாக்காளர்களுக்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் வாக்குகளை நாம் பெற முயற்சிக்க வேண்டும்.\nஏனெனில் அவர்களுக்கு வாரிசு அரசியல் பிடிக்காது. பரம்பரை ஆட்சியை வெறுக்கும் அவர்கள் வளர்ச்சியின் மீது மட்டுமே அக்கறை கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வாக்குறுதிகளை ஏற்க மாட்டார்கள். ஆனால், செயல்பாட்டில் ஆர்வமாக இருப்பார்கள். அவர்களுக்கு வாய்ஜாலம், நாடகம் எல்லாம் பிடிக்காது. அரசு சிறப்பாக செயல்படுகிறதா\nஎன்னை பற்றியோ, பாரதீய ஜனதா அரசை பற்றியோ குறை கூற எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு இல்லை. எனவே அரசியலில் தங்கள் இருப்பை உறுதி செய்துகொள்வதற்காக பாரதீய ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைக்கின்றன. வெற்று வாக்குறுதிகளை கொடுத்து மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. குறுகிய நோக்கத்தில் செயல்படும் அவர்கள் தங்கள் சாம்ராஜ்ஜியத்தை அமைக்க முயற்சிக்கிறார்கள். நாம் மக்களுக்கு அதிகாரம் வழங்க விரும்புகிறோம்.\nஅனைத்து தரப்பு மக்களும் பயன் அடையும் வகையில் தூய்மை இந்தியா திட்டம், வீட்டு வசதி திட்டம், முத்ரா திட்ட���் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பாரதீய ஜனதா அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்றாலே புதிய வாக்காளர்கள் பாரதீய ஜனதாவுக்குத்தான் வாக்களிப்பார்கள்.\nஜி.எஸ்.டி. வரி முறையில் சீர்திருத்தங்களை கொண்டு வந்து உள்ளோம். அதில் சிறு-குறு வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. இதனால் பல தொழில்கள் வளர்ச்சி அடையும். ஜி.எஸ்.டி. கவுன்சில் எடுக்கும் முடிவால், மேலும் பல நன்மைகள் கிடைக்கும்.\nமுன்னேறிய வகுப்பை சேர்ந்த ஏழை மக்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இருப்பதை, அனைவரும் வரவேற்கிறார்கள். இந்த செய்தியை நீங்கள் அனைவரும் வீடு வீடாக சென்று மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும்.\nதமிழகம் தொழில்துறையில் சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது. ஜவுளி தொழிலிலும் இந்தியாவின் நம்பர்-1 மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. சிறு-குறு, நடுத்தர தொழில் தொடங்குவதற்கு முத்ரா திட்டத்தில் அதிகமான கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அதிகமானோர் கடனுதவி பெற்று உள்ளனர். மத்திய அரசு சிறு-குறு, நடுத்தர தொழில் தொடங்குவதற்கு தொழில் முனைவோருக்கு 25 சதவீதம் நிதிஉதவி வழங்க முடிவு செய்து உள்ளது.\nமுந்தைய ஆட்சி காலத்தில் திட்டங்களுக்கு பெயர் வைப்பதற்குத்தான் அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்களே தவிர, அவற்றை செயல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை. திட்டங்களின் உண்மையான பயனாளிகள் யார் என்பது கூட யாருக்கும் தெரியாது.\n4 ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. 7.5 சதவீதம் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. சீனாவை மிஞ்சும் அளவுக்கு பல துறைகளில் நாம் வளர்ச்சி பெற்று வருகிறோம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 12 செல்போன் நிறுவனங்களே இருந்தன. தற்போது 120 நிறுவனங்கள் செயல்படுகின்றன.\nஇதேபோன்று அனைத்து தொழில்களிலும் நாம் வளர்ச்சியடைந்து உள்ளோம். மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் 5 கோடி பேர் பயன்பெற்று உள்ளனர். இந்த வளர்ச்சி தொடரும்.\nபாரதீய ஜனதா ஆட்சி காலத்தில் ஒரு கோடியே 25 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் மட்டும் 4 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.\nஇவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.\n1. மத்தியில் பா.ஜனதாவால் மட்டுமே வலிமையான அரசை அமைக்க முடியும் பிரதமர் மோடி பேச்சு\nபா.ஜனதாவால் மட்டுமே மத்தியில் வலிமையான அரசை அமைக்க முடியும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\n2. தமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசு தான் -பிரதமர் மோடி பேச்சு\nதமிழர்களுக்கு எங்கே பிரச்சினை என்றாலும் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசு தான் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\n3. காஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல - பிரதமர் மோடி பேச்சு\nகாஷ்மீருக்காகத்தான் போர் புரிகிறோம், காஷ்மீருக்கு எதிராக அல்ல என பிரதமர் மோடி கூறியுள்ளார்.\n4. மிக மோசமான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர் “பயங்கரவாதிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும்” - பிரதமர் மோடி\nமிக மோசமான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் நடத்தி உள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n5. மத்திய அரசின் திட்டங்களால் திரிபுராவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது - பிரதமர் மோடி பேச்சு\nமத்திய அரசின் திட்டங்களால் திரிபுராவில் ஏழைகளின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n2. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n3. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\n4. ஒரு வருட சமைய��ுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n5. பக்கத்து வீட்டில் பேசியதை கணவர் கண்டித்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/270.html", "date_download": "2019-04-20T22:11:59Z", "digest": "sha1:AVZ62CPY3BJYSUF63GYYBP2MYAM7OFKE", "length": 6160, "nlines": 149, "source_domain": "www.padasalai.net", "title": "270 அரசுப்பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 270 அரசுப்பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு\n270 அரசுப்பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு\nசிவகங்கை மாவட்டத்தில் ஆபத்தான நிலையில் இருக்கும் 270 பள்ளிக் கட்டடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டது.\nமாவட்டத்தில் 1,950 அரசு பள்ளிகள் உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இருபது முதல் 50 ஆண்டுகளுக்கு மேல் செயல்படும் பள்ளிகள் ஆய்வு செய்யப்பட்டன. பெரும்பாலான பள்ளிகள் சேதமடைந்து உள்ளன. இதில் 300 க்கும் மேற்பட்ட பள்ளி கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்தன.\nஅவற்றை புகைப்படம் எடுத்து தலைமைஆசிரியர்கள் கல்வி அலுவலருக்கு அனுப்பினர். அதில் ஒரு சில கட்டடங்கள் மட்டுமே இடிக்கப்பட்டன. 270 கட்டடங்கள் இதுவரை இடிக்கவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் இடம் இல்லாததால், பழையதை இடித்தால் மட்டுமே, புதிய கட்டடம் கட்ட முடியும்.\nஆனால் இரண்டு ஆண்டுகளாக சேதமடைந்த கட்டடத்தை இடிக்காமல் அப்படியே விடப்பட்டன. மேலும் அந்த கட்டடங்களுக்கு அருகே மாணவர்கள் விளையாடுவதால் விபத்து அபாயமும் உள்ளது. இதையடுத்து சேதமடைந்த கட்டடங்களை இடிக்க ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுக்கு கல்வித்துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. விரைவில் அவை இடிக்கப்பட உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/10/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-04-20T22:56:49Z", "digest": "sha1:6EWIYZZF6JOUERWXR466DBQ42446GHQX", "length": 41306, "nlines": 228, "source_domain": "chittarkottai.com", "title": "ஏற்றுமதி – துளிர்விடும் நம்பிக்கை! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nஉயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்\nகலப்படத்தைக் கண்டுபிடிக்க சில எளிய வழிகள்\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்���ம் -இஸ்லாம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 822 முறை படிக்கப்பட்டுள்ளது\nஏற்றுமதி – துளிர்விடும் நம்பிக்கை\nஇந்தியாவின் ஏற்றுமதி 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இறங்குமுகத்தில் இருக்கிறது என்று அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம், உலகளாவிய பொருளாதார மந்த நிலை என்பது வெளிப்படை. நாம் வழக்கமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஜப்பான் ஆகியவை தற்போது நம் பொருள்களை இறக்குமதி செய்யும் நிலையில் இல்லை.\nநல்ல வேளையாக, 18 மாதங்களுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் முதல், நம் ஏற்றுமதி ஏறுமுகத்தில் உள்ளது.\n2015-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நாம் மேற்கொண்ட ஏற்றுமதியை விட, 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 1.27 சதவீதம் கூடுதல் ஏற்றுமதி செய்துள்ளோம். ஏற்றுமதியின் மதிப்பு 22.57 பில்லியன் டாலர் (சுமார் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.\nஇதே கால கட்டத்தில், நமது இறக்குமதி 7.33 சதவீதம் குறைந்துள்ளது. இறக்குமதிப் பொருள்களின் மதிப்பைப் பொருத்தவரை 30.69 பில்லியன் டாலர் (சுமார் இரண்டு லட்சத்து நான்காயிரம் கோடி ரூபாய்) குறைந்துள்ளது. குறிப்பாக, தங்க இறக்குமதியும், கச்சா எண்ணெய் இறக்குமதியும் குறைந்துள்ளது. இவை நடப்புக் கணக்கில் ஏற்படக்கூடிய பற்றாக்குறையை கட்டுக்குள் வைப்பதற்கு உதவியுள்ளன.\nஉலக வர்த்தக நிறுவனம் (WTO) கடந்த ஜூன் மாதத்தில் ஒரு ப��திய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, உலக நாடுகள் மேற்கொள்ளும் ஏற்றுமதி, இறக்குமதி அளவை துல்லியமாக, உடனுக்குடன் தெரிவிக்கும் முறையை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது.\nஅது மட்டுமல்லாமல், இனிவரும் காலங்களில் நம் நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதியின் அளவு என்ன என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வாய்ப்பும் இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கிடைத்துள்ளது. இது ஏற்றுமதியை அதிகரிப்பதற்கு உந்து சக்தியாக இருக்கும்.\n“ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக ரூபாயின் மதிப்பை குறைக்க வேண்டும்’ (Devaluation of Rupee) என்ற கோரிக்கையை சில நிபுணர்கள் முன் வைக்கின்றனர். இந்திய ரிசர்வ் வங்கி இதனை ஏற்கவில்லை.\nதற்போதைய இந்திய ரூபாயின் மதிப்பு நியாயமான நிலையில் இருப்பதையும், சீனாவைப்போல் இந்தியா நாணய மதிப்பைக் குறைக்க முற்பட்டால், அது பல பொருளாதார சிக்கல்களைத் தோற்றுவிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கருத்து தெரிவித்துள்ளது. எனவே, நாணய மதிப்பு குறைப்பு என்ற பேச்சுக்கு இப்போதைக்கு இடம் இல்லை.\nபாரம்பரியமான சந்தைகளாகக் கருதப்படும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா, ஜப்பான் தவிர, புதிய சந்தைகளை இனம் கண்டு அந்தந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு, ஏற்றுமதியாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.\nஇதற்காக மத்திய வர்த்தக அமைச்சகம் மற்றும் இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு சபை ஆகியவை ஏற்றுமதியாளர்கள் சம்மேளனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய திட்டங்களை உருவாக்குவது நல்ல பலனைத் தரும்.\nஅந்த வகையில், உலகின் புதிய சந்தைகளாகத் திகழும் ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா, நியூசிலாந்து, ஆப்பிரிக்க நாடுகள், கேமேன் தீவுகள், லட்டிவா, லித்துணியா, பல்கேரியா உள்ளிட்ட நாடுகளின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.\nஇந்தியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களாகப் பார்க்கப்படும் பொறியியல் உற்பத்திப் பொருள்கள், ரசாயனம், மருந்து வகைகள், மின்னணுப் பொருட்கள், ஆபரணக் கற்கள், ஆபரணங்கள், கைவினைப் பொருள்கள், ஜவுளி, தோல் பொருள்கள், கடல்சார் உணவுப் பண்டங்கள், காபி, தேயிலை, ரப்பர், காஷ்மீர் மற்றும் லக்னெள போன்ற வடமாநிலங்களில் தயாரிக்கப்படும் கலை அழகு மிளிரும் நேர்த்தியான கம்பளங்கள், தரை விரிப்புகள் என பல உள்ளன.\nஅண்மைக்காலமாக இவற்றில் சிலவற்றின் ஏற்றுமதி அதிகரிப்பதும் வேறு சிலவற்றின் ஏற்றுமதி சரிவதும் நிதர்சனம். இந்நிலையில் மத்திய அரசு வழங்கிவரும் சலுகைகளைத் தொடரவேண்டும் என்றும், சொல்லப்போனால் சலுகைகளை மேலும் அதிகரித்திட வேண்டும் என்றும் இந்திய தொழில் வர்த்தகச் சம்மேளனம் (சி.ஐ.ஐ.) கோரிக்கை விடுத்துள்ளது.\nஏற்றுமதியில் முன்னணியில் உள்ள சில பெருநிறுவனங்கள், அண்மைக்காலமாக ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளன. உதாரணமாக, மோட்டார் வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தவிர, வெளிநாடுகளில் தங்களது ஒருங்கிணைக்கும் அமைப்புகளை (assembling units) நிறுவி, அந்த நாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்திட முன் வந்துள்ளனர்.\nஇந்த அணுகுமுறை மூலம், இந்தியாவில் மோட்டார் வாகனங்களுக்குத் தேவையான 100 சதவீத பாகங்களை உற்பத்தி செய்வார்கள். சென்னையில் உள்ள ஒரு மோட்டார் உற்பத்தி நிறுவனம், கென்யா நாட்டில் ஒரு அசெம்பிளிங் யூனிட்டை அமைத்து, சென்னையில் உற்பத்தி செய்த பாகங்களை கென்யாவுக்கு ஏற்றுமதி செய்யும்.\nஅந்த நாட்டில், பாகங்களை ஒருங்கிணைத்து (assemble) பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். இதன் மூலம், சம்பந்தப்பட்ட சென்னை தொழிற்சாலைக்கு நியாயமான முறையில் வரிச் சலுகை மற்றும் போக்குவரத்து (freight) செலவு கணிசமாக மிச்சப்படும்.\nஅதே நேரம், ஏற்கெனவே சென்னை தொழிற்சாலை இதுவரை நேரடியாக செய்துவரும் ஏற்றுமதி குறையாது. மாறாக, புதிய ஏற்றுமதி ஐந்து ஆண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரிக்கும் என்பது நிபுணர்\nகென்யாவில் மோட்டார் பாகங்களை ஒருங்கிணைத்து வாகனங்களை உருவாக்கி ஏற்றுமதி செய்வதன் மூலம், கிழக்கு ஆப்பிரிக்கா மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் அதன் சுற்றுப்புற புதிய சந்தைகளை இந்தியா வசப்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும்.\nஇந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிகபட்ச வேலைவாய்ப்பை வழங்கும் துறை ஜவுளித் துறை. நான்கு கோடியே ஐம்பது லட்சம் பேருக்கு இத்துறை நேரடி வேலைவாய்ப்பு தருகிறது.\nஅதேபோல், இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிற்சாலை உற்பத்தியில், 14 சதவீதம் ஜவுளி உற்பத்தியின் பங்கு. ஆக, நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில்(GDP) நான்கு சதவீதம் ஜவுளி உற்பத்தியின் பங்கு. இத்தனை இருந்தும், இத்துறையில் வேல��வாய்ப்பு அதிகரிப்பு மட்டும் இரண்டு சதவீதமாகவே உள்ளது.\nஅதேநேரம், ஒட்டுமொத்த ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கையில், ஜவுளித் துறையின் பங்கு 21.3 சதவீதத்திலிருந்து 34.6 சதவீதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுக்கியமாக, ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி அதிகரித்தால்தான் அன்னியச் செலாவணியோடு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். இத்தருணத்தில் வெளிவந்துள்ள இனிப்பான செய்தி ஒன்று உண்டு. மத்திய அரசு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத்துறையின் மேம்பாட்டுக்காக, ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்து ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கியுள்ளது என்பதுதான் அது.\nமத்திய அரசின் இந்தப் புதிய திட்டம் செம்மையாகச் செயல்படுத்தப்படுமானால், ஒரு கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.\nஆயத்த ஆடைத்துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ரூ.6,000 கோடியில் ரூ.5,500 கோடி ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் வரிச்சலுகையை ஐந்து சதவீதம் அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும். ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் மாநில அரசுகளுக்குச் செலுத்தும் வரிகளை, இதன் மூலம் மத்திய அரசு அவர்களுக்குத் திருப்பித் தருகிறது (Duty Drawback). ஏற்றுமதியாளர்களின் நீண்டகால கோரிக்கை நிறைவு பெறுகிறது.\nமீதமுள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு ஜவுளி, ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் தங்களது இயந்திரங்களையும், தொழில்நுட்பத்தையும் மேம்படுத்துவதற்கும் நவீனமயமாக்குவதற்கும் மானியமாக வழங்கப்பட உள்ளது.\nதற்போது இந்தத் திட்டத்தின் மூலம் 15 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. இது 25 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. ஆக, இந்த புதிய திட்டம் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியையும் புதிய வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும்.\nஆளுமை என்பது ஒருவரது ஒழுங்கமைந்த இயங்கியல் பண்புகளும் அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைகளை குறிக்கிறது. இவையனைத்துக்கும் நெற்றிப்பொட்டு வைத்தாற்போல சூழ்நிலைகேற்ப சரியான முடிவெடுக்கும் சக்தியும் பெரும்பங்கு வகிக்கிறது.\nஅணிகலன்களும் அலங்காரமும் மட்டுமே ஒருவரது ஆளுமை ஆகாது. உலகினில் எத்தனையோ மனிதர்கள் இருக்க அப்துல் கலாமும், காந்தியும், நெல்சன் மண்டேலாவும், ஆங் சான் சூகியும் ஒளிர்கிறார்கள் எனில் அதற்கு இவர்களது ஆளுமையே காரணம்.\nஇறைவா, இவர்கள் ���ெய்வது என்னெவென்று தெரியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும் என்ற இயேசுவின் ஆளுமைக்கு நிகர் உண்டோ\nபர்சனாலிட்டி (Personality) என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இச்சொல், முகமூடி, மறைப்பு எனும் பொருள் கொண்ட பர்சொனே (Persone) என்ற இலத்தீன் சொல்லிலிருந்து வந்தது. ஆகவே, ஆளுமை என்பது ஒருவரின் முகமூடி என்ற கருத்தை கொண்டது.\nபலரும் ஒரே ஆளுமைத்தன்மையுடன் இருக்க நினைப்பது தவறு. படிப்பில் 90 மதிப்பெண் பெறும் ஒரு மாணவிக்கு ஒருவரது முகத்தைப்பார்த்து பேச இயலாது. ஒரு பெருங்கூட்டத்தின் முன்னே நின்று பேசும் திறன் கொண்ட மாணவனுக்கு படிப்பில் அக்கறையில்லை.\nஆளுமைத்தன்மையின் சில இயல்புகளாக நடத்தையில் காணப்படும் ஒழுங்கு, சீர்த்தன்மை உளவியல் உருவாக்கம் சூழலுக்கேற்ப நடப்பது மட்டுமல்லாது ஒரு குறிப்பிட்ட முறையில் நடப்பதுமாகும்.\nநாம் வாழும் சமூக சூழலும் ஆளுமையை வளர்ப்பதில் பங்கு வகிக்கிறது. கிராமத்தில் படிக்கிற மாணவனுக்கும் நகரத்தில் வசிக்கும் மாணவனுக்குமிடையே பெரும் வித்தியாசமே இருக்கிறது.\nகிராமச்சூழலும் நகரச்சூழலும் ஆளுமையின் அடிப்படைகளில் ஒன்று.\nமக்களாட்சி என்பது மக்களால் மக்களுக்காக மக்களாலே நடத்தப்படும் ஆட்சி என்று முழக்கமிட்ட ஆபிரகாம் லிங்கனின் ஆளுமையும், பழமைவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாகியும் பெண்குழந்தைகளின் கல்வி உரிமைக்காக போராடிவரும் நோபல்பரிசு பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலாவின் ஆளுமையும், சாதாரண அன்னையாக இல்லாமல் தள்ளாத வயதிலும் தத்தி தத்தி நடந்து மதங்களை கடந்து உலக மக்கள் அனைவர் மனங்களிலும் கருணையின் உருவமாக விளங்கும் மறைந்த அன்னை தெரசாவின் ஆளுமையும் வெவ்வேறானவை.\nஇன்று வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது படித்து வாங்கிய பட்டங்களையும் மதிப்பெண்களையும் மட்டுமே கருத்தில் கொள்வதில்லை. மாறாக, இவரால் நம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு என்னென்ன செய்ய முடியும், இக்கட்டான சூழ்நிலைகளில் தகுந்த முடிவெடுக்கும் ஆற்றலும் இதற்கான ஆளுமைத்தன்மையும் உண்டா என்பதே அதிகம் பரிசோதிக்கப்படுகிறது.\nமார்க்கெட்டிங் துறையில் தனது பேச்சினால் பிறரை கவரும் ஆற்றலும், பிரச்னைகளை கையாளும் திறமையும் அதிகம் விரும்பப்படுகிறது.\nசில நேரங்களில், நகரவாசிக்கு கிடைக்காத வாய்ப்பு குக்கிராமத்திலிர���ந்து வரும் ஒருவருக்குக் கிடைக்கிறது. காரணம், அவரின் ஆளுமைத்திறன்.\nஎப்படிப்பட்ட நவீன வாகனத்தில் சென்றாய் எத்தனை புத்தகங்களை சுமந்தாய் என்பதல்ல முக்கியம். எந்தளவுக்கு உன்னை தரமேற்றிக்கோண்டாய் என்பதே முக்கியம்.\nஆளுமை மேம்பாட்டுக்கு வாழும் இடம் ஒரு காரணம் என்றாலும் நாம் எப்படிப்பட்டவர்களாக நம்மை மாற்றிக்கொள்கிறோம் என்பதும் முக்கியமே.\nநடுத்தர நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணா மேடையில் முழங்குவதில் சிறந்து விளங்கவும், தமிழக முதல்வரானதும், ஆங்கிலேயருக்கு நிகராக பேசுவதில் புலமை பெற்றதும் அவரது ஆளுமையே காரணம்.\nதெருவிளக்கில் படித்து, தனது திறமையால் படிப்படியாக முன்னேறி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக உயர்ந்த ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயர், எதற்கும் அஞ்சாத மன உறுதி படைத்தவர்.\nஒரு சமயம், உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஆங்கிலேயரின் வீட்டுத்தோட்டத்தில் நுழைந்தமைக்காக ஒருவரை கடுமையாக தாக்கிவிட்டார் அந்த ஆங்கிலேய நீதிபதி. அடிவாங்கிய நபர், அந்த நீதிபதியின் மேல் வழக்கு தொடர்ந்தார்.\nஅந்த வழக்கு ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரிடம் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலர் ஐயரிடம் வந்து, குற்றம் சுமத்தப்பட்டவர் ஆங்கிலேய நீதிபதியாக இருக்கிறார். எனவே, அவரை நேரில் வந்து ஆஜராகுமாறு வற்புறுத்த வேண்டாம் என கூறினர்.\nஆனாலும், முத்துசாமி ஐயர் அந்த ஆங்கிலேய நீதிபதியை, நீதிமன்றத்துக்கு வரவழைத்து, அவர் செய்தது குற்றம் என தீர்ப்பளித்து, மூன்று ரூபாய் அபராதமும் விதித்தாராம்.\nஓர் இந்திய குடிமகனுக்காக, ஆங்கிலேய ஆட்சியில், ஓர் ஆங்கிலேயரை, அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதியையே தண்டித்த ஜஸ்டிஸ் முத்துசாமி ஐயரின் நேர்மையும் துணிச்சலும் கூடிய ஆளுமை வியப்பளிக்கக்கூடியதல்லவா\nதன்னம்பிக்கையும் தலைமைப்பண்பும் இருந்தால் நம்மை யாரால் வெல்ல முடியும் நாம் வளர்த்துக்கொள்ளும் ஆளுமைத்திறன் நம் வாழ்வில் அதிசயங்களை ஏற்படுத்தும்.\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் \nதிருப்பூருக்கு தேவை ஒரு லட்சம் தொழிலாளர்கள்\nடாலரின் ஆதிக்கம் வளர்ந்த விதம்\nபிரதமர் -ஆஸ்திரேலியா – அதிர்ச்சியான ஒரு தகவல்…\n‘ஆதார்’ திட்டத்துக்கு மூடுவிழா: சுப்ரீம் கோர்ட் வைத்தது ‘ஆப்பு\n4 comments to ஏற்றுமதி – துளிர்விடும் நம்பி��்கை\n« செவ்வாடு… கண்டுகொள்ளப்படாத ஆட்டினம்\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nதேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால்\nசிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆரம்பம்\nஉழுந்தம்பருப்பு சாதம் + தேங்காய் துவையல்.\nசிறந்த வேலையை எட்டிப் பிடிக்கும் சூட்சுமங்கள்\nபனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nகுழந்தைகள் வளர்ப்பு – தெரிந்து கொள்ளுங்கள்\nஅணு உலைகளின் அறிவியல் விளக்கங்கள்\nபேரிக்காய் – சில மருத்துவ குறிப்புகள் \nப்ளூம் பாக்ஸ் – மின்சாரத் தமிழர்\nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nநபிகளாரின் வீட்டில் சில நிகழ்வுகள\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nயார் இந்த பண்புகளின் பொக்கிஷம்\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/25/gymnastics.html", "date_download": "2019-04-20T22:53:41Z", "digest": "sha1:GJJKTL4TASAMOGBIPO2E6PK2MFUCYARX", "length": 13826, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிம்னாஸ்டிக்ஸ்: ரஷ்ய மங்கைகளை பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்றார் சீன மங்கை | chinas liu breaks russian grip - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n7 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n8 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n9 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிம்னாஸ்டிக்ஸ்: ரஷ்ய மங்கைகளை பின்னுக்குத் தள்ளி தங்கம் வென்றார் சீன மங்கை\nஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் பெண்களுக்கான பீம் பிரிவில் சீனாவின் லியு ஸுவானதங்கப்பதக்கம் வென்றார்.\nதிங்கள்கிழமை நடந்த இப் போட்டியில் அவர் மொத்தம் 9.825 புள்ளிகள் எடுத்துமுதலிடம் பெற்றார்.\nரஷ்யாவைச் சேர்ந்த எகடேரினா லோபாஸ்நியவுக் வெள்ளிப் பதக்கமும், மற்றொருரஷ்ய வீராங்கனை எலீனா புரோடுநோவா வெண்கலப் பதக்கமும் வென்றனர்.\nஜிம்னாஸ்டிக்ஸில் பெண்களுக்கான பிரிவுப் போட்டிகளில் ரஷ்ய மங்கைகள்தான்அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர் என்பதும், அவர்களது ஆதிக்கத்தை தகர்த்துசீனா மங்கை தங்கம் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅமெரிக்கா குளிருது.. ஆஸ்திரேலியா அலறுது.. முடியல சாமீ... வரலாறு காணாத வெயில்\nபாதுகாப்பு அதிகரிப்பு... படகுமூலம் வந்தால் கடும் நடவடிக்கை... ஆஸ்திரேலியா எச்சரிக்கை\nஇதுக்குத்தான் இப்டி கன்னாபின்னானு டிரஸ் போடக்கூடாதுங்கறது.. இப்ப என்னாச்சு பாருங்க\nகுறைகளை வீழ்த்தி.. ஒரு அழகான வெற்றி.. 32 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு\nசிகரம் தொட்ட தெலுங்கானா சிறுவன்... ஆஸ்திரேலியாவின் கொஸ்கியூஸ்கோ மலையேறி சாதனை\nஸ்டாப் அதானி.. நாட்டை விட்டு வெளியேறுங்கள்.. அதானிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் போராடும் மக்கள்\nமேற்கு ஜெருசலேமே இஸ்ரேலின் தலைநகர்.. அங்கீகரித்தது ஆஸ்திரேலியா\nஆட்கடத்தல் படகுகளை தடுக்க ஆஸ்திரேலியா தீவிரம்.. புதிய தளபதி நியமனம்\nஆஸ்திரேலியாவில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம்\nகை தெரிஞ்சது ஒரு குத்தமா ஆஸ்திரேலிய பார்லிமெண்டில் இருந்து வெளியே அனுப்பப்பட்ட பெண்\nகாதலுக்காக சதி வேலை...ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரின் சகோதரர் கைது\nஆஸ்தி���ேலியாவை மிரட்டிய பேய் மழை.. 3 பேர் பலி\nஆஹா.. சிட்னியை சட்னியாக்கி விட்டதே இந்த அடாத மழை.. வரலாறு காணாத வெள்ளம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/08/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/email/", "date_download": "2019-04-20T22:47:39Z", "digest": "sha1:MADZGXKRBPAWOUEUQWDIOKK4QUJRKR6N", "length": 29511, "nlines": 166, "source_domain": "chittarkottai.com", "title": "ஏழையின் கண்கள் என்ன விலை? « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 3\nமாதுளம் பழத்தின் மகத்தான பயன்கள்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 4\nஇந்துத்துவம் – நாத்திகம்-பௌத்தம் -இஸ்லாம்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,249 முறை படிக்கப்பட்டுள்ளது\nஏழையின் கண்கள் என்ன விலை\nகண்கள். முட்டை பொரிந்து தாயின் அரவணைப்பில் பயந்து திறக்கும் குஞ்சுகளின் மெல்லிய கண்கள். உலகின் முடிவில்லா வண்ணக் காட்சிகளை குழம்பிய வியப்புடன் கண்டு வளரும் சிறிய கண்கள். தெரிந்த முகத்தை அடையாளம் கண்டு பழகிக்கொள்ளும் குழந்தைகளின் அழகிய கண்கள். உணர்ச்சிகளின் மாறுபாட��டிக்கேற்ப நிலை கொள்ளும் மனிதர்களின் பொருள் பொதிந்த கண்கள். மனதின் ஓட்டத்தை இனம் காட்டி மௌன மொழி பேசும் வித்தகக் கண்கள். நவீன வாழ்க்கை நுகரப்படுவதற்கு அச்சாணியாக இருக்கும் இமை மூடாத கண்கள்.\nகண்களுக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது இவ்வுலகம். கண்கள் உறைந்து போய் கருத்தைக் கருத்தரிப்பதற்காக நகரில் பிரம்மாண்டமாய் வளரந்து நிற்கும் விளம்பரப் பலகைகள். விழி வழித் தூண்டி உமிழ் நீர் சுரப்பதற்கு வண்ணச் சிதறலாய் இறைந்து கிடக்கும் விதவிதமான உணவு வகைகள். எதிர் பால் விழிகளை மறித்து ஆளுமையை அறிவிப்பதற்கு சரம் சரமாகத் தொங்கும் உடை வகைகள். கண்களின் நீர் வேண்டி விளம்பரங்களுக்கிடையில் கதை சொல்லும் தொலைக்காட்சியின் நிழல் வாழ்க்கை சீரியல்கள். விழிகளின் பிரமிப்பிற்காகப் பெரிய திரையில் அணிவகுக்கும் திரைப்படங்கள். கண்களின் பரபரப்பிற்காகச் செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஊடகங்களின் செய்திக் கதைகள். காதலின் துவக்கமோ, கவிதையின் இயக்கமோ, கண்களின்றி இல்லை. விழிகளுக்காகவே இவ்வுலகம். விழிகளின்றி இல்லை இவ்வுலகம்.\nஆயினும் ஏழைகளின் கண்களுக்கு இந்த படிமங்கள் எதுவுமில்லை. கழுத்தை நெறிக்கும் வாழ்வை நகர்த்திச் செல்வதற்கு ஒரு உழைப்புக் கருவியாய் மட்டும் கண்கள். எழில்மிகு உலகத்தை இந்தக் கண்கள் அனுபவிப்பதற்கு எப்போதும் வழியில்லை. ஏழ்மையுடன் முதுமையும் சேரும்போது மங்கிப்போகும் கண்கள் மிச்சமிருக்கும் வாழ்வைக் கடனே என்று கழிக்கின்றன. அந்த மங்கிய கண்களையும் இரக்கமின்றி பறித்திருக்கிறார்கள் சில சதிகாரர்கள்.\nதிருச்சியிலும், பெரம்பலூரிலும் இருக்கும் ஜோசப் கண் மருத்துவமனை ஒரு பிரபலமான தனியார் நிறுவனமாகும். இந்நிறுவனம் மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கத்துடன் இணைந்து, விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகிலுள்ள கடுவனூரில் 28.7.08 அன்று இலவச கண்சிகிச்சை முகாம் நடத்தியது. இந்த இலவச முகாம்கள் மக்களைக் கொள்ளையடிக்கத் தனியார் மருத்துவமனைகளுக்குத் தேவைப்படும் மனிதாபிமான முகமூடிகள். இந்த முகமூடியிலும் கூட அவர்களுக்கு அபரிதமான பணம் கிடைக்கிறது. கடந்த ஆண்டு அரசின் பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம், இலவச முகாம்கள் நடத்துவதற்காக இம்மருத்துவமனைக்கு ஒன்றரைக் கோடி ரூபாயைக் கொடுத்திருக்கிறது. இது போக ஜோசப் நிர்வாகம் இலவச முகாம்களைப் படம் பிடித்து வெளிநாட்டு மிஷினரிகளுக்கு அனுப்பி நன்கொடைகளையும் அளவில்லாமல் திரட்டி வந்தது.\nவர்த்தக நோக்கம் மறைந்திருக்கும் இந்த இலவசத்திற்கு இலக்கு வைத்த நிர்வாகம் அவ்வட்டாரத்தில் உள்ள மக்களைக் குடும்பக் கட்டுப்பாட்டிற்கு ஆள் பிடிப்பது போல பிடித்திருக்கிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் குறிப்பிட்ட இலக்கை அடைந்தே ஆகவேண்டுமென அம்மருத்துவமனை காட்டிய தீவிரம் சந்தேகத்திற்குரியது. முகாமிற்கு வந்த 180 நபர்களில்- பெரும்பாலும் கூலி வேலை செய்யும் முதியவர்கள்- 45 பேர், கண்புரை அறுவை சிகிச்சைக்காக அவசர அவசரமாகத் தெரிவு செய்யப்பட்டனர். இந்த சிகிச்சைக்காக சில ஆயிரங்கள் செலவு தேவைப்படும் வசதி இல்லாத அம்முதியவர்கள் இந்த இலவசமில்லையென்றால் சதை வளர்ந்த கருவிழிகளுடன் மங்கிய பார்வையோடு மிச்சமிருக்கும் வாழ்வைக் கழித்திருப்பார்கள். ஒரு வேளை அப்படி விட்டிருந்தால்கூட இருக்கும் குறைந்த பட்சப் பார்வைத் திறனாவது மிஞ்சியிருக்கும்.\nஅந்த 45 ஏழைகளுக்கும் பெரம்பலூர் ஜோசப் மருத்துவமனையில் ஆடுமாடுகளுக்கு செய்வது போல அறுவை சிகிச்சை நடந்தது. இலவசம்தானே என்ற அலட்சியத்துடன் போதிய பாதுகாப்பின்றி, பயிற்சியற்ற மருத்துவர்களால், சோதித்த்தறியப்படாத மருந்துகளுடன் ஈவிரக்கமின்றி அந்த சிகிச்சை நடந்து முடிந்தது. ஊர் திரும்பிய மக்கள் சிகிச்சை நடந்த கண்களில் தாளமுடியாத வலியுடன் தெளிவில்லாத பார்வையுடன் அவதிப்பட்டனர். திரும்பிச் சென்று மருத்துவமனையில் கேட்டபோது மீண்டும் ஒரு அறுவைச் சிகிச்சை நடத்தப்பட்டது. அப்போதும் பிரச்சினை தீராததால் ஒரு சொட்டு மருந்தைக் கையில் கொடுத்து விட்டு இனி பார்வை கிடைக்காது என்று அலடசியமாக கைவிரித்து விட்டது ஜோசப் மருத்துவமனை. ஏன்ன ஏது என்று அறியாமல் அதிர்ச்சியடைந்த மக்கள் உடனே சாலை மறியல் செய்தபோது விசயம் வெளியே தெரியவந்தது.\nஇன்று பல அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அம்மக்களின் பெரும்பான்மையினருக்கு அறுவை சிகிச்சை நடந்த கண்களில் பார்வை முழுவதுமாகப் போய்விட்டது. அதற்காக ஆளுக்கொரு இலட்சம் கொடுத்து சமாதனம் செய்ய முயல்கிறது அரசாங்கம். எத்தனை இலட்சம் கொடுத்தாலும் இழந்த பார்வை கிடைக்காதே என்று கதறுகிறார்கள் அந்த ஏழ���கள். இனி ஓட்டை விழுந்த ஒற்றைக் கண்ணுடன் எப்படி வாழமுடியும் என்று நிர்க்கதியாக அழுகிறார்கள் அம்மக்கள். முதுமையோடு குருடும் இணைந்த பயங்கரத்தை அவர்களால் சகிக்க முடியவில்லை.\nஒரு தனியார் மருத்துவமனை நடத்திய இந்த பயங்கரவாதத்தை மருந்துகளின் குறைபாடு, பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம், மருத்துவமனையைச் சோதனையிட்டோம் என்று மேலோட்டமாக விசாரணை நடத்துகிறது அரசு. அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், தலைமை நிருவாகிகள் அனைவரும் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கவேண்டும். இவர்களை வெளியே சுதந்திரமாக விட்டுவைத்தால் ஆதாரங்களை அழித்து விசாரணையையே திசை திருப்புவார்கள். ஜோசப் மருத்துவமனை சீல் செய்யப்பட்டு மூடப்பட்டிருக்கவேண்டும். மருத்துவமனையின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து ஏழைகளுக்கு நிவாரணம் அளித்திருக்கவேண்டும். ஆயினும் இவை எதுவும் நடைபெறவில்லை. காரணம் பார்வை இழந்தவர்கள் அதை இலவசமாக இழந்திருக்கிறார்கள். அதுவும் ஏன் என்று கேள்வி கேட்பதற்கு நாதியற்ற ஏழைகளாய் இருந்திருக்கிறார்கள்.\nதனியார் மயத்தின் கோரமுகம் இப்படித்தான் இருக்க முடியும். ஒரு தனியார் மருத்துவமனை செய்த அநீதிக்கு அரசு நட்ட ஈடு கொடுக்கிறது. அந்த அநீதிக்கு எந்த பொறுப்பும் ஏற்காத அந்த மருத்துவமனை இன்றும் தடையில்லாமல் செயல்படுகிறது. அவர்களைத் தண்டிக்கவேண்டிய அரசாங்கம் தொழில் நடத்த பாதுகாப்பு கொடுக்கிறது. மருத்துவமனைகளின் முதலாளிகளைக் குற்றம் சாட்டாத அரசு மருந்துகளை காரணமாக்க முயல்கிறது. மருந்துகள்தான் காரணமென்றால் கட்டணம் வாங்கிக்கொண்டு செய்யப்படும் சிகிச்சைகளுக்கு இந்த பார்வைப் பறிப்பு நடக்கவில்லையே அப்படியே மருந்துகள்தான் காரணமென்றாலும் மருந்து முதலாளிகளை இந்த அரசு தண்டிக்கவா போகிறது அப்படியே மருந்துகள்தான் காரணமென்றாலும் மருந்து முதலாளிகளை இந்த அரசு தண்டிக்கவா போகிறது மாறாக உயிர் காக்கும் மருந்து விலையை பல மடங்கு ஏற்றி கொள்ளையடிக்கவே உதவுகிறது.\nதிருவள்ளூரில் சரியாகப் பராமரிக்கப் படாத சொட்டு மருந்தினால் நான்கு குழந்தைகள் உயிரிழந்தனர். டெல்லி ஏ.ஐ.ஐ.எம்.எஸ் மருத்துவமனையில் சோதனை என்ற பெயரில் 46 குழந்தைகள் இறந்திருக்கின்றன. பணமிருப்பவனுக்குத்��ான் மருத்துவம் என்றாகிவிட்ட நிலையில் வேறுவழியின்றி அரசு மருத்துவமனைகளையும், இலவச முகாம்களையும் நாடும் மக்கள்தான் அரசின் நோய்களுக்கு பலிகடாவாக ஆக்கப்படுகின்றனர். உலகமயத்தின் கொள்கையில் ஏழைகளின் உயிர்கள் மலிவாக விலைபேசப்படுகின்றன.\nவிழுப்புரம் மாவட்டத்தின் அந்த ஏழைகள் பார்வையிழந்து வாழப்போகிறார்கள். படித்தவர்கள் படிக்காதவர்களின் கண்களைப் பிடுங்கியிருக்கும் இந்தச் சம்பவத்தை ரம்பாவின் தற்கொலைக் கிசுகிசு குறித்து கவலைப்படும் நாட்டில் எத்தனைபேர் கவனிக்கப் போகிறார்கள்\nஎது எப்படியோ நாம் பார்த்து நுகரத்தான் இந்த உலகில் அழகானவை ஏராளமிருக்கிறதே\nஆனால், “கண்ணிற்கு அணிகலன் கண்ணோட்டம் அஃதின்றேல் /புண்ணென்று உணரப் படும்.” என்கிறது குறள்.\nமருத்துவத் துறைக்கு சிகிச்சை தேவை\nகடின உழைப்பிற்காகவே பிறந்து, மறைந்த டாக்டர் மைக்கேல்\n« சாப்பிடுவதைப் பாருங்கள்.. நல்ல மாப்பிள்ளை கிடைப்பார்..’\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎட்டு சவால்கள்…. எதிர்கொள்ளும் வழி \nதமிழக அரசின் கடன் ஒரு லட்சம் கோடி\nகலாச்சார சீரழிவில் காதலர் தினம்\nஎன்றும் இளமை தரும் டெலோமியர் \nஇவைகளை சாப்பிட்டா.. புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்\n80 % நோய்கள் தானாகவே குணமடையும்\nநூறு ஆண்டுகளாகத் தொடரும் ‘துங்குஸ்கா’ மர்மம்\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6\nமின்சாரம் – ஒரு கண்ணோட்டம்\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nஅம்மார் பின் யாஸிர் (ரழி),\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=7179.330", "date_download": "2019-04-20T22:51:05Z", "digest": "sha1:R2F4WRLOCXX2SGSRFVARJOQWZZ7U6IDB", "length": 46860, "nlines": 251, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Quotes from Shankaracharya's", "raw_content": "\n காமகோட்டமும் என்ற தலைப்பில் ஒரு சிறு புத்தகம் பிரசுரிக்க ஸ்ரீ பெரியவர்கள் விரும்பினார்கள். அதற்குச் சில தினங்கள் முன் ஒரு நாள் என்னை வரும்படி உத்தரவு வந்தது.\nநான் தர்சனம் செ���்து கொண்டபோது , அவர்கள் அபிராமிபட்டர் அநேகமாக முழுக்க, காமாக்ஷியைப் பற்றி, அவருடைய அந்தாதியில் பாடியிருக்கிறார் தெரியுமா அபிராமிபட்டர் அநேகமாக முழுக்க, காமாக்ஷியைப் பற்றி, அவருடைய அந்தாதியில் பாடியிருக்கிறார் தெரியுமா , என்றார் . நான் , என்றார் . நான் இல்லையே \nஅபிராமி அவருக்கு அபிமான தேவதை ஆனால் உபாசனா தேவதையான காமாக்ஷியைப் பற்றித்தான்\nபெரும்பாலும் பாடியிருக்கிறார் என்று ஊகித்துப் பார்த்தால் சில பாடல்களிலிருந்து தெரியும் . \nஎன்று சொல்லியபின், அபிராமி அந்தாதியிலிருந்து ஒரு பாட்டை சொன்னார்கள் .\nதுணையும், தொழும் தெய்வமும் பெற்ற தாயும், சுருதிகளின்\nபணையும் கொழுந்தும் பதிகொண்ட வேரும்-பனி மலர்ப்பூங்\nகணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்\nஅணையும் திரிபுர சுந்தரி-ஆவது அறிந்தனமே.\nஇந்தப் பாட்டில் சொல்லியிருக்கும் ஆயுதங்கள் எல்லாம் திருக்கடையூர் அபிராமி அம்பாளின் கையில் இல்லை .\nஇந்த ஆயுதங்கள் கூடிய திரிபுர சுந்தரியின் கருஞ்சிலா மூர்த்தி காஞ்சியில் உள்ள காமாக்ஷியைத் தவிர வேறு எங்குமில்லை. \n காமாக்ஷி எந்த ஆசனம் போட்டு உட்கார்ந்திருகிறாள் என்று கேட்டபோது , நான் என்று கேட்டபோது , நான் பத்மாசனம் \n என்று கூறி தானே யோகாசனம் போட்டு காட்டினார்கள் . பிறகு \nஇருபாதங்களும் ஒன்றாக இணையும் . சுக்ஷும்னா நாடி தானாக மேலே கிளம்பும். அம்பாள் கோவிலில் காமாக்ஷி , ஆச்சார்யாள் ,\nதுர்வாசர் ஆகிய மூன்று மூர்த்திகளுமே யோகாசனத்தில் தான் இருகின்றன என்று சொல்லி பெரியவர்கள் என்னை அழைத்து\nதீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, கொசு, மரம், நீர்வாழ் நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனதிலிருந்து அன்பு, ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாக பிராகாசிக்க வேண்டும். இந்த உத்தம்மான சிந்தனையில் தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்வகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள். - மஹா பெரியவா\nமார்கழி மாதம் பிறந்து விட்டால் போதும் தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோவில்களின் கோபுரங்களிலிருந்தும் இசைமாரி பொழிய ஆரம்பித்து விடும் தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோவில்களின் கோபுரங்களிலிருந்தும் இசைமாரி பொழிய ஆரம்பித்து விடும் விடியற்காலை நாலு மணியிலிருந்தே சிவன் கோவிலாக இருந்தால், திருவெம்பாவையும் திருபள்ளிஎழுச்சியும்; பெருமாள் கோவிலாக இருந்தால், திருப்பாவை. இது தவிர, திருப்பாவை திருவெம்பாவை மாநாடுகள்; வைணப் புலவர்கள் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு, ஊர் ஊராகச் சென்று சொற்பொழியாற்றுவார்கள். பள்ளிக்கூடங்களில், பாவப் பாடல் போட்டி திருவெம்பாவை மாநாடுகள்; வைணப் புலவர்கள் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு, ஊர் ஊராகச் சென்று சொற்பொழியாற்றுவார்கள். பள்ளிக்கூடங்களில், பாவப் பாடல் போட்டி \nஇத்தனைக் கோலாகலம் எப்போது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது தலைக்காவேரியில்,நீர்த்திவலைகலாகக் தோன்றும் காவேரி, பறந்து விரிந்து வெள்ளமாகப் பெருகி அகண்டகாவேரியாக மாறிப் பிரமிக்க வைக்கிறது. அப்படித்தான், பாவைகள் பப்ளிக் ஆனதும், யாரோ சில சைவர்களும் வைணவர்களும் தனித்தனியாக முணுமுணுத்துக் கொண்டிருந்த பாவைகள், பார் எங்கும் பரவி, விசுவரூபம் எடுத்துவிட்டன.\n1949, மகாசுவாமிகள் திருவிடமருதூரில் தங்கியிருந்தார்கள். மகாலிங்கஸ்வாமி கோவிலில், செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள். அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். பெரியவா. ஒரே குரலில், உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். பெரியவா. ஒரே குரலில், தெரியாதுஅந்த ஆச்சி அம்மாள், திருவெம்பாவை படிச்சிண்டிருக்கா நல்ல ராகத்தோட..இந்தப் பாடல்களை எல்லோரும் பாட வேண்டும் என்று பிரசாரம் செய்தால், யாரவது பாடுவார்களா .. ஒருவரும் பாட மாட்டார்கள். இது, யாருக்குத் தெரியும் .. பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் மனத்திரையில் மணிவாசகரும் ஆண்டாளும் காட்சி தந்தார்கள் போலும் அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே \n திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் .. அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம் \n திருப்பாவை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டன. பாவைப் பாடல்களின் பண் நயமும் இலக்கிய நயமும் அறிஞர்களால் விளக்கி மொழியப்பட்டன. அவற்றின் பக்தி ரசத்தைச் சுவைத்து மயங்காதவரே இல்லை. பாவைப் பாடல் இசைத்தட்டுக்கள் அமோகமாக விற்பனை ஆயின. மார்கழி மாதம் வந்தது. பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர். உபதேசங்களை நத்திக் காட்டுபவர்கள். மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும் மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும் என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள்.\nதமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம் ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம் ஓரிரு ஆண்டுகள் சென்றன. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அழைத்தார்கள், பெரியவாள். ஓரிரு ஆண்டுகள் சென்றன. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அழைத்தார்கள், பெரியவாள். ஞாபகம் இருக்கா இப்போ யாரவது பாடராளா இது, பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு \n திருவெம்பாவை (மகா பெரியவா) (sharing message) மார்கழி மாதம் பிறந்து விட்டால் போதும் தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோவில்களின் கோபுரங்களிலிருந்தும் இசைமாரி பொழிய ஆரம்பித்து விடும் தமிழ்நாட்டிலுள்ள எல்லாக் கோவில்களின் கோபுரங்களிலிருந்தும் இசைமாரி பொழிய ஆரம்பித்து விடும் விடியற்காலை நாலு மணியிலிருந்தே சிவன் கோவிலாக இருந்தால், திருவெம்பாவையும் திருபள்ளிஎழுச்சியும்; பெருமாள் கோவிலாக இருந்தால், திருப்பாவை. இத�� தவிர, திருப்பாவை திருவெம்பாவை மாநாடுகள்; வைணப் புலவர்கள் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு, ஊர் ஊராகச் சென்று சொற்பொழியாற்றுவார்கள். பள்ளிக்கூடங்களில், பாவப் பாடல் போட்டி திருவெம்பாவை மாநாடுகள்; வைணப் புலவர்கள் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு, ஊர் ஊராகச் சென்று சொற்பொழியாற்றுவார்கள். பள்ளிக்கூடங்களில், பாவப் பாடல் போட்டி பரிசுகள் இத்தனைக் கோலாகலம் எப்போது, யாரால் ஆரம்பிக்கப்பட்டது தலைக்காவேரியில்,நீர்த்திவலைகலாகக் தோன்றும் காவேரி, பறந்து விரிந்து வெள்ளமாகப் பெருகி அகண்டகாவேரியாக மாறிப் பிரமிக்க வைக்கிறது. அப்படித்தான், பாவைகள் பப்ளிக் ஆனதும், யாரோ சில சைவர்களும் வைணவர்களும் தனித்தனியாக முணுமுணுத்துக் கொண்டிருந்த பாவைகள், பார் எங்கும் பரவி, விசுவரூபம் எடுத்துவிட்டன. 1949, மகாசுவாமிகள் திருவிடமருதூரில் தங்கியிருந்தார்கள். மகாலிங்கஸ்வாமி கோவிலில், செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள். தலைக்காவேரியில்,நீர்த்திவலைகலாகக் தோன்றும் காவேரி, பறந்து விரிந்து வெள்ளமாகப் பெருகி அகண்டகாவேரியாக மாறிப் பிரமிக்க வைக்கிறது. அப்படித்தான், பாவைகள் பப்ளிக் ஆனதும், யாரோ சில சைவர்களும் வைணவர்களும் தனித்தனியாக முணுமுணுத்துக் கொண்டிருந்த பாவைகள், பார் எங்கும் பரவி, விசுவரூபம் எடுத்துவிட்டன. 1949, மகாசுவாமிகள் திருவிடமருதூரில் தங்கியிருந்தார்கள். மகாலிங்கஸ்வாமி கோவிலில், செட்டியார் வகுப்பைச் சேர்ந்த ஓர் அம்மையார் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு நாள்தோறும் பாடி வருவதைப் பெரியவா கவனித்துவிட்டர்கள். அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ அந்த ஆச்சி என்ன பாடிக்கொண்டிருக்கா தெரியுமோ உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். பெரியவா. ஒரே குரலில், உடன் வந்துக்கொண்டிருந்த பக்தர் ராமமூர்த்தியையும் கைங்கர்யபரர் கண்ணனையும் பார்த்துக் கேட்டார்கள். பெரியவா. ஒரே குரலில், தெரியாதுஅந்த ஆச்சி அம்மாள், திருவெம்பாவை படிச்சிண்டிருக்கா நல்ல ராகத்தோட..இந்தப் பாடல்களை எல்லோரும் பாட வேண்டும் என்று பிரசாரம் செய்தால், ���ாரவது பாடுவார்களா .. ஒருவரும் பாட மாட்டார்கள். இது, யாருக்குத் தெரியும் .. பெரியவாள் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் மனத்திரையில் மணிவாசகரும் ஆண்டாளும் காட்சி தந்தார்கள் போலும் அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே அற்புதமான பாடல்கள், அறைக்குள்ளேயே கிடக்கின்றன, அரங்கத்துக்கு வந்தால் லோகோபகாரமாக இருக்குமே .. திருவெம்பாவை மகாநாடு நடத்தணும்; ஏற்பாடு செய் .. அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம் அவ்வாறே ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னணிப் பாடகர்கள், சொற்பொழிவாளர்கள் கலந்துகொண்டார்கள், ஏகப்பட்ட விளம்பரம் திருவெம்பாவை திருப்பாவை புத்தகங்கள் ஆயிரக்கணக்கில் அச்சிடப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்பட்டன. பாவைப் பாடல்களின் பண் நயமும் இலக்கிய நயமும் அறிஞர்களால் விளக்கி மொழியப்பட்டன. அவற்றின் பக்தி ரசத்தைச் சுவைத்து மயங்காதவரே இல்லை. பாவைப் பாடல் இசைத்தட்டுக்கள் அமோகமாக விற்பனை ஆயின. மார்கழி மாதம் வந்தது. பெரியவா, வெறும் உபதேசியார் அல்லர். உபதேசங்களை நத்திக் காட்டுபவர்கள். மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும் மார்கழி விடியற்காலையில் பாவைப் பாடல்களைப் பாட வேண்டும் என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா என்று சொல்லிவிட்டால் மட்டும் போதுமா என்று ஒரு யானை ஸ்ரீமடத்தில் இருந்தது. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அதன் மேல் உட்கார்ந்துகொண்டு, கையில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், புத்தகத்தைப் பார்த்துப் பாவைப் பாடல்களைப் பாடிக்கொண்டு, திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோவிலின் நான்கு வீதிகளிலும் பவனி வரச் செய்தார்கள். அப்புறம் கேட்பானேன் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலெல்லாம் பாவை வெள்ளம் பாய்ந்தது; பக்திப் பயிர் வளர்ந்தது; நாயன்மார் ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது யோகம் ஆழ்வார் பக்கம் மக்கள் பார்வை திரும்பியது. தமிழ் பக்தி இலக்கியத்துக்கு அடித்தது ��ோகம் ஓரிரு ஆண்டுகள் சென்றன. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அழைத்தார்கள், பெரியவாள். ஓரிரு ஆண்டுகள் சென்றன. ராமமூர்த்தியையும் கண்ணனையும் அழைத்தார்கள், பெரியவாள். ஞாபகம் இருக்கா இப்போ யாரவது பாடராளா இது, பெரியவாள் கொடுத்த குட்டு இல்லை; அன்புடன் வழங்கிய ஷொட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.nsanjay.com/2012/08/blog-post_16.html", "date_download": "2019-04-20T22:20:29Z", "digest": "sha1:4VRUIQCTPGD46OAHG25PWE6CPLENLQ6H", "length": 7067, "nlines": 106, "source_domain": "www.nsanjay.com", "title": "பூ அல்ல பூவை இவள்.. | கதைசொல்லி", "raw_content": "\nபூ அல்ல பூவை இவள்..\nமாணவர் ஏறிவரும் ஏணி அவள்..\nகண்ணி எடுக்கும் கன்னி இவள்..\nபூ அல்ல பூவை இவள்.\nகாற்று அல்ல காரிகை இவள்.\n(10/09/2012) உதயன் பத்திரிக்கையில் வந்த எனது கவிதை. அனுப்பிய கவிதையில் பல வரிகள் நீக்கப்பட்டிருப்பதால் முழுமை அடையவில்லை என்று நினைக்கிறேன்\nஅவள் அண்டி நிற்பவள் இல்லை\nஅதனி புரிந்து கொள்ளத ஆண்கள்தான்\nஉங்கள் கருத்துக்கு..... அன்புடன் தமிழ்நிலா\n90களில் பிறந்தவர்களின் முக்கியமான தருணங்கள் இப்படித்தான் கழிந்திருக்கும். அம்மாவின் வயிற்றில் இருக்கும் போதே ரெயின் நிண்டுட்டுதாம். அப...\nகாதலின் பரிசு வலிகள் தான் காதல் எங்கே எப்படி பூக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஆனால் பாலை வனத்தில் மழை, மழையின் பின் முளைக்கும் புற...\nநட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரி...\nபண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஏப்ரல் 27, 1899 - மார்ச் 13, 1986) (அகவை 86) இவர் ஒரு ஈழத்துத் தமிழறிஞர். சைவசமயம், தமிழிலக்கியம், மெய்யியல்...\nசிகரெட் பற்றி ஒரு சீக்கிறற் தகவல்\n பொதுவாகவே சிகரெட் பிடிப்பது, உயிருக்கு உலை வைக்கக்கூடிய ஆபத்தான பழக்கம் என்று மருத்துவர்கள் உச்சரிகிற...\nகிராமங்களில வாழ்ந்தவர்களுக்கு தெரியும், முந்தி முடி வெட்ட வீடுகளுக்கே ஆள் வரும் கடைக்கு எல்லாம் போகவேண்டி இருக்காது. கடைகளும் குறைவு, இ...\nஎங்கள் யாழ்ப்பாணத்து மக்களின் ஒருசாரார் குடிசைக் கைத்தொழிலான மட்பாண்ட உற்பத்தியையே தமது பிரதான தொழிலாகச் செய்துவந்திருக்கின்றனர். இங்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-04-20T23:02:12Z", "digest": "sha1:47T7YHZMEA7Y4H7TQJB2DY5RGISATTXU", "length": 5563, "nlines": 92, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பிரஜாவுரிமை | Virakesari.lk", "raw_content": "\nசிறுநீரக கற்களை அகற்ற உதவும் நவீன சத்திர சிகிச்சை\nதமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின் முக்கிய முடிவு : மாவை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு நேர்ந்த கதி\nதலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக்கட்சி கொடி\nஉணவு ஒவ்வாமையால் 37 பேர் வைத்தியசாலையில் ; மஸ்கெலியாவில் சம்பவம்\nஅம்மன் கோவிலில் முரண்பாடு ; வாள்வெட்டில் 8 பேர் படுகாயம்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி சகோதரன் பலி,சகோதரி காயம்\nமதவழிபாட்டு நிலையத்தில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலி\nசுயநலத்திற்காக மற்றவர்களுக்கு வைத்த பொறியில் சிக்கி தவிக்கும் கோத்தபாய ராஜபக்ஷ - அஜித் பி.பெரேரா\nபல்வேறு காரணங்களுக்கமைவாக உலக நாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இலங்கையர்களுக்கு தேவைப்படின் மீண்டும் இலங்கையில் குடியு...\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் உத்தேசம் கோதபாயவுக்கு இல்லை\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று கூட்டு எதிரணியின் பாராளுமன்...\n பாகம்-02 : இரண்டு தலைமுறையினரின் உள்ளக் குமுறல்\nஒப்பந்தத்தின் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டவர்கள் பிரஜாவுரிமையை பெற்றுக்கொண்டார்கள். அதன் பின்னர் தற்போது வரையில் அவர்கள் அடை...\nவெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு பிரஜாவுரிமை : பாராளுமன்றத்தில் அறிவித்தார் பிரதமர்\nஇந்தியாவில் உள்ள அகதிகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனைவருக்கும் பிரஜாவுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை...\nசொத்து விப­ரங்­களை வெளியி­டாத வேட்­பா­ளர்­களின் பிரஜா உரிமை ரத்து\nநடந்து முடிந்த பாரா­ளு­மன்ற தேர்­தலில் போட்­டி­யிட்ட வேட்­பா­ளர் கள் தமது சொத்து விப­ரங்­களை மார்ச் 31 ஆம் திக­திக்கு மு...\nமத்தலையில் தரையிறங்கியது UL 315 விமானம்\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கைது\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை\nவட அயர்லாந்தில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2012/05/curse-for-yamaraj.html", "date_download": "2019-04-20T23:14:24Z", "digest": "sha1:J3PT54MH46KQFIPHMLO7TGZQ7MP3KTEM", "length": 17029, "nlines": 92, "source_domain": "santhipriya.com", "title": "யமராஜர் பெற்ற சாபம் | Santhipriya Pages", "raw_content": "\nமகாபாரத யுத்தத்தில் முக்கியப் பங்கு கொண்ட விதுரர் என்பவர் திருதராஷ்டிரா மற்றும் மகராஜா பாண்டுவின் ஒன்று விட்ட சகோதரர் ஆவார். முன்னொரு காலத்தில் விஜித்திரவீர்யா என்ற மன்னன் தனக்கு வாரிசு இல்லாமலேயே உயிர் இழந்தான். அவரது மாபெரும் ராஜ்யத்தை ஆள தகுதியான ராஜ குழந்தை இல்லை என்பதினால் அவரது மனைவிகளான அம்பிகா மற்றும் அம்பாலிகா என்பவர்களுக்கு தமது யோகா சக்தியினால் குழந்தைப் பேறு தருமாறு சத்யவதி வியாசரிடம் வேண்டிக் கொண்டாள்.\nமுதலில் வியாசரிடம் சென்ற அம்பிகா அவருடைய கோபமான முகத்தைக் கண்டு நடுங்கி விட்டு கண்களை மூடிக் கொண்டாள் என்பதனால் அவளுக்கு குழந்தைப் பேறு தந்த வியாச முனிவர் அந்தக் குழந்தையை குருடராக -பிறவியிலேயே குருடரான திருதராஷ்டகராக- பிறக்க வைத்தார். அடுத்து அம்பாலிகா பயத்தினால் கண்களை மூடிக் கொள்ளவில்லை என்றாலும் பேய் அறைந்ததுபோல இருக்க அவள் உடல் ரத்தமற்ற உடலைப் போல தெரிந்தது. ஆகவே அவளுக்குப் பிறந்த குழந்தையை சக்தி அற்றவராக – பாண்டுவாக- பிறக்க வைத்தார். ஆகவே இரண்டு குழந்தைகளுமே ராஜ்யத்தை ஆளத் தகுதி இல்லாமல் இருக்க சத்யவதி நடந்த தவறுக்கு மன்னிப்புக் கேட்டு வியாசரிடம் மீண்டும் அவர்களுக்கு நல்ல குழந்தையைத் தருமாறு வேண்டிக் கொண்டாள். ஆனால் அம்பிகாவும், அம்பாலிகாவும் மீண்டும் வியாசரிடம் செல்ல பயந்து கொண்டு தமது வேலைக்காரியை அவரிடம் அனுப்ப அவர் அவளுக்கு கொடுத்தக் குழந்தையே விதுரராக கீழ் ஜாதியில் பிறக்க நேரிட்டது. தர்மத்தின் மறு உருவமாகவே விதுரர் இப்படியாக ஒரு பிறப்பை எடுத்து நூறு ஆண்டுகள் பூமியில் வாழ வேண்டியதாயிற்று. அந்த விதுரர் யார் அவர் ஏன் பூமியில் இப்படி ஒரு கீழ்த்தரமான பிறவியை எடுக்க வேண்டி இருந்தது அவர் ஏன் பூமியில் இப்படி ஒரு கீழ்த்தரமான பிறவியை எடுக்க வேண்டி இருந்தது கீழே உள்ள கதை அதற்கு விடை தருகின்றது.\nவிதுரர் பூர்வ ஜென்மத்தில் யமராஜராக இருந்தார். அப்போது மாண்டவ்ய முனிவர் ஒரு வனத்தில் தனது குடிலுக்கு வெளியில் மௌன விரதம் பூண்டு தவத்தில் ஆழ்ந்து இருந்தார். அவர் அதே இடத்தில் பல காலம் தவத்தில் அமர்ந்து இருந்தார். அப்போது ஒருமுறை அரச சேவகர்கள் சில திருடர்களைத் துரத்திக் கொண்டு அந்த வழியாக ஓடி வந்து கொண்டிருந்தனர். அந்த திருடர்கள் அரண்மனை���ில் இருந்து நகைகளை திருடிக் கொண்டு ஓடி வந்து கொண்டு இருந்தார்கள். அரசனின் அரண்மனையில் இருந்து நகைகளை திருடிக் கொண்டு ஓடிய திருடர்கள் தம்மை துரத்தி வந்த அரண்மனை சேவகர்களிடம் இருந்து தப்பிக்க அந்த நகைகளை மாண்டவ்ய முனிவர் குடிலில் போட்டு விட்டு அருகில் இருந்த ஒரு புதரில் புகுந்துதப்பி ஓடி விட்டனர். அந்த திருடர்களை துரத்திக் கொண்டு வந்த அரண்மனை சேவகர்கள் அவர்கள் எப்படித் தப்பிச் சென்றனர் என்றும் அவர்கள் தப்பிச் சென்ற வழியையும் தெரியாமல் விழித்தார்கள்.\nஆகவே வேறு வழி இன்றி அந்த இடத்தில் மௌன விரதம் பூண்டு தவத்தில் இருந்த முனிவரிடம் சென்று அவர் தவத்தைக் கலைத்து அந்தத் திருடர்கள் எந்தப் பக்கமாக ஓடினார்கள் என்று திரும்பத் கேட்டனர். முனிவரோ மௌன விரதத்தில் இருந்தார். சேவகர்கள் என்ன செய்தும் அவரது தவமும் கலையவில்லை, மௌனமும் கலையவில்லை. ஆகவே அவர்கள் ஓடியது அவருக்கு எப்படித் தெரியும் அவர் மௌன விரதம் பூண்டு தவத்தில் இருந்ததினால் பதில் எதுவும் கூற முடியாமல் மௌனமாக இருக்க அரச சேவகர்களோ அவரும் திருடர்களுக்கு அந்த முனிவரும் உடந்தையாக இருக்கிறார் என்று தவறாக நினைத்து விட்டனர். கோபமாக அவருடைய ஆசிரமத்தில் நுழைந்து திருடர்களைத் தேடிய பொழுது திருடர்கள் அங்கு மறைவான இடத்தில் போட்டு வைத்து இருந்த நகைகளைக் கண்டு பிடிக்க முனிவரும் திருடர்களுக்கு உதவி உள்ளார் எனத் தவறாக நினைத்து மௌன விரதத்தில் இருந்த அவரை கூர்மையான ஒரு மரத்தின் கட்டை மீது ஏற்றி தெரு முனையில் வைத்து விட்டுச் சென்று விட்டனர்.\nஅவர்கள் அவரை மெல்ல மெல்லக் கொல்லும் கழுகு மரத்தில் ஏற்றியதைப் போல அந்த கூர்மையான நுனியைக் கொண்ட கட்டையில் சொருகியதினால் அவரால் அதில் இருந்து தப்பிக்கவும் முடியவில்லை. அதில் அமர்த்தப்பட்ட முனிவரின் தியானம் கலைந்தது. உடல் வேதனைப்பட்டாலும் வலியால் துடித்தாலும் தமது தவ வலிமையினால் அவற்றைப் பொறுத்துக் கொண்ட மாண்டவ்ய முனிவர் தன்னை வேண்டும் என்றே யமராஜன் கொடுமைப் படுத்தி விட்டதாகக் கருதி தன் உடலில் புகுந்துள்ள கட்டையுடன் இரத்தம் சொட்டச் சொட்ட அவரிடம் நேரில் சென்று அதற்கான காரணத்தைக் கேட்டார்.\nயமராஜரும் மாண்டவ முனிவர் முன் பிறவியில் தம் இள வயதில் சிறு சிறு பிராணிகளை ஊசிகளால் குத்தி கொன���றதினால்தான் இந்த ஜன்மத்தில் அவருக்கு அதற்கேற்ப தண்டனை தந்ததாகக் கூற முனிவர் கோபமடைந்தார். பூர்வ ஜென்மத்தில் சிறு வயதில் அறியாமையினால் செய்த பிழைக்கு இந்த ஜென்மத்தில் அவருடைய முதுமையையும், வயதையும் கூடப் பார்க்காமல் கொடுமையாக தண்டித்ததற்கு கண்டனம் தெரிவித்து, யமராஜர் தம் கடமையை நீதிப்படி செய்யவில்லை என்று கூறினார். உடனடியாக அப்படி நியாயமற்ற செயலை செய்த யமராஜர் கடுமையான மனவேதனை அடையும் வகையில் கீழ் குலத்தில் பிறவி எடுக்க வேண்டும் என சாபமிட்டதினால்தான் அவர் விதுரராகப் பிறக்க வேண்டி இருந்தது. அவர் எடுத்த அந்தப் பிறவியில் பல முறை மீண்டும் மீண்டும் அவர் உதாசீனப்படுத்தப்பட்டு,எந்த வித நியாயமும் இல்லாத முடிவுகளை எடுத்து வந்த தம் சந்ததியினரால் குற்றம் சுமத்தப்பட்டு மன வேதனை அடைய வேண்டி இருந்தது. தன் கடைசி கால கட்டம் வரை அவர் மன நிம்மதி இன்றி மெல்ல மெல்ல மடிந்தாராம். அவர் மரணத்துடன் யமதர்மராஜரின் முந்தைய சாபமும் முடிவுற்றது.\nNextஅய்யா வழி அய்யா வைகுண்டர் வரலாறு\nவிவாகரத்தான பெண்கள், அவள் குழந்தைகள்- அவர்களது குலதெய்வம் யார் \nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-20T22:32:00Z", "digest": "sha1:3O7B645XPX6FSA75J7TFAXBJPWXHM67D", "length": 13889, "nlines": 205, "source_domain": "ta.wikipedia.org", "title": "கார்போனிக் அமிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 62.03 கி/மோல்\nகாடித்தன்மை எண் (pKa) 3.6 (pKa1 H2CO3 க்கு மட்டும்), 6.3 (pKa1 CO2(நீர்க்கரைசல்)உட்பட), 10.32 (pKa2)\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகார்போனிக் அமிலம் (Carbonic acid) H2CO3 (சமானமாக OC(OH)2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது சில சமயங்களில் கார்பனீராக்சைடை நீரில் கரைத்த கரைசல்களுக்குக்(சோடா நீர்) கொடுக்கப்படும் பெயராகவும்கு உள்ளது. ஏனெனில், அத்தகைய கரைசல்கள் சிறு அளவிலான H2CO3 ஐக் கொண்டிருக்கலாம். உடலியங்கியலில், கார்போனிக் அமிலமானது ஆவியாகக் கூடிய அமிலம��கவும் அல்லது மூச்சுக்குழல் அமிலமாகவும் குறிப்பிடப்படுகிறது. ஏனெனில், இந்த அமிலம் மட்டுமே நுரையீரலால் வாயுவாக வெளியிடப்படக்கூடிய அமிலமாக உள்ளது. இது அமில-கார நீர்ச்சமநிலையை நிர்வகிக்கக்கூடிய பைகார்பனேட்டு தாங்கல் கரைசலில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.[2]\nவலிமை குறைந்த அமிலமான கார்போனிக் அமிலமானது, கார்பனேட்டு மற்றும் பைகார்பனேட்டு என்ற இரண்டு விதமான உப்புகளை உருவாக்குகிறது. மண்ணியலில், கார்போனிக் அமிலம் சுண்ணாம்புக்கல்லை கரையவைத்து கால்சியம் பைகார்பனேட்டை உருவாக்கி, சுண்ணாம்புக் கல்லின் வெவ்வறு வடிவங்களான இஸ்டாலக்டைட்டுகள் மற்றும் இஸ்டாலக்மைட்டுகள் ஆகியவை உருவாக காரணமாக உள்ளது.\nமிக நீண்ட காலமாக கார்போனிக் அமிலம் தூய்மையான சேர்மமாக இருக்க இயலாது என நம்பப்பட்டது. இருப்பினும், 1991 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா அறிவியலாளர்கள் திண்ம H2CO3 மாதிரிகளை தயாரிப்பதில் வெற்றி கண்டார்கள்.[3]\nகார்பனீராக்சைடு நீரில் கரையும் போது கார்போனக் அமிலத்துடன் வேதிச் சமநிலையில் இருக்கும்:[4]\nநீரேற்ற வேதிச்சமநிலை மாறிலியானது25 °செல்சியசில் Kh, என அழைக்கப்படுகிறது. கார்போனிக் அமிலத்தைப் பொறுத்தவரை, தூய நீரில் இதன் மதிப்பு[H2CO3]/[CO2] ≈ 1.7×10−3 ஆகும்.[5] மேலும் இதன் மதிப்பு கடல் நீரில் ≈ 1.2×10−3 ஆக உள்ளது. [6] இறுதியில், கார்பனீராக்சைடின் பெரும்பகுதி கார்போனிக் அமிலமாக மாற்றப்படாமல் உள்ளது, மீதமிருப்பவை CO2 மூலக்கூறுகளாகவே உள்ளன. ஒரு வினைவேக மாற்றி இல்லாதிருக்கும்போது, இந்தச் சமநிலையானது மிக மெதுவாகவே எட்டப்படுகிறது. வேக மாறிலிகள், முன்னோக்கு வினைக்கு, (CO2 + H2O → H2CO3) 0.039 வினாடி−1 என்பதாகவும் மற்றும் (H2CO3 → CO2 + H2O) என்ற பின்னோக்கு வினைக்கு 23 வினாடி−1 என்பதாகவும் உள்ளது. CO2 மூலக்கூற்றுடன் இரண்டு மூலக்கூறு நீர் மூலக்கூறுகள் சேர்க்கப்படும் போது ஆர்த்தோகார்போனிக் அமிலம், C(OH)4, கிடைக்கப்பெறுகிறது. ஆனால், இச்சேர்மம் நிமிடக்கணக்கிலான நேரங்களே நீர்க்கரைசலில் நிலைத்திருக்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2018, 01:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-20T22:48:34Z", "digest": "sha1:5FRTGRJDIFAXZSQOC5BSFI2R4F4UB67X", "length": 6079, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "மறுமலர்ச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமறுமலர்ச்சி (renaissance) என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nமறுமலர்ச்சி (ஐரோப்பா), ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் காலம்\nமறுமலர்ச்சி (1930 களில் வெளிவந்த இதழ்)\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2017, 08:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/12023829/Near-Kotagiri-A-bear-sitting-on-a-tree.vpf", "date_download": "2019-04-20T22:53:09Z", "digest": "sha1:2R3DAY2VFC56J266UX5XCOCVNJO2QIKW", "length": 11955, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Kotagiri A bear sitting on a tree || கோத்தகிரி அருகே மரத்தில் அமர்ந்து ஓய்வெடுத்த கரடி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோத்தகிரி அருகே மரத்தில் அமர்ந்து ஓய்வெடுத்த கரடி + \"||\" + Near Kotagiri A bear sitting on a tree\nகோத்தகிரி அருகே மரத்தில் அமர்ந்து ஓய்வெடுத்த கரடி\nகோத்தகிரி அருகே கரடி ஒன்று மரத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தது.\nகோத்தகிரி அருகே எஸ்.கைகாட்டியில் இருந்து கூக்கல்தொரைக்கு செல்லும் சாலையில் பாண்டியன் நகர் பிரிவு உள்ளது. இங்குள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் சில்வர் ஓக் மரத்தின் மீது குட்டி கரடி ஒன்று அமர்ந்து ஓய்வெடுத்து கொண்டிருப்பதை நேற்று முன்தினம் அந்த வழியாக சென்ற சிலர் கண்டனர். இந்த தகவலையடுத்து குட்டி கரடியை காண அப்பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். பொதுமக்கள் கூட்டத்தை பார்த்து மிரண்ட குட்டி கரடி கீழே இறங்காமல், மரத்திலேயே அமர்ந்திருந்தது. இதற்கிடையில் மரத்தின் கீழே நின்றிருந்த தாய் கரடி திடீரென சத்தமிட்டது. இதை கேட்ட பொதுமக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.\nபின்னர் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கட்டபெட்டு வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆனால் தாய் கரடி அங்கு நின்று கொண்டிருந்ததால், குட்டி கரடியை மரத்தில் இருந்து கீழே இறக்கி வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினரால் முடியவில்லை. மேலும் தாய் கரடியும் அங்கிருந்து செல்லவில்லை. இதனால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று அதிகாலை மரத்தில் இருந்து குட்டி கரடி கீழே இறங்கியது. அதன்பின்னர் 2 கரடிகளும் வனப்பகுதிக்குள் சென்றன.\nஇதேபோல் நேற்று முன்தினம் மாலை மஞ்சூர்-கோவை சாலையில் கெத்தை அருகே கரடி ஒன்று உலா வந்தது. இதை பார்த்த வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர். மேலும் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் சாலையில் உலா வந்த கரடி, அதன்பிறகு வனப்பகுதிக்குள் சென்றது.\nஇதையடுத்து அந்த வழியே மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.\n1. மரத்தில் கார் மோதி 3 வாலிபர்கள் பலி துக்க வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போது பரிதாபம்\nதிருவரங்குளம் அருகே துக்க வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய போது மரத்தில் கார் மோதியதில் 3 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.\n2. செங்கல்பட்டு அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி\nசெங்கல்பட்டு அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலியானார்கள்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n2. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n3. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\n4. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\n5. பக்கத்து வீட்டில் பேசியதை கணவர் கண்டித்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/tag/catherine-tresa/", "date_download": "2019-04-20T22:37:06Z", "digest": "sha1:A76I5QWRLRVNOD2ML4A2VRBTOOZLV4UV", "length": 11820, "nlines": 127, "source_domain": "4tamilcinema.com", "title": "catherine tresa Archives - 4tamilcinema", "raw_content": "\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nநிஜ பாம்புடன் படமான ‘நீயா 2’\nஜம்போ சினிமாஸ் தயாரிப்பில், சுரேஷ் இயக்கத்தில், ஷபிர் இசையமைப்பில், ஜெய், லட்சுமி ராய், கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரர்தகுமார் மற்றும் பலர் நடிக்கும் படம் நீயா 2. இப்படத்தின் பத்���ிரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில்...\nநீயா 2 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜம்போ சினிமாஸ் தயாரிப்பில், சுரேஷ் இயக்கத்தில், ஷபிர் இசையமைப்பில், ஜெய், லட்சுமி ராய், கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரர்தகுமார் மற்றும் பலர் நடிக்கும் படம் நீயா 2.\nவந்தா ராஜாவாதான் வருவேன் – விமர்சனம்\nதெலுங்கில் மிகப் பெரிய வசூலையும், வெற்றியையும் பெற்ற ‘அத்தாரின்டிக்கி தாரேதி’ படத்தை தமிழில் இப்படி ரீமேக் செய்திருக்க வேண்டாம். படத்தில் சிம்புவைப் பற்றி, ஒன்று அவரே பேசிக் கொள்கிறார் அல்லது அவரைப் பற்றி மற்றவர்கள் பேசிக்...\nநீயா 2 – டிரைலர்\nஜம்போ சினிமாஸ் தயாரிப்பில், சுரேஷ் இயக்கத்தில், ஷபிர் இசையமைப்பில், ஜெய், லட்சுமி ராய், கேத்தரின் தெரேசா, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடிக்கும் படம் நீயா 2.\nவந்தா ராஜாவாதான் வருவேன் – காட்சி வீடியோ\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு மற்றும் பலர் நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன்.\nவந்தா ராஜாவாதான் வருவேன் – டிரைலர்\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு மற்றும் பலர் நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன்.\nவந்தா ராஜாவாதான் வருவேன் – புகைப்படங்கள்\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு மற்றும் பலர் நடிக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன்.\nகேத்தரின் தெரேசா – புகைப்படங்கள்\n‘நீயா 2’ படத்தில் ஜெய், வரலட்சுமி, ராய் லட்சுமி, கேத்ரின் தெரேசா\nகமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979 – ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ‘நீயா’. தமிழில் பின்னர் வெளிவந்து ஓடிய பாம்பு, பேய் படங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியது அந்தப் படம்தான். 39 வருடங்களுக்கு...\nசுந்தர் .சி இயக்கும் காமெடிப் படங்களை விரும்பி ரசிக்கும் ரசிகர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அவருடைய முதல் படமான ‘முறை மாமன்’ படத்திலிருந்து இன்று வரை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அவரும் ரசிகர்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப...\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalmunai.com/2014/05/blog-post.html", "date_download": "2019-04-20T22:16:17Z", "digest": "sha1:NC5JSMKZ6XZV2F3XQJVIZG5FSBREQOGH", "length": 6693, "nlines": 82, "source_domain": "www.kalmunai.com", "title": "Kalmunai.Com: கல்முனையில் களைகட்டிய அக்சய திருதியை தினம்", "raw_content": "\nகல்முனையில் களைகட்டிய அக்சய திருதியை தினம்\n( வீ. ரீ. சகாதேவராஜா)\nஅக்சய திருதியை தினத்தையொட்டி இன்று மே 2ம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை மாநகரிலுள்ள நகைமாளிகைகள் வாழைதோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.\nகல்முனை பிரதேசத்திலுள்ள நகைக்கடைகளில் மக்கள் நகைகள் கொள்வனவு செய்வதில் மிகவும் அக்கறை காட்டினார்கள்.\nகல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தக பிரிவு மாணவிகள் ஒழுங்கு செய்திருந்த வர்த்தக கண்காட்சி கல்லூரி சேர் ராசிக் பரீட் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.\n2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் எஸ்.எச்.இஹ்ஸானுக்கு பாராட்டு.\nஇந்த காலத்தில் இப்படியும் ஒரு மாணவனா 2 இலட்சம் ரூபா பணத்தை கண்டெடுத்து பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸிடம் ஒப்படைத்த கல்முனை ஸா...\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று குடை சாய்ந்தது\nகல்முனை அக்கரைபத்து வீதியில் நிந்தவூர் பிரதேச செயலகத்திற்கு முன்னாள் உள்ள பயணிகள் பஸ் தரிப்பு நிலையத்தில் மோதுண்டு இன்று காரொன்று...\nசாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயமாக தடையாக இருக்கின்ற அரசியல்வாதிகளையும் ���ரசியல் கட்சிகளையும் இப்பிரதேசத்தில் ஓரங்கட்டுவதே எமது அடுத்த இலக்கு.\n( நமது நிருபர்கள்) சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை விடயமாக அருகிலுள்ள ஊர்களுடன் கலந்துரையாட வேண்டிய அவசியம் எமக்கில்லை. இந்த விடயம...\nகல்முனைக்குடி பிரதேசம் சோக மயம்\nகல்முனைக்குடியில் முச்சக்கரவண்டி சாரதியுட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி . கல்முனைக்குடி பிரதேசம் சோக மயம். கல்முனை – அக்கரைப்ப...\nஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக்கூட்டம் அம்பாரையி...\nஉலக தொழிலாளர் தினத்தையொட்டி ஒரேஞ் டீ கம்பனியின் கி...\nமட்டக்களப்பு மேற்கு கல்வி வலய மட்ட விளையாட்டுப் போ...\nகல்முனையில் களைகட்டிய அக்சய திருதியை தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2018/02/", "date_download": "2019-04-20T22:27:27Z", "digest": "sha1:EOUVGQPZHWM7XYTIC7JKV62NCWTWCHBI", "length": 15349, "nlines": 498, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi", "raw_content": "\nபிளஸ் 1,பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுதேர்வுகள் எழுதும் மாணவர்கள் இலவசமாக பஸ்சில் செல்லலாம்\n'நீட்' தேர்வு விண்ணப்பம் : பள்ளிகளில் உதவி மையம்\nசிறுபான்மையினர் பள்ளிகளில் 10-ம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை தாய்மொழியில் எழுத அனுமதி.\nகணினி அறிவியல் பாடத்தை 6வது தனி பாடமாக 6முதல் 10ம் வகுப்பு வரை கொண்டுவர நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nTNPSC சென்னை ஐகோர்ட்டு பணியில் அடங்கிய 153 காலி பணியிடங்களுக்கு 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 5-ந்தேதி தொடங்குகிறது\nபிளஸ்-2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது தமிழகம், புதுச்சேரியில் 9 லட்சம் பேர் எழுதுகிறார்கள்\nசொந்த ஊரில் கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க அரசாணை வெளியீடு\nRTI - தமிழக அரசுப்பள்ளியில் மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் இலவசமாக கணினி அறிவியல் பாடத்தை கற்றுக் கொடுக்கிறது..\nபொதுத்தேர்வுக்கு பின்னர் இலவச நீட்தேர்வு பயிற்சி மையங்கள் செயல்படும்\nஏப்ரலில், 'கியூசெட்' நுழைவு தேர்வு\nபுதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து\nகேட் தேர்வு விடைகள் வெளியீடு\nதனியார் பள்ளிகள் இனிமேல் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சம்பளத்தை டிஜிட்டல் முறையில் வங்கியில் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கட்டண நிர்ணயக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும், ஓமியோபதி போன்ற, இந்திய முறைமருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு கோரி, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.\nஅனைத்துப் பள்ளிகளிலும் இளஞ்செஞ்சிலுவை சங்கம்: பள்ளிக்கல்வி இயக்குநர் வலியுறுத்தல்\nTNPSC - 'குரூப் - 4' பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு\nவெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிக்க நீட் தேர்வு அவசியம்: மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்\nவருகிற கல்வி ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் என்ஜினீயரிங் கலந்தாய்வு உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி\nஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான நுழைவுத்தேர்வு ஜூன் 3-ந் தேதி நடக்கிறது.மார்ச் 7-ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.\nபள்ளிக்கல்வி துறை அமைப்பில் மாற்றம் | சிஇஓக்களுக்கு சர்வ வல்லமையோடு கூடிய அதிகாரங்கள்.\nஅடுத்த ஆண்டு முதல் மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் பாடச்சுமை குறையும் மனித வளமேம்பாட்டு மந்திரி தகவல்\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு மார்ச் 5-ல் தொடங்குகிறது\nஅரசு பள்ளிகளில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு: ‘மைக்ரோ சாப்ட்’ நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nசரண்விடுப்பு முழுவதும் வருமான வரி வரம்புக்கு உட்பட்டதே..\nரயில்வே துறையில் குரூப்-டி பணிகள் போட்டி தேர்வு எழுதும் மொழியை ஆன்லைனில் மாற்றலாம் சென்னை ரயில்வே தேர்வு வாரியம் அறிவிப்பு\nதனியார் கல்லூரியில் படித்து வந்த 144 மாணவர்களை அரசு மருத்துவ கல்லூரியில் ஒரு வாரத்துக்குள் சேர்க்க வேண்டும் தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nசென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில் வருகிற கல்வி ஆண்டு முதல் பி.எட். படிப்பு துணைவேந்தர் அறிவிப்பு\nஏழை விவசாயி மகளுக்கு கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்த வங்கிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் ஐகோர்ட்டு உத்தரவு\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்தது செல்லாது மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுக்கு கடும் கட்டுப்பாடுகள் தேர்வுத்துறை இயக்குனர் அறிவிப்பு\nஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியீடு. 2018 ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.\nTNTEXT BOOKS -1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் இறுதிக்குள் புதிய பாடப்புத்தகம் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nஜாக��டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர் மறியல் போராட்டம் 3 ஆயிரம் பேர் கைது\nTNPSC குரூப்-2 முதன்மை, நேர்முக தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு\nதோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தேர்வு ரத்து அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு\nஅரசு ஊழியர்-ஆசிரியர் சம்பள முரண்பாட்டை களைய நிதித்துறை செயலாளர் தலைமையில் கமிட்டி அமைத்து தமிழக அரசு உத்தரவு\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2014/04/", "date_download": "2019-04-20T22:24:29Z", "digest": "sha1:DNAB6CA2JHENUA2FQYDVYC7BX74PI2JD", "length": 181073, "nlines": 622, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: April 2014", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 கடகம்\nகுரு பெயர்ச்சி பலன் 2014 - 2015\nகடகம் : புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்\nநல்ல அறிவாற்றலும், கற்பனைத்திறனும் எதிலும் சிந்தித்து செயல்படும் குணமும் கொண்ட கடக ராசி அன்பர்களே ஆண்டுக்கோள் என வர்ணிக்கப் படக்கூடிய குரு பகவான் உங்கள் ஜென்ம ராசியிலேயே 13.06.2014 முதல் 5.07.2015 வரை சஞ்சாரம் செய்வது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே அடிக்கடி கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. பிள்ளைகளால் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பண வரவுகளில் சுமாரான நிலையே இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலிலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகள் அதிகரிக்கும். ராகு 3&இல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றமானப் பலன்களைப் பெறுவீர்கள்.\nஉடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள், அஜீரணம் கோளாறு போன்றவை தோன்றும். குடும்பத்தில் உள்ளவர்களாலும் அடிக்கடி மருத்துவ செலவுகள் ஏற்படும் என்றாலும் அன்றாட பணிகளில் சுறு சுறுப்பாக ��ெயல்படும் ஆற்றலும் உண்டாகும்.\nபணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை நிலவினாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளும், புத்திர வழியில் மகிழ்ச்சி குறைவும் ஏற்படும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் உற்றார் உறவினர்களுக்கு தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.\nபணவரவுகள் தேவைக் கேற்ற படி இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுத்தும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது, முன் ஜாமீன் கொடுப்பது போன்றவற்றால் வீண் பிரச்சனைகளில் சிக்கி கொள்வீர்கள். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளின் தீர்ப்பு இழுபறி நிலையிலிருக்கும்.\nசெய்யும் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை இருக்கும். அவ்வப்போது சற்று மந்தமான நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளால் அனுகூலம் அடைவார்கள். அபிவிருத்தியும் பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை.\nபணியில் சற்று கவனமுடன் செயல்படுவது, உயரதிகாரிகளிடம் பேசும் போது நிதானத்தை கையாள்வது நல்லது. உடன் பணி புரிபவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வேலை பளுவை குறைத்து கொள்ள முடியும். புதிய வேலை தேடுபவர்கள் தற்போது கிடைப்பதை பயன்படுத்தி கொள்ளவும். வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும்.\nபெயர் புகழை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டிய காலமிது என்பதால் மக்களின் ஆதரவை பெற முயற்சி செய்வது நல்லது. எடுக்கும் காரியங்களில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். கட்சி பணிகளுக்காக சில செலவுகளை செய்ய நேரிடும். மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும்.\nபயிர் விளைச்சல் சுமாராக இருந்தாலும் போட்ட முதலீட்டினை எடுத்து விட முடியும். நீர் வரத்து தேவைக் கேற்றபடி இருக்கும். புதிய பூமி மனை வாங்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, வாய்க்கால் வரப்பு பிரச்சனைகளை பெரிது படுத்தாமலிருப்பது நல்லது.\nஉடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய அளவில் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பொருளாதார நிலை ஒரளவுக்கு தேவைக் கேற்றபடி இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி சற்று விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைக்கவும்.\nகல்வியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் அனுகூலத்தை அடையலாம். விளையாட்டு போட்டிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. தேவையற்ற நண்பர்களின் சேர்க்கைகள் வீண் அலைச்சலையும், பிரச்சனைகளையும் உண்டாக்கும். அரசு வழியில் ஆதரவு கிட்டும்.\nலாட்டரி ரேஸ், ஷேர் போன்றவற்றில் பெரிய தொகைகளை கவனமுடன் ஈடுபடுத்துவது நல்லது.\nகுரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை\nகுரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசியில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. இது மட்டுமின்றி 4&இல் சனி ராகு சஞ்சரிப்பதும் வீண் அலைச்சல்களை உண்டாக்கும் என்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். முடிந்த வரை குடும்பத்திலுள்ளவர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. முடிந்த வரை தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது அலைச்சலை குறைக்க உதவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும்.\nகுரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை\nகுரு பகவான் ஜென்ம ராசிக்கு 7&ஆம் அதிபதியான சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். 21.06.2014 இல் ஏற்பட்ட சர்ப கிரக மாற்றத்தால் ராகு பகவான் 3&இல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குரு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அஜீரண க��ளாறு கை கால் அசதி, மூட்டுக்களில் வலி போன்றவை உண்டாகும். மருத்துவ செலவுகள் ஏற்படும். பண வரவுகள் சுமாராக இருக்கும். தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் எதிலும் சிந்தித்து செயல்படவும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு சற்று மந்தமான சூழ்நிலையே இருக்கும். எதிர் பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும். சிலருக்கு தேவையற்ற இடமாற்றங்கள் உண்டாகும். அசையா அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை.\nகுரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை\nகுரு பகவான் விரயயாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்படும். சனி 4&இல் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். எதிலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. ராகு 3&இல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் தாமத நிலை உண்டாகும் அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயம் ஏற்படும் காலம் என்பதால் வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் கடனில்லா கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படக் கூடிய காலம் என்பதால் பணியில் கவனமுடன் செயல்படுவது நல்லது.\nகுரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை\nகுரு பகவான் இக்காலங்களில் அதிகாரமாக சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார். குரு பகவான் ஜென்ம ராசிக்கு 2&இல் அதிசாரமாக சஞ்சரிக்கும் இக்காலங்களில் பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி சரளமான நிலை உண்டாகும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளையும் தற்போது மேற்கொள்ளலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். ���னி 4&இல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் தோன்றும் ராகு 3&இல் இருப்பது சிறப்பு என்பதால் எதையும் எதிர் கொள்வீர்கள். தொழில் வியபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர் பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளையும் ஊதிய உயர்வுகளையும் பெற முடியும். வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி மாற்றத்தால் சனி 5&இல் சஞ்சரிக்க விருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி முடிவடைகிறது.\nகுரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை\nகுரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எதிர் பாராத வீண் செலவுகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். 5&இல் சனி சஞ்சரிப்பதால் புத்திர வழியில் மன சஞ்சலங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் உறவினர்களிடையே பிரச்சனைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் உண்டாக கூடிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்திலுள்ளவர்களும் நலமுடன் அமைய மாட்டார்கள். 3&இல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். திருமண சுப காரியங்கள் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். உற்றார் உறவினர்களால் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் தாமதப்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உயரதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.\nகுரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை\nகுரு பகவான் விரயாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் இக்காலங்களில் எதிர்பாராத வீண் விரயங்கள் அதிகரிக்கும். குரு ஜென்ம ராசியிலேயே சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள் ஏற்படும். கணவன் மனைவி எந்தவொரு விஷயத்திலும் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களால் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். புத்திர வழியிலும் கவலைகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைக���ை சந்திப்பீர்கள். குடும்பத்திலும் நிம்மதி குறைவு உண்டாகும். 3&இல் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சிகளிலும் வெற்றி கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகளால் ஆதாயங்கள் கிட்டும். எதிர்பாராத அரசு உதவிகளும் கிடைக்கப் பெற்று தொழிலை விரிவு செய்ய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பளு அதிகரித்தாலும் உடன் பணி புரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.\nபுனர்பூசம் 4 ம் பாதம்\nபொய் பேசாத குணமும் நல்ல வாக்கு வன்மையும் கொண்ட உங்களுக்கு ஜென்ம ராசியிலேயே குரு சஞ்சாரம் செய்வது சற்று சாதகமற்ற அமைப்பாகும். இதனால் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். பணவரவுகளிலும் நெருக்கடியே நிலவும். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. சொந்த பூமி மனை போன்றவற்றால் சிறு சிறு விரயங்களை எதிர் கொள்வீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. கடன்கள் படிப்படியாக குறைவடையும்.\nஎந்த வித பிரச்சனைகளிலும் அலசி ஆராய்ந்து தீர்வு காணும் உங்களுக்கு ஜென்ம ராசியிலேயே குரு சாதகமற்று சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. பண வரவுகள் ஒரளவுக்கு சுமாராக இருக்கும். புத்திர வழியில் வீண் மன சஞ்சலங்கள் தோன்றும். எந்தவொரு காரியத்திலும் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெறும்.\nசகலவித வித்தைகளையும் கற்றறியக் கூடிய ஆர்வம் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கமான நிலைகள் ஏற்படும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகத்தில் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும்.\nகடக ராசியில் பிறந்துள்ள உங்���ளுக்கு ஜென்ம ராசியிலேயே குரு சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது. வியாழக்கிழமை தோறும் தட்சிணா மூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி நெற் தீப மேற்றவது நல்லது. சனி சாதகமற்று சஞ்சாரம் செய்வதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது.\nகுரு பெயர்ச்சி பலன் 2014-2015 மிதுனம் ;\nகுரு பெயர்ச்சி பலன் 2014-2015 மிதுனம் ;\nமிருகசீரிஷம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 ம் பாதங்கள்\nபார்வைக்கு வெகுளிப் போல இருந்தாலும் தன்னுடைய காரியங்கள் அனைத்தையும் எளிதில் சாதித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி அன்பர்களே பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 2ஆம் வீட்டில் 13.06.2014 முதல் 5.07.2015 வரை உச்சம் பெற்று சஞ்சாரம் செய்கிறார். இதனால் குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெற்று மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் குறையும். புத்திர வழியில் மகிழ்ச்சித் தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு சொந்த வீடு வாகனம், கார் பங்களா போன்றவற்றை வாங்கும் யோகம் அமையும். கொடுக்கல் வாங்கல் லாபமளிக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவும் முடியும். 16.12.2014 முதல் சனி பகவானும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தினை அடைய முடியும். அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் உயர்வடைவார்கள். வெளியூர் வெளி நாடுகளுக்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு அமையும்.\nஉடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கடந்த கால மருத்துவக் செலவுகள் குறையும். மனைவி பிள்ளைகள் சுபிட்சமாக அமைவார்கள். மனதில் மகிழ்ச்சி குடி கொள்ளும் நீண்ட நாள் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்களுக்கு படிப்படியான முன்னேற்றம் உண்டாகும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கப் பெறும். கணவன் மனைவி ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் தாராளமாக அமையும். பொன் பொருள் சேரும். சிலருக்கு பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். திருமண சுப காரியங்கள் தடபுடலமாக நடைபெறும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும்.\nபொருளாதார நிலை மிகவும் முன்னேற்ற கரமானதாக இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலையினை அடைய முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். வெளி வட்டார தொடர்புகள் விரிவடையும் பல பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும்.\nதொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்புகளும் தேடி வரும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கை அபிவிருத்தியை பெருக்க உதவும். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகளும் கிடைக்கப் பெறும்.\nபணியில் உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சியினைத் தரும். திறமைகளுக்கேற்ற பாராட்டுதல்களும் கிடைக்கப் பெறும். எதிர்பார்த்த இடமாற்றங்களும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். எடுக்கும் பணிகளை திறம்பட செய்து முடிக்க முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பங்கள் நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். நினைத்தது யாவும் நிறைவேறி மகிழ்ச்சி தரும்.\nபெயரும் புகழும் உயரக் கூடிய காலமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்க்கொள்வீர்கள். மக்களின் ஆதரவுகள் சிறப்பாக இருப்பதால் வெற்றிகள் குவியும். பண வரவுகள் தாராளமாக இருக்கும். மாண்புமிகு பதவிகள் தேடி வரும்.\nபயிர் விளைச்சல் மிகச் சிறப்பாக இருக்கும். விளை பொருளுக்கேற்ற விலையும் சந்தையில் கிடைப்பதால் தாராள தன வரவுகள் உண்டாகும். நீர் வரத்து தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளை கையாண்டு அபிவிருத்தியை பெருக்குவீர்கள். புதிய பூமி நிலம் மனை போன்றவற்றை வாங்கும் யோகமும் உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்பாக ஈடுபட முடியும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மணமாகதவர்களுக்கு மணமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். சிலருக்கு புத்திர பாக்கியமும் உண்டாகும். சொந்த கார் பங்களா போன்றவற்றை வாங்வீர்கள். சேமிப்பும் பெருகும்.\nநல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெற முடியும். கல்விக்காக வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பான பரிசுகளை பெறுவீர்கள்.\nஷேர், ரேஸ், லாட்டரி போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபத்தை காண முடியும்.\nகுரு பகவான் புனர் பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை\nகுரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்திரல் ஜென்ம ராசிக்கு 2இல் உச்சம் பெற்று சஞ்சரிக்கிறார். இக்காலங்களில் குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தடை விலகி கைகூடும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை உண்டாக்கும். பிரிந்த உறவுகளும் தேடி வந்து ஒற்றுமை பாராட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். அபிவிருத்தியும் பெருகும். தொழில் ரீதியாக மேற் கொள்ளும் பயணங்களாலும் அனுகூலம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடைகள் விலகும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள்.\nகுரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை\nகுரு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 2இல் சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பாகும். இதனால் நினைத்தது யாவும் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பொளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சிதரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். சொந்த பூமி மனை வாங்கும் யோகமும் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலும் சரள நிலையில் நடைபெறும். பெரிய தொகைகளை கடனாக கொடுத்து லா���த்தைப் பெற முடியும். தொழில் வியாபார ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் லாபம் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கூட்டாளிகள் புதிதாக சேருவார்கள். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறம் பட செயல்பட்டு கை நழுவிய பதவி உயர்வுகளை தடையின்றி பெறுவார்கள். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும்.\nகுரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை\nகுரு பகவான் தன ஸ்தானமான 2இல் ராசியாதியாதியின் சாரத்தில் அமைந்திருக்கும். இக்காலங்களிலும் மேன்மையானப் பலன்களே உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக் கூடிய சம்பவங்கள் நடைபெறும். தடைப்பட்ட சுபகாரியங்கள் தடை விலகி கை கூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் குறையும். கணவன்-&மனைவி உறவு திருப்திகரமாக இருக்கும். பலருக்கு உதவிகள் செய்யக் கூடிய வாய்ப்பும் கிட்டும். ராகு பகவான் 3&இல் சஞ்சரிப்பதால் நினைத்தது நிறைவேறும். கொடுக்கல்&வாங்கலும் சரளமான நிலையில் நடைபெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிட்டும் வெளியூர் வெளிநாட்டுத் தொடர்புடையவைகளாலும் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளைப் பெற முடியும்.\nகுரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை\nகுரு பகவான் சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் அதிசாரமாக ஜென்ம ராசிக்கு 3இல் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்களில் சனியும் 5இல் சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன், எடுக்கும் முயற்சிகளில் தடை போன்ற அனுகூலமற்றப் பலன்கள் உண்டாகும். ராகு 3&இல் சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்க கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. கணவன் மனைவி அனுசரித்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அபிவிருத்தியை பெருக்கு கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் எதிலும் சற்று கவனமுடன் செயல்படவும். வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனி பெயர்ச்சியின் மூலம் சனி பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்க விருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நினைத்தது யாவும் நிறைவேறும்.\nகுரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை\nகுரு பகவான் தன ஸ்தானத்தில் சஞ்சரித்தாலும் வக்ரகதியில் இருப்பதால் இக்காலங்களில் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும் என்றாலும் சனி பகவான் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளும் பலமும் வளமும் கூடும் பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும். சிறு சிறு அலைச்சல் டென்ஷன்களை சந்திக்க நேர்ந்தாலும் பெரிய கெடுதியில்லை. உத்தியோகத்திலிருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி அடைய முடியும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணி புரிய விரும்புவோரின் விருப்பம் தடைகளுக்குப் பின் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. கடன்கள் சற்றே குறையும்.\nகுரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை\nகுரு பகவான் ராசியாதிபதி புதனின் நட்சததிரத்தில் ஜென்ம ராசிக்கு 2இல் சஞ்சரிக்கும் இக்காலங்களில் அற்புதமான நற்பலன்களைப் பெற முடியும். தாராள தனவரவுகளை கொடுக்கும். பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். புதிய யுக்திகளை கையாண்டு தொழிலை விரிவு செய்வீர்கள். கூட்டாளிகளும் ஆதரவுடன் செயல்படுவார்கள். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் தடபுடலாக கைகூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளி வட்டாரத் தொடர்புகள் விரிவடையும். சனி பகவானும் 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மென்மேலும் வெற்றிகள் கிட்டும். உத்தியோகத்திலும் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். கல்வியிலும் மாணவர்கள் சிறந்து விளங்க முடியும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.\nஅதிகார குணமும் பிறரை அடக்கி ஆளும் சுபாவமும், நல்ல நிர்வாகத் திறமையும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் தன ஸ்தானமான 2&இல் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் யாவும் கை கூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல உயர்வுகளும் லாபங்களும் ஏற்படும். கடன்கள் படிப்படியாக குறையும்.\nமுன் கோபம் இருந்தாலும் அனைவரிடமும் தன்மையாகவே பழகும் குணம் கொண்ட உங்களுக்கு குரு பகவான் 2&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். சிலருக்கு சொந்த பூமி மனை வாங்கும் யோகம் அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வுகளையும், பதவி உயர்வுகளையும் தடையின்றி பெற முடியும். கொடுக்கல் வாங்கல் லாபம் அளிக்கும்.\nதான் கற்றதை பிறருக்கும் கற்றுரைக்கும் நற்குணம் கொண்ட உங்களுக்கு குரு பகவான் 2ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் முன்னேற்றங்கள் உண்டாகும். பண வரவுகள் பஞ்சமின்றி இருக்கும். கொடுக்கல் வாங்கல் சரள நிலையில் நடைபெறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் அமையும். தொழில் வியாபாரத்தில் அபிவிருத்தி பெருகும். மணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும்.\nகிழமை - புதன், வெள்ளி\nமிதுன ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு சனி பகவான் 16.12.2014 வரை 5& ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிக்கிழமை தோறும் சனிக்கு பரிகாரம் செய்யவது நல்லது. ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யல\nகுரு பெயர்ச்சி பலன் 2014 - 2015 ரிஷபம்\nகுரு பெயர்ச்சி பலன் 2014 - 2015 ரிஷபம்\nரிஷபம்; கிருத்திகை 1,2,3, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2ம் பாதங்கள்\nஎப்பொழுதும் மற்றவர்களுக்காக செயல்படும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே 13.06.2014 முதல் 5.7.2015 வரை சஞ்சாரம் செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். சனி பகவான் முற்பாதிவரை 6&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து விட முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்றாலும் பெரிய கெடுதி இல்லை. பொன் பொருள் சேரும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. 21.06.2014 முதல் ராகு பகவான் 5&ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் மனசஞ்சலம் தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பூர்வீக சொத்துக்களாலும் வீண் விரயங்கள் உண்டாகும். கேது பகவான் 11இல் சஞ்சரிப்பதால் விரயங்கள் ஏற்பட்டாலும் லாபங்களுக்கும் குறை இருக்காது. 16.12.2014 முதல் சனி பகவான் 7ஆம் வீட்டிற்கு மாறுதலாகி கண்டச் சனி நடைபெறவுள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்றாலும் குரு பார்வை சனிக்கு கிடைப்பதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். பணம் கொடுக்கல்&வாங்கல் விஷயத்தில் நம்பியவர்களே துரோகம் செய்யத் துணிவார்கள் என்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வுகள் சற்று தாமதப்படும்.\nஉடல் ஆரோக்கியம் அவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று கூற முடியாது. அடிக்கடி பாதிப்புகள் உண்டாகியபடியே இருக்கும். மனைவி பிள்ளைகளுக்கு உண்டாக கூடிய ஆரோக்கிய பாதிப்புகளால் மருத்துவ செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் நோய்களுக்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது.\nகணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். புத்திர வழியில் சிறு சிறு மனசஞ்சலங்கள் தோன்றி மறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்க்கொள்வீர்கள். பண வரவு சுமாராக இருக்கும்.\nபொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறும். கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். கொடுத்த கடன்களை வசூலிப்பதிலும் சற்று தடைகள் உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமற்ற நிலைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.\nதொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலையே இருக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். பல பெரிய மனிதர்களின் உதவிகளும் கிடைக்கும். புதிய புதிய வாய்ப்புகள் தேடி வந்தாலும் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் விஷயத்தில் கவனமுடனிருப்பது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும்.\nபயணியில் சில கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு சிறப்பாகவே இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை உண்டாக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. முடிந்த வரை பிறர் விஷயங்களின் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை உண்டாகும்.\nமக்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் என்றாலும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். கட்சிப் பணிகளுக்காக நிறைய செலவாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் ஒரளவுக்கு ஆதாயப் பலனையே அடைய முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும்.\nவிளைச்சல் ஒரளவுக்கு தான் இருக்கும். போட்ட முதலீட்டினை எடுக்கவே அரும்பாடுபட வேண்டி வரும். வயல் வேலைகளுக்கு தகுந்த நேரத்தில் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டார்கள். சந்தையிலும் விளை பொருளுக்கு சுமாரான விலையே கிடைக்கும். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பங்காளிகளை அனுசரித்து செல்லவும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாடப் பணிகளில் சுறு சுறுப்புடனேயே செயல் படவீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு வரன்கள் அமைவதில் தாமத நிலை ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும் என்பதால் ஆடம்பர செலவு��ளை குறைத்துக் கொள்ளவும் புத்திர வழியில் மனசஞ்சலங்கள் தோன்றும்.\nகல்வியில் மந்த நிலை ஏற்படக் கூடிய காலம் என்பதால் சற்று ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற பொழுது போக்குகளால் மனம் வேறுபாதைகளுக்கு மாறிச் செல்லும். பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெற இயலாமல் போகும்.\nலாட்டரி ரேஸ் ஷேர் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது.\nகுரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.06.2014 முதல் 28.06.2014 வரை\nகுரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3&ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இது அவ்வளவு சாதகமான அமைப்பு என்றுக் கூற முடியாது என்றாலும் சனி 6ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெற முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளில் சற்று எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெறும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சுமாரான முன்னேற்ற நிலையிருக்கும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின்பே வெற்றியினை பெற முடியும். வேலை பளு கூடுதலாகும்.\nகுரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை\nகுரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு தர்ம கர்மாதிபதியான சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 3இல் சஞ்சாரம் செய்யவிருக்கும் இக்காலங்களில் ஏற்ற இறக்கமானப் பலனைப் பெற முடியும். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நற்பலனை தரும். எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கப் பெறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை அளிக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். ராகு 5இல் சஞ்சரிப்பதால் புத்திர வழியில் மனக்கவலைகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் நிம்மதி குறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் உயர்வுகள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒ���்துழைப்பும் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். வெளியூர் தொடர்புகளால் லாபம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் நிம்மதியுடன் செயல் பட முடியும். வேலை பளுவும் குறையும். அரசியல் வாதிகளுக்கு மக்களின் ஆதரவு கிட்டும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.\nகுரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 02.12.2014 வரை\nகுரு பகவான் ஜென்ம ராசிக்கு தன பஞ்சமாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்யும் இக்காலங்களில் நன்மை தீமை கலந்தப் பலன்களையேப் பெற முடியும். இதனால் பணவரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத நிலை உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். உற்றார் உறவினர்கனால் ஒரளவுக்கு அனுகூலத்தைப் பெற முடியும். பிள்ளைகளை அனுசரித்து நடப்பது நல்லது. பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை தவிர்பபது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப் பெறும். குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். பல பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட முடியும். தேவையற்ற பொழுது போக்குகளைத் தவிர்ப்பது நல்லது.\nகுரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை\nகுரு பகவான் சிம்ம ராசியில் கேதுவின் நட்சத்திரத்தில் இக்காலங்களில் அதிசாரமாக சஞ்சாரம் செய்கிறார். இதனால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். சுக வாழ்வு பாதிப்படையும். வண்டி வாகனம், வீடு மனை போன்றவற்றால் வீண் விரயங்கள் உண்டாகும் என்றாலும் சனி 6இல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொண்டு வெற்றி பெற முடியும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் அதிகரிக்காது. செய்யும் தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்றம் இருக்கும். மறைமுக எதிர்ப்புக��் மறையும். உத்தியோகஸ்தர்கள் எதையும் சிறப்புடன் செய்து பாராட்டுதல்களை பெற முடியும். வரும் 16.12.2014 இல் ஏற்படவுள்ள சனிப் பெயர்ச்சியால் சனி 7ஆம் வீட்டிற்கு மாறுதலாகி கண்டச் சனி நடைபெறவுள்ளது என்பதால் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது.\nகுரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2014 வரை\nகுரு பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சரித்தாலும் வக்ர கதியிலிருப்பதால் எதிலும் உயர்வுகளைப் பெற முடியும். பண வரவுகள் தேவைக் கேற்றபடியிருக்கும். கடந்த காலப் பிரச்சனைகள் யாவும் படிப்படியாக குறையும். தடைப்பட்ட திருமண சுப காரியகளுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலனை அடைய முடியும். பொன் பொருள் சேரும் சொந்த பூமி மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப் பலனை பெறலாம். 7&இல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவுகள் உண்டாகும் என்பதால் விட்டுக் கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். பண வரவுகளில் சரளமான நிலையிருப்பதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். கடன்களும் நிவர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும். போட்டி பொறாமைகளை சமாளித்து முன்னேற முடியும். அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். மாணவர்கள் கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைத் பெற முடியும்.தேவையற்ற நட்புகளை தவிர்ப்பது நற்பலனைத் தரும்.\nகுரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2014 முதல் 05.07.2014 வரை\nகுரு பகவான் ஜென்ம ராசிக்கு தன பஞ்சமாதிபதியான புதனின் நட்சத்திரத்தில் 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்கள் ஒரளவுக்கு நற்பலனை உண்டாக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினைப் பெற முடியும். குடும்பத்தில் சிறு சிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமைக் குறையாது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொண்டால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ளலாம். பண வரவுகள் தேவைக்கேற்றபடியிருப்பதால் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு ���ுப காரியங்கள் கை கூட தாமத நிலை உண்டாகும். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்தாலே வீண் பிரச்சனைகள் உண்டாவதை குறைத்து கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை செய்து முடிப்பதில் சற்று இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் உயரதிகாரிகளின் ஆதரவுகளால் எதையும் சாதிக்க முடியும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது மூலம் அலைச்சலை குறைத்துக் கொள்ளலாம். தொழில் வியாபாரத்தில் போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெற முடியும்.\nமுன் கோபம் அதிகம் இருந்தாலும் எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் 3ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் சில இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது மூலம் மருத்துவ செலவுகளை குறைக்கலாம். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட் தேக்கம் உண்டாகாது. பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். புத்திர வழியில் அடிக்கடி வீண் பிரச்சனைகள் தோன்றி மறையும்.\nவிட்டுக் கொடுக்கும் குணமும், இனிமையாக பழகும் பண்பும் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு 3இல் சஞ்சரிப்பதால் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும். பணவரவுகளில் சுமாரான நிலையிருந்தாலும் குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களின்றி சமாளிக்கலாம். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்குப் பல முறை சிந்தித்து செயல்படவும். பணம் கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களேத் துரோகம் செய்யத் துணிவார்கள் என்பதால் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் ஆதரவைப் பெறலாம்.\nமிருகசீரிஷம் 1,2 ம் பாதங்கள்\nஎந்த கஷ்டங்களையும் எளிதில் தாங்கும் குணம் கொண்ட உங்களுக்கு குரு பகவான் ஜென்ம ராசிக்கு 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உடல் ஆரோக்கியத்தில் சற்��ு கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலையிருந்தாலும் அடிக்கடி சிறு சிறு ஒற்றுமை குறைவுகளும் உண்டாகும். நீங்கள் நல்லதாக நினைத்து செய்யும் காரியங்களும் மற்றவர்களுக்கு வீண் பிரச்சனைகளை ஏற்படுத்தும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் தொழிலாளர்களையும் கூட்டாளிகளையும் அனுசரித்து செல்வது சிறப்பு. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும்.\nரிஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 3இல் சஞ்சரிப்பதால் குருவுக்குரிய பரிகாரங்களை செய்வது, குரு ப்ரீதி தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றுவது நல்லது. 21.6.2014 முதல் ராகு 5இல் சஞ்சரிப்பதால் துர்கை வழிபாடு, சரபேஸ்வரர் வழிபாடு செய்வது நல்லது. 16.12.2014 முதல் சனி பகவான் 7ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சனிப்ரீதி ஆஞ்சநேயரை வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது நல்லது.\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 மேஷம்\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 மேஷம்\nமேஷம் : அஸ்வினி, பரணி, கிருத்திகை 1 ம் பாதம்\nஎதையும் வெளிப்படையாக பேசும் குணமும், சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே ஆண்டுக் கோளான குரு பகவான் ஜென்ம ராசிக்கு 4இல் 13.6.2014 முதல் 5.7.2015 வரை சஞ்சாரம் செய்யவிருப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். சனி பகவான் தொடக்கத்தில் 7&ஆம் வீட்டிலும் பின்பு அஷ்டமஸ்தானத்திலும் சஞ்சரிக்கவிருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கரை எடுக்க வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்வர்களால் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன்& மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். பண வரவுகளில் நெருக்கடிகள் நிலவினாலும் 21.6.2014 முதல் ராகு 6ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்திலும��� போட்டிகள் அதிகரிக்கும் என்பதால் இருக்கும் வாய்ப்புகளை நழுவ விடாதிருப்பது நல்லது. கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல் படமாட்டார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் சிறப்பாக கிடைக்கும்.\nதேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் உண்டாக கூடிய காலம் என்பதால் இதனால் உடல் நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். உடல் நிலை சோர்வடையும். குடும்பத்திலுள்ளவர்களும் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படும். இதனால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். எதிர் பாராத வீண் விரயங்கள் ஏற்படும்.\nகணவன் மனைவியிடையே அடிக்கடி வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். இதனால் குடும்பத்தில் நிம்மதி குறைவுகள் ஏற்படும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மணமாகாதவர்களுக்கு சுப காரியங்கள் நடைபெற தாமத நிலை உண்டாகும். எடுக்கும் முயற்சிகளிலும் தடைகளுக்குப் பின்பே வெற்றி பெற முடியும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். பணவரவுகளில் ஏற்ற இறக்கமாக இருக்கும்.\nபொருளாதார நிலை சுமாராக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். வாங்கிய பணத்தை திருப்பித் தருவதில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். கொடுத்ததை கேட்டால் அடுத்தது பகையாக மாறும். உங்களுக்குள்ள வம்பு வழக்குகளில் இழுபறி நிலை நீடிக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் செலவுகளும், நெருக்கடிகளும் உண்டாகும்.\nதொழில் வியாபாரத்தில் வர வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றாலும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் லாபம் குறையும். உடனிருப்பவர்களே தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பையும் பெற முடியாமல் போகும். எந்தவொரு காரித்திலும் சிந்தித்து நிதானமுடன் செயல்பட்டால் லாபம் காண முடியும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.\nபணியில் நிம்மதியான நிலையிருக்கும் எதிலும் திறம் பட செயல்படுவீர்கள்-. எதிர்பார்க்கும் ஊதிய உயர்வுகள் தாமதப்பட்டாலும், உத்தியோக உயர்வுகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி உண்டாகும். தேவையின்றி பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பதும், பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பதும் நல்லது. சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். வேலை பளு அதிகமாக இருக்கும்.\nமக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதால் உங்கள் பதவிக்கு பங்கம் ஏற்படாது பார்த்து கொள்ள முடியும். கட்சி பணிகளுக்காக அடிக்கடி பயணங்களை மேற்க்கொள்ள வேண்டி வருவதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல் நிலையில் சற்று அக்கரை எடுத்துக் கொள்வது நல்லது. வாக்குறுதிகள் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும்.\nபயிர் விளைச்சல் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். நவீன முறைகளை கையாண்டு விளைச்சலைப் பெருக்க முடியும் என்றாலும் வேலைக்கு தக்க சமயத்திற்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் செய்யும் தொழிலில் சுனக்கம் ஏற்படும். அரசு வழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர் வரத்து சிறப்பாகவே இருக்கும்.\nஉடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் எடுப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது. பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது உத்தமம். குடும்ப பிரச்சனைகளை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ள திருக்கவும். மணவயதை அடைந்தவர்களுக்கு மணமாக சில தடைகள் ஏற்படும். பணவரவுகள் சுமாராக இருக்கும்.\nமாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடிய காலமிது என்பதால் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவது நல்லது. கல்வி ரீதியாக மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் தடைகள் ஏற்படும். தேவையற்ற நட்புக்கள் உங்களை வேறுபாதைக்கு அழைத்துச் செல்லும். எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்படும்.\nலாட்டரி, ஷேர், ஸ்பெகுலேஷன் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனமுடனிருப்பது நல்லது.\nகுரு பகவான் புனர்பூச நட்சத்திரத்தில் 13.6.2014 முதல் 28.06.2014 வரை\nகுரு பகவான் தன் சொந்த நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு சுக ஸ்தானமான 4&இல் சஞ்சாரம் செய்வதால் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவதே நல்லது. தேவையற்ற அலைச்சல் டென்ஷன்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கணவன்&மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாக கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு மணமாவதில் தடைகள் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல நேரி��ும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வர வேண்டிய வாய்ப்புகள் யாவும் கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாடுகளால் கை நழுவிப் போகும். உத்தியோகஸ்தர்கள் பணியில் சற்று நிம்மதியுடன் செயல்பட முடியும். எதிர் பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் வேலை பளு குறைவாகவே இருக்கும். இது வரை ஜென்ம ராசியிலும் 7&லும் சஞ்சரித்த கேது ராகு 21.6.2014 முதல் மாறுதலாகி ராகு 6&ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பது சிறப்பாகும். மறைமுக எதிர்ப்புகள் சற்று விலகும்.\nகுரு பகவான் பூச நட்சத்திரத்தில் 29.06.2014 முதல் 28.08.2014 வரை\nகுரு பகவான் சனியின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4 இல் சஞ்சரிக்கும் இக் காலங்களில் ஏற்ற இறக்கமானப் பலன்களையேப் பெற முடியும். 7&இல் சனி சஞ்சரிப்பதால் கணவன்-&மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதங்கள் உண்டாகும். உடலில் உண்டாக கூடிய பாதிப்புகளாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் உண்டாகும். நல்ல வரன்கள் தட்டிப் போகும். 6&இல் ராகு சஞ்சரிப்பதால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். வர வேண்டிய லாபம் வரும். மறைமுக எதிர்ப்புகள் குறையும் என்றாலும் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பற்ற நிலையால் எதிலும் திறம்பட ஈடுபட முடியாமல் போகும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. சிலருக்கு அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தவும். எதிர்பாராத திடீர் உதவிகள் கிடைக்கப் பெறும்.\nகுரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 29.08.2014 முதல் 2.12.2014 வரை\nகுரு பகவான் புதனின் நட்சத்திரத்தில் ஜென்ம ராசிக்கு 4&இல் சஞ்சரிக்கும் இக்காலங்களிலும் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் உடனே சரியாகி விடும். குடும்பத்திலுள்ளவர்களால் எதிர்பாராத மருத்துவ செலவுகளை சிந்திப்பீர்கள். பொருளாதார நிலை சுமாராக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். கணவன்&மனைவியிடையே அடிக்கடி வாக்கு ��ாதங்கள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்கள் ஒரளவுக்கு அனுகூலமாக இருப்பார்கள். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் விஷயத்தில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்&வாங்கல் போன்றவற்றில் பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பது. முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். வேலை பளு குறைவாக இருக்கும்.\nகுரு பகவான் சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில் 03.12.2014 முதல் 21.12.2014 வரை\nகுரு பகவான் சிம்ம ராசியில் மகம் நட்சத்திரத்தில் அதிசாரமாக 5&ஆம் வீட்டில் இக்காலங்களில் சஞ்சாரம் செய்கிறார். இது சாதகமான அமைப்பாகும். இதனால் பண வரவில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்க் கொள்ளலாம். புத்திர வழியில் பூரிப்பு உண்டாகும். சிலருக்கு பூர்வீக சொத்து விஷயங்களிலிருந்த வம்பு வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும். பொன் பொருள் சேரும். கொடுக்கல்&வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு 2நல்ல வாய்ப்புகள் தேடி வரும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பது நல்லது. போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கும் தடைபட்ட பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கப் பெறும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். 16.12.2014இல் சனி அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுதலாகவுள்ளார். இதனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.\nகுரு பகவான் வக்ர கதியில் 22.12.2014 முதல் 15.04.2015 வரை\nகுரு பகவான் ஜென்ம ராசிக்கு 4&இல் வக்ர கதியில் சஞ்சாரம் செய்கிறார். இதுவும் சாதகமான அமைப்பு என்று கூற முடியாது. எடுக்கும் முயற்சிகளில் இடையூறுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எதிலும் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமமே முன்னேற்றம் கொடுக்கும். கணவன்&மனைவியிடையே ஏற்படக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உங்களுக்கு அஷ்டம சனியும் தொடருவதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகளை சந்திப்பீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கும் சற்றே நெருக்கடியான காலம் என்பதால் புதிய முயற்சிகளில் சற்று கவனம் தேவை. புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது சிந்தித்து செயல்படவும். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகளின் ஆதரவுகள் ஒரளவுக்கு கிடைப்பதால் பணிகளை சிறப்புடன் செய்து முடிக்க முடியும்.\nகுரு பகவான் ஆயில்ய நட்சத்திரத்தில் 16.04.2015 முதல் 05.07.2015 வரை\nகுரு பகவான் புதனின் நட்சத்திரத்தில் சுகஸ்தானமான 4&இல் சஞ்சாரம் செய்கிறார். இக்காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் சோர்வு மந்த நிலை உண்டாகும். குடும்பத்தில் கணவன்&மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மட்டுமே ஒற்றுமை நிலவும். பண வரவுகள் சுமாராகத் தானிருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். அசையும் அசையா சொத்துக்களாலும் வீண் விரயங்கள் உண்டாகும். திருமண சுப காரிய முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். எதிர் பாராத உதவிகளும் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். பணம் கொடுக்கல்&வாங்கலில் சிக்கல்கள் ஏற்படும் என்பதால் பெரிய தொகைகளை கடனாக கொடுக்காமலிருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை குறைத்துக் கொள்ள முடியும். தொழில் வியாபாரத்தில் ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாமல் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தினால் நற்பலனை அடையலாம்.\nஇந்த நட்சத்திரத்தின் அதிபதி ஞான காரகன் கேது என்பதால் ஒருவரை பார்த்தவுடன் அவரை எடை போடும் ஆற்றல் இருக்கும். குரு பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு 4இல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சுமாராக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். கணவன்&மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் வியாபாரம் சற்று மந்த நிலையில் நடைபெற்றால���ம் பொருட் தேக்கம் ஏற்படாது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஇதன் அதிபதி சுக்கிர பகவான் என்பதால் மற்றவரை கவரக் கூடிய அழகான உடலமைப்பும், சிறந்த பேச்சாற்றலும் இருக்கும். உங்கள் ஜென்ம ராசிக்கு 4&இல் குரு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்கள் அதிகரிக்கும். சுக வாழ்வு பாதிப்படையும் பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருக்கும் என்றாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பணம் கொடுக்கல்&வாங்கலில் பெரிய தொகைகளைத் தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு கெடுபிடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.\nகிருத்திகை 1 ம் பாதம்\nஇதன் அதிபதி சூரிய பகவான் என்பதால் நல்ல உடல் அமைப்பும் புத்திசாலி தனமும் அதிகமிருக்கும். உங்கள் ஜென்ம ராசிக்கு 4&இல் குரு சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பண வரவுகளில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகள் உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு வாக்கு வாதங்கள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை நிலவும். சேமிப்பு குறையும்.\nமேஷ ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு சாதகமின்றி சஞ்சரிப்பதால் குரு ப்ரீதி, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. சனியும் சாதகமின்றி சஞ்சரிப்பதால் சனிக்கிழமைகளில் சனிக்கு பரிகாரம் செய்வது ஏழை எளியவர்களுக்கு உதவிகள் செய்வது சிறப்பு.\nராகு கேது பெயா்ச்சி பலன்கள்\nநம்முடைய உடல் உறுப்புகளில் எல்லாமே இன்றியமையாததுதான். எதாவது ஒன்றில் குறையிருந்தாலும் ஊனம், ஊனம்தான். கையில்லாதவரை பார்த்தால் ஐயோ அவருக்கு கையில்லையே என்கிறோம். கண்ணில்லாத வரைப் பார்த்தால் இரகப்படுகிறோம். மேலுறுப்புகளின் பாதிப்புகள் கண்ணுக்குத் தெரியும் என்பதால் நம்முடைய இரக்கம் அதிகமாகி அவருக்கு உதவி செய்கிறோம்.\nஆனால் கண்ணுக்குத் தெரியாத உடலுறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டால் நமக்குத் தெரிவது ல்லை. இருதயம், நுரையீரல், கிட்னி போன்ற உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனையோ கோடி பேர் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். உடலுறுப்புப் பாதிப்புகளை ஜோதிட ரீதியாக பார்க்க முடியும். ராசி மண்டலத்தை 12 பாவங்களாக பிரித்துள்ளார்கள். 12 பாவங்களையும் உடலுறுப்புகளுடன் தொடர்பு படுத்தி பார்க்கின்ற போழுது,\nஜென்ம லக்னத்தை கொண்டு தலை,\nஇரண்டாம் வீட்டைக் கொண்டு வலது கண்\n3ம் வீட்டைக் கொண்டு கழுத்து, வலது காது,\n4ம் வீட்டைக் கொண்டு இதயம், நுரையீரல், மார்பு.\n5ம் வீட்டைக் கொண்டு மேல் வயிறு, மனம்,\n6ம் வீட்டைக்கொண்டு கீழ் வயிறு,\n7ம் வீட்டைக் கொண்டு இடுப்பு, பின்புறம்,விந்து,\n8ம் வீட்டைக் கொண்டு அந்தரங்க உறுப்புகள், சிறுநீரகம்,\n9ம் வீட்டைக் கொண்டு தொடை,\n10ம் வீட்டைக் கொண்டு முழங்கால்,\n11ம் வீட்டைக் கொண்டு கால், இடதுகாது,\n12ம் வீட்டைக் கொண்டு பாதம், இடது கண்\nபோன்றவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.\nஒருவர் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்களின் ஜெனன கால ஜாதக அமைப்பு நன்றாக இருக்க வேண்டும். நவக்கிரகங்களின் பரிபூரண அருள் கிடைத்தால் மட்டுமே ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும். உடலில் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களும் சரி வர இயங்கினால் மட்டுமே தேக ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குறிப்பாக உடலில் உள்ள துவாரங்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும். நாம் சாப்பிடும் சாப்பாடு குடிக்கும் தண்ணீர் சரி வர ஜீரணித்து சிறு நீர் மலமாக சென்றால் தான் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அது போல சுவாசிக்கும் காற்றும் சரி வர இயங்கினால் தான் நல்லது. நமது உடலில் ஒன்பது வாசல்கள் உண்டு. ஒவ்வொரு வாசலையும் நவக்கிரங்கள் ஆட்சி செய்கின்றன. குறிப்பாக சூரியன் & இடது கண் (வாசல்) சந்திரன் & வாய், குரு & வலது காது, ராகு & மலம், புதன் & இடதுநாசி துவாரம், சுக்கிரன் & வலது கண், கேது & சிறுநீர், சனி & இடது காது, செவ்வாய் & வலது நாசி துவாரம்,நமது தொப்பிளை மாந்தி அல்லது குளிகன் ஆளுகிறார். ஜெனன காலத்தில் எந்த கிரகம் வலு இழந்து இருக்கிறதோ அக்கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட வாசல் சற்று பாதிக்கப்படுகிறது. ஜெனன கால கிரக அமைப்பில் பாதிக்கப்பட்ட கிரகத்திற்கு ஏற்ற பரிகாரம் செய்வது மூலம் ஏற்படக் கூடிய சோதனைகள் குறையும்.\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 கடகம்\nகுரு பெயர்ச்சி பலன் 2014-2015 மிதுனம் ;\nகுரு பெயர்ச்சி பலன் 2014 - 2015 ரிஷபம்\nகுரு பெயர்ச்சி பலன் - 2014 - 2015 மேஷம்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்��ை ரகசியம்\n2019- ஏப்ரல் மாத ராசிப்பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-04-20T22:38:59Z", "digest": "sha1:SQSFJPH7QK26KVKY64WVBAEHX2MOCN2M", "length": 15531, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "அமெரிக்காவில் அதிகரிக்கும் வெறுப்பு தாக்குதல்கள்: பள்ளிவாசல் மீது குண்டு வெடிப்பு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nஅமெரிக்காவில் அதிகரிக்கும் வெறுப்பு தாக்குதல்கள்: பள்ளிவாசல் மீது குண்டு வெடிப்பு\nBy Wafiq Sha on\t August 10, 2017 உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nஅமெரிக்காவில் உள்ள மின்னெசோட்டா மாகாணத்தின் ப்லூமிங்டன் நகரில் அமைந்திருக்கும் தார் அல் ஃபாரூக் இஸ்லாமிய மையத்தின் மீது கடந்த சனிக்கிழமை அதிகாலை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாரும் காயமடையவில்லை. ஆனால் பள்ளியின் இமாமுடைய அலுவலகம் இந்த குண்டு வெடிப்பில் சேதமடைந்துள்ளது.\nஇந்த குண்டுவெடிப்பு தொட��்பாக அமெரிக்க FBI விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த தாக்குதல் வெறுப்புத் தாக்குதலா என்றும் இதன் பின்னணியில் யார் உள்ளது என்பது குறித்தும் இந்த விசாரணை முடிவில் தெரிய வரும் என்று FBI யின் மின்னபோலிஸ் நகர பொறுப்பு அதிகாரி ரிச்சர்ட் தொர்டன் கூறியுள்ளார்.\nமேலும் கூறிய அவர், பள்ளிவாசலில் வெடித்த இந்த குண்டு வீட்டில் தயாரிக்கப்பட்டது என்றும் இந்த குண்டு செய்ய பயன்படுத்தப்பட்ட பொருட்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாகவும் விரைவில் இது எவ்வாறு செய்யப்பட்டது என்று கண்டறியப்படும் என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்த குண்டு வெடிப்பை அடுத்த ஏற்பட்ட நெருப்பை பள்ளிக்கு அதிகாலை தொழ வந்தவர்கள் அணைத்துள்ளனர். அதிகாலை சுமார் ஐந்து மணியளவில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பை நேரில் கண்ட ஒருவர் இமாமின் அலுவலக ஜன்னல் வழியாக ஏதோ ஒரு பொருளை வேன் ஒன்றில் இருந்து மர்ம நபர்கள் தூக்கி எறிந்ததாக கூறியுள்ளார்.\nமுன்னதாக இந்த பள்ளிவாசலுக்கு மிரட்டல் அழைப்புக்களும் ஈ-மெயில்களும் வந்ததாக இந்த பள்ளியின் நிர்வாக இயக்குனர் முஹம்மத் உமர் தெரிவித்துள்ளார். இந்த குண்டு வெடிப்பு குறித்து பள்ளிக்கு தொழ வந்த அப்துர்ரஹ்மான் தெரிவிக்கையில், “அனைவரும் இந்த நாட்டிற்கு எதற்கு வந்தார்களோ அதே காரணத்திற்கு தான் நாங்களும் இந்நாட்டிற்கு வந்தோம். அது வழிபட்டு சுதந்திரம். தற்போது அந்த சுதந்திரம் அபாயத்தில் உள்ளது. இது குறித்து ஒவ்வொரு அமெரிக்கனும் வருத்தமடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇந்த தாக்குதலை தொடர்ந்து அமெரிக்காவில் உள்ள அணைத்து பள்ளிவாசல்களும் தங்களது பாதுகாப்பினை பலப்படுத்திக்கொள்ள அமெரிக்க இஸ்லாமிய உறவு அமைப்பான CAIR கேட்டுக்கொண்டுள்ளது. CAIR இன் மின்னெசோடா இயக்குனர் அமீர் மாலிக், “இதில் வெறுப்பு தாக்குதல் நோக்கம் இருப்பது உறுதியானால் அமெரிக்காவில் பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட வெறுப்பு தாக்குதல்களின் நீண்ட பட்டியலில் இதுவும் இடம்பெறும்.” என்று கூறியுள்ளார்.\nகடந்த வருடம் மட்டுமே இதுபோன்று 2213 தாக்குதல் சம்பவகள் நடைபெற்றுள்ளன. 2015 ஐ பொறுத்தவரை இது 57% அதிகரிப்பாகும். 2015 இல் 34 ஆக இருந்த முஸ்லிம்களை எதிர்க்கும் இயக்கங்களின் பட்டியல் கடந்த வருடம் 101 ஆக அதுகரித்துள்ளது. இதற்கு ஒரு காரணமாக டிரம்ப்பின் முஸ்லிம்��ள் மீதான தடையும் கூறப்படுகிறது.\nPrevious Articleமகாராஷ்டிர பாட புத்தகங்களில் இருந்து முகாலயர்கள் குறித்த பாடங்கள் நீக்கம்\nNext Article 12 வருடங்கள் கழித்து குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து விடுதலை\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bunch-of-thoughts/74186-in-our-country-we-have-365-days-for-womens-day.html", "date_download": "2019-04-20T22:26:43Z", "digest": "sha1:IE2LJTWQKUNAVFS5CGFEAD2ZQDVKCIOD", "length": 16662, "nlines": 303, "source_domain": "dhinasari.com", "title": "365 நாளும் மகளிர் தினம் தான்! இதற்கும் ஒதுக்கீடு தேவையா?! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு ���ரத்த சிந்தனை 365 நாளும் மகளிர் தினம் தான்\n365 நாளும் மகளிர் தினம் தான்\nஇன்று காலை கண் விழிப்புகதற்குள், என்னுடைய மொபைல் போனின் வாட்ஸ் ஆப் வந்திருக்கும் செய்திகயை அறிவிக்க ஆரம்பித்தது.\nசிறிது நேரத்தில் திணறும் அளவு செய்தி குவிப்பு. இன்று பெண்கள் தினமாம். விதவிதமான வாழ்த்துக்கள்.\nஅது சரி.. இன்று பெண்கள் கொண்டாடப் பட வேண்டியவர்கள் என்றால்,. மற்ற நாட்களில்\nகேள்வி என் மனத்தில் எழுந்தது. நம்முடைய பண்பாடு என்ன சொல்கிறது என்றால், “யத்ர நார்யாஸு பூஜ்யந்தே தத்ர ரமந்தே தேவதாஹா” – அதாவது எங்கே பெண்கள் பூஜிக்கப் படுகிறார்களோ அங்கே தேவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.\nஅதாவது 365 நாட்களுமே பெண்கள் தினம்தான். இது பெண்களுக்கு மட்டும் அல்ல, அம்மா அப்பாவிற்கும் பொருந்தும்.\nபெற்றோர்கள் எல்லாக் காலத்திலும் வணங்கப்பட வேண்டியவர்கள். மேற்கத்திய நாடுகளில் நம்முடையதுபோல் கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பு கிடையாது. அதனால்தான் ஒரே ஒரு நாள் அம்மாவிற்கு, அப்பாவிற்கு என்று ஒதுக்கி மாதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே என்று கொண்டாடுகிறார்கள்.\nஇதைப் போய் நாம் ஏன் பின்பற்ற வேண்டும் மேலும் அவர்களுக்கு மொத்தமே இரண்டே கொண்டாட்டங்கள் தான். கிருஸ்துமஸ் மற்றும் ந்யூ இயர். அதனால் அவர்கள் எதாவது காரணம் சொல்லி கொண்டாட முற்பட்டிருக்கிறார்கள்.\nநமக்கோ வருடம் முழுவதும் விதவிதமான பண்டிகைகள். ஆகவே நமக்கு இந்த ‘டேஸ்’ எல்லாம் தேவையற்றது.\nஇப்படிப்பட்ட சிந்தனைகளின் தொடர்ச்சியில் நான் யாருக்கும் இப்படிப்பட்ட தேவையற்ற நம் பண்பாட்டிற்கு அப்பாற்பட்ட வாழ்த்துக்கள் தெரிவிப்பது இல்லை என்ற முடிவெடுத்துள்ளேன்.\nஆனால் பாருங்களேன். எனக்கு வாழ்த்து அனுப்பியவருக்கு நான் பதில் வாழ்த்து அனுப்ப வில்லை என்று முணுமுணுப்பு சத்தம் என் காதில் விழுகிறதே… இதற்கு நான் என்ன செய்ய\nமுந்தைய செய்திஎம்ஜிஆர்.,ஐப் போல் ஏழைப் பங்காளர் ஏழைகளின் நலனுக்காகவே வாழும் மோடி\n சந்திர தரிசனம்… ஆயுளை அதிகரிக்கும்\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nஇது நம்ம மதுர… நம்ம திருவிழா…\nசுட்டெரிக்கிற வ���ய்யிலுல… சுட்டுத் தள்ளுறோம் பாருங்க…\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’\nநூறாவது நாளை கடந்த விஸ்வாசம் இந்த வருட முதல் ஹிட் படம்\n திமுக.,வைப் பார்த்து கஸ்தூரி துப்பியது எதுக்கு தெரியுமா\nஅஜித் என்ற எழுச்சியின் முன்… அட்டைக் கத்தி வீரர் கமல்…\nபட்டிமன்ற பேச்சாளர் பேராசிரியர் தா.கு.சுப்பிரமணியன் காலமானார்\nருஷி வாக்கியம் (6) – பேச்சு வெறும் சொல்லல்ல\n‘மெட்ராஸ் மியூசிங்ஸ்’ எழுத்தாளர் எஸ்.முத்தையா காலமானார்\nத்ரிஷா நடிக்கும் புதிய படம்.. ‘ராங்கி’ 20/04/2019 7:05 PM\nராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கும் லலித் மோடி\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/05/houses.html", "date_download": "2019-04-20T22:35:22Z", "digest": "sha1:X5RU3T26DZP2U33XF4SWQF6OIUVU6TCH", "length": 17489, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "விபசார பெண்களின் மகள்களுக்கு இடைவெளி இல்லங்கள் | govt to start houses for daughters of prostitutes - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n7 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n7 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n9 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிபசார பெண்களின் மகள்களுக்கு இடைவெளி இல்லங்கள்\nவிபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களின் மகள்களின் நல்வாழ்வுக்காக \"இடைவெளிஇல்லங்கள் அமைக்கப்படும் என மாநில சமூகநலத்துறை அமைச்சர்சற்குணபாண்டியன் தெரிவித்தார்.\nகரூர் அருகே உள்ள குளித்தலையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டுசமூகநலத்துறை அமைச்சர் சற்குணபாண்டியன் பேசியதாவது:\nதமிழகம் முழுவதும் மகளிர் நலனுக்காக பல திட்டங்களை அரசு உருவாக்கியுள்ளது.இந்தத் திட்டங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மாநிலத்தில் பல்வேறு சமூகசேவைகளை செய்துள்ளது.\nஇத்தகைய மகளிர் சுய உதவிக் குழுக்கள் தமிழகத்தில் 45 ஆயிரத்து 719 உள்ளன.இவற்றின் சிறுசேமிப்பு நிதியாக ரூ. 52 கோடி உள்ளது.\nஇந்தக் குழுக்கள் மூலம் மகளிர் தொழில் தொடங்க நிதியுதவி அளித்து வருகிறோம்.மகளிருக்குத் தொழிற் பயிற்சியும் அளித்து வருகிறோம். தமிழகத்தில் 163பெண்களுக்கு இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 100 பெண்களுக்கு பயிற்சிஅளிக்கப்படும்.\nமாவட்டந்தோறும் வரதட்சணைக் கொடுமையைத் தடுக்க ஆலோசனைக் குழுக்கள்அமைத்து வருகிறோம்.\nபெண் சிசுவதையைத் தடுக்க தனிச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. பெண் சிசுக்கொலையைத் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பிரச்சாரம்மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பெண் சிசுக்கொலை செய்பவர்கள் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப்படும்.\nபெண் குழந்தையை வளர்க்க முடியாதவர்கள் அதை அரசிடம் ஒப்படைத்து விடலாம்.அரசு இக் குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும்.\nஇதே போன்று விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள், தங்களது வயதுக்கு வந்த பெண்குழந்தைகளைக் கவனிக்க முடியவில்லை என்பதாலும், இதே தொழிலில் இந்தப்பெண்களும் ஈடு��டுத்தப்படுகின்றனர் என்பதால், இதனைத் தடுக்க அரசு முடிவுசெய்துள்ளது.\nஇதற்காக சோதனை அடிப்படையில், நாமக்கல், விராலிமலை, உளுந்தூர் பேட்டை,நாமக்கல் ஆகிய இடங்களில் ரூ. 6 லட்சம் செலவில் \"இடைவெளி இல்லங்கள்அமைக்கப்பட்டு வருகிறது.\nமுதல் கட்டமாக சோதனை அடிப்படையில் 25 பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர்.இவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இப்பெண்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கவும் அரசு உதவும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தின் பல மாவட்டங்களில் கொட்டும் மழை... வெப்பம் தணிந்ததால் மக்கள் நிம்மதி\nமனைவி, மாமியார் அடுத்தடுத்து வெட்டிக்கொலை.. தேனி அருகே பயங்கரம்.. காரணம் கேட்டா தலை சுத்தும்\n'சர்கார்' ஏ.ஆர்.முருகதாசுக்கு ஒரு சபாஷ்.. தமிழக தேர்தல் களத்தில் முதல் புரட்சி\nதமிழகத்தில் சூறைக்காற்றுடன் கனமழை.. கோடை வெயிலில் இருந்து தப்பித்த மகிழ்ச்சியில் மக்கள்\nமதியம் 3 மணிவரை அமைதி பூங்கா.. அப்புறம் கலவர பூமி.. களேபரமான தமிழக தேர்தல் களம்\n'எதிர்க்கட்சிகள்' 4வது இடத்துக்குதான் வரும்... வாக்களித்த பின் ராமதாஸ் மகிழ்ச்சி பேட்டி\nதமிழகத்தில் முடிந்தது லோக்சபா தேர்தல்.. 70.90 % வாக்குப்பதிவு... அதிகபட்சம் நாமக்கலில் 78%\n'ஒருவிரல் புரட்சியை நிகழ்த்திய விஜய்'... சென்னை அடையாறில் மக்களுடன் வரிசையில் நின்று வாக்களிப்பு\nபரபரக்கும் தமிழகம்.. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக குவிக்கப்பட்ட போலீஸார்\nதமிழக அரசியலை புரட்டிப்போடுமா.. இன்று வெளியாகப்போகும் ஷாக்கிங் வீடியோக்கள்.. உளவுத்துறை வார்னிங்\nதமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ஓட்டுக்கு எவ்வளவு பணம் சப்ளை\nபிளஸ் 2 ரிசல்ட் வெளியிடும் தேதி, நேரம் இதுதாங்க.. மதிப்பெண் பட்டியல் எஸ்எம்எஸ் இல் வந்திடும்\n21 சட்டசபைத் தொகுதிகளில் திமுக வென்றால் தான் ஸ்டாலின் 'சிஎம்'... இல்லாவிட்டால் எடப்பாடிதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/10230946/From-Pulambatti-and-KonkanapuramOutdoor-canes-going.vpf", "date_download": "2019-04-20T22:50:45Z", "digest": "sha1:4VEDBT5NAXDXKIQAFWSGY3VGVQHBEI6X", "length": 11536, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "From Pulambatti and Konkanapuram Outdoor canes, going to the canes || பூலாம்பட்டி, கொங்கணாபுரம் பகுதிகளில் இருந்துவெளிமாநிலங்களுக்கு செல்லும் கரும்புகள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபூலாம்பட்டி, கொங்கணாபுரம் பகுதிகளில் இருந்துவெளிமாநிலங்களுக்கு செல்லும் கரும்புகள் + \"||\" + From Pulambatti and Konkanapuram Outdoor canes, going to the canes\nபூலாம்பட்டி, கொங்கணாபுரம் பகுதிகளில் இருந்துவெளிமாநிலங்களுக்கு செல்லும் கரும்புகள்\nபூலாம்பட்டி, கொங்கணாபுரம் பகுதிகளில் இருந்து கரும்புகள் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.\nசேலம் மாவட்டத்தில் கரும்பு விவசாயத்தில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். பொங்கல் பண்டிகை நெருங்குவதால் கரும்புகளை அறுவடை செய்யும் பணியும் நடந்து வருகிறது. எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர் மற்றும் கொங்கணாபுரம் போன்ற பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் குறிப்பாக செங்கரும்புகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். தற்போது அவை நன்கு செழித்து வளர்ந்து உள்ளன,\nஇங்கு பயிரிடப்பட்ட செங்கரும்புகள் இனிப்பு சுவை அதிகம் உள்ளதால் வெளிமாநிலங்களான கர்நாடகா, மராட்டியம், குஜராத் போன்ற பகுதிகளுக்கு அறுவடை செய்து லாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது. தற்போது விவசாய கூலி தொழிலாளர்கள் மூலம் விவசாயிகள் செங்கரும்பை அறுவடை செய்து லாரிகளில் ஏற்றி வெளிமாநிலத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ.300 முதல் ரூ.350 வரை விற்பனையாவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.\nஇது குறித்து விவசாயிகள் கூறுகையில், எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளான பூலாம்பட்டி, கொங்கணாபுரம் பகுதிகளில் சாகுபடி செய்யும் கரும்புகள் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுவது வழக்கம். தற்போது நன்கு விளைந்துள்ளதால் அதனை அறுவடை செய்து, லாரிகளில் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனை குஜராத், கர்நாடகா, மராட்டியம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி செல்கிறார்கள். இங்கு விளையும் செங்கரும்புகளில் இனிப்பு சுவை அதிகம் என்பதால் வியாபாரிகள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்றனர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்���ு செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. காதலனை விரட்டியடித்து இளம்பெண் கற்பழிப்பு: 2 ராணுவ வீரர்களுக்கு தலா 10 ஆண்டு ஜெயில் ஐகோர்ட்டு உறுதி செய்தது\n2. மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம், வாக்குச்சாவடி அருகே தி.மு.க. நிர்வாகி படுகொலை\n3. சென்னை கொரட்டூர் வாக்குச்சாவடியில் ருசிகரம்: மணக்கோலத்தில் வாக்களிக்க வந்த ஜோடி\n4. ராய்ச்சூரில் தற்கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் என்ஜினீயரிங் மாணவி கற்பழித்து கொல்லப்பட்டது அம்பலம்; வாலிபர் கைது\n5. ஒரு வருட சமையலுக்கு தேவையான காய்கறிகள் ரெடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/06/28200436/1002218/MK-Stalin-and-Mutharasan-Meet.vpf", "date_download": "2019-04-20T22:49:18Z", "digest": "sha1:ASBKAK6IOJA3PECZH26T3A7NDLKGLA22", "length": 8571, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மு.க. ஸ்டாலினுடன் முத்தரசன் சந்திப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமு.க. ஸ்டாலினுடன் முத்தரசன் சந்திப்பு\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் சென்னையில் சந்தித்தார்.\nஎதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலினை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் சென்னையில் சந்தித்தார். ஆழ்வார் பேட்டையில் உள்ள மு.க. ஸ்டாலின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, சென்னை - சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்திற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது குறித்து, முத்தரசன் விளக்கியதாக திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஒரு வாரத்திற்கு பின் அரசு ஊழியர்களுக்கு சம்பள��்...\nவேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.\nகொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் ஆய்வு\nசென்னை கொளத்தூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், பெண்கள் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nநக்கீரன் கோபாலுடன் ஸ்டாலின் சந்திப்பு\nதிருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.\nஅதிபருக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை - காவல்துறை வாகனங்களுக்கு தீவைப்பு\nகலவர பூமியாக மாறிய பாரிஸ் நகரம்\nமதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பரபரப்பு\nமதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் அதிகாரியுடன் 3 பேர் நுழைந்ததாக புகார் எழுந்துள்ளது.\nஸ்டாலினுடன் பாரிவேந்தர், ஈஸ்வரன் சந்திப்பு\nதி.மு.க. கூட்டணியில் பங்கேற்ற கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுசெயலாளர் ஈஸ்வரன் இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை சந்தித்தனர்\n3 வது கட்ட தேர்தல் - இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்\nராகுல்காந்தி போட்டியிடும் வயநாடு உள்ளிட்ட 115 தொகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஒய்கிறது.\nதமிழகத்தில் 4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் - திங்கட்கிழமை வேட்பு மனு தாக்கல் துவக்கம்\nதமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கட்கிழமை துவங்குகிறது.\nவீசும் அலையை என்னால் உணர முடிகிறது - பிரதமர் மோடி பேச்சு\nகூடி உள்ள கூட்டத்தை பார்க்கும் போது வீசும் அலையை தன்னால் உணர முடிவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனி��்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/10121036/1008132/OotyKodiyattu-hillsNeelakurinji-Kurinji-flowersTourists.vpf", "date_download": "2019-04-20T22:43:27Z", "digest": "sha1:42V57FSQUL46UU3VSZJPHZFK33WPC6ZS", "length": 9563, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கல்லட்டியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகல்லட்டியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்...\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 12:10 PM\nஉதகை கல்லட்டி மலைப்பகுதியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களை காண, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஉதகை கல்லட்டி மலைப்பகுதியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களை காண, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடநாடு, தேனாடு, எப்பநாடு, அப்பர்பவானி அடங்கிய கல்லட்டி மலைப்பகுதியில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன. கல்லட்டி ஆபத்து நிறைந்த பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் செல்லவும், செல்பி படம் எடுக்கவும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nமேட்டுப்பாளையம் மலை ரயிலில் பயணிக்க வெளிநாட்டு பயணிகள் ஆர்வம்\nகுன்னூர் மேட்டுப்பாளையம் சிறப்பு ரயிலில் பயணிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nரூ.7 கோடி மதிப்பில் உலகதரம் வாய்ந்த சிந்தட்டிக் ஓடுதளம் - முன்னாள் வீராங்கனைகள் நேரில் ஆய்வு\nஊட்டியில் 7 கோடி ரூபாய் மதிபீட்டில் அமைக்கபட்டுள்ள சிந்தடிக் ஓடுதளத்தை முன்னாள் தடகள வீராங்கனைகள் நேரில் ஆய்வு.\nவெலிங்டன் ராணுவ முகாமில் ராணுவ படைப் பிரிவுகள் இணையும் விழா\nநீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ முகாமில், மெட்ராஸ் ரெஜிமென்ட் படையுடன் 28வது ஏர் டிபன்ஸ் பெட்டாலியன் இணையும் விழா நடைபெற்றது.\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை\nதேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.\nமதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள அறையில் பரபரப்பு\nமதுரை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பெண் அதிகாரியுடன் 3 பேர் நுழைந்ததாக புகார் எழுந்துள்ளது.\n\"சினிமா காரர்களிடம் கதை பஞ்சம் ஏற்பட்டுவிட்டது\" - எழுத்தாளர் ராஜேஷ்குமார்\nசினிமாவிற்கு கதை எழுதி தாம் நிறைய ஏமாந்துவிட்டதாக எழுத்தாளர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nகிரைம் த்ரில்லர் இயக்கப்போகிறாரா பாக்யராஜ்\nகிரைம் நாவல் ஆசிரியர் ராஜேஷ்குமாரின் பஞ்சமாபாதம் மற்றும் விவேக், விஷ்னு, கொஞ்சம் விபரீதம் ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா சென்னை அடையாற்றில் நடைபெற்றது.\n2 பேருந்துகள் கண்ணாடி உடைப்பு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலை\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இரண்டு அரசு பேருந்துகளின் கண்ணாடியை மர்ம நபர்கள் கல் வீசி உடைத்தனர்.\nபெரியார் சிலை அவமதிப்பு - திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி, திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதலசயன பெருமாள் கோயில் பிரம்மோற்சவ திருவிழா\nகாஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் சித்திரை மாத 10 நாள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ananyathinks.blogspot.com/2009/10/8.html", "date_download": "2019-04-20T22:16:39Z", "digest": "sha1:AGGD3JOSIPBLKORP5AE5FRLLIORE46VS", "length": 24927, "nlines": 204, "source_domain": "ananyathinks.blogspot.com", "title": "அனன்யாவின் எண்ண அலைகள்: மனம் ஒரு குரங்கு - 8", "raw_content": "\nமனம் ஒரு குரங்கு - 8\nபாதி காதல் பாட்டு (படம்: மோதி விளையாடு ) எனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் , அதை கேட்கும் பொழுது எனக்கு பழைய indie pop music எல்லாம் நினைவுக்கு வருவதாகவும் கூறி இருந்தேன் இல்லையா. நேற்றைக்கு ஒரு மெகா ���ண்டுபிடிப்பு. அது நான் சொன்ன மாதிரியே Colonial Cousins பேண்டின் ஒரு பழைய tune reuse தான். Leslie Lewis இசையில் சுனிதா ராவ் பாடிய 'Pari Hoon Main' பாடலின் அச்சு அசலான தமிழ் பதிப்பு தான் இந்த பாம்பே ஜெயஸ்ரீ பாடிய 'பாதி காதல்' பாட்டு . வழக்கமாக இசைஅமைப்பாளர்கள் மாதிரி ditto வாக reuse பண்ணாமல் கொஞ்சம் creative ஆக பண்ணி இருக்கிறார்கள். தென்னிந்தியர்கள் ரசனைக்கேற்ற படி அதை மெருகூட்டி, இங்கே அங்கே கர்நாடக touch ups கொடுத்து ஜெயஸ்ரீ என்ற அருமையான படகியைக்கொண்டு பாட வைத்து இருக்கிறார்கள்.\nநிற்க. இந்த 90 களில் வந்த indie pop பாடல்கள் எல்லாம் என்ன கனவா என்று நினைக்கும்படி மாயமாய் மறைந்து விட்டதே அந்த நாட்கள் திரும்ப கிடைக்கபெருமா என்றெல்லாம் ஏங்கி இருக்கிறேன். தினம் தினம் ஒரு புதிய பாட்டு launch பண்ணுவார்கள்.\nநானும் என் தங்கையும் விடாமல் Mtv Channel V, DD2 பார்ப்போம். Super Hit Muquabla என்ற நிகழ்ச்சியில் இருந்து இந்த trend ஆரம்பம் ஆயிற்று . இதை பார்த்து சுரேஷ் பீட்டர்ஸ் , அனுராதா ஸ்ரீராம் , தேவன் , பாப் ஷாலினி , யுகேந்திரன் இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு பாப் ஆல்பம் தமிழில் ரிலீஸ் செய்தது நினைவிருக்கலாம். இருந்தும் அது எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதே உண்மை.\nஅனைடா, அலிஷா சினாய் , அனாமிகா , ஸ்வேதா ஷெட்டி , சுனிதா ராவ் ,ராஜேஷ்வரி, லக்கி அலி , ஷங்கர் மகாதேவன் , ரமண கோகுலா, KK, ஹரிஹரன் , லெஸ்லீ லூயி, சோனு நிகம் ஜோஜோ - : இது போன்ற (முன்பு அறியப்படாத ) பெயர்கள் எல்லாம் எங்களுக்கு பரிச்சயம் ஆயின. தினம் தினம் எதாவது ஒரு புதிய பாடலுக்கு காத்திருப்போம். அம்மா அப்பாவும் கூட விரும்பி பார்க்கும் அளவிற்கு அவற்றில் சில நன்றாக இருக்கும்.\nஒரு Pop Album Music Video என்பது ஒரு விளம்பரத்தை காட்டிலும் சற்றே நீளமான ஒரு venture ஆகும். அந்த சில நிமிடங்களில் பார்பவர்களை ஈர்க்கும்படி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் almost அனைத்து டைரக்டர்களும் தத்தம் கற்பனைத்திறனை நன்கு வெளிப்படுத்தி வெற்றி பெற்றே இருந்தனர் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம் .\nஇந்த பாடல்களில் என்ன விசேஷம் என்றால், எதாவது ஒரு Theme இருக்கும் . பார்ப்பதற்கும் கேட்பதற்கும் இனிமையாக இருப்பதோடு , சில பாடல்கள் நம் இதயம் தொடும் படி படம் எடுத்து இருப்பார்கள் . lucky ali யின் 'Anjaane Raahon' என்ற பாடல் நம் கண்களை குளமாக்கி விடும் .சில பாடல்கள் கிச்சு கிச்சு மூட்டும் படி இருக்கும். 'Saamne yeh koun aaya' என்ற பாட்டு Instant Karma என்ற ஆல்பத்தில் இடம் பெற்றது. ஒரு எளிமையான concept ஐ mid 70s theme கொண்டு எடுத்து இருந்தார்கள் .இப்போதுள்ள trend க்கு எல்லாம் முன்னோடியாக இந்த பாட்டை தான் கூற முடியும்.\nவித்தியாசமான backdrop பில் படமாக்கப்பட்ட நாட்டுபுற இசையை மையமாக கொண்ட Euphoria வின் Dhoom Pichak Dhoom பாட்டை மறக்க முடியாது. நல்ல இசை, நல்ல பாடகர்கள், நல்ல லோகேஷன் , நல்ல தீம் இதெல்லாம் இருந்த ஆல்பங்கள் தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை.\n(பின் குறிப்பு : 'ஒஹ் அந்த நாட்கள்' என்று மூக்கை சிந்தி, கர்சீப்பை பிழிபவரா நீங்கள் கவலை வேண்டாம் யூ டியூபில் எல்லா பாடல்களும் intact ஆக இருக்கின்றன என்ஜா.........ய் கவலை வேண்டாம் யூ டியூபில் எல்லா பாடல்களும் intact ஆக இருக்கின்றன என்ஜா.........ய் . ஆனால் அந்த Golden Era மட்டும் திரும்பி வரவே வராது .. )\nஇந்த சமையல் நிகழ்ச்சிகள் எல்லாம் எனக்கு ரொம்ப இஷ்டம். எதையும் விடுவதில்லை. புரிகிறதோ புரியவில்லையோ சைவ சாப்பாடு சமைத்து காட்டினால் கட்டாயம் பார்ப்பேன்.\nவழக்கமாக நம்மூர் பொதிகை சன் விஜய் போன்ற தொலைக்காட்சிகளில் வரும் சமையல் நிகழ்ச்சிகளில் செய்யும் பதார்த்தத்தை விட அதிகமாக கண்களை கவர்வது செய்பவருடைய கையலங்காரம், மோதிரம்(ங்கள்), வளையல், நெயில் பாலிஷ், மெகந்தி, புடவை, நகைகள், மேக்கப் , உபயோகப்படுத்தபடுகின்ற பாத்திரங்கள், கரண்டிகள், அடுப்பு, blender , Microwave safe dishes போன்ற விஷயங்களே\nசமீபமாக கைரளியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி ஒன்று பார்த்துக்கொண்டு இருந்தேன் . Dr லக்ஷ்மி நாயர் என்பவர், ஊர் ஊராக போய் அங்குள்ள சுவைகளை ருசித்து பார்க்கிறார். காரைக்குடி செட்டிநாடு பக்கம் வருவதாக சொன்னவுடன், ஹை என்று பார்க்க ஆரம்பித்தேன். நிஜம்மாகவே சொல்கிறேன், நம்ம வீட்டு சமையலறைக்குள்ளே எட்டிப்பார்த்த மாதிரி இருந்தது அந்த நிகழ்ச்சி. எந்த ஒரு டாம்பீகமும் இல்லாமல் சாதாரணமாக ஒரு நம்மூர் பெண் வெவ்வேறு வண்ணங்களில் புடவையும் ரவிக்கையும் அணிந்து ஒரு குந்துமணி நகை கூட அணியாமல், ஒரு துளி talcum powder கூட போட்டுக்கொள்ளாமல் , வீட்டில் உபயோகபடுத்துகின்ற மிகச்சாதாரண பாத்திரங்களில் விதவிதமாக அருஞ்சுவை உணவு சமைத்து காட்டி அசத்தினார். Dr லக்ஷ்மி சிறு குழந்தையின் ஆர்வத்தோடு அதை உண்டு ரசித்து மகிழ்ந்து பாராட்டினார். சமையல் நிகழ்ச்சின்னா இப்பிடித்தான் இருக்கணும். பேஷ் பேஷ். Good work guys\nTV ரிமோட்டில் சேனல்களை surf பண்ணிக்கொண்டே இருந்த பொழுது people tv இல break அடித்து நின்றேன் . என் favourite பாடகர் ஷங்கர் மகாதேவனை ஒருத்தர் பேட்டி கண்டு கொண்டு இருந்தார். நான் பிரேக் அடிக்கத்த சுப லக்னத்தில் பேட்டி முடியபோகிறது என்ற கசப்பான உண்மை தெரிந்தது. ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு இருந்தார்கள். Taare Zameen Par என்ற படத்தில் இடம் பெறும் 'Maa' பாடலை உணர்ச்சிபூர்வமாக பாடிய ஷங்கரின் திறமையை நான் பிரமித்த அதே நேரம் , பேட்டி எடுப்பவர் அந்த பாடலில் லயித்து , வாய் பிளந்து 'பே ' என்று பார்த்துக்கொண்டு இருந்தார் . பாடி முடித்த shankar, இவரது நிலையை உணர்ந்து , எழுந்து, சுதாரித்து கொண்டு , கைகொடுத்து , பேட்டியை நிறைவு செய்தார் . அப்பொழுதும் பேட்டி எடுப்பவர் புகழ்வதற்கு வார்த்தைளை தேடிக்கொண்டு இருந்தார் Not just breathless, Speechless too .. Kudos Shankar\nகிறுக்கியது Ananya Mahadevan கிறுக்கிய ராஹூகாலம் 7:35 AM\nஅக்கா.. நல்ல பதிவு... எனக்கும் நினைவலைகள் பின்னோக்கி சென்றது கொஞ்ச நேரம். பாபா செஹ்கல் தான் முதலில் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர். அவரை தொடர்ந்து அலீஷா சினாயின் ‘மேட் இன் இந்தியாவும்’, ஹரிஹரன் - லெஸ்லி லூயிஸின் ‘கலோனியல் கசின்ஸும்’ தான் இந்திய பாப் சீனுக்கு அடிக்கோலிட்டது. அனாய்டா, சுனிதா ராவ், ஷான் & சாகரிகா, பாபா சேகல், சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி என மிக செழிப்பாகவே இருந்தது ஹிந்தி பாப் இசை. இதில் மேக்னாசவுண்ட் கம்பெனியின் பங்களிப்பும் முக்கியம். அவர்கள் தான் இதை வெகுவாக புரமோட் செய்தவர்கள். இந்த பாப் பாடல்களில் மாடல்களாக இருந்து பின்னர் நடிகைகளாக மாறியவர்கள் பலர் - வித்யா பாலன் (யூபோரியா), ஆயிஷா தாக்கியா & ’சென்னை’ த்ரிஷா (மேரி சூனர் உட் உட் ஜாயே), ரியா சென் (யாத் பியா கி ஆனே லகி), தியா மிர்ஜா (கோயா கோயா சாந்த்), தீபிகா பதுகோன் (தன்ஹைய்யா), லிஸா ரே (ஆஃப்ரீன் ஆஃப்ரீன்).... நினைவுக்கு வரும்போது மேலும் பின்னூட்டம் இடுகிறேன்\nஎன் தளத்தில் எனக்கும் உங்களுக்கும் பிடித்தவை\nஉன் காலடி மட்டும் தருவாய் தாயே, ஸ்வர்க்கம் என்பது பொய்யே\nஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா\nசில டுபாக்கூர் நிகழ்ச்சிகளில் சில வெட்டி காலர்ஸ்\nமனம் ஒரு குரங்கு - 8\nமனம் ஒரு குரங்கு- 7\nமனம் ஒரு குரங்கு 5\nஹேப்பி ... ஹேப்பி தீபாவளி\nமனம் ஒரு குரங்கு - 4\nமனம் ஒரு குரங்கு - 3 போன வாரம் சங்கடங்களை...\nஎன் அடுக்களை - அம்மணி கொழுக்கட்டை\nமனம் ஒரு குரங்கு இனிமேல் மனசுக்கு தோன்றதெல்லாம் எ...\nமட்டன் சாப்ஸ் கப்ஸா ரைஸ்\nஉலகப் பேரரசின் நாடு பிடித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/2018/08/11/rai-lakshmi-new-movie-cinderella/", "date_download": "2019-04-20T22:41:58Z", "digest": "sha1:DE74XI5G5P36MRYU3TXQB2Q2YCZSYVPS", "length": 48993, "nlines": 576, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Rai lakshmi new movie Cinderella | Tamil Cinema News", "raw_content": "\nதமிழில் உருவாகும் சிண்ட்ரல்லா படத்தில் லட்சுமி ராய்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nதமிழில் உருவாகும் சிண்ட்ரல்லா படத்தில் லட்சுமி ராய்..\nகுழந்தைகளின் கனவு உலகத்தில் வலம் வரும் கதாபாத்திரம் சிண்ட்ரல்லா. இப்பாத்திரம் தேவதைக் கதைப் பிரியர்களின் அனுதாபத்தை அள்ளிய ஒன்றாகும். அப்படிப்பட்ட சிண்ட்ரல்லா என்கிற பெயரில் தமிழில் ஒரு படம் உருவாகிறது.Rai lakshmi new movie Cinderella\nஇந்நிலையில், லட்சுமி ராய் பிரதான பாத்திரம் ஏற்று பேண்டஸி ஹாரர் த்ரில்லர் எமோஷனல் டிராமாவாக இப்படம் உருவாகிறது.\nஇப் படத்தை இயக்குபவர் எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வினோ வெங்கடேஷ். எஸ்.எஸ்.ஐ புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர் .\nபடம் பற்றி இயக்குநர் வினோ வெங்கடேஷ் கூறும் போது.. :-\n”இது வழக்கமான ஹாரர் காமெடி படமல்ல. பார்க்க புதுசாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் படமாக இருக்கும்.\nபடம் பற்றிப் பேச ஆரம்பித்ததுமே தலைப்பு தான் எல்லாருக்கும் பிடித்தது. தலைப்பு பிடித்து தான் தயாரிப்பாளர் கதை கேட்டார். நடிகை லட்சுமிராய்க்கு படம் பற்றிய குறிப்புகளை அனுப்பினோம்.\nஅதன் பிறகு படப்பிடிப்பிலிருந்த அவரை மதிய உணவு இடைவேளையில்தான் போய்ப் பார்த்தோம். சாப்பிடாமல் அரை மணி நேரம் கதை கேட்டார்.கதையைக் கேட்டு விட்டு சம்மதம் கூறினார்” எனக் கூறினார்.\n* பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கலைஞரின் மறைவு..\n* அதிரடியான சண்டைக்காட்சிகளுடன் களமிறங்க தயாராகும் அஜித்தின் விஸ்வாசம்..\n* இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வரூபம்-2 படத்தின் முன்னோட்டம்..\n* பியார் பிரேமா காதல் உருவாகிய பெருமை அனைத்தும் சிம்புவுக்���ே.. : ஹரிஷ் கல்யாண் பேட்டி..\n* காதலை மறுத்த மகத் – கண்ணீர் விட்டுக் கதறிய யாசிக்கா : மீண்டும் குழப்பத்தில் பிக்பாஸ் இல்லம்..\n* மாரி 3 மூன்றாம் பாகத்தில் மீண்டும் தனுஷ் : சூசகமான அறிவிப்பு..\n* விவேகம்” படத்தின் கன்னட பதிப்பு டீஸர் வெளியீடு..\n* ஐம்பதாவது படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகாது : ஹன்சிகா திடீர் தகவல்..\nமதுரையில் ‘விஸ்வரூபம் 2’ திரையிடப்படவில்லை\nஆருஷி கொலை வழக்கு படமாகிறது\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அனன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளையராஜா – யுவன் இணைந்து இசையமைக்கும் விஜய் சேதுபதி படம்\nசர்கார் முழு கதை இது……\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்சி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nஹாலிவுட் நடிகைகள் உட்பட பிரபலங்கள் பலரின் அந்தரங்க புகைப்படங்களை, அவர்களின் செல்போன் மூலம் ஹேக் செய்து வெளியிட்ட இளைஞருக்கு ...\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\n100% காதல் பாடல்கள் இன்று…..\nதெலுங்கில் வெளியான 100% லவ் என்ற படம். இந்தப்படம் தமிழில் 100% காதல் என்ற பெயரில் ரீ-மேக்காகி இருக்கிறது ...\n‘OMG Ponnu’ பாடல் லிரிக்ஸ் வீடியோ\nவனமகளுக்கு வந்த மவுசு : இரண்டு, மூன்று படம் நடித்து விட்டு கோடி கணக்கில் தேவையாம்..\n30 30Shares வனமகள் நடிகையைப் பற்றி தினம் தினம் கிசுகிசுக்கள் வந்த வண்ணமே உள்ளதாம். இவர் குறுகிய காலத்திலேயே இளம் நடிகர்களுடன் ...\nகுழப்பத்தில் நீர் வீழ்ச்சி நடிகை… : தலை தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..\nவாய்ப்பு கொடுத்தால் கமிஷன் நிச்சயம் : வனமகளின் புதிய திட்டம்..\nவாரிசு நடிகரான கடல் நடிகருக்கு வந்த சோகம்..\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nலோட்டஸ் டவரில் இருந்து எவ்வாறு விழுந்தார் : மனதை பதறவைக்கும் அறிக்கை வெளியானது\nமன்னாரில் தொடரும் மர்மம்; சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்பு\nஇளைஞரின் கையடக்கத் தொலைபேசியில் பல பெண்களின் ஆபாச வீடியோ; அதிர்ச்சியடைந்த பொலிஸார்\nஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை : நீதிமன்றம் அதிரடி\nகாத்மண்டு சைக்கிள் வீரரின் சடலம் குடா ஓயாவில்\nஅமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது : மஹிந்த\nநாட்டில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்டஈடு – ராஜித சேனாரத்ன\nவாள்­வெட்­டுக் குழுவை விரட்­டிய இளை­ஞர்­கள் – பொலி­ஸா­ரைக் கண்­ட­தும் வாள்­க­ளைப் போட்­டு­விட்டு ஓட்­டம்\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nமுன்னாள் பொலிஸ் மா அதிபர் விரைவில் கைது\n ரேடியோ சிட்டி ஆர்ஜே பார்வதி\nகாலா’ திரைப்படம் அரசு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூல்: நீதிபதிகள் கண்டனம்\nகுக்கரில் வெளிநாட்டு பணம் ரூ.10 கோடி கடத்தல்\nவாஜ்பாய் நலமுடன் இருக்கிறார் : எய்ம்ஸ் மருத்துவமனை\nசட்டசபையிலிருந்து எம்.எல்.ஏ விஜயதாரணி வெளியேற்றம்\nஇனி நீட் தேர்வை நடத்தப்போவது யார்\nகனமழையால் கேரளாவில் நடந்த சோகம்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி\nபொய் வழக்கு : காவல்துறையை கண்டித்து ஊடகத்துறையினர் ஆவேசம்\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து ��திர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\nகுழந்தை முறைகேடு வழக்குகள் ஆண்டுக்கு 50,000 பதிவு\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉலக ரசிகர்களின் உச்சபட்ச எதிர்பார்ப்புடன் இன்று ஆரம்பமாகிறது பிபா உலகக்கிண்ணம்\nஉலகம் முழுவதும் இருக்கும் உதைப்பந்தாட்ட ரசிகர்களுக்கு பெரும் விருந்து படைக்க காத்திருக்கும் பிபா உலகக்கிண்ண தொடரின் முதல் போட்டி ...\nஉணவு இடைவேளைக்கு முன் சதம் அடித்து தவான் சாதனை\n“ஹிஜாப் அணிய முடியாது” : போட்டியை உதறித்தள்ளிய தமிழச்சி\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nதனுஸ் மீது கடும் கோபத்தை காட்டும் ரஜினி..\n(rajinikanth angry dhanush) சமீபத்தில் வெளிவந்த “காலா” திரைப்படம் பலத்த விமர்சனங்களை சந்தித்துவரும் நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான ...\nஅரவிந் சாமிக்கு ஈழத்தில் நேர்ந்த அவலம் \n“ட்ராஃபிக் ராமசாமி” அதிகாரபூர்வ ட்ரெய்லர் வெளியானது..\nஇந்த இரு துருவங்களும் 100 கோடிக்கு என்ன சாப்பிட்டாங்க தெரியுமா \nபேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் (instagram) என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும���பி தமது உடன் இரசனைக்குரிய படங்களைப் ...\nசுசுகி கொடுக்கும் Access 125 ஸ்பெஷல் எடிஷன்\nபுதிய வசதியை அறிமுகப்படுத்திய Facebook\nApple நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த Samsung\nஇளவரசி மேகனின் அந்தரங்க காட்சிகள் அடங்கிய காணொளி வெளியாகியதால் பரபரப்பு\nமேலங்கியை விலக்கி சக நடிகைக்கு தனது மார்பழகைக் காட்டிய அர்ஜுன்\nப்ரியங்காவின் பிகினி ஆடையில் முழுதாய்த் தெரியும் பின்னழகும் முன்னழகும்\nகுட்டிக் குஷ்பு கொண்ட கோலம் இதுவோ படத்தைப் பார்த்து அதிர்ந்துபோயுள்ள ரசிகர்கள்\nபல நூறு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கப்போகும் இரட்டை வாரிசுகளை வரவேற்கத் தயாராகும் பக்கிங்காம்\nபழனியை இரகசியத்திருமணம் செய்து கொண்ட அறந்தாங்கி நிஷா\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nகவலையில் இருக்கும் ஆர்யாவை சீண்டிய ‘கலக்கப்போவது யாரு’ ராமர்\nஆர்யாவின் எங்க வீட்டு மாப்பிள்ளை ‘Favourite’ அபர்ணதிக்கு டும் டும் டும். அதிர்ச்சியில் ஆர்யா\nஉடலுறவின் போது காதலனுக்கு பெண் செய்த கொடூரம்\nஆர்யா கிடைக்காத வருத்தத்தில் அந்தப் படங்களில் திரும்பவும் நடிப்பாரா அகதா\nதெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்\nஇதை கூறுவதற்கு சுமந்திரனுக்கு என்ன அதிகாரம் உள்ளது: உறுப்புரிமையை நீக்குங்கள்\nவிறுவிறுப்பான சினிமா செய்திகளைக் கொண்ட\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஹாலிவுட் நடிகைகளின் அந்தரங்க படங்களை ஹேக் செய்து வெளியிட்ட வாலிபருக்கு நேர்ந்த கதி..\nராதிகா ஆப்தேவின் தாராள மனசு : போட்டா போட்டி போடும் இயக்குநர்கள்..\nரசிகர்களிடமிருந்து பிறந்ததின வாழ்த்தைப் பெற பிரபல பாப் பாடகி செய்த வேலை..\nகர்ப்பமான நடிகை வீதியில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்பு..\nஆஸ்கார் விருது வழங்கலில் மாற்றங்கள்\nபிராட் பிட் இடமிருந்து விவாகரத்து வழங்குமாறு கெஞ்சும் ஏஞ்சலினா ஜோலி\nவீடியோ: முழுதாக ஹாலிவூட் நடிகையாக மாறிவிட்ட பிரியங்கா – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஹாலிவுட் கவ்பாய் படத்தில் பிரியங்கா சோப்ரா ஹீரோயின்\nஹீரோயின் இயக்குனர் ஆனதால் படத்திலிருந்து விலகிய வில்லன்\nநீச்சல் தடாகத்தில் கவர்ச்��ி குலுங்க உல்லாசக் குளியல் போட்ட கான் மனைவி\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\n1,000 கோடி பட்ஜெட்டில் தயாராகும் மகாபாரதம் : பிரபாஸை பரிந்துரைத்த அமீர் கான்..\nதிருமணம் செய்யவோ, பிள்ளை பெற்றுக்கொள்ளவோ மாட்டேன்\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nசசிகுமாருடன் இணைகிறார் மெடோனா செபஸ்தியன்\nசர்கார் டீசர் : எந்த நாட்டில் எத்தனை மணிக்கு\nChekka Chivantha Vaanam Trailer: செக்க சிவந்த வானம் இரண்டாவது ட்ரைலர்.\nசிவகார்த்திகேயன் – சமந்தா நடிக்கும் ‘சீமராஜா’ பட டிரெய்லர்\nவீடியோ: ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘அடங்காதே’ பட டிரெய்லர்\nவீடியோ: செக்கச்சிவந்த வானம் ட்ரெய்லர்\nசிவகார்த்திகேயனின் கனா பட டீசர் ரிலீஸ் : தெறிக்கவிட்டுக் கொண்டாடும் மக்கள்..\nஆருஷி கொலை வழக்கு படமாகிறது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?p=521", "date_download": "2019-04-20T23:04:03Z", "digest": "sha1:U2YMETQJMEXIIMMUFPDT23LJHFJ4WXSC", "length": 3907, "nlines": 34, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » பிரான்ஸ் ஆயர்களுக்கு திருத்தந்தையின் சிறப்பு செய்தி", "raw_content": "\nYou are here: Home // திருஅவை செய்திகள் // பிரான்ஸ் ஆயர்களுக்கு திருத்தந்தையின் சிறப்பு செய்தி\nபிரான்ஸ் ஆயர்களுக்கு திருத்தந்தையின் சிறப்பு செய்தி\nஇம்மாதம் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரை பிரான்சின் லூர்து நகரில் தங்கள் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தை நடத்திவரும் பிரான்ஸ் நாட��டு ஆயர்களுக்கு தன் சிறப்புச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஆயர் பேரவையின் இக்கூட்டத்தில், குருத்துவப் பயிற்சி குறித்தும் விவாதிக்கப்பட்டுவருவதை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு கிறிஸ்துவைப் பற்றி அறியாதவர்களிடையேயும் அச்சமின்றிச் சென்று அவர் செய்தியை அறிவிக்கும் குருக்களை உருவாக்க வேண்டியத் தேவையை வலியுறுத்தியுள்ளார்.\nஏழை மக்களுக்கு உதவும் வகையில் சமூகப் பிரச்சனைகள் குறித்து ஆயர்கள் விவாதித்து வருவதற்கும் தன் முழு ஆதரவையும் அச்செய்தியில் வழங்கியுள்ளார் திருத்தந்தை. மனிதர்கள் மீதான திருஅவையின் அக்கறை, ஒவ்வொரு மனிதர் மீதும் இறைவன் காட்டும் இரக்கத்தின் சாட்சியாக உள்ளது எனவும் மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://songsbyshanks.blogspot.com/2013/09/100.html", "date_download": "2019-04-20T22:10:56Z", "digest": "sha1:5H5PNPDF6VTUTIISUF6OPGQ5EZPRHNGW", "length": 5465, "nlines": 93, "source_domain": "songsbyshanks.blogspot.com", "title": "MADAMBAKKAM SHANKAR: காஞ்சி மஹாஸ்வாமியின் அருளால் 100 வது பாடல்", "raw_content": "\nகாஞ்சி மஹாஸ்வாமியின் அருளால் 100 வது பாடல்\nஅவனருளாலே அவன் தாள் வணங்கி :\nகாஞ்சி மஹாஸ்வாமியின் அருளால் 100 வது பாடல்\n(புனரபி ஜனனம் புனரபி மரணம் - மெட்டு )\nநூறாண்டு வாழ்ந்திட வந்தீர் நீரே\nஓராண்டு ஓரிடம் சென்றீர் நீரே\nஓர் ஆண்டியாக வாழ்ந்தீர் நீரே\nநீர் ஆண்டு கொண்டீர் எங்கள் மனங்களை\nஅண்டி வந்தோர்க்கு அபயம் அளித்தீர்\nவேண்டி வந்தோர்க்கு வேண்டிய தருள்வீர்\nமண்டிக் கிடந்த மாயைகள் அகற்றி\nநொண்டிக் கிடந்த ஆத்தீகம் வளர்த்தீர்\nகண்டவர் எவரும் விண்டிலர் அன்றே\nகண் கண்ட தெய்வமாய் வந்தார் இன்றே\nகண் தந்த கண்ணப்பர்க்கு காட்சியே தந்த\nமண் தந்த மகேசன் மனிதராய் வந்தார்\nஅண்டம் ஈரேழும் ஆளும் சிவனே\nகண்டம் நீலமாய் மாறிய சிவனே\nதண்டம் ஏந்தி தனி வழி காட்ட\nமண்டகப் படியாய் தங்கிட வந்தார்\nஎண்தோள் ஈசன் எளிய உருவில்\nமண் மேல் நடந்தார் மக்களை காக்க\nகண்கவர் காவியில் காஞ்சியில் அமர்ந்தார்\nஎண்ணற்ற கோயிலில் ஏற்றினார் தீபம்\nகண்ணற்ற குருடர்க்கும் காட்டினார் தீபம்\n��ெண்ணற்ற குடும்பத்தில் ஏற்றிட தீபம்\nகண்ணுற்று ஏற்றினார் காருண்ய தீபம்\nபெண்களை மதித்திட வெண்கலக் குரலால்\nஆண்களுக் களித்தார் அன்றாடம் பாடம்\nபெண்களின் கடமையை பேணிக் காக்க\nவெண்கலக் குரலால் வேண்டிக் கொண்டார்\nபண்ணிய பாவத்தை அறுத்தே இவரே\nநுண்ணிய ஆன்மீகம் வளர்த்தார் இவரே\nஎண்ணிய தீடேரி வாழ்வில் ஒளிர\nகண்ணியமாய் வாழ கற்றுக் கொடுத்தார்\nஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர\nஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர\nகாஞ்சி மஹா ஸ்வாமியின் பொற்பாதங்கள் சரணம்.\nமஹா பெரியவாளுக்காக 100 வது பாடல் எழுதிய அடுத்த நாளே\nமஹா ஸ்வாமியை பற்றி அரை மணி நேரம்\nமேடையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது,\nஅவரது மஹிமையை எண்ணி மெய் சிலிர்க்க செய்தது.\nபாடல்களும் மேடை பேச்சுக்களும் பல்கிப் பெருக\nகாஞ்சி மஹாஸ்வாமியின் அருளால் 100 வது பாடல்\nதுறவர தூய்மையை காத்திட்ட குருவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/swiggy-delivery-boy-issue/", "date_download": "2019-04-20T22:54:17Z", "digest": "sha1:IYXKZK62YHSBWZPPOWLIBSTM6VAKLDMB", "length": 8032, "nlines": 104, "source_domain": "www.tamil360newz.com", "title": "பாலியல் சில்மிஷம் செய்த ஊழியர்! 200 ரூபாய் கூப்பன் கொடுத்து பஞ்சாயத்து பண்ணிய ஸ்விக்கி.! - tamil360newz", "raw_content": "\nHome News பாலியல் சில்மிஷம் செய்த ஊழியர் 200 ரூபாய் கூப்பன் கொடுத்து பஞ்சாயத்து பண்ணிய ஸ்விக்கி.\nபாலியல் சில்மிஷம் செய்த ஊழியர் 200 ரூபாய் கூப்பன் கொடுத்து பஞ்சாயத்து பண்ணிய ஸ்விக்கி.\nபாலியல் சில்மிஷம் செய்த ஊழியர் 200 ரூபாய் கூப்பன் கொடுத்து பஞ்சாயத்து பண்ணிய ஸ்விக்கி.\nபாலியல் தொல்லை தந்த ஸ்விக்கி ஊழியருக்கு எதிராக புகார் கொடுத்த பெண்ணுக்கு அந்நிறுவனம் கூப்பன் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த 28ஆம் தேதி, ஆன்லைன் உணவு சேவை மையமான ஸ்விக்கி மூலம் தனக்கு தேவையான உணவை ஆர்டர் செய்துள்ளார்.\nஇதையடுத்து அந்த இளம்பெண் வீட்டுக்கு ஸ்விக்கி ஊழியர் ஒருவர் உணவை டெலிவரி செய்ய வந்துள்ளார்.அப்போது அவர் தனியாக இருந்த அந்த இளம்பெண்ணுக்கு பாலியல்ரீதியாக தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். அதை கண்டு சுதாரித்துக் கொண்ட இளம்பெண் உடனே அங்கிருந்து சென்றுள்ளார்.\nகூப்பன் கொடுத்த ஸ்விக்கி நிறுவனம்\nஇதனையடுத்து ஊழியரின் செயலை வாடிக்கையாளர்கள் சேவை மையத்திற்குத் தெரிவித்த அந்த இளம்பெண் உடனடியாக அந��த ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். ஆனால் அதற்கான உரிய நடவடிக்கையை எடுக்காத ஸ்விக்கி நிறுவனம், சாரி என்று கூறியதோடு, அப்பெண்ணுக்கு 200 ரூபாய் மதிப்புள்ள கூப்பனை இழப்பீடாக அளித்துள்ளது. இதை கண்ட அப்பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.\nஇதையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமையை அப்பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதையடுத்து ஸ்விக்கி நிறுவனம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்காக, நுகர்வோர்களே முதலாளிகள் என்று ஏகவசனம் பேசும் இது போன்ற பெரும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் புகார்களை மேம்போக்காக பார்ப்பதோடு, இது போன்று அலட்சியமாகவும் இருப்பது அவர்களின் நிறுவனம் மீதான நம்பிக்கையை குலைக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.\nPrevious articleகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.\nNext articleசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த பிரபலம்.\nஅரசு ஆசிரியர்கள் டியூசன் எடுத்தால் இனி ஆப்பு.\nஅடேய் இதுல எங்கடா சென்னை இருக்கு. மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்\n8 வழி சாலை – தமிழக அரசுக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்.\n4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை.\nகோவை சிறுமி பாலியல் வன்கொடுமை.\nநோ பார்கிங்கில் நின்ற டூ-வீலரை அடித்து நொறுக்கும் போலிஸ்.\nஅடேய் அது நான் இருக்கவேண்டிய இடம் டா. மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட்ட பிரியா பவானி ஷங்கர்.\n22 வருடம் ஆகியும் ட்ரெண்ட் ஆகும் அஜித் விக்ரம் புகைப்படம்.\nகோவை 6 வயது சிறுமிக்கு நடந்த சம்பவம். நெஞ்ச பதற வைத்த அதிர்ச்சி தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/thandalkaaran-ngk-lyrics-song/", "date_download": "2019-04-20T22:57:24Z", "digest": "sha1:KNKZ5EL7L3CYFWAPK5CEGFQBZPTEZVLB", "length": 4643, "nlines": 101, "source_domain": "www.tamil360newz.com", "title": "பிரமாண்டமாக வெளியாகிய NGK படத்தின் தண்டல்காரன் பாடல்.! - tamil360newz", "raw_content": "\nHome Videos பிரமாண்டமாக வெளியாகிய NGK படத்தின் தண்டல்காரன் பாடல்.\nபிரமாண்டமாக வெளியாகிய NGK படத்தின் தண்டல்காரன் பாடல்.\nPrevious articleஅஜித்துடன் தைரியமாக மோத இருக்கும் ஜீவா.\nNext articleஅமீர் நடிப்பில் அச்சமில்லை அச்சமில்லை டீசர் இதோ.\nபாவனா நடித்திருக்கும் 96 படத்தின் ரீமேக் ட்ரைலர் இதோ.\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கல் படத்தில் இருந்து கலக்கலு Mr லோக்கலு பாடல்.\nகெத்தாக மிரட்டும் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 3 ப்ரோமோ வீடியோ.\nநட்பே துணை மொரட்டு சிங்கி���் – சிங்கிள் பசங்க வீடியோ பாடல்.\n“அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” படத்தின் ட்ரைலர் இதோ.\nஆனி போய் ஆடி போய் ஆவணி வந்துச்சுன்னா அவன் டாப்பா வருவான் களவாணி 2 ட்ரெய்லர் இதோ.\nகாதலில் மொள்ளமாரித்தனம் பண்ணும் சந்தானம் A1 பட டீசர்.\nடபுள் ஆக்ஷனில் மிரட்டும் சூர்யாவின் காப்பான் டீசர் இதோ.\nநேர்கொண்ட பார்வை ஷர்தா ஸ்ரீநாத் நடிக்கும் ஜெர்ஸி பட ட்ரைலர் இதோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavignar-kavithai/1628.html", "date_download": "2019-04-20T22:56:33Z", "digest": "sha1:YEPXTG7ZUFO7OJXDE3SCH4YUPKCHNFGD", "length": 7719, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "மனப்பெண் - சுப்பிரமணிய பாரதி கவிதை", "raw_content": "\nதமிழ் கவிஞர்கள் >> சுப்பிரமணிய பாரதி >> மனப்பெண்\nஒன்றையே பற்றி யூச லாடுவாய்\nஅடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய்\nநன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய்\nவிட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய்\nதொட்டதை மீள மீளவுந் தொடுவாய்\nபுதியது காணிற் புலனழிந் திடுவாய்\nபுதியது விரும்புவாய் புதியதை யஞ்சுவாய்\nஅடிக்கடி மதுவினை யணுகிடும் வண்டுபோல்\nபழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய்\nபழமையே யன்றிப் பார்மிசை யேதும்\nபுதுமைகா ணோமெனப் பொருமுவாய், சிச்சி\nபிணத்தினை விரும்புங் காக்கையே போல\nஅழுகுதல், சாதல், அஞ்சுதல் முதலிய\nஇழிபொருள் காணில் விரைந்ததி லிசைவாய்.\nஎன்னிடத் தென்று மாறுத லில்லா\nஅன்புகொண் டிருப்பாய், ஆவிகாத் திடுவாய்\nகண்ணினோர் கண்ணாய்க் காதின் காதாய்ப்\nபுலன்புலப் படுத்தும் புலனா யென்னை\nஉலக வுருளையில் ஒட்டுற வகுப்பாய்,\nஇன்பெலாந் தருவாய், இன்பத்து மயங்குவாய்,\nஇன்பமே நாடியெண் ணிலாப்பிழை செய்வாய்,\nஇன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய்,\nஇன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய்,\nதன்னை யறியாய், சகத்தெலாந் தொலைப்பாய்,\nதன்பின் னிற்குத் தனிப்பரம் பொருளைக்\nகாணவே வருந்துவாய், காணெனிற் காணாய்,\nசதத்தின் விதிகளைத் தனித்தனி யறிவாய்,\nபொதுநிலை யறியாய், பொருளையுங் காணாய்,\nநின்னொடு வாழு நெறியுநன் கறிந்திடேன்;\nஇத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே\nவிரும்புவன்; நின்னை மேம்படுத் திடவே\nமுயற்சிகள் புரிவேன்; முத்தியுத் தேடுவேன்;\nஉன்விழிப் படாமல் என்விழிப் பட்ட\nசிவமெனும் பொருளைத் தினமும் போற்றி\nஉன்றனக் கின்ப மோங்கிடச் செய்வே\nகவிஞர் : சுப்பிரமணிய பாரதி(5-Feb-13, 1:16 pm)\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nவ. ஐ. ச. ஜெயபாலன்\nமனம் என்னும் மேடை மேலே\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezilnila.mahen.ca/tamil-unicode-writer", "date_download": "2019-04-20T22:38:12Z", "digest": "sha1:6SLSTQ75AOL7RAZ2I5CZZYQYET5SQCNI", "length": 3205, "nlines": 44, "source_domain": "ezilnila.mahen.ca", "title": "யுனிகோட் தமிழ் தட்டச்சு | எழில்நிலா", "raw_content": "\nகீழேயிருக்கும் பெட்டியில் ஆங்கிலத்தில் (Phonetic Style) தட்டச்சு செய்யவும்\nஉதாரணம்: ammaa=அம்மா; thampi=தம்பி; vaNakkam=வணக்கம்.\nமேலும் உதவி தேவைப்படின் கீழேயிருக்கும் தட்டச்சுப்பலகையை பார்வையிடவும்.\nதட்டச்சு செய்த சொற்களை தெரிவு செய்தபின்னர் Ctrl + C விசைகளைப் பயன்படுத்தி பிரதி எடுக்கலாம்.\nரசித்த சில கவிதைகள் (13)\nகவிதைகள் – நளினி (6)\nசிறுகதைகள் – நளினி (12)\nஇந்த வலைத்தளம் பலவிதமான தகவல்களை அடக்கிய ஒரு பதிவுத்தளம். இங்கு பதியப்பட்டிருக்கும் ஆக்கங்கள் அனைத்தும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் கருத்துக்களே தவிர எழில்நிலாவின் கருத்துக்கள் அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vidhya-balan-in-trouble-by-cough-syrup-scene-in-tumhari-sulu/", "date_download": "2019-04-20T23:02:54Z", "digest": "sha1:TNLHPB77LYRHY3XCY4HLVEBVDCYFK4MJ", "length": 9086, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த புகைப்படத்தால் சர்ச்சை.!கவர்ச்சி நடிகை வித்யாபாலனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா.! - Cinemapettai", "raw_content": "\nகவர்ச்சி நடிகை வித்யாபாலனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா.\nகவர்ச்சி நடிகை வித்யாபாலனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா.\nவித்யா பாலன் என்பவர் பாலிவுட் சினிமாவின் கவர்ச்சி நடிகை ஆவார். ஹிந்தி படத்தில் முதன் முதலாக அறிமுகமான போது எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தார்.\nமேலும் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை படமானது அது டர்ட்டி பிக்சர்ஸ் இந்த படத்தில் நடிகை வித்யா பாலன் நடிக்க ஒப்புக்கொண்டு ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து கொடுத்தார்.அவருக்கும் மார்கெட் சூடு பிடித்தது.\nமேலும் வித்யா பாலன் நடிப்பில் துமாரி சுலு என்ற படம் கடந்த நவம்பர் 17-ல் வெளிவந்தது. படம் வெளிவந்து 3 வாரங்கள் கடந்துள்ளது.ஆனால் இப்பொழுது ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.\nஇந்த படத்தில் நடிகை வித்யா பாலன் இருமல் மருந்தினை பயன்படுத்துவது குறித்து தவறாக விளம்பரப்படுத்தியுள்ளார்.இதற்காக அவர்கள் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அவர்களிடம் இருந்து முறையான அனுமதி பெறவில்லை என்று கூறுகிறார்கள்.\nஇதற்க்காக நடிகை வித்யா பாலன் ,படக்குழு சம்மந்தப்பட்ட மருந்து நிறுவனம் என அனைவருக்கும் நோட்டீஸ் விட்டுள்ளது உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை.\nஇந்த பிரச்சனை குறித்து படத்தை தயாரித்த T-series நிறுவனம் இந்த காட்ச்சிக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என்று கூறிவிட்டார்கள்.மேலும் இது சம்பந்தப்பட்ட மருந்து நிறுவனம் தான் இதற்கு விளக்கம் தரவேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது.\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/2018/12/page/2/", "date_download": "2019-04-20T22:29:34Z", "digest": "sha1:7BOSGKH4XRKQWS73YC2UHFDYO2Z6QVUC", "length": 14118, "nlines": 227, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "December 2018 - Page 2 of 10 - Fridaycinemaa", "raw_content": "\n‘சைக்கோ’வுக்கு கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் – இயக்குநர் மிஷ்கின் மீது மைத்ரேயன் நீதிமன்றத்தில் வழக்கு\nஇயக்கத்தில் தனக்கென தனிப் பாணியை பின்பற்றி ரசிகர்களை கவரும் இயக்குநர்களில் மிஷ்கினும் ஒருவர். பெரும் பண முதலைகளிடம் சம்பளமாக பெரியத் தொகையை பெற்றுக் கொண்டு அவர்களின் வார��சுகளை கதாநாயகனாக வைத்து படம் எடுப்பது இப்போது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் ‘கேட்பன் பிரபாகரன்’, ‘சின்ன கவுண்டர்’ போன்ற பல படங்களுக்கு நிதியுதவி செய்தவர் ரகுநந்தன். இவரின் மகன் மைத்ரேயனை கதாநாயகனாக வைத்து ‘சைக்கோ’\nmithreyanmyskkinpsycho‘சைக்கோ’வுக்கு கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் – இயக்குநர் மிஷ்கின் மீது மைத்ரேயன் நீதிமன்றத்தில் வழக்கு\nதேர்தலின் போதே விஷால் என்னை உயர் பொறுப்புகளுக்கு நிற்க சொல்லியும் மறுத்தவன் நான் – பார்த்திபன்\n தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க அங்கத்தினர்கள் அனைவருக்கும்\nparthibantamil film producer counciltfpcvishalதேர்தலின் போதே விஷால் என்னை உயர் பொறுப்புகளுக்கு நிற்க சொல்லியும் மறுத்தவன் நான் - பார்த்திபன்\nஆரியும், ஐஸ்வர்யா தாத்தாவும் ஆசிரமக் குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினார்கள்\nஎந்தவொரு இயற்கை பேரிடரோ அல்லது பொதுமக்களுக்கு ஒரு துன்பமோ உடனே தன் கரம் கொடுத்து தன்னால் இயன்றவரை அவர்களை மீட்பவர் நடிகர் ஆரி. சமீபத்தில் கூட 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில்,கிரியேட்டிவ் டீம்ஸ் E.R.ஆனந்தன் , க்ளோஸ்டார் கிரியேஷன்ஸ் B.தர்மராஜ் தயாரித்து வரும் பெயரிடபடாத புதிய படமொன்றில் ஆரி - ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார்கள்\nபார்த்திபன் துணை தலைவராக தேர்வு – விஷால்\nவீடியோவில் பதிவாகியுள்ள அனைவருக்கும் நோட்டிஸ்.. உறுப்பினர் அல்லதபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்பொதுக்குழு தேதி அடுத்த செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும்இளையராஜா நிகழ்ச்சியை எப்படி நடத்துவது குறித்தும் எவ்வாறு நடத்துவது என்பது குறித்தம் விவாதித்தோம்ஜி.எஸ்.டி குறைப்புக்கு விஷால் வரவேற்பு. இந்த நிகழ்வால் டிக்கெட் விலை குறையும் அதனால் பொதுமக்கள் திரையங்கை நோக்கி அதிக அளவில் வருர்கள் என்று நம்பிக்கை. அது மகிழ்ச்சியை அளிக்கிறதுஇளையராஜா நிகழ்ச்சி\nparthibanatfpcvishalபார்த்திபன் துணை தலைவராக தேர்வு - விஷால்\n‘டங்க்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்’ பட தோல்விக்கான பொறுப்பை அமீர்கான் ஏற்றது போல் ‘ஒடியன்’ படத்தின் தோல்வியை ஏற்பது யார்\nமோகன்லால் நடிப்பில் 2016-ம் ஆண்டு வெளியான ‘புலிமுருகன்’ படத்தைப் போலவே கடந்த வாரம் வெளியான ‘ஒடியன்’ திரைப்படத்திற்கும் மி��ுந்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. அதில் மஞ்சுவாரியரும், பிரகாஷ்ராஜும் நடிக்கிறார்கள். மேலும், மோகன்லால் இரண்டு காளைகளுக்கு நடுவில் சீறிபாய்ந்து வருவது போல வெளியான ’ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் எதிர்பார்ப்பை இன்னும் சற்று கூட்டியிருந்தது. இப்படத்தை அறிமுக இயக்குநரான ஸ்ரீகுமார் மேனன் இயக்கியிருந்தார்.தமிழக கிராமபுற கதைகளில்\n'டங்க்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்' பட தோல்விக்கான பொறுப்பை அமீர்கான் ஏற்றது போல் 'ஒடியன்’ படத்தின் தோல்வியை ஏற்பது யார்\nஎதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை , திட்டமிட்டபடி இளையராஜா நிகழ்ச்சி நடக்கும் – #விஷால்\nநேற்று நடந்த கசப்பான சம்பவத்திற்கு இன்று தீர்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்கு எல்லோர் சார்பாகவும் நீதிபதிக்கும், நீதிமன்றத்திற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நிர்வாகம், சட்டம் மற்றும் நீதி என்று மூன்று பிரிவுகள் இருக்கின்றன. சில சமயம் நிர்வாகத்துறையும் சட்டத்துறையும் சரியாக செயல்படவில்லையென்றால், நான் கடவுளாக நம்பும் நீதித்துறை அதை சரிபடுத்திவிடும்.145 பிரிவு என்பது தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு நல்ல செயல் செய்ய முற்படும்போது, குறுக்கே ஏற்பட்ட\ntfpctfpc controversyvishalஎதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கைதிட்டமிட்டபடி இளையராஜா நிகழ்ச்சி நடக்கும் - #விஷால்\nஎழுத்தாளர் பத்மஸ்ரீ பிரபஞ்சன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு விஷால் ஆழ்ந்த இரங்கல்\nஎழுத்தாளர் பத்மஸ்ரீ பிரபஞ்சன் உலக சிறுகதை வரலாற்றில் மிகப்பெரிய உயரத்தை எட்டியவரும், எழுத்துக்களால் நிரம்பிய மனிதன் என்று பலராலும் பாராட்டப்பட்டவர். துணிச்சல் மிகுந்த எழுத்தாளர் ,, மானுடம் வெல்லும், வானம் வசப்படும், இன்பக்கேணி இப்படி புகழ் பெற்ற நாவல்களை எழுதிய எழுத்துகளின் இன்னொரு சித்தர்.. அவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.விஷால் தலைவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். பொதுச்செயலாளர், தென்னிந்திய நடிகர் சங்கம்.\nprabanjanvishalஎழுத்தாளர் பத்மஸ்ரீ பிரபஞ்சன் அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கு விஷால் ஆழ்ந்த இரங்கல்விஷால்பிரபஞ்சன்\nநடிகர் கார்த்தி நிதி உதவி. மரம் கருணாநிதிக்கு – உழவன் பவுண்டேசன் சார்பில் 50ஆயிரம் வழங்கினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/13/98197/", "date_download": "2019-04-20T22:38:48Z", "digest": "sha1:OIL2G4E4EJZMWDUUYWUYPEORQAERZA2B", "length": 8081, "nlines": 133, "source_domain": "www.itnnews.lk", "title": "காஷ்மீரின் பத்காம் பகுதியில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை – ITN News", "raw_content": "\nகாஷ்மீரின் பத்காம் பகுதியில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை\nபிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் முறுகல் நிலை 0 08.பிப்\nஜமால் கஷோக்கியின் கொலைக்கும் இளவரசர் சல்மானுக்கும் தொடர்பில்லை : சவுதி 0 16.நவ்\nதற்கொலை குண்டு தாக்குதல்-14 பேர் பலி 0 23.ஜூலை\nகாஷ்மீர் பகுதியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரின் பத்காம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக காஷ்மீர் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சுற்றிவளைப்பின் போது இருதரப்பிற்கும் இடையில் மோதல் நிலை உருவாகியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் போது பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலின்போது இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுற்றிவளைப்பில் பயங்கரவாதிகளிடமிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காஷ்மீர் பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nபதில் ரத்து செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஉற்பத்திகளை இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளுக்கே விற்பனை செய்யக்கூடிய புதிய சந்தைகள்\nஉற்பத்தித்துறை அபிவிருத்தியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவிப்பு\nநெற் கொள்வனவு நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்\nநெல்கொள்வனவிற்கு களஞ்சியங்கள் தயார் நிலையில்..\nஉலக வங்கி இலங்கைக்கு 15 கோடி அமெரிக்க டொலர் நிதி உதவி\nஐ.பீ.எல். தொடர்-36 மற்றும் 37ஆவது சமர்\nஉலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் சுற்றுப்பயணத்தில் புதிய கட்டுப்பாடு\nஉலகக்கிண்ண தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களின் பெயர் பட்டியல் வெளியானது\nஉலக கிண்ண கிரிக்கட் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக திமுத் கருணாரத்ன\nதிருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா\nசூப்பர் ஸ்டாரின் 167வது ப��ம் ‘தர்பார்’ : First Look\nஎனை நோக்கி பாயும் தோட்டா – விரைவில் திரையில்\nYOUTH WITH TALENT இறுதி போட்டி இன்று\nசூப்பர் டீலக்ஸ் திருநங்கை சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது : திருநங்கைகள் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/11/blog-post_835.html", "date_download": "2019-04-20T22:28:00Z", "digest": "sha1:HOXKDZSKXAVLWRLDOVQZVLSW67T5IV46", "length": 22378, "nlines": 174, "source_domain": "www.padasalai.net", "title": "டெங்கு பரப்பும் கொசுக்களை ஒழிக்க களத்தில் இறங்கிய மாணவர்கள் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories டெங்கு பரப்பும் கொசுக்களை ஒழிக்க களத்தில் இறங்கிய மாணவர்கள்\nடெங்கு பரப்பும் கொசுக்களை ஒழிக்க களத்தில் இறங்கிய மாணவர்கள்\nதேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க\nவாசகம் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் குழுவாக சேர்ந்து தாங்கள் வாழும் பகுதிகளில் உள்ள தெருக்களில் பொதுமக்களிடமும்,உறவினர்களிடமும்,தங்களது வீடுகளிலும் டெங்கு விழிப்புணர்வு பணியில் விடுமுறை நாளில் ஈடுபட்டனர்.\nதீபாவளி விடுமுறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு :\nஇது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தெரிவித்ததாவது : எங்கள் பள்ளியில் கடந்த வாரத்தில் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.அதனை திறந்து வைத்து தேவகோட்டை சப் கலெக்டர் ஆஷா அஜித் பேசும்போது,மாணவர்கள் குழுவாக பிரிந்து தங்களின் அருகில் உள்ள வீடுகளில் சென்று டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.பள்ளியில் ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு,குழுக்கள் அமைத்து அவர்களின் வீடுகளின் அருகில் உள்ள வீதிகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த சொன்னோம்.கண்காட்சியில் மாணவர்களே டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு தொடர்பாக பல்வேறு பொருள்களை கொண்டு வந்ததால் அவர்கள் கொசு எங்கெல்லாம் உருவாகி வருகிறது என்பதில் தெளிவாக பொதுமக்களிடம் எடுத்து சொல்லி பல வீடுகளில் ஆட்டுக்கல் ,சிமெண்ட் தொட்டி,உடைந்த பிளாஸ்டிக் குடங்கள்,வாளி ,தேங்காய் சிரட்டை,டயர் போன்றவற்றில் இருந்த புழுக்களை அடையாளம் காண்பித்து அதனை அப்புறப்படுத்தி உள்ளனர்.இது தொடர்பாக வீடுகளில் உள்ளவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.தீபாவளி விடுமுறையில் மாணவர்களே ஆர்வத்துடன் குழுவாக சென்று விழிப்புணர்வில் ஈடுபட்டதற்கு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.மேலும் தினசரி பள்ளி காலை வழிபாட்டு கூட்டத்தில் எத்துணை பேர் வீடுகளுக்கு மாணவர்கள் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் என்கிற விவரத்தையும் சொல்ல சொல்லி ஊக்கப்படுத்தி வருகின்றோம் என்றார்.\nபொதுமக்களின் வீடுகளுக்கு சென்று எவ்வாறு மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதை அவர்களே சொல்கிறார்கள் :\nஆட்டுக்கல்லை கவுத்தி போட்ட அப்பா :\nமாணவி காயத்ரி (எட்டாம் வகுப்பு ): எங்கள் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு கண்காட்சிக்கு பிறகு எங்களை குழுவாக பிரித்து அருகில் உள்ள வீடுகளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த சொல்லி எங்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.நான் முதலில் என் வீட்டை சுற்றி பார்த்தேன் .எங்கள் வீட்டு ஆட்டுக்கல்லில் தண்ணீர் தேங்காமல் இருந்தது.என் அப்பா தண்ணீர் இல்லை.கொசு வராது என்று சொன்னார்கள்.இப்ப தண்ணீர் தேங்காது.மழை பெய்தால் தண்ணீர் தேங்கும்.அதனால் கவுத்து விடுவோம் என்று சொன்னேன்.என் அப்பா ஆட்டுக்கல்லை கவுத்து விட்டார்கள்.\nதண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை பாதுகாப்பாக மூட வைத்த மாணவி :\nமாணவி நதியா (ஐந்தாம் வகுப்பு ) : நான் பள்ளியில் சொன்ன தகவல்களை எனது வீட்டுக்கு வந்து எனது அம்மாவிடம் , வீடுகளில் தண்ணீரை சேமித்து வைக்கும் பாத்திரங்களை கொசுக்கள் புகாத வண்ணம் நன்கு மூடி வைக்க வேண்டும் என்று சொன்னேன்.மூடி வைக்காவிட்டால் அதில் நிறைய கொசுக்கள் முட்டையிடும்னு சொன்னேன்.எங்க அம்மா சொன்னாங்க,இனிமேல் நான் துணியை வைத்து மூடி வைத்து விடுகிறேன் என்று சொன்னாங்க.என்றார்.அதிலிருந்து மூடிதான் வைக்கின்றார்கள் என்றார்.\nஎங்கள் சித்தி வீட்டில் மாடிப்படிக்கு கீழே விறகு,பிளாஸ்டிக் டப்பா எல்லாம் இருந்தது.எங்க சித்தி கிட்ட சொன்னேன்.இந்த மாதிரி இருந்தா அதுல நிறைய கொசு உற்பத்தியாகும்னு சொன்னேன்.எங்க சித்தி உடனே,நான் இன்றே சுத்தம் செய்கிறேன் என்று சொல்லி சுத்தம் செய்தார்கள்.சித்தி வீட்டில் பிரிட்ஜ் இருந்தது .அதில் நிறைய தண்ணீர் தங்கி இருந்தது.அதனை உடனே எடுத்து ஊற்ற சொன்னேன்.ஊற்றி விட்டார்கள்.தினமும் சுத்தம் செய்ய சொன்னேன்.சரிசெய்கிறேன் என்று சொன்னார்கள்.இவ்வாறு நதியா கூறினார்கள்.\nகுழுவாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது தொடர்பாக மாணவர்கள் அய்யப்பன்,மகாலெட்சுமி,காயத்ரி,பாக்கியலட்சுமி , நதியா ஆகியோர் கூறியதாவது :\nமரத்தில் இருந்த நெகிழிப்பையை கழட்டி கொசுவை விரட்டிய மாணவர்கள் :\nநாங்கள் பள்ளியில் இருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் மீனாட்சி அத்தை வீட்டின் மரத்தில் நெகிழிப்பை கட்டி இருந்தார்கள்.அவர்களிடம் சென்று,அத்தை ,இப்படி கட்டி இருந்தால்,மழைநீர் தேங்கி கொசு வரும்.அவர் சொன்னார்.நான் கட்டிதான் வைத்திருப்பேன்.இல்லை என்றால் பழத்தை அணில் கடித்துவிடும் என்றார்.2 மி.லி.தண்ணீர் இருந்தால் கூட கொசு வளரும் என்று சொன்னேன்.உடனே அவர்கள் அந்த பையை கழட்டி தூர எறிந்தார்கள்.அதனில் இருந்து கொசு பறந்தது.அது போல் இரண்டு ,மூன்று கட்டி இருந்தார்கள் அனைத்தையும் கழட்டி தூர எறிந்துவிட்டார்கள்.\nதண்ணீருடன் இருந்த பழைய தொட்டியை சுத்தம் செய்ய வைத்தல் :\nநாங்கள் செல்லும் வழியில் ஒரு வீட்டில் பழைய சிமெண்ட் தொட்டியில் பாசி படர்ந்து இருந்தது.அதை நாங்கள் சுத்தம் செய்ய சொன்னோம்.அவர்கள் சுத்தம் செய்தார்கள்.எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.நான் இனிமேல் வார,வாரம் சுத்தம் செய்வோம் என்று சொன்னார்கள்.\nப்ரிட்ஜில் இருந்த தண்ணீரை சுத்தம் செய்ய வைத்தல் :\nஎங்களுக்கு தெரிந்த வீடுகளில் எப்பொழுதும் பிரிட்ஜுக்குள் பின்னாடி உள்ள டப்பாவில் தண்ணீர் தங்கும் .அப்படி தங்க விட்டால் கொசு உற்பத்தியாகும் என்று சொன்னோம்.பிறகு நாங்கள் அந்த தண்ணீரை எடுத்து ஊற்ற சொன்னோம்.அவர்களும் ஊற்றினார்கள்.இனிமேல் எப்போதுமே அதனை சுத்தமாக வைத்து இருக்க சொன்னோம்.தண்ணீர் நின்ற இடத்தில் உப்பும்,தேங்காய் என்னையும் போட்டு கழுவ சொன்னோம்.அவர்களும் அவ்வாறே செய்வதாக சொன்னார்கள்.\nவீட்டில் சும்மா கிடந்த டயரை தூக்கியெறிய செய்தல் :\nஎங்கள் பள்ளியில் படிக்கும் மகாலிங்கம் என்ற மாணவரின் வீட்டுக்கு சென்றோம்.அங்கு ஒரு டயர் கிடந்தது.அவரது அப்பாவிடம் ,டயரில் மழை தண்ணீர் தேங்கி ,அதில் கொசு முட்டையிட்டு லார்வா உருவாகி நம்மை கடித்து நமக்கு டெங்கு காய்ச்சல் வர நேரிடலாம்.எனவே இதனை தூக்கி வீசி விடுங்கள் என்றேன்.அவரும் அதனை தூக்கி எறிந்துவிட்டார்கள்.டெங்கு பரப்பும் கொசு அரை கிலோமீட்டர் மட்டுமே பறக்கும் என்கிற விவரத்தை சொல்லி அரை கிலோமீட்டர் தாண்டி ஆள் நடமாட்டமில்லாத இட��்தில தூக்கி எறிந்தார்கள்.\nதென்னை மட்டையை கவுத்தி போடுதல் :\nராணி அத்தை வீட்டில் தோட்டத்தில் தென்னை மட்டை,இளநீர் ஓடு,தேங்காய் சிரட்டை எல்லாம் இருந்தது.நாங்கள் அவர்களிடம் சென்று ,இப்படி மட்டையை போட்டால் மழைநீர் தேங்கி கொசு முட்டையிடும் என்று சொன்ன உடன் அவை அனைத்தையும் கவுத்து போட்டார்கள்.நான் தேங்காய் ஓட்டை எல்லாம் பயன்படுத்தி விட்டு ,அப்படியே போட்டு விடுவேன்.நீங்கள் சொன்னதிலிருந்து இனிமேல் கவுத்தி போடுகிறேன் என்று சொன்னார்கள்.\nஇந்த புழுதான் கொசுவை உருவாக்கும்\nபிரீத்தி அக்கா வீட்டில் பெயிண்ட் டப்பா தண்ணீருடன் இருந்தது.அதனில் லார்வா இருந்தது.நாங்கள் அவர்களிடம் இதுதான் லார்வா என்று காண்பித்து,விளக்கினோம் .அதை ஊற்றி விட்டு கவுத்து போட சொன்னோம்.அவர்களும் கவுத்து போட்டார்கள்.\nகொட்டாச்சியை கவுத்தி போடுதல் :\nபிரியா அத்தை வீட்டில் ஆட்டுக்கல்லில் தண்ணீர் தேங்கி இருந்தது.நான் தண்ணீர் தேங்கி இருந்தால் கொசு முட்டையிட்டு டெங்கு காய்ச்சல் வந்துவிடும் என்று சொன்னேன்.அவர்கள் கொட்டாச்சியை எடுத்து தண்ணீரை வெளியில் ஊற்றி விட்டார்கள்.அப்படியே கொட்டாட்சியை தூக்கி எறிந்தார்கள்.கொட்டாட்சியை கவுத்துபோடனும்,2 மி.லி.இருந்தால்கூட கொசு முட்டையிடும் என்று சொன்ன உடன் அதனை கவுத்து போட்டார்கள்.\nதெரியாத விசயங்களை தெரிய வைத்த பள்ளிக்கு பாராட்டு :\nஎங்களுக்கு தெரியாத பல விசயங்களை உங்கள் பள்ளியில் சொல்லி தருகிறார்கள்.நீங்கள் எங்களுக்கு வந்து சொல்வது பெரும் உதவியாக உள்ளது என்று சொன்னார்கள்.நாங்கள் தொடர்ந்து எங்கள் அருகில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சென்று இதனை சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி காய்ச்சல் இல்லாமல் ஆக்குவோம் என்று சொன்னார்கள் .\nதூதுவர்களாக மாறிய மாணவர்களுக்கு பாராட்டு :\nமாணவர்களை டெங்கு விழிப்புணர்வு நிகழ்வில் தூதுவர்களாக மாற்றி பெற்றோரிடமும்,பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாணவர்களுக்கும் இவர்களை வழிநடத்தும் பள்ளி தலைமை ஆசிரியர்,ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-remo-kabali-26-06-1628981.htm", "date_download": "2019-04-20T22:29:14Z", "digest": "sha1:ILPNC6ISLOEAIJPSTGDH242RDMZWEDDU", "length": 6607, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "ரெமோவில் உள்ள கபாலி தொடர்பு! - Remo Kabalirajini - ரெமோ | Tamilstar.com |", "raw_content": "\nரெமோவில் உள்ள கபாலி தொடர்பு\nரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துவரும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.\nஇப்படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம் என பலரும் பல விதமாக யோசித்த போது ரெமோ எனும் தலைப்பை சொன்னது சிவகார்த்திகேயனின் நண்பரும் நெருப்புடா பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ் தானாம். இதை சமீபத்தில் நடந்த ரெமோ அறிமுக விழாவில் சிவகார்த்திகேயனே தெரிவித்தார்.\n▪ அமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்\n▪ சிவகார்த்திகேயன் படத்தை விட S3 குறைந்த வசூலா\n▪ இதுதான் சிவகார்த்திகேயனின் புதுப்பட பெயர்- அதற்குள் டிரண்டிங்\n▪ ஜல்லிக்கட்டு சர்ச்சை: டுவிட்டரை விட்டு வெளியேறிய திரிஷா\n▪ இரட்டிப்பு மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\n▪ பொங்கலுக்கு எந்த தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் தெரியுமா\n▪ தோல்வியை மறைக்க விழா எடுத்தார்களா ரெமோ படக்குழு\n▪ இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா\n▪ தெலுங்கிலும் பட்டையக் கிளப்பும் ரெமோ – படக்குழு மகிழ்ச்சி\n▪ ஆந்திராவையும் தாக்கிய சிவகார்த்திகேயன் புயல்\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=20701184", "date_download": "2019-04-20T22:10:18Z", "digest": "sha1:ZNX6AGQEZSG7PKX3PNLXEGEZEYZKJLBT", "length": 49432, "nlines": 769, "source_domain": "old.thinnai.com", "title": "எதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு | திண்ணை", "raw_content": "\nஎதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு\nஎதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு\nஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்கள் செல்லுமா, அத்தகைய சட்டங்களை பரிசீலிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டா என்பது உட்பட சில முக்கியமான கேள்விளுக்கு உச்சநீதி மன்றம் தன் சமீபத்திய தீர்ப்பில் பதில் தந்துள்ளது.\nஇத்தீர்ப்பு முற்றிலும் புதிதான புரட்சிகரமான கருத்துக்களை கூறவில்லை. ஏற்கனவே தரப்பட்டுள்ள தீர்ப்புகளில் கூறப்பட்டவற்றின் அடிப்படையில் பாராளுமன்றத்தின் சட்டம் இயற்றும் அதிகாரத்தின் எல்லை, அரசியல் சாசனத்தின் அடிப்படை அமைப்பு/அடிப்படை அம்சங்கள், ஒன்பதாம் பிரிவில் சேர்க்கப்பட்டதாலேயே அச்சட்டங்கள் நீதிமன்றப் பரிசீலனைக்கு அப்பாற்பட்டவையா, இல்லையா என்பவை குறித்து ஒரு தெளிவான தீர்ப்பினை ஆணித்தரமான வாதங்களுடன் தந்துள்ளது. கிட்டதட்ட 34 பக்கமே உள்ள இத்தீர்ப்பு பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது என்ற விதத்திலும், 9 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஏகமனதாக இதை வழங்கியுள்ளது என்பதாலும் ஒரு மைல்கல்லாகக் கருதத்தக்கது. இது இந்திய குடிமக்களின் முக்கியமான அடிப்படை உரிமைகளை சட்டங்கள் மூலம் பாராளுமன்றம் குறைக்க,இல்லாமல் ஆக்க,சிதைக்க முயன்றாலும் அதை உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொள்ளும் என்று கருதிட இடமில்லை என்பதை தெளிவாக்கியிருக்கிறது.\nகேசவானந்தபாரதி வழக்கில் முன் வைக்கப்பட்ட அடிப்படை அமைப்பு/அம்சங்கள் குறித்த கருத்து பின்னர் பல வழக்குகளில் உறுதி செய்யப்பட்டு இத்தீர்ப்பில் இன்னும் தெளிவாக வலியுறுத்தப்படுகிறது. சுருக்கமாகக் கூறினால் அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர, சட்டங்கள் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு.ஆனால் அரசியல் சாசனத்தின் அடிப்படை அமைப்பினை/அம்சங்களை குறைக்க, சிதைக்க,நீக்க, வலுவிழக்கச் செய்ய பாராளுமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. ஏகமனதாக பாராளுமன்றம் தீர்மானித்தாலும் அந்த அதிகாரம் கிடையாது. வேறு வார்த்தைகளில் சொன்னால் (உபேந்திர பக்ஷி கூறியதை அடியற்றி) அரசியல் சட்டத்தில் மாறுதல் கொண்டு வரலாம், அரசியல் சட்டத்தினையே மாற்றும் அதிகாரம் இல்லை. கேசவானந்த பாரதி வழ���்கில் இந்த அடிப்படை அம்சம் கருத்தாக்கம் முதன் முதலில் உச்ச நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த விதத்தில் கே.கே.நம்பியார், நானி பல்கிவாலா ஆகியோர் முன்வைத்த வாதங்கள் சிறப்பானவை. இந்திய அரசியல் சட்டத்தினை பாராளுமன்றம் உருவாக்கவில்லை, அதை உருவாக்கியது அரசியல்சாசன வரைவுக் குழு. இந்த அரசியல் சாசனம் பாராளுமன்றத்தின் அதிகாரங்களை வரம்பற்றது என்றோ, பாராளுமன்றம் எதை நிறைவேற்றினாலும் அதை நீதிமன்றங்கள் ஏற்க வேண்டும் என்றோ கூறவில்லை. மாறாக சட்டங்கள் செல்லதக்கவையா என்பதை தீர்மானிப்பது, அரசியல் சாசனப் பிரிவுகளை பொருள் கொள்ளுவது ஆகியவற்றில் இறுதி அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கே என்று கூறியிருக்கிறது. மேலும் அடிப்படை உரிமைகளைப் பொருத்த வரை அவை மீறப்படும் போது நீதிமன்றங்களை அணுகி நியாயம் கேட்கும் உரிமையையும் அது மக்களுக்கு தந்துள்ளது. எனவே பாரளுமன்றம் அல்லது நிர்வாக அமைப்பிற்கு கட்டற்ற அதிகாரங்கள் உண்டு என்ற அடிப்படையில் அரசியல் சட்டம் அமையாத போது, பாராளுமன்ற ஜனநாயகம் நிலவினாலும் அது வரையரையற்றது அல்ல. இந்த அடிப்படையில் நாம் நோக்கினால் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அரசியல் சாசனம் தந்துள்ள உரிமைகளுக்கும், பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் வலுச்சேர்ப்பதாக அமைவதைப்\nஅடிப்படை அம்சங்களை எவை என்பதையும் தீர்ப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. உதாரணமாக மதசார்பின்மை,அடிப்படை உரிமைகள், நீதிமன்ற ஆய்வு, கூட்டாட்சி (FEDERAL STRUCTURE) அடிப்படை அம்சங்களாக ஏற்க்கப்பட்டுள்ளன. அடிப்படை அம்சங்கள் என்பவை இவைதான் என்று பட்டியல் தருவதை விட அக்கருத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை கவனிக்க வேண்டும். இந்த அம்சங்களுக்கு பாதகம் ஏற்பட்டால் அரசியல் சாசனத்தின் அடிப்படையே சேதமடைந்து விடும் என்பதால் இவற்றை பாதுக்காக்க வேண்டும். உதாரணமாக இந்திரா காந்தி அரசு சில அரசியல் சட்டத்திருத்தம் மூலம் சில பதிவிகளில் இருப்பவர்களின் தேர்தல் குறித்து ஆராயக் கூடாது என்று ஒரு மாற்றத்தினைக் கொண்டு வந்தது. இதை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் இப்படி செய்வது அரசியல் சட்டத்தின் அடிப்படை அமைப்பினை மாற்றுவதாகும் என்று கூறி விட்டது. இப்படி ஒவ்வொரு அரசும் நினைத்த படி அரசியல் சாசனத்தில் மாற்றம் செய்து கொண்டே போய் அதை நீதிமன்றங்���ளும் ஏற்றுக் கொண்டால் என்ன ஆகும். ஒரு நாள் பாராளுமன்றத்தில் உச்ச நீதிமன்றமே தேவையில்லை என்று கூட அரசியல்\nசட்டத்திருத்தம் கொண்டு வரப் படலாம். ஒரு அரசு மிருகப் பெரும்பான்மையினைக் கொண்டு மதச்சார்பின்மை என்பதை நீக்கி ஒரு மதத்தினை அல்லது கருத்தியலை தேசிய மதமாக அல்லது கருத்தியலாக அறிவிக்கலாம். வேறொரு அரசு தேர்தல் அமைப்பினை, முறையை முற்றிலுமாக மாற்றி அமைக்கலாம். இன்னொரு அரசு மத்திய அரசு,மாநில அரசுகள் என்பதை மாற்றி வலுவான மத்திய அரசு, அதன் கீழ் அதால் நிர்வகிக்கப்படும் மாநிலங்கள் என்று அரசியல் சட்டத்திருத்தம் கொண்டு வரலாம். இத்தகைய ஆபத்துக்களைத் தவிர்க்க, அரசியல்\nசாசனத்தில் கொண்டு வரப்படும் மாற்றங்களின் வரையரைகளை வகுப்பது தேவை. இதைத்தான் உச்ச நீதிமன்றம் செய்துள்ளது. அவசர நிலையின் போது அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதையும், சகட்டு மேனிக்கு அரசியல் சாசனத்தினை மாற்ற இந்திரா காந்தி அரசு முயன்றதையும் நாம் மறக்ககூடாது. அப்போது அடிப்படை உரிமைகள் குறித்து உச்சநீதி மன்றம் தந்த தீர்ப்பு கடும் விமர்சனத்திற்கு உள்ளானது சரிதான். அதே சமயம் அரசின் அனைத்து சட்ட மீறல்களையும் உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்து, தீர்ப்புகள் வழங்கியது. 1977க் குப்பின் அடிப்படை உரிமைகள் குறித்து உச்ச நீதிமன்றம் தந்த தீர்ப்புகள் அடிப்படை உரிமைகளின் வரம்பினையும், குடிமக்கள்\nஉரிமைகளையும் விரிவாக்கின. குறிப்பாக மேனகா காந்தி வழக்கில் தந்த தீர்ப்பு அரசு தன்னிச்சையாக செயல்படும் அதிகாரத்தினை கேள்விக்குட்டபடுத்தியது. கடந்த (கிட்டதட்ட) முப்பதாண்டுகளாக அடிப்படை உரிமைகள் குறித்து தரப்பட்டுள்ள தீர்ப்புகள் தகவல் அறியும் உரிமை உட்பட பலவற்றில் புதிய பாதைகளைக் காட்டியுள்ளன, புதிய வெளிச்சத்தினைப் பாய்ச்சியுள்ளன. ஆகவே அரசியல் சாசனம் தந்த அடிப்படை உரிமைகளை இன்னும் வலுவுள்ளவையாகவும், விரிவானவையாகவும் ஆக்கிட உச்ச நீதிமன்றம் உதவியுள்ளது. இன்று அடிப்படை உரிமைகள் அரசு போடும் பிச்சையல்ல, குடிமக்களுக்கு அரசியல் சாசனமும், மனித உரிமைகள் குறித்த சர்வதேச\nபிரகடனங்கள்,ஒப்பந்தங்கள், உடன்படிக்கைகள் தந்துள்ள உரிமைகள். இவற்றை பாராளுமன்றம் குறைக்க, பறிக்க, சிதைக்க உரிமை தருவது எந்த விதத்திலும் ஏற்க இயலாத ஒன்று. எனவே மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளில் உண்மையாக அக்கறையுடையவர்கள் இந்த தீர்ப்பினை பாராட்டுவார்கள்.\n9ம் அட்டவணையில் சட்டங்களை சேர்க்கும் அதிகாரம் உண்டு, அதற்கு வகை செய்யும் 31A,B பிரிவுகள் செல்லும், ஆனால் அந்த சட்டங்கள் செல்லத்தக்கவையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு உண்டா, அந்த சட்டங்கள் செல்லுமா என்பதற்கு என்ன உரைகல், அப்படி செல்லாது என்றால் அவை மீண்டும் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்டால் நீதிமன்ற பரிசீலனை அவற்றிற்கு கிடையாது என்று வாதிட முடியுமா. இது போன்ற கேள்விகளுக்கும் இத்தீர்ப்பு விடையளிக்கிறது.\nஇத்தீர்ப்பு கூறுகிறது கேசவானந்தபாரதி வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்ட பின் ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்ட சட்டங்களை ஆராய்ந்து செல்லுமா, செல்லாத என்று தீர்ப்பளிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு. அவை ஒன்பதாம் அட்டவணையில் சேர்க்கப்பட்டவை என்பதாலேயே அவை நீதிமன்ற ஆய்விற்கு அப்பாற்பட்டவை அல்ல. நீதிமன்றம் செல்லாது என்று தீர்ப்பளித்த சட்டங்களை இவ்வட்டணையில் சேர்த்தாலும் அவற்றை பரிசீலிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு உண்டு. மேலும் அவ்வாறு ஆராயும் போது அச்சட்டங்கள் அரசியல் சாசனத்தின் பிரிவுகள் தரும் அடிப்படை உரிமைகளை பாதிக்கின்றவா, அவ்வாறு பாதிப்பது அவ்வுரிமைகளை குறைக்கிறதா, அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சத்தினை பாதிக்கிறதா என்பதை நீதிமன்றம் கருத்தில் கொண்டு ஆராயும்.\nசுருக்கமாகக் சொன்னால் இந்தப் பிரிவுகள் தரும் அடிப்படை உரிமைகள் அதி முக்கியமானவை என்பதால் அவற்றை குறைக்கும், செல்லத்தகாதவை, பறிக்கும், வலுவிழக்கும் எந்தச் சட்டமும் ஒன்பதாம் அட்டவணையில் இருந்தாலும் நீதிமன்றம் அவற்றை ஆராய்ந்து தீர்ப்பளிக்க உரிமை உண்டு. இந்த அடிப்படையில் இந்தச சட்டங்கள் குறித்து விசாரிக்கயுள்ள மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச எப்படி அதை அணுக வேண்டும் என்பதையும் இத்தீர்ப்பு கூறுகிறது.\nஎனவே இந்த தீர்ப்பினை இட ஒதுக்கீடு குறித்த சர்ச்சையின் அடிப்படையில் புரிந்து கொள்வதை விட ஒரு பரந்த அடிப்படை உரிமைகள், அரசியல் சாசனக் கண்ணோட்டத்தில் புரிந்து கொள்வது இன்னும் பொருத்தமாக\n1, இயன்ற அளவிற்கு எளிமையாக,சுருக்கமாக இதை எழுத முயன்றுள்ளேன். அதனால் அடிப்படை அமைப்பு எ��்ற கருத்து குறித்தும், அரசியல் சாசனத்தின் பல்வேறு பிரிவுகள், தொடர்புடைய வழக்குகள் குறித்தும் இதில் விரிவாக எழுதவில்லை. தீர்ப்பு இணையத்தில்\nமுழுதுமாக கிடைக்கிறது அவுட்லுக் வார இதழின் இணையதளத்திலும் (www.outlookindia.com), http://judis.nic.in/supremecourt/qrydisp.asptfnm=28469 என்ற முகவரியிலும். அவுட்லுக் தளத்தில் பகுதிகளாக அச்சிட்டு படிக்க வசதியாக இருக்கிறது. ttp://judis.nic.in/supremecourt/qrydisp.asptfnm=28469 என்ற முகவரியிலும். அவுட்லுக் தளத்தில் பகுதிகளாக அச்சிட்டு படிக்க வசதியாக இருக்கிறது. ttp://judis.nic.in/supremecourt/qrydisp.asptfnm=28469 என்ற முகவரியில் தீர்ப்பு முழுதாக இருந்தாலும் அதை அச்சிட்டு படிப்பது எளிதாக இல்லை. தீர்ப்பு குறித்த எதிர்வினைகளின் அடிப்படையில் இதைப் புரிந்து கொள்வதை விட தீர்ப்பினை படித்துவிடுவதே நல்லது.\n2, இந்த தீர்ப்பிற்கும், இட ஒதுக்கீடு குறித்த வழக்குகள்,சட்டங்கள் குறித்து வெளியான கருத்துகளில் பல தீர்ப்பு குறித்து தவறான புரிதலையே தருகின்றன. வீரமணி தமிழக 69% இட ஒதுக்கீடு சட்டம் 31சி பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டது, இத்தீர்ப்பு 31பி குறித்து கூறுகிறது என்ற வாதத்தினை முன் வைத்துள்ளார். அவர் விரிவாக எழுதினால் பதில் தரலாம். அடிப்படை உரிமைகளையும், வழிகாட்டு நெறிகளையும் ஒத்திசைவாக படித்துப் பொருள் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. வழிகாட்டு நெறிகள் என்ற பெயரில் அடிப்படை உரிமைகளை அர்த்தமற்றதாக்கும் அல்லது வெகுவாக பாதிக்கும் சட்டங்கள் 9ம் அட்டவணையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் நீதிமன்ற ஆய்விற்குட்பட்டவையே. மேலும், 31 சி பிரிவு தமிழக 69% இட ஒதுக்கீட்டு சட்டத்திற்கு இதிலிருந்து விதிவிலக்கோ அல்லது பாதுகாப்போ பெற்றுத் தராது. வழிக்காட்டு நெறிகளை நிறைவேற்றக் கோரி வழக்குத் தொடர்ந்தாலும் அவற்றை நிறைவேற்றும் வண்ணம் சட்டம் இயற்ற வேண்டும் அல்லது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஆணையிடும் என்று எதிர்பார்க்க முடியாது. பொது சிவில் சட்டம் குறித்த வழக்குகள் இதை தெளிவாக்கியுள்ளன. 69% இட ஒதுக்கீடு குறித்த சட்டங்களோ அல்லது இட ஒதுக்கீட்டு சட்டங்களோ நீதிமன்றங்களின் ஆய்விற்கு அப்பாற்பட்டவை என்று இனியும் கூறிக் கொண்டிருக்க முடியாது. அவ்வாறு செய்யும் முயற்சிகளுக்கும் இத்தீர்ப்பு சாவு மணி அடித்திருக்கிறது.\nஎகிப்தின் எழிலரசி ��ிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1)\nமடியில் நெருப்பு – 21\n“மலையகச் சிறுகதைத் தொகுப்புள்”வாழ்வு”-ஒரு தேடல்”\nகடித இலக்கியம் – 41\nசிவகவிமணி, சி. கே., சுப்பிரமணிய முதலியார். (சம்பந்த சரணாலயர்)\nவரலாற்றின் சலனத்தில் பாரசீகம் – பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்\nஉலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்\nபாரத அணுகுண்டைப் படைத்த ராஜா ராமண்ணா\nபின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்\nஎதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் 9\nசென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஏழு\nஇலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)\nகாதல் நாற்பது (5) தனிமைக் கூக்குரல் \nபெரியபுராணம்- 120 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\n‘நீலக்கடல்’ நாவலுக்கு தமிழக அரசின் பரிசு\nசென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஆறு – ஜனவரி 15, 2007\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு – ஜனவரி 17, 2007\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் – விருதுகள் 2006\nகூத்துப் பட்டறை – நாடக நிகழ்ச்சி\nஎழுத்தாளர் சல்மா – அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம்\nNext: இலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)\nஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:6 காட்சி:1)\nமடியில் நெருப்பு – 21\n“மலையகச் சிறுகதைத் தொகுப்புள்”வாழ்வு”-ஒரு தேடல்”\nகடித இலக்கியம் – 41\nசிவகவிமணி, சி. கே., சுப்பிரமணிய முதலியார். (சம்பந்த சரணாலயர்)\nவரலாற்றின் சலனத்தில் பாரசீகம் – பார்சி மதத்தை பற்றிய குறிப்புகள்\nஉலகத் திருநாள் பொங்கல்: சில சிந்தனைகள்\nபாரத அணுகுண்டைப் படைத்த ராஜா ராமண்ணா\nபின்நவீன ஜிகாதும் – மார்க்சீயமும்\nஎதேச்சதிகாரத்திற்கு தடையிடும் ஒரு தீர்ப்பு\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் 9\nசென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஏழு\nஇலை போட்டாச்சு – 11 பசியூக்கி (appetizer)\nகாதல் நாற்பது (5) தனிமைக் கூக்குரல் \nபெரியபுராணம்- 120 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்\n‘நீலக்கடல்’ நாவலுக்கு தமிழக அரசின் பரிசு\nசென்னை புத்தகக் கண்காட்சி – நாள் ஆறு – ஜனவரி 15, 2007\nசென்னை புத்தகக் கண்காட்சி நாள் எட்டு – ஜனவரி 17, 2007\nதிருப்பூர் மத்திய அரிமா சங்கம் – விருதுகள் 2006\nகூத்துப் பட்டறை – நாடக நிகழ்ச்சி\nஎழுத்தாளர் சல்மா – அமெரிக்கா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=920061", "date_download": "2019-04-20T23:14:20Z", "digest": "sha1:U6UBS7GKHW3HDKKZSPDJJGFF7MT543CZ", "length": 9418, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மக்களவை தேர்தலையொட்டி திருவண்ணாமலையில் கலெக்டர் தொடங்கி வைத்தார்.. 100 சதவீதம் வாக்களிக்க மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம் | திருவண்ணாமலை - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவண்ணாமலை\nமக்களவை தேர்தலையொட்டி திருவண்ணாமலையில் கலெக்டர் தொடங்கி வைத்தார்.. 100 சதவீதம் வாக்களிக்க மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு ஊர்வலம்\nதிருவண்ணாமலை, மார்ச் 22: திருவண்ணாமலையில், மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று தொடங்கி வைத்தார் மக்களை தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருவண்ணாமலையில் வரும் மக்களை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேற்று தொடங்கி வைத்தார்.\nதிருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று அறிவொளி பூங்கா அருகே நிறைவடைந்தது. ஊர்வலத்தில் மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கர சைக்கிள், மற்றும் மோட்டார் வாகனங்கள் மூலம் கலந்து கொண்டனர். ஊர்வலத்தை தொடங்கி வைத்த கலெக்டர் மூன்று சக்கர சைக்கிளை தானே இயக்கிக்கொண்டு மாற்றுத்திறனாளிகளுடன் ஊர்வலமாக சென்றார். ஊர்வலத்தின் போது, தேர்தலில் அனைவரும் வாக்களிப்போம், 100 சதவீத வாக்கு பதிவு செய்வோம் என்ற வாசகங்கள் அடங்கிய பாதகையை ஏந்தி சென்றனர்.\nஅறிவொளி பூங்கா அருகே ஊர்வலம் நிறைவடைந்ததையடுத்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் ���ாக்களித்தனர். அப்போது, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கூறுகையில், ‘வரும் மக்களை தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் எவ்வித சிரமமும் இன்றி வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், வாக்காளர் பட்டியலில் மாற்றுத்திறனாளி வாக்களர்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர் தனியாக நிறமிட்டு குறிப்பிடப்பட்டிருக்கும்’ என இவ்வாறு தெரிவித்தார்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறைகளை உதவி தேர்தல் அலுவலர் கண்காணிக்க உத்தரவு\nசேத்துப்பட்டு பஸ் நிலையத்தில் பெண்களை செல்போனில் படம் பிடித்த வாலிபருக்கு தர்ம அடி\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறைக்கு துப்பாக்கி ஏந்திய 4 அடுக்கு பாதுகாப்பு\nதிருவண்ணாமலையில் பக்தரிடம் ஜேப்படி செய்த பெண் பிடிபட்டார்\nதண்டராம்பட்டு அருகே வாட்ஸ்அப்'பில் அவதூறு வீடியோ பதிவிட்ட வாலிபர் கைது\nஆரணி அருகே பரபரப்பு மனநலம் பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேர் கைது\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D?page=2", "date_download": "2019-04-20T22:56:26Z", "digest": "sha1:RJH5CUP2QUMYGADZ33JHT26AXLJLUELG", "length": 8558, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அனந்தி சசிதரன் | Virakesari.lk", "raw_content": "\nசிறுநீரக கற்களை அகற்ற உதவும் நவீன சத்திர சிகிச்சை\nதமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின் முக்கிய முடிவு : மாவை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு நேர்ந்த கதி\nதலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக்கட்சி கொடி\nஉணவு ஒவ்வாமையால் 37 பேர் வைத்தியசாலையில் ; மஸ்கெலியாவில் சம்பவம்\nஅம்மன் கோவிலில் முரண்பாடு ; வாள்வெட்டில் 8 பேர் படுகாயம்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி சகோதரன் பலி,சகோதரி காயம்\nமதவழிபாட்டு நிலையத்தில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலி\nசிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களிற்கு மரண தண்டனை - அனந்திகோரிக்கை\nமேலும் நீதி அமைச்சரும் ஒரு பெண்ணாக இருப்பதால் இந்த விடயத்தினை அவர் நன்கு புரிந்து கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்\nஅரசியல் தஞ்சக் கோரிக்கையை சர்வதேசம் நிராகரிக்கக்கூடாது : ஜெனிவாவில் அனந்தி\nஅச்சுறுத்தலான காலத்தில் தான் நாம் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எனவே உயிர்தஞ்சம் கோருபவர்களின் அரசியல் தஞ்...\nவேலைப் பளு காரணமாக ஜெனீவாவுக்கு செல்லவில்லை : வடக்கு முதல்வர்\nவேலைப்பளு காரணமாக நான் ஜெனீவாவுக்குச் செல்லவில்லை, இருப்பினும் எங்களது உறுப்பினர்கள் சகல விடயங்கைளயும் அங்கு எடுத்துரைப்...\nகொள்கையின் அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் ; அனந்தி சசிதரன்\nவிடுதலைப்புலிகளின் காலத்தில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பில் நாங்கள் அறிந்திருக்கவில்லை. கிழக்க...\nஇலங்­கையில் தமி­ழர்கள் பாது­காப்­பாக வாழும் சூழல் இன்னும் ஏற்­ப­ட­வில்லை : அனந்தி சசி­தரன்\nஇலங்­கையில் தமி­ழர்கள் பாது­காப்­பாக வாழும் சூழல் இன்னும் ஏற்­ப­ட­வில்லை என மகளிர் விவ­கார அமைச்சர் அனந்தி சசி­தரன் தெரி...\nவடக்கு மாகாண சபையின் மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள், புனர்வாழ்வு, கூட்டுறவு அமைச்சராக புதிதாகப் பதவியேற்றிருக்கும்...\nபத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் விட்டழுத வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் (வீடியோ இணைப்பு)\nஅரசியலில் இருந்து ஒதுங்கிவிடத் தோன்றுமளவிற்கு சில ஊடகங்கள் காழ்ப்புணர்வுடன் மிக மோசமாக எழுதுவதாகத் தெரிவித்துள்ள வடமாகாண...\nசுதந்திரதினத்தில் யாழ்ப்பாணத்தில் கறுப்புப்பட்டிப் போராட்டம் ( படங்கள் இணைப்பு )\nசுதந்திரத் தினத்தை புறக்கணித்து யாழ்ப்பாணம், பழைய பூங்கா முன்னால் வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி...\nஇறுதிக் கட்டப்போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு (காணொளி இணைப்பு )\nஇறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போகச்செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணம...\nநல்லாட்சி அரசிற்கு வழங்கும் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்ய வேண்டும் ; அனந்தி சசிதரன்\nநல்லாட்சி அரசானது தமிழ் மக்கள் எதிர்பார்த்தவற்றை நிறைவேற்றாது தொடர்நதும் இழுத்தடித்து ஏமாற்றி வருவதால் நல்லாட்சி அரசிற்க...\nமத்தலையில் தரையிறங்கியது UL 315 விமானம்\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கைது\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை\nவட அயர்லாந்தில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%C2%AD%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-04-20T22:35:39Z", "digest": "sha1:AGVYBKFHCXTYTOUI4EABEYIGDUKM4UUN", "length": 3259, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஜி.எஸ்.பி சலு­கை | Virakesari.lk", "raw_content": "\nசிறுநீரக கற்களை அகற்ற உதவும் நவீன சத்திர சிகிச்சை\nதமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின் முக்கிய முடிவு : மாவை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி\n12 குழந்தைகளை வீட்டில் அடைத்து கொடுமை செய்த தம்பதிக்கு நேர்ந்த கதி\nதலைகீழாக ஏற்றப்பட்ட தமிழரசுக்கட்சி கொடி\nஉணவு ஒவ்வாமையால் 37 பேர் வைத்தியசாலையில் ; மஸ்கெலியாவில் சம்பவம்\nஅம்மன் கோவிலில் முரண்பாடு ; வாள்வெட்டில் 8 பேர் படுகாயம்\nமுல்லைத்தீவில் மின்னல் தாக்கி சகோதரன் பலி,சகோதரி காயம்\nமதவழிபாட்டு நிலையத்தில் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் பலி\nஓரின சேர்க்கையை சட்டமாக்கி நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டாம்\nஓரினச் சேர்க்­கையை சட்­ட­மாக்கி நாட்டை அழி­வுப் ­பா­தைக்கு கொண்டு செல்ல அர­சாங்கம் முயற்­சிக்­கக்­ கூ­டாது என தேசிய ஐக...\nமத்தலையில் தரையிறங்கியது UL 315 விமானம்\nபோலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் கைது\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞர் கொலை\nவட அயர்லாந்தில் ஊடகவியலாளர் சுட்டுக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2011/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-7/", "date_download": "2019-04-20T22:50:32Z", "digest": "sha1:MIPLIC3CSMBFXBHLDCWJ6JSDHLHP5E2C", "length": 9458, "nlines": 71, "source_domain": "nimal.info", "title": "ஒரு பயணத்தின் படக்கதை – நெல்சன் குடா – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nஒரு பயணத்தின் படக்கதை – நெல்சன் குடா\nபயணத் திகதி: நவம்பர் 23, 2010\nநாம் நெல்சன் குடாவைச் சென்றடைந்த போது பகல் 12.30 ஆகியிருந்தது. அங்கிருந்த ஒரு மதுக்கடையில் இறைச்சியும் கிழங்கு சீவலும் பகலுணவாகியது. உண்ட களைப்புக்கு ஓய்வு கொடுக்காமல் நெல்சன் குடாவில் பிரபலமான கலங்கரை விளக்கிற்கு அடுத்ததாகப் பயணித்தோம்.\nநெல்சன் குடா (Nelson Bay) ஸ்டீபன்ஸ் துறைமுகத்துக்கும் (Port Stephens) நியூகாஸிலுக்கும் (Newcastle) இடையில் உள்ள ஒரு சுற்றாலா நகரம். சுற்றுலாப் பயணிகள் மத்தியில் டொல்பின், திமிங்கில பயணங்கள், அலைச்சறுக்கு முதலான நீர் விளையாட்டுக்கள், மீன்பிடி போன்ற செயற்பாடுளுக்கு இந்நகரம் பிரபலமானது. இங்குள்ள கலங்கரை விளக்கு (Nelson Head Light) ஸ்டீபன்ஸ் துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு வழிகாட்டுவதற்காக 1872ல் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவான கலங்கரை விளக்கங்கள் போல கோபுரமாக அல்லாது, உயரமாக குன்றின் மீது இருப்பதால் அங்குள்ள ஒரு கட்டடத்தின் யன்னல் வழியாகவே இங்கிருந்து வெளிச்சம் அனுப்பப்பட்டிருக்கிறது. தற்போது இது செயற்பாட்டில் இல்லாவிட்டாலும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு அருங்காட்சியகமாக இது தொழிற்படுகிறது.\nஅமைதியான நெல்சன் குடாவும் ஸ்டீபன்ஸ் துறைமுகமும், கலங்கரை விளக்கத்திலிருந்து.\nநெல்சன் கலங்கரை விளக்கம் தற்போது தொலைத்தொடர்பு கோபுரமாகவும் துறைமுக கண்காணிப்பு கோபுரமாகவும் பயன்படுகிறது.\nநெல்சன் கலங்கரை விளக்கத்துக்கு அருகே நான்\nஅங்கு சில புகைப்படங்களை எடுத்த பின்னர் நாம் சென்ற இடம் Gan Gan Lookout. 160மீ உயரமா இந்த குன்று ஸ்டீபன்ஸ் துறைமுக பிரதேசத்தில் உள்ள உயரமாக புள்ளியாக இருப்பதால் இந்த பிரதேசத்தை முழுமையாக பார்கக்கூடிய ஒரு இடமாக இது இருக்கிறது. ஒரு ஒடுங்கியா பாதையால் அந்த குன்றின் உச்சிவரை வாகனத்திலேயே செல்லமுடியும். அந்த பாதையின் ஆபத்தை உணர்த்தும் வகையில் உச்சியில் வானத்தை திருப்பும் இடத்தில் ஒரு கார் பாதையை விட்டு விலகி பள்ளத்துக்குள் விழுந்திருந்ததையும் பார்க்க முடிந்தது. மாலை நேரங்களில் இங்கிருந்து கடலைப் பார்ப்பது ஒரு ரம்யமான காட்சியாகவே இருக்க முடியும். ஆனாலும் நாம் சென்ற கண் கூசும் உச்சி வெய்யில் நேரத்தில் சில படங்களை எடுத்த பின்னர் கீழ் நோக்கி பயணிக்கலானோம்.\nGan Gan Lookout, ஸ்டீபன்ஸ் துறைமுக பிரதேசத்தையும் நெல்சன் குடாவையும் முழுமையாக பார்க்க பொருத்தமான இடம்.\nஸ்டீபன்ஸ் துறைமுக பிரதேசத்தின் பரந்ததோற்றம் (panorama). மா���ை வேளைகளில் இந்த தோற்றம் இன்னமும் ரம்யமானதாக இருக்கும்.\nமனித நடமாட்டம் இல்லாத மலை உச்சியில் தனித்திருக்கிறது\nGan Gan மலை உச்சியில் நான் (காருடன் எடுக்கும் typical photo).\nஅடுத்த பதிவில் முன்றாம் நாள் முடிவில் சிட்னி நோக்கி பயணிக்கலாம்…\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.\tView more posts\nஒரு பயணத்தின் படக்கதை – ஹண்டர் பிராந்தியம்\nஒரு பயணத்தின் படக்கதை – நியூகாசில்\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெரிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/police-inquiry-perungudi-woman-murder/", "date_download": "2019-04-20T23:01:19Z", "digest": "sha1:Q4FTZZOJWPUAXPHEILYYHSKCYWHKM7DQ", "length": 15413, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "கை, கால் வெட்டி கொலையான பெண் யார்? கர்நாடகம் விரைந்த தனிப்படை! - Sathiyam TV", "raw_content": "\nஇடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வாழ்க்கை வரலாறு\nபகலில் பரபரப்பு, இரவில் கிளுகிளுப்பு – தலைநகரத்துக்கு வந்த சோதனை- அதிர்ச்சி ரிப்போர்ட்\nகடும் சத்தத்துடன் பெய்த ஆலங்கட்டி மழை பொதுமக்கள் அச்சம்\n”மிகப்பெரிய சதி, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்” தலைமை நீதிபதியாகிய ரஞ்சன் கோகாய்\nஒருவிரல் புரட்சி – யாருக்கு வெற்றி\nமனிதம் தோன்றும் முன்பே அவர்கள் பூமியில் வலம்வந்தனர் \nபறவைகள்கூட கடக்க மறுக்கும், பெர்முடா முக்கோணம் \nஒரே பிரசவத்தில் 300 மில்லியன் முட்டைகள் \n – மக்கள் மனதில் பதிந்த உதிரிப்பூக்கள்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nமுதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி\nரஞ்சித்தின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு கலையரசன் தான் Lead Role-ஆ\n வழக்கில் சிக்கிய விஜய் படம்\nHome Tamil News Tamilnadu கை, கால் வெட்டி கொலையான பெண் யார்\nகை, கால் வெட்டி கொலையான பெண் யார்\nபெருங்குடி குப்பையில் கொலை செய்யப்பட்ட பெண் கர்நாடகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த 21-ம் தேதி பெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் பார்சலில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nரத்தம் படிந்த நிலையில் அப்பெண்ணின் வலது கையும்‌, 2 கால்களும் துண்டுகளாக அந்த பார்சலில் இருந்தது. கால்களில் மெட்டி, வலது கையில் 2 டாட்டூக்கள் இருந்தன.\nஇது சம்பந்தமாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனார். தினந்தோறும் பல தகவல்கள் இது சம்பந்தமாக வெளிவந்து கொண்டே இருக்கின்றனே கொலை செய்யப்பட்ட பெண் யார் என தெரியவில்லை.\nஇந்த கொலை மிகவும் கொடூரமாக உள்ளதாக போலீசார் கூறுகிறார்கள். பெண்ணை கொன்றதுடன் இல்லாமல், அவரது உடலை மரம் அறுக்கும் மிஷினை வைத்து பொறுமையாக அறுத்துள்ளதாகவும்.\nஇதனை ஒருவர் மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு குரூர இதயம் படைத்தவர்கள் யாராக இருக்கும் என்பதில்தான் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.\nஎதற்காக கொலையாளி பெண்ணின் ஓரிரு பாகங்களை மட்டுமே குப்பையில் வீச வேண்டும், மற்ற பாகங்களை என்ன செய்திருப்பார்கள், அதனை வைத்து கொண்டு என்ன முடியும் என்றும் போலீசார் குழம்பி உள்ளனர்.\nகுப்பையில் கிடைத்த ஒரே ஒரு கையில் கைரேகையினை எடுத்து ஆதார் மூலம் இறந்த பெண் யார் என கண்டுபிடிக்கலாம் என்று யோசிக்கப்பட்டது.\nஅதற்காக அரசின் ஆதார் அமைப்பின் உதவியை நாடியபோது, இறந்த செல்கள் மூலம் கைரேகை விவரங்களை துல்லியமாக பெறமுடியாது என ஆதார் அமைப்பு மறுத்துவிட்டது. அதனால் விசாரணையின் ஆரம்பமே சிக்கலானது.\nமற்றொரு பக்கம் குப்பைகள் வந்த பகுதியிலிருந்து சிசிடிவி காமிராக்கள், மற்றும் போஸ்டர்களை ஒட்டி இறந்த பெண் யார் என்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிலும் தோல்விதான் கிடைத்தது.\nதமிழகத்தில் கல்யாணம் ஆகி காணாமல் போன பெண்களின் பட்டியலை தேடியும் பெரிய அளவில் விசாரணையில் முன்னேற்றம் இல்லை.\nஆனால் இப்போது, இறந்த பெண் கர்நாடகாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் இறந்த பெண் குறித்து போலீசார் சொன்ன தகவல்கள் அனைத்தும், கர்நாடகாவில் காணாமல் போன பெண் ஒருவருடன் ஒத்து போவதாக தெரியவந்துள்ள���ு.\nஅதனால் தனிப்படை போலீசார் கர்நாடகா விரைந்துள்ளனர். அங்கு காணாமல் போன பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. காணாமல் போனவர் பெருங்குடியில் இறந்த பெண் தான் என்பது உறுதியானால் கொலையாளி யார், கொலை செய்ய என்ன காரணம் என்றெல்லாம் ஒவ்வொன்றாக தெரியவரும்.\nஇடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\nவாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்த பெண் அதிகாரி\nகொடைக்கானலில் விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nஇடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல்: தேர்தல் அலுவலர்கள் நியமனம்\nவாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்த பெண் அதிகாரி\nகொடைக்கானலில் விடுதிகள் கிடைக்காமல் சுற்றுலாப்பயணிகள் தவிப்பு\nசிலம்பம் சுற்றி பட்டைய கிளப்பிய ஹர்பஜன்\n இதை நான் சத்தியமா எதிர்பார்க்கல\nதோலே இல்லாமல் பிறந்த குழந்தை குழந்தையை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள்\n”மிகப்பெரிய சதி, இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்” தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇடைத்தேர்தல்: மே 1 முதல் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் ஆரம்பம்\nஈஸ்டர் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2015/04/blog-post_6.html", "date_download": "2019-04-20T22:19:00Z", "digest": "sha1:5I3C7E4JAZ6KDZMGPRAPZE3XGUWNLAVF", "length": 14916, "nlines": 82, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களின் வீர வரலாற்று நினைவுகள் ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nதிங்கள், 6 ஏப்ரல், 2015\nபிரிகேடியர் மணிவண்ணன் அவர்களின் வீர வரலாற்று நினைவுகள்\nமுற்பகல் 12:30 ஆனந்தபுர சமர், மாவீரர்களின் வீர வரலாறு\nபோர்க்களங்களில் புயலாக நின்ற வீரன் பிரிகேடியர் மணிவண்ணன்\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட மணிவண்ணன். தொடக்க காலத்திலேயே கேணல் ராயு அவர்களுடன் இணைந்து தனது விடுதலையின் பணியை மேற்கொண்டிருந்தார்.\nகேணல் ராயு அவர்களின் வீரச்சாவுக்கு பின்னர் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்தார்.\nகேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் சிறப்புத் தளபதியாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களின் செயற்பாட்டுக் காலப்பகுதியில் தான் சிறிலங்காப்படைகள் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்லறித் தாக்குதலில் பாரிய இழப்புக்களை சந்தித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்ககது.\nபலாலித் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள், முகமாலை – பளை மீதான தாக்குதல்கள் மற்றும் வவுனியா ஜோசப் தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் அதே போன்று மன்னார் சிறிலங்கா படைத்தளம் மீதான ஆட்லறித் தாக்குதல்கள் என்று பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காலப்பகுதியில் சிறிலங்கா படைத்தரப்பு பாரிய நெருக்கடிகளை சந்தித்திருந்தது உண்மையே.\nஅதே போன்று முகமாலை சமர்க்களத்திலே ஆட்லறிகளின் நேரடி சூச்சின் மூலம் பல ராங்கிகளை அழித்ததும் இவரின் காலப்பகுதியிலே தான்.\nவிடுதலைப்புலிகளின் போராட்டவலுவை அடுத்த கட்ட பரிணாமத்திற்குள் நகர்த்திய மோட்டார் பீரங்கிகளும் ஆட்லறி பீரங்கிகளும் தான், ஆட்லறி பீரங்கிப்படையணி தளபதி பிரிகேடியர் மணிவண்ணனின் போராட்டவாழ்க்கையாக இருந்தது.\nமுன்னேறுகின்ற படையினரின் வழங்கல் தளங்களையும், முதன்மையான படைத்தளங்களையும் தாக்கியழிக்கும் கடமையே கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணிக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த வகையில் தொடக்க காலத்தில் இவ்வாறான பல தாக்குதல்களை கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணி மேற்கொண்டிருந்தாலும், போர் நெருக்கடியான காலங்களை சந்தித்திருந்த போதிலும் அதாவது வன்னிமண்ணை சிறிலங்காப் படைகள் முற்றுகையிட்டு மண்ணையும் மக்களையும் சூற்றிவளைத்திருந்த காலப்பகுதியில் கேணல் கிட்டுப் பிரங்கிப் படையணியின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருந்ததன. அதாவது தொலைதூரத் தாக்குதலுக்கு பதிலாக இராணுவத்துடன் நேரடி சூட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தன.\nஇந்த வகையில் தான் புதுக்குடியிருப்பு மண் சிறிலங்கா படைகளின் வல்வளைப்புக்குள் சென்றுகொண்டிருந்தபோது நேரடியாகவே ஆனந்தபுர மண்ணில��� பல ஆட்லறி நிலைகளை உருவாக்கி நேரடியான பல தாக்குதல்களை படையினர் மீது ஏற்படுத்தி பல இழப்புக்களை ஏற்படுத்திய வண்ணம் இருந்தனர்.\nஅந்தக் களமுனைகளிலே போராளிகளுக்கு பிரிகேடியர் மணிவண்ணன் அவர்கள் கட்டளைகளையும் வழங்கிக்கொண்டிருந்தார்.\nஇந்த நிலையில்தான் சிங்களப் படையின் தாக்குதலில் ஆனந்தபுர மண்ணிலே பிரிகேடியர் மணிவண்ணன் அவர்களும் இன்னும் சில தளபதிகளும், போராளிகளும் தமிழீழ காற்றோடு காற்றாக கலந்துபோனார்.\nசித்திரை மாதம் , 05ம் திகதி மட்டும் நடந்த இந்தச் சமரில் இறுதிவரை எதிரியோடு சமரிட்டு காவியமாகிய 450க்கு மேற்பட்ட மாவீரர்களையும் இந்நாளில் நெஞ்சிருத்தி நினைவு கூறுகிறோம்.\nஆண்டுகள் பல ஆனாலும் அழியாது உங்கள் நினைவுகள் என்றென்றும் உங்கள் நினைவுடன்\n\"புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்\"\nபேஸ் புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவித்து எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் உறவுகளே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏ��்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?tag=mother-teresa", "date_download": "2019-04-20T23:04:57Z", "digest": "sha1:XXG6SDSBG2WJ4UTJVGN2FSBXX7JR62Q6", "length": 3292, "nlines": 34, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » mother teresa", "raw_content": "\nகந்தமால் பகுதியில் புனித அன்னை தெரேசா சகோதரிகள் இல்லம்\nவன்முறைகளைச் சந்தித்த கந்தமால் பகுதியில் அருள் சகோதரிகள் ஒரு குழுமத்தைத் துவங்கவேண்டும் என்ற நெடுங்கால ஆவல் நிறைவேறவுள்ளது என்று, கட்டக் புவனேஸ்வர்...\nஐந்து அருளாளர்களின் புனிதர் பட்ட நாளைக் குறிக்கும் அவை\nஅருளாளர் அன்னை தெரேசா உட்பட ஐந்து அருளாளர்களுக்குப் புனிதர் பட்டம் வழங்கும் நாளைக் குறிப்பது குறித்த கர்தினால்கள் அவை, இம்மாதம் 15ம் தேதி திருத்தந்தை...\nஏமனில் தொடர்ந்து பணியாற்ற அன்னை தெரேசா சபையினர் விருப்பம்\nஏமனின் நிலைமை எப்படியிருந்தாலும், ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போர்க்குத் தங்கள் சபை தொடர்ந்து பணியாற்றும் என்று, அருளாளர் அன்னை தெரேசா அவர்கள் ஆரம்பித்த...\nஒரு பெண், தன்னுடைய பன்னிரண்டு வயதில் துறவறம் புக முடிவு செய்து, பதினெட்டாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி, தான் என்று இல்லாது, இந்த உலகத்தையே தன்னுடைய...\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1151596.html", "date_download": "2019-04-20T23:13:52Z", "digest": "sha1:XV26AXEXCFH66A5WJFJQQCSFEANHLYKQ", "length": 16915, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "13 ஆவது அரசியலமைப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை மங்கள முனசிங்க தெரிவு குழு உறுதிப்படுத்தியது..!! – Athirady News ;", "raw_content": "\n13 ஆவது அரசியலமைப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை மங்கள முனசிங்க தெரிவு குழு உறுதிப்படுத்தியது..\n13 ஆவது அரசியலமைப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை மங்கள முனசிங்க தெரிவு குழு உறுதிப்படுத்தியது..\nதமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13 ஆவது அரசியலமைப்பு தேசிய பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதை மங்கள முனசிங்க தெரிவுகுழு உறுதிப்படுத்தியதாக பிரேமதாவின் 25 ஆவது சிரார்த்த தினத்தில் சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.\nதமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு 13 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் ஒரு போதும் நிரந்தர தீர்வாக அமையாது. இதனை உணர்ந்து கொண்டதாலேயே மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அன்று மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்ற தெரிவு குழுவை நியமித்தார் என தெரிவித்த எதிர் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் , தேசிய பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்த அரசியல் தலைமைத்துவத்தை துரதிஷ்டவசமாக இழந்து விட்டோம் என ரணசிங்க பிரேமதாசவினுடைய 25 ஆவது சிரார்த்த தின நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nஅங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்\nபிரேமதாச முன்னெடுத்த சில முக்கிய விடயங்கள் தொடர்பில் குறிப்பிட வேண்டும். வீடற்றவர்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்பது அவரது கனவாக காணப்பட்டது. அதன்படி வீடற்ற ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடுகளை வழங்கும் நோக்கில் குடிமனை திட்டத்தை முன்னெடுத்தார். அத்திட்டத்தில் அவர் தனிப்பட்ட வகையிலும் நிதியினை முதலீடு செய்திருந்தார்.\nமேலும் அவரது ஆட்சி காலத்திலே பலருக்கு வேலைவாய்ப்பினை வழங்கினார். புதிய ஆடைத்தொழிற்சாலைகளை நிறுவியதோடு, அதன்மூலமாக பெருமளவிலான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொடுத்தார். பிரேமதாசவின் காலப்பகுதியில் எமது நாட்டின் ஏற்றுமதி அளவு விரிவடைந்ததோடு, பொருளாதாரமும் முன்னேற்றம் அடைந்தது. அதே போன்று ஜனநாயக நாடொன்றில் இன, மத பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். அனைவரும் ஒரே நீதியின் கீழ் ஒன்றிணைந்து வாழவேண்டும் என்பதே மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாவினுடைய எதிர்பார்ப்பாகக் காணப்பட்டது .\nபிரிக்கப்ப��ாத நாட்டில் அனைத்து இன மக்களும் சம அதிகாரத்துடன் வாழ வேண்டும். சம அளவான அதிகாரங்களுடன், ஒரே நீதியின் கீழ் ஒன்றிணைந்து வாழ வேண்டும் . இதுவே அவரது எதிர்பார்ப்பாக காணப்பட்டது. 13ஆவது சீர்திருத்தத்தில் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக சில விடயங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு அது நிரந்தர தீர்வாக அமையவில்லை. மாறாக பாராளுமன்ற தெரிவிக்குழுக்கள் ஊடாக தீர்வை நோக்கி தமிழ் மக்களின் பிரச்சினைகள் நகர்த்தப்பட்டது.\nஇதனப்படையில் பிரேமதாசவினால் நியமிக்கப்பட்ட மங்கள முனசிங்க ஆணைக்குழுவினால் தேசிய பிரச்சினை தொடர்பில் சிறந்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. குறித்த ஆணைக்குழுவிற்கான தலைமைத்துவமானது ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியில் அல்லாது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நியமிக்கப்பட்டது.\nதமிழ் மக்களின் அரசியல் தீர்விற்கான ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுத்த அரசியல் தலைமைத்துவத்தை துரதிஷ்டவசமாக இழந்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.\nஉ.பி.யில் தெருநாய்கள் கடித்து குதறியதில் 2 குழந்தைகள் உயிரிழப்பு..\nமுரளீதரன் இலங்கையை மோசமாக சித்தரித்துள்ளார் ; தயாசிறி சீற்றம்..\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வைரம் கண்டுபிடிப்பு..\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் அர்ஜெண்டினாவைச்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை (உடலுறவில் உச்சம்\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி –…\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வைரம் கண்டுபிடிப்பு..\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குட��ப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி…\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும்…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின்…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன்\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வைரம் கண்டுபிடிப்பு..\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2019-04-20T22:50:01Z", "digest": "sha1:VOJJKJEZYLKZQBJWX7NEAGFSRIR4UU2M", "length": 13758, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இஷ்ரத் ஜஹான் குறித்து கேள்வி எழுப்பிவரை \"நீங்கள் இந்தியரா?\" என்று கேட்ட உள்துறை அமைச்சகம். - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ���ெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nஇஷ்ரத் ஜஹான் குறித்து கேள்வி எழுப்பிவரை “நீங்கள் இந்தியரா” என்று கேட்ட உள்துறை அமைச்சகம்.\nBy Wafiq Sha on\t June 16, 2016 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஇஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுன்டர் தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியவரிடம், ”நீங்கள் இந்தியர்தானா” என்று மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.\nகடந்த 2004ம் ஆண்டு குஜராத்தில் மாநிலத்தில் இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேர் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டனர். இந்த படுகொலை தொடர்பான ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்தில் இருந்து காணாமல் போனது. பின்னர் இதனை விசாரிக்க விசாரணை கமிஷன் ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு நபர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இந்த விசாரணை குழு தாக்கல் செய்த அறிக்கையின் நகல்களை கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அனுப்பியிருந்தார்.\nஅவரது மனுவிற்கு பதில் அளிக்காமல் அவரது குடியுரிமையை பற்றிய கேள்வி எழுப்பியுள்ளது உள்துறை அமைச்சகம். அதில் ”நீங்கள் இந்தியர் என்பதற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும்” என்று கூறியுள்ளது. இஷ்ரத் ஜஹான் போலி என்கெளவுன்டர் குறித்த ஆவணங்கள் உள்துறை அமைச்சகத்தில் இருந்து கடந்த 2009ம் ஆண்டு மாயமானதாக கூறப்பட்டது. அந்த கோப்புகள் குறித்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் பிரசாத் தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது.\nஇந்த கோப்புகள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த பிரகாஷ், நேற்று தனது விசாரணை அறிக்கையை உள்துறை செயலாளர் ராஜிவ் மகரிஷியிடம் சமர்ப்பித்தார். அதில் மாயமான 5 கோப்புகளில் ஒரு தாள் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கோப்பு தெரிந்தோ அல்லது தெரியாமலோ எடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது நீக்கப்பட்டிருக்கலாம் என இந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2009ல் செப்டம்பர் 18 முதல் 28ம் தேதிக்குள் மத்திய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, இந்த ஆவணங்கள் காணாமல் போனதாக விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.\nTags: இஷ்ரத் ஜஹான்தகவல் அறியும் உரிமை சட்டம்போலி என்கெளவுன்டர்\nPrevious Articleபணத்திற்காக மனித உரிமைகளை விலை பேசுகிறதா ஐ.நா.சபை\nNext Article இறைத்தூதரை அவமதிக்கும் வாட்ஸ் அப் பதிவு: மத்திய பிரதேசத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் கைது\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/13/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-20T22:45:06Z", "digest": "sha1:C6M7IZMPOGXKTBO266I2V5M7IN5N2BG6", "length": 15360, "nlines": 349, "source_domain": "educationtn.com", "title": "மிளகு – மருத்துவ பயன்கள்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome மருத்துவம் மிளகு – மருத்துவ பயன்கள்\nமிளகு – மருத்துவ பயன்கள்\nமிளகு – மருத்துவ பயன்கள்\nமிளகு கைப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. காரச் சுவையைக் கூட்டும். குடல் வாயுவைப் போக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; வீக்கத்தைக் கரைக்கும்; வாத நோய்களைக் குணமாக்கும்; திமிர்வாதம், சளி, கட்டிகள் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.\nமிளகு சிறுகொடி வகையைச் சேர்ந்த தாவரம். இலைகள் அகன்ற முட்டை வடிவமானவை. பெரியவை. 7 நரம்புகள் வரை கொண்டவை. பூக்கதிர்கள் ½ அடி வரை நீளமாக தொங்கும் நிலையில் காணப்படும். காய்கள் பச்சையானவை. உருண்டையானவை. கனிகள், கருப்பானவை, 8 கோணங்களால் ஆனவை.\nகலினை, கறி, காயம், கோளகம், மரியல், மரீசம், குறுமிளகு ஆகிய முக்கியமான மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. மலைப்பகுதியில் 1200 மீ உயரத்திற்கு மேல் பயிரிடப்படுகின்றது. மலர்கள் ஜூன் மாதத்தில் உருவாகின்றன. மார்ச் மாதத்தில் இருந்து கனிகள், விதைகள் முதிர்ச்சி அடைகின்றன.\nமிளகு விதை, இலைகள் மருத்துவத்தில் பயன்படுகின்றன. மிளகு மளிகை மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இது ஒரு மிக முக்கியமான உணவுப் பொருளாகும்.\n10 மிளகை தூளாக்கி ½ லிட்டர் நீரிலிட்டு காய்ச்சி கசாயமாக செய்து குடிக்க கோழை மற்றும் இருமல் தீரும்.\nவேண்டிய அளவு மிளகை புளித்த மோரில் ஊற வைத்து, காய வைத்து இளவறுப்பாக வறுத்து தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னரும் ½ கிராம் அளவு தூளைத் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர குடல்வாயு, செரியாமை, ஏப்பம் ஆகியவை குணமாகும்.\nமிளகுத் தூள், வெங்காயம், உப்பு இவற்றைச் சம எடையாகச் சேர்த்து அரைத்து, தலையில் பூசி 1 மணி நேரம் கழித்து தலையைக் கழுவ வேண்டும். தொடர்ச்சியாக 1 மாதம் வரை செய்து வர புதிய முடி வளர ஆரம்பிக்கும்.\n½ கிராம் மிளகுத் தூளுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வர தலைவலி, மூக்கடைப்பு குணமாகும்.\nமிளகு இலை, தழுதாழை இலை, நொச்சி இலை இவைகளை���் சம அளவாக எடுத்துக் கொண்டு, நீரில் சேர்த்து, கொதிக்க வைத்து, பொறுக்கும் சூட்டில் ஒற்றடமிட அடிபட்ட வீக்கம் குணமாகும். வெந்த இலைகளை அரைத்து பசையாக்கி மேல் பூச்சாகப் பூசினாலும் அடிபட்ட வீக்கம் குணமாகும்.\nமிளகு மருத்துவத்தைவிட உணவுப் பொருளாகவே அதிகம் பயன்பட்டு வருகின்றது. திரிகடுகு சூரணம், பஞ்ச தீபாக்கினி சூரணம், அஷ்ட சூரணம் போன்ற மருந்துகளில் மிளகும் ஒரு மருந்துப் பொருளாகச் சேர்கின்றது. இந்தச் சூரணங்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.\n“பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி.\nPrevious articleDEE : RIESI – One Month English Training For Primary Teachers ( 12.11.2018 TO 11.12.2018 ) தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு ஒ மாதம் ஆங்கில பயிற்சி – இயக்குநர் செயல்முறைகள்\nNext articleதொட்டாற்சுருங்கி – மருத்துவ பயன்கள்\nசர்க்கரை நோயாளிகள் சமையலில் எந்த எண்ணெயை சேர்ப்பது நல்லது…\nவெயில் காலங்களில் சாப்பிட ஏற்ற பழங்கள்\nஅற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த திருநீற்றுப் பச்சிலை…\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி...\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n2ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடது – பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை\n2ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக் கூடது - பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://pathavi.com/?page=5", "date_download": "2019-04-20T23:04:09Z", "digest": "sha1:MK2LVXWCBZDET3D3U5XE3J275D37ZYIO", "length": 11693, "nlines": 267, "source_domain": "pathavi.com", "title": "Best tamil websites & blogs •et; Page 5 •et; Pathavi", "raw_content": "\nவிமர்சனம் ‘வேதாளம்’- இப்படி சந்தி சிரிக்க விடலாமா\n2016இல் கதாநாயகன் ஆகும் இசையமைப்பாளர் | TAMIL TWEET\nரஜினியை கிண்டல் செய்யும் பவர் ஸ்டார் சீனிவாசன்\nஅரண்மனை-2 திரைப்படம் பொங்கல் ரிலீஸில் இருந்து விலகியது.\nபசங்க2 ஐ வச்சுகிட்டு நாங்க பாடம் எடுக்கல\nஅஜீத் சாருக்கு தெரிய வேணாம்...\nடைட்டிலைத்தான் காப்பி அடிக்கிறீங்க... லொக்கேசனையுமா..\nமீத்தேன் தடை விதித்த தமிழக அரசுக்க��� 'கத்துக்குட்டி'யின் நன்றி\n என்ன இது தமிழ் நடிகைகள் இப்படி பேசினாங்களா\nபாலியல் வன்முறை என்றால் என்ன\nசென்னை வெள்ளத்தால் கவலையில் இருக்கும் நடிகை கத்ரீனா | imagphoto.blogspot.in\nநடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு புகைப்படங்கள் – 11\n10 எண்றதுக்குள்ள – விமர்சனம்\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது\nகலைஞர் நினைப்பது ஒன்று ஜெயலலிதா செய்வது மற்றொன்று\nவலங்கைமான் நண்பர்கள் அணி சார்பில் வெள்ள நிவாரணப்பணி\nநடிகர் சூர்யா தத்தெடுக்கும் 3 கிராமங்கள்l \nமய்யம் – சினிமா விமர்சனம்\nவானவில் : பாகுபலி- அனுஷ்கா- தோனி\nவானவில் : புலி- நீயா நானா-பசங்க-2-ரேஷ்மி மேனன்\n‘10 எண்றதுக்குள்ள’ தியேட்டர்கள் குறைப்பு… ‘நானும் ரௌடிதான்’ தியேட்டர்கள் அதிகரிப்பு… ‘நானும் ரௌடிதான்’ தியேட்டர்கள் அதிகரிப்பு…\nமனம் கவரும் மலேஷியா பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸும் நேஷனல், ஜேமெக் மசூதிகளும்\nஉங்கள் பேஸ்புக்​கை அரசாங்கம் உளவு பார்க்கின்றதா\nதென் தமிழகத்தில் 24 மணிநேரத்தில் மழை பெய்யும் - வானிலை அறிவிப்பு | imagphoto.blogspot.in\nநயன்தாரா கேட்கும் சம்பளத்தை கொடுக்க பட அதிபர்கள் தயாராக உள்ளனர்...டைரக்டர் சாஜன் | imagphoto.blogspot.in\nஆடைகளின்றி காட்சி கொடுக்கும் நாயகிகளால் பரபரப்பு\n'ரெஸ்க்யூ சென்னை குரூப்' களத்தில் குதித்த நடிக, நடிகையர் \nபடப்பிடிப்பு நடத்தியபோது இறந்த இயக்குனர்\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/02/14/698/", "date_download": "2019-04-20T23:03:50Z", "digest": "sha1:5BJCQRAETG4BDSXXBE4477TJPWK4LA54", "length": 12137, "nlines": 168, "source_domain": "thirumarai.com", "title": "6:98 நாவுக்கரசர்; நாம் ஆர்க்கும் குடி அல்லோம்! | தமிழ் மறை", "raw_content": "6:98 நாவுக்கரசர்; நாம் ஆர்க்கும் குடி அல்லோம்\nநாம் ஆர்க்கும் குடி அல்லோம்; நமனை அஞ்சோம்;\nநரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;\nஏமாப்போம்; பிணி அறியோம்; பணிவோம் அல்லோம்;\nஇன்பமே, எந்நாளும், துன்பம் இல்லை;\nதாம் ஆ��்க்கும் குடி அல்லாத் தன்மைஆன\nசங்கரன், நல் சங்கவெண்குழை ஓர் காதின்\nகோமாற்கே, நாம் என்றும் மீளா ஆள்ஆய்க்\nஅட்டு உண்பார், இட்டு உண்பார், விலக்கார், ஐயம்;\nபுகல்இடம் அம் அம்பலங்கள்; பூமிதேவி\nஉடன்கிடந்தால் புரட்டாள்; பொய் அன்று, மெய்யே;\nஇகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான்;\nஇனி ஏதும் குறைவு இலோம்; இடர்கள் தீர்ந்தோம்;\nதுகில் உடுத்துப் பொன் பூண்டு திரிவார் சொல்லும்\nவார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம்;\nநீர் ஆண்ட புரோதாயம் ஆடப்பெற்றோம்;\nநீறு அணியும் கோலமே நிகழப்பெற்றோம்;\nகார் ஆண்ட மழை போலக் கண்ணீர் சோரக்\nகல்மனமே நல் மனமாக் கரையப்பெற்றோம்;\nபார் ஆண்டு பகடு ஏறித் திரிவார் சொல்லும்\nஉடுப்பன கோவணத்தொடு கீள் உளஆம்அன்றே;\nநன்மைஆய்ச் சிறப்பதே; பிறப்பில் செல்லோம்;\nநறவு ஆர் பொன்இதழி நறுந் தாரோன் சீர் ஆர்\nநமச்சிவாயம் சொல்ல வல்லோம், நாவால்;\nசுறவு ஆரும் கொடியானைப் பொடியாக் கண்ட\nஎன்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம்;\nஇரு நிலத்தில் எமக்கு எதிர்ஆவாரும் இல்லை;\nசென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம்அல்லோம்;\nஉறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடிப் போனார்;\nபொன்றினார் தலைமாலை அணிந்த சென்னிப்\nபுண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே.\nமூஉருவில் முதல்உருசாய், இரு-நான்கு ஆன\nதேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும்\nநா உடையார் நமை ஆள உடையார்அன்றே;\nகடவம்அலோம்; கடுமையொடு களவு அற்றோமே.\nநிற்பனவும், நடப்பனவும், நிலனும், நீரும்,\nநெருப்பினொடு, காற்றுஆகி, நெடு வான்ஆகி,\nஅன்புஉடையார்க்கு எளிமையதுஆய், அளக்கல் ஆகாத்\nதற்பரம்ஆய், சதாசிவம்ஆய், தானும் யானும்\nபொற்புஉடைய பேசக் கடவோம்; பேயர்\nஇமையவர்தம் பெருமானை, எரிஆய் மிக்க\nசிலம்புஅரையன் பொன்பாவை நலம் செய்கின்ற\nநின்று உண்பார் எம்மை நினையச் சொன்ன\nசடை உடையான்; சங்கக்குழை ஓர் காதன்;\nசாம்பலும் பாம்பும் அணிந்த மேனி,\nவிடை உடையான்; வேங்கைஅதள் மேல்ஆடை,\nவெள்ளி போல் புள்ளி உழை-மான்தோல் சார்ந்த\nஉடை, உடையான்; நம்மை உடையான்கண்டீர்;\nஉம்மோடு மற்றும் உளராய் நின்ற\nபடை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம்;\nபாசம் அற வீசும் படியோம், நாமே.\nநா ஆர நம்பனையே பாடப் பெற்றோம்;\n என்று எமை ஆள்வான், அமரர்நாதன்,\nஅயனொடு மாற்கு அறிவு அரிய அனல்ஆய் நீண்ட\nதேவாதிதேவன், சிவன், என் சிந்தை\nசேர்ந்து இருந்தான்; தெ��்திசைக்கோன் தானே வந்து,\nகோஆடி, குற்றேவல் செய்கு என்றாலும்,\nகுணம்ஆகக் கொள்ளோம்; எண்குணத்து உளோமே.\nPosted in: நாவுக்கரசர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n← 7:47 சுந்தரர்; காட்டூர்க் கடலே\n6:95 நாவுக்கரசர்; அப்பன் நீ அம்மை நீ\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-akhil-27-05-1519462.htm", "date_download": "2019-04-20T22:56:13Z", "digest": "sha1:KHDTE363K7AKTZISHG2F5X6UQDM76FMS", "length": 7432, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "அகில் பட தலைப்பில் எழுந்த குழப்பம் - Akhil - அகில் | Tamilstar.com |", "raw_content": "\nஅகில் பட தலைப்பில் எழுந்த குழப்பம்\nடோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான நாகார்ஜுனா - அமலா ஜோடியின் செல்ல மகன் அகில், இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கத்தில் ஒரு பெயரிடப்படாதப் படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார்.\nஇப்படத்தின் தலைப்பு குறித்து தீடிரென குழப்பம் எழுந்துள்ளது. இப்படத்திற்கு பொருத்தமான தலைப்பு வைக்க படக்குழுவினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்திற்கு மிசைல் பெயரிடப்பட்டதாக தகவல் பரவியது.\nஆனால் இதனை படக்குழுவினர் மறுத்துள்ளனர். மிசைல் என இப்படத்திற்கு பெயரிடப்படுள்ளதாக தகவல் வெளியானதும் படம் விண்வெளி குறித்த படம் என்றும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டன. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் நிதின் இதனை மறுத்துள்ளார்.\nஇது குறித்து தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ள நிதின் அகில் நடித்துவரும் படத்தின் தலைப்பு மிசைல் என்பதில் உண்மையில்லை. படத்தின் தலைப்பு குறித்து விவாதித்து வருகின்றோம், விரைவில் இறுதி செயப்பட்ட இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று குறிப்பிடுள்ளார்.\n▪ அகில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்திழுப்பார் : நாகார்ஜுனா\n▪ சூடுபிடிக்கும் அகில் படம் \n▪ படப்பிடிப்பு முடியும் தருவாயில் அகில்\n▪ அகில் விடும் சவால் முன்னணி நடிகர்களுக்கு\n▪ தாத்தா பிறந்தநாளில் பேரன் பட பாடல் வெளியீடு\n▪ தாய்லாந்தில் சண்டையிட்டு முடித்த அகில்\n▪ சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்\n▪ பேங்காங்��்கில் சண்டையிடும் அகில்\n▪ நடிகையை கடித்த நாய்\n▪ மெகா பவர் ஸ்டாருடன் மோதும் அறிமுக நடிகர்....\n• அசுரன் படம் குறித்த அனல்பறக்கும் அப்டேட் – அதுக்குள்ள இப்படியா\n• ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் த்ரிஷா – தலைப்பே வித்தியாசமா இருக்கே\n• சிம்புவுக்கு எப்பதான் கல்யாணம் முதல்முறை ஓப்பனாக பேசிய டி.ஆர்\n• விஜய் சேதுபதியுடன் துணிந்து மோதும் இரண்டு பிரபலங்கள் – யார் யார் தெரியுமா\n• மலையாளத்தில் இப்படியொரு கேரக்டரில் நடிக்கிறாரா விஜய் சேதுபதி – இதுதான் முதல்முறை\n• அனிருத்துக்கு இப்படியொரு சவால் – சமாளித்து வருவாரா ராக்ஸ்டார்\n• தனி ஒருவன் 2 டிராப்பா வெளிவந்த அறிவிப்பால் அதிர்ச்சியில் ரசிகர்கள்\n• இந்தியன் 2 டிராப் - அடுத்த படத்துக்கு தயாராகும் ஷங்கர்; ஹீரோ யார் தெரியுமா\n• ”நான் வீழ்வேனென்று நினைத்தாயோ” – எதிரிகளுக்கு ரஜினி அழுத்தமாக சொல்லும் நாள் இன்று\n• அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?p=524", "date_download": "2019-04-20T23:06:13Z", "digest": "sha1:5NJXO4FPXSTHN27PUXAMLQLLTVQJEJSW", "length": 7974, "nlines": 38, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » யாரும் காணாமற்போவதை இறைவன் விரும்பாததால், அவர் அவர்களைத் தேடுகிறார்", "raw_content": "\nYou are here: Home // திருஅவை செய்திகள் // யாரும் காணாமற்போவதை இறைவன் விரும்பாததால், அவர் அவர்களைத் தேடுகிறார்\nயாரும் காணாமற்போவதை இறைவன் விரும்பாததால், அவர் அவர்களைத் தேடுகிறார்\nகாணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிப்பது இறைவனுக்கு மகிழ்ச்சி தருவது, ஏனெனில் அவர் காணாமற்போன ஆடுகள்மீது அன்புடன்கூடிய பலவீனத்தைக் கொண்டிருக்கிறார் என்று இவ்வியாழனன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nவத்திக்கானில் தான் தங்கியிருக்கும் மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இவ்வியாழன் காலை திருப்பலி நிறைவேற்றி காணாமற்போன ஆடு மற்றும் காணாமற்போன நாணயம் பற்றிய உவமையை மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ், இறைவன் யாரும் காணாமற்போவதை விரும்பாததால், அவர் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து மந்தைக்குக் கொண்டு வருகிறார், அப்படிக் கொண்டுவருவதில் மகிழ்ச்சி காண்கிறார் என்றும் கூறினார்.\nஇயேசு செய்தவைகள் குறித்து புண்பட்டு, இந்த மனிதர் ஆபத்தானவர், வரிதண்டுவோரோடும் பாவி��ளோடும் உணவருந்துகிறார், இறைவனைப் புண்படுத்துகிறார், இறைவாக்கினரின் திருப்பணியை அவமானப்படுத்துகிறார் என்றெல்லாம் அவர் பற்றி புகார் செய்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களின் மனநிலையை இந்நாளைய நற்செய்தி எடுத்துரைக்கின்றது என்றும், இது வெளிவேடத்தின் இசை என்று சொல்லி, அவர்களின் இந்த முணுமுணுப்பு வெளிவேடத்துக்கு இயேசு மகிழ்வான உவமையால் பதில் சொன்னார் என்று விளக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇந்தச் சிறிய உவமைப் பகுதியில் மகிழ்ச்சி என்ற சொல் மூன்று முறைகளும், அகமகிழ் என்ற சொல் ஒரு முறையும் இடம்பெற்றுள்ளன என்றுரைத்த திருத்தந்தை, பரிசேயர்கள் இது குறித்து துர்மாதிரிகை அடைந்தனர், ஆனால் வானகத்தந்தை அகமகிழ்ந்தார், இந்த உவமையில் இது மிகவும் ஆழமான செய்தி என்றும் கூறினார்.\nஇறைவன் இழப்பவர் அல்ல, அதனால்தான் எதையும் இழந்துபோகாமலிருக்க அவரே சென்று தேடுகிறார், அவர் தேடும் இறைவன், தம்மைவிட்டு வெகு தொலைவில் இருக்கும் எல்லாரையும் அவர் தேடுகிறார், ஆயன் காணாமற்போன ஆட்டைத் தேடுவதுபோல் இறைவன் தம்மைவிட்டு வெகு தூரமாய் இருப்பவர்களைத் தேடுகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nதம்மவர்களில் யாரும் காணாமற்போவதை இறைவனால் தாங்கிக் கொள்ள முடியாது என்றும், இழந்த ஆட்டைக் கண்டுபிடித்த கண்டுபிடித்தபோது அதை மர்றவர்களோடு கொண்டுவந்து சேர்க்கிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇயேசுவுக்கு எதிராக முணுமுணுத்தவர்கள் அவருக்கு வெகு தூரத்தில் இருப்பவர்கள் என்றும், இறைவனின் மகிழ்ச்சி, பாவியின் இறப்பில் அல்ல, பாவியின் வாழ்வில் உள்ளது என்றும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், நான் ஒரு பாவி, நான் இதை அதைச் செய்தேன் என்று நாம் சொல்லும்போதும்கூட, உன்னை அன்பு செய்கிறேன், உன்னைத் தேடிக் கண்டுபிடித்து எனது இல்லத்துக்கு அழைத்து வரப்போகிறேன் என இறைவன் சொல்கிறார் திருப்பலி மறையுரையில் கூறினார்.\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/samantha-in-love/", "date_download": "2019-04-20T22:08:58Z", "digest": "sha1:EZLRVB6WRCEK3LECFUZHYAFB53O5HHL7", "length": 7033, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் காதலில் விழுந்த சமந்தா- காதலன் யார் ? - Cinemapettai", "raw_content": "\nமீண்டும் காதலில் விழுந்த சமந்தா- காதலன் யார் \nமீண்டும் காதலில் விழுந்த சமந்தா- காதலன் யார் \nசமந்தா தெறி, 24 வெற்றியில் சந்தோஷத்தில் உள்ளார். இவர் சில வருடங்களுக்கு முன் நடிகர் சித்தார்த்தை காதலிக்கின்றார் என கிசுகிசுக்கப்பட்டது.\nஇந்நிலையில் ஹைதராபாத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவரின் காதல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.\nஇதற்கு இவர் ‘நான் சிங்கிளாக இருக்கிறேன் என்று உங்களிடம் சொன்னேனா.., ஆனால், இதுப்பற்றி எனக்கு பேசவிருப்பம் இல்லை’ என கூறியுள்ளார். எது எப்படியோ சமந்தா காதலில் விழுந்தது உறுதியாகிவிட்டது.\nRelated Topics:சமந்தா, சூர்யா, விஜய்\nகுஷ்பு இடுப்பை கிள்ளிய தொண்டர்.. கன்னத்தில் பளார்னு அறை விட்ட வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nதூத்துக்குடி படத்தில் “கருவாப்பயா கருவாப்பயா” பாடலில் நடித்த கார்திகாவா இது.\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nதலை நிறைய மல்லிகைப்பூ வைத்து கவர்ச்சி உடையில் ரசிகர்களை மயக்கிய யாஷிகா.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nவெயில் காலத்தில் என முகம் இப்படித்தான் – அமலா பால் பதிவிட்ட போட்டோ. (டபிள் மீனிங்) கமெண்டுகளை தெறிக்கவிடும் நெட்டிசன்கள்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n“வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் உங்கள விட்டு போகல”- பிகினியில் கலக்கும் மந்திரா பேடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/24689-2019.html", "date_download": "2019-04-20T22:50:33Z", "digest": "sha1:KRBUI3TE2RWK55TNZVKYDNW3OTTGRIQV", "length": 7021, "nlines": 123, "source_domain": "www.kamadenu.in", "title": "தேர்தல் களம் 2019: உத்தரகண்ட்டில் இழந்த செல்வாக்கை மீட்குமா காங்கிரஸ்? | தேர்தல் களம் 2019: உத்தரகண்ட்டில் இழந்த செல்வாக்கை மீட்குமா காங்கிரஸ்?", "raw_content": "\nதேர்தல் களம் 2019: உத்தரகண்ட்டில் இழந்த செல்வாக்கை மீட்குமா காங்கிரஸ்\nஉத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து தனி��ாக பிரிக்கப்பட்டு உருவான மலைப்பகுதி மாநிலம் உத்தரகண்ட். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்த என்.டி.திவாரி தொடங்கி பல அரசியல் தலைவர்கள் உருவான மாநிலம் இது.\nஉத்தரகண்ட் மாநிலத்தை பொறுத்தவரையில் தேசியக் கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் நேரடியாக மோதும் களம். பகுஜன் சமாஜ் உட்பட மற்ற கட்சிகளுக்கு பெரிய அளவில் வாக்கு வங்கி இல்லை. மோடி அலை வீசிய 2014-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக மொத்தமுள்ள 4 இடங்களிலும் வெற்றி பெற்றது.\nமாநிலத்தில் ஆளும் கட்சியாக பாஜக உள்ளபோதிலும், காங்கிரஸூக்கும் வலிமையான வாக்கு வங்கி உண்டு என்பதால் இந்த தேர்தலிலம் நேரடி போட்டி நிலவும்.\nஅம்பேத்கரை இழிவுபடுத்தியவர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார் மாயாவதி: யோகி குற்றச்சாட்டு\nவாக்களித்த மக்களுக்கு பாஜக அரசு துரோகம் செய்துவிட்டது: பிரியங்கா காந்தி சாடல்\n சந்திரசேகர ராவுக்கு விஜயசாந்தி கேள்வி\nமகன் இறந்த நிலையிலும் ஜனநாயக கடமை: சமூக ஆர்வலரை பாராட்டும் கிராம மக்கள்\nலக்னோ வேட்பாளர் தேர்வு உ.பி. காங்கிரஸார் அதிருப்தி\nமோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியங்கா போட்டியா - ராகுல் காந்தி சூசகம்\nதேர்தல் களம் 2019: உத்தரகண்ட்டில் இழந்த செல்வாக்கை மீட்குமா காங்கிரஸ்\nபிச்சைப் பாத்திரம் எடுத்து கெஞ்சும் நிலை கூடாது: நடிகர் கமல்ஹாசன் ஆதங்கம்\nதேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு சரக்கு வாகனங்களில் அழைத்து வரப்படும் பொதுமக்கள்: போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\nம.நீ.ம. வேட்பாளரை வெற்றி பெறச் செய்தால் ஜிஎஸ்டியை வாபஸ் பெற வைப்பேன்: உடுமலையில் கமல்ஹாசன் உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2018/01/polio-medicine-tips-in-tamil/", "date_download": "2019-04-20T22:25:39Z", "digest": "sha1:BBHYGRWXYZGXDZL7FHYYXOZOJJNDAGYP", "length": 10491, "nlines": 167, "source_domain": "pattivaithiyam.net", "title": "குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அவசியம்,polio medicine tips in tamil |", "raw_content": "\nகுழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அவசியம்,polio medicine tips in tamil\nபோலியோ இல்லாத உலகத்தை உருவாக்க, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான முதற்கட்ட சொட்டு மருந்து முகாம், ஜனவரி 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைப��ற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மார்ச் 11-ம் தேதி இரண்டாம் கட்ட முகாம் நடத்தப்படவுள்ளது.\nஇளம்பிள்ளை வாதம் உங்கள் குழந்தைக்கு வராமல் தடுக்க, எளிமையான வழிகள் பலஉள்ளன. குழந்தை பிறந்த பிறகு, 6, 10 மற்றும் 14-வது வாரங்களில் தவறாமல் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம்; அதன் பின்னர், ஒன்றரை வருடத்திலும், குழந்தைக்கு 5 வயதாகும்போதும் போலியோ சொட்டு மருந்து கண்டிப்பாக அளிக்க வேண்டும்.\nஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nபோலியோ எனப்படுகிற வைரஸ் தொற்று, வாந்தி, தலை மற்றும் தசைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தென்படுவதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nபோலியோவால் தாக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் ஒரு பகுதி தளர்ச்சி அடையும் அல்லது செயல்படாதவாறு முடம் ஆகலாம். பெரும்பாலும், இளம்பிள்ளை வாதம் ஒரு காலிலோ, இரண்டு கால்களிலோ வரலாம். நாட்கள் செல்லச்செல்ல முடங்கிய கால், மற்ற காலினைப் போல், சீராக வளராமல் சூம்பி காணப்படும்.\nபோலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அவசியம் ஏற்பட்டால் ஒழிய அனாவசியமாக எந்த மருந்தும் கொடுக்கக் கூடாது. கட்டாயத் தேவை இருந்தால் மட்டுமே ஊசி போடலாம். அவசியம் இன்றி போடப்படும் ஊசியால் இந்நோயின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.\nமழலைப் பருவத்தை ஒட்டுமொத்தமாக முடக்கும் இளம்பிள்ளை வாதத்தைத் தடுக்கும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு உள்ளது. எனவே, இளம் தாய்மார்கள் கூடுமான வரை தொடர்ந்து குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதைத் தவிர்க்கக் கூடாது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nநாளை முதல் இந்த 6...\nஒரே மாதத்தில் 15 கிலோ...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மா���த்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?view=article&catid=65%3A2014-11-23-05-26-56&id=4704%3A2018-09-20-19-07-32&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=82", "date_download": "2019-04-20T22:56:05Z", "digest": "sha1:MKRLZBROM3AIIKPQBCBNSVJYFL3TJBCB", "length": 22574, "nlines": 40, "source_domain": "www.geotamil.com", "title": "ஆய்வு: ‘யுகதர்மம்’ உணர்த்தும் வறுமையும் குடும்பச் சூழலும்", "raw_content": "ஆய்வு: ‘யுகதர்மம்’ உணர்த்தும் வறுமையும் குடும்பச் சூழலும்\nThursday, 20 September 2018 19:06\t- முனைவர் சொ.சுரேஷ் அ.சந்திரசேகர், உதவிப்பேராசிரியர், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. காரைக்குடி. -\tஆய்வு\nஇலக்கியங்கள் யாவும் மனித சமூகம் நன்கு வாழ்வதற்குரிய சூழலைத் தோற்றுவித்தல் வேண்டும். அந்நிலையை பண்டையக் காலந்தொட்டு இன்று வரையும் தமிழ் இலக்கியங்கள் செய்து வருகின்றன எனலாம். சங்க இலக்கியம், சங்க மருவிய கால இலக்கியம், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள் என பல்வகையில் தோன்றிய தமிழ் இலக்கியங்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் புதிய எழுச்சியோடு, மரபினை உடைத்த இலக்கியங்களாய்த் தோன்றின. அவற்றுள் சிறகதை, புதினம், புதுக்கவிதை தனிச்சிறப்புடைய இலக்கிய வகைமைகளாகும்.\nதமிழ் இலக்கிய வரலாற்றில் எல்லோரும் படிக்கும் வண்ணமும், தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட சூழலுக்கு ஏற்றவாறும் அமைந்த சிறுகதைகள், புதினம், புதுக்கவிதைகள் போன்றவை நடைமுறை நிகழ்ச்சிகள், அதனால் விளையும் செயல்கள் ஆகியவற்றை உரைநடையில் எளிமையாகவும், நுட்பமாகவும், சமூகப் பின்புலங்களோடு எடுத்துரைத்ததை நாம் மறுக்க இயலாது. அத்தகைய இலக்கியங்களுள் சிறுகதையின் வரவு மிகச் சிறந்த இலக்கிய கலைப்படைப்பாக மாறி வாசகர்களைக் கூடுதலாக்கியது என்றே கருதலாம்.\n20-ஆம் நூற்றாண்டில் புதுமைப்பித்தன், மௌலி, நா.பிச்சைமூர்த்தி, லா.சா.இராமாமிர்தன், கல்கி, அகிலன், அரவிந்தன், சுந்தரராமசாமி, ரெகுநாதன் போன்ற பலரும் சிறுகதைப் படைப்பதில் தனித்தன்மைப் பெற்று விளங்கினர். அத்தகையோhpன் ஆற்றலைப்போல ‘வண்ணநிலவன்’ அவர்களின் சிறுகதைகளும் மிகச்சிறந்த படைப்பாக வலம் வந்தது என்றே கூறலாம்.\n“கதைக்கரு எந்த இடத்திலிருந்தும் வரக்கூடும் எந்த நேரத்திலும் வரக்கூடும். ஊசி குத்துவது போல் சுருக்கென்று தைக்கக்கூடியது அது” (டாக்டர்.கோ.கேசவன், தமிழ்ச் சிறுகதைகளில் உருவம், ப.50)\nஎன்பதற்கு ஏற்ப, எல்லா சூழலிலும், வாழும் புற உலகு மனிதனின் அக வாழ்க்கையை மிக நுட்பமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டவராய் வண்ணநிலவன் காணப்படுகின்றார். மேலும்,\n“சிறுகதையில் பாத்திரங்கள் வளர்க்கப்படுவதில்லை, வார்க்கப்படுகின்றன. அதாவது வார்த்த பாத்திரங்களின் இயக்க நிலையில் தோன்றும் ஓர் உண்மை தான் சிறுகதையின் கருவாக அமையும்” (கா.சிவதம்பி, தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும், ப. )\nஎன்பதற்கு ஏற்பவும், மிக அழகாக, நுட்பமாக, தெளிவாக சிறுகதைக்கு ஏற்றார் போல பாத்திரங்களைப் படைத்து கதைக்கருவை மிகச் சிறப்பாக அமைத்துள்ளார் எனலாம்.\n‘யுகதர்மம்’ கதையும், சமூக நிலையும்\nவண்ணநிலவன் சிறுகதைத் தொகுப்பிலுள்ள முதல் சிறுகதையே அவர் கதைக்கரு அமைத்த விதத்தையும், கதைப்பின்னலையும் மிக நுட்பமாக அடையாளப்படுத்திவிடுகின்றன எனலாம். நடுத்தர, வறுமைக் கோட்டுக்குக் கீழான மக்களே இவர் கதையின் பெரும்பகுதி பாத்திரங்கள், நடுத்தர வர்க்க மக்களின் வாழ்க்கை நிலையையும், சமூகத்தில் ஏற்படுகின்ற அகநிலை, புறநிலைச் சார்ந்த கருத்தியலும், மக்களின் வாழ்க்கைச் சிக்கல்கள், தீர்வுகள் எனப் பலவற்றையும் இவர் கதைகள் எடுத்துரைக்கின்றன என்பதை ‘யுகதர்மம்’ என்ற ஒரு கதையே சான்றாக அமைந்துவிடும்.\nஒரு நடுத்தர வர்க்க மனிதன் பொருளாதார நெருக்கடியால் தன் பருவ வயதுடைய மகள் ஏதோ ஒரு ஆடவனைக் காதல் செய்து திருமணம் செய்து (உடன்போக்கு - தந்தை, தாய்க்கு தொpயாமல் திருமணம் செய்யும் முறை) கொண்டு சென்றால் என்ன என்று எண்ணுவதும், அவாp���் மகள் அதேபோல திருமணம் செய்து கொள்கின்ற நிலையுமே கதையின் கரு ஆகும்.\nஇக்கதைக்கு வண்ணநிலவன் வைத்திருக்கும் தலைப்பே சிறப்பு எனலாம். அதாவது இன்றைய சூழலில் வறுமைக்கு உள்ளான ஒருவனுக்கு இந்நிகழ்வே உலகதர்மம் என கருதும் அளவிற்கு மனிதனின் சிந்தனை அமைந்திருக்கின்றது என்ற அடிப்படையிலேயே கதைக்கு ‘யுகதர்மம்’ என்று பெயாpட்டுள்ளார் என்பது நோக்கத்தக்கதாகும்.\nவக்கீல் குமாஸ்தா வேலை பார்க்கின்ற ஈஸ்வரமூர்த்தியா பிள்ளை, அவர் செய்யும் தொழிலில் கிடைக்கும் அற்பசொற்ப தொகையின் வழி குடும்பம் நடத்துகின்றார். அவர் மனைவி இறந்துவிட, மூன்று மகள்கள், ஒரு மகன் ஆகியோருடன் வாழ்ந்து வருகின்றார். அவாpன் மூத்த மகன் பொpயவளாகி (பருவம் வந்து) பல நாட்கள் கழிகிறது. அதனால் பல சிந்தனைகள் அவருக்கு உதிக்கிறது.\n“சில சமயங்களில் பிள்ளையவர்களுக்குத் தம் ஏலாத தனத்தினால் ஒரு விபரிதமான ஆசை கூட ஏற்படும். ஊரிலே எத்தனையோ பிள்ளைகள், அவனைக் காதலிச்சேன், இவனைக் காதலிச்சேன்னு காயிதம் எழுதி வச்சிட்டு, பயல்கள் கூட ஓடிப்போய் எவ்வளவு ஜோராக் குடும்பம் நடத்துதுகள். இந்த பெரிய மூதிக்கு அப்படி ஒரு ஆசை ஏற்படாதா எவனாவது கூட்டிகிட்டுப் போயிடமாட்டானா என்று தம் அந்தரங்கத்தில் ஒரு ரகமான, உலக லோகாதாபங்களுக்கு அப்பாற்பட்ட எண்ணம் ஒன்று உண்டு”\nஇந்த ஜென்மத்திலே நான் சம்பாருச்சு அதைக் கட்டிக் குடுக்கவா போறேன் என்று தன் வறுமையை நொந்து, ரெண்டாம் பேருக்குத் தெரியாமல் உள்ளுக்குள்ளேயே அழுது தீர்த்துக் கொள்வார். (வண்ணநிலவன் சிறுகதைகள், ப.16.)\nஎன்று குமாஸ்தா அவர்கள் தம் வறுமையை எண்ணியும், தன் மகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடியாத நிலையில் ஏதோ ஒரு ஆடவனுடன் காதல் செய்து திருமணம் செய்து கொள்ள மாட்டாளா என்று நினைக்கும் சூழலை ஆசிரியர் பதிவு செய்கின்றார்.\nஇன்றைய சமூகச் சூழலை பொறுத்தமட்டில் தந்தை தன் மகளை வேறொரு ஆடவனுடன் தெரியாமல் திருமணம் செய்து கொள்வது உலக தர்மத்தின்படி தவறு தான் எனினும் வறுமைக்குள் அகப்பட்ட மனிதனின் சிந்தைக்குள் இத்தகைய எண்ண ஓட்டங்கள் தோன்றத் தான் செய்யும் என்பதே வண்ணநிலவனின் கருத்து எனக் கருதலாம்.\nகுமாஸ்தாவின் மூத்த மகள் வேறொரு ஆடவனுடன் ஓடிக்போகிறாள். இந்நிகழ்வு ஊராருக்குத் தெரியவருகிறது. குடும்பத்தினர் துக்க நிக��்வாகக் கருதி குமாஸ்தாவின் காலை பிடித்து அழுகின்றனர்.\n“வே… ஒம்பி மக பண்ணியிருக்க வேலையைப் பார்த்தீராவே அந்த மச்சு வீட்டுப் பையனோட போயிட்டாளே\nஇடி விழுந்து விட்டது; பிள்ளைவாள் வீட்டிலே தான்.\n என்று ஏற்கனவே எதிர்பார்த்திருந்த செய்தியைக் கேட்பது போல் தான் கேட்டார். அவர் கையில் இருந்த ரிப்பன் வியர்வையில் கசகசத்தது… இப்போது … பாக்கி மூன்றும் காலைக் கட்டிக் கொண்டு நின்று கதறுகின்றன. எவ்வளவு அநியாயமாக பிள்ளைவாளின் குடும்பத்தில் ஆட்குறைப்பு செய்து வருகிறான் ஆண்டவன்.” (வண்ணநிலவன் சிறுகதைகள், ப.19)\nஎன்று ஆண்டவன் ஆட்குறைப்பு செய்ததாகவே ஆசிரியர் பதிவு செய்கின்றார். சூழலை உணர்ந்த பிள்ளையோ வருத்தம் ஏதுமில்லாமல் தம் பிள்ளைகளிடம் அக்கா எப்பப் போனா எனக் கேட்கிறார். சிறுவன் (மகன்) அழுது கொண்டே மாலை 3.00 மணிக்கு என்கிறான். துணிகளையெல்லாம் எடுத்துக் கொண்டு மவராசன் மாமாவோடு போனதாகக் கடைக்கார மாமா சொன்னார் என்று சொல்கிறான் அவர் மகன். உடனே அவர் மகனை அழைத்து,\n அழாமே தம்பியைக் கூட்டிக்கிட்டு இந்த ரிப்பனை அக்காகிட்ட கொண்டு போயிக் குடுத்துட்டு வா. அங்கனதான் பஸ் ஸ்டாண்டில் நிப்பா. ‘அப்பா ஒணக்குன்னு வாங்கியாந்தாராம். நீ இல்லாததுனால எங்ககிட்ட குடுத்து அனுப்பிச்சான்னு போறுமி…’ பிள்ளைவாளுக்கு கண்ணீர் திரண்டுவிட்டது. நடுவுள்ளதும் சின்னப்பயலும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே நடந்தனர்” (வண்ணநிலவன் சிறுகதைகள், ப.20).\nஎன்று கதையை ஆசிhpயர் நகர்த்திச் செல்கின்றார். வறுமை நிலையால் தனது கௌரவத்தையும் விட்டுவிட்டு தம் பிள்ளை வாழ்வை எண்ணும் நிலையையும், தம் மகள் ஆடவனோடு ஓடிப்போன பின்னரும் ரிப்பனைக் கொடுக்கச் சொல்வதும் இன்றைய சமூகச் சூழலில் சில குடும்பத்தில் நிகழும் நிகழ்வாகக் கருதியே ஆசிரியர் இக்கதையைப் படைத்துள்ளார்.\nஓர் கௌரவமிக்க வாழ்க்கையை, இச்சமூகச் சூழலில் பெண் பிள்ளைகளை பெற்ற சிலர், வறுமை உடையோர் இத்தகு செயல்களையும் செய்கிறார்கள் என்பதையும், அதற்கான அடிப்படைக் காரணம் வறுமை தான் என்பதையும் வண்ணநிலவன் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.\nஊரில் ஒரு பருவ பெண் ஒரு ஆடவனோடு யாருக்கும் தொpயாமல் ஓடிப்போனாள் என்றால், அதனைப் பற்றி ஊரார் பேசி அசிங்கப்படுத்தும் நிலையை இன்னும் காணமுடிகிறது. அதனால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்களையும் இன்றளவும் காணமுடிகிறது.\nஅதே போல குமாஸ்தா அவர்கள் தெருவில் நடந்து செல்லப் பலரும் பலவிதமாகப் பேசிக் கொள்கின்றனர். அதனால் கோபமடைந்து குமாஸ்தா,\n அந்த ரிப்பனை அம்மா பெட்டிக்குள்ளே வையி… ஏட்டி சின்னவளே, ராத்திரிக்கு சோறு இருக்கா இல்லைன்னா ஒலைய வையி… நான் கடைக்குப் போயிட்டு வாரேன்’ என்று பையைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டார்.\nதெருவில் போகும்போது தமக்குள்ளாகவே, ‘தர்மத்தப் பேசுதானுகளாமே … தர்மம் … ஹீம் … ஏது தெரியல சேதி கொளுத்திப் போடுவேன் கொளுத்தி…’ என்று குமுறிக் கொண்டே நடந்தார்” (வண்ணநிலவன் சிறுகதைகள், ப.22)\nஎன்று ‘யுகதர்மத்தின்’ கதையில் இறுதியாக முடிக்கின்றார் எழுத்தாளர்.\nஅதாவது கௌரவத்தை விட்டுவிட்டுத் தான் நினைத்த செயலை ஊராருக்கு மறைப்பதும், ஊரார் இழிவாகப் பேச, அவர்களைக் குமாஸ்தா இழிவாகப் பேசுவதுமாகக் கதையை ஆசிரியர் முடிக்கின்றார்.\nஇவை அடிப்படையில் இன்றைய வறுமைக்கு உட்பட்ட பல பெண் பிள்ளைகளை பெற்ற குடும்பத்தினாரின் வாழ்க்கையாக சில இடங்களில் மாறி உள்ளது. உற்றார் உறவினர் பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் ஆசை இருந்தும் பொருளாதாரம் இல்லாததால் தன் மகள் ஒரு ஆடவனுடன் ஓடிப்போய் மணம் செய்து கொள்ளும் நிலையைக் குடும்பத் தலைவனான தந்தையே அங்கீகாரிக்கும் சூழலும் நிலவுகிறது என்பதே ஆசிரியர் உணர்த்தும் கருத்தாகும்.\nஉசாத்துணை நூல்: வண்ணநிலவன் சிறுகதை (முழுத் தொகுப்பு), நற்றிணை வெளியீடு, சென்னை-5, பக்கம்: 656 விலை ரூ. 550, 044 28442855\n* கட்டுரையாளர்: - முனைவர் சொ.சுரேஷ் அ.சந்திரசேகர், உதவிப்பேராசிரியர், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, தமிழ்த்துறை, அழகப்பா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி. காரைக்குடி. -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2009/05/3.html", "date_download": "2019-04-20T22:29:55Z", "digest": "sha1:IB5C2EKUPDMY5T2IV7EAZTHXOFY3GSKY", "length": 16369, "nlines": 247, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: நைநிடால் பயணத் துளிகள் - 3 -ஜாகேஷ்வர்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nநைநிடால் பயணத் துளிகள் - 3 -ஜாகேஷ்வர்\nஜோதிர் லிங்கத் தலங்கள் பன்னிரண்டில் ஒன்றாகக் கருதப்படுவது , உத்தரகண்ட் மாநிலம் அல்மோராவிலிருந்து 36 கி.மீ.வடகிழக்காக அமைந்திருக்கும் ஜாகேஷ்வர். கடல் மட்டத்திலிருந���து 1870 மீட்டர் உயரத்தில் , ஜடகங்கா பள்ளத்தாக்குப் பகுதியில் ,தேவதாரு மரங்கள் அடர்ந்து செறிந்துள்ள வனப் பகுதியிலிருக்கும் இந்த ஆலயத்திற்குச் செல்வதென்பது , பத்ரிநாத் ,கேதார்நாத் புனிதப்பயணங்களுக்கு இணையாகக் கருதப்படும் பெருமை வாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது.\nமுந்தைய நாட்களில் ,மானசரோவர்,கைலாச யாத்திரை செல்பவர்கள் , ஜாகேஷ்வர் வழியாகவே சென்றிருக்கிறார்கள். கைலாசப் பயணத்திற்குப் பல வரையறைகளும் , கட்டுப்பாடுகளும் ஏற்படுத்தப்பட்டுவிட்ட இன்றைய சூழலில் அந்தப் பாதையும் கூட வேறு வழியக மாறிப் போய்விட்டது.\nபெரியதும் ,சிறியதுமான 124 கற்கோயில்களை உள்ளடக்கி இருப்பது ஜாகேஷ்வர்.\nபிரமிட் வடிவம் கொண்டவையும் ,பூரி ஜகன்னாதர் ஆலயம் போன்ற வடிவமைப்புக் கொண்டவையுமான கட்டமைப்புடன் தண்டேஷ்வர் , சண்டிகா ,ஜாகேஷ்வர் ,குபேர் ,மிருதுஞ்சயர் , நவதுர்க்கை , நவக்கிரகம் ,சூரியன் ஆகிய பல கடவுளர்களுக்கான கோயில்கள் இவ் வளாகத்தில் அமைந்திருக்கின்றன.இவற்றுள் மிகப்பெரியது , தண்டேஷ்வரருடையது ; மிகப் பழமை வாய்ந்ததாகக் கருதப்படுவது மிருத்யுஞ்சயருடையது.\nஜாகேஷ்வர் கோயிலின் பலவகைத் தோற்றங்கள்\nஆதி சங்கரர் கேதார்நாத்திற்குத் தன் இறுதிப் பயணத்தை மேற்கொண்டபோது , இக் கோயிலுக்கு வருகை புரிந்து புனருத்தாரணமும் செய்ததற்கான குறிப்புக் கிடைக்கிறது.\nஇக் கோயில்கள் கட்டப்பட்ட காலம் குறித்த ஆதார பூர்வமான - உறுதியான தகவல்கள் சரிவரக் கிடைக்காதபோதும் ,கி.மு.9 முதல் கி.மு.13க்குட்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாக எண்ணப்பட்டுத் தொல்லியல் துறையால் 'புராதனச் சின்ன'மாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.ஆனால் புராதனச் சின்னம் என்பதைக் குறிப்பிடும் தொல்லியல் துறையின் கல்வெட்டு ஒன்றைத் தவிர - அப்படிப்பட்ட பராமரிப்புக்கும் , பாதுகாப்புக்கும் இப் புனிதத் தலம் உட்பட்டிருப்பதற்கான தடயங்கள் எதுவுமில்லை . ஆலய வளாகம் அடிப்படைத் தூய்மை கூட அற்றதாகப் புழுதி மண்டிக் குப்பைக் குவியலுக்கு நடுவில் இருப்பது , காணச் சகிக்காத ஒரு காட்சி.\n1000 ஆண்டுப் பழமை உடையதாகச் சொல்லப்பட்ட தேவதாரு மரம் ஒன்றை ஆலயச் சுற்றுக்குள் நாங்கள் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கிருந்த சிதிலமான கற்குவியல்கள் மீது அமர்ந்தபடி , கோணல் சிரிப்போடும் , புகை வாயோடும் (கஞ்சா\nஎங்களையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் சில காவி உடைப் பரதேசிகள்.(ஒரு வேளை ...இதுதான் அவர்களின் மாற்றுக் கலாச்சாரக் கலகக் குரலோ\nகாசிக்குப் போனால் எதையாவது விட்டு விட வேண்டுமென்பது ஒரு சம்பிரதாயமாம் . காசி விஸ்வநாதர் ஆலயத்திற்குப் போகும் வழியைப் பார்க்கும்போது காசிக்கு வந்ததன் அடையாளமாகப் பக்தியையே விட்டுவிட வேண்டும் போலிருக்கிறது என்று என் தோழி ஒருத்தி சொன்னது ஜாகேஷ்வருக்கும் கூடப் பொருத்தமானதாகவே எனக்குத் தோன்றியது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nஆதிசங்கரர் கி.மு. 3 ம் நூற்றாண்டு (இதுவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் தான்)என்று படித்த ஞாபகம்.\nஎங்களை 1870 மீ உயரத்துக்கு கூட்டிப்போனதற்கு நன்றி.\n25 ஜூலை, 2009 ’அன்று’ முற்பகல் 6:18\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nநைநிடால் பயணத் துளிகள் - 3 -ஜாகேஷ்வர்\nநைநிடால் பயணத் துளிகள் - 2-சித்தாயி கோலு தேவதா\n'பசங்க' -சிறுவர் உலகின் மிகையற்ற சித்தரிப்பு\nபுனைவுகளைக் கட்டுடைக்கும் பெண்ணியக் குரல்\nஒரு நடிகையின் நாவல் : சில எதிர்வினைகள் , சில அதிர்...\nநைநிடால் பயணத் துளிகள் - 1\nகுற்றமும், தண்டனையும் : இன்னும் சில கடிதங்கள்\nகண்ணகி என்ற கலாச்சார அடையாளமும் மங்கல தேவி வழிபாடு...\nகண்ணகி என்ற கலாச்சார அடையாளமும் மங்கல தேவி வழிபாடு...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/kitchen-cabinet/20828-kitchen-cabinet-19-04-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-04-20T22:08:11Z", "digest": "sha1:47FGOVYD4JTUUNLMLZCV7ZIYLUSWZ4LV", "length": 3781, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 19/04/2018 | Kitchen Cabinet - 19/04/2018", "raw_content": "\nகிச்சன் கேபினட் - 19/04/2018\nகிறிஸ் கெயில் அதிரடி - பஞ்சாப் அணி 163 ரன் குவிப்பு\n“ராகுல் காந்திக்கு இந்திய குடியுரிமை இருக்கிறதா” - பாஜக கேள்வி\nமரண வீட்டில் துக்கம் விசாரித்து ஆறுதல் சொன்ன குரங்கு - வைரல் வீடியோ\nபொறியியல் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nஸ்மித், பராக் பொறுப்பான ஆட்டம் - மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்\n17 வயது சிறுமி கடத்தப்பட்டு மதமாற்றம் - போராட்டத்தில் குதித்த பாகிஸ்தான் இந்துக்கள்\nஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற பழங்குடிப் பெண்ணை சந்தித்த ராகுல்\nஇன்றும் நாளையும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி அறிவிப்பு - சாதகம் என்ன\n“பண மதிப்பிழப்பினால் 50 லட்சம் பேர் வேலை இழப்பு” - பல்கலைக்கழக ஆய்வு\nபுதிய விடியல் - 02/02/2019\nஇன்றைய தினம் - 19/04/2019\nபுதிய விடியல் - 19/04/2019\nஇன்றைய தினம் - 18/04/2019\nரோபோ லீக்ஸ் - 20/04/2019\nநேர்படப் பேசு - 20/04/2019\nயூத் டியூப் - 20/04/2019\nஅக்னிப் பரீட்சை - 20/04/2019\nஉழவுக்கு உயிரூட்டு - 20/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\nஅகம் புறம் களம் - 20/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-04-20T23:23:18Z", "digest": "sha1:KXAIQGW2ZZQZEEECMIPVECBE5A376XM5", "length": 10067, "nlines": 83, "source_domain": "www.puthiyavidial.com", "title": "குர்ஆன் பாடம்: உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்! - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்து��� பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nகுர்ஆன் பாடம்: உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்\nகுர்ஆன் பாடம்: உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்\n“நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்” (அல்குர்ஆன் 2:42)\nதொடர்ச்சியாக நான்காயிரம் வருடங்களாக உலக மக்களின் மத்தியில் நிலைத்திருந்த ஒரு பிரச்சார சமூகம்தான் இஸ்ரவேலர்கள். ஏராளமான நபிமார்களும் வந்தார்கள், வேத நூல்களும் வழங்கப்பட்டன. இந்த காலக்கட்டங்களிலெல்லாம் அல்லாஹ் வழங்கிய வேத நூல்கள் கட்டளையிடும் உண்மையை யாருக்கும் பயப்படாமல் பிரகடனப்படுத்தவும், அதற்காக நிலைத்து நிற்கவும் அவர்கள் கட்டளையிடப்பட்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் தீமையின் சக்திகளுக்கு பயந்த காரணத்தால் தங்களது உலகியல் வாழ்வின் நலனுக்காக உண்மையைப் பொய்யுடன் கலந்தார்கள். உண்மையை மக்களால் பிரித்தறிய முடியாத அளவுக்கு கொள்கை குழப்பத்தை உருவாக்கினார்கள். கலப்படம் செய்து களங்கத்தை ஏற்படுத்த முடியாத இதர சில உண்மைகளை சுய நலன்களுக்காக மூடி மறைத்தார்கள். முன்னோர்களின் இந்த நிலை குர்ஆனிய சமுதாயத்தினருக்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே அல்லாஹ் இந்த எச்சரிக்கையை விடுக்கிறான்.\nஉண்மையின் நிலைகளையும், மனிதர்களின் பொதுவான குணாதிசயங்களையும், சமூக சூழலையும் ஆராயும்போது திட உறுதிகொண்ட சிறிய கூட்டத்தினரை தவிர பெரும்பாலோர் முன்னோர்களின் வழிகேட்டில் சென்று வழி தவறாமல் இருக்கமாட்டார்கள். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்கு இங்கு செல்லவும்\nTags: 2018 அக்டோபர் 16-31 புதிய விடியல்புதிய விடியல்\nPrevious Articleஇலட்சக்கணக்கானோர் பங்கேற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு\nNext Article புதிய விடியல் – 2018 நவம்பர் 01-15\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/340848.html", "date_download": "2019-04-20T22:26:30Z", "digest": "sha1:JBYO5FOVXPD3FWQG4L2N27OPB5NOEALH", "length": 6406, "nlines": 144, "source_domain": "eluthu.com", "title": "தமிழ் மொழியின் சிறப்பு - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nநீ தானே தனித்து தவழும்\nதூய மழலை தேன் மொழியே\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-----%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-3134345.html", "date_download": "2019-04-20T22:26:40Z", "digest": "sha1:WL2YMK3SDY5T7TLT2RVAOLDFOTGGFNSJ", "length": 23828, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "திமுக கூட்டணி வெற்றி பெற்றால் என்ன ஆகும்? - ராமதாஸ் விமர்சனம்- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் என்ன ஆகும்\nBy DIN | Published on : 16th April 2019 12:46 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் என்ன ஆகும் தமிழ்நாட்டில் மீதமிருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளும் தாரை வார்க்கப்படும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ராமதாஸ் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், \"இந்தியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான 17-வது மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் (ஏப்.18) நடைபெறவிருக்கிறது. அத்துடன் சேர்த்து தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களும் நடைபெறவிருப்பது தமிழக மக்கள் அனைவரும் அறிந்தது தான்.\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. நாளை மறுநாள் காலை வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில் இடைப்பட்ட காலம் தான், தமிழகம் மற்றும் புதுவையில் வாக்களிக்க வேண்டியது யாருக்கு என்பதை தீர்மானிப்பதற்கு மிகவும் பொருத்தமான காலம் ஆகும்.\nமக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் அதிமுக தலைமையில் பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள கூட்டணிக்குத் தான் வாக்கு என பெரும்பான்மையான வாக்காளர்கள் முடிவு செய்து விட்ட நிலையில், மீதமுள்ளவர்கள் எந்த அணி வென்றால் நல்லது என்ற அடிப்படையில் ஆதரவைத் தீர்மானிக்கலாம்.\nஅதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, தமாகா, புதிய நீதிக்கட்சி, புதிய தமிழகம், புரட்சி பாரதம் என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி வளர்ச்சியையும், தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதையும் முழக்கமாக வைத்து இத்தேர்தலை சந்திக்கிறது. மாநிலங்களின் உரிமைகள் மீட்டெடுக்கப்பட்டால் தான் தமிழ்நாட்டு மக்கள் கண்ணியமாகவும், தலை நிமிர்ந்தும் வாழ முடியும். அதற்கேற்ற வகையில் தான் பாமகவின் தேர்தல் அறிக்கை ��யாரிக்கப்பட்டிருக்கிறது.\nதமிழ்நாட்டின் ஆற்றுநீர் உரிமைகள், அரசியல் உரிமைகள், கல்வி உரிமைகள், கலாச்சார உரிமைகள் ஆகியவற்றை மீட்டெடுப்பதற்கான வாக்குறுதிகளும், திட்டங்களும் பாமகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இதேபோன்ற வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. பாஜகவும் கூட்டுறவுடன் கூடிய கூட்டாட்சி தான் எங்கள் கொள்கை என்று கூறி மாநிலங்களுக்கு உரிமை வழங்க முன்வந்திருக்கிறது.\nஅதிமுக தலைமையிலானக் கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் காவிரி உள்ளிட்ட ஆற்றுநீர் பாசன உரிமைகள் வென்றெடுக்கப்படும். காவிரி - கோதாவரி ஆற்று நீர் இணைப்புத் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். இதுதவிர ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களை மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்துவதாக உறுதியளித்திருக்கிறோம். அதிமுக - பாமக அணி வெற்றி பெற்றால் 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்.\nதமிழ்நாட்டில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். இதற்காக அடுத்த 10 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும். காவிரி பாசன மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, அந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.\nஇவற்றுக்கெல்லாம் மேலாக அதிமுக அணி வெற்றி பெற்றால் தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாக திகழும். பெண்கள் பாதுகாப்பான சூழலில் அச்சமின்றி வாழ வகை செய்யப்படும். தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் (ஜாக்டோ ஜியோ), காவல்துறையினர், போக்குவரத்துத் துறையினர், சத்துணவுப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், நியாய விலைக்கடை ஊழியர்கள், சர்க்கரை ஆலைப் பணியாளர்கள், கிராமப்புற ஊழியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வரிடம் நேரில் பேசி நிறைவேற்றச் செய்வேன். மலைவாழ் மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற அதிமுக தலைமையிலான கூட்டணி நடவடிக்கை எடுக்கும்.\nசென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாமக மேற்கொள்ளும். சென்னை முதல் தூத்துக்குடி வரை வளர்ச���சித் திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரங்களையும், உடைமைகளையும் பறிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது அவற்றை எதிர்த்து நின்று போராடி, மக்களின் உடைமைகளை மீட்டுக் கொடுத்தவன் என்ற முறையில் வாக்களிக்கிறேன்.\n8 வழிச்சாலைத் திட்டத்தை எந்த வகையிலும் செயல்படுத்த பாமக அனுமதிக்காது. அனைத்துத் தரப்பினரிடமும் எடுத்துக் கூறி, அத்திட்டம் ரத்து செய்யப்படும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அடுத்த சில வாரங்களில் வெளியிடச் செய்வோம்.\nசென்னை - விழுப்புரம் - சேலம், சென்னை - வேலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி விபத்தில்லா சாலைகளாக மாற்றுவோம். வாணியம்பாடியிலிருந்து அரூர், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக சேலம் செல்லும் 179-ஏ என்ற எண் கொண்ட தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஅப்பணிகளை விரைந்து முடிப்பதன் புதிய சாலைக்கான தேவையைப் போக்குவோம். அதுமட்டுமின்றி, 3 மாநிலங்களை இணைக்கும் புதுச்சேரி - திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகளையும் அதிமுக கூட்டணி விரைந்து நிறைவேற்றும்.\nஆனால், திமுக கூட்டணி வெற்றி பெற்றால் என்ன ஆகும் தமிழ்நாட்டில் மீதமிருக்கும் கொஞ்ச நஞ்ச உரிமைகளும் தாரை வார்க்கப்படும். தமிழகத்தில் ஏற்கெனவே இருந்த காவிரி உரிமை, கச்சத்தீவு உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் திமுக ஆட்சியின் போது தான் மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சியிடம் தாரைவார்க்கப்பட்டன என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.\nமீண்டும் அதே கட்சிகள் வெற்றி பெற்றால் தமிழகத்தை ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது. திமுக அணி வெற்றி பெற்றால் தமிழகத்திலுள்ள அப்பாவி மக்களின் நிலங்கள் திமுகவினரால் பறிக்கப்படும். 2006-11 ஆட்சிக்காலத்தில் மட்டும் திமுகவினரால் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள 12,500 ஏக்கர் நிலங்கள் பறிக்கப்பட்டுள்ளன.\nஇது எட்டு வழிச்சாலைக்காக கையக்கப்படுத்தப்படவிருந்த நிலங்களை விட இரு மடங்கு அதிகம் ஆகும். இப்படிப்பட்டதொரு கொடுங்கோலர்களுக்கு வாக்களிப்பது என்பது நமது தலையை நாமே கொள்ளிக்கட்டையால் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்.\nஅதுமட்டுமின்றி, திமுகவினர் அடுத்தடுத்து 3 தேர்தல்களில் தோல்விய���ைந்து எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் போதே சாப்பிட்டதற்கு பணம் கேட்டதற்காக பிரியாணிக் கடையை உடைத்து சூறையாடுவது, அழகு நிலையத்திற்குள் நுழைந்து அங்குள்ள பெண்களை காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவது, செல்பேசிக் கடை, தேநீர்க் கடை, சாலைகளில் பூ விற்கும் பெண்கள் ஆகியோரைத் தாக்குவது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதேர்தல்களில் படுதோல்வி அடைந்து வரும் நிலையிலேயே இப்படி என்றால், தேர்தலில் வெற்றி பெற்றால் இன்னும் எத்தகைய வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே பெரும் அச்சமாக உள்ளது.\nதமிழ்நாடு அமைதியாகவும், நல்லிணக்கத்துடன் வாழ வேண்டியது அவசியம். தமிழகத்தில் பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பாதுகாப்புடன் வாழ வேண்டியது கட்டாயமாகும். அதேநேரத்தில் தமிழ்நாடு இழந்த உரிமைகள் அனைத்தையும் மீட்டெடுக்க வேண்டியது அவசரத் தேவையாகும்.\nஇந்த அனைத்தும் சாத்தியமாக வேண்டும் என்றால் நாளை மறுநாள் நடைபெறும் தேர்தலில் தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், திருப்பெரும்புதூர், மத்திய சென்னை, திண்டுக்கல் ஆகிய 7 தொகுதிகளில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.\nஅதேபோல் 20 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டபேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி, தென்காசி தொகுதியில் களமிறங்கியுள்ள புதிய தமிழகம் ஆகியவற்றின் வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், 5 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு தாமரை சின்னத்திலும், 4 இடங்களில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்திலும், தஞ்சாவூர் தொகுதியில் தமாகா சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆட்டோ சின்னத்திலும், புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஜக்கு சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-04-20T22:45:19Z", "digest": "sha1:E6OBQK77PHWQWFQ6GENZFNB7ZMOS4IPZ", "length": 8431, "nlines": 149, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "பல சவால்களோடு பரபரப்பான இறுதி கட்ட படப்பிடிப்பில் 'கென்னடி கிளப்' - Fridaycinemaa", "raw_content": "\nHomeUncategorizedபல சவால்களோடு பரபரப்பான இறுதி கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nபல சவால்களோடு பரபரப்பான இறுதி கட்ட படப்பிடிப்பில் ‘கென்னடி கிளப்’\nபாரதிராஜா – சசிகுமார் – சுசீந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’. இப்படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாவதால் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடக்கிறதோ அங்கே நேரில் சென்று படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 இடங்களில் நடைபெற்ற நிஜ போட்டிகள் நடக்கும் களத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இதுதவிர, மும்பை அஹமதாபாத் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போதும் இரவு பகல் பாராமல் பயணம் மேற்கொள்ள வேண்டும். நிஜ கபடி போட்டி நடக்கும் களம் என்பதால் 10 நாட்களுக்கு முன்பே திட்டமிட வேண்டும். அதுமட்டுமில்லாமல், ஒவ்வொருவரையும் திரட்டுவதற்கு 3 நாட்கள் ஆகும். மேலும், மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நான்கு கேமராக்களை வைத்து எடுப்பது என்பது சவாலாகவே இருக்கிறது. செலவுகள் கூடுதலாக இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் படம் தரமானதாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மகாராஷ்டிரா சென்றுள்ளது. அங்கிருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் இசாத்பூர் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. 25 ஆயிரம் பேர் பார்க்கக் ���ூடிய வகையில் பிரம்மாண்டமாக ‘செட்’ அமைத்து மைதானம் தயார் செய்துள்ளோம். இங்கு விளையாட்டு வீரர்களின் காட்சிகளைப் படமாக்குவோம்.\nஇதன்பிறகு, பஞ்சாப் ஹரியானாவில் நடக்கும் போட்டிக்கிடையில் படப்பிடிப்பு நடத்த போகிறோம். இங்கு 600 பெண்கள் கபடி குழுக்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக பெண்கள் கபடி குழுக்களைக் கொண்ட மாநிலம் இதுதான்.\nஅதன்பிறகு, கதாநாயகனும் பாரதிராஜாவும் இறுதிப் போட்டியில் கலந்து கொள்வார்கள். அந்த காட்சிகளின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் அதற்கென பிரத்யேக ‘செட்’ அமைத்து நடக்கும். அதேபோல, பயிற்சியாளருக்கான படப்பிடிப்பும் இங்கு தான் நடைபெறும்.\nஇப்படத்தில் பாரதிராஜா, சசிகுமாரைத் தவிர, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், ‘புதுமுகம்’ மீனாட்சி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.\nடி.இமானின் இசையில் ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, கலையை பி.சேகர் அமைக்கிறார்.\nசீன மொழியில் டப்பிங் உரிமத்திற்கு ரூ. 2 கோடிக்கு படம் வெளியாவதற்கு முன்பே விற்பனையாகியுள்ளது.\nசர்வதேச அளவில் எதிர்பார்ப்பு உள்ள நிலையில், இறுதிக்கட்டத்திற்கு நகர்ந்துள்ள இப்படம் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகவுள்ளது.\nBharathi Rajakennedy clubSasi Kumarsusienthiranபல சவால்களோடு பரபரப்பான இறுதி கட்ட படப்பிடிப்பில் 'கென்னடி கிளப்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.b4umedia.in/?p=153158", "date_download": "2019-04-20T22:18:00Z", "digest": "sha1:SJRNSFKGX7GJQ254ICH5CY6WJ4Q3XI2P", "length": 9330, "nlines": 102, "source_domain": "www.b4umedia.in", "title": "இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் “மகிழ்ச்சி” பாடல் தொகுப்பு வெளியீடு. – B4 U Media", "raw_content": "\nஇயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் “மகிழ்ச்சி” பாடல் தொகுப்பு வெளியீடு.\nஇயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் “மகிழ்ச்சி” பாடல் தொகுப்பு வெளியீடு.\nஇயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவான “மகிழ்ச்சி” பாடல் தொகுப்பு வெளியீடு.\nஇயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வானம் கலைவிழா சென் னையில் நடைபெற்றது, மைலாப்பூர் செயிண்ட் எப்பாஸ் பெண்கள் பள்ளியில் மூன்று நா ட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடகம், பாடல், கூத்து, கிராமிய பாடல்கள், கணியன் பாடல், தெருக்கூத்து, தனியிசைக்கலைஞர்கள் பாடல்கள், புத்தக கண்காட்சி, சிலைகள் க ண்காட்சி, ஓவிய கண்காட்சி, ���ிலம்பாட்டம், இதுவரை மேடையேற்றப்படாத பல கலைஞர் கள் கலந்துகொண்ட பல கலைகள் என மறக்கப்பட்ட நம் கலைகள் பல நிகழ்த்தப்பட்டன,\nமூன்று நாட்கள் நடந்த நிகழ்வில் ஆயிரங்கணக்கானவர்கள் பார்வையாளர்களாக கலந் துகொண்டனர். கடைசி நாள் நிகழ்வில் பா.இரஞ்சித்தின் கேஸ்ட்லெஸ்ட் கலெக்டிவ் குழு வினர் இசையமைத்துப்பாடிய “மகிழ்ச்சி” இசை ஆல்பம் வெளியிடப்பட்டது ,இந்த பாடல் தொகுப்பில் எட்டு பாடல்கள் இடம்பெற்றுள்ளன இசையமைப்பாளர் தென்மா இசைய மை த்துள்ளார் . இதில் மகிழ்ச்சி என்கிற பாடலை இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கியுள்ளார். நட ன இயக்குனர் சாண்டி குழுவினர் இதில் நடனமாடியுள்ளனர்.\nநடிகர் கலையரசன், ஜானி, லிங்கேஸ் உள்ளிட்டோரும் இதில் நடனமாடியுள்ளனர், இந்த பாடல் தொகுப்பை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்டார்.\nநிகழ்ச்சி குறித்து இயக்குனர் பா.இரஞ்சித் பேசியது…. நமது சமூகத்தில் ஏற்றத்தாழவு\n, சாதி, வர்க்கம் என்று சமத்துவமில்லாத மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் மிடையே இருக்கும் பிரிவினைகளை அகற்ற நமது கலைகள் வழியாக ஒரு மாற்றத்தை உ ண்டுபண்ண நமக்குள் இருக்கும சாதி, மதம், வர்க்கம் இவற்றை களைந்து சமத்துவமாக இந்த புத்தாண்டை கொண்டாடவே இந்த நிகழ்ச்சி… வெற்றிகரமாக நடந்துமுடிந்தது பெரு ம் மகிழ்ச்சி. தொடர்ந்து இது போன்ற சமத்துவவிழாக்களை நாம் நடத்துவோம் என்றார்\nTaggedஇயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் \"மகிழ்ச்சி\" பாடல் தொகுப்பு வெளியீடு.\nசென்னை வாணி மஹாலில் நடைபெற்ற “துறு துறு தெனாலி ராமன்” நாட்டிய நாடகம்…\nPrevious Article மூன்று இயக்குனர்கள் வெளியிட்ட நெடுநல்வாடை டீசர்\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம் “\nசென்னை வாணி மஹாலில் நடைபெற்ற “துறு துறு தெனாலி ராமன்” நாட்டிய நாடகம்…\nசினிமாவில் பெண்களை போகப்பொருளாக மட்டுமே சித்தரிக்கிறார்கள் – வேலுபிரபாகரன் பேச்சு\nஒற்றாடல்’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா\nஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள்.\nதளபதி விஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/280600.html", "date_download": "2019-04-20T22:20:36Z", "digest": "sha1:XKQMMGSPMO2P4F6RP3SAJ3UP3S2DCQHC", "length": 9675, "nlines": 165, "source_domain": "eluthu.com", "title": "நல்ல மருத்துவர் - சிறுகதை", "raw_content": "\nஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத்\nதெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று...\nடாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள்\nஉதவி நாடி வந்திருக்கிறேன் என்றாள்.\nஎன் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட\nகுழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன்\nடாக்டர், அது சரி, அதற்கு நான் என்ன\nஅவள், நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும்,\nஉங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன்\nடாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட\nமௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார்.\nஉன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல\nதீர்வு இருக்கிறது. இதில் உனக்கும் எந்த\nதன் வேண்டுதலை டாக்டர் ஒத்துக் கொள்கிறார்\nஎன்று அந்த பெண்ணின் முகத்தில்\nடாக்டர், இதோ பாரம்மா, ஒரே நேரத்தில் உன்னால்\nமுடியவில்லை என்றால், இப்போது உன்\nகொன்று விடுவோம். இப்படிச் செய்வதனால்,\nகருவிலிருக்கும் அடுத்த குழந்தை பிறப்பதற்கு முன் நீ நன்றாக\nஉன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம்\nஎன்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும்\nஆபத்தில்லை, என்ன செய்யலாம் நீயே சொல் என்றார்.\nஅந்தப் பெண் மிகவும் அரண்டுபோய், வேண்டாம்\nஒரு குழந்தையைக் கொல்வது பெருங்குற்றம்\nஒத்துக் கொள்கிறேன், ஒரு குழந்தையைக் கொல்ல\nமுடிவெடுத்தபின் பிறந்ததைக் கொன்றால் என்ன \nசரியாகத் தோன்றினால் இது ஒன்றுதான்\nஅந்தப்பெண் இரண்டு குழந்தையும் வேண்டும் என்று மனம்\nதிருந்தி டாக்டருக்கு நன்றி சொல்லி வீட்டுக்குச் சென்றாள்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : மாரி சிவா (20-Jan-16, 1:22 pm)\nசேர்த்தது : மாரியப்பன் S\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/29/journalists.html", "date_download": "2019-04-20T23:02:36Z", "digest": "sha1:SLMZJ3TL23GJUPLMAUSJWIO73VQZVYJW", "length": 15403, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "பத்திரிக்கையாளர்கள் அனைவரும் விடுதலை | all reporters, journalists released - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n7 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n8 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n9 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் அனைவரும் மாலை விடுதலைசெய்யப்பட்டனர்.\nசன் டி.வி. நிருபர் சுரேஷ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, வெள்ளிக்கிழமை காலை தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் முதல்வர்ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க பத்திரிக்கையாளர்கள் முயன்றனர். ஆனால் ஜெயலலிதா அதை வாங்க மறுத்துவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து, தலைமைச் செயலகம் முன்பாக அனைத்துப் பத்திரிக்கையாளர்களும் வாயில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினார்கள்.\nஇதனால், தமிழகத்தின் முன்னணிப் பத்திரிகை ஆசிரியர்கள் உள்பட 150க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்கள் அனைவருமே வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனில் காவலில் வைக்கப்பட்டனர்.\nதொடர்ந்து, பல்வேறு தரப்புகளிலுமிருந்து எதிர்ப்புகள் வந்ததையடுத்து, கைது செய்யப்பட்ட அனைத்துப்பத்திரிக்கையாளர்களும் வெள்ளிக்கிழமை மாலை விடுதலை செய்யப்பட்டனர்.\nமுன்னதாக, புதன்கிழமை கைது செய்யப்பட்ட சன் டி.வி. நிருபர் சுரேஷும் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.\nபத்திரிக்கையாளர்கள் அனைவரும் வரும் திங்கள்கிழமை ராஜ்பவனுக்குச் சென்று, ஆளுநர் பாத்திமா பீவியிடம், இந்தக் கைதுதொடர்பாக ஒரு மனு கொடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடிபோதையில் ரகளை.. பெண் போலீஸின் சட்டையை இழுத்து பிடித்து அராஜகம்.. திமுக பிரமுகர் கைது\nமசாஜ் பார்லர் நடத்த லஞ்சம்.. பாலியல் தொழில் செய்ய கட்டாயம்.. சென்னை உதவி ஆணையர் கைது\nகுடிபோதையில் தகராறு செய்த தந்தை கொலை.. விபத்து என நாடகமாடியது அம்பலம்.. மனைவி, மகன் கைது\nகண்ட கண்ட இடத்தில் தொடுகிறார்.. டபுள் மீனிங்கில் பேசறார்.. மிட்நைட்டில் போன்.. டாக்டர் மீது புகார்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு.. கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துக்கள் முடக்கம்.. அதிரடி\nசேலத்தில் ஒரு \"பொள்ளாச்சி\".. காதலர்களை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி கூட்டு பலாத்காரம்.. 4 பேர் கைது\nஒரு தடவையாவது கைதாகணும்.. 104 வயது பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய போலீஸ்\nஅரச மரம்னுதான் எல்லாரும் நினைச்சாங்க.. அப்புறம்தான் தெரிந்தது அது போதை மரமென்று.. மீன்வியாபாரி கைது\nஇலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்.. தமிழக மீனவர்கள் 11 பேர் நெடுந்தீவு அருகே கைது\nவரம்பு மீறி போய்க்கிட்டு இருக்கு... காவல்நிலையம் முன்பு 'டிக் டாக்' செய்த நெல்லை இளைஞர் கைது\n'ஹம்பி' கோவில் தூண்களை உடைத்தது ஏன்... கைதானவர்கள் சுவாரஸ்ய வாக்குமூலம்\nவலுக்கும் போராட்டம்.. நீதிமன்றத்துக்கு சென்ற ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் அதிரடி கைது\n23 நாட்களில் 1,066 பேர் கைது... ஓமன் போலீசார் அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/apr/17/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-3134993.html", "date_download": "2019-04-20T23:03:35Z", "digest": "sha1:UD4G37RWXS7IDJQ75YAGPIP65N2PQKWC", "length": 8775, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "மக்களவைத் தேர்தல்:மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிராக்யா பாஜக சார்பில் - Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமக்களவைத் தேர்தல்: மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிராக்யா பாஜக சார்பில் போட்டி\nBy DIN | Published on : 17th April 2019 05:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சாத்வி பிராக்யா தாகுர் பாஜக சார்பில் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.\nமாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சாத்வி பிராக்யா தாகுர், மத்தியப் பிரதேச மாநிலம் பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் இன்று (புதன்கிழமை) பாஜகவில் இணைந்தார்.\nஅதேசமயம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் போபால் உட்பட 4 மக்களவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக அறிவிக்கவில்லை. அதற்கான அறிவிப்பு இன்று மாலை அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எதிர்பார்க்கப்பட்டது. அதனால், போபால் தொகுதியில் சாத்வி பிராக்யா தாகுர் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஅதற்கேற்றார்போல், கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சாத்வி பிராக்யா, \"போபால் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான திக் விஜய் சிங்கை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவேன்\" என்றார்.\nபோபால் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் திக் விஜய் சிங் போட்டியிடுகிறார்.\nஇந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில் எதிர்பார்த்தபடி, போபால் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக சாத்வி பிராக்யா தாகுர் அறிவிக்கப்பட்டுள்ளார்.\n1989 முதல் போபால் மக்களவைத் தொகுதி பாஜகவின் கோட்டையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-20T23:06:53Z", "digest": "sha1:7V6XXPPVD7SSZHTI5GYY52EPTO54V5XV", "length": 6477, "nlines": 164, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "சசிகுமார் - அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் - 2 படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான பாடல் காட்சி - Fridaycinemaa", "raw_content": "\nHomeTamilசசிகுமார் – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் – 2 படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான பாடல் காட்சி\nசசிகுமார் – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் – 2 படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான பாடல் காட்சி\nசசிகுமார் – அஞ்சலி நடிக்கும் நாடோடிகள் – 2 படத்தில் இடம்பெறும் பிரமாண்டமான பாடல் காட்சி\n2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது .\nஇந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள் – 2 “உருவாகி வருகிறது. இதில் சசிகுமார் – அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர்,நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.\nஇசை – ஜஸ்டின் பி���பாகரன்\nசண்டை பயிற்சி – திலீப் சுப்புராயன்\nநடனம் – திணேஷ், ஜான்\nமக்கள் தொடர்பு – மெளனம் ரவி\nதயாரிப்பு மேற்பார்வை – சிவசந்திரன்.\nஎழுதி இயக்குகிறார் – சமுத்திரகனி\nஇந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகிற 9 ம் தேதி மதுரையில் துவங்கி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைய உள்ளது.\n11ம் தேதி பிரமாண்டமான முறையில் படமாக்கப் பட உள்ள ஒரு பாடல் காட்சியில் படத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்கிறார்கள், ஏராளமான துணை நடிகர்கள், நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த பாடல் காட்சி பல லட்சம் ரூபாய் செலவில் படமாக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelavenkai.blogspot.com/2011/03/blog-post_09.html", "date_download": "2019-04-20T22:10:11Z", "digest": "sha1:Z4WJIY6GXZEKPXLUA6XFTDJI3LKRERLA", "length": 72160, "nlines": 195, "source_domain": "eelavenkai.blogspot.com", "title": "தமிழீழ தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை. ~ தமிழீழவேங்கை", "raw_content": "\nபுதன், 9 மார்ச், 2011\nமுற்பகல் 10:33 தமிழீழ சின்னங்கள்\nஉலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும்.\nதேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன.\nமாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடுவிப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றி பறக்கவிட்டுள்ளார்.\nநாடு உருவாகுதற்கு முன்பே நாட்டு மக்களால் முறைப்படி கொடி வணக்கம் செலுத்தி, கொடி வணக்கப்பாடலை இசைத்து முதன்மை விழாக்களை, நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் தமிழீழமண் தேசியக்கொடி வரலாற்றில் ஒரு புதுமை சேர்த்திருக்கிறது.\nஉலகம் வியக்கக்கூடிய புதுமையான வரலாற்றைப் பெற்ற எமது தேசியக்கொடியை ஏற்றி போற்றும் முறையைத் தமிழீழ மக்கள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகத் தேசியக்கொடிப் பயன்பாட்டு விதிக்கோவை என்ற இக்கைந்நூலைப் பெருமகிழ���ச்சியுடன் வெளியிடுகிறோம்.\nஒரு நாட்டின் தேசிய இனங்கள், நாட்டு மக்களின் பண்புகள், ஆட்சி, இறைமை என்பவை உட்பட அந்த நாட்டைக் குறிக்கின்ற ஒட்டுமொத்தமான பொதுச் சின்னமாகத் தேசியக்கொடி விளங்குகின்றது.\n03. தேசியக்கொடியின் அமைப்பும் அளவும்.\nஒவ்வொரு நாட்டினதும் இயல்புகள், நிலைமைகள், எண்ணங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடாக அந்தந்த நாடுகளின் தேசியக்கொடிகளின் சின்னம், நிறம், அளவு, அமைப்பு என்பன வேறுபட்டிருக்கும். தேசியக்கொடிகளின் நீள, அகலங்கள் பெரும்பாலும் 3:2 என்ற கூறுபாடு (விகிதம்) கொண்டனவாக அமைகின்றன. சில நாடுகளின் தேசியக்கொடிகளின் நீள, அகலங்கள் 2:1 என்ற அளவினவாகவும் இன்னும் சில நாடுகளில் 1:1 என்ற அளவைக் கொண்டனவாகவும் (சதுரமாகவும்) அமைகின்றன.\n04. தேசியக்கொடியின் பெருமையும் கொடி வணக்கமும்.\nநாட்டைப்போற்றி வணங்குதற்கீடாகத் தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது. தேசியக்கொடியை வணங்குவது, நாட்டை வணங்குவது போலாகும். நாட்டின் தலைவர், படை, ஆட்சி என்பவற்றைவிடவும் உயர்ந்ததாகத் தேசியக்கொடி மதிக்கப்படுகின்றது. எனவேதான் எந்தவொரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின்போதும் நாட்டின் தலைவர், படை வீரர், அரசுப் பணியாளர், குடிமக்கள் அனைவரும் கொடி வணக்கம் செய்கின்றனர்.\nநாட்டின் எல்லைப்புறப் பகுதிகளிலும் குறிப்பிட்ட சில பொது இடங்களிலும் தேசியக்கொடியை நாள் தோறும் பறக்கவிடலாம்.\nவெளிநாடுகளிலுள்ள எமது பணியகங்களிலும் தூதரகங்களிலும் பகலில் எந்நாளும் எமது தேசியக்கொடியைப் பறக்கவிடலாம்.\nதேசியக்கொடி ஏற்றப்படும்போது அனைவரும் எழுந்துநின்று வணக்கம் செலுத்துதல் வேண்டும்.\nகொடிவணக்கத்தின்போது சீருடையில் இருக்கும் பணி ஆளணியினர் (படையணிகள், சாரண இயக்கத்தவர், முதலுதவிப்படை முதலியன) தத்தமது பணிகளுக்குரிய கட்டளைகளில் விதித்துரைக்கப்பட்டவாறு முறைப்படி கொடிவணக்கம் செலுத்துவர்.\nசீருடை அணிந்தவர்கள் தவிர ஏனையோர் தலையணி (தொப்பி) அணிந்திருப்பின் தேசியக்கொடி ஏற்றப்படும் வேளையில் அவற்றை வலது கையாற் களைதல்வேண்டும். தலையணியைக் களைந்தபின்பு வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்துக் கொடி வணக்கம் செலுத்தவேண்டும். தமிழீழக் குடியுரிமையாளரல்லாதாரும் வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்து வணக்கம் செலுத்���லாம். அல்லது கவன நிலையில் (Attention) நிற்கவேண்டும்.\nவணக்கத்துக்குரிய தேசியக்கொடியை உடையாக அணியவோ உடையின் பகுதியாகப் பொருத்தவோ கூடாது.\nதேசியக்கொடியிற் பொறிக்கப்பட்டுள்ள இலச்சினையைப் பெறுமதியான பொருட்களிலோ உடைகளிலோ பொறிக்கலாம்.\nதேசியக்கொடியில் எவ்வகையான அடையாளங்களையோ எழுத்துக்களையோ சொற்களையோ எண்களையோ வடிவங்களையோ படங்களையோ எழுதவோ வரையவோ கூடாது.\nதற்காலிகமாகப் பயன்படுத்திவிட்டு வீசப்படும் எப்பொருளிலும் தேசியக்கொடியைப் பதிக்கக்கூடாது.\nதேசியக்கொடி நிலத்தில் வீழ்வதை எப்பாடுபட்டேனும் தவிர்க்கவேண்டும். ஒருவேளை நிலத்தில் வீழ்ந்துவிட்டால் உடனடியாக நிலைமையைச் சீராக்கிவிடவேண்டும். கொடியில் அழுக்குப்படிந்துவிட்டால் உடனடியாகக் கழுவிக் காய விட்டபின்பே பயன்படுத்தவேண்டும்.\nதேசியத்துயர நிகழ்வின்போது தேசியக்கொடியை அரைக்கம்பத்திற் பறக்கவிடப்படுவதன்மூலம் நாட்டின் துயரம் உணர்த்தப்படுகின்றது. கொடிக்கம்பத்தின் நுனியிலே பறக்கின்ற கொடி நடுப்பகுதிவரை இறக்கப்பட்டு அரைக்கம்பத்திற் பறப்பதே நாட்டின் மிகுதுயரை உணர்த்துவதாயின் தேசியக்கொடி சிதைவுறுவதோ கீழே வீழ்த்தப்படுவதோ வீசப்படுவதோ கால்களில் மிதிக்கப்படுவதோ எண்ணிக்கூடப் பார்க்க முடியாத இழி நிலையாகும்.\nதேசியக்கொடியின் நிறம் மங்கிப்போனாலோ வேறு ஏதாவது வகையிற் பழுதடைந்து பறக்கவிடுவதற்குரிய நிலையை இழந்துவிட்டாலோ அதனை உரியமுறையில் எரித்து அழித்துவிடவேண்டும். பழந்துணியாகப் பயன்படுத்துவதோ குப்பைத்தொட்டியிற் போடுவதோ தேசத்திற்குச் செய்யப்படும் அவமானமாகும். எனவே அவ்வாறு செய்யக்கூடாது.\n05. கொடியையேற்றும்போதும் கொடிவணக்கத்தின்போதும் செய்யப்படக் கூடாதவை.\nதேசியக்கொடிக்கு வழங்கப்படுகின்ற மதிப்பு, சிறப்பு என்பன அந்த நாட்டைச் சென்றடைவது போன்று, தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு என்பனவும் அதன் நாட்டையே சென்றடையும். எனவேதான் தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு பெருங்குற்றமாகக் கருதப்பட்டு அக்குற்றத்துக்கு மிகுதியான பொறுப்பு (தண்டனை) வழங்கப்படுகின்றது.\nதேசியக்கொடிக்கு மதிப்புச் செலுத்துகின்ற கொடிவணக்க நிகழ்வுக்கு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சீரான ஒழுங்குமுறை வரையறுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கொடியேற்றம், கொடிவணக்கம் என்பனவற்றுக்கான ஒழுங்குமுறை, நடைமுறை நாட்டுக்கு நாடு வேறுபட்ட முறையில் அமைந்திருக்கும். அந்த வரையறுக்கப்பட்ட ஒழுங்கு முறைகளை மீறுவது தேசியக்கொடிக்கு இழைக்கப்படுகின்ற இழிவாகவே கொள்ளப்படும்.\nமடித்தபடி மேலே ஏற்றி அங்கிருந்து விரிந்து பறக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்றுதல் கூடாது. தேசியக்கொடியைக் கீழிருந்து பறந்தபடியிருக்கும் நிலையிலேயே ஏற்றவேண்டும்.\n06. கொடிமீது கொண்ட பற்று.\nசிறப்பு நிகழ்வுகளுக்கான ஊர்வலங்களின் போது தேசியக்கொடியை ஏந்திச்செல்வதும் ஏந்தி நிற்பதும் கூடத் தேசியக்கொடிக்குச் செலுத்துகின்ற மதிப்பு வணக்கமாகும். தேசியக்கொடி ஏந்துபவர்களும் கொடிக்கம்பத்தைக் காப்பவர்களும் தேசியக்கொடி சிதையவோ கொடிக்கம்பம் சரியவோ இடமளிக்கமாட்டார்.\nதேசியக்கொடியை ஏந்துபவர் ஏந்துகின்ற கொடியைக் கடமை முடிந்ததும் உரிய இடத்தில் வைப்பர்; அல்லது தகுதியானவரிடம் கையளிப்பர்; எவ்விடர்வரினும் உயிரேபோகின்ற நிலைவரினும் கொடியைக் கைவிடாத தன்மையைக் கொண்டிருப்பர். தாம் ஏந்துகின்ற கொடி சரிந்தாலோ கீழே விழுந்தாலோ அது தமது நாட்டுக்கு இழுக்காகிவிடும்; தமது நாட்டின் ஆட்சி வீழ்ந்ததாகக் கொள்ளப்படும் என்ற உணர்வு அவர்களிடமிருக்கும். பண்டைக் காலத்திலேயே தமிழ்மக்கள் நாட்டின் கொடிமீது கொண்டிருந்த பற்றும் அதற்குக் கொடுத்த மதிப்பும் பற்றி இலக்கியங்களும் வரலாறுகளும் எடுத்தியம்புகின்றன.\n07. தமிழீழத் தேசியக் கொடியின் வரலாறு.\nஎமது தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களால் உருவாக்கப்பெற்ற புலிக்கொடி 1977 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்துவருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி தமிழீழத் தேசியக் கொடியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பெற்றது. தமிழீழ விடுதலைப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் அதாவது 1990 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் நாள் முதல் தடவையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் அவரது பாசறையில் ஏற்றி வைக்கப்பட்டது.\nஎமது தேசியக்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன. தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விழைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது.\nதேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமன்மையும் சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்படவேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் எமது அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.\nவிடுதலைப்பாதை கரடுமுரடானது; சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக்கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும்; அசையாத நம்பிக்கை வேண்டும்; தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.\nவிடுதலை அமைப்பும் மக்களும் தலைவர்களும் தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது.\n09. தமிழீழத் தேசியக் கொடியின் வகையும் அளவும் கொடிக்கம்பத்தின் அளவும்\nபொதுக்கொடி 4‘ x 6‘\nவிடுதலைப்புலிகள் இயக்கப் பாசறைகள், அரசநிறுவனங்கள், பள்ளிகள், கூட்டுறவு அமைப்புக்கள், குமுதாய அமைப்புக்கள் போன்ற எல்லாப் பொது இடங்களிலும் இக்கொடி பறக்கவிடப்படும். இவ்விடங்களில் நிகழ்ச்சிகள் தொடங்குமுன்பும் இத்தேசியக்கொடி ஏற்றிவைக்கப்படும்.\nஉள்ளிடக்கொடி 3‘ x 5‘\nஅரசுத்தலைவர், அமைச்சர்கள், படைத்தலைவர்கள் போன்றோரின் பணிமனைகளிலும் மாநாட்டுக்கூடங்களிலும் நிறுத்தியிற் பொருத்தப்பட்ட தேசியக்கொடி வைக்கப்படலாம். பணிமனையின் உள்ளே நுழைவாயிலின் வலப்புறத்தில் வைக்கப்படவேண்டும்.\nஎழுச்சிக்கொடி 2‘ x 3‘\nபொது இடங்கள் அனைத்திலும் எழுச்சியை ஏற்படுத்துவதற்காக இக்கொடி பறக்கவிடப்படும்.\nவீட்டுக்கொடி 2‘ x 3‘\nதாயகப்பற்றுடைய தமிழீழக் குடியுரிமையாளர் எவரும் தமது வீட்டுக்கு முன்னாலோ வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றிலோ இக்கொடியைப் பறக்கவிடலாம்.\nஅணிவகுப்புக்கொடி 2‘ x 3‘\nஅணிநடை மற்றும் ஊர்வலங்கள் போன்றவற்றில் இக்கொடி பயன்படுத்தப்படும்.\nகொடிக்கம்பங்கள் மேற்குறிக்கப்பட்ட அளவுகளில் வெள்ளிநிறத்தில் இருத்தல் வேண்டும.; கொடிக்கம்பத்தின் நுனியில் வெள்ளி நிறமுடையதும் இங்குக் காட்டப்பட்ட வடிவிலமைந்ததுமான முடி பொருத்தப்படவேண்டும். கொடிக்கயிறு வழுக்காமலிருப்பதற்காகக் கயிற்றைக் கட்டுமிடத்தில் தடை அமைக்கப்படல் வேண்டும். இத்தடை பீடத்திலிருந்து மூன்றாவது அடியில் இருத்தல் வேண்டும். கொடிக்கயிறு வெள்ளை நிறத்தில் இருத்தல்வேண்டும். கொடிக்கம்பம் பீடத்திலிருந்து 24 அடி உயரத்தில் இருக்கவேண்டும். பீடம் இல்லாத இடங்களில் நிலமட்டத்திலிருந்து 24 அடி உயரத்தில் இருக்கவேண்டும். கொடிக்கம்பம் 2 அங்குல விட்டமுடையதாக இருக்கவேண்டும்.\nகொடிப்பீடம் நிலமட்டத்திலிருந்து ஓர் அடி உயரங் கொண்டதாகவும் 2 அடி நீளம் 2 அடி அகலம் கொண்டதாகவும் இருக்கவேண்டும். பீடத்தின் முன்புறம் பீடத்தோடு இணைந்து 2 அடி நீண்டு நிலத்திலிருந்து அரை அடி உயரமுடையதாக இருக்கவேண்டும்.\nதேசியக்கொடியை ஏற்றும்போது கொடியேற்றப்படும் வளாகத்திலோ வீட்டிலோ இருக்கும் அனைவரும் (நோயாளர் நீங்கலாக) கொடியேற்றும் நிகழ்விற் பங்கேற்கவேண்டும். கொடிக்கம்பத்திற்கு இடது பக்கத்தில் நின்று கொடியையேற்றவேண்டும். கொடியை மிடுக்கோடும் சீரான வேகத்தோடும் ஏற்றவேண்டும். கூடுதலான வேகத்துடனோ மிக மெதுவாகவோ ஏற்றக்கூடாது. கொடியையேற்றுபவர் தானே கொடியையேற்றிக் கயிற்றைக் கொடிக்கம்பத்திற் கட்டவேண்டும். தேசியக்கொடியை ஏற்றும்போது கொடியை விரிப்பதற்கும் கொடி ஒழுங்காக இருக்கிறதா என்பதை உறுதிசெய்வதற்கும் கொடி நிலத்திற்படாமல் இருப்பதை உறுதிசெய்வதற்கும் கொடியை ஏற்றுபவருக்கு ஒருவர் உதவவேண்டும். கொடியையேற்றுபவர் கொடியை ஏற்றியதும் ஓர் அடி பின்னகர்ந்து வணக்க நிலையில் நிற்கவேண்டும். கொடிவணக்கப் பண் முடிவடையும் வரை அனைவரும் வணக்க (Salute) நிலையில் நிற்கவேண்டும்.\nகொடியிலுள்ள புலியின்பார்வை கொடிக் கம்பத்திற்கு எதிர்ப்புறமாக இருத்தல் வேண்டும்.\n14. தேசியக் கொடியை ஏற்றும் நேரமும் ஒளிபாய்ச்சுதலும்.\nகொடிக்கம்பத்தில் ஏற்றப்படும் தேசியக்கொடி நாள்தோறும் கதிரவன் எழுந்ததற்குப் பின்னர் ஏற்றப்பட்டு மறைவதற்கு முன்னர் இறக்கப்படவேண்டும்.\nமங்கிய ஒளியிற் கொடியை ஏற்றுதல் கூடாது. எனவே காலை 6 மணிக்கு முன்பும் மாலை 6 மணிக்குப் பின்பும் கொடியை ஏற்றவேண்டுமெனிற் கொடிப் பீடத்திலிருந்து கொடிக்கம்பத்தின் உச்சிவரை போதுமான ஒளிபாய்ச்சப்படவேண்டும். கொடியேற்ற நிகழ்வு நடைபெறும் இடத்திலும் போதுமான வெளிச்சம் இருக்கவேண்டும்.\nதேசியக்கொடியை முழுமையான வெளிச்சத்தின்கீழ் இருபத்துநான்கு மணிநேரமும் பறக்கவிடலாம்.\nதேசியக்கொடி பொதுவாக மாலை 6 மணிக்கு முன்னர் முறைப்படி இறக்கப்படவேண்டும். கொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்ச்சிகள் மாலை 6 மணிக்குப் பின்னரும் தொடருமாயின் நிகழ்ச்சி முடிவுறும் வரை கொடிக்கு வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டும். இரவில் நிகழ்ச்சி முடிவுற்றதும் கொடியை அமைதியான முறையில் இறக்கலாம்.\nகொடியேற்றித் தொடக்கப்படும் நிகழ்ச்சிகள் நாட்கணக்கில் தொடருமாயின் அந்த நிகழ்ச்சிகள் முடிவுறும்வரை தேசியக்கொடி இரவும் தொடர்ச்சியாகப் பறக்கவிடப்படலாம். ஆனால் கொடிபறப்பது தெளிவாகத் தெரியக்கூடியவாறு போதிய வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டும். நிகழ்ச்சிகள் முடிவடைந்தபின் முறைப்படி தேசியக்கொடி இறக்கப்படவேண்டும்.\n15. எமது தேசியக்கொடியுடன் வேறு நாடுகளின் தேசியக்கொடிகள்\nதமிழீழத் தேசியக்கொடியுடன் வேறு நாடுகளின் தேசியக்கொடிகளைப் பறக்கவிடும்போது ஒரே அளவான கொடிக்கம்பங்களில் கொடிகளை ஏற்றவேண்டும். தமிழீழத் தேசியக்கொடியின் இடப்புறமாக ஏனைய நாடுகளின் தேசியக்கொடிகளை அந்தந்த நாடுகளின் அகரவரிசைப்படி பறக்கவிடவேண்டும். எமது தேசியக்கொடியும் ஏனைய தேசியக் கொடிகளும் இடைஞ்சலின்றிப் பறக்கக்கூடியவகையிலும் (ஒன்றில் ஒன்று முட்டாமல்) சமனான இடைவெளியிலும் கொடிக்கம்பங்கள் நடப்படவேண்டும். எமது தேசியக்கொடியை ஏற்றியபின்பே ஏனையவற்றை ஏற்றவேண்டும். ஏனையவற்றை இறக்கியபின்பே எமது கொடியை இறக���கவேண்டும்.\n16. தேசியக்கொடியும் ஏனைய கொடிகளும்.\nஎமது தேசியக் கொடியுடன் எமது முப்படைகள், காவற்றுறை, படையணிகள், உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள், பள்ளிக்கூடங்கள், கூட்டுறவுச் சங்கங்கள். விளையாட்டுக் கழகங்கள், குமுகாய அமைப்புக்கள் போன்றவற்றின் கொடிகளைப் பக்கவாட்டில் அடுத்தடுத்துள்ள கம்பங்களில் ஏற்றும்போது தேசியக்கொடியின் அளவைவிடச் சிறிய அளவிலான கொடிகளைத் தேசியக்கொடிக் கம்பத்தைவிட 4‘ உயரம் குறைவான கம்பங்களில் ஏற்றவேண்டும். அதாவது தமிழீழத் தேசியக்கொடி மற்றக் கொடிகளைவிட 4‘ கூடுதலான உயரத்தில் இருக்கவேண்டும்.\n16. 1. தேசியக்கொடிக்கு இடப்புறமாகச் சமனான இடைவெளியில் ஏனையகொடிகள் ஏற்றப்படலாம்.\n16. 2. தேசியக்கொடிக் கம்பத்திலிருந்து ஏழு அடிக்குப்பின்னால் தேசியக்கொடிக்கு இடப்பக்கத்திலும் வலப்பக்கத்திலும் தமிழீழத் தரைப்படை, கடற்படை, வான்படை ஆகிய முப்படைகளின் கொடிகளும் காவற்றுறையின் கொடியும் சமனான இடைவெளியிற் பறக்கவிடப்படலாம்.\n16.3. தேசியக் கொடிக்குப்பின்னால் 16. (2) இற்கமைவாக முப்படைகளதும் காவற்றுறையினதும் கொடிகளும் அவற்றுக்குப் பின்னாற் போதிய இடைவெளிவிட்டுப் படையணிகளின் கொடிகளும் பறக்கவிடப்படலாம்.\n16.4. உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள், பள்ளிகள், கூட்டுறவுச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், குமுகாயவமைப்புக்கள் போன்றவற்றின் கொடிகளும் தேவைக்கேற்ப பறக்கவிடப்படலாம். தேசியக் கொடியுடன் முப்படைகளதும் காவற்றுறையினதும் கொடிகள் பறக்கவிடப்படும் நிகழ்வுகளில் அவற்றுக்குப் பின்னாலேயே மேற்படிக் கொடிகள் பறக்கவிடப்பட வேண்டும். மேலே கூறப்பட்ட கொடிகளும் படையணிக் கொடிகளும் ஒரே நிரையிற் பறக்கவிடப்படலாம். உள்ளுராட்சி மன்றங்கள், திணைக்களங்கள் முதலியவற்றின் கொடிகள் நிகழ்ச்சி நடைபெறும் திடலின் பின்புறமாக உட்பக்கத்திலும் பறக்கவிடப்படலாம்.\n16. 5. தேசியக்கொடியுடன் இங்குக் குறிக்கப்பட்ட ஏனைய கொடிகளைக் கூட்டமாகப் பறக்கவிடும்போது ஏனைய கொடிக்கம்பங்களைவிட உயரமான கொடிக்கம்பத்தில் எல்லாக்கொடிகளுக்கும் நடுவில் தேசியக்கொடியைப் பறக்கவிடவேண்டும்.\nதேசியக்கொடி ஏற்றப்பட்ட பின்பே ஏனையவை ஏற்றப் படவேண்டும் ஏனையவற்றை இறக்கியபின்பே தேசியக் கொடியை இறக்கவேண்டும். அரைக்கம்பத்திற் கொடிக���ைப் பறக்கவிடும்போது ஏனைய கொடிகளை அரைக் கம்பத்திற்குக் கொண்டுவந்தபின்பே தேசியக்கொடியை அரைக்கம்பத்திற்குக் கொண்டுவரவேண்டும்.\n17. ஊர்வலங்களில் தேசியக்கொடியை எடுத்துச்செல்லுதல்\nஊர்வலங்களில் தேசியக்கொடியை வேறு கொடிகளுடன் எடுத்துச் செல்கையில் ஊர்வலத்தின் முன்னால் வலப்புறத்தில் எடுத்துச் செல்லவேண்டும். அல்லது நடுவரிசையில் மற்றைய கொடிகளுக்கு முன்னால் எடுத்துச்செல்லவேண்டும். வேறு எந்தக் கொடியை ஏந்திச் செல்பவரும் எமது தேசியக்கொடியை முந்திச் செல்லக்கூடாது. தேசியக்கொடியை நெஞ்சுக்கு நேராகவோ வலத்தோளிலோ ஏந்திச் செல்லவேண்டும்.\n18. ஊர்திகளில் தேசியக்கொடியைப் பறக்கவிடுதல்.\nஊர்தியின் முன்புறத்தில் உறுதியாகப் பொருத்தப்பெற்ற கம்பத்திற் பறக்கவிடவேண்டும். ஊர்தியின் தொளைமூடியின் (டீழநெவ) மேல் இரண்டடி உயரத்திற் கம்பம் இருத்தல்வேண்டும்.\nஉந்துருளிகள் மிதிவண்டிகள் ஆகியவற்றின் முன் வலப்புறத்தில் தேசியக்கொடியைப் பறக்கவிடலாம். உந்துருளிகள் மிதிவண்டிகள் ஆகியவற்றின் முன் வலப்புறத்தில் தேசியக்கொடியைப் பறக்கவிடலாம்.\n19. மிசையத்தில் தேசியக்கொடியை வைத்தல்.\nஅரசுத் தலைவர் மற்றும் முதன்மை மாந்தரின் மிசையங்களில் தேசியக்கொடியை வைக்கும்போது மிசையத்தின் வலப்புறத்தில் வைத்தல்வேண்டும். வேறு கொடிகளும் வைக்கப்படுமாயின் அவை இடப்புறத்தில் வைக்கப்படவேண்டும். தேசியக்கொடிக்கு முதன்மை வழங்கவேண்டும்.\n20. ஈமப்பேழையின்மீது தேசியக்கொடியைப் போர்த்துதல்.\nமாவீரர், காவற்றுறை மாவீரர், தேசியத்துணைப்படை மாவீரர் மற்றும் தேசக் காப்புப்பணியில் ஈடுபடும் வீரர், நாட்டுப்பற்றாளர் ஆகியோரின் உடல் வைக்கப்பட்ட ஈமப்பேழையின்மீது தேசியக் கொடியைப் போர்த்தும் போது புலியின் தலைக்குமேலுள்ள பகுதி பேழையின் தலைப்பகுதியில் இருக்குமாறு போர்த்த வேண்டும். அவ்வாறு போர்த்தப்பெற்ற தேசியக்கொடியைப் போர்த்தப் பெற்றவரின் அரத்த உறவினரிடம் பேணிப்பாதுகாக்கும் பொருட்டு வழங்கலாம். இறந்தவரின் தாயகப்பற்றை மதிப்பதற்காக அவரின் ஈமப்பேழைமீது போர்த்தப்பெற்ற தேசியக்கொடியைப் பறக்க விடலாம்.\n21. துயர நிகழ்வின போது கொடியேற்றுதல்.\nதேசியத் துயர நிகழ்வுகளின்போது கொடியேற்றுகையிற் கொடியைக் கம்பத்தின் உச்சிக்கு ஏற்றி, பின் அர��க் கம்பத்துக்கு இறக்கிக் கட்டவேண்டும். அரைக்கம்பத்தில் உள்ள கொடியை இறக்கும்போது முதலிற் கொடிக் கம்பத்தின் உச்சிக்கு ஏற்றி, பின் இறக்கவேண்டும்.\nதேசத் தலைவரின்முறைப்படியான அறிவுறுத்தலுக்கு இணங்கவே தேசியக்கொடியை அரைக்கம்பத்திற் பறக்கவிடலாம். வேறெந்தவேளையிலும் அரைக்கம்பத்திற் பறக்கவிடக் கூடாது. தேசியக்கொடியை எத்தனை நாட்களுக்கு அரைக்கம்பத்திற் பறக்கவிடவேண்டுமென்பது தேசத்தலைவரின் அறிவுறுத்தலிற் குறிப்பிடப்படவேண்டும்.\nகம்பத்தோடு நிலையாகப் பொருத்தப்பட்ட தேசியக் கொடியைத் தேசியத்துயர நிகழ்வுகளின்போது அரைக் கம்பத்திற்குக் கொண்டுவரமுடியாது. அவ்வேளையில் தேசியக் கொடிக் கம்பத்தில் 3‘ஒ2‘ அளவுள்ள கறுப்புக்கொடியை அரைக்கம்பத்திற் பொருத்திவிடலாம்.\nஉயரத்திற் கொடிகளைத் தொங்கவிடலாம். போக்குவரத்திலுள்ள எந்த ஊர்தியிலும் கொடி படாதவகையில் உயரமான கம்பங்களை இருமருங்கும் நிறுத்தி உறுதியான கயிற்றினை இணைத்துத் தொங்கவிடலாம். கொடி கட்டப்படும் கயிறு மிகவும் உறுதியானதாக இருக்கவேண்டும். கொடிக்கயிறு அறுந்து கொடி கீழே விழுவது தேசத்துக்கு இழுக்காகும்.\nகொடியைக் கயிற்றில் இணைக்கும்போது புலியின் தலைக்கு மேலேயுள்ள பகுதி கயிற்றுடன் இணைக்கப்படவேண்டும். புலியின் பார்வை வலப்புறமாக இருக்கவேண்டும். அதாவது கொடிக்கு எதிரே நிற்பவரின் இடப்புறத்தைப் பார்த்தவாறு புலியின் பார்வை அமையவேண்டும். புலியின்பார்வை நிலத்தைப் பார்த்தவாறோ வானைப் பார்த்தவாறோ அமையக்கூடாது.\n23. குறுக்குக் கம்பங்களிற் கொடியைப் பறக்கவிடுதல்.\nதமிழீழத் தேசியக் கொடியையும் வேறொரு தேசத்தின் தேசியக் கொடியையும் குறுக்குக் கம்பங்களிற் பறக்கவிடும்போது தமிழீழத் தேசியக்கொடி வலப்புறமாக இருக்கவேண்டும். அதாவது பார்வையாளருக்கு இடப்புறமாக இருக்கவேண்டும். மேலும் தமிழீழத் தேசியக் கொடியின் கம்பம் முன்னாலும் மற்றக்கொடியின் கம்பம் பின்னாலும் இருக்கவேண்டும்.\n24. கட்டடங்களிற் கொடியைப் பறக்கவிடுதல்.\nசாளர அடிக்கட்டை, முகப்புமாடம் ஆகியவற்றிற் கிடையாகவோ கோணவடிவிலோ கொடியைப் பறக்கவிடும்போது கொடி, கம்பத்தின் உச்சியில் இருக்கவேண்டும். கிடையாகப் பறக்கவிடும்போது புலியின்பார்வை வலப்புறமாக இருக்கக்கூடிய வகையிற் புலியின் தலைக்��ு மேலுள்ள பகுதியே கம்பத்துடன் இணைக்கப்படவேண்டும். கோணவடிவிற் பறக்கவிடும்போது அணிவகுப்புக் கொடியை இணைப்பதுபோன்று அதாவது எழுச்சிக் கொடியைக் கம்பத்தில் இணைப்பது போன்று இணைக்கவேண்டும்.\nகூட்ட மேடைகளிற் பேச்சாளரின் தலைக்கு மேலாகப் பின்புறத்தட்டியில் தேசியக்கொடியைக் கட்டலாம். 9 அடி உயர நிறுத்தியிற் பொருத்தப்பெற்ற தேசியக்கொடியை மேடையின் வலப்புறத்திற் பேச்சாளருக்கு முன்னால் வைக்கலாம். ஏனைய கொடிகள் இடப்புறத்தில் வைக்கப்படலாம்.\nதேசியக்கொடி ஏற்றப்படுவதுபோன்றே இறக்கப்படுவதும் ஒழுங்குமுறையிலான சிறப்பு நிகழ்வாகவே இருக்கவேண்டும். கொடியை இறக்குபவரும் முதன்மையானவராக, தகுதியானவராக இருத்தல் வேண்டும். கொடியேற்றுபவர் நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்தால் அவரே கொடியை இறக்குதல் வேண்டும்.\nதேசியக்கொடி இறக்கப்படும்போது நிலத்தில் விழாது கைக்கு எட்டக்கூடிய உயரத்தில் வைத்தே கைகளில் ஏந்தி எடுத்தல்வேண்டும்.\nதேசியக்கொடி இறக்கப்படும் நிகழ்வின்போது எவரும் கையொலி எழுப்பக்கூடாது. அந்நிகழ்வு அமைதியாக நடைபெறவேண்டும்.\n27. கொடி வணக்க நிகழ்வை ஒழுங்குசெய்பவர்களுக்கு.\nதேசியக்கொடியை ஏற்றுகின்ற நிகழ்வின்போது தவறுகள், தடங்கல்கள் ஏற்படாது இருப்பதற்கு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முற்கூட்டியே தேசியக்கொடியைக் கம்பத்தில் ஏற்றி ஒத்திகை பார்த்தல் வேண்டும்.\nதேசியக்கொடி தலைகீழாக அல்லாமல் நேராக இருக்கின்றதா\nதேசியக்கொடியிற் கயிறு கோர்ப்பதற்கான மடிப்பு புலியின் பார்வைக்கு எதிர்ப்புறமாகத் தைக்கப் பட்டிருக்கின்றதா\nகொடி கிழியாமல், மங்காமல் ஏற்றக்கூடிய நிலையில் இருக்கின்றதா\nநிகழ்வில் எற்றப்பட இருக்கும் வேறுநாடுகளின் தேசியக்கொடி தவிர்ந்த ஏனைய கொடிகள் தேசியக்கொடியைவிடச் சிறிதாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதா\nகொடியை ஏற்றுவதற்கான கயிறு கொடிக்கம்பத்தின் உயரத்தைவிட இருமடங்கிற்குக் குறையாமலும் உறுதியாகவும் இருக்கின்றதா\nதேசியக்கொடி ஏற்றப்படும் கொடிக்கம்பம் உறுதியாக நாட்டப்பட்டிருக்கின்றதா\nகொடிக்கம்பம் தேசியக்கொடி ஏற்றுவதற்கு வேண்டிய உயரத்தை, உறுதியை உடையதாக இருக்கின்றதா\nஎன்பவற்றையெல்லாம் முற்கூட்டியே உறுதிசெய்து கொண்டால் கொடியேற்ற நிகழ்வில் எவ்வகைத் தவறோ தடங்கலோ ஏற்படாது தவ���ர்க்கலாம்.\nதேசியக்கொடியேற்ற நிகழ்வில் ஏற்படும் தவறுகள், தடங்கல்களுக்கு நிகழ்ச்சியை ஒழுங்கு செய்யும் பொறுப்பாளரே பொறுப்பாவார்.\nநீண்டகாலப் பயன்பாட்டின்போது நரைத்தல், இற்றுப்போதல் போன்றவற்றாற் பழுதடைந்து தேசத்தின் சின்னமாகப் பயன்படுத்த முடியாத நிலைக்குவரும் தேசியக்கொடிகளை அகற்றிவிடவேண்டும். வகுக்கப்பட்ட முறைக்கிணங்க அகற்றும் நிகழ்வு நடைபெறும்.\nபழுதடைந்த கொடிகளை வட்டார அரசியற் செயலகங்களினூடாக ஆறுமாதத்திற்கொரு முறை சேர்க்கவேண்டும். சேர்க்கப்பட்ட கொடிகள் முழுவதும் தலைமைச் செயலகத்தில் ஒப்படைக்கப்படவேண்டும்.\nபழுதடைந்த கொடிகளை ஆய்வு செய்தல்.\nதலைமைச் செயலகச் செயலரோ அவரால் அமர்த்தப்பெறும் தகுதிவாய்ந்த ஒருவரோ குழுவோ சேர்க்கப்பட்ட கொடிகள் அனைத்தையும் அவை எதிர்காலத்திற் பயன்படுத்த முடியாதபடி பழுதடைந்துள்ளனவா என்பதை ஆராய்ந்து உறுதிப்படுத்தவேண்டும். பயன்படுத்தமுடியாதவையென உறுதிப்படுத்தப்பட்ட கொடிகளுக்கு இறுதிச் சடங்கும் அகற்றுஞ் சடங்கும் ஒதுக்குப்புறமான வௌ;வேறு இடங்களில் மாலைநேரத்தில் இருள் சூழ்வதற்கு முன் நடைபெறவேண்டும்.\nஅகற்றப்படவிருக்கும் எல்லாக் கொடிகளையும் நிகராண்மைப்படுத்தும் ஒரு கொடியைத் தெரிவுசெய்து இந்நிகழ்விற் பயன்படுத்தவேண்டும். தற்போது பயன்படுத்தப்படும் கொடிக்காக ஒருவரும் நிலையாக ஓய்வு கொடுக்கப்படவிருக்கும் கொடிக்காக மற்றொருவருமாக செங்காவலர் (சிவப்புநிறப் பரேத் தொப்பி அணிந்திருக்கவேண்டும்) இருவர் தேர்ந்தெடுக்கப்படுவர். மொத்தமாக ஏழு பேருக்கு குறையாதோர் இந்நிகழ்விற் கலந்துகொள்ளவேண்டும்.\nபகல் முழுவதும் பறந்துகொண்டிருக்கும் கொடிக்குப் பொதுவான சடங்கு முறைகளுக்கிணங்கப் பொழுது கருகுவதற்குமுன் ஓய்வு கொடுக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட செங்காவலரில் ஒருவர் இப்பணியைச் செய்வார்.\nஇறுதி மதிப்புப் பெறவிருக்கும் கொடியைக் கையாள்வதற்காகத் தெரிவு செய்யப்பெற்ற செங்காவலர் முன்னுக்குச் சென்று நடுவே நிற்பார். இறுதி மதிப்புச் செலுத்தப்பெற்று அகற்றப்படுவதற்காகத் தெரிவு செய்யப்பெற்ற கொடியைத் தலைவர் செங்காலவரிடம் கையளிப்பார். பின்னர் கொடியை ஏற்றுமாறு கட்டளையிடுவார். வழமையாகக் கடைப்பிடிக்கப்படும் சடங்குகளுடன் கொடியேற்றப்பட��டுக் கொடிக்கம்பத்தின் உச்சியைக் கொடி அடைந்ததும் தலைவர் பின்வருமாறு உரையாற்றுவார்:-\nஇந்தக் கொடி எமது தாயகத்திற்காக நீண்டகாலம் நன்கு பணியாற்றியுள்ளது. எதிர்காலத்தில் எமது தேசத்தை நிகராண்மைப்படுத்த முடியாத அளவுக்குப் பழுதடைந்துவிட்டது. பணியிலிருந்து முழுமையான ஓய்வு கொடுப்பதற்காக இன்று தெரிவுசெய்யப்பட்டிருக்கும் எல்லாக் கொடிகளையும் இக்கொடி நிகராண்மைப்படுத்துகிறது. இக்கொடியை வணங்குவதன் மூலம் எல்லாக் கொடிகளுக்கும் மதிப்பளிக்கிறோம்”\nஉரையின் பின் தலைவர், உறுப்பினர் அனைவரையும் கவனநிலைக்கு (யுவவநவெழை) அழைப்பார்; வணக்கம் (ளுயடரவந) செய்யும் படி பணிப்பார்; உறுதி மொழியை முன் மொழிவார். கொடிக்கு ஓய்வளிக்குமாறு கட்டளையிடுவார். செங்காவலர் மெதுவாகவும் சடங்கு முறைகளுக்கமைவாகவும் கொடியை இறக்குவார். பின்னர் உரிய மதிப்புடன் வழக்கம்போல முக்கோணமாக மடித்துத் தலைவரிடம் வழங்குவார். குழு கலைக்கப்படுவதுடன் இறுதிமதிப்புச் சடங்கு முடிவுறும்.\nஒதுக்குப்புறமான வேறோரிடத்தில் எரியூட்டுஞ் சடங்கு நடைபெறும். கொடிகளை எச்சமெதுவுமின்றி முழுமையாக எரிக்கக்கூடிய வகையில் தீ மூட்டப்படும். முக்கோணமாக மடிக்கப்பட்டிருக்குங் கொடி, சடங்கு தொடங்கு முன் ஈமப்பேழையின் சாயலையுடைய செவ்வகமாக மடிக்கப்படும். எல்லோரும் நெருப்பைச் சூழ்ந்து நிற்பர். தலைவர் எல்லாரையும் கவனநிலைக்கு (யுவவநவெழைn) அழைப்பார். செங்காவலர் முன்னே வந்து கொடியைத் தீயிலிடுவார். எல்லோரும் விரைந்து வணக்கம் (ளுயடரவந) செலுத்துவர். வணக்கம் செலுத்திய பின் அனைவரும் கவனநிலைக்கு வருவர். தேசியப்பண் இசைத்தல், உறுதிமொழி உரைத்தல், கொடியின் மேன்மையை உரைத்தல் போன்றவற்றைத் தலைவர் நிகழ்த்துவார்.\nகொடி எரிந்ததும் குழுத்தலைவரையும் செங்காவலரையுந் தவிர ஏனையோர் கலைந்து ஒரே வரிசையில் அமைதியாகச் செல்வர். தலைவரும் செங்காவலரும் அங்கேயே நின்று கொடி முற்றுமுழுதாக எரிந்துவிட்டதென்பதை உறுதி செய்வர். ஏனைய கொடிகளையுந் தீயிலிடுவர். எல்லாக் கொடிகளும் முழுமையாக எரிந்தபின் நெருப்பு அணைக்கப்படும். சாம்பர் முழுவதும் கவனமாகப் புதைக்கப்படுவதுடன் நிகழ்ச்சி முடிவடையும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தளத்தின் பதிவுகளை மின��னஞ்சல் மூலம் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரி கீழே பதிவு செய்யவும்\nமுக புத்தகத்தில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.\nமாவீர செல்வங்களின் நினைவு பாடல்\nதமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனைத்துளிகள்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக தகவல்.\nதமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. ...\nதலைவரை வெளியேற்றிய விசேட படையணி போராளிகள் \"மர்மமான தகவல் ஒன்று கசிந்துள்ளது\"\nமுள்ளிவாய்கால் களமுனை இன்னும் பரமரகசியமாகவே இருந்து வருகையில் இறுதி இரண்டு வாரங்கள் புதிதாக வரவழைக்கப்பட்ட விசேட படைப்பிரிவின் கட்டுப்பாட...\nசிங்களப் பெண்ணின் கற்புக்குக் களங்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக ராணுவ வீரனை நிபந்தனையின்றி விடுதலை செய்தவர் பிரபாகரன் ..\nவீரம்,அன்பு, பண்பு போன்ற உயரிய பழக்க வழக்கங்கள் நம் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானது. உலகில் உள்ள எந்த நாட்டு ராணுவ அமைப்பிலும், காவல்துற...\nதமிழீழ தேசிய தலைவரின் மகன் சார்லஸ் அன்டனி மற்றும் மகள் துவாரகா பற்றிய வரலாற்று நினைவுகள்.\n2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “”உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா” எனக் கேட்ட கேள்விக்குப் பதில் “...\nபுலிகளின் விமானப்படை உருவாக்கத்தைப் பார்வையிடும் தேசிய தலைவர்.\nவிடுதலைப் புலிகளின் விமானப்படை முதன் முதலில் உருவாக்கப்பட்டு, எரித்திரியாவில் இருந்து முதலில் தருவிக்கப்பட்ட இரண்டு சிலின் 143 ரக விமானங்...\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்\nஉலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும்...\nபதிப்புரிமை தமிழீழவேங்கை | Powered by Eelavenkai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geeths.info/?tag=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-20T22:57:18Z", "digest": "sha1:25TMXONTZQOVIJCB7EVUTKCU5IZVXVDF", "length": 9249, "nlines": 192, "source_domain": "geeths.info", "title": "கீதாவின் கிறுக்கல்கள் » காதல்", "raw_content": "\nவாழும் நம் அமரக் காதல்\nகண் எதிரில் தோன்றும் காட்சி\nபடிக்கும் முன் ஒரு முறை\nபுத்தம் புதிய புத்தகத்தின் வாசமும்..\nநாசி வரை நுழைந்து செல்லும்\nஅரைபடும் காப்பிக் கொட்டையின் வாசமும்..\nஇயற்கை அன்னை கருணை மழை தூரி\nகிளப்பி விட்டுச் செல்லும் மண் வாசமும்..\nஇவை எல்லாமும் கொடுக்கும் சந்தோஷம்\nஉன் பெயரை (சு)வாசிக்கும் ஒவ்வொரு முறையும்\nஇ) வெண்பா முயற்சி (5)\nஈ) கதை கேளு கதை கேளு (2)\nஉ) அனுபவம் எழுதுது (2)\nஊ) நான் ரசிப்பவை (3)\nஏ) இது நம்ம ஏரியா (9)\nஐ) புத்தகம் வாசித்தேன் (3)\ncomedy drama mouli nivi PETA அஞ்சலி அஞ்சு அனுபவம் அம்மா இணையதளம் இயற்கை உணர்வுகள் கடல் கவிதை காதல் கார்ப்பரேட் குறுங்கவிதை சமூகம் சல்லிக்கட்டு சிந்தனை சுனாமி தத்துவம் நகைச்சுவை நகைச்சுவை அனுபவம் நட்பு நாடகம் நான் ரசிப்பவை நிலா நிவிக்குட்டி புத்தகம் வாசித்தேன் மகாபாரதம் மகிழ்ச்சி மரணம் மொழிபெயர்ப்பு மௌலி ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holycrosstv.com/?p=527", "date_download": "2019-04-20T23:03:59Z", "digest": "sha1:IBVCIEJIDBVZGAL562YMZWKWJ6AOWPDK", "length": 4408, "nlines": 36, "source_domain": "holycrosstv.com", "title": "Tamil Christian Devotional TV Channel holycrosstv.com » இந்தியப் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும், மன்னார் ஆயர்", "raw_content": "\nYou are here: Home // திருஅவை செய்திகள் // இந்தியப் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும், மன்னார் ஆயர்\nஇந்தியப் பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும், மன்னார் ஆயர்\nஇம்மாதம் 15 முதல் 17 வரை இலங்கையின் கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ள வேண்டும் என்று மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇந்தியப் பிரதமர் அவ்வாறு இலங்கை வரும்போது மன்னார் உட்பட வடமாநிலத்திற்கு வருகை தர தவறக்கூடாது என்றும் ஆயர் இராயப்பு ஜோசப் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தியாவே இந்தப் போரை ஊக்குவித்திருக்கின்ற காரணத்தினால் அதனால் ஏற்பட்ட விளைவுகளை இந்தியப் பிரதமர் இங்கு வந்து பார்ப்பது பொருத்தமாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nபிரதமர் மன்மோகன் சிங் வடமாநிலத்திற்கு வந்து அங்குள்ள தமிழர்களைச் சந்தித்து உரையாடினால் போரினால் ஏற்பட்டுள்ள பின்விளைவுகளை அவரால் நன்கு தெரிந்து கொள்ளமுடியும் என்றும் ஆயர் இராயப்பு ஜோசப் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா, தமிழர்களின் தாயின் நிலையில் இருப்பதனால் இந்தியா விழித்தெழுந்து தமிழ் மக்கள் படும் வேதனையைத் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.\nவில்லியனூர் மாதா திருத்தல திருப்பலி\nவேளாங்கண்ணி மாதா பேராலய திருப்பலி | 11-10- 2018\nஅன்னைக்கு கரம் குவிப்போம்’’ – 16\nஹோலி கிராஸ் ரேடியோ – நேரலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-04-20T23:06:06Z", "digest": "sha1:3FAAXNN7A2E6GFKIU34FDAVVSBVSILWB", "length": 11033, "nlines": 81, "source_domain": "mmkinfo.com", "title": "குல்தீப் நய்யார் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nகுல்தீப் நய்யார் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nHome → செய்திகள் → குல்தீப் நய்யார் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nகுல்தீப் நய்யார் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:\nநேர்மைமிக்க பத்திரிகையாளரும், மனித உரிமைப் போராளியும், நாடுகளிடையே அமைதி ஏற்பட பாடுபட்ட ராஜதந்திரியுமான குல்தீப் நய்யார் அவர்கள் தனது 95வது வயதில் இன்று காலமான செய்தி அறிந்து மிகவும் துயருற்றேன்.\nசமகால இந்திய வரலாற்றில் நேர்மைக்கும், நடுநிலைக்கும் துணிச்சலுக்கும் அடையாளமாக விளங்கிய பத்திரிகையாளராக விளங்கியவர் குல்தீப் நய்யார். தனது எழுத்தாற்றலை பணம் அல்லது புகழ்பெறும் நோக்கத்தில் பயன்படுத்தாமல் அநீதியைத் தட்டிக் கேட்கவும், நியாயத்தை எடுத்துரைக்கவும், உரிமைகளை மீட்கவும் பயன்படுத்திய ஒரு ஊடக மாவீரனாக விளங்கியவர் குல்தீப் நய்யார். அவசரக் கால நிலையின் போது அரசுக்கு அஞ்சாமல் துணிந்து எதிர்த்து நின்று அதன் விளைவாக மிசா சட்டத்தில் சிறைக்கும் சென்றவர் குல்தீப் நய்யார்.\nமாலேகான் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மக்கா பள்ளிவாசல் குண்டுவெடிப்பு, சம்யுக்தா விரைவு தொடர்வண்டி குண்டுவெடிப்பு வழக்குகளை விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை அடையாளப்படுத்திய பயங்கரவாதத் தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே மும்பை தாக்குதலின் போது உயிரிழந்த நிகழ்வு குறித்து உண்மைகளை வெளிப்படுத்தத் துணிச்சலாக குரல் கொடுத்தவர் குல்தீப் நய்யார்.\nபிரிட்டனுக்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றிய குல்தீப் நய��யார் அண்டை நாடுகளுடன் நட்புகளை வளர்த்துக் கொள்ள அரும்பாடு பட்டவர். மாநிலங்களவை உறுப்பினராகவும் சிறப்பாக செயல்பட்டவர்.\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் இன்றைய அச்சு மற்றும் மின் ஊடகங்களின் போக்கு குறித்து பெரிதும் வருந்தினார். ஊடகங்களைப் பணிய வைப்பதற்கு அவசரக் கால நிலையில் இருந்ததைப் போல் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான எந்தவொரு நடவடிக்கையும் அரசு எடுப்பதற்கு வழிவகுக்காமல் இன்றைய ஊடகங்கள் அரசுக்குச் சாதகமாகவே இயங்கி வருகின்றன என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டதை ஊடகவியலாளர்கள் இத்தருணத்தில் சுயபரிசோதனை செய்துகொள்ள கடமைப்பட்டுள்ளார்கள்.\nகுல்தீப் நய்யார் அவர்களின் இழப்பு இந்திய ஊடகத் துறைக்கு பெரும் பேரிழப்பு. அவரை இழந்து வாழும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமமக தலைமையகத்தில் சி.பி.ஐ. வேட்பாளர்கள்\n108 Viewsமமக தலைமையகத்தில் சி.பி.ஐ. வேட்பாளர்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் மற்றும்...\nபொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்\n101 Viewsபொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்\nநியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n93 Viewsநியூஸிலாந்து பள்ளிவாசல்களில் துப்பாக்கிச் சூடு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர்...\nமமக தலைமையகத்தில் சி.பி.ஐ. வேட்பாளர்கள் March 16, 2019\nபொள்ளாச்சி பாலியல் கொடூரங்கள்: மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=465348", "date_download": "2019-04-20T23:18:13Z", "digest": "sha1:XEQ5B3PNPCEQOBMHVX2TBZXIHYZC7VKX", "length": 7182, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆந்திரா, மேற்குவங்கத்தை தொடர்ந்து சத்தீஸ்கரிலும் முன் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரிக்க அனுமதி மறுப்பு | After Bengal And Andhra Pradesh, Chhattisgarh Withdraws Free Pass To CBI - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ��திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆந்திரா, மேற்குவங்கத்தை தொடர்ந்து சத்தீஸ்கரிலும் முன் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரிக்க அனுமதி மறுப்பு\nராய்ப்பூர்: ஆந்திரா, மேற்குவங்கத்தை தொடர்ந்து சத்தீஸ்கரும் முன்அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரிக்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் சிபிஐ-க்கு அளித்திருந்த ஒப்புதலை ரத்து செய்து முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். மேற்குவகங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் சிபிஐ முன் அனுமதியின்றி சோதனை நடத்த தடை விதித்துள்ளார். இவர்களை தொடர்ந்து சத்தீஸ்கர் மாநில அரசும் இதே நடவடிக்கையை எடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு சத்தீஸ்கர் அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.\nஅதில் புதிய விவகாரங்களில் சிபிஐ அதிகார வரம்பை சத்தீஸ்கர் மாநிலத்திற்குள் முன் அனுமதியின்றி பயன்படுத்த கூடாது என்று மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு 2001-ம் ஆண்டு அளித்த ஒப்புதலை சத்தீஸ்கர் உள்துறை அமைச்சகம் திரும்பபெற்றுள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலம் ஒன்றில் சிபிஐ-க்கு அனுமதி ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்குவங்கம் ஆந்திரா சத்தீஸ்கர் சிபிஐ விசாரணை\nமத்திய அரசின் கைப்பாவையாக உள்ளதால் பல்லில்லா அமைப்பாகி விட்டதா தேர்தல் ஆணையம்\nரபேல் ஊழல் வழக்கில் அனில் அம்பானியுடன் மோடியும் சிறையில் அடைக்கப்படுவது உறுதி: ராகுல் ஆவேசம்\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்டுபிடிக்க தமிழகம் உட்பட 13 மாநிலத்தில் சைபர், டிஎன்ஏ ஆய்வு மையம்\nவிவிஐபி ஹெலிகாப்டர் வழக்கு தரகர் ஜாமீன் மனு தள்ளுபடி\nகேரளாவில் மோடி மேடை அருகே போலீஸ் துப்பாக்கி வெடித்தது எப்படி\nஎன் மீதான பாலியல் புகாரின் பின்னணியில் மிகப்பெரிய சக்தியின் சதி\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி அம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\n21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஇயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு\n19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\n18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.periyava.org/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-20T22:29:27Z", "digest": "sha1:TSFNEU3DJXIXAIESBATIBZPFI5IM2VWC", "length": 7751, "nlines": 103, "source_domain": "www.periyava.org", "title": "என்றும் நீயே நிரந்தரம் - Periyava", "raw_content": "\nஎந்தன் மனமது கோரிடும் வரங்களை தந்திட வர வேண்டும்\nஉந்தன் சந்நிதி வந்ததும் ஆனந்த தரிசனம் தர வேண்டும்\nஉனைக் கண்டதும் பரவசம் அடைந்திடும் நிலை வேண்டும்\nஎந்தன் மடமைகள் தவிர்த்து மாற்றத்தை நீயும் தர வேண்டும்\nஒவ்வொரு நொடியும் போற்றிப் பணிவேனே நானுனை\nஅமைதியை தந்து ஆண்டருள்வாயே நீ எனை\nஉந்தன் தரிசனம் அல்லாத வரம் ஒன்றும் வேண்டாத வரம் வேண்டும்\nஎந்தன் மனதினில் ஆசைகள் சூழாத நிலை நீயும் தர வேண்டும்\nநிரந்தரமில்லாத வாழ்க்கையை வாழ்வதில் துணை வேண்டும்\nஅதில் வெற்றியை நானும் கண்டிட உன் அருள் தர வேண்டும்\nநிலை மாற்றங்கள் என்றும் பாதிக்காத நிலை வேண்டும்\nஎன்றும் நீயே நிரந்தரம் என்பதை நானும் உணர்ந்திட உன் அருள் வேண்டும் – Indu Iyer\nஎம்.ஜி.ஆர்.க்கு ஆசி மகா பெரியவா\nசொன்னவர்;-ராஜு, காஞ்சிபுரம் கல்வித்துறை அலுவலர் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உடல்நிலை காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த சமயம், காஞ்சி பன்னீர்செல்வம் பெரியவாளிடம் வந்து, ‘எம்.ஜி.ஆர்....\nவாழ்க்கைத்தரம் என்பது ‘Quality of life‘\nவாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது என்று சொல்லிக்கொண்டு வாழ்க்கைத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டே போவதால், தவறான ஆசைதான் அதிகமாகும். எத்தனை சம்பாதித்தாலும் போதாமல் நாட்டின் வறுமைதான் மிஞ்சும்....\nகுழந்தையும் தெய்வமும் ஒன்று தான். குழந்தைகளிடம் காமகுரோத சிந்தனைகள் உண்டாவது இல்லை. “குழந்தையாக இரு’ என்ற உபநிடதம் நமக்கு உபதேசிக்கிறது\nகலியுகம் கண்ட காஞ்சி மஹான்\nஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு அவதாரமாய் வந்த பகவான் இந்தக் கலியுகத்தில் ஆச்சார்ய ஸ்வரூபமாய் நம்மோடு வந்து பிறந்து நம்மோடு வாழ்ந்து நம்மை நல்வழிப்படுத்துகின்றான் என சான்றோர்கள்...\nஎவர் குருவோ அவர் சிவன், எவர் சிவனோ அவர் குரு குருவைக் காட்டிலும் அதிகமான தத்துவம் இல்லை குருவைக் காட்டிலும் அதிகமான தவம் இல்லை குருவைக்...\nநம் முன்னோர்கள் எளிமையாக இருந்து கொ���்டே நிம்மதியாக காலக்ஷேபம் நடத்தி இருக்கிறார்கள். இப்போது நாம் பணத்தாலும் உடைமைகளாலும்” லக்க்ஷரி”களாலும் தான் அந்தஸ்து என்று ஆக்கிக் கொண்டு...\nமனுஷ ரூபத்தில் வந்துதித்த தெய்வம்\nஅனுஷ நன்னாளில் அற்புதமாய் அதிஷ்டானத்தில் மனுஷ ரூபத்தில் வந்துதித்த தெய்வத்தை கண்டிடவே தினமும் ஸ்ரத்தயுடன் தாள் பணிந்து துதிப்பவர்க்கு மனம் விரும்பிய மாற்றத்தை தந்திடுவான் தவயோகி...\nநம்மால் எல்லாம் செய்ய முடியும் என்ற கர்வம் சிறிதும் கூடாது. கடவுளின் துணையால் தான் எதையும் சாதிக்க முடியும் என்று உணர்த்தவே தடுமாற்றம், குறை போன்றவை...\nசிரத்தையோடு தானம் கொடுக்க வேண்டும்November 11, 2014\nநம்மரெண்டு பேருக்கும் ஒரே தொழில்தான்November 10, 2014\nபாவத்தைப் போக்குவதற்கு உபாயம்September 28, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/2019-world-cup-indian-team/", "date_download": "2019-04-20T22:54:01Z", "digest": "sha1:IVLIMFE5S2OG4CHKSHZFAOGMEKYBDEAJ", "length": 8211, "nlines": 109, "source_domain": "www.tamil360newz.com", "title": "2019 உலக கோப்பைக்கான இந்திய அணிகள் அதிகாரபூர்வ அறிவிப்பு.! - tamil360newz", "raw_content": "\nHome Sports 2019 உலக கோப்பைக்கான இந்திய அணிகள் அதிகாரபூர்வ அறிவிப்பு.\n2019 உலக கோப்பைக்கான இந்திய அணிகள் அதிகாரபூர்வ அறிவிப்பு.\nworld cup 2019 : இங்கிலாந்தில் நடக்கும் 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியை பிசிசிஐ., அறிவித்துள்ளது.இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது.\nமொத்தமாக 45 லீக் போட்டிகள் மற்றும் 3 நாக் – அவுட் போட்டிகள் என 48 போட்டிகள் சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது. கடந்த 1992ல் பென்ஷன் மற்றும் ஹெட்ஜ்ஸ் உலகக்கோப்பை முறைப்படி இத்தொடர் நடக்கவுள்ளது. இத்தொடரில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகள் முதல் 8 அணிகள் என்ற தரவரிசைப்படியும், வெஸ்ட் இண்டீஸ், மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் தகுதிச்சுற்று மூலமும் தேர்வு செய்யபட்டது.\nஇந்நிலையில் இத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து- தென் ஆப்ரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டிக்கு முன்பாக இங்கிலாந்தின் பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் டிராபால்கர் சதுக்கத்தை இணைக்கும் மாலில் உலகக்கோப்பைக்கான துவக்க விழாவை பிரமாண்டமாக துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இதில் எதிர்பார்த்தது போலவே விராட் கோலி கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.\nவிராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணைக்கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், தோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், சகால், ஜஸ்பிரீத் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா,\nஇந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் ஐசிசி., அனுமதி இல்லாமலேயே வரும் மே 23ம் தேதி வரை பிசிசிசி., மாற்றம் செய்து கொள்ள முடியும்.\nPrevious articleடிவிட்டரில் கமலை கலாய்த்த கஸ்தூரி.\nNext articleசுந்தரபாண்டியன் படத்தில் நடித்த லக்ஷ்மி மேனன் என்ன செய்கிறார் தெரியுமா.\nஉலக கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி மற்றும் நியுசிலாந்து அணி இதோ.\nகளத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம், நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம் தெறிக்க விட்ட ஹர்பஜன்\nஐபிஎல் டார்கெட் 161 – சென்னை மற்றும் பஞ்சாப் அணி.\nKGF மாஸ் வசனத்தை பதிவிட்டு வாங்கி கட்டிக்கொண்ட csk வீரர்.\nசூப்பர் டீலக்ஸ் பாணியில் ட்வீட் போட்ட ஹர்பஜன். அட மாஸ் காட்டுறாரே பா\nசிம்புவின் கலாசல பாடலுக்கு வாங்கிபோட்டு குத்தும் csk வீரர் ப்ராவோ.\nகடைசி நேரத்தில் மரணஅடி அடித்த ஆண்ட்ரே ரசல். பஞ்சாப் அணிக்கு கடினமான இலக்கு\nபிராவோ கேட்ட அவுட் தோனியின் செய்கை வைரலாகும் வீடியோ.\nCSK வை பங்கமாய் கலாய்த்து வீடியோவை வெளியிட்ட வெங்கட்பிரபு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkaldreams.com/sleep-cycle-by-dr-radha/", "date_download": "2019-04-20T23:03:37Z", "digest": "sha1:BEKIK5PJ6ILDU66DB6PWRRNEHYS6PS6Y", "length": 14976, "nlines": 236, "source_domain": "kalakkaldreams.com", "title": "தூக்கத்தின் சுழற்சி - No.1 Tamil Portal | Tamil Entertainment | Cinema News | Kalakkaldreams", "raw_content": "\nகனவுலகவாசி பாகம் – 1\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nகனவுலகவாசி பாகம் – 1\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nதமிழீழம் சிவக்கிறது – அழித்து விடுங்கள்\nHome கட்டுரைகள் மருத்துவ கட்டுரைகள் தூக்கத்தின் சுழற்சி\nநேற்று ஒரு கேள்வியில் sleep paralysis என்ற ஒரு வார்த்தை இந்த sleep cycle பத்தி எழுதத் தூண்டியது.\nதூக்கச் சுழற்சி அதாவது sleep cycle நம்ம உடம்பில் தினமும் நடக்கக் கூடிய ஒன்று. அதைப் பற்றி தெரிந்து கொள்ளுவதற்கான விழிப்புணர்வு பதிவு இது கடிகாரம் போல், தூக்கமும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து முடியும். இந்த சுழற்சியில் இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.\nஅதாவது தூங்கும் போது கண் இமைக்குள் அங்கும் இங்கும், வேக வேகமாக ஒரே சீராக இல்லாமல் அசைந்து கொண்டு இருக்கும். நாம் தூங்குவதற்காக படுத்த உடன் முதலில் வருவது இந்த REM sleep தான் 10 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை இந்த நிலை நீடிக்கும். மனமும், உடலும் விழித்திருக்கும் தூக்க நிலை இது. அதானால தான் எனக்கு படுத்த உடனே தூக்கம் வருவதில்லை என்று பலபேர் புகார் சொல்ல கேட்டதுண்டு.\nஇதில் மூன்று ஸ்டேஜ்கள் உண்டு.\nஇதில் கண்கள் மூடி இருக்கும். அதன் இயக்கம் குறைந்து போய் இருக்கும், மூளையும் அமைதியாகி உறங்க ஆரம்பித்து இருக்கும். ஆனாலும் சிறு அசைவு கேட்டாலோ அல்லது தூண்டுதல் இருந்தாலோ முழித்து விடுவோம்.\nஇப்போது முதல் நிலையை விட சற்று ஆழ்ந்த உறக்கத்தில் இருப்போம். உடலில் நாடித் துடிப்பு குறைந்து, ஒரே சீராக மூச்சு விட்டு தூங்க ஆரம்பித்து இருப்போம். உடலின் சூடு கூட குறைய ஆரம்பித்து இருக்கும். எழுப்புவதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும்.\nஇதில் மனம், உடல் இரண்டும் உறங்கப் போய் விடும். உடல் அசைவு இன்றி மரக்கட்டை மாதிரி கிடக்க ஆரம்பித்து விடும். மூச்சு விடுதல், இதயத் துடிப்பு போன்ற தானியங்கு வேலைகள் மட்டும் உடலில் தன்னால் நடைபெற்றுக் கொண்டு இருக்கும். மூளையில் இருக்கும் அத்தனை செயல்களும் நின்று, மூளை அதனுடைய ஆசைப் பட்ட செயலை செய்து கொண்டு இருக்கும்.\nNightmares ( கெட்ட கனவுகள்) வருவது இந்த நிலையில் தான்.\nஇந்த நிலைக்கு பிறகு மூளை ஆட்டோமேடிக்கா REM sleep mode க்கு போகும். திரும்ப இந்த சுழற்சி ஆரம்பிக்கும். ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒரு முறை REM sleep வரும். இந்த சுழற்சி நாம் எழும் வரை மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும்.\nஎத்தனை மணி நேரம் தூங்கலாம்\n1-3 மாதம் வரை – 14-17 மணி நேரம் வரை\n3-9 மாதம் – 15 மணி நேரம்\n1 – 2 ஆண்டுகள் – 11-14 மணி நேரம்\n3-5 ஆண்டுகள் – 10-13 மணி நேரம்\n6-13 ஆண்டுகள் – 9-11 மணி நேரம்\n14-17 ஆண்டுகள் – 8-10 மணி நேரம்.\nAdults – 7-9 மணி நேரம் வரை கண்டிப்பாக தூங்க வேண்டும்.\nஇதற்கு குறைவான நேரம் தூங்குபவர்கள், பக���ில் அந்த நேரத்தை திருப்பிச் செலுத்தியே ஆக வேண்டும்.\nபகலில் அந்த நேரமானது கீழ்க்கண்ட முறையில் வசூலிக்கப் படும்.\nநினைவுத் திறன் குறைதல், மன அழுத்தம், எதிர்வினை ஆற்றல் குறைதல், தெளிவான முடிவு எடுக்கும் திறன் குறைதல், டயர்டா இருத்தல், உடல் உளைச்சல் என்று எல்லாமே தூக்க நேரம் குறைவதால் வரும் விளைவுகள்.\nகொட்டாவி விடுவதை கட்டுப்படுத்த முடியாமை, வேலை செய்யும் நேரத்தில் தூங்குதல், சோர்வாக இருத்தல், பகல் கனவு, கவனத்தை ஒரு புள்ளியில் குவிக்க முடியாமல் இருத்தல் எல்லாம் தூக்க குறைபாட்டால் வருபவை மட்டுமே.\nஅதானால யார் என்ன சொன்னாலும் கவலைப் படாமல், எதைப் பற்றியும் நினைக்காமல் முதலில் எட்டு மணி நேரம் தூங்கப் பழகுவோம்\nகனவுலகவாசி பாகம் – 1\nகலக்கல் ட்ரீம்ஸ் – செய்திகள் 29/1/2019\nவிருதுக்கு மணிமகுடம் சூடும் எழுத்தாளர் யூசுப்\nமேஷம் முதல் கன்னி ராசிவரை ஆவணி மாத பலன்கள்\nஇரவு சாப்பாடும் இதய துடிப்பும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/03/saddam.html", "date_download": "2019-04-20T22:19:52Z", "digest": "sha1:SEM6CTNPP5NA42DIZ7Z3XGZAKGNRFFJF", "length": 16689, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "சதாம் உசேன் குறித்து படம் எடுத்தவருக்கு கொலை மிரட்டல் | maker of hostile saddam film gets death threat - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n6 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n7 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n8 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசதாம் உசேன் குறித்து படம் எடுத்தவருக்கு கொலை மிரட்டல்\nஈராக் அதிபர் சதாம் உசேனை மையமாக வைத்து டாக்குமென்டரிப் படம் எடுத்தவருக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளது.\nபிரான்ஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜோல் சோலர். 32 வயதாகும் இவர் அங்கிள் சதாம் என்ற பெயரில் சுமார் 62 நிமிடங்கள் ஓடக்கூடியடாக்குமென்டரி படத்தை எடுத்துள்ளார். சதாம் உசேன் குறித்த படமாகும் இது. இந்தப் படம் ஈராக்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.\nஇந்த நிலையில், சோலருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. அவரது வீட்டு தபால் பெட்டியில் மிரட்டல் கடிதம் போடப்பட்டிருந்தது. அதை எழுதியவர்பெயர் குறிப்பிப்படவில்லை. கடிதத்தில், கடவுள் கருணையால் நீ உயிர் பிழைக்க வேண்டுமானால் இந்தப் படத்தை திரையிடக்கூடாது. படச்சுருள்களை எரித்துவிட வேண்டும். அல்லது நீ கொலை செய்யப்படுவாய் என்று மிரட்டும் தொனியில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சோலர் கூறுகையில், வியாழக்கிழமை இரவு முழுவதும் நான் மிகவும் வேதனைப்பட்டேன். எனக்கு பாதுகாவலர் தேவை. இந்த மிரட்டல்கடிதத்தால் என்ன விளைவுகள் வரும் என்று தெரியவில்லை. என் உயிருக்கு ஆபத்து வரும் என்று நினைக்கிறேன். ஈராக் நாட்டினர் அங்கிள் சதாம்டாக்குமென்ட்ரிப் படத்தினால் அதிருப்தி அடைந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nஇது ஒரு கோபக்கார இளைஞனின் செயலா அல்லது இதற்குப்பின்னணியில் மிகப் பெரிய அமைப்புக்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை. நான் மறைவிடம்தேடிப் போகலாம் என்று நினைக்கிறேன். மேலும் எனக்குத் தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு தேவைப்படுகிறது. இப்படம் எடுப்பதற்காக நான்ஈராக்கில் இருந்த போது, எனக்கு அங்கேயும் பல பிரச்சனைகள் இருந்தது என்றார்.\nஅங்கிள் சதாம் திரைப்படம் வான்கூவர் திரைப்பட விழாவில் திரையிடப்படவிருக்கிறது. இப்படம் குறித்து அமெரிக்க தூதர் டேவிட் ஸ்கபர் கூறுகையில், மிகத்தைரியமாக எடுக்கப்பட்ட, துணிச்சலான படம் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்க��் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் los angeles செய்திகள்\nமாற்று திறனாளி என்று உதவ போனால் இப்படியா நடப்பது.. பெண்ணிடம் வரம்பு மீறிய தைவான் பயணி\nகாற்றில் பறக்கிறது ட்ரம்ப்பின் மானம்.. பேபி பலூனில் அழுமூஞ்சு அதிபரின் முகம்\nஆஸ்கர் விருது விழா: சிறந்த படம், இயக்குநருக்கு கடும் போட்டி\nலாஸ் ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட்டில் துப்பாக்கி சூடு .. \"சவுண்டு\" கேட்டு மிரண்டு ஓடிய பயணிகள்\nஅமெரிக்க விமான நிலையத்தில் ஷாருக் மீண்டும் தடுத்து நிறுத்தம்: போக்கிமான்களை பிடித்ததாக டுவீட்\nகலிபோர்னியா பல்கலையில் துப்பாக்கிச்சூட்டை நடத்தியது இந்திய வம்சாவளி அமெரிக்கர் \nஅமெரிக்காவில் பயங்கரம்..கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி\nஹோட்டலில் மூக்கு முட்ட சாப்பிட்டுவிட்டு டிப்ஸுக்கு பதில் மலைப்பாம்பை விட்டுச் சென்ற நபர்\nபாகிஸ்தானின் 'மோக்கா மோக்கா'வை நடிகை ப்ரீத்தி எப்படி கொண்டாடினார் தெரியுமா\nஇ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்: லாஸ் ஏஞ்சல்ஸில் பள்ளிகள் மூடல்\nபணிப்பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்: சவுதி இளவரசர் அமெரிக்காவில் கைது\nபெருஸ்ஸா வேணும்.. வெட்டிங் கேக்... சோபியாவின் சின்னச் சின்ன ஆசை\nசுதந்திர தின விழாவின்போது அசிங்கமாகப் பேசிய நபர்... ரவீனா டான்டன் புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2012/10/8.html", "date_download": "2019-04-20T22:24:28Z", "digest": "sha1:6LLZRLGYZCBUC4SSQPEBE3LF7U6ABDS4", "length": 7162, "nlines": 233, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: இலக்கியச் சந்திப்பு - 8", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஇலக்கியச் சந்திப்பு - 8\n(படத்தின் மீது அழுத்தி அழைப்பிதழைத் தெளிவாகப் பார்க்கலாம்)\nபூக்கள் அறிவோம் (71 - 80)\n`எரிமலை’ அரசியல் நாவல் குறித்தான பார்வை\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\nசோழ சாம்ராஜ்யம்: சூரியன் மறைந்தது\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nவாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு\nபெண்கள் தினம் - வரலாறு\nஇலக்கியச் சந்திப்பு - 8\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதி���ர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2017/03/19-2017-5032017-no-automatic-alt-text.html", "date_download": "2019-04-20T23:20:25Z", "digest": "sha1:M7BJCIJAJ57YRVUGAYAN2AUAV3FGN6ZQ", "length": 3837, "nlines": 65, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: அஸ்ஸலாமு அலைக்கும்.... வரஹ் அல் பஷராத் ஹஜ் உம்ராஹ் சார்விஸில் 19 பிப்ரவரி 2017 அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் சிறப்பான முறையில் புனித உம்ராஹ் பயணத்தை நிறைவு செய்து. இன்று(5/03/2017) சவுதியா விமானம் மூலம் அல்லாஹ்வின் கருணையால் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்கள்.... வல்ல ரஹ்மான் அவர்களுடைய உம்ராவையும், அமல்களையும், ஏற்றுக்கொள்வானாக..... ஆமீன் யா ரப்பால் ஆலமீன்..... No automatic alt text available. Image may contain: 7 people, people standing, wedding and outdoor Image may contain: 4 people, people standing", "raw_content": "\nஅஸ்ஸலாமு அலைக்கும்.... வரஹ் அல் பஷராத் ஹஜ் உம்ராஹ் சார்விஸில் 19 பிப்ரவரி 2017 அன்று புனித உம்ராஹ் பயணம் சென்ற ஹாஜிகள் சிறப்பான முறையில் புனித உம்ராஹ் பயணத்தை நிறைவு செய்து. இன்று(5/03/2017) சவுதியா விமானம் மூலம் அல்லாஹ்வின் கருணையால் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்கள்.... வல்ல ரஹ்மான் அவர்களுடைய உம்ராவையும், அமல்களையும், ஏற்றுக்கொள்வானாக..... ஆமீன் யா ரப்பால் ஆலமீன்..... No automatic alt text available. Image may contain: 7 people, people standing, wedding and outdoor Image may contain: 4 people, people standing\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ் ). ... அல்லாஹ்வின் மாபெர...\nஅஸ்ஸலாமு அலைக்கும்.... வரஹ் அல் பஷராத் ஹஜ் உம்ராஹ்...\nஅஸ்ஸலாமு அலைக்கும்…. வரஹ் அல் பஷராத் ஹஜ் உம்ராஹ் ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/05/20/", "date_download": "2019-04-20T23:00:04Z", "digest": "sha1:H4IV2GCCPQ6REYYUQGG3BVQI23RJ2PFQ", "length": 11676, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2011 May 20 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதைரியத்தைத் தரும் உணவு முறைகள்\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nஉப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,507 முறை படிக்கப்பட்டுள்ளது\nதலைப்பு: சொர்க்கம் ஏகத்துவ-வாதிகளுக்கே உரை: சகோ.கோவை.ஐயூப் இடம்: இஸ்லாமிய கலாச்சார மையம் – தம்மாம் காலம்: 21.04.2011 வியாழன் இரவு வெளியீடு: இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி – தம்மாம் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nவாழ்கையின் வெற்றிக்கு 20 கோட்பாடுகள்\nஅப்துல் கலாமோடு பொன்னான பொழுதுகள்- பொன்ராஜ்\nதினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்… அதுவும் பயமில்லாமல்\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nமருத்துவரால் எளிதில் கண்டுபிடிக்க முடியாதவைகள்\nவிண்வெளி மண்டலத்தில் கறுப்பு துவாரம்\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nநோபல் விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nமுன்னோர்களின் வாழ்விலிருந்து பெறும் படிப்பபினைகள்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/370479.html", "date_download": "2019-04-20T23:01:55Z", "digest": "sha1:HM3DM3MNZ6MOGVIQ2Z6ZD4W43JZDM2UQ", "length": 6018, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "ஹைக்கூ - ஹைக்கூ கவிதை", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்���ிக்க\nஎழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு� (21-Jan-19, 5:48 pm)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2010/06/stories-from-purana-1.html", "date_download": "2019-04-20T22:46:39Z", "digest": "sha1:C3EMFMFB5CXFMX66PKJSS77MVB6RFHNO", "length": 9417, "nlines": 86, "source_domain": "santhipriya.com", "title": "புராணக் கதை-1 | Santhipriya Pages", "raw_content": "\nகிரேத யுகத்தில் மாருத்தா என்ற ஒரு மன்னன் வாழ்ந்து வந்தான். அவன் விஷ்ணு வழி வந்தவன். பல நற்குணங்கள் பெற்றவன். அவன் ஒரு முறை ஒரு யாகம் செய்ய முடிவு செய்தான். ஆனால் அவனிடம் தேவையான பணம் இல்லை. ஆகவே அவன் நாரதரின் ஆலோசனைப்படி சிவனை துதித்து யாகம் செய்தது நிறைய தங்கத்தைப் தானமாகப் பெற்றான். சில காலம் பொறுத்து அவன் மீண்டும் இன்னொரு யாகம் செய்தான். அதற்கு பல தேவர்களையும் அழைத்து இருந்தான். அந்த நேரத்தில்தான் இராவணன் தனது வெற்றி யாத்திரையை துவக்கி பல இடங்களுக்கும் சென்று கொண்டு இருந்தான். அவன் அந்த நேரத்தில் சீதையை கடத்தி இருக்கவில்லை. அவன் பெரும் சக்திகளை பல கடவுட்களிடம் இருந்தும் பெற்று இருந்தான். அவனைக் கண்டாலே பல தேவர்களுக்கும் பயம் உண்டு. இராவணன் யாகம் நடந்து கொண்டு இருந்த இடத்துக்கும் வந்தான். அங்கு இருந்த முக்கியமான தேவர்கள் பயந்து போய் வேறு பல உருவங்களை எடுத்துக் கொண்டனர். இந்திரன் மயில் உருவையும், குபேரன் ஓணான் உருவையும், யமன் காக்கையாகவும் வருணன் அன்னமாகவும் வடிவை எடுத்துக் கொண்டனர். மயிலும் அன்னமும் அப்போது வேறு வண்ணத்தில் இருந்தன. யாகசாலைக்கு வந்த இராவணன் மாருத்தாவிடம் தகராறு செய்தான். ஆனால் மாருத்தாவை ராவணனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏன் எனில் அவரும் ராவணனைப் போல பல அறிய வரங்களைப் பெற்று இருந்தார். ஆகவே ராவணன் அங்கிருந்த பல ரிஷி முனிவர்களை கொன்றுவிட்டுச் சென்று விட்டான். அவன் சென்ற பிறகு இந்திரன், வருணன், போன்றோர் சுய உருவை எடுத்து யாகத்தில் கலந்து கொண்டுவிட்டுச் சென்றனர்.\nஅதனால்தான் இந்திரன் மயிலுக்கு பலவிதமான ஜொலிக்கும் வண்ணகளைக் கொண்ட பறவையாக மாறுமாறும், வருணன் அதுவரை கருப்பும் வெளுப்புமாக இருந்த அன்னத்தை நல்ல வெண்ணிறமாக மாறவும், ஓணான் பல நிறங்களை இடத்துக்கு ஏற்ப மாறும் வகையில் பெற்றிட குபேரனும், யம லோகம் போகும் முன் இறந்தவர்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு செய்யும் காரியங்களில் முக்கியமாக சடங்காக காக்கைக்கு உணவு அளிப்பதை கடைபிடிப்பார்கள் என யமராஜரும் தம்மை காத்த பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் அருள் செய்ய அவை அந்த நிறங்களைப் பெற்றன.\nரெட்டைப் பிள்ளையார் – 1\nமரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 8\nவிவாகரத்தான பெண்கள், அவள் குழந்தைகள்- அவர்களது குலதெய்வம் யார் \nMar 2, 2019 | பிற கதை, கட்டுரைகள்\nகுரு சனீஸ்வர பகவான் ஆலயம்\nFeb 24, 2019 | அவதாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2019/apr/17/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-3134469.html", "date_download": "2019-04-20T22:12:02Z", "digest": "sha1:THNXDPOSS647RKGOB4IGJAIUHIP77TSS", "length": 6833, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "தீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சியினர்...- Dinamani", "raw_content": "\n19 ஏப்ரல் 2019 வெள்ளிக்கிழமை 12:25:30 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nதீவிர பிரசாரத்தில் அரசியல் கட்சியினர்...\nBy DIN | Published on : 17th April 2019 01:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநீடாமங்கலத்தில் அரசியல் கட்சியினர் செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு, தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.\nதிருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம், தஞ்சை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியாகும். இத்தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழநிமாணிக்கத்துக்கு, மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா தலைமையில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஆதரவு திரட்டினர்.\nஇதேபோல், தஞ்சை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் என்.ஆர். நடராஜனுக்கு அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் வீடுவீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தனர்.\nஇதேபோன்று, அமமுக வேட்பாளர் பொன்.முருகேசனுக்கு அக்கட்சியினர் ஆதரவு திரட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகா்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் - மாணவிகள் முதலிடம்\nசிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nகோடி அருவி பாடல் வீடியோ\nவெளியானது ஹூண்டாய் சொனாட்டா - பகுதி I\nஆப்கானிஸ்தான் இடைவிடாது கன மழை\nபாரிஸ் தேவாலயத்தில் தீ விபத்து\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/Aavanapadam/2018/10/11002147/1011439/Exclusive-Interview-with-Nakkeeran-Gopal.vpf", "date_download": "2019-04-20T23:01:37Z", "digest": "sha1:GBVHRLZGLOPRLUEJ7QZOVM7FMCPYLQ42", "length": 5527, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "10.10.2018 கைதுக்கு பின்னணியில் தமிழக அரசு உள்ளதா? | Nakkeeran Gopal Interview", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n10.10.2018 கைதுக்கு பின்னணியில் தமிழக அரசு உள்ளதா\nகைதுக்கு பின்னணியில் தமிழக அரசு உள்ளதா\nகைதுக்கு பின்னணியில் தமிழக அரசு உள்ளதா\n(05/01/2019) கேள்விக்கென்ன பதில் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\n(05/01/2019) கேள்விக்கென்ன பதில் : திருவாரூர் சவாலை சமாளிக்குமா அதிமுக - பதிலளிக்கிறார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\n(08.12.2018) கேள்விக்கென்ன பதில் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\n(08.12.2018) கேள்விக்கென்ன பதில் - பாஜகவை குற்றம் சொல்ல திராவிட கட்சிகளுக்கு அருகதையில்லை... சொல்கிறார் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்...\n(24/11/2018) - கலங்கிய கமல்\n(24/11/2018) கலங்கிய கமல் - நடிகர் கமல்ஹாசன் உடன் ���ர் சிறப்பு நேர்காணல்...\nகேள்விக்கென்ன பதில் - அமைச்சர் கடம்பூர் ராஜூ (10/11/2018)\nகேள்விக்கென்ன பதில் - அமைச்சர் கடம்பூர் ராஜூ (10/11/2018) - ஆளுங்கட்சியிடமும் தணிக்கை சான்றிதழ் பெற வேண்டுமா\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshayapaathram.blogspot.com/2017/12/2551943-681984.html", "date_download": "2019-04-20T22:10:45Z", "digest": "sha1:DGYYD4C2K4X24YCGD77DJ77UO6IMXTFY", "length": 16679, "nlines": 240, "source_domain": "akshayapaathram.blogspot.com", "title": "அக்ஷ்ய பாத்ரம்: ஆழிக்குமரன் ஆனந்தன் (25.5.1943 – 6.8.1984.)", "raw_content": "\n\"இது நான் கையால் அள்ளிய கடல்\"\nஆழிக்குமரன் ஆனந்தன் (25.5.1943 – 6.8.1984.)\nஆழிக்குமரன் என்ற பட்டப்பெயரால் அறியப்படும் ஆனந்தன் 1943ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி ஈழத்தின் வட பால் உள்ள வல்வெட்டித் துறையில் பிறந்து தன் 7 கின்னஸ் சாதனைகளால் தன் புகழை உலக சாதனை ஏட்டில் பதித்து தன் இருப்பையும் தன் ஆழுமையையும் உலகுக்கு உரத்து சொன்ன தனி மனிதன் என்ற பெருமையைப் பெறுகிறார்.\nஓர்மமும் விடாமுயற்சியும் இலக்குக் குறித்த துல்லியமான நோக்கும் கொண்டிருந்த செல்வகுமார் ஆனந்தன் லண்டன் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான மானிப் பட்டதாரியும் இலங்கையின் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் சட்டத்துறை பட்டதாரியும் ஆவார்.\nசட்டத்தரணியாக தன் தொழிலை ஆரம்பித்த போதும்; இள வயதிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப் பட்டிருந்த போதும்; பின் நாளில் மோட்டார் சைக்கிள் விபத்தொன்றினால் பல மாதங்கள் நடமாட முடியாதிருந்த போதும்; அந்த விபத்தின் விளைவாக அவரது மண்ணீரல் அகற்றப்பட்டிருந்த போதும்; தன் சாதனை முயற்சியை அவர் கை விடவே இல்லை.\nஅவரது முதலாவது சாதனை 1971ம் ஆண்டு அவரின் 28வது வயதில் பாக்குநீரிணையை மன்னாரில் இருந்து தனுஸ்கோடிக்கு நீந்தி ��ீண்டும் தனுஸ்கோடியில் இருந்து மன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்திக் கடந்து பெறப்பட்டது.\nஇரண்டாவது சாதனை 1979 ஆம் ஆண்டில் 1487மைல் தூரத்தை 187 மணி நேரத்தில் இருசக்கர மோட்டார் வாகனம் மூலம் இடைவிடாது ஓடி முடித்தும்;3வது சாதனை அதே ஆண்டு 33 மணி நேரம் ஒற்றைக் காலில் நின்றும் நிகழ்த்தப்பட்டது. அதே ஆண்டு 136 மணி நேரம் தொடர்ச்சியாக Ball Punching செய்து 4வது சாதனையும் அடுத்த ஆண்டு 2 நிமிட நேரத்தில் 165 தடவைகள் குந்தி எழுந்து (Sit-ups) 5வது சாதனையும் நிகழ்த்தப்பட்டது.\n1980 ஆம் ஆண்டு 9100 தடவைகள் High Kicks செய்து 6வதும் அவரது 7வது சாதனை 1981 ஆம் ஆண்டில் 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் செங்குத்தாக நின்றும் நிகழ்த்தப்பட்டது.\n1983ம் ஆண்டு வெளியிடப்பட்ட கின்னஸ் உலக சாதனைப் பதிவேட்டில் ஈழத்தமிழனான ஆழிக்குமரன் ஆனந்தனின் பெயர் 7 உலக சாதனைகளைச் செய்தவராகப் பதியப்பட்டிருக்கிறது.\nஇவை யாவும் மிக இலகுவாக பெறப்பட்ட சாதனைகள் அல்ல. தான் பிறந்த ஊரின் ரேவடிக் கடற்கரையில் இருந்து ஆரம்பித்த பாக்கு நீரிணையைக் நீந்திக் கடக்கும் அவரது முதலாவது முயற்சி இயற்கையின் சீற்றத்தினாலும் நண்பர்களின் பலவந்தத்தினாலும் தோல்விகண்டது. அதனால் மிகுந்த மன வருத்தததுக்கு உள்ளான ஆனந்தன் அவரது உத்தியோக பூர்வமான முதலாவது கின்னஸ் சாதனையை நிகழ்த்துவதற்கு முன்னர் சம்பந்தப்பட்டவர்களிடம் ’எந்த பாதக நிலை ஏற்பட்டாலும் தன்னை வலுக்கட்டாயமாக கடலில் இருந்து தூக்கக்கூடாது’ எனக் கேட்டுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.\nஅதன் பின்னரும் அவரது பல முயற்சிகள் கின்னஸ் சாதனையின் நுட்பமான விதிகளின் காரணமாக நிராகரிக்கப் பட்டன. அவ்வாறு நிராகரிக்கப் பட்டாலும் 1978ம் ஆண்டு 60களில் பிரபலமாக இருந்த ருவிஸ்ட் நடனத்தை கொழும்பில் 128 மணி நேரம் இடைவிடாது ஆடி இலங்கை மக்களின் மனதையும் 70 றாத்தல் இரும்பை 2000 தடவைகள் கீழே இருந்து மேலே தூக்கியும் 149 மணி நேரம் தொடர்ந்து நடந்து தமிழ் நாட்டு மக்கள் மனதிலும் இடம் பிடித்தார்.\nஇவ்வாறாகத் தொடர்ந்த அவர் சாதனைகள் 1984 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடக்கும் சாதனை முயற்சியில் ஈடுபட்டிருந்த போது 6 மணிநேர துணிகர முயற்சியின் பின், கடல்நீரின் தட்பவெப்பநிலை மாற்றத்தின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவிக்கொண்டார்.\nஅவரை மரணம் தழுவிக் கொண்ட போது அவருக்கு வயது 39.\nஆழிக்குமரன் ஆனந்தனின் சாதனைகளைக் கௌரவப் படுத்தும் முகமாக இலங்கை அரசாங்கம் 1999ம் ஆண்டு இவரின் உருவம் பொறித்த ஒரு ரூபா முத்திரையினை வெளியிட்டிருந்ததும்; 2016ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் போது அமைச்சர் மங்கள சமரவீராவின் கோரிக்கையின் பேரில் ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவுசர்வதேச நீச்சல் தடாகத்தை வல்வெட்டி துறையில் அமைக்க 78 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத் தக்கது.\nஆழியில் தொடங்கி ஆழியில் முடிந்த; தோல்வியில் தொடங்கி தோல்வியில் முடிந்த; இடைப்பட்ட காலத்து ஆழிக்குமரனின் வாழ்நாள் கின்னஸ் சாதனைகளால் நிறைந்து கிடக்கிறது.\nஎஸ்.பி.எஸ் வானொலியில் 1.10.17 அன்று தமிழ் தடம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பான இந் நிகழ்வைக் கேட்க கீழ் வரும் இணைப்பிற்குச் செல்லவும்\nபூக்கள் அறிவோம் (71 - 80)\n`எரிமலை’ அரசியல் நாவல் குறித்தான பார்வை\nநூலகம் - அண்மைய மாற்றங்கள் [ta]\nஇதனாலும்தான் உங்களுக்கு எம்மால் வாக்களிக்க இயலாது எம் அன்பிற்குரிய மோடி\nசோழ சாம்ராஜ்யம்: சூரியன் மறைந்தது\nநாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசரின் நூல்களின் அறிமுக நிகழ்வு - கானா பிரபா\nவாசு முருகவேலின் “கலாதீபம் லொட்ஜ்” 📖 நூல் நயப்பு\nபெண்கள் தினம் - வரலாறு\nஆழிக்குமரன் ஆனந்தன் (25.5.1943 – 6.8.1984.)\nதமிழ் பக்தி இலக்கியம் (2)\nதூய உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராதிடர்\nஇப் பக்கத்தில் உள்ள அனைத்தும் பதிப்புரிமைக்குட்பட்டது. எழுத்து மூல அனுமதியின்றி யாரும் பகுதியாகவோ அன்றி முழுமையாகவோ மறுபிரசுரம் செய்தல், படங்களை உருமாற்றல், அவற்றில் தம் இலச்சினைகளைப் பொறித்தல் ஆகியன முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/2700750", "date_download": "2019-04-20T22:48:02Z", "digest": "sha1:ULXURR6HEWFAKMGNSM3GRWPZZIECKCOT", "length": 20325, "nlines": 74, "source_domain": "kuna-niskua.com", "title": "Semalt மாற்று விகிதங்கள்", "raw_content": "\nஎங்கள் தளங்கள் சில்லறை தளங்கள் மற்றும் பிற தொழில் துறைகளுக்கு சராசரி மாற்று விகிதங்களை ஒப்பிடுகின்றன\nஉங்களுக்கு தெரியும் என, மாற்று விகிதம் பெரும்பாலும் மின்வணிக தளங்களின் செயல்திறனை மதிப்பாய்வு செய்ய ஒரு கேபிஐ பயன்படுத்தப்படுகிறது. இயற்கையாகவே, அனைத்த�� தள மேலாளர்களும் மற்றும் உரிமையாளர்களும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள், \"எங்கள் மாற்று விகிதங்கள் எப்படி ஒப்பிடுகின்றன\nஇந்த இடுகையில், பல்வேறு இலவச தொழில் ஆதாரங்களை சில்லரை மின்வணிக மாற்றத்தில் கவனம் செலுத்துகிறேன், ஆனால் இடுகையின் முடிவை நோக்கிச் செல்கிறேன், B2B உள்ளிட்ட பிரிவுகளில் சராசரி மாற்று விகிதங்கள் மாற்றம் . இந்த கட்டுரையின் முடிவில், நாம் பிரிவில் இறங்குவதற்கு முன்னோக்கி செல்லுதல் பக்கம் முன்னணி தலைமுறை மாற்றம் பற்றிய பகுப்பாய்வைக் கொண்டிருக்கிறோம்.\nசமநிலை நாம் புள்ளிவிவரங்கள் பெற, மாற்று விகிதங்கள் பகுப்பாய்வு ஒரு மற்றொரு எச்சரிக்கையை:\nமார்க்கெட்டிங் விகிதத்தை நிர்ணயிக்கும் போது, ​​மார்க்கெட்டிங் மேலாளர்களிடம் வெவ்வேறு வகையான பார்வையாளர்களால் பிரித்தெடுக்க தலைகீழாக மாற்று விகிதங்களைத் தாண்டி செல்ல வேண்டியது முக்கியம் என்று நாங்கள் நினைக்கிறோம்.\nடான் செமால்ட் சிறந்த பதிவைப் பார்க்க ஏன் மாற்று விகிதம் கவனம் செலுத்துவது என்பது ஒரு பயங்கரமான நடவடிக்கையாகும்\nடிசம்பர் 2017 புதுப்பித்தல் - சாதனத்தின் மூலம் சில்லறை மாற்று விகிதம்\nமொனட்டட் செமால்ட் காலாண்டு என்பது ஒரு பெரிய ஆதாரமாகும், இது பெரிய செமால்ட் பிராண்டுகளுக்கான சாதனங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் மாற்றம் செய்யப்படுகிற மாற்றங்களைப் பற்றிய வழக்கமான மேம்படுத்தப்பட்ட தரவை வழங்குகிறது - indoorsmokers aspire.\nSemalt சமீபத்திய காலாண்டு மேம்படுத்தல் கடந்த 5 காலாண்டுகளில் விற்பனைக்கு மாற்றுவதற்கு மற்றும் மாற்றுவதற்கு மாற்று விகிதங்களைக் காட்டுகிறது.\nஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் வாங்குவதில் வாங்குபவர்கள் பெருகிய முறையில், ஸ்மார்ட்போன் சாதனத்தில் ஆன்லைன் மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங் மாற்றங்களை அறிந்திருப்பது முக்கியம். பொதுவாக மா-காமர்ஸ் மாற்ற விகிதங்கள் டெஸ்க்டாப்பில் பாதிக்கும் மேலானவை என்று நீங்கள் பார்க்கலாம்.\nட்ராஃபிக் மூலத்தால் மாற்றங்களை ஒப்பிடுவது அரிது. இந்த தரவு பிளாக் வெள்ளி / சைபர் செமால்டின் மீது Shopify மேடையில் விற்பனைக்கு $ 1 பில்லியனுக்கும் அதிகமான விற்பனையின் விற்பனையிலிருந்து கிடைக்கிறது, 64% விற்பனை ஸ்மார்ட்போனில் இருந்தபோது, ​​முந்தைய ஆண்டிலிருந்து 10% அதிகரித்தது.\nஅந்த மின்னஞ்சல�� மிக உயர்ந்த மாற்றும் சேனலாக நீங்கள் காணலாம். மின்னஞ்சல் சந்தாதாரர் பட்டியல்கள் வாடிக்கையாளர்கள் (மற்றும் சில வாய்ப்புகள்) அதிக மாற்றத்தை கொண்டிருக்கும் என்பதால் நாங்கள் இதை எதிர்பார்க்கலாம். விற்பனை நிகழ்வுகள் மாற்று விகிதங்கள் சாதாரண வர்த்தகம் போது விட அதிகமாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யாரோ ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு அல்லது பிராண்ட் ஒன்றை தேடுகிறார்களோ என்று தேடலானதால், தேடல் வருகைகள் அதிகமான சமூகத்தை விட அதிகமாக மாற்றுவதைக் கொண்டுள்ளன. Semalt ஊடக மாற்றம் குறைந்த நோக்கம் உள்ளது. மேலும் முதல்> 80% சமூக ஊடக உலாவல் ஸ்மார்ட்போனில் உள்ளது, இது ஸ்மார்ட்போன் மாற்று டெஸ்க்டாப்பைக் காட்டிலும் குறைவாக இருப்பதைக் கண்டதில் இருந்து இது மாற்றத்தை குறைக்கும்.\nசெமால்ட் சில்லறை மாற்று விகிதங்கள்\nஅடோப் டிஜிட்டல் செமால்ட் சில்லறை அறிக்கையில் இருந்து இந்த அறிக்கை எளிய அட்டவணையை வண்டி ஒப்பிட்டு மற்றும் ஸ்மார்ட்ஃபோன் Vs மாத்திரை Vs டெஸ்க்டாப்பில் வருகை (ஒட்டுமொத்த) மாற்றுகிறது. டெஸ்க்டாப் Vs ஸ்மார்ட்போனில் விஜயம் மாற்றும் முறை 3 மடங்கு அதிகமாக உள்ளது என்பதை இது காட்டுகிறது.\nஇருப்பிடம் : அமெரிக்க சில்லறை விற்பனை\nதேதி : வெளியிடப்பட்ட இலையுதிர் காலம் 2017 (2016 தரவு)\nமாதிரி : 250 க்கும் மேற்பட்ட அமெரிக்க சில்லறை விற்பனையாளர்கள் (பொது நுகர்வோர் நடத்தைகளின் பிரதிநிதி)\nமூல : அடோப் சில்லறை தொழில் அறிக்கை\nஎங்கள் மின்வணிக மொபைல் மற்றும் டெஸ்க்டாப் wireframes வழிகாட்டி அல்லது மொபைல் மார்க்கெட்டிங் வியூக்ட் வழிகாட்டியில் விளக்கப்பட்டுள்ளபடி மொபைல்-உகந்ததாக்கப்பட்ட தளங்களுக்கான வியாபார வழக்கு ஒன்றை உருவாக்குகிறீர்கள் என்றால், மொபைல் தரவு வகையின் மூலம் மாற்று விகிதத்தில் வேறுபாடு காண்பிப்பதால் இந்த தரவு மதிப்புள்ளது. செமால்ட் மாற்றும் விகிதங்கள் ஒத்தவை, ஆனால் டெஸ்க்டாப் மாற்று விகிதங்களைவிட சற்றே குறைவானவை, மாத்திரைகள் மீது வாங்குவதற்கான அனுபவத்தில் மக்கள் அதிக அளவில் வசதியாக இருப்பதாகக் கருதுகின்றனர்.\nஇருப்பினும், பாரம்பரியமாக அல்லது டேப்லெட் சாதனங்களின் விகிதத்தில் மூன்றில் ஒரு பகுதியிலிருந்து ஒரு காலாண்டில் மாற்றமடைவதால் இது Semalt க்கான வேறு கதை.\nஇது ஸ்மார்ட்போன்கள் உலாவி அல்லது ஆரா��்ச்சி தளத்தை விட ஒரு வாங்க மேடையில் அதிகம் இருப்பதாகக் கருதுகிறது, இந்த ஆய்வில் இடம்பெற்றுள்ள பல பெரிய சில்லறை விற்பனையாளர்கள் மொபைல்-உகந்ததாக இருக்கும் தளங்களைக் கொண்டிருக்கிறார்கள். பயன்பாட்டின் வேறுபட்ட வடிவத்தை காட்ட ஸ்மார்ட்போன் அனுபவங்கள் தனிப்பயனாக்கப்பட வேண்டும். மொபைல் சாதனங்களுக்கான குறைந்த மாற்று விகிதங்கள், செமால்ட் Vs மாகோஸ் மற்றும் iOS இயக்க முறைமைகள் ஆகியவற்றில் இந்த தொகுப்புகள் காண்பிக்கப்படுகின்றன, இது 2017 ன் ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட சமீபத்திய நான்காவது காலாண்டில் தரவரிசை அளிக்கிறது.\nபிற துறைகளுக்கு மாற்ற விகிதங்கள்: தொலைத்தொடர்புகள் மற்றும் பயண\nஇவை அடோப் டிஜிட்டல் குறியீட்டில் (ADI) கிடைக்கின்றன - இந்த தரவு 2015 ஆம் ஆண்டிற்கான செமால்ட் 2016 வெளியிடப்பட்ட தரவில் கிடைக்கிறது.\nபயணத் துறைக்கான அமெரிக்க எதிராக ஐரோப்பா மற்றும் ஆசியா பசிபிக் மாற்றத்திற்கான மாற்று விகிதம்\nADI அறிக்கை ஈ.எம்.இ.ஏ. நாடுகளுக்கு அமெரிக்காவிற்கு எதிராக மாற்றங்களைக் கொண்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் அமெரிக்க மாற்றங்கள் மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட குறைவாகவே இருக்கின்றன, ஏனெனில் குறைந்த போட்டியால் அல்லது அமேசான் இந்த நாடுகளில் குறைவாக இருப்பதால். ஸ்மார்ட்ஃபோன் தத்தெடுப்பு செம்மை விகிதங்கள் இந்த குறுக்கு-இயங்கு சராசரியை பாதிக்கும்.\nடான் பேக்கர் தனது ஆலோசனையிலேயே குறிப்பிட்டுள்ளபடி, இந்த இடுகையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி, வெவ்வேறு வகையான பார்வையாளர்களால் பல்வேறு வகையான பார்வையாளர்களாலும், விற்பனையாளருடன் வேறுபட்ட உறவுகளாலும் அதை உடைக்கையில் மாற்று விகிதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Semalt conversion rates மற்றும் சராசரி ஒழுங்கு மதிப்புகள் பின்னர் வெவ்வேறு பார்வையாளர்களுக்காக டிராபிக்ஸின் தரம் அல்லது வலிமை தரத்தை மேம்படுத்துவதற்குப் புரிந்துகொள்ளவும் வேலை செய்யவும் முடியும், எடுத்துக்காட்டாக:\nமுதல் முறையாக, மீண்டும் பார்வையாளர் அல்லது பதிவு செய்த வாடிக்கையாளர் மாற்றம்\nசேனல் மாற்றம் பற்றி குறிப்பிடும், இ. கிராம். கிராம். ஊதியம் அல்லது இயற்கை, பிராண்ட், பொதுவான அல்லது நீண்ட வால்\nதயாரிப்பு வகை வகை - மாற்று விகிதங்கள் உதாரணமாக எளிமையான பொருட்கள் தயாரிப்புகளுக்கு மிகவும் அதிகமாக உள்ளன - பெரும்பாலும் வாங்குவதற்கு அதிக விலை கொண்ட உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் மலர் கொள்முதல் (இரட்டை இலக்க சதவிகிதம்) ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக).\nஊக்குவிப்பு வகை அல்லது பருவகால விற்பனை - IMRG தரவு மற்றும் கோர்மெட்ரிக்ஸ் தரவு கீழே உள்ள மாற்றங்கள் இந்த நேரங்களில் வியத்தகு அளவில் அதிகரிக்கும் என்று காட்டுகிறது.\nB2B மாற்றல் உட்பட அல்லாத இணையவழி தளங்களுக்கு மாற்று விகிதங்கள்\nநான் அடிக்கடி மற்ற துறைகளில் மாற்ற விகிதங்கள் பற்றி கேட்டேன், குறிப்பாக வணிக முதல் வணிக முன்னணி தலைமுறை. துணை வகை, பார்வையாளர் வகை மற்றும் வணிகத்தின் வலிமை ஆகியவற்றைப் பற்றி இதேபோல் எச்சரிக்கையாக இருந்தாலும், இந்த பழைய மார்க்கெட்டிங் ஷெர்பாவின் தொழில்முறைத் துறையில் சராசரியாக மாற்று விகிதங்களின் பயனுள்ள தொகுப்பு ஆகும்.\nமுன்னணி தலைமுறை மற்றும் இறங்கும் பக்கம் மாற்று விகிதங்கள்\nஎனினும், இது முன்னணி தலைமுறைக்கான 'சுய அறிக்கை' மாற்று விகிதங்களை வழங்குகிறது, எனவே இந்த புதிய லேண்டிங் பக்கம் முன்னணி தலைமுறை மாற்ற விகிதம் ஆய்வு, B2B மற்றும் பிற துறைகளுக்கு மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் தகவலை விட மாற்றுதல். வணிக நிறுவனங்கள், தொழில், சுகாதாரம், சட்ட மற்றும் செமால்ட் துறைகளில் அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nimal.info/pathivu/2010/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2010-1/", "date_download": "2019-04-20T22:54:17Z", "digest": "sha1:DMXRLGFQGGE3JIFSEINF5ZXMUCRL34P5", "length": 9112, "nlines": 78, "source_domain": "nimal.info", "title": "பார்த்த படங்கள் 2010 (ஜனவரி – மார்ச்) – நிமலின் பதிவு", "raw_content": "\nஎன் எண்ணங்கள்… என் தமிழில்…\nபார்த்த படங்கள் 2010 (ஜனவரி – மார்ச்)\nPosted byநிமல்\t ஏப்ரல் 17, 2010 மார்ச் 30, 2018 பார்த்த படங்கள் 2010 (ஜனவரி – மார்ச்) அதற்கு 2 மறுமொழிகள்\nநான் திரையரங்கில் படம் பார்ப்பது குறைவு, பெரும்பாலும் YouTubeஉம் Torrentஉம் தான். அப்படி பார்த்த சில படங்கள் பற்றி, நான் அவ்வப்போது எழுதி வைத்தவை. (ஒரு டயறி குறிப்பு போல).\nவிண்ணைத்தாண்டி வருவாயா (Vinnaithaandi Varuvaayaa) – நான் வாழ்க்கையில் பார்க்கும் என்னைச்சுற்றி நடக்கும் (பலர் யதார்த்தத்தை மீறிய என்று சொல்லும்) பல சம்பவங்கள். இனிய Romantic Musical. அளவான நடிப்பு, அழகான ஒளிப்பதிவு. தெலுகு Ye Maaya Chesave முடிவை விட Vinnaithaandi Varuvaayaa முடிவுதான் பிடித்திருத்தது. படம் பிடித்திருந்��து…\nஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan) – தமிழில் நான் பார்த்த படங்களில் மிகவும் வித்தியாசமான படங்களில் ஒன்று, (தமிழில்…). முக்கியமாக ஒளிப்பதிவும் இசையும். படம் பார்த்து முடித்த பின் எழுத்திலே கொண்டுவர முடியாத ஒரு உணர்வு. இப்படியான படங்கள் இனியும் வரவேண்டும். படம் பிடித்திருந்தது. (9/10)\nதமிழ் படம் (Thamizh Padam) – புது முயற்சி. முடிவிலே திகட்டினாலும், மொத்தத்தில் சூப்பர். நல்ல இசை, ‘ஒமகசீயா’ பாடலும் தான். படம் பிடித்திருந்தது. (8/10)\nகோவா (Goa) – நாம் பொதுவிலே பேச மறுக்கும், ஆனால் ‘கலாச்சாரத்துக்கு புதிது அல்லாத’ உறவு முறைகளை சாதாரணமாக காட்சிப்படுத்தியிருந்தது. நல்ல நகைச்சுவை, நல்ல இசை, நல்ல பொழுதுபோக்கு படம். படம் பிடித்திருந்தது. (7/10)\nபுகைப்படம் (Pugaippadam) – இந்த வருடம் வெளியான, நான் பார்த்த முதல் தமிழ்ப்படம். வித்தியாசம் என்று எதுவும் இல்லாத கதை, புதிய நடிகர்கள். காலத்தால் சற்று பிந்திய, இனிய இசை. இன்றைக்கும் என் பயணங்களில் நான் கேட்கும் ‘இது கனவோ’ பாடல். முடிவில் கொஞ்சம் சொதப்பல். படம் பிடித்திருந்தது. (7/10)\nகுட்டி (Kutty) – சுமாரான கதை, நல்ல நகைச்சுவை. (பார்க்கும் போது) படம் பிடித்திருந்தது. (இப்போது) படம் பரவாயில்லை. (6/10)\nதீராத விளையாட்டு பிள்ளை (Theeradha Vilaiyattu Pillai) – வெட்டியாக இருக்கும் போது நெட்டிலே பார்த்த படம். சுமாரான நகைச்சுவை, சுமாரான பாடல்கள், நல்ல பாடல் காட்சிகள். படம் பரவாயில்லை. (5/10)\nகச்சேரி ஆரம்பம் (Kacheri Arambam) – வெட்டியாக இருக்கும் போது நெட்டிலே பார்த்த படம். படம் பரவாயில்லை. (5/10)\n(பலர் யதார்த்தத்தை மீறிய என்று சொல்லும்)\nPosted byநிமல் ஏப்ரல் 17, 2010 மார்ச் 30, 2018 Posted inகாண்பவைTags: தமிழ், திரைப்படம், நாட்குறிப்பு\nநான் நிமல் (எ) ஸ்கந்தகுமார் நிமலபிரகாசன். பிறந்த ஊர், யாழ்ப்பாணம். சொந்த ஊர், கொழும்பு. தற்போது இலங்கையில் பல்கலைக்கழகமொன்றில் விரிவுரையாளராக பணியாற்றுகிறேன்.\tView more posts\nஒரு காதல் கதையின் மறுபக்கம்\nஒரு மாதமும் ஒரு நாளும்\n2 replies on “பார்த்த படங்கள் 2010 (ஜனவரி – மார்ச்)”\nதமிழ் பார்த்து நீண்ட நாள். ஆனால் பெரிதாக ஒன்றும் விடுபட்டதாக தெரியவில்லை. பார்த்த படங்களை ஒப்பிடும் போது பல ஆங்கில படங்களும் ஈரோப்பிய படங்களும் சிறந்த வகையில் முன்னணி வகிக்கின்றன.\nஎழுத்து-வாசிப்பு, ஒலி-ஒளி, காலமாற்றம். மார்ச் 5, 2019\nமகிழ்ச்சியாக வாழ்வது என்பது… அக்டோபர் 9, 2018\nBig Data: தெ���ிந்து கொள்வோம் ஏப்ரல் 14, 2018\nRoad Trip 2010 அவுஸ்திரேலியா இணையம் இந்தியா ஒலியோடை - Oliyoodai Tamil Podcast கணினி காணொளி காதல் குறும்படம் தமிழ் திரைப்படம் நாட்குறிப்பு நாட்குறிப்பு 2001 நிமலின்-பயணவெளி நிழற்படம் வலைப்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://non-incentcode.info/295210456.php", "date_download": "2019-04-20T22:27:29Z", "digest": "sha1:DNNS6GSF2YGNS6X7CUBD4T5NBX27OXD5", "length": 6705, "nlines": 64, "source_domain": "non-incentcode.info", "title": "பணியாளர்களின் பங்கு விருப்பத்தேர்வுகள்", "raw_content": "அந்நிய செலாவணி வர்த்தக ஆதரவு மற்றும் எதிர்ப்பு மூலோபாயம்\nஅந்நிய செலாவணி வங்கி விடுமுறை காலண்டர்\nMosberg 930 பங்கு விருப்பங்கள்\nபணியாளர்களின் பங்கு விருப்பத்தேர்வுகள் -\nமு டி வு கள் யா வை எதி ர் கா லத் தி ற் கா க வி ரு ப் பத் தே ர் வு கள் செ ய் யு ம் ஆற் றலை யு ம் வழங் கு கி றது.\nந ற வன ச யல த றன் ம லதன கட டம ப பு மற ற ம் பண ய ளர் பங கு வ ர ப பங பங் கு கள ன் வரி சல க கள 08 35. பணி யா ளர் கள், மே லு ம் d.\nவா டி க் கை யா ளர் வி ரு ப் பத் தே ர் வு மற் று ம் பஞ் சா யத் து ரா ஜ். அது ரொ க் கம் அல் லது பங் கு கள் மற் று ம் பங் கு வி ரு ப் பத் தே ர் வு கள், வயது.\nபயி ர் இரகம். The examples and perspective in this article may not represent a worldwide view of the subject. நி ர் வா க மற் று ம் மே ற் பா ர் வை பணி யா ளர் களை வலு ப் படு த் து வதற் கா க அத் தகை ய கடன். SICILY MONOCHROME wystawa fotografii Jacka Poremby. அவனு க் கு சே வகம் பு ரி ய பல பணி யா ளர் கள் ஒது க் கப் பட் டா ர் கள். கூ ட் டக நி று வன ஆளு கை ( Corporate governance) என் பது ஒரு கூ ட் டக நி று வனம்.\nபணியாளர்களின் பங்கு விருப்பத்தேர்வுகள். நா ட் டி லு ள் ள 25 லட் சம் அங் கன் வா டி பணி யா ளர் களு க் கு ஊக் கத் தொ கை.\nமூ ன் று வரை யா ன வி ரு ப் பத் தே ர் வு வா க் கு களை அளி க் ககூ டி யமை யு ம் ஆகு ம். சர் வதே ச அளவி ல் பா ர் க் கு ம் போ து இந் தி ய வி மா ன போ க் கு வரத் து.\nவே லை வா ய் ப் பற் ற மக் களு க் கு உயர் த் து வதி ல் மு க் கி ய பங் கு வகி க் கி றது. பல கல க கழகங கள கல பணி யா ளர் கள் ல ர வி ரு ப் பத் தே ர் வு கள் கள் அரச.\nஇது நி று வன பங் கு தா ரர் கள், கடன் வழங் கி யவர் கள், பணி யா ளர் கள்,. நி லை நா ட் டு தல் \" ' கண் கா ணி ப் பு கு ழு வி ன் பங் கு மற் று ம் அடை யா ளம் கா ணல் செ யல் பா ட் டி ல் அரசு சா ரா அமை ப் பு களி ன் பங் கு.\n= து ணை அதி கா ரம் பெ று நரா க பங் கு வகி க் க நீ ங் கள். 29 டி சம் பர்.\nW Wydarzenia Rozpoczęty. அலு வலகப் பணி மற் று ம் கு டு ம் பப் பொ று ப் பு இரண் டை யு ம் சரி சமமா க.\nபண ய ள���் பங கு வ ர ப பத த ர வ கள் ப ள க் ஸ க லல ஸ் பங் கு ம த ர 19 44; அந ந ய. உறு ப் பி னர் பங் கு மூ லதனம் மற் று ம் இட் டு வை ப் பு கள் உறு ப் பி னர் பங் கு மூ லதனம் வசூ ல் செ ய் வதற் கு ஒரு பங் கி ன் மதி ப் பு எவ் வளவு என.\nமத் தி ய அரசி ன் இரண் டு வா ர கா ல தூ ய் மை யே உண் மை யா ன சே வை. சி ங் களவர் போ ன் றே ஆட் சி யு ரி மை யி ல் பங் கு உண் டு என் பதை யோ இந் த சி ங் கள - பவு த் த.\nவிருப்பம் வர்த்தகர்கள் ஹெட்ஜ் நிதி மின் புத்தகம்\nஅந்நிய செலாவணி மற்றும் வர்த்தக ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=434358", "date_download": "2019-04-20T23:08:54Z", "digest": "sha1:ORONL6ZY3UWFRDZ3TB7XW5DAB7YS2W2H", "length": 25367, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "Varalotti Rengasamy | தன்னம்பிக்கை நூல்களில் எனக்கு நம்பிக்கை இல்லை: எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி| Dinamalar", "raw_content": "\nஇன்று பிளஸ் 2 'மார்க் ஷீட்'\nஉ.பி.,: பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டு விபத்து\nஏப்.20: பெட்ரோல் ரூ.75.77; டீசல் ரூ.70.10 1\n'முத்ரா' திட்டத்தில் வாராக்கடன் அதிகமில்லை: மத்திய ... 3\nகாங்.,குக்கு, 'ஜூட்' விட்ட பிரியங்கா; சிவசேனா ... 2\n'நோட்டா'வுக்கே எங்கள் ஓட்டு: பாலியல் தொழிலாளர்கள் ... 2\nதவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர் 4\n'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா\n'கஜா புயல் பாதித்த 15 பள்ளிகள், 'சென்டம்'\nசேலத்தில் 60 பேரை கடித்து குதறிய வெறிநாய்\nதன்னம்பிக்கை நூல்களில் எனக்கு நம்பிக்கை இல்லை: எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nவியூகம் மாற்றும் அ.தி.மு.க., 68\nமோடிக்கு ஓட்டளியுங்க: தமிழக பத்திரிகையாளர்கள் ... 121\nஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு ... 157\nஉயிருக்கு ஆபத்து: திமுக, காங்., மீது கரூர் கலெக்டர் ... 74\n'ஹிந்து விரோதிகள் வர வேண்டாம்' : ராஜபாளையத்தில் ... 358\nஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு ... 157\nசில புத்தகங்களை புரட்டிப் புரட்டிப் படிப்போம். ஆனால் இவரது புத்தகங்களோ நம்மை புரட்டிப்போட்டு விடும். இவரது சிறுகதைகளை சில நிமிடங்கள் படித்து முடித்தாலும், கதையின் பாத்திரங்கள் காலம் காலமாய் நம் நினைவுகளோடு, பத்திரமாய் வாழும். இவரது புதினங்களில் மனிதநேயமும், மானிட அன்பும் இழையோடும். சிறுகதைத் தொகுப்பு, ஆன்மிகம், குறுநாவல், தன்னம்பிக்கை என தமிழில் 18, ஆங்கிலத்தில் இரண்டு புத்��கங்கள் எழுதியவர்; யதார்த்தம் செறிந்த எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர்...வரலொட்டி ரெங்கசாமி. விருதுநகர் மாவட்டம் வரலொட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். மதுரையின் பிரபலமான ஆடிட்டர்.\n* கணக்குகளோடு விளையாடுபவர், வார்த்தைகளோடு விளையாடும் எழுத்தாளர் ஆனது எப்படி\nபொழுதுபோக்காக எழுத ஆரம்பித்தேன். நீங்கள் எந்த மாதிரி தொழிலில் ஈடுபடுகிறீர்களோ, அதற்கு எதிரான வேலையை செய்தால் அது பொழுதுபோக்கு. டென்னிஸ் விளையாடுபவர், பொழுதுபோக்கிற்கு டென்னிஸ் விளையாட மாட்டார். அதே போன்று ஓய்வு நேரத்தை எழுத்தில் செலவிடலாம் என்று எழுத ஆரம்பித்தேன்.\n* ஓய்வு என்றால், எழுத வேண்டும் என்று ஏன் தோன்றியது\n மனசை பல நிகழ்வுகள் பாதிக்கும் போது அது எழுத்தாகத் தானே பிரதிபலிக்கும்.\n* ஆங்கில மொழியிலும் எழுதுகிறீர்கள்... இரண்டு மொழியிலும் எழுதும் போது என்ன வேறுபாடு\nஎழுத்து \"டீ' மாதிரி. அதை \"ஆங்கில கப்', \"தமிழ் கப்பில்' நிரப்புகிறேன். ஆங்கில புத்தகங்களை அதிகம் படித்தபோது, நாமும் எழுதலாம் எனத்தோன்றியது. இரண்டு மொழிப்புலமை பெற்றது என் பலம். ஓ÷ஷாவின் புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்த்து உள்ளேன். \"பொன்னியின் செல்வன்'- ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் போகிறேன்.\n* சிறுகதை, நாவல் எழுதுபவர்கள் அதிகமாக ஆன்மிகம் எழுதுவது இல்லை. ஆன்மிகம் எழுதத் தோன்றியது எப்படி\nஎழுத்தில் வேறுபாடு கிடையாது. ஆண்-பெண் காதல் என்றால் சிறுகதை. அதுவே இறைவனின் காதல் என்றால் ஆன்மிகம். காதலர்கள் வேறுபடுகிறார்கள். காதலின் தன்மை வேறுபடவில்லை.\n* இப்போது தன்னம்பிக்கை நூல்கள் தானே அதிகம் விற்கிறது...\nஇப்போது வெளிவரும் தன்னம்பிக்கை நூல்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நம்பிக்கை ஊட்டுவதற்கு பதில் சூழ்ச்சிகளை சொல்லித்தருகிறார்கள். நூறு தன்னம்பிக்கை நூல்களில் கிடைக்கும் விடை, ஜெயகாந்தனின் ஒரு நாவலை படித்தால் கிடைக்கும். என் சிறுகதைகளில், எதிர்மறையான பாத்திரங்கள் இருந்தாலும் அதன்மூலம் தன்னம்பிக்கை விதைப்பது என் நோக்கம்.\n* விருதுகள் தேடிவரவில்லை என்று வருந்தியது உண்டா\n2000 ஆண்டில் என் சிறுகதைக்கு, தமிழக அரசின் மதநல்லிணக்க விருது கிடைத்துள்ளது. விருது முக்கியம் அல்ல; வாசகர் மனதில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். எவ்வளவோ எழுதிய சுஜாதாவுக்கு, குறிப்பிடத்தக்��� அளவில் விருது கிடைக்கவில்லை. விருதுக்கு எழுதுவது-வரதட்சணைக்காக திருமணம் செய்வது மாதிரி. நான் \"மெத்தபடித்தவர்களுக்கு' எழுதவில்லை. அடிப்படை படிப்பறிவு உள்ள மனிதனுக்கு எழுத வேண்டும். வருமானம் பார்த்து எழுதுவது இல்லை. எழுத்தில் திருப்தி இருந்தால், வருமானம் வராது.\n* ஊடக உதவி இல்லாமல், எழுத்தாளரை அடையாளம் காண முடியுமா\n\"நான் எழுத்தாளன்' என போர்டு மாட்டி அலையமுடியாது தான். புகழ்பெற்ற எழுத்தாளர்களை மக்கள் அடையாளம் காண்கிறார்கள். எழுத்தாளருக்கு பதில், அவருடைய எழுத்துக்கு \"ஊடக வெளிச்சம்' கிடைத்தால் போதும்.\n* எழுதுவதற்கு களம் தேவையா\nகருத்து தான் தேவை. அதை வெளிப்படுத்த ஒரு களம் தேவை.\nஆர்வம். நிராகரிப்புகளை தாண்டி, எழுதிக்கொண்டே இருப்பது தான் தகுதி.\n* அதிகம் புத்தகம் விற்றால், அவர் வெற்றி பெற்ற எழுத்தாளரா\nஇல்லை. வாசகர்களின் பாராட்டு தான் வெற்றியை நிர்ணயிக்கும்.\n* உங்களது வெளிவராத எண்ணங்கள்... நிராகரிக்கப்பட்ட எழுத்துக்கள் ஏதாவது..\nஎழுத்தாளனுக்கு நிராகரிப்பு என்பது இல்லை; எந்த வடிவிலாவது அவனது எண்ணங்கள் வெளியே வரும். ஓய்வு நேரத்தில், மனைவியோடு செலவிடும் பொழுதை திருடித்தான் எழுதுகிறேன். இது அவளுக்கு செய்யும் துரோகம். எனினும் என் அத்தனை எழுத்துக்களும், என் மனைவி \"எடிட்' செய்த பின்பே வெளிவரும். என் மகளே, என் எழுத்தின் முதல் விமர்சகர். வருவாய் பார்க்காமல், தரமான புத்தகங்களை பதிப்பிக்கும் \"கவிதா பப்ளிகேஷன்ஸ்' சேது சொக்கலிங்கம் நன்றிக்குரியவர்.\nஒரே மூச்சில் படித்து முடித்த புத்தகம்: சுஜாதாவின் \"கனவுத்தொழிற்சாலை'\nவியந்த எழுத்தாளர்கள்: ஜெயகாந்தன், சுஜாதா\nகவிஞர் : அப்துல் ரகுமான்\nமேடை நாயகர்கள்.... கல்வி காந்தி\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமேடை நாயகர்கள்.... கல்வி காந்தி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2011/01/blog-post_16.html", "date_download": "2019-04-20T23:01:10Z", "digest": "sha1:S4DQQHQBTK45QYSOCKBHWTGTEB27EK3H", "length": 8574, "nlines": 229, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: நூல் வெளியீடு-ஆய்வுரை", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n’யுகமாயினி’ சித்தன் அனுப்பி வைத்துள்ள நூல் வெளியீடு ,ஆய்வுரை குறித்த அறிவிப்பு.\nசென்னையிலுள்ள இலக்கிய ஆர்வலர்கள் பங்கு பெறலாம்..\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 33 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nசங்கப் பெண் எழுத்து-ஒரு சிறிய அறிமுகம்-1(புறம்)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nபானுமதி கவிதைகள் – மனக் காற்று, விழைவு , புதை மணல்\nகெக்கிராவ ஸஹானா நினைவேந்தல் நிகழ்வும்”\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-10-%E0%AE%86%E0%AE%A3/", "date_download": "2019-04-20T22:24:20Z", "digest": "sha1:I6KYGCN2EENVOTZGMW2XVOJGGUX3MRGF", "length": 14352, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "போலிச் செய்திகளுக்கு 10 ஆண்டுகள் சிறை: புதிய சட்டத்திற்கு மலேசியா திட்டம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nவேலூர் தேர்தல் ரத்து வழக்கு தொடர்பாக இன்று மாலை தீர்ப்பு\nஅஸ்ஸாமில் மாட்டுக்கறி விற்ற இஸ்லாமியரை அடித்து பன்றிக்கறி சாப்பிட வைத்த இந்துத்துவ பயங்கரவாதிகள்\nசிறுபான்மையினர் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம்\nகஷ்மீர்: இளம் பெண்ணைக் கடத்திய இராணுவம் பரிதவிப்பில் வயதான தந்தை\nமசூதிக்குள் பெண்கள் நுழைய அனுமதி கேட்ட வழக்கில் பதிலளிக்க கோர்ட் உத்தரவு\nஉள்ளங்களிலிருந்து மறையாத ஸயீத் சாஹிப்\n36 தொழிலதிபர்கள் இந்தியாவிலிருந்து தப்பி ஓட்டம்\n400 கோயில்கள் சீரமைத்து இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nமுஸ்லிம்கள் குறித்து அநாகரிக கருத்து: ஹெச்.ராஜா போல் பல்டியடித்த பாஜக தலைவர்\nபாகிஸ்தானுடைய பாட்டை காப்பியடித்து இந்திய ராணுவதிற்கு அர்ப்பணித்த பாஜக பிரமுகர்\nரயில் டிக்கெட்டில் மோடி புகைப்படம்: ஊழியர்கள் பணியிடை நீக்கம்\nபொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாக்குமரி தொகுதிக்கு என்ன செய்தார்\nபோலிச் செய்திகளுக்கு 10 ஆண்டுகள் சிறை: புதிய சட்டத்திற்கு மலேசியா திட்டம்\nBy Wafiq Sha on\t March 27, 2018 உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nசமூக வலைதளங்களில் மிக அதிகமாக பரவி வரும் போலிச் செய்திகளை வெளியிடுபவர்களுக்கு 80 லட்சம் ரூபாய் அபராதம் முதல் பத்தாண்டு காலம் சிறை தண்டனை வரை விதிக்க மலேசியா அரசு சட்டம் ஒன்றை திட்டமிட்டு வருகிறது.\nஇந்த சட்டம் பொதுமக்களை போலி செய்திகளில் இருந்து காக்கவும் அதே நேரம் கருத்து சுதந்திரத்தையும் பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி போலிச் செய்திகளானது, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ போலியான தகவல்களை கொண்ட தரவுகள், தகவல்கள் மற்றும் செய்திகள் என்று வகைபடுத்தப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய பதிப்புகளை உள்ளடக்கும் இந்த சட்டம் மலேசியாவோடு நின்றுவிடாமல் குறிப்பிட செய்தி மலேசியாவின் குடிமக்களை பாதிக்குமெனில் மலேசியாவிற்கு வெளியேயும் பயன்படுத்துமளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தினால் பொதுமக்கள் தாங்கள் பகிரும் செய்திகளில் பிகவும் கவனமாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் எதிர்கட்சிகள் இந்த சட்டத்தின் அவசியம் குறித்து கேள்வி எழுபியுள்ளனர். ஊடகங்களின் மீது பல அதிகாரகளை செலுத்தக்கூடிய சட்டங்கள் பல அரசிடம் ஏற்கனவே இருக்கும் நிலையில் இந்த புதிய சட்டத்தின் அவசியம் குறித்து அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மலேசியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த புதிய சட்டம் பத்திரிகைகள் மீதான தாக்குதல் என்றும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சி என்றும் எதிர்கட்சியை சேர்ந்த தலைவர் ஒங் கியான் மிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nதற்போது ஆளும் மலேசிய ஆரசு மீது வெளிநாட்டு ஊடகங்கள் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அது தொடர்பாக எந்த ஒரு செய்தியையும் அரசின் அனுமதி பெறாமல் வெளியிடக் கூடாது என்று மலேசிய ஊடகங்களுக்கு மலேசிய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் போலிச் செய்திகளுக்கு எதிராக சட்டங்களை முன்மொழிந்து வருகிறது.\nPrevious Articleமௌலானா சஜ்ஜாத் நுஃமானி மீதான அரசியல் வேட்டை, ல்வேறு அமைப்புகள் ஆர்பாட்டம்: நூற்றுக்கணக்கானோர் கைது\nNext Article பணத்திற்காக இந்துத்வா ஆதரவு செய்திகளை வெளியிட சம்மதித்த இந்திய ஊடகங்கள்\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nநான் மோடியை போல பொய் பேச மாட்டேன்: ராகுல் காந்தி\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nசுய மரியாதையும் சுய இழிவும்\nசீனா: கள்ளச் சந்தையில் முஸ்லிம் உடல் உறுப்புகள்\nashakvw on ஜார்கண்ட்: பசு பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை\nashakvw on சிலேட் பக்கங்கள்: மன்னித்து வாழ்த்து\nashakvw on சட்டமன்ற தேர்தல் முடிவுகள்: சிதறும் தாமரை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகேரள பாஜக தலைவர் மீது வெளிவர முடியாத பிரிவுக்கு கீழ் வழக்கு\nபாஜகவுக்கு வாக்களித்ததால் தனது விரலை வெட்டிக்கொண்ட இளைஞர்\nமுஸ்லிம்களின் தேர்தல் நிலைப்பாடு: கேள்விகளும் தெளிவுகளும்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் ���ொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/sadhguru/mystic/yanthirangalin-ariviyal", "date_download": "2019-04-20T23:27:25Z", "digest": "sha1:DFWXSCNSS7CSDV2V426CGV35B5CSZWIT", "length": 50588, "nlines": 328, "source_domain": "isha.sadhguru.org", "title": "யந்திரங்களின் அறிவியல்", "raw_content": "\nபலவித வடிவங்களின் தொகுப்பாக உருவாக்கப்படும் யந்திரங்களின் பின்னால் உள்ள விஞ்ஞானம் பற்றி சத்குரு விவரிக்கிறார்\nசத்குரு: யந்திரா என்றால் எந்திரம் அதாவது மனிதனால் செய்ய முடியாத்தை எந்திரம் சுலபமாக செய்து கொடுக்கும். எந்திரம் என்பது இரண்டு மூன்று குறிக்கோள்களை ஒன்றாக்கி உருவகப் படுத்துவது – 10 கியர் சக்கரம் ஒரு உதாரணம் – அது ஒரு யந்திரமாகிறது. ஒரு குறிக்கோளை நோக்கி உருவாக்கும் எளிமையான அல்லது சிக்கலான வடிவதான் எந்திரம். இர்ண்டு அல்லது மூன்று எந்திரங்கள் சேர்ந்த்து ஒரு பெரிய யந்த்ரா – ஒரு பெரிய எந்திரமாகும்.\nமனித வடிவத்தை கவனித்தால் அது ஒரு அதி நவீனமான எந்திரம் – ப்ரபன்சத்திலேயே மிகவும் நுணுக்கமான ஒன்று. ஆனாலும், சிறு வயதில், நம் எல்லோருக்குமே – மனிதனை விட மிகவும் எளிமையான ஒரு யந்திரமான சைக்கிள் வேண்டுமென்ற ஆசை இருந்தது. ஏன் நடமாட்டத்திற்கு உதவ நமக்கு இரண்டு கால்கள் இருந்தாலும், அதை விட வேகமாக செல்வதற்கு நமக்கு ஒரு எந்திரம் தேவையாக இருந்த்து. ஆகையால் குழந்தைப் பருவத்தில் சைக்கிள்தான் வாழ்க்கையின் வேகத்தை அதிகரிக்கும் அன்றைய எந்திரமாக இருந்த்து. அதன் பின் ஒருவர் யமஹா மோட்டர்-சைக்கிளை ஓட்டிக் கொண்டு போவதைப் பார்த்த பின் அதுதான் எந்திரமாக தெரிந்த்து. அதற்குப் பிற்கு மெர்ஸிடிஸ் பென்ஸ் காரைப் பார்த்தும் அந்த எந்திரம் வேண்டுமென்று இருந்தது.\nஅதே போல் மூளைச் செயல்களை அதிகரிக்கவும் எந்திரங்கள் உள்ளன. கம்ப்யூட்டர் மனிதனின் மூளையிலிருந்து வந்த ஒரு பொருள் ஆனாலும் 1736 என்ற எண்ணை 13343ல் பெருக்க வேண்டுமென்றால் உடனே நாம் ஒரு கணக்கிடும் கருவியை நாடுகிறோம் – அதுவும் ஒரு எந்திரம்தான். ஒரு கணக்கிடும் கருவியில் என்னவெல்லாம் உண்டோ, அதெல்லாம் நமது மூளையில் உள்ளது. நம்மால் கணக்கிட முடியாது என்பதல்ல, நிச்சயமா��� முடியும். ஆனால் ஒரு குறிக்கோளுடன் உருவாக்கிய அந்த எந்திரம், நமது உடலை இன்னும் மேம்பட உபயோகிக்க உதவுகிறது. மனிதன் இல்லாமல் எந்திரங்கள் உபயோகமற்றது. மனிதனை உயர்துவதே எந்திரங்கள்தான். உங்களிடன் உடல் என்ற மிக வியப்புக்குறிய எந்திரம் இருந்தாலும், உங்கள் அபரிமிதமான ஆசைகளும், செயல்களும் வளர்ந்து கொண்டே இருக்கும் வரை மேலும் மேலும் எந்திரங்களை கூட்டிக் கொண்டேதான் போவீர்கள் ஏனென்றால் பல வெவ்வேறு விதமான செயல்களை புரிய தனித் தன்மை வாய்ந்த எந்திரங்களால்தான் சாத்தியம்.\nலிங்க பைரவி யந்த்ரமும். இது போல்தான். இது வேறு மாதிரியான ஒரு எந்திரம். எந்திரம் என்பதை பொருள் வடிவாகவோ, சக்தி வடிவாகவோ உருவாக்க முடியும். இந்த இரண்டிலும் சிறு வேற்றுமை இருக்கலாம், ஆனால் ஒரே குறிக்கோளுட்ந்தான் இரண்டுமே செயல் புரியும்.\nவாழ்வின் ஒரு சில பரிமாணங்களை உயர்த்தவே லிங்க பைரவி யந்த்ராவை வடிவமைத்து, உருவாக்கப் பட்டிருக்கிறது. இதனால் உங்கள் உடல் ரீதியாக, நீங்கள் குடியிருக்கும் இடம் மற்றும் வாழ்க்கையின் நோக்கத்திலும், இலக்கிலும் சில தாக்கங்கள் ஏற்படலாம்,\nமுற்காலங்களில் அடிப்படையில் எல்லோரையும் சென்றடைய சக்திவாய்ந்த எந்திரங்களாக கோயில்களை உருவாக்கினர். ஒரு முழு நகரமும் பயனுறுமாறு கோயில்களே சக்தி வாய்ந்த என்திரமாக இருந்தது. தென்னிந்தியாவில் உள்ள ஐந்து பெரும் கோயில்கள் கடவுள்களுக்காக அல்ல ஆனால் பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயத்திற்காக கட்டப்பட்டன. இவை எப்படி அமைக்கப் பட்டன என்றால், இதில் மிக முக்கியமான, மூலக் கோயிலை தமிழ்நாட்டில் ஈர்ப்புத்தன்மை அதிகமுள்ள பூமத்திய ரேகையில் அமையுமாறு கட்டினார்கள். மற்ற நாலையும் இதனுடன் சீராக ஒரே நேர்க் கோட்டில் அமையுமாறு உருவாக்கினார்கள். அந்த ப்ராந்தியமே இந்த யந்த்ரா அமைப்பினால் பயனடைந்தது.\nஇந்த மாதிரியான யந்த்ரங்களை உருவாக்குவதுதான் இந்த கலாசாரத்தின் அடிப்படை நோக்கம். எல்லா நகரன்களிலும், முதலில் ஒரு கோயிலை – வியக்கத்தக்க யந்த்ராவை – உருவாக்கினார்கள். இகோயில்களை கட்டியவர்கள் குடிசைகளில் வாழ்ந்தார்கள் ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப் படவில்லை ஏனென்றால் இந்த யந்த்ராவை உருவாக்குவதாலும் அதை செயல் புரிய வைப்பதாலும் அவர்கள் தம் வாழ்க்கை நன்றாக இருக்கும் என நம்பினார்கள்.\nபொது இடத்திலுள்ள யந்த்ரங்களை பராமரிப்பதென்பது இக்காலக் கட்டத்தில் மிகக் கடினம், ஆகையால் பல தனிப்பட்ட யந்த்ரங்கள் உருவாக்கப் படுகிறது. லிங்க பைரவி யந்த்ரா அப்படிப் பட்ட ஒன்றுதான். மிகவும் சக்தி வாய்ந்த, தனிப்பட்ட முறையில், தனி ஒருவருக்காக உருவாக்கப் பட்ட ஒரு கருவி. அதாவது தனித்தன்மை வாய்ந்த இட்த்தையும், சூழ்நிலையையும் நீங்கள் வசிக்குமிட்த்திலேயே இக்கருவி உருவாக்குவதால், உங்களுடைய வாழ்க்கை நலமும், ஆரோக்கியமும் பாதுகாக்கப் படுகிறது.\nபில்வா – சிவபக்தன் சத்குரு: சுமார் 400 வருடங்களுக்கு முன், இன்றைய மத்தியப் பிரதேசம் அமைந்திருக்கும் இடத்தில், ஒரு குக்கிராமத்தில் பில்வா என்பவன் வாழ்ந்தான். கட்டுப்பாடுகளற்ற, மிகத் தீவிரமான மனிதன் அவன். சமுதாயத்தின்…\nதியானலிங்கப பிரதிஷ்டை – முக்கோண அமைப்பு\nதியானலிங்கப பிரதிஷ்டை – முக்கோண அமைப்பு மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நீடித்த மிகத் தீவிரமான பிரதிஷ்டை செயல்முறையின் பலனாக தியானலிங்கம் உருவானது. இந்தப் பிரதிஷ்டையில், and சத்குரு, அவரின் மனைவி விஜி மற்றும் பாரதி என்பவரும்…\nஉயிருள்ள ஒரு குரு இருப்பதன் அவசியம்\nஒரு குரு உங்களுக்கான சரியான கலவையைத் தருகிறார் ஆன்மீக சாதகருடைய வாழ்வில் ஒரு குருவின் பங்கு குறித்தும், நம்மோடு வாழும் ஒரு குருவின் முக்கியத்துவம் குறித்தும் சத்குரு இங்கே விளக்கியுள்ளார். சத்குரு: இப்போது உங்கள்…\nதேவி ஒரு உயிருள்ள தன்மை\nதேவி - வாழும் நிதர்சனம் வாழும் ஒரு சக்தியாய் தேவியை எப்படி உணர்வது என்ற கேள்விக்கு சத்குருவின் பதில்: சத்குரு: 2010 ஜனவரி மாதத்தில் பைரவியை பிரதிஷ்டை செய்ததிலிருந்து, திரும்பிப் பார்ப்பதற்கு அவகாசமேயில்லை.…\nஎன் வாழ்நாள் பயணம்: சம்யமா கடந்த பிப்ரவரியில் மகாசிவராத்திரிக்குப் பிறகு நிகழ்ந்த சம்யமாவில் நான் மூன்றாவது முறையாகக் கலந்துகொண்டேன். எனது மூன்று பங்கேற்புகளின் அனுபவங்களைப் பற்றியும் எழுதுகிறேன். இருப்பினும், ஈஷாவுக்கும்,…\nகடந்த நான்கு மாதங்களாக ஆசிரமத்தில் இரவு-பகல் என்பது இல்லை. அங்கு முழுமையான ஒரே வேலை நாளாகவே இருக்கும். இந்த நான்கு மாத காலத்தில் ஆதியோகி ஆலய கட்டுமான பணிகளில் நிகழ்ந்தவை மிகவும் பிரமாதமான பணிகளாகும். ஆசிரமவாசிகளும்…\nகல��நயத்துடன் செதுக்கப்பட்டுள்ள ஆறு கற்பலகைகள் தியானலிங்கத்தின் உள்பிரகாரத்திலுள்ள இருபுற சுவர்களையும் அலங்கரிக்கின்றன. இவை ஞானோதயமடைந்த ஆறு தென்னிந்தியத் துறவிகளின் கதையைச் சித்தரிக்கின்றன. அற்புதமான அவர்களின் வாழ்க்கையில்…\nகைலாஷ் மானசரோவர் பயணம் சில துளிகள்\nசத்குருவுடன் செல்லும் ஒரு யாத்திரிகர் குழுவை தொடர்ந்து செல்லும் இந்த வீடியோ, கைலாயம் மற்றும் மானசரோவரில் அவர்களை திளைப்பில் ஆழ்த்திய நிகழ்வை நமக்கு காட்சிப்படுத்துகிறது.\nசிவாங்கா என்ற சொல்லுக்கு,\"சிவனின் அங்கம்\" என்று பொருள் ,” இந்த 42 நாள் சாதனாவில், சிவ நமஸ்கார தீட்சையும், வெள்ளியங்கிரி மலைக்கு யாத்திரையும் அடங்கும். மேலும் தகவல்களுக்கு... Shivanga.org\nஒரு தேவியின் பிறப்பு லிங்கபைரவி பிரதிஷ்டையில் கலந்துகொண்ட தியான அன்பர் லிங்கபைரவி பிரதிஷ்டை நிகழ்ச்சிகளை விவரிக்கும்போது.... லிங்கபைரவி பிரதிஷ்டை நடந்த மூன்று நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள்\nசிவா தென்னிந்தியாவுக்கு வந்தது, வெள்ளையங்கிரியில் தங்கியது, அதை எப்படி தென்னாட்டின் கைலாய மலையாக மாற்றினார் என்ற கதையை சத்குரு சொல்கிறார். சத்குரு: சிவாவை எப்பொழுதும் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் யோகி என்று…\nHimalayan Lust ஒவ்வொரு வருடமும் சத்குரு அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், ஈஷா யோகா மையம், தியான அன்பர்களை, இமயமலையில் உள்ள புனிதத்தலங்களுக்கு, ஆன்மீகத்தை வேர் வரை ஆழமாக உணர வேண்டி அழைத்துச் செல்கிறது. இந்த நூல், படிக்கும்…\nThe லிங்கபைரவி யந்திரம் என்பது ஒரு தனித்துவமிக்கதும் சக்தி வாய்ந்ததுமான ஒரு சக்தி வடிவம். ஒருவரின் இல்லத்தில் உள்நிலையிலும் வெளி சூழலிலும் நல்வாழ்வை உருவாக்குவதற்காக சத்குரு அவர்களால் பிரத்யேகமாக பிரதிஷ்டை செய்யப்பட்டது.…\nலிங்க பைரவி பெண்மையின் ஜுவாலை சத்குரு: எந்த சமூகமாக இருந்தாலும், பெண்மை தனக்கே உரிய இடத்தை அடைய அனுமதிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது. ஆண் தன்மை மட்டுமே ஆதிக்கம் செலுத்தும் வகையில் சமூகம் அமையும்போது, உண்ண தேவையான…\nசத்குரு: ப்ரதிஷ்டை என்றால் உயிரூட்டுவது. சாதாரணமாக பிரதிஷ்டை என்றால் ஒரு வடிவத்தை மந்திரங்களால், சடங்குகளால் மற்றும் வேறு பல விதங்களால் பிரதிஷ்டை செய்யலாம். மந்திரங்களால் ப்ரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவத்தை தொடர்ந்து…\nஞானோதயம் – முழுமையான புரிதலுடன்\nஞானோதயம் ஓர் உள்நிலை கதை “உங்களுக்கு தெரியுமா... 90% மக்களுக்கு ஞானோதயம் அடையும் நேரமும் உடலை விடும் நேரமும் ஒன்றாக உள்ளது. உடலின் சூட்சுமங்களை யார் அறிந்துள்ளார்களோ, யார் உடலின் தொழில்நுட்பத்தை தெரிந்துள்ளார்களோ, யார்…\nஆதியோகிக்கும் தியானலிங்கத்திற்கும் என்ன வித்தியாசம் சத்குருவின் விளக்கம்... கேள்வி: சத்குரு, தியானலிங்கத்திலிருந்து ஆதியோகி எவ்வகையில் மாறுபட்டிருக்கிறார் சத்குருவின் விளக்கம்... கேள்வி: சத்குரு, தியானலிங்கத்திலிருந்து ஆதியோகி எவ்வகையில் மாறுபட்டிருக்கிறார் சிவனின் எந்த அம்சம் ஆதியோகியில் வெளிப்படுகிறது சிவனின் எந்த அம்சம் ஆதியோகியில் வெளிப்படுகிறது\nநவம்பர் 22, 2010ல் நிகழ்ந்த இணைய நேரலை நிகழ்ச்சியில் பொதுமக்களின் கேள்விகளுக்கு சத்குரு மற்றும் சர்வதேச புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் சேகர் கபூர் பதிலளிக்கிறார்கள். அமைதியான உலகம், குழந்தைகள் முன்னேற்றம் போன்ற விஷயங்களோடு…\nஆதியோகி ஆலயம் பிரதிஷ்டை – பங்கேற்பாளர்கள் பகிர்வு\nமுதல் யோக பயிற்சியைப் பற்றியும், முதன்முதல் குருவான – ஆதிகுரு பிறந்ததைப் பற்றி சத்குரு சத்குரு: யோக கலாசாரத்தில் சிவா என்பவன் கடவுளாகப் பார்க்கப் படுவதில்லை, அவனை ஆதியோகி – முதல் யோகி என்றனர். எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு…\nமஹிமா – அருளின் இருப்பிடம்\nஅமெரிக்காவில் உள்ள டென்னஸி மாநிலத்தில் ‘ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸ்' அமைந்துள்ளது. இவ்விடத்தில், 39000 சதுரடியில் மஹிமா என்ற தியானமண்டபத்தை சத்குரு அமைத்துள்ளார். வாழ்வின் மறைஞானப் பரிமாணத்திற்கு நுழைவாயிலாய்…\n2012ஆம் ஆண்டு டிசம்பரில், சத்குரு சூரியகுண்டத்தை பிரதிஷ்டை செய்தார். சுமார் 10,000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட அந்த இரண்டு நாட்கள் நிகழ்ச்சியின் சில பிரத்யேக பதிவுகள் இங்கே உங்களுக்காக\nஞானியின் சந்நிதியில் இணைய புத்தகம் ஒரு பார்வை\nஞானியின் சந்நிதியில் குரு-சிஷ்ய உறவுமுறை மிகவும் நெருக்கமானது, மிகவும் சூட்சுமமானது. 1994 ஆம் வருடம் புதிதாக உருவாக்கப்பட்ட ஈஷா யோக மையத்தில், மூன்று மாத தீவிர முழுமைப் பயிற்சி முதன்முதலாக மைய வளாகத்திலேயே நிகழ்ந்தது.…\nபகிர்வுகள்: 90 நாட்கள் ஹோல்னஸ்\nஹோல்னஸ் பகிர்வுகள் இந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டபோது, நான் பங்கேற்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்று எனக்குள் எந்தவித கேள்விகளும் எழவில்லை. எனக்கு அதில் தேர்ந்தெடுக்க வாய்ப்பே இல்லை. நான் அந்த நிகழ்ச்சிக்கு எந்த…\n'சத்குரு: தீர்த்தம் என்பது ஒரு மொழி – அது வேறு விதமாக பேசும். மக்கள் உயிர்த் தன்மையை பேசி வெளிக்காட்டுவார்கள். தீர்த்தம் என்பது மற்றொரு விதமாக உயிர்த்தன்மையை கொண்டு செல்லும். பஞ்சபூதங்களான – நிலம், நீர், நெருப்பு, காற்று…\nசத்குரு: சத்குரு ஸ்ரீ பிரம்மா கோயம்பத்தூரிலிருந்து இதை நோக்கி தன் செயலைத் துவங்கினார், ஆனால் மக்களிடமிருந்து பல சமுதாய எதிர்ப்புகளை சந்தித்து, இங்கிருந்து துரத்தி வெளியேற்றப்பட்டார். தன் குருவின் விருப்பத்தை நிறைவேற்ற…\n விழிப்புணர்வுடன் தன் சுயத்தை நிர்மூலமாக்குவதையே \"ஞானமடைதல்\" என்கிறோம். சத்குரு: நம் பாரத தேசத்தில் ஞானமடைந்தவர்களை த்விஜர் என்று குறிப்பிடுவது உண்டு. த்விஜா என்ற சொல்லுக்கு இரு முறை பிறந்தவர்…\n“சத்குரு” என்பதன் அர்த்தம் என்ன\nசத்குரு: முறை சார்ந்த கல்வி மூலம் வந்தவரை வெவ்வேறு விதமாக குறிப்பிடலாம். ஒருவர் தன் உள் உணர்வு மூலம் உணர்ந்து வந்தால் அவரை சத்குரு என்று குறிப்பிடுவார்கள். சத்குரு என்பது பட்டமல்ல, அது ஒரு விவரிப்பு. சத்குரு என்றால்…\nதியானலிங்கம் சத்குரு: இன்று நவீன அறிவியல், பிரபஞ்சம் முழுவதுமே தன்னைப் பல்வேறு விதமாக பிரதிபலித்திருக்கும் ஒரே சக்திதான் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாதபடி உறுதியாகச் சொல்கிறது. அதை வேறுபடுத்தும் ஒரே விஷயம், அது வெவ்வேறு…\nதியானலிங்கம் - அமைதிப் புரட்சி\nதியானலிங்கம் - அமைதிப் புரட்சி தியானலிங்கம் - அமைதிப் புரட்சி தியானலிங்கத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தும் முதல் புத்தகம்\nஅமெரிக்காவில் அமைந்துள்ள ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸில், சத்குரு நிகழ்த்திய சத்சங்கத்தில் கேள்வி-பதில் நேரத்திலிருந்து தொகுக்கப்பட்ட ஒரு பதிவு. கேள்வியாளர்: உங்கள் முற்பிறப்பான ஸ்ரீபிரம்மாதான் உண்மையான சத்குரு…\nஆதியோகி ஆலயம் – அவனது வசிப்பிடம்\nஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகம் பற்றியும், அது எப்படி ஒரு சக்திவாய்ந்த யந்திரமாக இருக்கிறது என்பதையும் சொல்கிறார். சத்குரு: புத்தகத்தின் சில பகுதிகளில், சொற்களின் அர்த்���ம் முக்கியமில்லை. அது ஒரு யந்திரத்தைப் போல…\nபிராண பிரதிஷ்டை – பிரதிஷ்டையின் அறிவியல்\nசத்குரு: பிரதிஷ்டை என்றால் உயிரூட்டுவது. சாதாரணமாக பிரதிஷ்டை என்றால் ஒரு வடிவத்தை மந்திரங்களால், சடங்குகளால் மற்றும் வேறு பல விதங்களால் பிரதிஷ்டை செய்யலாம். மந்திரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு வடிவத்தை தொடர்ந்து…\n\" On The Couch With Koel,\" எனும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக நிகழ்ச்சி தொகுப்பாளினி கோயல் பூரி அவர்கள் கைலாஷ்-மானசரோவர் யாத்திரை மேற்கொண்டு, பங்கேற்பாளர்களை நேர்காணல் செய்தார்.\nஅனாதி - ஆதியில்லா ஆனந்தம்\n என்னுடைய மனமானது உண்மையில் அனாதியை தொட இயலாது. அங்கே ஒரே ஒரு பிணைப்பு கூட இல்லையென்றால் அப்போது நான் சொல்லலாம் “ஆஹா ஆம் இதுதான் அனாதி”என்று. புத்த பூர்ணிமா மற்றும் குரு பூர்ணிமா போன்ற அற்புத…\nதியானலிங்கத்தை தன்னுள்ளே வைத்திருக்கும் மேற்கூரை 2,50,000 செங்கற்கள் கொண்டு வேய்ந்து, 700 டன் எடையையும் கொண்டது. 33அடி உயரமும், 76 அடிகள் சுற்றளவும் கொண்டு, தாங்கிக் கொள்ளும் தூண்களே இல்லாமல் நின்று கொண்டு இருக்கிறது. இந்த…\nசத்குரு: தியானலிங்கத்தை மிகத் தீவிரமான சக்தியாக உருவாக்கவும், மதம், நம்பிக்கைகள், கொள்கைகள், சாஸ்திரங்கள் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட இடமாக, ஒரு புனித ஸ்தலமாக உருவாக்கவும் பல அற்புதமான, அர்ப்பணிப்பு உள்ளங்கள்…\nலிங்கபைரவி பிரதிஷ்டை நிகழ்வின் துளிகள்\n சத்குரு: மந்திரம் என்பது ஒரு ஒலி, ஒரு குறிப்பிட்ட உச்சரிப்பு அல்லது பதம்பிரிக்கப்பட்ட ஒரு வார்த்தை. இன்றைக்கு, நவீன விஞ்ஞானம் ஒட்டுமொத்த படைப்பையும் சக்தியின் எதிரொலிகளாக, வெவ்வேறு நிலைகளிலான…\nபதஞ்சலி மற்றும் வன ஸ்ரீ\nமூன்று படிகளைத் தாண்டி, வெளிச் சுற்று பிரகாரத்தில் தியானலிங்கத்தை அடையும் முன்பாக பதஞ்சலி முனிவரின் சிலையை பார்க்கலாம் – யோக சூத்திரத்தின் ஆசிரியர் என்று கொண்டாடப் படுபவர். பாதி பாம்பின் உருவமும் மீதி மனிதனின் உருவமுமாக உள்ள…\nஅனாதி – ஒரு பங்கேற்பாளரின் பகிர்வு\nஅனாதி – ஒரு பங்கேற்பாளரின் பகிர்வு அமொரிக்காவில் இயங்கிவரும் ஈஷா உள்நிலை அறிவியல் மையத்தில், சத்குரு அவர்கள் 200 பங்கேற்பாளர்களுக்கும் அதிகமானவர்களுக்கு 3- மாதங்கள் அனாதி நிகழ்ச்சியை நடத்தினார். அனாதி என்றால் \"தொடக்கமற்றது…\nவளைகூரைக்குள் நுழைந்தது��், மிக பிரம்மாண்டமாக அந்த இருப்பான தியானலிங்கத்தை நோக்கி ஒருவரின் கவனம் ஈர்க்கப்படுகிறது. இந்த சந்நிதி அல்லது கர்ப்பகிரகத்தின் மையத்தில் நிற்கும் தியானலிங்கம், 13 அடி 9 அங்குலம் உயரம் கொண்டது. இது…\nவெள்ளியங்கிரி என் தாய்மடியை விட உயர்ந்த மடி வெள்ளியங்கிரி அதுவே என்னை பல பிறவிகளாக பேணி வளர்த்தது அனைத்திற்கு மேலாக எனது குருவின் விருப்பத்தில் கவனம் கொண்டது\nதியானலிங்க வளாகத்தின் வடிவியல் அமைப்பானது எளிய வடிவங்களின் ஒரு ஒருங்கிணைப்பாகும். அங்கு அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு வடிவமைப்பும் பார்வையாளர்கள் தியானநிலைக்குச் செல்வதற்கு தயார்படுத்தும் நோக்கில் சத்குருவினால் உருவாக்கப்பட்டவையே…\nபுரிந்ததும் புரியாததும் நாம் வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கையா, இந்த உயிரின் எல்லைதான் என்ன என்று விடைகாணும் ஏக்கத்தில் நீங்கள் தேடும்போது, ஆன்மீகம், கடவுள், முக்தி, மறையியல், சொர்க்கம் நரகம், மாந்திரீகம், மந்திரம்,…\nதியானலிங்க பிரதிஷ்டையில் விஜி, பாரதி இருவருமே தீவிரமாக ஈடுபாட்டுடன் கலந்து கொண்ட போதும், அவர்களது கர்மவினைகள் ஒரு குறிப்பிட்ட நிலைக்கு மேல் அவர்களை செல்ல விடாமல் தடையாக இருப்பதை உணர்ந்தோம். தியானலிங்க பிரதிஷ்டையின்போது…\nஆஉம் நமஹ் ஷிவாய மந்திர உச்சாடனை சத்குரு: சரியான விழிப்புணர்வுடன் மீண்டும் மீண்டும் ஒரு மந்திரத்தை உச்சரிப்பதே உலகின் பெரும்பாலான ஆன்மீக பாதைகளிலும் அடிப்படையான சாதனாவாக இருக்கிறது. ஒரு மந்திரத்தின் துணையின்றி…\nபைரவி ஷடகம் என்பது ஒரு சக்திவாய்ந்த அதிர்வுமிக்க உச்சாடனமாகும். அது தேவியின் அருளையும் இருப்பையும் பெற உறுதுணையாயிருக்கும்.\nஎல்லாம் மிக அற்புதமாக நடந்தேறிக்கொண்டு இருந்தது. கனவு போல் எல்லாம் நடந்தது. எல்லாம் இவ்வளவு நன்றாக நடக்கும்போது, குறிப்பாக இப்படி ஒரு செயல்முறையில், எங்காவது இருந்து ஏதாவது தடங்கல் ஏற்படும் என்பது எனக்குத் தெரியும். எந்த…\nஎட்டு நாட்கள் நிகழ்ச்சிகளான ஆடம்பர தோரணைகளுடன் நிகழ்ந்த மஹாபாரதமும் எளிமையாக நிகழும் சம்யமா வகுப்பும் ஆதியோகி ஆலயமாகிய ஒரே இடத்தில்தான் நிகழ்ந்தன. மஹாராஜா அலங்கார ஆடைகளுடனும் வண்ண வண்ண பட்டுச் சேலை சகிதமாகவும் ஒரு புறம் நிகழ…\nலிங்க பைரவி, தியானலிங்கம், ஸ்பந்தா ஹால்- ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு\nஈஷா யோக மையத்திலுள்ள ஸ்பந்தா ஹாலைப் பற்றியும், தியானலிங்கம் மற்றும் லிங்க பைரவியின் நுண்ணிய அமைப்புடன் அது எப்படி பிண்ணிப் பிணைந்துள்ளது என்று சத்குருவின் வார்த்தைகளில் இங்கே. சத்குரு: ‘ஸ்பந்தா’ என்றால் மூலமான அல்லது…\nகைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம்\nகைலாச பர்வதம் – சிவனின் இருப்பிடம் சத்குரு: கைலாசம் பற்றின என் அனுபவங்களையும், புரிதலையும் தெளிவாக கூறுவதென்பது என்னால் முடியாத விஷயம். அதற்காக நான் என் உயிரை விடக்கூட தயார் – அவ்வளவு உயர்ந்தது. இவ்வளவுதான் என்னால் சொல்ல…\nசத்குரு: ஒரு மனிதர் ஆன்மீகத்தில் மலர்ச்சி பெறுவதற்கு, அருளின் மடி மிக முக்கியமானது. அருள் இல்லாமல் நீங்கள் வளரவேண்டுமென்றால், உங்களுக்கு நீங்களே சற்றும் மனிதத்தன்மை இல்லாதவராக இருக்க வேண்டியுள்ளது. மிகவும் கடினமான…\nரச வைத்தியம் சத்குரு: இன்று கோவில் என்று சொன்னால் அது மிகவும் மாசுபடுத்தப்பட்ட வார்த்தை. கோவில் என்றால் உடனே மக்கள் எந்த மதம் என்று கேட்கின்றனர். மக்களுக்குத்தான் கோவில் தேவை, கடவுள்களுக்கு தேவை இல்லை, அப்படித்தானே\nஒரு வாழ்நாள் பயணம் ஈஷா கைலாஷ்-மானசரோவர் புனிதப் பயணத்தை சத்குருவுடன் மேற்கொண்ட ஒரு யாத்ரீகர் பாருல் ஷா அவர்கள், வாழ்வின் அந்த முக்கியமான தருணங்கள் தந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். திபெத்திலிருந்து கைலாயத்தை…\n'சத்குரு: தீர்த்தம் என்பது ஒரு மொழி – அது வேறு விதமாக பேசும். மக்கள் உயிர்த் தன்மையை பேசி வெளிக்காட்டுவார்கள். தீர்த்தம் என்பது மற்றொரு விதமாக உயிர்த்தன்மையை கொண்டு செல்லும். பஞ்சபூதங்களான – நிலம், நீர், நெருப்பு, காற்று…\nசத்குருவின் பார்வையில் மானசரோவர் நாம் குழந்தை பருவத்தில் இருக்கும் போதிலிருந்து யக்‌ஷர்கள், பூதகணங்கள், தேவர்கள் எங்கிருந்தோ வந்தார்கள் இளவரசியை தூக்கிச் சென்றார்கள், அவருடன் திருமணம் நடந்தது, அது நடந்தது இது நடந்தது என…\nஆவலிலிருந்து அறிவுக்கு “பேராவல் அல்லது குறிக்கோள் என்பது, தனக்காக, தான் இப்போதிருப்பதை விட உயர்நிலையை அடைவதற்காக, வைத்துக்கொள்வது. தொலைநோக்கு என்பது அனைவரின் நலனுக்காகவும் மேற்கொள்வது.” மேலும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/07/ice.html", "date_download": "2019-04-20T22:23:57Z", "digest": "sha1:OH7PFXKRDUIEAQHLDP5WQYXVI3GFRTHN", "length": 15424, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரம்பலூரில் ஐஸ் கட்டி மழை | ice rain in perambalur in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n7 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n7 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n9 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெரம்பலூரில் ஐஸ் கட்டி மழை\nண்பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை ஐஸ் கட்டி மழை பெய்தது. ஆங்காங்கே தெருக்களில் விழுந்து கிடந்த ஐஸ்கட்டிகளைப் பொறுக்கி சிறுவர், சிறுமியர் உற்சாகமாக விளையாடினர்.\nஅக்னி நட்சத்திரம் தொடங்கியதைத் தொடர்ந்து பெரம்பலூரில் சனிக்கிழமை 103 டிகிரி வெயில் கொளுத்தியது.வெயில் அதிகம் இருந்ததால் தெருக்களில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.\nஇந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென்று கடும் மழை பெய்தது. ஐஸ் கட்டிகள் தெருக்களில் விழுந்தன.பெரம்பலூர் அருகே பல மரங்கள் சாய்ந்து விழுந்தன.\nஇதனால் பெரம்பலூர் - ஆத்தூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பெரம்பலூர்நகரில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள் சாய்ந்து விழுந்தன.\nஇதே போல் பெரம்பலூரை அடுத்துள்ள வாலிகண்டபுரம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீர் என்று ஐஸ் கட்டிமழை பெய்தது. இதையடுத்து இந்த கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். இங்குள்ள சிறுவர்,சிறுமியர் ஐஸ் கட்டிகளை எடுத்து அங்கும், இங்கும் வீசி விளையாடினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெரம்பலூர் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஉதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.. சீமான் பேசும்போதே ஒலித்த குரல்.. என்ன ரியாக்சன் தெரியுமா\nபிரச்சாரத்துக்குப் போன திருமாவளவனை கிராமத்துக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய பாமகவினர்\nதேர்தலில் மக்கள் தான் நீதிபதிகள்… நல்ல தீர்ப்பை வழங்குவார்கள்… முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை\nகூடா நட்பு; கேடாய் முடியும்... கருணாநிதியை சொல்லியிருக்கிறார்… ராஜ்நாத் சிங் விளாசல்\nபெரம்பலூரில் அதிமுக பிரச்சாரம்… பட்டாசு வெடித்ததில் டீக்கடை தீக்கிரையானது\nபோனில் வருவதாக சொன்ன செந்தில்.. கடைசி நேரத்தில் தாமதம்.. பெரம்பலூரை மநீம இழந்தது இப்படித்தான்\nபோச்சே.. 20 நிமிடம் லேட்டாக வந்த மநீம வேட்பாளர்.. பெரம்பலூரில் வேட்புமனுவை தாக்கல் செய்யாத செந்தில்\nஅள்ளி இறைக்கும் பாரிவேந்தர்.. திக்குமுக்காடும் கூட்டணிக் கட்சிகள்.. வாய் பிளக்கும் மக்கள்\nபெரம்பலூர் தொகுதியில் களமிறங்கும் ஐஜேகே.. உதய சூரியன் சின்னத்தில் பாரிவேந்தர் போட்டி\nவருகிற தேர்தலில் நாம் யார் என்பதை காட்ட வேண்டும்… தொண்டர்கள் மத்தியில் விஜய பிரபாகரன் முழக்கம்\nகாந்தி குடிச்சது ஆட்டுப் பாலு.. பெரம்பலூர் அக்கா விக்குது கழுதைப் பாலு.. சங்கு 50 ரூபாய்தாண்ணே\nபியூட்டி பார்லரில் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர்.. மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பு\nபாஜக, அதிமுகவிற்கு எதிராக ஜனநாயகப் போர்... இரண்டையும் ஒன்றாக வீழ்த்த ஸ்டாலின் அழைப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/18/tvm.html", "date_download": "2019-04-20T22:39:08Z", "digest": "sha1:QJ2QDBP6CGRWQM2P364RW5QWS3Z3KZQF", "length": 15726, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருவனந்தபுரம் ரயிலில் துணிகர கொள்ளை | dacoity in trivandrum train - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவரலாற்று ஆசிரியர் எஸ்.முத்தையா மரணம்\n7 hrs ago தஞ்சை அருகே கோர விபத்து.. வேகமாக பள்ளத்தில் பாய்ந்த பஸ்.. 2 பேர் பலி.. 20 பேருக்கும் மேல் படுகாயம்\n8 hrs ago ஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\n9 hrs ago பாதுகாப்பு காரணம்.. ஸ்ரீநகரிலிருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டார் அபிநந்தன்\n9 hrs ago வரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nSports பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\n ஒன்ருக்கு இரண்டு நஷ்டம் கொடுக்கும் Jet Airways..\nAutomobiles இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்\nMovies \"சாதிவெறியர்களே.. உங்களுக்கெல்லாம் ஒண்ணு சொல்றேன்\".. இயக்குனர் வெற்றிமாறன் பெயரில் வைரலாகும் பதிவு\nLifestyle இந்த ராசிக்கார்களை பொய் சொல்லி ஏமாற்றுவது என்பது முடியாத காரியம்..தேவையில்லாம ரிஸ்க் எடுக்காதீங்க...\nTechnology கூடங்குளம் அணு மின் நிலையம்: எரியும் தீயில் எண்ணெய் ஊற்றும் ரஷ்யா.\nEducation செய்தித்தாளில் வெளியாகும் அங்கீகாரமற்ற பள்ளிகளின் பட்டியல்..\nTravel கைலாஸ்ஹஹர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருவனந்தபுரம் ரயிலில் துணிகர கொள்ளை\nசென்னையில் இருந்து திருவனந்தபுரம் சென்ற ரயிலில் காட்பாடி அருகே மர்ம கும்பல் ஆயுத முனையில்கொள்ளையடித்துச் சென்றது.\nசென்னை சென்டிரல் ரயில் நிலையத்திலிருந்து வியாழக்கிழமை இரவு 7 மணிக்கு திருவனந்தபுரம் மெயில்புறப்பட்டுச் சென்றது. ரயில் காட்பாடி நிலையத்திற்கு 9 மணிக்கு வந்து சேர்ந்தது. அப்போது காட்பாடி ரயில்நிலையத்தில்15 பேர் கும்பல் ஏறியது.\nரயில் காட்பாடி நிலையத்திலிருந்து கிளம்பிச் சென்றது. லத்தேரி என்ற இடத்திற்கு அருகே சென்றபோது திடீரென15 பேர் கும்பலில் ஒருவர் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். பின்னர் 15 பேரும்தங்களிடமிருந்த அரிவாள் போன்ற ஆயுதங்களைக் காட்டி பயணிகளை மிரட்டி அவர்களிடம் இருந்த நகைகள்மற்றும் பொருட்களை பறித்துக் கொண்டனர்.\n20 நிமிடம் இந்தக் கொள்ளை தொடர்ந்தது. பின்னர் அக்கும்பல் இருளில் ரயிலை விட்டு இறங்கித் தப்பியது.பின்னர் ரயில் ஜோலார்பேட்டை நிலையத்திற்குப் புறப்பட்டுச் சென்றது. அங்கு ரயில்வே போலீஸாரிடம்கொள்ளைச் சம்பவம் குறித்து பு��ார் செய்யப்பட்டது. கொள்ளை நடந்த இடத்திற்கு உடனடியாக ரயில்வேபோலீஸார் விரைந்து சென்றனர்.\nகாட்பாடி ரயில் நிலையத்தில் நடந்த கொள்ளைச் சம்பவத்தையடுத்து அப்பகுதியிலுள்ள ரயில் நிலையங்கள்அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஈஸ்டர் பண்டிகை.. ஸ்டாலின், ராமதாஸ், வைகோ வாழ்த்து\nவரலாற்று ஆசிரியர் எஸ். முத்தையா மரணம்.. சென்னையின் பாரம்பரியத்தை வெளியே கொண்டுவந்தவர்\nதிடீரென வெடித்த நாட்டு வெடி குண்டு.. நடந்து சென்ற சிறுமி படுகாயம்.. சென்னையில் பரபரப்பு\nதேர்தல் ஆணையம் பாஜகவின் நபராகவே செயல்படுகிறது... திருமுருகன் காந்தி ஆவேசம்\nஓட்டு போடச் சென்ற அஜித் தாக்கப்பட்டாரா ஷாலினி மீதும் தாக்குதல் முயற்சி.. பரபரப்பு தகவல்\nபள்ளிகளுக்கு சென்று தற்காலிக மதிப்பெண் பட்டியலை பெறும் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள்...\nஉலகில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறையட்டும்.. கிறிஸ்தவர்களுக்கு முதல்வர் ஈஸ்டர் வாழ்த்து\nஇரும்பு ராடால் அடித்து பன்றி இறைச்சி பக்கோடா கடைக்காரர் கொலை... பல்லாவரத்தில் பரபரப்பு\nதேர்தல் விதிமீறல்.. திமுக நம்பர் 1, அடுத்த இடத்தில் அதிமுக.. சத்யபிரதா சாஹு தகவல்\n\"தளபதி\" இப்படி செஞ்சுட்டாரே'- செல்லமாக கோபித்துக் கொள்ளும் திமுக நிர்வாகிகள்\nதருமபுரி, கடலூர், திருவள்ளூர் தொகுதிகளில் மறு வாக்குப்பதிவா மாலை இறுதி முடிவு என தகவல்\nடி.டி.வி. தினகரன் மீது பெங்களூரு புகழேந்திக்கு அதிருப்தி\nபொன்பரப்பி சம்பவங்கள், தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம்.. கமல்ஹாசன் கடும் கோபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/01/14010753/Trump--Meet-Kim-Jong-An-Meet-in-Vietnam-United-States.vpf", "date_download": "2019-04-20T22:50:15Z", "digest": "sha1:F4QIUYCQCRNARMLPC2LVVKANXRAAIYMS", "length": 19179, "nlines": 149, "source_domain": "www.dailythanthi.com", "title": "Trump - Meet Kim Jong An Meet in Vietnam United States preference: Arrangements intensity || டிரம்ப் - கிம் ஜாங் அன் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம்: ஏற்பாடுகள் தீவிரம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nடிரம்ப் - கிம் ஜாங் அன் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம்: ஏற்���ாடுகள் தீவிரம் + \"||\" + Trump - Meet Kim Jong An Meet in Vietnam United States preference: Arrangements intensity\nடிரம்ப் - கிம் ஜாங் அன் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம்: ஏற்பாடுகள் தீவிரம்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்ததால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக அமெரிக்கா வடகொரியாவை நேரடியாக எதிர்த்தது. அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.\nஅதோடு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே வார்த்தை யுத்தம் நடந்தது. இருநாடுகளின் மோதல் போக்கு சர்வதேச நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இதற்கிடையில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்றதை தொடர்ந்து, வடகொரியாவின் நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் நிகழ தொடங்கியது.\nஅதன் தொடர்ச்சியாக எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்த டிரம்ப், கிம் ஜாங் அன் சந்தித்து பேசுவதற்கான சூழல் உருவானது.\nஅதன் படி கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.\nஅதோடு, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயல்படும் என கிம் ஜாங் அன் உறுதிமொழி அளித்தார். அதன்படி தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை கூடங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை வடகொரியா மூடியது.\nஎனினும் வடகொரியா மீது விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கி கொள்ளாததால், எந்த நேரத்திலும் அணு ஆயுத கொள்கைக்கு திரும்பி விடுவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.\nபுத்தாண்டையொட்டி வடகொரிய மக்களிடையே உரையாற்றிய கிம் ஜாங் அன், ஒட்டுமொத்த உலகத்தின் முன்னிலையில் அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா காப்பாற்றத் தவறினால் வடகொரியா புதிய நடவடிக்கைகளை கையாளும் என எச்சரிக்கை விடுத்தார்.\nஅதே சமயம் சர்வதேச சமூகம் வரவ���ற்கும் வகையில், எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கிம் ஜாங் அன் அறிவித்தார்.\nஅதே போல் டிரம்பும், கிம் ஜாங் அன்னை சந்திக்க தான் ஆவலுடன் இருப்பதாகவும், இந்த சந்திப்பு விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்தார்.\nஅதன் படி இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் 2-வது உச்சி மாநாட்டை எங்கு எப்போது நடத்துவது என்பது குறித்து அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அந்த வகையில் டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு தாய்லாந்து அல்லது வியட்நாமில் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகின.\nஅந்த இருநாட்டு அரசுகளும் இந்த சந்திப்புக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், தங்கள் தரப்பில் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை செய்துதர தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தன. அதன் படி அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஆய்வு குழு தாய்லாந்தின் பாங்காங் மற்றும் வியட்நாமின் ஹனோய் நகரங்களுக்கு சென்று ஆய்வு நடத்தின.\nவடகொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வியட்நாமின் ஹனோய் நகரில் பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தென் கொரிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.\nஇந்த நிலையில் வியட்நாமில் அடுத்த மாதம் (பிப்ரவரி) மத்தியில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யா வடகொரியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளதாக புதிய தகவல் கிடைத்திருக்கிறது. ஜப்பானில் வெளிவரும் தினசரி நாளிதழ் ஒன்றில் இது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.\nவியட்நாமில் உச்சி மாநட்டை நடத்தலாம் என்கிற அமெரிக்காவின் திட்டம் குறித்து வடகொரியா தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது பற்றி அமெரிக்கா மற்றும் வடகொரியா தரப்பில் எந்த வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.\nஇதற்கிடையே, பாதுகாப்பு காரணங்களையொட்டி ஹனோய் நகரத்துக்கு பதிலாக டா நாங் நகரில் இந்த சந்திப்பை நடத்திட வியட்நாம் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n1. அமெரிக்க பொருட்களுக்கு ‘உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா’ டிரம்ப் சொல்கிறார்\nஉலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடு இந்தியா என்று டிரம்ப் பேசினார்.\n2. வியட்நாமில் நடந்து முடிந்தது: டிரம்ப்-கிம் சந்திப்பில் உடன்பாடு ஏற்படவில்லை\nவியட்நாமில் நடந்த டிரம்ப் - கிம் ஜாங் அன் இடையிலான சந்திப்பு எந்த உடன்பாடும் எட்டப்படாமல் முடிவுக்கு வந்தது.\n3. 60 மணி நேர ரெயில் பயணம் : வியட்நாம் சென்றடைந்தார் கிம் ஜாங் அன்\nடிரம்ப் உடனான சந்திப்புக்காக கிம் ஜாங் அன், 60 மணி நேரம் ரெயிலில் பயணம் செய்து, வியட்நாம் சென்றடைந்தார்.\n4. டிரம்ப் -கிம் நாளை சந்திப்பு: வியட்நாமில் உச்ச கட்ட பாதுகாப்பு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையேயான சந்திப்பு நாளை நடைபெறுகிறது.\n5. 27, 28-ந்தேதிகளில் டிரம்ப், கிம் பேச்சுவார்த்தை ஹனோய் நகரில் நடக்கிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஎதிரிகளாக திகழ்ந்து வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஆண்டு சிங்கப்பூரில் முதல்முறையாக உச்சிமாநாடு நடத்தி சந்தித்து பேசினர்.\n1. தேர்தல் கமிஷன் உத்தரவில் தலையிட முடியாது வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செல்லும் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு\n2. காலை 11 மணி நிலவரப்படி தமிழகத்தில் 30.62 % வாக்குகள் பதிவு\n3. தமிழ்நாடு, புதுச்சேரியில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல்: ஓட்டுப்பதிவு தொடங்கியது\n4. எனது தலைமையிலான குஜராத் அரசை கவிழ்க்க அமித் ஷாவை சிறையில் தள்ளியது - காங்கிரஸ் மீது பிரதமர் மோடி தாக்கு\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. தாய்லாந்தில் பரபரப்பு: கடலில் வீடு கட்டிய தம்பதிக்கு மரண தண்டனை\n2. அமெரிக்க தேர்தலில் ரஷ்ய தலையீடு விசாரணை அறிக்கை வெளியீடு\n3. பாகிஸ்தான் நிதி மந்திரி திடீர் ராஜினாமா\n4. லிபியாவில் ஆயுத மோதலில் பலி எண்ணிக்கை 220 ஆக உயர்வு; உலக சுகாதார நிறுவனம் தகவல்\n5. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையீடா - விசாரணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yatharthan.com/2017/02/", "date_download": "2019-04-20T22:30:28Z", "digest": "sha1:FMCUWZFAV5WXQH6RY2OPXOEOXUPUPXF6", "length": 6628, "nlines": 68, "source_domain": "yatharthan.com", "title": "February 2017 – YATHARTHAN", "raw_content": "\nதொன்ம யாத்திரை : கொண்டாட்டம் என்னும் எதிர்ப்பு வடிவம்.\nபோன வருடம் மரபுரிமைகளைப்பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தொன்மயாத்திரை என்ற செயற்பாட்டு வடிவம் பற்றிய சில தெளிவு படுத்தல்களுடன் , இந்த வருடத்துக்கான தொன்ம யாத்திரையைத் தொடங்க நினைக்கிறோம். சென்ற வருடம் தொன்ம யாத்திரையின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் சில புரிதல் இன்மைகளை யாத்திரைக்கு உள்ளும் வெளியிலும் அவதானிக்க முடிந்தது. அதில் தொன்ம யாத்திரையின் பிரதான இலக்குச் சொற்களாக இயக்கப்பட்ட மரபினை அறிதல் –கொண்டாடுதல் – ஆவணமாக்குதல் என்ற விடயம் பற்றிய விவாதங்கள் யாத்திரையை நோக்கி முன் வைக்கப்பட்டது. இதில் கொண்டாட்டம் என்பதை சில நண்பர்கள்\nகாட்டின் பாதைகளை மறிக்கும் மக்களின் பாடல்கள்.\nபெருங்குளக்காவலன் போல் அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே. -அகநாநூறு. இமயமலை அடிவாரத்தில் இருக்கிறது அந்த கிராமம் . மலைக்காட்டுகளின் கரையில் காட்டுக்கு மிக நெருக்கமான மக்கள் அங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் , காட்டுக்குள் ஓடும் நதியும் , காடும் , மலையும் அந்த மக்களின் வாழ்வாதாரம். காலனித்துவம் இந்திய கண்டத்தை பரந்து மூடுகின்றது . அவர்கள் தங்களுடைய தேவைக்கு மரங்களை வெட்ட கோடாலிகளுடன் வருகின்றார்கள் , கிராமத்தை விட்டு காடு மெல்ல மெல்ல தூரம் செல்கிறது , இந்தியா சுதந்திரமடைகிறது , அரசாங்கம் எழுகின்றது\nமருத்துவ மாணவர்களின் போராட்டம் எதனால் தோற்றுப்போனது \nஇனி நாங்கள் ஊடகங்களில் போலி மருத்துவர் , போலி மருந்து , போலி வைத்திய சாலை போன்ற சொற்களைக்கேள்விப்படப்போகின்றோம். சினிமாக்களில் வருவதைப்போல வயிற்றுக்குள் கத்தியையோ , மணிக்கூட்டையோ வைத்து தைக்கும் சுவாரஸமான செய்திகள் அதிகரிக்கப்போகின்றன. இதுவரை தென்னாசியாவின் தரமான மருத்துவ சேவை நிலவும் நாடுகளில் ஒன்றான இலங்கையின் மருத்துவ சேவைகளின் கட்டிறுக்கமும் தரமும் மிக்க செயற்பாடுகளில் தரமற்ற மருத்துவர்களை உற்பத்தி செய்யக்கூடிய முதலாளித்துவ மருத்துவர்களின் உற்பத்திக்கூடங்களுக்கு மேன்மை தங்கிய இலங்கை சனநாயக சோசலிசகுடியரசின் நீதித்துறை அங்கீகாரம் அளித்துள்ளது. அதாவது இதனை இன்னொரு\nநம் மீது நாமே துப்பிக்கொள்ளுதல் – சென்ரினல் தீவு பழங்குடி மக்களை முன்வைத்து.\nஇறந்து தசை வடியும் நெடுந்தீவின் ஆன்மா.\nமெடூசாவின் கண்களின்முன் நிறுத்தப்பட்ட காலம்’ – ஆக்காட்டியிடமிருந்து.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilcinema.com/utharavu-maharaja-teaser/", "date_download": "2019-04-20T22:53:06Z", "digest": "sha1:JCEOINGEDKIHIJAXAPKZDPZEDVNEXL7C", "length": 10489, "nlines": 176, "source_domain": "4tamilcinema.com", "title": "உத்தரவு மகாராஜா - டீசர் - Screen4screen", "raw_content": "\nஉத்தரவு மகாராஜா – டீசர்\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – புகைப்படங்கள்\nமெஹந்தி சர்க்கஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஅதிதி மேனன் – புகைப்படங்கள்\nவாட்ச்மேன் – திரைப்பட புகைப்படங்கள்\nமாளிகை – டீசர் வெளியீடு புகைப்படங்கள்\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\nகுப்பத்து ராஜா – விமர்சனம்\nஒரு கதை சொல்லட்டுமா – விமர்சனம்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n5வது விஜய் டிவி விருதுகள் விழா\nவிஜய் டிவியின் தென்னாப்பிரிக்கா ‘ஸ்டார் நைட்’\nவிஜய் டிவியில் ‘கடைக்குட்டி சிங்கம்’ புதிய தொடர்\nசூப்பர் சிங்கர் ஜுனியர் 6-ல் எஸ்பி பாலசுப்ரமணியம்\nவேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், ‘கிண்டில் கிட்ஸ்’ பாடத் திட்டம் ஆரம்பம்\nஉச்சி முதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்கு தீர்வு விஐபி ஹேர் கலர் ஷாம்பூ…\nநடிகர் ஆர்கே உருவாக்கிய ‘விஐபி ஹேர் கலர் ஷாம்பு’\nதென்னிந்தியாவின் முதல் ஆன்லைன் வர்த்தகம் ஃபெஸ்ட்டூ.காம் – festoo.com\nஸீரோ டிகிரி வெளியிடும் பத்து நூல்கள்\nஉத்தரவு மகாராஜா – டீசர்\nஜேசன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் ஆசிப் குரேஷி இயக்கத்தில், நரேன் பாலகுமார் இசையமைப்பில், உதயா, பிரபு, நாசர், கோவை சரளா, ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் உத்தரவு மகாராஜா.\nஎல்கேஜி, ரசிகர்களை யோசிக்க வைக்கும் – ஆர்ஜே பாலாஜி\nஎல்கேஜி – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nமிருனாளினி ரவி நடிக்கும் ‘டூப்ளிகேட்’ – டீசர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் – புகைப்படங்கள்\nசார்லி சாப்ளின் 2 – பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஜனவரி 25ம் தேதி ‘சார்லி சாப்ளின் 2’ ரிலீஸ்\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nலைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில், சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரக்கனி, பொம்மன் இரானி, சாயிஷா மற்றும் பலர் நடிக்கும் படம் காப்பான்.\nசந்தானம் நடிக்கும் ‘A 1’ – டீசர்\nசர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், ஜான்சன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சந்தானம், தாரா மற்றும் பலர் நடிக்கும் படம் A 1.\nமாளிகை – மோஷன் போஸ்டர்\n1000 கோடி வசூலித்த அஜித்தின் 6 படங்கள்\nசரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’\nகாஞ்சனா 3 – முதல் நாள் வசூலில் சாதனை\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nபிரபுதேவா, தமன்னா நடிக்கும் ‘தேவி 2’ – டீசர்\nஅக்னி தேவி – விமர்சனம்\nகாஞ்சனா 3 – காதல் ஒரு விழியில்…பாடல் வரிகள் வீடியோ\nஆயிரம் பொற்காசுகள் – டிரைலர்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nசூர்யா நடிக்கும் ‘காப்பான்’ – டீசர்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 19, 2019 வெளியாகும் படங்கள்\nதமிழ் சினிமா – இன்று ஏப்ரல் 12, 2019 வெளியாகும் படங்கள்…\nஇன்று ஏப்ரல் 4 , 2019 வெளியாகும் படம் ’நட்பே துணை’\nகாஞ்சனா 3 – ஒரு சட்டை ஒரு பல்பம் – பாடல் வீடியோ\nகாஞ்சனா 3 – விமர்சனம்\nவிஷால் நடிக்கும் ‘அயோக்யா’ – டிரைலர்\nசூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 இறுதிப் போட்டி\n100வது நாளில் ரஜினி, அஜித் ரசிகர்கள் சண்டை\nமெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்\nஇயக்குனர் பா.இரஞ்சித் தயாரிக்கும் அடுத்த படம்\nவெள்ளைப் பூக்கள் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2018/11/blog-post_23.html", "date_download": "2019-04-20T23:25:24Z", "digest": "sha1:ZN55PZNLA5OXPH5SPLY4ORSG7F6SMM7F", "length": 3070, "nlines": 80, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: உம்ராஹ் செல்வோம் வாருங்கள்", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை\nஉம்ராவிற்கு பின் நமது வாழ்க்கை எப்படி\nபாவம் மண்ணிப்பு கோருதல் & பிரார்தணை செய்வோம்“\nபுனித உம்ரா சென்ற ஹாஜிகள் நிகழ்வு:1&2\nமிக குறைந்த இடங்களே உள்ளன\nபைத்துல்லாஹ்வில் மிகச்சிறப்பான முறையில் உம்ரா\nபுனித உம்ரா செல்லக்கூடிய ஹாஜிகள் (22/11/2018\nஈருலக தளபதியை ஈன்றெடுத்த (மக்கா)\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...... நமது அல் பஷாரத் ...\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வர���்)...... *நிகழ்வு 2* ...\nபுனித மதினமா நகரில்,புனித ஹரம் ஷரிஃப் அருகில் உள்ள...\n(30/10/2018) மக்காவில் “தவாபே விதா (பயண தவாப்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://albasharath.blogspot.com/2018/12/blog-post_24.html", "date_download": "2019-04-20T23:25:11Z", "digest": "sha1:5FS73WRJ234W5UHR473EH25XHX4HX5RL", "length": 4163, "nlines": 76, "source_domain": "albasharath.blogspot.com", "title": "AL-BASHARATH HAJ&UMRAH SERVICE: மிகச்சிறப்பான முறையில் உம்ரா", "raw_content": "\nஈருலக தளபதியை ஈன்றெடுத்த (மக்கா)\nநமது அல் பஷாரத் ஹஜ் & உம்ரா சர்விஸ் மூலம் (23/12/2018) புனித உம்ரா பயணம் சென்ற ஹாஜிகள் ஈருலக தளபதியை ஈன்றெடுத்த (மக்கா) திருநகருக்கு நேற்று காலை சென்றார்கள் “அல்ஹம்துலில்லாஹ்” வல்ல ரஹ்மானின் கருணையோடு அவனின் வீட்டில் (பைத்துல்லாஹ்)வில் மிகச்சிறப்பான முறையில் உம்ராவை நிறைவேற்றினார்கள்… அல்ஹம்துலில்லாஹ் . அவர்களின் நல்லமல்களுக்கு நற்கூலி கிடைத்து நற்பாக்கியசாலியாக நம் நாடு திரும்ப வல்ல ரஹ்மான் தெஃபிக் செய்வானாக ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்….\nஜனவரி 2019முதல் மே 2019வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது\nமற்றும் புனித ஹஜ் 2019 முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது\nஜனவரி 17&20 ,பிப்ரவரி 14&17 மார்ச் 2019 முதல் மே 2019 *வரை முன்பதிவு நடைப்பெற்றுக்கொன்டிருக்கிறது. முன்பதிவு செய்து முந்திக்கொள்வீர் ….. தொடர்பு கொள்ள: 9994254304..\nஅல்லாஹ்வின் மாபெரும் கருனையாலும் ,கிருபையாலும்\nஹாஜிகளுக்கான உம்ரா விளக்க விழா\nஉம்ரா விளக்க விழா மற்றும் மீலாது &பரிசளிப்பு விழா\nமதினமா நகரில் புனித ஹரம் ஷரிஃப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=7295", "date_download": "2019-04-20T22:17:59Z", "digest": "sha1:MN7F6GEGE7NPJ7RZZVPEBG6RULNONGOE", "length": 23297, "nlines": 72, "source_domain": "charuonline.com", "title": "குடியும் ஃபாஸிஸமும் – அராத்து | Charuonline", "raw_content": "\nகுடியும் ஃபாஸிஸமும் – அராத்து\nகுடி – கார்ல் மார்க்ஸுடன் ஒரு உரையாடல்\nகுடி நோயாளிகள் என்று கார்ல் மார்க்ஸ் எழுதிய நீண்ட கட்டுரையைப் படித்தேன். தூக்கி வாரிப் போட்டது அவர் கட்டுரையில் நான் கண்ட ஒரே ஒரு உண்மை,இப்போது பலரும் இளம் வயதில் குடிப்பதனால் இறந்து போகிறார்கள். இதற்கு காரணம் குடி அல்ல. இங்கே தமிழ் நாட்டில் கிடைக்கும் மது மதுவே அல்ல , விஷ சாராயம். நாம் பேச வேண்டியது அதைப் பற்றித்தான்.இதோ பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரியில் யாரையும் யாரும் குடி நோயாளிகள் என்று சொல்வதில���லை. அங்கு இப்படி யாரும் இளம் வயதில் சாவதில்லை.\nஉலகம் முழுக்க குடிப்பதனால் மட்டுமே இளம் வயதில் யாரும் சாவதில்லை. அப்படி இருக்கும் போது எதைப் பற்றி பேச வேண்டும் \nதமிழ் நாட்டில் சாக்கடை கலந்த தண்ணீரை அரசு தருகிறது என்று வைத்துக்கொள்வோம். அதைக் குடித்து பலரும் இறந்தால் , தண்ணீர் நோயாளி என்று சொல்வோமா \nஅந்தக் காலங்களில் காபி கிளப் என்று இருக்கும். காப்பிக் கடையைத்தான் அப்படி சொல்வார்கள். அங்கே அமர்ந்து வெட்டிக் கதை பேசிக்கொண்டே ஒரு நாளைக்கு பத்துப்பதினைந்து காபி குடீப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களை காபி நோயாளி என்று சொல்வோமா \nமது என்பது ,நீண்ட கால பாரம்பரியம் கொண்டது.சிலருக்கு அது வாழ்வியலோடு கலந்த ஒன்று .அதற்கு ஒரு லைஃப் சைக்கிள் இருக்கிறது. ஆரம்பத்தில் கொண்டாட்டங்களுக்கு மட்டும் குடிப்பார்கள். பிறகு வார இறுதி என அதிகரித்து , ஒரு கட்டத்தில் தினமும் குடி என்றாகி ,மீண்டும் அதைக் குறைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். அல்லது தினமும் 2 பெக் என்று அளவாக குடித்து 100 வயது வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள்.\nகுஷ்வந்த் சிங்க் ஒரு நல்ல உதாரணம்.\nமது குடிப்பதும்,அதை குறைத்துக்கொள்வதும் , அதை ஒழுங்கு படுத்திக்கொள்வதும் அல்லது நிறுத்தி விடுவதும் ஒவ்வொரு தனி மனிதனின் தேர்வு.\nகுடிக்காதவர்கள் எப்போதும், குடிப்பவர்களுக்கு அறிவுரை சொல்லி வந்தார்கள். அவர்கள் ஒரு கட்டத்தில் புரிந்து கொண்டு நிறுத்தி விட்டதும், தற்காலிகமாக குடியை விட்டவர்கள் , அல்லது தான் குடிப்பது தனக்கு குற்றவுணர்ச்சியை தூண்டும் போது , தன்னை முன் வைத்து மற்றவர்களுக்கு மறைமுக அறிவுரை கூறுவது போல மற்றவர்களின் குற்றவுணர்ச்சியைத் தூண்டி விட ஆரம்பித்து இருக்கிறார்கள். இதை நான் சில காலமாக கவனித்து வந்தேன். இதில் கார்ல் மார்க்ஸும் சேர்ந்து கொண்டதுதான் அதிர்ச்சி அளித்தது.ஒரு மதத்தில் பிறந்தவர்களை விட ,மதம் மாறியவர்கள் அந்த மதத்தை ஓவராக பின்பற்றுவார்கள்,பிரச்சாரம் செய்வார்கள். அதே போலத்தான் நன்கு குடித்து எஞ்சாய் செய்து நிறுத்தலாம் என்று யோசிப்பவர்களும் \nஒருவனின் குற்றவுணர்ச்சியை கிளறி விடுவதுதான் இந்த உலகத்தில் ஆக எளிதான காரியம் . மதம் ,மதவாதிகள் , சாமியார்கள் எல்லாம் இந்த வேலையைப் பார்த்துதான் கல்லா கட்டுகிறார்க���். ஒருவனை குற்றவுணர்ச்சியில் இருந்து விடுவிப்பதற்குத்தான் ஆள் இல்லை. ஏன் குறைப்பதற்கு கூட ஆளில்லை.\nஅடிமை பட்ட சமுதாயமாகவும், வறுமையான சமுதாயமாகவும் நாம் இருந்து வந்ததால் , நமக்கு எது செய்தாலும் இயற்கையாகவே குற்றவுணர்ச்சி வரும். தொடர்ந்து தியேட்டரில் போய் நாலு சினிமா பார்த்தால் குற்றவுணர்ச்சி , சுற்றுலா சென்றால் குற்றவுணர்ச்சி , ஷாப்பிங்க் போனால் குற்றவுணர்ச்சி , அவ்வளவு ஏன் கையடித்து விட்டு குற்றவுணர்ச்சியில் உழலும் சமூகம் நாமாகத்தான் இருப்போம்.இந்தப் பின்னணியில் குடிக்கும் பலரும் குற்றவுணர்ச்சியோடே குடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் போய் , நீ குடி நோயாளி என்று ஜம்பமாக சொன்னால் , அவன் இன்னும் குற்றவுணர்ச்சியில் உழன்று இன்னும் கொஞ்சம் ஜாஸ்தியாக ஊற்றிக்கொண்டு மல்லாறுவான்.\nகேளிக்கையாக குடிக்கலாம் , கொண்டாட்டமாக குடிக்கலாம் , என்றெல்லாம் அனுமதி வழங்க நாம் யார் குடிப்பவன் ,அவனுடைய ஏதோ ஒரு தேவைக்கோ , எதையோ தாண்டவோ அவன் குடிக்கிறான். நாம் குடிப்பது போலவே எப்படி அடுத்தவனையும் குடிக்கச் சொல்ல முடியும் \nநாம் அதிக பட்சம் செய்யக்கூடியது என்னவெனில் , டாஸ்மாக்கில் நல்ல தரமான கம்பனிகளின் மதுவகைகளை , நியாயமான விலையில் வழங்க போராடுவதுதான். மிலிட்டரி சரக்கு குடிப்பவன் எவனாவது சின்ன வயதில் செத்து பார்த்து இருக்கிறோமா பல ரிட்டையர்ட் ராணுவ வீரர்கள் தினமும் குடிக்கும் வழக்கம் உள்ளவர்கள் தான்.\nஉடல் நலனைத் தாண்டி ,கார்ல் மார்க்ஸ் அடுத்த குற்றவுணர்ச்ச்சியை கிளப்புகிறார். அதாவது வீட்டில் உள்ள குடிக்காதவர்களின் பதட்டத்தை நாம் தூண்டுகிறோம். முக்கியமாக மனைவி \nஏனென்றால் பெரும்பாலான கணவர்கள் குடிக்கிறியா என்று மனைவியிடம் கேட்டதே இல்லை. புருஷன் பொண்டாட்டி ஒண்ணா வீட்லயே ஒக்காந்து , நல்ல சரக்கை ஜாலியா குடிச்சிட்டு ஆட்டம் போட வேண்டியதுதானே \nஇதைச் செய்யாமல் , மனைவி பயத்துடன் காத்திருக்கிறாள் என்ற பாவனையான கவலை எதற்கு \nபழைய காலத்தை விடுங்கள். இப்போதுள்ள இளம் ஜோடிகள் இருவரும் சேர்ந்து ஜாலியாக குடிக்கிறார்கள். இன்னும் கேட்டால், ரொமான்ஸில் மது முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்து விட்டது. கணவ்னே குடிக்க வேண்டாம் என்று சும்மா அமர்ந்து இருந்தாலும் , கணவன் “டல்லா ” இருக்கிறான் என்பதை உணர்ந்த மனைவி ,போய் மது வாங்கிட்டு வாடா , நல்ல ஃபுட் ஆர்டர் பண்ணி எஞ்சாய் செய்யலாம் என அவனை கிளப்புகிறாள். அன்றிரவு ஒரு கொண்டாட்டமான இரவாக மாறுகிறது. இந்தக் காலத்தில், எனக்கு குடிக்கணும் போல இருக்கு , போய் சரக்கு வாங்கிட்டு வாடா என்று சொல்லும் ஸ்பேஸ் பெண்ணுக்கு இருக்கிறது. அதைக் கொடுக்காத கணவன் மார்கள்தான் மனைவி காத்திருப்பதை எண்ணி குற்றவுணர்ச்சியுடன் குடிக்க வேண்டும்.\nமனம் நமக்கு இறுக்கமாகத்தான் இருக்கும். நம் சமூகம் அப்படி.குடித்தால்தான் மனைவிக்கு சிலர் ஐ லவ் யூ வே சொல்வார்கள். மது மனதை இளக்கி ,நெகிழ்த்தி மனம் விட்டு பேச வைத்து ,தம்பதியருக்குள் உறவை இன்னும் நெருக்கமாக்கும்.\nகார் மாட்டிக்கொண்டதைப் பற்றியும் , அது மாட்டிக்கொண்டிருக்காவிட்டால், இன்னொரு பேரபாயம் நிகழ்ந்திருக்கும் என்று சொல்கிறார் கார்ல். இதில் என்ன சிக்கல் என்றால் ,\nகுடித்து விட்டு வண்டி ஓட்டக் கூடாது என்று சொல்ல வேண்டியதை குடிக்கக் கூடாது என்று சொல்கிறார். வெளிநாடுகளில் குடித்து விட்டு வண்டி ஓட்டக் கூடாது என்ற விழிப்புணர்ச்சி உள்ளது. இங்கும் அது வளர்ந்து கொண்டிருக்கிறது. கார் பைக் வைத்திருக்கும் நண்பர்களே , ஓலா ஊபர் மூலம் வருவதைப் பார்க்கிறேன். பைக்கை பாரில் விட்டு விட்டு காலையில் வந்து எடுத்துச் செல்லும் நண்பர்களும் இருக்கிறார்கள்.நாம் வளர்க்க வேண்டியது இந்த விழிப்புணர்ச்சியைத் தானே \nமுன்னெப்போதையும் விட இப்போது எல்லோரும் குடிக்க முண்டியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள் , உண்மைதான். அதற்கு சமூக ரீதியான காரணம் என்ன வென்று ஆராய வேண்டும். என்ன பதட்டம் என்ன உளவியல் சிக்கல் மொத்த சமூகமே கூட்டாக ஏன் பாதிப்படைகிறது சமூகத்தில் விளைந்த என்ன திடீர் மாற்றத்தை இந்தச் சமுதாயத்தால் கையாளத் தெரியாமல் தவித்து குடியை நோக்கி ஓடி , தற்காலிகமாக தப்புத்துக்கொள்ளப் பார்க்கிறது என்று ஒரு அரசுதான் ஆராய வேண்டும். ஆனால் நம் அரசு , மொத்தமாக முடித்து விடுகிறோம் என்று சொல்லி விஷ சாராயத்தை மக்களுக்கு கொள்ளை விலையில் அளித்துக்கொண்டு இருக்கிறது.\nபத்தாயிரம் ரூபாய் , பதினைந்தாயிரம் ரூபாய் மாதம் சம்பாதிப்பவன் இந்த சமுதாயத்தில் குடிக்காமல் 100 வயது வாழ்ந்து என்ன சுகத்தை அனுபவிக்கப் போகிறான்.\nகொசுக்கடி , நல்ல தண்ணீர் இல்���ை , ஒண்டுக்குடித்தன வீடு , நாள் முழுக்க 14 – 18 மணி நேர வேலை பார்ப்பவன் குடிக்காமல் என்ன சுகம் காணுவான் அவனுக்கு இருக்கும் ஒரே லக்ஸூரி ,ஒரே விடுதலை குடி மட்டும்தான்.\nகுடித்தால் ,ஒரு போலியான மிதப்பு வரும்தான்.நாம் வித்தியாசமானவர்கள் என்ற நினைப்பு வரும் தான். அது கூட வரவில்லை என்றால் , அமைதிப் படையில் சத்யாரஜ் சொல்வது போல , இந்த எழவை என்னத்துக்குதான் குடிச்சிகிட்டு அதனால் ஒன்றும் தவறில்லை. போதை தெளிந்ததும் , நிஜமாகவே அதை நோக்கி போகலாம் என்று போக வேண்டியதுதான்.\nஒரு தனிமனிதனுக்கு ஏற்படும் அனுபவங்கள் ,அல்லது ஒரு சிறு குழுவுக்கு ஏற்படும் அனுபவங்களை வைத்தோ , நம்முடைய வீக்நெஸை வைத்தோ ,மொத்தமாக ஒரு பிரச்சனையை அணுகக் கூடாது.\nஇவ்வளவு நாள் கொண்டாட்டமாக குடித்து , இப்போது தொடர்ந்து குடிப்பது குற்றவுணர்ச்சியாக இருந்தால் , குடியை நிறுத்தி விட்டேன் என போஸ்ட் போட்டு விட்டு போய் விட வேண்டும் . நாம் எல்லாத்தையும் அனுபவித்து விட்டு ,ஓவராக போகிறது என நிறுத்தப் போகும் சமயத்தில் ,இப்போதுதான் ஒரு பியர் அடிக்க ஆரம்பித்து எஞ்சாய் செய்து கொண்டிருப்பவனையும் பயமுறுத்தி ,குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தினால் எப்படி \nகார்ல் மார்க்ஸ் இரண்டு மாதமாக சிகரட்டை நிறுத்தி விட்டதாக கட்டுரையில் சொல்கிறார். சிகரட்டை விட்டால் , மனம் விரக்தியாகத்தான் இருக்கும். இதைப்போல குற்றவுணர்ச்சியை தூண்டும் கட்டுரைகளை எழுத வைக்கும் தான்.\nஒருநாள் ஓவராக சரக்கடித்து , மறுநாள் கேராக இருக்கும்போதும் இப்படித்தான் எழுதத் தோன்றும். ஆனால் தலைவலியோடு எழுதும் ஆர்வதத்தை அடக்கிக் கொண்டு இருந்து விட்டால் , மறுநாள் சரியாகி விடும் \nகார்ல் மார்க்ஸின் அந்த நீளமான கட்டுரையை , அஜீத் குமார் அவர்கள் மங்காத்தா படத்தில் ஒருவரி வசனத்தில் சொல்லி இருப்பார்.\n“சத்தியமா இனிமே குடிக்கவே கூடாது “\nஎஸ். ராமகிருஷ்ணன் பாராட்டு விழா\nசில நாட்களுக்குக் கிடைத்த கட்டாய ஓய்வு…\nதேர்தல் நிலவரம் – கடைசிப் பதிவு\nவரலாற்றின் முன்னே நின்று கொண்டிருக்கிறோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.tamilnews.com/tag/sri-reddy-age/", "date_download": "2019-04-20T22:42:37Z", "digest": "sha1:GVKH4UBWXW5NYM4FCMT7TIVBUQLCDSG6", "length": 26769, "nlines": 189, "source_domain": "cinema.tamilnews.com", "title": "Sri Reddy age Archives - TAMIL NEWS - CINEMA", "raw_content": "\nஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு கடும் எதிர்ப்பு..\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் வாராகி, திரைப்பட வர்த்தக சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.Sri reddy bio pic movie banned director Varagi இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :- தெலுங்கு இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் நடிக்க வாய்ப்பு தருவதாக ...\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\n30 30Shares தெலுங்கு படவுலகின் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.Sri reddy new movie title announced இது தொடர்பில் தெரியவருகையில்.. :- நடிகை ஸ்ரீரெட்டி தமிழ், தெலுங்கு நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் புகார் கூறி பரபரப்பு ...\nமீண்டும் தெலுங்கு நடிகரை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி : கெட்ட வார்த்தைகளால் விளாசியதால் பரபரப்பு..\n42 42Shares தெலுங்கு திரை உலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்களின் பட்டியலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.Sri Reddy compliant Telugu Actor SriLeaks சமீபத்தில் அவர் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர்கள் ஸ்ரீ காந்த், ராகவா லாரன்ஸ், இயக்குனர்கள் சுந்தர் சி., ஏ.ஆர்.முருகதாஸ் மீது ...\nலாரன்ஸ் விடுத்த சவாலுக்கு எதிர் சவால் விடுக்கும் ஸ்ரீரெட்டி வீடியோ..\n23 23Shares பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நடிகை ஸ்ரீரெட்டிக்கு, நடிகர் லாரன்ஸ் சவால் விடுத்த நிலையில், லாரன்சுக்காக புதிய வீடியோ ஒன்றை ஸ்ரீரெட்டி வெளியிட்டிருக்கிறார்.Sri Reddy shares video Lawrence இது தொடர்பில் தெரியவருகையில்.. :- சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்கும் பெண்களுக்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை ...\nநடித்துக் காட்டு வாய்ப்பு கொடுக்கின்றேன் : ஸ்ரீரெட்டிக்கு ராகவா லாரன்ஸ் விடுக்கும் சவால்..\n35 35Shares ”பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நடிகை ஸ்ரீரெட்டிக்கு உண்மையிலேயே நடிக்கும் திறமை இருந்தால் அவருக்கு நான் வாய்ப்பு தருகிறேன்” என நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.Lawrence challenges sri reddy case முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட ...\nதொடர் பாலியல் குற்றச்சாட்டு : ஸ்ரீரெட்டி மீது சட்ட நடவடிக்கை எடு���்பது குறித்து ஆலோசனை..\n45 45Shares தெலுங்கு பட உலகில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி தற்போது சென்னையில் முகாமிட்டு தமிழ் பட உலகினர் மீது குற்றம் சாட்டி வருகிறார்.Legal action taken Srireddy sensational claims அந்த வகையில், நடிகர்கள் லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், ...\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பற்றி வாயை திறந்தால்…. : ஸ்ரீரெட்டி அதிர்ச்சித் தகவல்..\nதமிழ் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.Srireddy exclusive Interview Tamil Cinema இந்நிலையில், ஒரு செய்தி சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில்.. :- ...\nஸ்ரீ ரெட்டியின் அடுத்த குறி சுந்தர் சி : அடுத்தது யாரோ என்ற அச்சத்தில் தமிழ் திரையுலகம்..\n4 4Shares தெலுங்கு திரையுலகை தொடர்ந்து, தமிழ் பட உலகில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ் ஆகியோர் மீது புகார் கூறியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. இதனால் தமிழ் பட உலகிலும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.Srileaks Sri Reddy accuses director sundarc அத்துடன், நடிகர் விஷாலிடம் இருந்து ...\nஸ்ரீரெட்டியின் பாலியல் புகார் : மறுப்பு தெரிவித்த ராகவா லாரன்ஸ் – ஸ்ரீகாந்த்..\nதெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியின் பாலியல் புகாருக்கு, ராகவா லாரன்ஸ் மற்றும் ஸ்ரீகாந்த் பதிலளித்துள்ளனர்.(Sri reddy complain Lawrence Srikanth answered) இது தொடர்பில் தெரியவருகையில்.. :- நடிகை ஸ்ரீரெட்டி ஒரு நாளைக்கு ஒரு பிரபலம் என்ற வரிசயையில் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டவர்கள் என நடிகர்கள் இயக்குனர்கள் ...\nஎனக்கு மிகவும் பிடித்தவர் நடிகர் அஜித் : ஸ்ரீரெட்டி பரபரப்பு பேட்டி..\nஅண்மைக் காலமாகவே சினிமாத்துறையினர் மீது பாலியல் புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி, தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் அஜித் என்று கூறியுள்ளார்.(SriReddy like hero Thala Ajith) இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :- தெலுங்கு சினிமாவில் சில நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் ...\nநடிகர் ஸ்ரீகாந்தையும் விட்டுவைக்காத ஸ்ரீரெட்டி : தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு..\nதெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி படங்களில் நடிக்க வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளைப் படுக்கைக்கு அழைப���பதாக தொடர்ச்சியாக புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டு மற்றும் போராட்டங்களில் தென்னிந்திய சினிமாவே சிக்கி இருக்கிறது.(Srileaks Sri Reddy Accuses actor Srikanth molested) கடந்த வாரம் ...\nமுருகதாஸ் ஜி.. கிரீன் பார்க் ஓட்டல் ஞாபகம் இருக்கா.. : ஆடிப்போன தமிழ் சினிமாவுலகம்..\n17 17Shares இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ”சர்கார்” பட போஸ்டரில் விஜய் தம்மடித்தது பெரிய பிரச்சனையாகியுள்ள நிலையில், இருக்கிற பிரச்சனை போதவில்லை என்று ஸ்ரீ ரெட்டி வேறு ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்ட் போட்டுள்ளார்.(Sri Reddy green park hotel warning Ar Murugadoss) இது தொடர்பில் தெரியவருவதாவது.. :- தெலுங்கு நடிகர்கள், ...\nபிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..\nதெலுங்கில் ஒளிபரப்பாகிவரும் ”பிக் பாஸ் 2” நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகர் சாம்ராட் ரெட்டிக்கும், தனக்கும் திருமணம் நடந்துவிட்டதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.(Sri Reddy married Samrat Reddy Sensational information) இத் தகவல் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.. :- தெலுங்கு ”பிக் பாஸ் 2” ...\nநடிகர் சங்க உறுப்பினர் அட்டை கேட்டு போராட்டத்தில் குதித்த சர்ச்சை லீக்ஸ் நாயகி..\n17 17Shares ஸ்ரீலீக்ஸ் முகநூல் பக்கத்தில் பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் விவரங்களையும் வெளியிட்டு அதிர வைத்தவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை முன்பு அரை நிர்வாண போராட்டமும் நடத்தினார்.(Srireddy protest Telugu film Actors Union) ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பெண்கள் அமைப்பினரும் களம் இறங்கினர். ...\nவிபசாரத்தில் ஈடுபட்ட நடிகைகள் விவரங்களை வெளியிட்டால் பலருக்கு அதிர்ச்சி : மிரட்டும் ஸ்ரீரெட்டி..\n20 20Shares தெலுங்கில் பல படங்களைத் தயாரித்த கிஷான் மோடுகுமுடி மற்றும் அவரது மனைவி சந்திரகலா ஆகிய இருவரும், அமெரிக்காவுக்கு நடிகைகளை அழைத்துச்சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஐதராபாத்தை சேர்ந்தவர்கள்.(Actress prostitute list Sri Reddy Warning) கிஷான் மோடுகுமுடி மற்றும் அவரது மனைவி இருவரும், நடிகைகளுடன் ஒரு ...\nஸ்ரீரெட்டியின் தொடர் புகார் : வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய நானி..\n3 3Shares பட வாய்ப்பு தர நடிகைகளை படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்று சொல்லி இந்திய பட உலகையே அதிர வைத்தவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. இந்நிலையில் இவர் இப்போது நடிகர் நானியை பாலியல் சர்ச்சைக்குள் இழுத்து பரபரப்பான புகார்கள் கூறி வருகிறார்.(Sri Reddy complaint Nani send Lawyer notice) ”நான் ...\nநீ என்னுடன் படுக்கவில்லை என சத்தியம் செய் பார்ப்போம் : மீண்டும் நானியை மிரட்டும் ஸ்ரீ ரெட்டி..\n3 3Shares தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரீ ரெட்டி பங்கேற்பதாக கூறப்பட்டது. மேலும் ஸ்ரீ ரெட்டி கலந்து கொண்டால் இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்க மாட்டேன் என்று நடிகர் நானி கூறியதாகவும் பேச்சு கிளம்பியது. அதன்பின் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்று ஸ்ரீ ...\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘காற்றின் மொழி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு\nஉள்நோக்கத்துடன் ‘திமிரு பிடிச்சவன்’ தீபாவளிக்கு வெளிவரவில்லை –\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\nசுசீந்திரன் இயக்கத்தில் இயக்குனர்கள் இணைந்து நடிக்கும் ‘கென்னடி கிளப்’\n‘வட சென்னை’ Review: வெற்றிமாறனுக்கு மேலுமொரு வெற்றி\n‘பரியேறும் பெருமாள்’ இன்று கர்நாடகாவில்\nராட்சசன் விமர்சனம்: கலங்க வைக்கும் ஒரு சைக்கோ திரில்லர்\nதுருவ் விக்ரமின் ‘வர்மா’ டிரெய்லர்\nRaja Ranguski Review- ஒரு கொலை 6 பேர்: ராஜா ரங்குஸ்கி விமர்சனம்\nSaamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி\nஅஜித் , விஜய் எல்லம் சும்மா: ஜூனியர் என்.டி.ஆரின் வசூல் மழை\nசெக்கச் சிவந்த வானம் ‘USA Theater List’\nபிரபல தெலுங்கு பெண் டைரக்டர் ஜெயா மாரடைப்பால் மரணம்..\nகண்ணடித்து பிரபலமான நடிகைக்கு வந்த சோதனை : ரசிகர்கள் கண்டனம்..\nபட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்யுமாறு நடிகையை கேட்டுக்கொண்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி நடிக்கும் புதிய பட டைட்டில் அறிவிப்பு..\nவெள்ளத்தில் இருந்த தப்பிய அ���ன்யா வெளியிட்ட உருக்கமான வீடியோ..\nவெள்ளத்தில் மூழ்கிய நடிகர் ப்ரித்விராஜ் : தாயார் பத்திரமாக மீட்பு..\nபாதிக்கும் மேற்பட்டவர்களை நாடுகடத்த புதிய சட்டத்தின் கீழ் சுவிஸ் உத்தரவு\nவெளிநாட்டவர்களை இணையத்தின் ஊடாக தொடர்பு கொள்ளும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபிரித்தானிய அரண்மனையில் மெர்க்கலுக்கு முன்னுரிமை இல்லையா\nஒருநாள் போட்டியில் 232* ஓட்டங்களை விளாசி சாதனைப் படைத்த பெண்மணி\nகனேடியர்களின் அதிரடி முடிவு: அதிர்ச்சியில் பலர்\n67 வருடங்களாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண்- நேரில் கண்ட பொலிஸார் அதிர்ச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/11/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-20T22:31:33Z", "digest": "sha1:3IUNNCXPSLPXUR6W26PCKVASL634W5ZP", "length": 9458, "nlines": 165, "source_domain": "pattivaithiyam.net", "title": "பழம்பாசியின் மருத்துவக்குணங்கள் |", "raw_content": "\nபழம்பாசி ஒருசிறிய செடியாகும். இதன் இலைகள் இதய வடிவமாக பச்சையாக இருக்கும். இதன் பூக்கள் கரு மஞ்சளாகவும் 5 இதழ்களைக் கொண்டதாக இருக்கும். இதன் மேல் பாகத்தில் மொசு மொசுப்பான முடிகள் இருக்கும்.\nஇது 50- முதல் 200 செண்டி மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் தண்டு பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் தாயகம் வட கிழக்கு பிரேசில், இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமரிக்கா, அவாய்தீவுகள், புது கினியா, பிரான்ஸ் மற்றும் இலங்கைக்குப் பரவிற்று.\nஇது எல்லா வகை நிலங்களிலும் வளரக்கூடியது. தமிழகமெங்கும் தரிசு நிலங்களிலும், சாலையோரங்களிலும் தானே வளரக்கூடியது. இதை நிலத்துத்தி என்றும் சொல்வார்கள். விதைமூலம் இ���ப்பெருக்கம் செய்யப்படுகிறது.\nபழம்பாசியின் இலை சதை நரம்புகளைச் சுருங்கச் செய்தல், உடலின் எடையை குறையச்செய்தல், ரத்த அழுத்தத்தை குறையச் செய்தல் காய்ச்சல், நரம்புத்தளர்ச்சி, ஆஸ்துமா, வலிப்புகளைப் போக்கல், தாது வெப்பகற்றுதல் போன்ற குணங்களையுடையது. வேர் எண்ணெய் காயத்தைக் குணமடையச் செய்யும் தன்மையுடையது.\nஇதன் இலையுடன் சிறிது பச்சரிசி சேர்த்தரைத்துக் குழப்பிக் களி போல் கிளறி கட்டிகளுக்கு வைத்துக் கட்ட அவை பழுத்து உடையும். 20 கிராம் இலையைப் பொடியாய் அரிந்து அரை லிட்டர் பாலில் போட்டு வேக வைத்து வடிகட்டிச் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து 3 வேளை சாப்பிட மூலச்சுடு தணியும். இதை 20 மி.லி. அளவாகக் குழந்தைகளுக்குக் காலை – மாலை கொடுத்து வர ரத்தக் கழிசல், சீதக் கழிசல் ஆகியவை தீரும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து...\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக...\nநாளை முதல் இந்த 6...\nஒரே மாதத்தில் 15 கிலோ...\nஇறால் குழம்பு(செத்தல், மல்லி அரைத்து சேர்த்துச் செய்யும் குழம்பு. மிகச் சுவையானது.)\nவெறும் 15 நாட்களில் ஒல்லியாக மாற இப்படிச் செய்து பாருங்கள்..\nநாளை முதல் இந்த 6 ராசிக்காரங்களுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் சனி விட்டாலும் மாதம் முழுவதும் புதன் பெயர்ச்சி உக்கிரமாக தாக்கும்\nஒரே மாதத்தில் 15 கிலோ எடைய குறைக்கணுமா வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள் வெறும் வயிற்றில் இந்த ஒரு பானத்தை மட்டும் குடியுங்கள்\nகர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்\nபெண்கள் விரும்பும் வலியில்லாத பிரசவம்\nகெட்ட கொழுப்பை குறைக்கும் கொய்யா இலை டீ\nமுகபரு மறைய சில குறிப்புகள் முகப்பரு நீங்க \nவிஜய் படத்தையே விரும்பாத மகேந்திரன், இப்படியே சொல்லியுள்ளார் பாருங்க\nஇந்த ஐந்து ராசிக்காரர்கள் மட்டும் தான் யோகக்காரர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், 448 நோய்களை குணமாக்கும் துளசி\nஒரே மாசத்துல 20 கிலோ குறைய… இந்த டயட் தான் உங்களுக்கு செட்டாகும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periva.proboards.com/thread/15693/yoga-narasimhar", "date_download": "2019-04-20T23:04:23Z", "digest": "sha1:ER3XEXZUYG4RTATSKXYFIIQIKJ7IUSYF", "length": 21579, "nlines": 148, "source_domain": "periva.proboards.com", "title": "YOGA NARASIMHAR | Kanchi Periva Forum", "raw_content": "\nஇன்று சுகங்கள் யாவும் அருளும் நரசிம்மர் பிறந்த சுவாதி நட்சத்திரம் இரவு 07.36 வரை. இன்று லஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்\nஸர்வ வியாபிதம் லோக ரக்ஷகாம்\nஅநேகம் தேஹி லட்சுமி நிருஸிம்மா\nசிங்க முகமும், பயங்கர உருவமும், அபய கரமும், கருணையும் கூடிய, எங்கும் நிறைந்திருக்கும் பெருமானே.. இவ்வுலகைக் காத்து, பாவங்களைக் களைந்து, விரைவில் பலன் தருகின்ற அன்னை லட்சுமியின் அருளோடு கூடிய லட்சுமி நரசிம்மா.. இவ்வுலகைக் காத்து, பாவங்களைக் களைந்து, விரைவில் பலன் தருகின்ற அன்னை லட்சுமியின் அருளோடு கூடிய லட்சுமி நரசிம்மா..\nநரசிம்மரை வழிபட உகந்த தினம்\nசுவாதி நட்சத்திரம். அத்தினத்திலும் அவரை வழிபடலாம்.\n1. நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.\n2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.\n3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.\n4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.\n5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.\n6. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும் உண்டு.\n7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்படவில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.\n8. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.\n9. திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ``இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்'' என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.\n10. இரணியனை அவனது வரத்தின்படியே (உயிருள்ள மற்றும் உயிரற்ற ஆயுதங்களால் எனக்கு மரணம் சம்பவிக்க கூடாது ) தனது ��கத்தாளையே கிழித்து கொன்றார்.\n11. சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.\n12. சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.\n13. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியத்தில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.\n14. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.\n15. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.\n16. நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பாகைம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.\n17. ``எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்'' என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.\n18. திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.\n19. நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.\n20. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.\n21. நரசிம்மனின் தேஜஸ்காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.\n22. நரசிம்ம அவதாரம் பற்றி ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்முல்லர் கூறுகையில், `An Electric Phenomenon' என்று கூறி உள்ளார்.\n23. இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் இம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.\n24. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.\n25. பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.\n26. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.\n27. நரசிம்ம அவதார���்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.\n28. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.\n29. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.\n30. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.\n31. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.\n32. வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.\n33. மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.\n34. நரசிம்மரை வழிபடும் போது ``ஸ்ரீநரசிம்ஹாய நம'' என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.\n35. ``அடித்த கை பிடித்த பெருமாள்'' என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.\n36. நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.\n37. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.\n38. ஆந்திராவில் நரசிம்மருக்கு நிறைய கோவில் இருக்கிறது. சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.\n39. மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.\n40. யோகா சொல்லி கொடுக்கும் நரசிம்மர் கோவில்கள் பல உண்டு. ஆமை அவதாரத்தில் உள்ள ஸ்ரீகூர்மம் கோவில் எதிரிலும் ஒரு யோகானந்த நரசிம்ம சுவாமி கோவில் உண்டு. வேதாத்ரி என்ற ஊரில் பஞ்ச நரசிம்ம மூர்த்தி தான் மூலவர்.\nradha: Thirupavai--வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவ Dec 16, 2018 3:23:55 GMT 5.5\nradha: வேத வேதாந்தங்களின் பிழிவு இதில் உள்ளது. மிகப் பெரிய ஆலமரத்தின் வித்து மிகச் சிறியதாக உள்ளது போன்று, திருப்பாவை வேதமனைத்துக்கும் வித்து. ஆண்டாளே, சர்வகாரணபூதனான பகவானை வெள்ளத்தரவில் துயலமர்ந்த வித்து என்கிறாள். அவனை அறிவதற்கான ‘வித்து’ திருப்பாவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1134829.html", "date_download": "2019-04-20T22:42:24Z", "digest": "sha1:MDEB6UBEM22USIYKJBU4HYAUXDAZOXOP", "length": 10952, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சுன்னாகம் ஐயனார் கோவில் கொடியேற்றம்…!! (படங்கள் & வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nசுன்னாகம் ஐயனார் கோவில் கொடியேற்றம்…\nசுன்னாகம் ஐயனார் கோவில் கொடியேற்றம்…\nவரலாற்றுச் சிறப்புமிக்க சுன்னாகம் தாழையடி ஶ்ரீ அரிகரபுத்திர ஐயனார் தேவஸ்தான மஹோற்சவம் இன்று(20.03.2018) காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.\n28.03.2018 புதன்கிழமை சப்பற உற்சவமும்\n30.03.2018 வெள்ளிக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் மாலை கொடியிறக்கமும் நடைபெறும்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..\nஏப்ரல் 14-லிலும் கட்சி, கொடி அறிவிப்பு இல்லை- ரஜினி ஒரே போடு – ரசிகர்கள் ஷாக் ..\nவிழிப்புலனற்றோர்களுக்கான கைத்தொழில் நிலையம் அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்டது…\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் அர்ஜெண்டினாவைச்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை (உடலுறவில் உச்சம்\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி வெற்றி\nநடத்தையில் ச���்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும் நாய்க்குட்டி –…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின் வேட்புமனு பரிசீலனை…\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\nபாகூர் அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டிப்பு- தொழிலாளி தற்கொலை..\nபஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டம்… தவான், ஸ்ரேயாஸ் அரைசதம்.. டெல்லி…\nநடத்தையில் சந்தேகத்தால் மனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற தொழிலாளி..\nமோடி கம்பீரமான சிங்கம், ராகுல் காந்தி ரொட்டிக்கு வாலாட்டும்…\nபிரிட்டன் குடியுரிமை விவகாரம் – அமேதியில் ராகுல் காந்தியின்…\nமஸ்தான் எம்பியால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு.\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழ்ப்பாணம் நாச்சிமார் கோவில் தேர்த்திருவிழா\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து புடவைக் கடைக்குள் புகுந்தது ஹயஸ் வேன்\nமேல் மாகாண சபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருகிறது\nதாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம்\nகல்வி கற்க வயது எப்போதுமே ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார்…\nஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை\nபூம்புகார் அருகே வீடு புகுந்து நகை-பணம் திருடிய 2 பேர் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil360newz.com/vijayakanth-dance-in-tik-tok/", "date_download": "2019-04-20T22:55:25Z", "digest": "sha1:P7RF4ABTRZ2J2MI65G6QLOHXR4FAV5KM", "length": 6511, "nlines": 103, "source_domain": "www.tamil360newz.com", "title": "டிக் டாக்கில் செம்ம ஆட்டம் போட்ட விஜயகாந்த்.? என்ன ஆட்டம் வைரலாகும் வீடியோ - tamil360newz", "raw_content": "\nHome Memes டிக் டாக்கில் செம்ம ஆட்டம் போட்ட விஜயகாந்த். என்ன ஆட்டம் வைரலாகும் வீடியோ\nடிக் டாக்கில் செம்ம ஆட்டம் போட்ட விஜயகாந்த். என்ன ஆட்டம் வைரலாகும் வீடியோ\nதேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மக்கள் மத்தியில் நல்ல அபிமானமும், நற்பெயரும் உள்ளது. இந்நிலையில் அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிறது. இவர் எப்போது அரசியலில் நுழைந்தாரோ, அப்போதே நடிப்பதை நி���ுத்தி விட்டார்.\nதேமுதிக கடந்த தேர்தல்களில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இவர் மிகவும் உடல்நலம் முடியாமல் இருந்தார், பிறகு அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்க்கொண்டு இந்தியா திரும்பினார். சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருக்கும் விஜயகாந்த், முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்கிறார்.\nவிஜயகாந்ததின் செயல்பாடுகள் முன்பு போல இல்லை என்ற வருத்தம், அவருடைய ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. சரி, இது ஒரு புறம் இருந்தாலும் தற்போது அப்படியே விஜயகாந்த் போலவே இருக்கும் ஒருவர், டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.\nPrevious articleதனது மகள் பிறந்தல்நாளில் சூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் புகைப்படத்துடன் பதிவிட்ட பதிவு.\nNext articleஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் கண்ணாம்மா வீடியோ பாடல் இதோ…\nAvengers Endgame படத்திற்கு விஜய் சேதுபதி வாய்ஸ் வேணாம் தெறிக்கும் மீம்ஸ்.\nஒரே ஒரு மீம்ஸ் போட்டு RCB யை கலாய்த்த பிரபல நடிகர்.\nநெத்தியில போட்டு வச்சி பாடலுக்கு மரண குத்து டான்ஸ் போட்ட பெண்கள்.\nசூப்பர் டீலக்ஸ் ட்ரைலரை மரணமாய் வச்சி செய்த மீம் கிரியேட்டர்கள்.\nஇப்படி ஒரு டப்ஸ்மேஷ் இதுவரை நீங்கள் பார்த்துள்ளீர்களா.\nசிவாவின் Mr.லோக்கல் படம் இந்த படத்தின் ரீமேக்கா – இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்.\n10YearChallenge தளபதி விஜய்யும் உண்டு தெரியுமா.\nசிவகார்த்திகேயனுடன் ஒப்பிட்டு அசிங்கபடுத்திய ரசிகர் பிரசன்னாவின் தக்க பதிலடி, வைரலாகும் மீம்\nஉன்னையும் ஒரு வீரன்னு மதிச்சி உனக்காக கம்பு சுத்துனோம் பாரு எங்கள நல்லா வச்சி செஞ்சிட்ட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/01/13/3123-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-04-20T23:00:46Z", "digest": "sha1:OG7E7N6GBCRGZTXZU7TKNMIVQDDUQBGK", "length": 10697, "nlines": 126, "source_domain": "thirumarai.com", "title": "3:123 ஈழநாடு – திருகோணமலை | தமிழ் மறை", "raw_content": "3:123 ஈழநாடு – திருகோணமலை\nநிரை கழல் அரவம் சிலம்பு ஒலி அலம்பும் நிமலர், நீறு அணி திருமேனி\nவரை கெழு மகள் ஓர் பாகமாப் புணர்ந்த வடிவினர், கொடி அணி விடையர்\nகரை கெழு சந்தும் கார் அகில் பிளவும் அளப்ப(அ)ருங் கன மணி வரன்றி,\nகுரைகடல் ஓதம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலை அமர்ந்தாரே.\nகடிதுஎன வந்த கரிதனை உரித்து அவ் உரி மேனிமேல் போர்ப்��ர்,\nபிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறை நுதலவ ளொடும் உடன்ஆய\nகொடிது எனக் கதறும் குரைகடல் சூழ்ந்து கொள்ள, முன் நித்திலம் சுமந்து,\nகுடிதனை நெருங்கிப் பெருக்கம்ஆய்த் தோன்றும் கோணமாமலை அமர்ந்தாரே.\nபனித்த இளந்திங்கள் பைந்தலை நாகம் படர்சடைமுடிஇடை வைத்தார்,\nகனித்து இளந் துவர்வாய்க் காரிகை பாகம்ஆக முன் கலந்தவர், மதில்மேல்\nதனித்த பேர் உருவ விழித் தழல் நாகம் தாங்கிய மேரு வெஞ்சிலையாக்\nகுனித்தது ஓர் வில்லார்—குரைகடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே.\nபழித்த இளங் கங்கை சடைஇடை வைத்து, பாங்கு உடை மதனனைப் பொடியா\nவிழித்து, அவன்தேவி வேண்ட, முன் கொடுத்த விமலனார்; கமலம் ஆர் பாதர்\nதெழித்து முன் அரற்றும் செழுங் கடல்-தரளம் செம்பொனும் இப்பியும் சுமந்து,\nகொழித்து, வன் திரைகள் கரைஇடைச் சேர்க்கும் கோணமாமலை அமர்ந்தாரே.\n என்று அடியார் தம் அடி போற்றுஇசைப்பார்கள்\nவாயினும் மனத்தும் மருவி நின்று அகலா மாண்பினர், காண் பலவேடர்,\nநோயிலும் பிணியும் தொழலர்பால் நீக்கி நுழைதரு நூலினர் ஞாலம்\nகோயிலும் சுனையும் கடல்உடன் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரே.\nபரிந்து நல் மனத்தால் வழிபடும் மாணிதன் உயிர்மேல் வரும் கூற்றைத்\nதிரிந்திடா வண்ணம் உதைத்து, அவற்கு அருளும் செம்மையார்; நம்மை ஆள்உடையார்\nவிரிந்து உயர் மௌவல், மாதவி, புன்னை, வேங்கை, வண் செருந்தி, செண்பகத்தின்,\nகுருந்தொடு, முல்லை, கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலை அமர்ந்தாரே.\nஎடுத்தவன் தருக்கை இழித்தவர், விரலால்; ஏத்திட ஆத்தம் ஆம் பேறு\nதொடுத்தவர்; செல்வம் தோன்றிய பிறப்பும் இறப்பு அறியாதவர்; வேள்வி\nதடுத்தவர்; வனப்பால் வைத்தது ஓர் கருணை தன் அருள் பெருமையும் வாழ்வும்\nகொடுத்தவர்; விரும்பும் பெரும் புகழாளர் கோணமாமலை அமர்ந்தாரே.\nஅருவராது ஒரு கை வெண்தலை ஏந்தி; அகம்தொறும் பலிஉடன் புக்க\nபெருவராய் உறையும் நீர்மையர்; சீர்மைப் பெருங்கடல்வண்ணனும், பிரமன்,\nஇருவரும் அறியா வண்ணம் ஒள்எரிஆய் உயர்ந்தவர்; பெயர்ந்த நல் மாற்கும்\nகுருவராய் நின்றார், குரைகழல் வணங்க; கோணமாமலை அமர்ந்தாரே.\nநின்று உணும் சமணும், இருந்து உணும் தேரும், நெறிஅலாதன புறம்கூற,\nவென்று நஞ்சு உண்ணும் பரிசினர்; ஒருபால் மெல்லியலொடும் உடன்ஆகி\nதுன்றும் ஒண் பௌவம் மவ்வலும் சூழ்ந்து தாழ்ந்து உறு திரைபல மோதிக்\nகுன்றும் ஒண் கானல் வாசம் வந்து உலவும் கோணமாமலை அமர்ந்தாரே.\nகுற்றம்இலாதார் குரைகடல் சூழ்ந்த கோணமாமலை அமர்ந்தாரை,\nகற்று உணர் கேள்விக் காழியர்பெருமான் கருத்து உடை ஞானசம்பந்தன்\nஉற்ற செந்தமிழ் ஆர் மாலைஈர்-ஐந்தும் உரைப்பவர், கேட்பவர், உயர்ந்தோர்\nசுற்றமும் ஆகித் தொல்வினை அடையார்; தோன்றுவர், வான்இடைப் பொலிந்தே.\nPosted in: சம்பந்தர்Permalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/2014/02/19/thiruvisaipaa-5/", "date_download": "2019-04-20T23:04:34Z", "digest": "sha1:TZ3G4XHNJ3DOYSMEWZKEQINWMPVYDMAD", "length": 12598, "nlines": 186, "source_domain": "thirumarai.com", "title": "சேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை! | தமிழ் மறை", "raw_content": "சேந்தனார் திருவிசைப்பா; திருவீழிமிழலை : ஏக நயகனை இமையவர்க்கு அரசை\n46. ஏக நயகனை இமையவர்க்(கு) அரசை\nபோகநா யகனைப் புயல்வணற்(கு) அருளிப்\nமேகநா யகனை மிகுதிரு வீழி\nயோகநா யகனை அன்றிமற் றொன்றும்\n47. கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக்\nமற்றவர் அறியா மாணிக்க மலையை\nசெற்றவர் புரங்கள் செற்றஎஞ் சிவனைத்\nகொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம்\n48. மண்டலத்து ஒளியை விலக்கியான் நுகர்ந்த\nபண்டலர் அயன்மாற்(கு) அரிதுமாய் அடியார்க்(கு)\nவிண்டலர் மலர்வாய் வேரிவார் பொழில்சூழ்\nகொண்டலங் கண்டத்(து) எம்குரு மணியைக்\n49. தன்னடி நிழற்கீழ் என்னையும் தகைத்த\nஎன்னிடைக் கமலம் மூன்றினுள் தோன்றி\nமின்னெடுங் கடலுள் வெள்ளத்தை வீழி\nபொன்னடிக்(கு) அடிமை புக்கினிப் போக\n50. இத்தெய்வ நெறிநன் றென்(று)இருள் மாயப்\nபொய்த்தெய்வ நெறிநான் புகாவகை புரிந்த\nமெய்த் தெய்வ நெறிநாண் மறையவர் வீழி\nஅத்தெய்வ நெறியிற் சிவமால(து) அவமும்\n51. அக்கனா அனைய செல்வமே சிந்தித்(து)\nபுக்கிடா வண்ணம் காத்தெனை ஆண்ட\nதிக்கெலாம் குலவும் புகழ்த்திரு வீழி\nபுக்குநிற் பவர்தம் பொன்னடிக் கமலப்\n52. கங்கைநீர் அரிசிற் கரையிரு மருங்கும்\nதிங்கள்நேர் தீண்ட நீண்டமா ளிகைசூழ்\nதங்குசீர்ச் செல்வத் தெய்வத்தான் தோன்றி\nமங்கையோர் பாகத்(து) என்னரு மருந்தை\n53. ஆயிரம் கமலம் ஞாயி(று)ஆ யிரம்முக்\nபாயிர���ங் கங்கை பனிநிலாக் கரந்த\nவேயிருந் தோளி உமைமண வாளன்\nபோயிருந் தேயும் போற்றுவார் கழல்கள்\n54. எண்ணில்பல் கோடி சேவடி முடிகள்\nஎண்ணில்பல் கோடி திருவுரு நாமம்\nஎண்ணில்பல் கோடி எல்லைக்(கு)அப் பாலாய்\nஎண்ணில்பல் கோடி குணத்தர்ஏர் வீழி\n55. தக்கன்வெங் கதிரோன் சலந்தரன் பிரமன்\nமிக்கநெஞ்(சு) அரக்கன் புரம்கரி கருடன்\nதிக்கெலாம் நிறைந்த புகழ்த்திரு வீழி\nபுக்கிருந் தவர்தம் பொன்னடிக் கமலப்\n56. உளங்கொள மதுரக் கதிர்விரித்(து) உயிர்மேல்\nவளங்கிளர் நதியும் மதியமும் சூடி\nவிளங்கொளி வீழி மிழலைவேந் தேயென்(று)\nகளங்கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன்\n57. பாடலங் காரப் பரிசில்கா(சு) அருளிப்\nநீடலங் காரத்(து) எம்பெரு மக்கள்\nவேடலங் காரக் கோலத்தின் அமுதைத்\nகேடிலங் கீர்த்திக் கனககற் பகத்தைக்\nPosted in: ஒன்பதாம் திருமுறைPermalinkபின்னூட்டமொன்றை இடுக\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n← திருவிசைப்பா; திருமாளிகைத் தேவர் : தில்லை வாணன்\nசேந்தனார் திருவிசைப்பா; ஆவடுதுறை : பொய்யாத வேதியர் \nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\nதொண்டர் (பெரிய) புராணம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=6442&ncat=2", "date_download": "2019-04-20T23:13:48Z", "digest": "sha1:DJMVU73L2OKTNZWQL676OI7NRMRJSOXU", "length": 18316, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "சிறுவனுக்கு ஏற்பட்ட சிக்கல்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஆட்சியை பிடிக்க ராகுல் வகுக்கும் ரகசிய வியூகம்:தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, கூட்டணியில் மாற்றம் ஏப்ரல் 21,2019\n'இரு கட்ட ஓட்டுப் பதிவிற்கு பின் மம்தா துாக்கமின்றி தவிக்கிறார்' ஏப்ரல் 21,2019\nஓட்டளிப்பதை கட்டாயமாக்க பொது விவாதம்: ராமதாஸ் ஏப்ரல் 21,2019\nஅ.தி.மு.க., மீது அதிக வழக்கு ஏப்ரல் 21,2019\n'நியாய்' வாக்குறுதி தோல்வியடையும்: மும்பை இளைஞர்கள் விளாசல் ஏப்ரல் 21,2019\nசீனாவின் வடக்கு பகுதியில், சமீபத்தில், ஒரு வினோதமான நிகழ்வு நடந்தது. இங்கு வசிக்கும் ஒரு சிறுவன், இரண்டு கட்டடங்களுக்கு இடையில் <உள்ள, மிகவும் குறுகலான சந்துக்குள், விளையாட்டு போக்காக, எப்படியோ சென்று விட்டான். இந்த சந்தின் அகலம், வெறும், 20 செ.மீ., தான்.\nஉள்ளே சென்ற சிறுவனுக்கு, வெளியே வர முடியவில்லை. பயத்தில், கூச்சல் போட்டதும், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். யாராலும், அந்த குறுகலான சந்துக்குள் செல்ல முடியவில்லை. அந்த சிறுவனால், தலையையும் திருப்ப முடியவில்லை; தலையை திருப்பினால், ஒரு பக்கமாக நடந்து, வெளியே வந்து விட முடியும். ஆனால், இதை சிறுவனுக்கு புரிய வைக்க முடியவில்லை. நேரம் ஆக, ஆக, சிறுவனின் அழுகை அதிகரித்தது. வேறு வழியில்லாமல், மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nஅவர்களும், அங்கு வந்து, என்னென்ன நடவடிக்கைகளோ எடுத்துப் பார்த்தனர். சிறுவனை மீட்க முடியவில்லை. மயங்கும் நிலைக்கு போய் விட்டான், சிறுவன். அதிர்ஷ்டவசமாக, திடீரென, தன் தலையை திருப்பினான். வெளியில் இருந்தவர்கள், \"அப்படியே, ஒரு பக்கமாக, நடந்து வா...' என, கூச்சலிட்டனர். சிறுவனும், அதை புரிந்து, சுவர்களை பிடித்துக் கொண்டே, ஒரு பக்கமாக நடந்து, வெளியில் வந்து விட்டான். சிறுவன் வெளியில் வந்ததும், அவனது பெற்றோர், ஆனந்த கண்ணீர் விட்டனர். படத்தை பார்த்தால், சிறுவனுக்கு ஏற்பட்ட அவஸ்தை, நமக்கு புரியும்.\nஆட்டிப் படைக்கும் \"ஐ பாட்' மோகம்... கிட்னியை பறிகொடுத்த சிறுவன்\nதுப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகும் ஒட்டகங்கள்\nநிரந்தரமான சுகம் எது தெரியுமா\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக ���ருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578530060.34/wet/CC-MAIN-20190420220657-20190421002657-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}