diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1486.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1486.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1486.json.gz.jsonl" @@ -0,0 +1,341 @@ +{"url": "http://ippodhu.com/product/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B/", "date_download": "2019-06-26T23:09:51Z", "digest": "sha1:A6GW66WTQ4QMSZT2TABZEE523BIBXMHQ", "length": 8194, "nlines": 161, "source_domain": "ippodhu.com", "title": "பியானோ | Ippodhu", "raw_content": "\nநம் கால மனித வாழ்வில் அதிகமும் உணரப் படாதிருக்கிற பிரச்சினைகளின் முகங்களை இக்கதைகள் எழுத்தில் பதிய வைத்திருக்கின்றன. இந்த முகங்களில் தெரியும் நம்முடைய சாயல்களை இப்படைப்புகளோடு உறவு கொள்ளும் ஒவ்வொரு வாசகனும் ரகசியமாக உணர முடியும். யதார்த்த உலகின் வாசலிலிருந்து ஒரு வெட்டவெளி விந்தை உலகை நோக்கி விரிந்து பரவியிருக்கிற கதைகள் இவை. யதார்த்தமும் புனைவும் அவதானிப்பும் விந்தையும் ஒன்றோடொன்று கலந்துறவாடும் கதைகள். இவற்றில் பெரும்பாலானாவை யதார்த்தமும் ஆழ்மன யதார்த்தமும் கூடி முயங்கிய கனவுத் தன்மையிலானவை. நம் நனவுலகை இடையறாது தொடர்ந்து அதோடு இரண்டறக் கலக்கும் கனவுலகம் மற்றும் தொன்மங்களாகத் தொடரும் நினைவடுக்குகள் ஆகிய ஆழ்ந்த , பிடிபடாப் பிரதெசங்களில் சஞ்சரிப்பவை. மேலும், சிறுகதை வடிவத்தின் அழகியல் சாத்தியங்களை அற்புதமாக வசப்படுத்தியிருப்பவை.\nதமிழன் என்பவன் உலகளாவிய மனிதன்\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=42677&upm_export=print", "date_download": "2019-06-26T22:34:18Z", "digest": "sha1:ZU5QHTGL2ABNFH4V7VQLQWHCZBHDM5NL", "length": 4992, "nlines": 36, "source_domain": "maalaisudar.com", "title": "4-வது டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\n4-வது டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு\nசிட்னி, ஜன.2: சிட்னியில் நாளை தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது போட்டிக்கான 13 பேர் கொண்ட இந்திய அணி மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டு��்ளது.\nஇந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில், இந்தியா 2-1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், சிட்னியில் நாளை தொடங்கவுள்ள 4-வது டெஸ்ட் போட்டிக்கான 13 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.\nஇதில், இசாந்த் சர்மாவுக்கு பதிலாக உமேஷ் யாதவ்வும், ரோஹித்துக்கு மாற்றாக கே.எல்.ராகுலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 4 இன்னிங்ஸ்களிலும் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுலை ஏன் மீண்டும் எடுத்தார்கள் என கேள்வி எழுந்துள்ளது. உடற்தகுதியில் இன்னும் முழுமையாக தேர்வாகாத அஸ்வின், இந்திய அணியில் இடம் பெற்றபோதிலும், அவர் ஆடும் லெவனில் உள்ளரா என கேள்வி எழுந்துள்ளது. உடற்தகுதியில் இன்னும் முழுமையாக தேர்வாகாத அஸ்வின், இந்திய அணியில் இடம் பெற்றபோதிலும், அவர் ஆடும் லெவனில் உள்ளரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇதனிடையே, இந்திய அணியின் செய்தித்தொடர்பாளர் அளித்த பேட்டியில், உடற்தகுதித் தேர்வில் அஸ்வின் தோல்வி அடைந்துவிட்டதால் 4-வது டெஸ்ட்டில் அவர் விளையாடமாட்டார் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், 13 பேர்கொண்ட அணியில் அஸ்வின் இடம் பெற்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவிராட் கோலி(கேப்டன்), ஹனுமா விஹாரி, மயங்க் அகர்வால், சட்டேஸ்வர் புஜாரா, அஜின்கஹே ரஹானே, ரிஷாப் பந்த், லோகேஷ் ராகுல், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ரவிசந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி.\nஐஐடி ஆராய்ச்சி மாணவி தூக்கிட்டு தற்கொலை\nஆஸி.,க்கு எதிரான போட்டியில் இந்தியாவின் சாதனைகள்\nஐபிஎல் இறுதிப்போட்டி: மும்பை மீண்டும் சாம்பியன்\nஇந்திய வெற்றியை மழை தடுக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=18", "date_download": "2019-06-26T22:29:16Z", "digest": "sha1:U4DEOFGLRBWM5RV3I2R7F6PLEGGMR3LU", "length": 9352, "nlines": 157, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம���மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nலட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்\nசிவபுரிபட்டியில் வடுக பைரவர் பூஜை\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேரோட்டம்\nமூலவர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nபுவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆண்டு விழா\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் வீணாகும் தேர்கள்\nபழநியில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nகாஞ்சி அத்தி வரதர் வைபவம்: ரூ. 500 டிக்கெட் பெற ’ஆன்லைன்’ முகவரி வெளியீடு\nதேவாலயத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு\nமுதல் பக்கம் » மகான்கள் »ராமகிருஷ்ணர்\nராமகிருஷ்ணர் பகுதி -1நவம்பர் 10,2010\nசத்தியம் தவறாத சுதிராமிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவ்வூரில் மிகப்பெரிய ஜமீன்தார் ... மேலும்\nராமகிருஷ்ணர் பகுதி -2நவம்பர் 12,2010\nஅந்த அன்புக்கரத்திற்கு சொந்தக்காரர் கமார்புகூரில் வசித்த சுகலால் கோஸ்வாமி. அவர் சுதிராமின் ... மேலும்\nராமகிருஷ்ணர் பகுதி -3நவம்பர் 12,2010\nகாளிதேவியை பணிந்து வணங்கினார் ராம்குமார். அவள் ராம்குமாரின் நாவில் ஏதோ எழுதினாள். இதன்பிறகு ... மேலும்\nராமகிருஷ்ணர் பகுதி -4நவம்பர் 12,2010\nகயா சென்றிருந்த சுதிராம் வீடு திரும்பினார். மனைவி கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்டார். ஊரே பச்சை ... மேலும்\nராமகிருஷ்ணர் பகுதி -5நவம்பர் 12,2010\nகதாதரனுக்கு அவரது தந்தை சுதிராம் தம் முன்னோர்களின் பெயரை வரிசையாக சொல்லிக் கொடுத்தார். அவர் சொல்வதை ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/sai-pallavi/", "date_download": "2019-06-26T22:49:19Z", "digest": "sha1:JHRDMB2CUJENHU6RC34NHG5HFHZ3Z4NV", "length": 9527, "nlines": 104, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Sai Pallavi Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபகத் பாசில், சாய் பல்லவி நடிக்கும் படத்தின் முதல் போஸ்டர்\nபகத் பாசில் மலையா�� சினிமாவில் ஒரு முக்கியமான நடிகர். அவர் நடித்து இப்பொழுது வெளிவந்த கும்பலங்கி நைட்ஸ் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அவர் நடித்து கொண்டிருக்கும் அதிரன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இசைஅமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு பிண்ணனி இசை அமைத்தது எனக்கு பெரிய சவாலாக இருந்துள்ளது என்று கூறியுள்ளார்.\nபிரேமம் மலரை ஒதுக்கும் சினி உலகம் – மவுசு குறைந்ததா\nசாய் பல்லவி. பிரேமம் மலராக ரசிகர்களை கவர்ந்தவர். பின் அவர் நடித்த தெலுங்கு படஙள் பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி ரசிகர்களை கவர்ந்தது. அதன் பின் அவர் நடித்த எந்த படங்களிலும் சொல்லும் அளவிற்கு கேரக்டர் இல்லை. பிரேமம் படத்தில் பார்த்த மலர் டீச்சர் இப்பொழுது எந்த படத்திலும் ரசிக்கும் படியாக இல்லை என குற்றச்சாட்டு. இதன் எதிரொலி இப்பொழுது அவருக்கு படங்கள் குறைந்து விட்டன. கையில் இருப்பது சூர்யாவின் என் ஜி கே. மற்றும் ரானாவுடன் […]\nஅடுத்தடுத்த அறிவிப்புகளால் இணையத்தை தெறிக்கவிட்ட தனுஷ் ரசிகர்கள் – விவரம் உள்ளே\nபாலாஜி மோகன் இயக்கத்தில் கடந்த 2015 -ம் ஆண்டு வெளியான மாரி படத்தின் இரண்டாம் பாகமாக மாரி 2 படம் உருவாகி வருகிறது. தனுஷ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அதற்காக படத்தின் விளம்பரப் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். அதன்படி, படத்தில் நடித்திருக்கும் […]\nஇவர்களுக்காக மனம் வருந்திய நடிகை சாய் பல்லவி – விவரம் உள்ளே\nகடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான மழை வெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருவதால், கேரள மாநிலமே வெள்ளத்தில் மிதக்கிறது. மழை தொடர்பான சம்பவங்களில் சிக்கி 73 பேர் இதுவரை பலியாகி இருக்கின்றனர். கேரளாவில் பெய்து வரும் கனமழைக்கு உதவிக்கரம் நீட்டுமாறு கேரள திரைப்பிரபலங்கள் டுவிட்டர் மூலமாக நாட்டு மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள முதல் மந்திரி நிவ���ரண நிதிக்கு மக்கள் தங்களால் இயன்ற பங்களிப்பை அளிக்க வேண்டும் என்று நிவின் […]\nமாரி 2 படவெளியீடு தேதி அறிவிப்பு… விவரம் உள்ளே\nபாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் அனிருத் இசையில் கடந்த 2015ம் ஆண்டு வெளிவந்த படம் மாரி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மாரி படத்தின் இரண்டாம் பாகம் மாரி-2 வாக உருவாகி வருகிறது. இதில், காஜல் அகர்வாலுக்கு பதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் கழுகு கிருஷ்ணா, வரலட்சுமி, மலையாள நடிகர் டோவினோ தாமஸ், வித்யா ப்ரதீப், ரோபோ சங்கர், அறந்தாங்கி நிஷா ஆகியோர் நடிக்கின்றனர். மாரி-2 படத்திற்கு யுவன் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7439", "date_download": "2019-06-26T22:34:39Z", "digest": "sha1:MBEZKTOECNFSHIZKDIKC5J6LM3JBSEV7", "length": 6772, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "a.lathika A.லதிகா இந்து-Hindu Chettiar-Ayira Vysyar-1000 வைசியர் செட்டியார் ஆயிர வைசிய செட்டியார் - நடுமண்டலம்-மகரிஷிகோத்ரம் Female Bride Theni matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில்-Professor-Pvt பணிபுரியும் இடம்-கோவை சம்பளம்-15,000 எதிர்பார்ப்பு-MCA,MBA,BE,ME,MBBS,நல்லகுடும்பம்\nSub caste: ஆயிர வைசிய செட்டியார் - நடுமண்டலம்-மகரிஷிகோத்ரம்\nMarried Brothers சகோதரர் ஒருவர் திருமணமானவர்\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/maruti-vitara-brezza/service-cost.htm", "date_download": "2019-06-26T22:02:03Z", "digest": "sha1:TF47VY6EU2HL7FUNID3WSDNUOPEY3HB3", "length": 16272, "nlines": 360, "source_domain": "tamil.cardekho.com", "title": "மாருதி விட்டாரா பிரீஸ்ஸா சேவை செலவு & பராமரிப்பு செலவுகள், சேவை காலஅளவு", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கா��்கள்மாருதி சுசூகி கார்கள்மாருதி Vitara Brezzaசேவை மற்றும் பராமரிப்பு செலவு\nமாருதி Vitara Brezza பராமரிப்பு செலவு\n*எக்ஸ்-ஷோரூம் விலைin புது டெல்லி\nமாருதி Vitara Brezza சேவை செலவு\nமதிப்பிடப்பட்ட பராமரிப்பு செலவு மாருதி விட்டாரா பிரீஸ்ஸா ஆக 6 ஆண்டுகளுக்கு ரூபாய் 36,727. first சேவைக்கு பிறகு 1000 கி.மீ., second சேவைக்கு பிறகு 5000 கி.மீ. மற்றும் third சேவைக்கு பிறகு 10000 கி.மீ. செலவு இலவசம்.\nஆஃப்ரொக்ஸிமெட் சேவை கோஷ்டி போர் 6 ஆண்டை இல் மாருதி Vitara Brezza Rs. 36,727\n* இவை அனைத்தும் பராமரிப்பு செலவு விவரங்களின் உத்தேசம், இது இருப்பிடம் மற்றும் காரின் நிலை பொறுத்து மாறுபடலாம்\n* விலையில், ஜிஎஸ்டி சேவை கட்டணத்தில் எந்தொரு கூடுதல் பணியாளர் கட்டணமும் உட்படுத்தப்படவில்லை\nWhat is the விலை அதன் Breeza ஆட்டோமெட்டிக் பெட்ரோல் விடிஐ from Kerala\nQuestion இன் எல்லாவற்றையும் காண்க\nService User மதிப்பீடுகள் அதன் மாருதி Vitara Brezza\nVitara Brezza Service மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nVitara Brezza உரிமையாளராகும் செலவு\nடெயில் லைட் (இடது அல்லது வலது)\nVitara Brezza இசட்டிஐ பிளஸ் ஏஎம்பி இரட்டை டோன் Currently Viewing\nபிந்து சேவை கோஷ்டி ஒப்பி Vitara Brezza மாற்றுகள்\nவேணு போட்டியாக Vitara Brezza\nக்ரிட்டா போட்டியாக Vitara Brezza\nநிக்சன் போட்டியாக Vitara Brezza\nபாலினோ போட்டியாக Vitara Brezza\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகவனத்தில் கொள்ள கூடுதல் கார் தேர்வுகள்\nஅறிமுக எதிர்பார்ப்பு: Oct 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Aug 25, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 15, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: May 05, 2020\nஅடுத்து வருவது மாருதி கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/2016/06", "date_download": "2019-06-26T22:41:31Z", "digest": "sha1:BD6W3GIU2X5QIUUYXRDG2RAILVSI3CJP", "length": 23015, "nlines": 224, "source_domain": "www.dialforbooks.in", "title": "June 2016 – Dial for Books", "raw_content": "\nகௌதம நீலம்பரன் நாடகங்கள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், பக். 380, விலை 230ரூ. மறைந்த சரித்திர நாவலாசிரியர் கௌதம நீலாம்பரன் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் எழுதி இடம்பெற்ற சரித்திர, சமூகப் பின்னணி கொண்ட நாடகங்களின் தொகுப்பு இந்நூல். ஞானயுத்தம், அருட்செம்மல் ஸ்ரீதாயுமானவர், ஸ்ரீ கிருஷ்ணதேவராயர், மானுட தரிசனம், சொர்க்கம் இங்கேதான், உறவின் எல்லைகள் உள்ளிட்ட பல நாடகங்கள் சுவாரஸ்யம் மிக்கவை. -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016. —- யோகிகள் மற்றும் சித்தர்களின் சரயோ��ம், யோகி சிவானந்த பரமஹம்சா, விஸ்வயோக கேந்திரா டிரஸ்ட், விலை 120ரூ. […]\nநாடகம், யோகா\tகுமுதம், கௌதம நீலம்பரன் நாடகங்கள், தினத்தந்தி, யோகி சிவானந்த பரமஹம்சா, யோகிகள் மற்றும் சித்தர்களின் சரயோகம், விஸ்வயோக கேந்திரா டிரஸ்ட், ஸ்ரீசெண்பகா பதிப்பகம்\nசினிமாவின் மறுபக்கம், ஆரூர்தாஸ், தினத்தந்தி பதிப்பகம், பக். 416, விலை 250ரூ. ஆயிரம் படங்களுக்கு மேல் வசனம் எழுதியுள்ள ஆரூர்தாஸ், தான் சினிமா துறைக்குள் நுழைந்தது, தஞ்சை ராமையாதாஸை குருவாக ஏற்றுக்கொண்டு ஆரூர்தாஸ் ஆனது, ‘பாசமலர்’ படத்தின் வசனம் அவரை உச்சத்திற்குக்கொண்டு போனது முதல் இக்கால படங்கள் வரை அவருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் மூலம் தமிழ் சினிமாவின் மறுபக்கத்தைப் பதிவு செய்திருக்கிறார். -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016. —- உலகப்புரட்சியாளர்கள், ஆர்.கி. சம்பத், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 40ரூ. நாட்டுக்காக புரட்சிகள் செய்த […]\nசினிமா, வரலாறு\tஅருணா பப்ளிகேஷன்ஸ், ஆரூர்தாஸ், ஆர்.கி. சம்பத், உலகப்புரட்சியாளர்கள், குமுதம், சினிமாவின் மறுபக்கம், தினத்தந்தி, தினத்தந்தி பதிப்பகம்\nதிருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி\nதிருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி, யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், பக். 80, விலை 85ரூ. மணமக்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதுதான் நம் எல்லோர் விருப்பமும். அதற்கு முன் மணமக்களுக்கு பொருத்தம் பார்க்க வேண்டும். நல்ல நாள், நல்ல நேரம் பார்க்க வேண்டும், மேலும் என்னென்ன விஷயங்களைக் கவனித்தால், இந்தத் திருமணம் சிறப்பாக அமையும் என்பதற்கு யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ இந்நூலில் வழிகாட்டியுள்ளார். ஆயிரம் காலத்துப் பயிரான கல்யாணத்தை பாதுகாப்போடு வளர்த்தெடுக்க இந்நூல் உறுதுணையாக இருக்கும். -மணிகண்டன். […]\nஅனுபவங்கள், ஜோதிடம்\tகுமுதம், குமுதம் பு(து)த்தகம், தினத்தந்தி, திருமணத்திற்கு வரன் பார்க்க A To Z வழிகாட்டி, மைத்ரி புக்ஸ், யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, லட்சுமி அம்மா, லட்சுமி என்னும் பயணி\nஉணவே அமிர்தம் உணவே மருந்து\nஉணவே அமிர்தம், உணவே மருந்து, சி.எஸ். தேவ்நாத், சங்கர் பதிப்பகம், பக். 200, விலை 165ரூ. 40 வருடங்களுக்கு முன் சர்க்கரை நோயாளிகளை காண்பதே மிக அரிது. இன்று ஒவ்வொரு வீட்டிலும் யாராவது ஒருவர் இந்நோய்க்கான சிகிச்சைக்கு அலைவதை காண்பது எளிது. இதற்கு ந��ம் உட்கொள்ளும் தவறான உணவு முறையும், போதிய உழைப்பின்மையுமே காரணம். ஆக எந்தவொரு நோயும் நம்மை தாக்காமல் இருக்கவும், நமது அழகு, இளமை, ஆராக்கியம் இம்மூன்றும் நீடித்திருக்கத் தேவையான ரகசியங்களை கூறுவதுமே இந்நூலின் நோக்கம். நாம் எப்படி, எந்தவகையான உணவுகளை […]\nகட்டுரைகள்\tஉணவே அமிர்தம், உணவே மருந்து, சங்கர் பதிப்பகம், சி.எஸ். தேவ்நாத், துக்ளக்\nநெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்\nநெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும் டாக்டர் பெ. போத்தி, குமுதம் பு(து)த்தகம், பக். 168, விலை 135ரூ. நோயை அண்டவிடாமல் இருக்க ஒரு நெறியுடன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதைத்தான் டாக்டர்போத்தி இந்நூல் வழி விளக்கிச் செல்கிறார். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இந்நோய்களால் ஏற்படும் பிரச்னைகள், இரவில் மூச்சுவிட முடியாத நிலை, நச்சு உணவுப் பொருட்களால் ஏற்படும் தீங்குகள், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் என்று எதையும் விடாமல் உதாரணத்துடன் விளக்கியிருப்பது சிறப்பு. -மணிகண்டன். நன்றி: குமுதம், 29/6/2016. […]\nகவிதைகள், மருத்துவம்\tஇடையன் இடைச்சி நூலகம், ஒரு டீ சொல்லுங்கள்(இரண்டாம் குவளை), கவின், குமுதம், குமுதம் பு(து)த்தகம், நெறியுடன் வாழ்ந்தால் நோய் என்ன செய்யும்\nகலாம் அடிச்சுவட்டில், நெல்லை சு. முத்து, திருவரசு புத்தக நிலையம், விலை 150ரூ. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுடன், நூலாசிரியர் சந்திப்புகள், கடிதத் தொடர்புகள், வாழ்க்கை பற்றிய புதுவிபரங்கள், சுய அனுபவம் சார்ந்த தகவல்களை மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயன் தரும் வகையில் நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 22/6/2016. —- விதவை என்பதால் வீழ்வேன் என்று நினைத்தாயோ, வி. ஷீலாமணி, மணிமேகலைப் பிரசுரம், விலை 70ரூ. தலைப்பிலேயே புரட்சிரமான கருத்து ஒலிக்கிறது. இந்த புத்தகத்தில் உள்ள 21 சிறுகதைகளும் நல்ல கருத்துக்களை வலியுறுத்துகின்றன. […]\nசிறுகதைகள், தொகுப்பு\tகலாம் அடிச்சுவட்டில், தினத்தந்தி, திருவரசு புத்தக நிலையம், நெல்லை சு. முத்து, மணிமேகலைப் பிரசுரம், வி. ஷீலாமணி, விதவை என்பதால் வீழ்வேன் என்று நினைத்தாயோ\nகன்னியாகுமரி மாவட்ட மீனவர் கலைச்சொற்களும் வாழ்க்கை முறைகளும்\nகன்னியாகுமரி மாவட்ட மீனவர் கலைச்சொற்களும் வாழ்க்கை முறைகளும், ஜே. அருள்தாசன், மெல்சி ஜேசைய்ய��� பதிப்பகம், விலை 250ரூ. முக்கடலும் சங்கமிக்கும் சிறப்பு பெற்ற ஊர் கன்னியாகுமரி. இந்த மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமத்து மீனவர்கள், மீன் பிடிக்கும் கலையில் வல்லவர்கள். அந்த மாவட்டத்தின் கடலோர கிழக்கு எல்லையான ஆரோக்கியபுரம் முதல் மேற்கு எல்லையான நீரோடி கிராமம் வரையுள்ள 45 கிராமமக்களின் பேச்சு வழக்குச் சொற்களையும், அவர்களது வாழ்க்கை முறைகளையும் அந்தந்த ஊர்களுக்கே சென்று ஆராய்ந்து ஓர் அழகிய ஆய்வு நூலை முனைவர் ஜே. அருள்தாசன் […]\nஆய்வு\tகன்னியாகுமரி மாவட்ட மீனவர் கலைச்சொற்களும் வாழ்க்கை முறைகளும், ஜே. அருள்தாசன், தினத்தந்தி, மெல்சி ஜேசைய்யா பதிப்பகம்\nஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை\nஷேக்ஸ்பியர் முதல் ஜெயகாந்தன் வரை, பேராசிரியர் கா. செல்லப்பன், நியூ செஞ்சரி புக் ஹவுஸ், விலை 70ரூ. இலக்கிய சிறப்பு வாய்ந்த நூல் இது. இங்கிலாந்து இலக்கியத்தின் பிதாமகனான ஷேக்ஸ்பியர், மேல்நாட்டில் புரட்சிக்கவியாகத் திகழ்ந்த ஷெல்லி, இந்தியாவின் புகழ் பெற்ற கவிஞர் தாகூர் உள்பட 22 இலக்கியவாதிகளின் வாழ்க்கை வரலாற்றையும், சாதனைகளையும் இந்நூலில் எழுதியுள்ளார் பேராசிரியர் கா. செல்லப்பன். மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, புதுமைப்பித்தன், டாக்டர் மு. வரதராசனார், கண்ணதாசன், ஜெயகாந்தன் ஆகியோர் ஆற்றலையும், அவர்களின் படைப்புகளின் […]\nசெர்னோபிலின் குரல்கள், ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச், தமிழில் சித்தார்த்தன் சுந்தரம், எதிர் வெளியீடு, விலை 300ரூ. ‘இனி நீ தேர்வு செய்ய வேண்டியது என்ன வாழ்வா, சாவா நியும் உன் சந்ததியும் வாழ்ந்திட, வாழ்வையே தேர்வுசெய்’ என விவிலியத்தில் ஒரு அர்த்தமுள்ள வசனம் வரும். ‘செர்னோபிலின் குரல்கள்’ சொல்ல வருவதும் அதையே. அணு உலைகளின் பத்திரம், பாதுகாப்பு பற்றிய கேள்விகள் பெருகி வழிகின்றன. ‘ஆக்கபூர்வ காரியங்களுக்குத்தான் அணுசக்தி என்பது ஒரு மாயை’ என இதில் தெளிவாகிறது. ஓய்ந்துபோன கூடங்குளம் போராட்டம், புதிய அணுஉலைகளுக்கு […]\nஅரசியல், உண்மை சம்பவங்கள்\tஎதிர் வெளியீடு, குங்குமம், செர்னோபிலின் குரல்கள், தமிழில் சித்தார்த்தன் சுந்தரம், ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச்\nஉலகத் திரைப்படம், வெ.சுப்ரமணியபாரதி, கண்ணதாசன் பதிப்பகம், பக்.352, விலை ரூ.225. “சில்ட்ரன் ஆஃப் ஹெவன்’, “ஒயி���் பலூன்’ போன்ற ஈரானியத் திரைப்படங்களை எத்தனை முறை பார்த்திருந்தாலும் இந்த நூலில் அப்படங்கள் குறித்துப் படிக்கும்போது, மீண்டும் கண்கள் கசிகின்றனவே, அதுதான் இந்நூலின் மிகப்பெரிய வெற்றி. எடுத்துக் கொண்ட தலைப்புக்கேற்ப உலகத் திரைப்படங்களில் உன்னதமானவற்றையெல்லாம் காட்சிகள், வசனங்களோடு கண்முன் நிறுத்துகிறார் நூலாசிரியர். “உலக இலக்கிய’ கர்த்தாக்களின் தரத்திற்கு எந்த விதத்திலும் குறையாத திரை மேதைகளை, அவர்களது ஈடு இணையற்ற படைப்புகள் மூலம், ஆய்வுப் பார்வையோடு இந்நூல் அணுகியிருக்கிறது. […]\nசினிமா\tஉலகத் திரைப்படம், கண்ணதாசன் பதிப்பகம், தினமணி, பக்.352, விலை ரூ.225., வெ.சுப்ரமணியபாரதி\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/UN-SL-Tamil.html", "date_download": "2019-06-26T23:21:27Z", "digest": "sha1:XYY6A3BRTCNVPKFDX362FDTSWDULSQXX", "length": 17274, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கு கிழக்கிற்கு ஐ.நா படை வேண்டும் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / வடக்கு கிழக்கிற்கு ஐ.நா படை வேண்டும்\nவடக்கு கிழக்கிற்கு ஐ.நா படை வேண்டும்\nநிலா நிலான் February 11, 2019 யாழ்ப்பாணம்\nஇலங்கை அரசை சா்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துங்கள், வடகிழக்குக்கு ஐ.நா அமை திப்படையை அனுப்புங்கள் என்பன போன்ற 3 அம்ச கோாிக்கைகளை முன்வைத்து தமிழா் தா யகத்தில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் சங்கம் யாழ்ப்பா ணத்தில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் மகஜா் ஒன்றை கையளித்துள்ளனா்.\nஇன்று பிற்பகல் இந்த மகஜா் கையளிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மகஜாில் மேலும் கூறப்பட்டு ள்ளதாவது.\nசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு ஸ்ரீலங்கா போர்க்குற்றங்களைக் கொண்டு செல்லவும் . சர்வசன வாக்கெடுப்பு மற்றும் ஐ.நா. அமைதி காக்கும் படை தேவையும் மேன்மை தங்கிய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்களே,\nகாணாமற்போன பிள்ளைகளின் தாய்மார்கள் நாங்கள், பின்வரும் எமது வேண்டுகோளுக்கு ஆதரவளிக்க உங்களை பணிவாக கேட்டுக்கொள்கிறோம்:\n1. ஸ்ரீலங்கா போர்க் குற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லவும்.\n2. 2011ல் தென் சூடானில் ஐ.நா. செய்தது போல் ஸ்ரீலங்காவின் வடகிழக்கில் தமது பண்டைய தமிழ் தாயகத்தின் வாழும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தீர்மான��க்க ஐ.நா. ஆதரவளிக்கும் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தவும்.\n3. ஸ்ரீலங்கா இராணுவத்தை தமிழ் தாயகத்திலிருந்து (ஸ்ரீலங்காவின் வடகிழக்கு)அகற்றுவதற்கு. ஐ.நா அமைதிப் படைகளை அனுப்பவும்.\n2016 ல் இருந்து வவுனியாவில் காணாமற்போன குழந்தைகளின் தாய்மார்கள் ஆர்ப்பாட்டம் இன்று 719 வது நாளாகும். எங்கள் போராட்ட த்தின் ஒரு பகுதியாக, நாள் ஒன்றுக்கு எங்கள் ஒரு உணவை தவிர்ப்பு மூலம் உண்ணாவிரதம் இருக்கிறோம்.\nஎங்களுடன் எங்கள் போராட்ட த்தில் கலந்துகொண்டிருந்த கடத்தப்பட்டவர்களின் தாய்மார்கள் பலரை இழந்தோம். அவர்கள் மீது தீவிர உளவியல் மனஅழுத்தம் காரணமாக இறந்துவிட்டார்கள். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற நம்பகமான அமைப்புக்கள் மூலம் விசாரணைகள் நடைபெறாவிட்டால்,\nமீதமுள்ள தாய்மார்களின் உடல் நலத்தின் நிலைமை மேலும் மோசமாகிவிடும். 2009 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்டபோது எங்கள் பிள்ளைகள் இளம் வயதினர்; இப்போது அவர்கள் இருபதுகளில் இருக்கிறார்கள். ஸ்ரீலங்காவில் அவர்கள் உயிருடன் இருப்பதை நாங்கள் அறிவோம்.\nஇராணுவம் எங்கு வைத்திருக்கிறார்கள் என்பது பற்றிய சில தகவல்கள் எங்களிடம் உள்ளன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சக்திவாய்ந்த அமைப்புக்களால் மட்டுமே அவற்றைக் கண்டுபிடிக்க முடியும். முக்கிய ஸ்ரீலங்கா போர்க்குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் விசாரண மேற்கொள்ளப்பட்டால்,\nஅனைத்து தகவலும் பனிக்கட்டி போன்று உருகத் தொடங்கும். எனவே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றமத்திற்கு இலங்கை போர்க்குற்றங்களைகொண்டு செல்லுமாறு தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம் . இது நமக்கு நியாயம் தரும். இதுதான் நாம் பல காலமாக எதிர்பார்த்து கொண்டுள்ளோம்.\nஸ்ரீலங்கா இராணுவம் தமிழ் பொருளாதாரம், கலாச்சாரம், எங்கள் பண்ணை, வீடுகள் மற்றும் அனைத்தையும் கட்டுப்படுத்துகிறது. இராணுவம் நிதி ரீதியாக பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை வன்முறைக்கு பாவிக்கிறது, மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் தங்களின் போதையை தமிழ் இளைஞர்களுக்கு விற்க அனுமதிக்கிறது.\nஇது தமிழ் மக்களின் ஜனநாயக பங்களிப்பு மற்றும் எதிர்ப்புக்களைத் தடுக்க வைக்கிறது. இது எங்கள் தமிழ் சிறுவர்களை அழித்துக் கொண்டிருக்கிறது. ஸ்ரீலங்கா இராணுவத்தின் பிரசன்னம் காரணமாக, சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்த ஆலயங்களை கட்டியமைத்தல், தமிழ் கிராமத்தின் சிங்களமயமாக்கல் இடம்பெற்றுள்ளது.\nசிறீலங்கா இராணுவம் தமிழ் பெண்களையும், ஆண்களையும் பாலியல் அடிமைகளாக தங்கள் முகாம்களில் வைத்திருக்கிறது. இது ஒரு இனத்தின் இனப்படுகொலை மற்றும் அழிவின் ஒரு பகுதியாகும்.\nஸ்ரீலங்கா இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் தமிழ் தாயகத்தில் கற்பழிப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை தினசரி நிகழ்வுகள். மேலும், காணாமற் போன உலகின் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்கள் உள்ளனர்.\nவடகிழக்கு தமிழ் தாயகத்திற்கு ஐ.நா. சக்தியை அனுப்புவதற்கும், சிங்கள இராணுவத்தை மாற்றியமைக்கும் நேரம் இது.\nஸ்ரீலங்கா சிங்களத் தலைவர்கள் எந்தவொரு இராணுவ அல்லது போர்க்குற்றவாளிகளுக்கு தண்டனையளிக்க மாட்டார்கள் என பல முறை கூறினர். கடந்த எழுபது ஆண்டுகளாக வலிமையான கதைதான் தமிழரின் சுதந்திரமாக வாழ்வதற்க்கான போராட்டம்.\n2009 ல் 148,000 க்கும் அதிகமான தமிழர்களைக் கொன்ற பின்னர், சிங்களத் தலைவர்கள், தமிழ் மக்களுடன் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள மாட்டார்கள் என்று எங்களிடம் கூறினர். இப்போது தெற்கு சூடானுடனில் ஐ.நா. செய்தது போல் ஒரு அரசியல் தீர்வாக தமிழர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டிய நேரம் இது.\nநீங்கள் விரைவில் எமது நியாயமான கோரிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும், இல்லையெனில் பெரும்பான்மையான தமிழர்கள் தொடர்ந்து ஒடுக்கப்பட்டு மற்றும் பலர் மறைந்து போவார்கள். அத்துடன் பண்டைய தமிழ் கலாச்சாரம் அழிந்துபோகும். என கூறப்பட்டுள்ளது.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொட��்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2007_06_10_archive.html", "date_download": "2019-06-26T22:05:54Z", "digest": "sha1:IFBSRDWPFSGCIFC7EXK3MDRF2QEV5ZOK", "length": 50395, "nlines": 668, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: 6/10/07 - 6/17/07", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nஇயற்பியல் - காதலிப்பது ஏன்\nபாடங்களில் எனக்கு மிகப் பிடித்தது எதுவென்று யாராவது கேட்டால், கண்ணை மூடிக் கொண்டு நான் சொல்லும் பதில் இயற்பியல் என்பதாகத் தான் இருக்கும்.\nஜல்லி அடிப்பதற்காக இல்லையென்றாலும், சில விஷயங்களைச் சொல்லி விடுவது, எனக்கும் ஒரு பதிவாக இருக்கும் என்பதால், இங்கே..\nதெளிவாக நினைவில் இல்லையென்றாலும், இயற்பியல் மீது எப்படி எனக்கு ஈர்ப்பு வந்தது என்று கூறி விடுவது சுவையாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஎங்கள் ஊரிலிருந்து, பள்ளிக்கு 16 கி.மீ. இருக்கும். 7-வதில் இருந்து, +2 வரை அங்கே தான் படித்ததால், ஆறு வருட படிப்பு முழுதும், பேருந்து பயணத்தின் மீதாகவே நடந்து வந்தது.\n'படி தாண்டா பத்தினி' போல், படி நிற்கா 'பத்திரனா'கவே நான் பயணம் செய்வேன். ஏறி உள்ளே பாதுகாப்பாக ஒரு இடம் கிடைத்தால் போதும்... உட்கார்ந்து விடுவேன் என்று தானே நினைத்தீர��கள். அது தான் இல்லை, மூன்றடியால் உலகளந்த பெருமான் போல், பேருந்தின் மேற்கூரையையும், அடித்தளத்தையும் இணைத்து நிற்கின்ற கருப்பு பிடித்த கம்பியைப் பிடித்தவாறே, நின்று கொள்ளுவேன்.\n'அண்ணன் இந்த பஸ்ஸில மட்டுமில்ல, தமிழ்நாட்டுல எந்த பஸ்ஸுல போனாலும் கம்பியைப் பிடிக்காம தான் நிப்பாரு'னு எந்த வெட்டி பந்தாவும் இல்லாம, கம்பி மீது சாய்ந்து கண் மூடி கனவு கண்டு வருவது, சுகமானது.\nஅதுக்காக பஸ்ஸில் கூட்டமே இருக்காது என்று நினைத்து விடாதீர்கள். கூட்டம் அள்ளும். பள்ளி மாணவர்கள் கூட்டம், சந்தைக்குப் போகும் கூட்டம், அரிசி மூட்டை, காய்கறிக் கூடை என்று அது ஒரு தினுசாகத் தான் போகும்.\nஅப்படி ஒருநாள் போகையில், ஒரு ஈ பஸ்ஸுக்குள் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. நமக்குத் தான் எப்பவுமே வெட்டி மைண்ட் ஆச்சே.\n'ஆமா.. இந்த ஈ எதையுமே பிடிக்காம , நம்ம கூடவே பஸ்ஸில் வருதே.. அது எப்படி.. நாம மட்டும் கம்பியைப் பிடித்தவாறே வர வேண்டியிருக்கிறதே.எப்படி நாம மட்டும் கம்பியைப் பிடித்தவாறே வர வேண்டியிருக்கிறதே.எப்படி ஈயால் எதையும் பிடிக்காமல், பறந்து கொண்டே பஸ்ஸோடே வர முடிகின்றது\nகாற்று உள்ளே வீசிக் கொண்டிருக்கின்றதே... பேசாமல் அந்த ஈயிடமே கேட்டு விடலாமா ' என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டு வருகையில், நான் சிந்தித்துக் கொண்டே வருவதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப் படாமல், 'தடாரெ'ன்று வெளியே பறந்து, காணாமல் போனது, அந்த ஈ.\n'என்னடா, இந்தப் பையன் ஏதோ நம்மைப் பற்றி நினைத்துக் கொண்டே வருகிறானே நாம ஹெல்ப் பண்ணுவோம்'னு கொஞ்சமாவது நினைத்துப் பார்த்திருக்க வேண்டாம். 'அட, டிக்கெட்டே எடுக்காம ஓசியிலேயே 10 கி.மீ. பயணம் செய்து வந்திருக்கோம். இவன் நம்மளையே முறைச்சுப் பார்த்திட்டு வர்றான். அதுக்காகவாவது என்ன,ஏது என்று கேட்டுப் பார்க்கலாம் ' என்று ஒரு குற்ற உணர்வு கூட இல்லாமல் பறந்து போனது.\nபல ஆண்டுகள் கழித்து, இதே போன்று பலரும் சிந்தித்துப் பார்த்திருக்கிறார்கள் என்று படிக்கையில், கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது. 'நாமும் அந்த ரேஞ்சில்' இருக்கிறோம் என்று.\n10-வது படிக்கும் வரை, ஒன்றும் ஸ்பெஷலாக ஆசை எல்லாம் இல்லை. மதிப்பெண் வாங்க வேண்டும் என்பதற்காக, அனைத்துப் பாடங்களையும் படித்து வந்தேன்.\n10-வதில், 'ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்' என்று ஒரு ஆங்கிலப் பாடம் வந்த���ு. அப்படியே அள்ளிக் கொண்டது. எப்படி இந்த மனுஷன் இப்படி எல்லாம் திங்க் பண்ணி இருக்கார் என்று நினைத்துப் பார்ப்பதே இன்பமாக இருந்தது.\nதோதாக, 10-வதிற்காகச் சென்ற கோச்சிங் வகுப்பில், வந்த எங்கள் இயற்பியல் ஆசிரியரும், அவர் போலவே இருக்கவே, ஒரு ஆசை வந்தது இயற்பியல் மீது.\nஒருமுறை ஈரோடு வேலா புத்தக நிலையம் சென்று ஏதாவது புத்தகம் வாங்கலாம் என்று சென்றதில், கண்ணில் பட்ட முதல் புத்தகம் 'ஓரியண்ட் லாங்மென்' பதிப்பகத்தால், வெளியிடப்பட்டு இருந்த 'ஐன்ஸ்டீன்' புத்தகம். நல்ல மொழிபெயர்ப்பு. அவரது வாழ்க்கை வரலாறு. அவரது கண்டுபிடிப்புகள். உலக அமைதிக்காக அவர் நடத்திய போராட்டங்கள் என்று அவர் பற்றிய ஒரு முழுப் பரிமாணத்தின் சிறு ஒரு மாடல் அகப்பட்டது.\nஆனால் அது போன்ற புத்தகங்களின் விலையே 45ரூ.க்கு மேல் இருந்ததால், நான் கண் பதித்திருந்த ' கலிலியோ', 'பெஞ்சமின் பிராங்க்ளின்', ' நியூட்டன்', 'கெப்ளர்', போன்ற அந்த சீரியஸ் புத்தகங்களை வாங்க முடியாமல், ஏக்கத்துடன் அவற்றைப் பார்த்துக் கொண்டே, 'ஐன்ஸ்டீனை' மட்டும் எடுத்துக் கொண்டு வந்தேன்.\nஎனக்கும் அந்தப் புத்தகங்களும் ஒரு சோகத்துடனே என்னை 'போய் வா' என்று சொன்னது போல் நினைப்பு.\nபிறகு ஒரு முழு வேகத்துடன் படிக்கத் தொடங்கிய 11, 12-ம் வகுப்புகளில், இயற்பியல் மட்டும் என்னை அப்படியே உறிந்து கொண்டது.\nஅதுவரை படித்திராத வலையில் இயற்பியல்.\nகாந்தம், கரண்டு என்று வழிவழியாகப் படித்து வந்தது போல் இன்றி, எடுத்த எடுப்பிலேயே, காந்தமும், கரண்டும் பாம்புகள் போல், பிணைந்து, பின்னிப் பெடலெடுக்கும், அந்த மாக்ஸ்வெல் பரிசோதனையின் படம் மற்றும் முதல் பக்கம் இன்னும் என் கண்களிலேயே நிற்கிறது.\nஅந்த முதல் பாடம் மட்டும் எத்தனை தடவை படித்திருப்பேன் என்று கணக்கேயில்லை. பரிட்சைக்காக இல்லை. ஃப்ரீ அவர் என்று வரும் போதெல்லாம், 'எல்லாரும் ஏதாவது எடுத்துப் படியுங்கள்' என்று அறிவுறுத்தப் படும் போதெல்லாம், நான் எடுப்பது இயற்பியலின் முதற்பாடமே\nபடிப்பதின் இன்பம் அப்போது தான் புரிந்தது. அதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், அந்தப் பாடம் படிப்பது மட்டுமே இன்பம் அளித்தது.\nபோதாக் குறைக்கு, 'சும்மா கிடந்த சிரங்கை சுரண்டி விட்டது' போல் வந்து சேர்ந்தது, கரிம வேதியியல் (Organic Chemistry). என்னய்யா பாடம் அது. ஒரே வட்ட, வட்டமா சுத்திக்கிட்டு.\nகனவில் எல்லாம், அந்த இணைப்புகள் எல்லாம் தலையைச் சுற்றுவது போல் தோன்றும்.\nபென்சீன் அமைப்பு பற்றி ரொம்ப யோசித்தும், ஒன்றும் ஒத்து வராமல், தூங்கப் போய் விட்டாராம் அறிவியல் அறிஞர். கனவில் ஒரு பாம்பு, அதன் வாலைப் பிடித்து விழுங்குவது போல் கனவு வந்ததாம். 'தடார்' என விழித்துக் கொண்ட நம்ம ஆள், பென்சீன் அமைப்பு வட்டம் போன்றது என்று சொல்லி பேர் தட்டிச் சென்றாராம்.\nஇப்படி ஒரு கதை சொல்லுவார்கள். நல்லாத் தான்யா கண்டுபிடிச்சார். பாம்பே தான். 'காலைச் சுத்தின பாம்பு கடிக்காம விடாது'ங்கற மாதிரி, இந்த கரிம வேதியியல், ஒவ்வொரு பரிட்சையின் போது தகராறு செய்யும்.\nஅதில் இருந்து நான் தப்பித்துக் கொள்ள 'உனைச் சிக்கெனப் பிடித்தேன் பராபரமே'ங்கற மாதிரி இயற்பியலை இறுக்கிப் பிடித்துக் கொள்ள, அது இன்னும் இறுக்கமாகிப் போனது; நெருக்கமாகிப் போனது.\nமுன்னாடி நடந்த கதை ஒன்று சொல்ல மறந்து விட்டேன். அதையும் சொல்லி விடுகிறேன்.\nஎங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு 'காமாட்சி அம்மன்' கோயில் உள்ளது. அங்கு ஒரு 'புத்தக பீரோ' இருந்தது. வழக்கமாக அங்கு என்ன இருக்கும் என்று நினைப்பீர்கள்\nதிருமுறைகள், வாழ்த்துப் பா புத்தகங்கள், நன்கொடை இரசீதுப் புத்தகங்கள், கோயிலுக்கு வந்த பொன்னாடைகள், திடீர் வருகையாளர்களுக்குப் போர்த்த மஞ்சள் நிற பட்டாடைகள் என்று தானே\nஅவையும் இருந்தன. அத்துடன் நல்ல புத்தகங்கள் பலவும் இருந்தன.\nஒருமுறை அங்கே சென்று குடைந்து கொண்டிருக்கையில் கையில் அகப்பட்டது, ஒரு புத்தகம்.\nதலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே என்று அதை கேட்டு எடுத்து வீட்டுக்கு வந்து படிக்கத் தொடங்குகையில், 'எப்படி இருக்கிறாய் தம்பி' என்று உள்ளிருந்து எட்டிப் பார்த்துக் குதித்தது, இயற்பியல்.\n(பணிக்குச் செல்ல வேண்டி இருந்ததால், இடைவேளை விட வேண்டியதாகப் போயிற்று.)\nஅந்த புத்தகத்தில் படித்த ஒரு கான்செப்ட், நன்றாக இன்னும் நினைவில் இருக்கிறது.\nநாம் 3டி உலகத்தில் வாழ்கிறோம். நம்மால் அடுத்த பரிமாணத்தில் நினைக்கக் கூட முடியாது என்பதை அருமையாகச் சொல்லியிருக்கும் கான்செப்ட் அது.\nநமக்கு 3டி உலகம் தெரியும். அதனால் நாம் நீளம், அகலம், உயரம் என்று வைத்துக் கொள்கிறோம். இப்போது 2டி மட்டுமே தெரிந்த மற்றுமொரு உலகம் (Parallel Universe..) இருப்பதாக வைத்துக் கொள்வோம்.\nஅங்கே ஒருவன் ஒரு தவறு செய்து விடுகிறான் என்று வைத்துக் கொள்ளுவோம். அவனை சிறையில் அடைக்கிறார்கள். சிறை எப்படிப் பட்டது வெறும் நீளம் மற்றும் அகலம் மட்டுமே உள்ள சிறை. உயரம் என்பதே கிடையாது. அதாவது சுவரே கிடையாது. கற்பனை செய்து கொள்ளுங்கள்.\nநாம் அங்கு செல்கிறோம். நாம் தான் 3டி ஊர்க்காரர் ஆயிற்றே\nஅங்கு சிறையில் அடைபட்டவனைப் பார்த்து சிரிக்கிறோம்.\n அப்படியே ஒரு ஜம்ப் அடிக்க வேண்டியது தானே' என்று நமது அறிவைக் காட்டுகிறோம். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.\n என்னத் தான் ஜெயில்ல புடிச்சுப் போட்டாங்கல்ல.. அப்பாலிகா எப்படி ஜம்ப் அடிக்கறது அப்பாலிகா எப்படி ஜம்ப் அடிக்கறது சும்மா உதார் வுடாத நைனா.. சும்மா உதார் வுடாத நைனா..\nநாம் தலையில் அடித்துக் கொண்டு, அவனைப் பிடித்து நமது உலகத்தில் தூக்கிப் போடுகிறோம்.\n மெய்யாலுமே நான் வெளிய வந்துட்டனா இன்னா ஊரு இது' என்றவாறு நடையைக் கட்டுகிறான்.\nஅவனைப் பிடித்து அப்படியே அந்த 2டி உலகத்திலேயே வெளிக் கொண்டு வர முடியாது. ஏனெனில் அங்கே 3டி கிடையாது. எனவே நமது 3டி உலகத்திற்குத் தான் மாற்ற முடியும்.\nஇப்போது கதையைத் திருப்பிப் போடுவோம்.\n4டி உலகத்தில் இருந்து ஒருவர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். நம் ஊரில் ஒருவன் சிறையில் இருப்பதைப் பார்த்து என்ன செய்வார்\nநமது 3டி அறிவை வைத்து, நாம் நீளம், அகலம், உயரம் உள்ள ஒரு சிறையில் வாடிக் கொண்டு இருக்கிறோம். அவர் என்ன செய்வார் நம்மைப் பிடித்து அவரது உலகத்தில் தூக்கிப் போட்டுக் கொள்வார்.\nநம்ம ஊர்க்காவலர்கள், திகைத்துத் தான் போயாக வேண்டும். வேறு வழி\nஅப்படிப் போகின்ற கருத்துக்கள் நன்றாக இருக்கும்.\nஎன்ன சொல்லியிருப்பார்கள் எனில், அணுக்களும் சுழன்று கொண்டிருக்கின்றன. விண்மீன்களும் சுழன்று கொண்டு இருக்கின்றன். இந்த இரண்டுக்கும் நடுவில் மனிதன் உள்ளான்.\nஇப்படி எனக்குப் பிடித்த இயற்பியல் பற்றி இது போல் நானும் கொஞ்சம் பேசலாம் என்று நினைக்கிறேன்.\nதியரடிகல் இயற்பியலில் சிந்தனைக்கு பணி கொடுக்கும் கருத்துக்கள்\nஎன்றெல்லாம் ஒரு பயணம் போகலாம் என்று நினைக்கிறேன். எப்போதாவது நன்றாக இல்லை என்று யாராவது சொல்லுமிடத்தில் நிறுத்தி விடுகிறேன்.\nநான் ஒன்றும் இயற்பியலில் வஸ்தாது இல்லை. உங்களுக்குச் சொல்லும் சாக்கில் நானும் கொஞ��சம் அவற்றைப் படிக்கலாமே என்ற நப்பாசை தான்.\nஎன்று தலைவர் சொன்னது போல், பேசலாம்.\n'அமிழ்து', 'அமிழ்து' என்று தொடர்ந்து சொல்லிப் பாருங்கள். 'தமிழ்', 'தமிழ்' என்று மாறும். அப்படி அமிழ்தைப் போல் இனியது தமிழ் என்று சொல்லுவார்கள். அமிழ்தை யாரும் கண்டதில்லை, உண்டதில்லை என்பதால், தமிழையே நாம் உண்கிறோம். அதன் வழி அமரநிலை பெறுவோம்.\n'இயல் - பு - இயல் = இயற்பியல்' என்ற வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். திருப்பிப் படித்தாலும் அதுவே தானே வருகின்றது அது தான் இயற்பியலின் மகத்துவம். வேறு எதற்கும் அந்தப் பெருமையைத் தரவில்லை தமிழ்.\nநம் இயல்பின் இயலை அவ்வப்போது உணர்ந்து மகிழ்வோம்.\nLabels: என் இனிய இயற்பியல்.\nLabels: நீ.. நான்.. காதல்.\nநம்பு தம்பி, நம்மால் முடியும்...\nதினம் கடந்து செல்கின்ற நாட்களில், கடந்து போகின்ற பாதைகளில் பீடு நடை போட்ட நாட்கள் சில உண்டு. தட்டுத் தடுமாறி கீழே விழுந்து, மூச்சு வாங்கி எழுகின்ற நாட்கள் சில உண்டு.\nஏதைத் தேடி ஓடுகிறோம் என்று தெரியாமல் தேடி, திக்குத் தெரியாமல் விழிக்கையில், சுற்றிப் பார்க்கையில் எல்லாம் இருட்டாய்த் தெரிகையில் எங்காவது சிறு ஒளி தெரியாதா என்று தவிக்கின்ற தருணங்கள்...\nயாராவது கைதூக்கி விடமாட்டார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்து, ஏமாந்து தலையைத் தொங்கப் போடுகின்ற கணங்கள்...\nபொட்டு பொட்டாய் மினுமினுக்கின்ற நட்சத்திரங்கள்...\nஎங்கோ ஒரு திசையில் தெரிகின்ற சின்ன விளக்கொளி..\nஇவற்றைக் காண்கையில், மனம் கடலில் தத்தளிக்கையில் இறுக்கிப் பிடித்துக் கொள்கின்ற மரக் கட்டை போல் பிடித்துக் கொள்கின்றது.\nஅந்த நாட்களில் நான் பிடித்துக் கொண்ட மரக்கலங்கள் இதோ, உங்கள் பார்வைக்கு...\nஎந்த நாளிலும் மறக்கவே முடியாத பாடல். அடக்குமுறைக்கு ஆட்பட்ட தொழிலாளர் மீண்டும் போராட்ட உணர்வு பெறச் செய்யும் நிலை பற்றிய பாடல் என்றாலும், சோர்ந்திருக்கும் நிலைகளில், இதை கேட்கையில் 'எழுந்திருடா... தோல்வியைத் தூரப் போட்டு வீறு கொண்டெழு..\" என்று ஒரு குரல் எனக்குள்ளே கேட்கத் தொடங்கும்.\nபி.பி.சீனிவாஸின் குரலில் அற்புதமான போராட்ட வரிகள்.\nவாழ்நாள் முழுதும் ஏதோ ஒன்றிற்காகப் போராட்டாம் செய்து கொண்டே இருக்க வேண்டி இருக்கின்றது. சமயங்களில் தன்னை எதிர்த்தே ஒருவன் போராட வேண்டி இருக்கின்றது. அந்த நேரங்களில் உள்ளே ஒலிக்க வேண்டிய முன்னேற்றப் பாடல்.\nஇந்தப் பாடலில் அந்த இசைக் குழுவினரைப் பயன்படுத்தியது, சேரனின் மசாலாக் கண் என்று யாரேனும் நினைத்திருந்தால், தயவு செய்து அதை மாற்றிக் கொள்ளுங்கள்.\nபடத்தின் சேரன் போல் அனுபவப்பட்டவர்களுக்கு இப்பாடல் எத்தகைய நெஞ்சுரத்தைக் கொடுத்தது என்று எனக்குத் தெரியும். ஊக்கம் பெற்ற பல நண்பர்களையும் தெரியும்.\nசினிமா என்பது வெறும் இரண்டரை மணிநேரம் கழித்து மறந்து விடுகின்ற வடிவம் என்று இருந்த எனக்கு , இதயத்தோடு கலந்து எழுச்சியூட்டிய பாடல் என்பது என் நிழல் நேரங்களில் உடன் இருந்த நண்பர்களுக்குத் தெரியும்.\nதேசிய விருது தராமல் இருந்தால், விருதிற்கான மதிப்பை இழந்திருக்க வேண்டியது, அவ்விருது. கொடுத்து தங்களுக்குச் சிறப்பு செய்து கொண்டார்கள்.\nதலைவருக்காக இல்லாவிட்டாலும் இந்தப் பாடல் எனக்கு மிகப் பிடித்தப் பாடல். வேறு யார் நடித்திருந்தாலும் இந்தளவிற்குச் சிறப்பாக இருந்திருக்குமா என்பது சந்தேகமே.\nபள்ளி நாட்களில், மனதில் உத்வேகத்தைக் கொடுத்த பாடல்களில் இதுவும் ஒன்று.\nஇப்பாடலைப் பற்றி சொல்லவும் வேண்டுமா என்ன\nகல்லூரிக் காலத்தில் ஏற்பட்ட சில திடீர் நடுக்கங்களில் தடுமாறி விழுந்து விடாமல் காப்பாற்றிய சில சக்திகளில் இப்பாடலும் ஒன்று.\nதலைவரது இது போன்ற 'ஒரு பாட்டு முடிவில் ரிச்' பாடல்களைப் பலர் கேலி செய்திருந்தாலும், தேவை இருக்கின்றவர்களுக்கு இது போன்ற பாடல்கள் பூஸ்ட் என்பது, அனுபவித்தவர்களுக்குத் தெரியும்.\nபதிவிற்குத் தலைப்புக் கொடுத்து உதவிய எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களுக்கு என்றும் நன்றிகள்.\nஇந்தியா எழுச்சியுறாத காலத்திலும், 'எண்ணங்கள்' என்றொரு அற்புதமான புத்தகம் தந்ததன் மூல, தமிழ் இளைஞர்களின் கனவுக்கு கால்கோள் இட்ட ஐயா எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களுக்கு மிக்க நன்றிகள்.\nகொஞ்ச நேரம் இருக்கட்டுமா, அப்பா\nகொஞ்ச நேரம் இருக்கட்டுமா, அப்பா\nLabels: காதல் தொடாத கவிதை.\nஓர் ஊர்க்குருவியின் பயணக் குறிப்புகள்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் ���ழுத்து.\nநீ.. நான்.. காதல். (135)\nவழுவிச் செல்லும் பேனா. (44)\nகண்ணன் என் காதலன். (30)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nஇயற்பியல் - காதலிப்பது ஏன்\nநம்பு தம்பி, நம்மால் முடியும்...\nகொஞ்ச நேரம் இருக்கட்டுமா, அப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-06-26T22:07:39Z", "digest": "sha1:D3FV63KVOAZU2UIGZC2RYI2HXGFULTKS", "length": 7444, "nlines": 137, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஜிப்ரான்", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்\nஆண் தேவதை வீடியோ பாடல்\nஇயக்குநர் தாமிரா இயக்கத்தில் சமுத்திரக் கனி நடிக்கும் ஆண் தேவதை படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.\nஇசையமைப்பாளர் ஜிப்ரான் மிக அழகாக இசையமைத்துள்ள இந்த பாடலை வினீத் சீனிவாசன் இனிமையாக பாடியுள்ளார்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கானிஸ்த…\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃ…\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்…\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ…\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அன…\nகோவையில் அதிர்ச்சி - இளம் பெண் மூளைக் காய்ச்சலால் மரணம்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையி…\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/forum/hair-loss-problem-solution-in-tamil_223.html", "date_download": "2019-06-26T22:08:25Z", "digest": "sha1:EOSM4OQZNMMXPGXJKW7AMB4P3QKMFKFQ", "length": 11912, "nlines": 208, "source_domain": "www.valaitamil.com", "title": "எனக்கு முடி கொற்ற பிரச்சன ரோம்பவே இருக்கு அதுக்கு நா என்ன பண்ணனும், hair-loss-problem-solution-in-tamil, மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women), beauty-tips-for-women, மகளிர் (Women), ladies", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமன்றம் முகப்பு | மகளிர் (Women) | மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women)\nஎனக்கு முடி கொற்ற பிரச்சன ரோம்பவே இருக்கு அதுக்கு நா என்ன பண்ணனும்\nஎனக்கு முடி கொற்ற பிரச்சன ரோம்பவே இருக்கு அதுக்கு நா என்ன பண்ணனும்\nமுடி கொட்ட குடதுன நீங்க முடிய கொட்டுங்க சரியஹிரும்.... ok\nஎனக்கு முடி கொட்டுற பிரச்சன ரொம்பவே இருக்கு அதுக்கு நான் என்ன செய்ய வேண்டும்...... முடி வளர என்ன செய்ய வேண்டும்..... என்ன ஷாம்பூ தேக்க வேண்டும் வேற என்ன செய்ய வேண்டும்.\nplz ரெப்ல்ய் ஹேர் ட்ரிப்ஸ் சொல்லுகள் என்னக்கு ரெப்ல்ய் ஈதும் வரவில்லை நீகள் தன ரெப்ல்ய் பண்ணனும் எப்ப சொல்லுவிகள் ஷாம்பூ பத்தி கோட்ட சொல்லுகள் ப்ல்ழ்\nலாங் ஹேர் ட்ரிப்ஸ் இன் தமிழ் என்னக்கு முடி ரொம்ப கொட்டுகிறது என்னக்கு எதாவது ட்ரிப்ஸ் சொல்லுகள் ப்ல்ழ் என்னக்கு முடி ரொம்ப நீலமகமும் ரொம்ப லாங் அக்கையும் இர்ருகுகவண்டும் என்ன ஷாம்பூ உஸ் பன்னவண்டும் நீகள் தான் சொல்ல வாண்டும் என்ன முடி கு போட வாண்டும்\nமுகம்துல ப்ளாக் மரு இருக்கு ச்டற்றிங் ல ஒரு மருதன் வந்த்துச் இப்ப நெறைய வருது அது போக என்ன பண்றது சொல்லுங் pls\nமுகம் வைட் அக என்ன பண்ண வேண்டும்\nஎனக்கு முடி கொற்ற பிரச்சன ரொம்ப நல இருக்கு அதுக்கு என பண்றது சொல்லுங்க\nஹேர் லாஸ் ப்ரொப்லெம் அதிகமா இருக்கு என்னா பண்ண\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nகருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க...\nஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடுமா \nஎனது கன்னம் குண்டாகவும் பள பளபாகவும் இருக்க நான் என செய்ய வேண்டும் \nபுதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு\nபொது தலைப்புகள் (General Topics)\nமரபு கவிதை எழுதும் முறைகள்\nகதைசொல்லி குழு குறித்த கருத்துகள்\nகர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/jeep/new-delhi/cardealers/landmark-lifestyle-cars-194274.htm", "date_download": "2019-06-26T22:04:59Z", "digest": "sha1:GLVGDCQQQN2V3X7ZDDZWEZNEHOTKRDXN", "length": 4978, "nlines": 99, "source_domain": "tamil.cardekho.com", "title": "landmark lifestyle cars, மதுரா road, புது டெல்லி - ஜீப் ஷோரூம்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்புதிய கார்கள் டீலர்கள்ஜீப் டீலர்கள்புது டெல்லிLandmark Lifestyle கார்கள்\nலேண்ட்மார்க் Lifestyle Cars, நியூ delhi\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nஆராய பிரபல ஜீப் மாதிரிகள்\nஜீப் கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபுது டெல்லி இல் உள்ள மற்ற ஜீப் கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nபல்வேறு வங்கிகளில் உள்ள தள்ளுபடிகளை ஒப்பீடு\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nபயன்படுத்தப்பட்ட ஜீப் சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 15 லக்ஹ\nஸெட் சார்ஸ் இன் புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-mr-local-release-date-announcement-109771.html", "date_download": "2019-06-26T22:49:35Z", "digest": "sha1:XKT6FNUUW6EDUJMDPB7LROER5QKTOI7Q", "length": 10245, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு | Mr.Local Release Date Announcement– News18 Tamil", "raw_content": "\nஅஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n‘இன்று நேற்று நாளை’ படத்தின் 2-ம் பாகம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநேர்கொண்ட பார்வை படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு\nசென்���ை தண்ணீர் தட்டுப்பாடு... ஹாலிவுட் நடிகருக்கு இருக்கும் அக்கறை கூட நமக்கு இல்லை.. தெலுங்கு நடிகர் வேதனை\nசிவகார்த்திகேயன் படத்துக்கு ஸ்கிரிப்ட் ரெடி - விக்னேஷ் சிவன்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஅஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன் - Mr.லோக்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nமுன்னதாக வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பிங்க் பட ரீமேக் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர். லோக்கல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nசீமராஜா படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படம் காமெடி என்டெர்டெயினராக உருவாகிறது.\nசமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தநிலையில் படம் மே 1-ம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முன்னதாக வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பிங்க் பட ரீமேக் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சிவகார்த்திகேயன் படமும் அதேநாளில் ரிலீசாக இருப்பது குறிப்பிடத்தக்கது.\nபடத்தை தமிழகத்தில் வெளியிடும் உரிமையை தன்வீ ஃபிலிம்ஸ் உடன் இணைந்து சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனம் இதற்கு முன்னதாக அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை திருச்சி மற்றும் தஞ்சையில் வெளியிடும் உரிமையை கைப்பற்றியிருந்தது.\nகாதல் மன்னன் அஜித் வளர்ந்த கதை - வீடியோ\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமண��ாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Karur/5", "date_download": "2019-06-26T22:53:24Z", "digest": "sha1:PWFN5AV6WHZY2O6XVJMYAAZAFRXBOMVP", "length": 14435, "nlines": 153, "source_domain": "www.dailythanthi.com", "title": "Daily Thanthi: Karur District News | Tamilnadu News | Live Tamil News", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசென்னை அரியலூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை தஞ்சாவூர் தேனி திருச்சி திருநெல்வேலி திருவாரூர் தூத்துக்குடி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் விருதுநகர்\n4 பேர் பணியிடைநீக்கம் எதிரொலி: கரூர் அரசு மருத்துவமனையில் நர்சுகள் தொடர் போராட்டம்\nகரூர் அரசு மருத்துவமனையில் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நர்சுகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nகரூர் அரசு கலைக்கல்லூரியில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு கலெக்டர் ஆய்வு\nகரூர் அரசு கலைக்கல்லூரியில், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியை கலெக்டர் அன்பழகன் ஆய்வு செய்தார்.\nவீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியர் மீது துப்பாக்கி சூடு-அரிவாள் வெட்டு 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு\nகரூரில் நடந்த பணத்தகராறில் வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியர் மீது துப்பாக்கி சூடு நடத்தியும் அரிவாளால் வெட்டி விட்டும் தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nகூட்டு பண்ணையத் திட்டத்தின் கீழ் விவசாய ஆர்வலர் குழுக்களுக்கு ரூ.5 லட்சத்தில் வேளாண் கருவிகள் கலெக்டர் தகவல்\nகரூரில் கூட்டுபண்ணைய திட்டத்தின்கீழ் விவசாய ஆர்வலர் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகள் வழங்கப்படுவதாக கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்\nமுன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\nஅரவக்குறிச்சி மண்மாரி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஅரவக்குறிச்சி மண்மாரி பகுதியில் வசிக்கும், பொதுமக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை வேண்டும் எனதொழிலாளர் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமாட்டுவண்டி தொழிலாளர்களை மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் கரூர் கலெக்டரிடம் எம்.பி.-எம்.எல்.ஏ. மனு\nமாட்டு வண்டி தொழிலாளர்களை மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என்று கரூர் கலெக்டர் அன்பழகனிடம் எம்.பி.-எம்.எல்.ஏ. சேர்ந்து மனு கொடுத்தனர்.\n4 பேர் பணியிடை நீக்கத்தை கண்டித்து கரூர் அரசு மருத்துவமனையில் நர்சுகள் போராட்டம்\n4 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கரூர் அரசு மருத்துவமனையில் நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nசட்டத்துக்கு புறம்பாக வட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை கருத்தரங்கில் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு\nசட்டத்துக்கு புறம்பாக வட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கரூரில் நடந்த கருத்தரங்கில் போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் தெரிவித்தார்.\nகுறைதீர்க்கும் கூட்டம்: குடிநீர் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு\nகரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர்கேட்டு கிராமமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n5. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/2018-07-28", "date_download": "2019-06-26T22:06:40Z", "digest": "sha1:JGCUWURO6U6IGWEDGCKBS4FRJ4IWRRXH", "length": 20127, "nlines": 257, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானிய அரச குடும்பத்தால் என்னை விலை பேச முடியாது: மேகன் மெர்க்கலின் தந்தை காட்டம்\nபிரித்தானியா July 28, 2018\nநிர்வாணமாக நிற்க வைத்து வீடியோ எடுத்தனர்: பல ஆண்களை காதல் வலையில் வீழ்த்திய நடிகை ஸ்ருதி புகார்\nவடகொரியாவில் அமெரிக்க மாணவருக்கு நேர்ந்தது என்ன\nஏனைய நாடுகள் July 28, 2018\nகருணாநிதி அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை முன்பு நள்ளிரவில் மீண்டும் பரபரப்பு\nலண்டனில் பொதுமக்கள் மீது கத்தியால் தாக்கிய பெண்மணியால் பரபரப்பு\nபிரித்தானியா July 28, 2018\nசுவிட்சர்லாந்தில் அதிகரிக்கும் வெளிநாட்டு குடிமக்களின் எண்ணிக்கை: வெளியான காரணம்\nசுவிற்சர்லாந்து July 28, 2018\nஅதிவேக அரைசதம் அடித்து அசத்திய குப்தில்\nகிரிக்கெட் July 28, 2018\nமுழு சந்திர கிரகணத்தில் நண்பனையே நரபலியிட துணிந்த இளைஞர்கள்: வெளியான பகீர் சம்பவம்\nகருணாநிதி குறித்து தவறாக பதிவிடாதீர்கள்: சீமான் அறிவுரை\nகருணாநிதியின் உடல்நிலை: காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை\nகருணாநிதிக்கு எதற்காக இப்படி நடந்தது நள்ளிரவில் அழுத அழகிரி...பரபரப்பான நிமிடங்கள்\nதமிழ்நாட்டிற்கு வந்த ஜேர்மன் பயணி மீது தாக்குதல்\nநோயை எதிர்ப்பதிலும் போராடும் கருணாநிதி: மருத்துவர்கள் ஆச்சர்யம்\nகல்லூரி மாணவியின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்ற பொலிசார்: வைரலான வீடியோ\nஎனக்கு யாருடைய ஆதரவும் தேவையில்லை: கொந்தளித்த இங்கிலாந்து வீரர்\nகிரிக்கெட் July 28, 2018\nஇங்கிலாந்தில் சட்டையை கழற்றியது ஏன் 16 ஆண்டு ரகசியத்தை உடைத்த கங்குலி\nகிரிக்கெட் July 28, 2018\nஉலகின் மிக உயர்ந்த மலை சிகரத்தை தொட்டு சாதனை படைத்த முதல் இந்திய மாணவி\nகனடாவில் பல பிரதேசங்களில் ஆலங்கட்டி மழை\nஅமெரிக்க-ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இது ஆதரவாக இல்லை: இம்மானுவேல் மெக்ரான்\nநண்பர்களால் முழு சந்திர கிரகணத்தையொட்டி நரபலி கொடுக்க நினைத்த இளைஞர் தந்திரமாக தப்பி ஓட்டம்\nமுதல்முறையாக கருணாநிதியை இப்படி பார்த்து கதறி அழுத தமிழன் பிரசன்னா: நெகிழ்ச்சியடைய வைத்த காட்சி\nஇலங்கை தமிழ் அகதிகள் இருவர் அதிரடி கைது: வெளியான பின்னணி\nபிரித்தானியாவில் வரலாறு காணாத வெயில் தயார் நிலையில் தீயணைப்பு வண்டிகள்\nபிரித்தானியா July 28, 2018\nகருணாநிதியின் பதிலை கேட்டு அதிர்ந்து போன மருத்துவர்\nதொடரும் கனமழையால் உத்திரபிரதேசத்தில் 49 பேர் பலி\nகருணாநிதி மருத்துவமனையில் இருந்து எப்போது வீடு திரும்புவார்\nஇன்ஸ்டாகிரமில் கோடிகளில் புரளும் பிரபலங்கள்...நொடிக்கு நொடி பணமாக மாறும் லைக்குகள்\nவாழ்க்கை முறை July 28, 2018\nகருணாநிதியை தொடர்ந்து மற்றொரு அரசியல் தலைவர் மருத்துவமனையில் அனுமதி: தமிழகத்தில் பரபரப்பு\nசுவிஸில் அதிகரித்த வெப்பநிலை: உற்பத்தி அளவை குறைப்பதாக அறிவித்த அணுமின் நிலையம்\nசுவிற்சர்லாந்து July 28, 2018\nகருணாநிதியின் உறுதியான உடலின் ரகசியம் என்ன அவர் சாப்பிடும் உணவுகள் இதுதானாம்\nகருணாநிதியின் சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா\nகருணாநிதியின் தற்போதைய உடல்நிலை நிலவரம் என்ன\nசடலமாக தூக்கில் தொங்கிய இளம்பெண்: இரவு பணியால் நடந்த விபரீதம்\nசிகிச்சைக்காக சென்னை வந்த ஜேர்மன் இளைஞர் மீது தாக்குதல்\nதஞ்சையில் சிலிண்டர் வெடித்து தீவிபத்து :15,00,000 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசம்\nகல்லீரலை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமா\n4500 வருடங்களுக்கு முன்னர் புதைக்கப்பட்ட பெண்ணின் எலும்புகளில் காணப்பட்ட மர்மம்\nஏனைய நாடுகள் July 28, 2018\n அதிர்ச்சியில் திமுக நிர்வாகி மரணம்\nஇளமையாக இருக்க £100,000 பணத்தை செலவு செய்த பெண்: இறுதியில் என்ன ஆனது தெரியுமா\nபிரித்தானியா July 28, 2018\n டெல்லி மரணத்தில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nசெஸ் விளையாட்டில் தேசிய அளவில் சாதித்த 4 வயது சிறுமி\nஆரோக்கியம் July 28, 2018\nஇங்கிலாந்து வீரருக்கு ஆலோசனை வழங��கிய கோஹ்லி: பாராட்டும் கிரிக்கெட் ஆர்வலர்கள்\nகிரிக்கெட் July 28, 2018\nசிறப்பாக நடைபெற்ற மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலய தேர் வெள்ளோட்டம்\nகருணாநிதி உடல்நிலையின் நிலவரம் என்ன தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி\nநில நடுக்கத்திலிருந்து பாதுகாக்கும் புதிய மெத்தை\nஏனைய தொழிநுட்பம் July 28, 2018\nகாவேரி ஆஸ்பத்திரின் முன்பு அலையென திரண்ட தி.மு.க தொண்டர் கூட்டம்\nமெஸ்சியை எங்களுக்கு தர வேண்டும்: உரிமை கோரும் கிளப் அணி\nஇலங்கை அகதியிடம் இருந்து வாங்கப்பட்ட 100 பவுன் திருட்டு நகைகள்: கடை உரிமையாளர் விளக்கம்\nஉலகில் பல இடங்களில் தெரிந்த பிளட் மூனின் கண் கவரும் அரிய புகைப்படங்கள்\nஏனைய நாடுகள் July 28, 2018\nஜேர்மனியின் பிரபல இரண்டு நிறுவனங்களில் ஊடுருவிய ரஷ்ய ஹேக்கர்கள்\nஇந்தியர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி இனி பிரான்ஸ் பயணவழி விசா தேவையில்லை\n$46 மில்லியன் லாட்டரியில் பரிசு விழுந்தும் வாங்க ஆளில்லை: பணம் என்ன ஆனது தெரியுமா\nபிரித்தானியர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்திய இலங்கை உணவகம்\nபிரித்தானியா July 28, 2018\nஅவனுடன் சேர விடமாட்டேன்: துடிதுடித்து உயிரிழந்த இளம் ஜோடியின் அதிர்ச்சி பின்னணி\nசரஸ்வதி கீரையின் மருத்துவ பலன்கள்\nஆரோக்கியம் July 28, 2018\nஓய்வு பெறும் தென் ஆப்பிரிக்க ஜாம்பவான்: இலங்கை அணி குறித்து கூறியது இதைதான்\nஏனைய விளையாட்டுக்கள் July 28, 2018\n10 வயது குறைவான நபரை திருமணம் செய்யப்போகும் தோழி: சந்தோஷத்தில் இளவரசி மெர்க்கல்\nபிரித்தானியா July 28, 2018\nஅண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொழுந்தன்: பின்னர் நடந்த விபரீதம்\nகலைஞர் கருணாநிதியின் ஒருநாள் எப்படி இருக்கும்\nபள்ளிக்கூடத்திலேயே திருமணம் செய்து கொண்ட மாணவன் மற்றும் மாணவி\nஏனைய நாடுகள் July 28, 2018\nஉலகிலேயே அதிக ஆண்டுகள் வாழ்ந்த பெண்மணி உயிரிழப்பு\nவாழ்க்கை முறை July 28, 2018\nஇலங்கை போரின் போது விமர்சனத்திற்கு ஆளான கருணாநிதி: கடந்து வந்த அரசியல் தடங்கள் ஒரு பார்வை\nதொடர் கண்காணிப்பில் கருணாநிதி: காவேரியில் குவிந்த தொண்டர்கள்\nபறக்கும் விமானத்தில் சாப்பாட்டிற்காக அடித்துக் கொண்ட விமானிகள்: உயிர் பயத்தில் தவித்த 157 பயணிகள்\nஏனைய நாடுகள் July 28, 2018\nகவலைக்கிடமான நிலையில் இருந்த கருணாநிதி: 30 நிமிடத்தில் உடலில் நடந்த மாற்றம்\nதிருமணம் செய்துவிட்டு ஏமாற்றும் வெளிநா���்டு வாழ் கணவர்களுக்கு எச்சரிக்கை தகவல்\nதெற்காசியா July 28, 2018\nதோல்வியில் முடிந்த கருணாநிதியின் முதல் காதல்\nஅதில் ஆபாசம் ஏதும் இல்லை\nஏனைய நாடுகள் July 28, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviyeselvam.blogspot.com/2014/11/flash-news-next-7th-paycommission.html", "date_download": "2019-06-26T22:45:52Z", "digest": "sha1:VQXILH3R7W25OBMD6LQUXQSZ3UXTXXXK", "length": 7956, "nlines": 146, "source_domain": "kalviyeselvam.blogspot.com", "title": "WELCOME TO KALVIYE SELVAM", "raw_content": "\nபள்ளிக்கல்வி - 15.03.2014 அன்றைய நிலவரப்படி உதவியா...\nசுத்தம் சுகாதாரம் சார்ந்த போட்டிகள் விவரம் 1 -12...\n2015ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை மற்றும் வரையறுக்க...\nதேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில...\nமுன் அனுமதி பெறாமல் உயர்க்கல்வி பயின்று அதற்கு ஊக்...\n01/06/2006 க்கு முந்தைய காலத்திற்கான பணப்பலன் பெறு...\nபள்ளிக்கல்வி - ஓய்வூதியம் பெற தகுதி இல்லாத ஆசிரியர...\nஅகஇ - பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ரூ.2000/- ஊதிய உய...\nபட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு வரையறுக்பட்ட கல்வ...\nபள்ளிக்கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளி...\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு ...\nதொடக்கக் கல்வி - உதவிபெறும் பள்ளிகள் - 2014-15ம் ஆ...\nஅரசு பணியில் பணிபுரிபவர்கள் TNPSC தேர்வு எழுத துறை...\nஓய்வுபெற்ற பின் பி.எப் கணக்கை முடிக்க ஆன்லைனில் வ...\nதமிழ்நாடு அமைச்சுப்பணி-பள்ளிக் கல்வி இயக்ககம் -15....\nRTI - சேலம் விநாயகா பல்கலைக்கழக எம்.பில் ஊக்க ஊதிய...\nM.Phil பகுதி நேரமாக படிக்க உதவித்தொடக்கக்கல்வி அலு...\nமுதல் தலைமுறையாக மாணவர்களுக்கு பொது நூலகம் அறிமுகம...\nபட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு முதலில் ஒன்றியத்திற...\n2015 அரசு பொது விடுமுறை நாட்கள்\nதீத்தடுப்பான் கருவி இயங்கும் நிலையில் வைத்திருக்க ...\nவெவ்வேறு நாட்களில் தேர்வு எழுதினால் அவருக்கு ஊக்க ...\nஆசிரியர்களுக்கான மாத சம்பளத்தை பள்ளி நிர்வாகத்திடம...\n2015: 24 அரசு விடுமுறை தினங்கள்<\nSSA -திட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்படும் ஆசிரியர் ...\nTRB இயக்குனராக திருமதி.ராஜராஜேஸ்வரி, RMSA இயக்குனர...\nஆசிரியர் தேர்வு வாரியம் - சிறப்பாசிரியர்கள் (உடற்க...\nபகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கான ஊதிய உயர்வு, ECS ம...\nபள்ளிக்கல்வி - இளநிலைப் பட்டப்படிப்பு (UG) படிக்கா...\nதொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தணி...\nFlash News: TNTET 5% மதிப்பெண் தளர்வு தேர்ச்சி பற்...\nஉச்ச நீதிமன்றத்தில் 5% மற்றும் GO 71 வழக்கு குறித்...\nமேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / பிற தேர்வு மதிப்பெ...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நண்பர்களின் கவனத்த...\nமத்திய அரசின் மாநில போட்டிக்கு பள்ளி அளவில...\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை புத்தக திருவிழாவில் தே...\nதேவகோட்டை புத்தக திருவிழாவில் சேர்மன் மாணிக்க வாச...\nதமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் உயர்ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15299.html", "date_download": "2019-06-26T23:13:09Z", "digest": "sha1:2NWMA6NHBT5EKS3T4LFRX2NDXXB7QOVF", "length": 11628, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (01.12.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். பயணங் களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nரிஷபம்: சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர் கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பணப்பற்றாக் குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தி னருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்க மாவீர்கள். சாதிக்கும்நாள்.\nகடகம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nசிம்மம்: பிற்பகல் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.\nகன்னி: கணவன்-மனைவிக்���ுள் அனுசரித்துப் போவது நல்லது. முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண் டாம். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக் கும். பிற்பகல் 1 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.\nதுலாம்: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.\nவிருச்சிகம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதனுசு: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர் கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.\nமகரம்: பிற்பகல் 1 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங் கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோ கத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். மாலையிலிருந்து எதிர்ப்புகள் அடங்கும் நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக் குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத் தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். பிற்பகல் 1 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனம் தேவைப்படும் நாள்.\nமீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளை களால் சமூக அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்க���். தொட்டது துலங்கும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13?start=250", "date_download": "2019-06-26T22:45:59Z", "digest": "sha1:SPTFANBPF7YOIKUW5A6TXDEPHEHZGDJI", "length": 17306, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "விமர்சனங்கள்", "raw_content": "\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு விமர்சனங்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகூடங்குளம் - நாளை விடியும் எழுத்தாளர்: பொன்.குமார்\nகாலத்தின் குரல் - தி.க.சி எழுத்தாளர்: பொன்.குமார்\nதமிழ்த் தாயின் தீராப்பசி போக்கும் 'நெல் மணிகள்' எழுத்தாளர்: மணி.கணேசன்\nதலித்தியத்தை முன் வைக்கும் தமிழ்ச் சிறுகதைகள் எழுத்தாளர்: பொன்.குமார்\nதமிழ்க்கவிதையின் ஒரு மைல்கல் - அருகன் எழுத்தாளர்: மணி.கணேசன்\nவே.பூங்குழலி பெருமாளின் தனிப்பாடல்களில் தமிழ் இலக்கியக் கதைகள் எழுத்தாளர்: நா.இளங்கோ\nவஹாப்தீன் கவிதைகள் பற்றி சில குறிப்புகள் எழுத்தாளர்: லெனின் மதிவானம்\n'வெட்கத்தில் நனைகின்ற...' கவிஞர் கிருஸ்ணப்ரியா எழுத்தாளர்: பொன்.குமார்\n'இன்னும் உன் குரல் கேட்கிறது' கவிதை நூலின் மீது ஒரு மதிப்பீடு எழுத்தாளர்: எம்.எம்.மன்ஸுர்\nவன்மம் நாவலில் தலித் பெண்ணியம் எழுத்தாளர்: சௌ.சுரேஷ்குமார்\nகு.கணேசன் கவிதைகள் எழுத்தாளர்: பொன்.குமார்\nகைத்தலம் பற்றி - வே.பத்மாவதி எழுத்தாளர்: பொன்.குமார்\nவடுகை கு.கண்ணனின் \"மரபு வழியில் ஒரு பயணம்\" ஓர் ஆய்வு அறிமுகம் எழுத்தாளர்: முனைவர் நா.இளங்கோ\nஅருங்கூத்து - புத்தக மதிப்புரை எழுத்தாளர்: அ.ஜெயபால்\nஅகிலின் \"கூடுகள் சிதைந்தபோது\" - நூல் அறிமுகம் எழுத்தாளர்: நா.இளங்கோ\nஹைக்கூ ஒரு மனப்புதிர் எழுத்தாளர்: சிறகு இரவிச்சந்திரன்\nசேத்தன் பகத்தின் 'ரெவல்யூஷன் 2020' எழுத்தாளர்: சிறகு இரவிச்சந்திரன்\nநாளி – பழங்குடி இனங்கள் மீதான இன அழிப்புப் போரை உணர்த்தும் ஆவணப்படம் எழுத்தாளர்: திருப்பூர் குணா\nஅந்தமானில் அருணகிரி எழுத்தாளர்: அருணகிரி\nவலிந்து பேசப்படும் காயத்தின் ஆழங்கள் எழுத்தாளர்: மனுஷி\nமுட்பாதையில் பயணிக்கும் வியர்த்தொழுகும் மழைப்பொழுது எழுத்தாளர்: கிண்ணியா எஸ்.பாயிஸா அலி\nஆறாத ரணம் - சிறுகதை நூல் விமர்சனம் எழுத்தாளர்: இரா.முருகவேள்\nமத்திய அரசின் மின்சார சட்டத்தை நொறுக்காமல் மக்களுக்கு விடிவில்லை எழுத்தாளர்: ச.பாலமுருகன்\nஸ்ரீரங்கம் சௌரிராஜனின் \"உரிய நேரம்\" கவிதைத் தொகுப்பின் மீதான மதிப்புரை எழுத்தாளர்: பா.சேதுமாதவன்\nஉணர்வூட்டும் முத்துக்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nசிறகிசைத்த காலம் - நூல் விமர்சனம் எழுத்தாளர்: மோகன் குமார்\nநாகா இனத்தின் வலிகளைப் பதிவு செய்யும் நாவல் எழுத்தாளர்: கா.பா.இராசகுரு\nநூற்றாண்டுகளின் வரப்புகளைக் கடந்து பயணிக்க வைக்கும் எழுத்துத் தேர் எழுத்தாளர்: வைகோ\nகலைவாணர் என்.எஸ்.கே. \"சிரிப்பு டாக்டர்\" - நூல் விமர்சனம் எழுத்தாளர்: மோகன் குமார்\nஜெய்பீம் காம்ரேட்டும் தலித் அரசியலும் எழுத்தாளர்: புதிய மாதவி\nஅருணகிரி எழுதிய‌ 'ஈழத்தமிழ் எழுத்தாளர்கள்' எழுத்தாளர்: வைகோ\nஒவ்வொரு தமிழனும் எழுத வேண்டும் எழுத்தாளர்: அ.மா.சாமி\nசிவகுமாரின் \" என் கண்ணின் மணிகளுக்கு\" எழுத்தாளர்: மோகன் குமார்\nமதுரை உயர்நீதிமன்ற மரங்களும் சூழல்களும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\n’சுகா’வின் தாயார் சன்னதி - ஒரு பார்வை எழுத்தாளர்: ஆதிமூலகிருஷ்ணன்\nமதுரை உயர்நீதிமன்ற மரங்களும் சூழல்களும் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nசில பிணங்கள் வாழும் வீட்டுக்குப் பயணிப்போம் எழுத்தாளர்: பொன்.குமார்\nதளிர்களின் சுமைகள் கவிதைத் தொகுதி மீதான ஒரு கண்ணோட்டம் எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nஅறுவடைக் காலமும் கனவும் கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nதெய்வத்தை புசித்தல் - ஒரு பார்வை எழுத்தாளர்: ஆத்மார்த்தி\nவெ இறையன்புவின் அவ்வுலகம் ஒரு பார்வை எழுத்தாளர்: ஆத்மார்த்தி\nகாற்றால் நடந்தேன் - வாசிப்புத் தேர்ச்சியை கோருகிற கவிதைத் தொகுப்பு எழுத்தாளர்: மேலாண்மை பொன்னுச்சாமி\nயதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நிஜங்களின் தரிசனம் எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nதமிழகத்தில் ஈழ நெருப்பை மூட்டிய அப்துல் ரவூப் எழுத்தாளர்: அ.அசன்முகமது\nகறை படிந்த இலங்கை வரலாற்றை இயம்பி நிற்கும் முல்லைத் தீவு தாத்தா எழுத்தாளர்: தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா\nகரை தேடும் அலை கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு எழுத்தாளர்: வெலிகம ரிம்ஸா முஹம்மத்\nஈழப் போராட்டத்தில் பெண் புலிகள் எழுத்தாளர்: அருண்மொழிவர்மன்\nஉலகம் சுற்றும் வாலிபன் - இயற்கை வழங்கிய கொடை\nபக்கம் 6 / 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/taenanaka-taiirapapau-maotaikakau-etairaanataa", "date_download": "2019-06-26T23:16:05Z", "digest": "sha1:RUZP7YZRAHRHETBB6CWZRO6FE32LXVQV", "length": 68759, "nlines": 335, "source_domain": "ns7.tv", "title": "தென்னக தீர்ப்பு மோடிக்கு எதிரானதா? | | News7 Tamil", "raw_content": "\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கோரவில்லை - RTI-யில் தகவல்...\nRAW உளவுப்பிரிவின் தலைவராக சமந்த் கோயல் நியமனம்..\n\"டிடிவி தினகரன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்\" - தங்க தமிழ்ச்செல்வன்\nதென்னக தீர்ப்பு மோடிக்கு எதிரானதா\nஇந்தியாவில் மிகவும் தனித்துவமாக விளங்குபவர்கள் தென் மாநிலத்தவர்கள், பழக்கவழக்கம் மட்டுமல்லாது அரசியலிலும் தென்னக மக்கள் வித்தியாசமான சிந்தனை உடையவர்கள். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுடன், புதுச்சேரி யூனியன் பிரதேசமும் சேர்ந்ததே தென்னகம். இங்கு ஒவ்வொரு மாநில மக்களின் சிந்தனையும் வித்தியாசமானது, கேரளாவில் இடதுசாரி சிந்தனை அதிகம் என்றால் தமிழகத்தில் திராவிட சிந்தனை, கர்நாடகாவில் வலதுசாரி, இடதுசாரி என இரண்டும் சேர்ந்த கலவை.\nநாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 130 தொகுதிகள் தென்னகத்தில் உள்ளன. இந்தியாவின் அடுத்த பிரதமரை தீர்மானிக்கும் சக்தியாக உள்ள தென்னகத்தில் தேசிய கட்சிகள் அமைத்துள்ள கூட்டணி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையாக உள்ளது. தேசிய அளவில் பாஜக மற்றும் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளே பிரதான சக்திகளாக திகழ்ந்தாலும், தென்னக மாநிலங்கள் பலவற்றில் மாநில கட்சிகளின் ஆதரவில்லாமல் அவை பலம்குறைந்ததாகவே காணப்படுகின்றன.\nஇந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் எந்தெந்த மாநிலங்களில், எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துதுள்ளன அவற்றின் சாதக பாதகம் என்ன அவற்றின் சாதக பாதகம் என்ன\nபாஜகவை ஆட்சிக்கட்டிலில் அமரவைத்த முதல் மற்றும் ஒரே தென்னக மாநிலம் என்ற பெருமை கர்நாடகத்திற்கு மட்டுமே உண்டு.\nபாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளை தவிர்த்து குமாரசாமி தலைமையிலான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியும் மாநில அரசியலை நிர்ணயிக்கும் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்து வருகிறது. இக்கட்சியின் நிறுவனரான தேவகவுடா கர்நாடக முதல்வராகவும், நாட்டின் 11வது பிரதமராகவும் பதவிகளை வகித்துள்ளார்.\n28 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய கர்நாடகாவில் சாதிவாரி அரசியலும் முக்கியத்துவம் பெருகிறது. அங்கு வோக்கலிகா, லிங்காயத்துகள், பட்டியலினத்தவர்களின் வாக்கு வங்கி மட்டுமே மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் பாதியளவு உள்ளன. 16% இஸ்லாமியர்களும், 7% குருபா இனத்தவர்களும் கணிசமான வாக்குவங்கியை கொண்டுள்ளனர்.\nகடந்த 2013ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்தி முழு மெஜாரிட்டியுடன் வென்று காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. சித்தராமையா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் அடுத்த ஆண்டிலேயே (2014) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வீசிய மோடி அலையை பயன்படுத்தி 17 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் 9 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களிலும் வென்றன.\nசென்ற தேர்தலில் நாட்டிலேயே ஒட்டுமொத்தமாக 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை பெற்றுத்தந்த இரண்டாவது பெரிய மாநிலம் கர்நாடகம் என்பது நினைவுகூறத்தக்கது. வீரப்ப மொய்லி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் பிரபலங்கள் நாடாளுமன்றத்திற்கு இங்கிருந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nபாஜக - காங்கிரஸ் என்ற நேரடி மோதலை சந்தித்து வந்த இம்மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. பாஜக, காங்கிரஸ், மஜத என மும்முனை போட்டி நிலவிய நிலையில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத போது, யாரும் எதிர்பாராத வகையில் 78 இடங்களில் வென்ற காங்கிரஸும், 38 இடங்களில் வென்ற மஜத-வும் கைகோர்த்ததால் பெரும்பான்மை நிரூபிக்க இயலாமல் பாஜக ஆட்சியை பறிகொடுத்தது. தன்னைவிட குறைந்த தொகுதிகளில் வென்ற மஜகவிற்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்து காங்கிரஸ் புதிய கூட்டணிக்கு அச்சாரமிட்டது. (இத்தேர்தல் சமயத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை பாஜகவின் பி-டீம் என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது நினைவுகூறத்தக்கது)\nஇந்தக் கூட்டணி தற்போதைய நாடாளுமன்ற தேர்தலிலும் தொடருகிறது. 21 தொகுதிகளில் காங்கிரஸும், 7 தொகுதிகளில் மஜதவும் போட்டியிடுகின்றன. பாஜக வலிமையான போட்டியை சந்திக்கும் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது. காங்கிரஸை எதிர்த்து உருவானது தான் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, காங்கிரஸ் எதிர்ப்பு தான் அவர்களது பிரதான கொள்கை என்பதால் காங்கிரஸ் மற்றும் மஜத கூட்டணி உருவான தொடக்கத்தில் இருந்தே இரண்டு கட்சிகளின் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு இடையே உரசல் இருந்து வருகிறது. தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு ஆகியவற்றில் ஏற்பட்ட உரசல் வெட்டவெளிச்சமாகவே தெரிந்தது. இந்த சலசலப்பை பாஜக தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.\nபாஜகவிற்கு சாதமகான ஒரே தென்மாநிலம் என்பதை இந்தத் தேர்தல் மெய்ப்பிக்குமா என்பதை மே 23 வரை காத்திருந்தே தெரிந்துகொள்ளமுடியும்..\nதமிழகத்தை பொருத்தவரையில் தேசிய கட்சிகளுக்கு பெரிய செல்வாக்கு இருந்ததில்லை. திராவிட இயக்கம் வளர்ச்சியடைய தொடங்கிய போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தது காங்கிரஸ். அதுவரை காங்கிரஸுக்கு மாற்று இல்லை என்ற நிலை தான் இருந்தது. திராவிட இயக்கத்திலிருந்து பிரிந்து திமுகவை அண்ணா உருவாக்கியபோது அரசியல் ரீதியாக திராவிட இயக்கம் வலுப்பெற்றது. ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை பதிவு செய்த திமுக, அதன்பிறகு 1957 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியது. இதன்பிறகு, திமுகவின் அசுரவளர்ச்சியில் தொடங்கியது தான் காங்கிரஸின் வீழ்ச்சி. அதன் பிறகு திமுகவில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர் அதிமுகவை தோற்றுவித்��ார்.\nஇங்கிருந்து திமுக, அதிமுக என்ற இருபெரும் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தே தேசிய கட்சிகள் தேர்தலை சந்திக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டன.\nபாஜக தோற்றுவிக்கப்பட்டு 1996ல் வாஜ்பாய் தலைமையில் அடைந்த முதல் வெற்றி வெகுநாட்கள் நீடிக்கவில்லை, 1998ல் மீண்டும் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைய உதவியது தமிழ்நாடு தான். திமுக உதவியுடன் பாஜக ஆட்சியை நடத்தியது. அந்த தேர்தலுக்கு பிறகு தான் பாஜக தமிழகத்தில் பரவலான வளர்ச்சியை பெறத்தொடங்கியது. பின்னர் 2004 மற்றும் 2009 தேர்தலில் மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாகவும் இருந்தது தமிழகம் தான்.\nஅதுவரை திமுக, அதிமுகவுடன் சேர்ந்து கூட்டணி வைத்துவந்த தேசிய கட்சிகள் 2014ல் தனித்து விடப்பட்டன. இந்த சூழலில் திமுக, அதிமுக, காங்கிரஸ் தனித்தும், விஜயகாந்தின் தேமுதிக தலைமையில் பாஜகவை உள்ளடக்கிய மக்கள் நலக் கூட்டணி தனித்தும் என நான்கு முனை தேர்தல் நடைபெற்றது. ‘மோடியா அல்லது இந்த லேடியா’ என முழங்கிய ஜெயலலிதா 37 தொகுதிகளிலும் வெற்றிபெற்றார்.\nஆனால் இதுவரையில் இருந்த நிலை வேறு, தற்போதைய நிலை வேறு. கருணாநிதி, ஜெயலலிதா என இருபெரும் ஆளுமைகள் மறைவையடுத்து தமிழகம் சந்திக்கும் முதல் தேர்தல் இது.\nஇதில் திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்கு மக்கள் தேசிய கட்சி என பிரம்மாண்ட கூட்டணி ஏற்பட்டுள்ளது.\nஅதிமுக தலைமையில் பாமக, தேமுதிக, பாஜக, த.மா.க. புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி என்ற பிரம்மாண்ட கூட்டணி மறுபுறமும் ஏற்பட்டுள்ளன.\nஇதே போல ஜெயலலிதா மறைவையடுத்து ஏற்பட்ட சலசலப்பை தொடர்ந்து அதிமுகவில் இருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கிய டி.டி.வி.தினகரன், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் ஆகியவை புதிதாக களம் காணுகின்றன.\nஇதுதவிர 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற உள்ளதால் அதிமுக ஆட்சியை தக்க வைக்குமா அல்லது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுமா என்ற கூடுதல் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. முக்கிய கட்சிகள் மட்டுமல்லாது புதிதாக களம் காணும் கட்சிகளுக்கும் இந்த தேர்தல் அமில சோதனை என்பது நிதர்சனம்.\nஒரே ஒரு நாடாளுமன்ற தொகுதியை உள்ளடக்கிய புதுச்சேரியின் அரசியல், பெரும்பாலும் தமிழக அரசியலை சுற்றியே நகர்ந்து வருகிறது.\nகாங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆட்சி புரிந்துள்ள புதுவையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் நாராயாணசாமி முதல்வராக இருந்து வருகிறார். காங்கிரஸில் இருந்து பிரிந்து என்.ஆர்.காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை 2011ல் என்.ரங்கசாமி தொடங்கினார். 2015ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் 15-ஐ கைப்பற்றிய என்.ஆர்.காங்கிரஸ் முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது.\n2014 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இணைந்தது. அக்கட்சியின் சபாநாயகராக இருந்த ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள அதே பிரதான கூட்டணி கணக்குகள் தான் புதுச்சேரிக்கும் பொருந்தும், என்றாலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதுச்சேரியில் மட்டுமே செயல்படும் என்.ஆர்.காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது.\nஇந்த முறை என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் நாராயணசாமியும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கமும் எதிரெதிர் முகாமில் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவருக்கு இடையில் தான் பிரதான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n3 முறை எம்.எல்.ஏவாக இருந்து திமுகவில் இருந்து விலகிய சுப்பிரமணியன் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் புதுவையில் போட்டியிடுகிறார். அமமுகவின் சார்பில் தமிழ்மாறன் போட்டியிடுகிறார்.\nபுதுவை மக்கள் தொகையில் 43% வன்னியர்கள் என்பதால் இத்தேர்தலில் பாமக அங்கம் வகிக்கும் அதிமுக கூட்டணிக்கு இது சாதகமாக அமையுமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.\nஇந்தியாவின் படிப்பறிவு மிகுந்த (93.91%) மாநிலம், ஆண் - பெண் விகிதாச்சாரத்தில் (1,000 ஆண்களுக்கு 1084 பெண்கள்) சிறந்த மாநிலம், சராசரியாக நீண்ட ஆயுட்காலம் (77 ஆண்டுகள்) கொண்ட மக்கள் மிகுந்த மாநிலம் என பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது கேரள மாநிலம்.\n‘கடவுளின் சொந்த நாடு’ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் இந்த மாநிலம் இயற்கை எழில் நிறைந்தது. மிளகு, இயற்கை ரப்பர், தேயிலை, காபி, தென்னை, நறுமனப்பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவின் தலைநகரமாக கேரளா விளங்குகிறது. சுற்றுலா மூலம் இந்த மாநிலம் பெரும் வருவாய் மிக முக்கியமானதாகும்.\nகேரளாவின் அரசியலானது இரண்டு மையங்களை சுற்றியே நகர்கிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி (UDF) ஒன்றும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி (LDF) மற்றொன்றும் ஆகும். 1982 முதல் இந்த கூட்டணிகள் தான் மாறி மாறி அம்மாநிலத்தில் ஆட்சி புரிந்து வருகின்றன. பாஜகவை தவிர்த்து இதர கட்சிகள் அனைத்தும் இந்த கூட்டணிகளில் ஏதேனும் ஒன்றில் ஐக்கியமாகி உள்ளன.\nஇந்த மாநில மக்கள் பொதுவாகவே இடதுசாரி சிந்தனைமிக்கவர்கள் என்பதால் கம்யூனிஸ்ட் கட்சிகள் இங்கு செல்வாக்கு மிகுந்தவையாக திகழ்கின்றன, குறிப்பாக கன்னூர் மற்றும் பாலக்காடு ஆகியவை கம்யூனிஸ்ட்களின் மையப்பகுதியாக உள்ளன. கம்யூனிஸ்ட்களை ஆட்சியில் அமர்த்திய முதல் மாநிலம் என்ற சிறப்பையும் கேரளா பெற்றுள்ளது.\nபெரிய கட்சிகள் வரிசையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலிடத்தையும், காங்கிரஸ் கட்சி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இங்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளது. எர்ணாகுளம், கோட்டயம் ஆகியவை காங்கிரஸ் கட்சியின் மையப்பகுதிகளாக உள்ளன. இருப்பினும் எந்த ஒரு கட்சியும் இங்கு தனித்து நின்று வெற்றி பெற முடியாது என்ற நிலையே உள்ளது, கூட்டணி அரசை உருவாக்குவதிலேயே இந்த மாநில மக்களின் மனப்பாங்காக உள்ளது.\nகடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 8 தொகுதிகளையும் அதன் கூட்டணி கட்சிகள் 4 தொகுதிகளையும் கைப்பற்றின, கம்யூனிஸ்ட் கூட்டணி 8 தொகுதிகளில் வென்றன.\nஇந்த தேர்தலை பொருத்தவரையில் காங்கிரஸுக்கு நம்பிக்கைக்குரிய மாநிலமாக கேரளா உள்ளது. கேரளாவில் எதிரிகளாக மோதிக்கொள்ளும் காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தமிழகத்தில் நண்பர்களாக உள்ளன. இவ்விரண்டு கட்சிகளும் அருகருகே உள்ள பாலக்காடு மற்றும் கோவை தொகுதிகளில் எதிரிகளாகவும், நண்பர்களாகவும் தேர்தலை சந்திப்பது சுவாரஸ்யமான விஷயமாக பார்க்கப்படுகிறது.\nபிரசித்தி பெற்ற சபரிமலை கோவிலில் பருவ வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் பரபரப்பான தீர்ப்பு கடந்த ஆண்டு வெளியானதில் இருந்து அம்மாநில அரசியலிலும் அது எதிரொலிக்கத்தொடங்கியுள்ளது. இந்த தீர்ப்புக்கு ஆதரவாக ஆளும் மார்க்ஸிஸ்ட் கட்சி செயல்பட்டது, இதன�� கண்டித்து பாஜக உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டம் இந்த தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். காங்கிரஸ் கட்சியும் இதனை கண்டித்து போராட்டங்களை முன்னெடுத்தது அக்கட்சிக்கு சாதகமாக அமையலாம்.\nசபரிமலை போராட்டங்கள் அனுகூலத்தை ஏற்படுத்தும் எனவும், திரிபுரா தேர்தல் போன்று பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என பாஜக நம்புகிறது. அந்த நம்பிக்கை மெய்யாகிறதா என்பதை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23 நமக்கு வெளிப்படுத்தும்.\n2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலே ஒருங்கிணைந்த ஆந்திரப்பிரதேசம் சந்தித்த கடைசி தேர்தல். இந்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் பிரிவிணைக்கு பின்னர் ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரண்டு மாநிலங்களும் முதல் முறையாக சந்திக்கும் நாடாளுமன்ற தேர்தல் என்பது சிறப்புக்குரியதாகும். மேலும் நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது.\n2009 முதல் 2014 வரை ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா தனி மாநில கோரிக்கை வலுப்பெற்று போராட்டங்கள் வெடித்தன. 2014 மக்களவை தேர்தல் முடிந்த ஒரு சில தினங்களிலேயே ஆந்திராவில் இருந்து ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு தெலங்கானா மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டது. இங்கு தமிழகம் போன்றே தேசியக் கட்சிகளை விட மாநிலக் கட்சிகளின் ஆதிக்கமே அதிகம்.\nதற்போதைய ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆகியவையே பிரதான கட்சிகள். இவை இரண்டுக்குமிடையே தான் நீயா, நானா என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ், பாஜக, நடிகர் பவன் கல்யானின் ஜனசேனா ஆகியவையும் குறிப்பிடத்தக்க கட்சிகளாக உள்ளன.\nதெலங்கானாவில் சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (TRS) கட்சி செல்வாக்குமிக்கதாக உள்ளது, பிரிவினைக்கு பின்னர் TRS கட்சி தெலங்கானாவின் ஆட்சியை பிடித்தது, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து அங்கு அசைக்கமுடியாத சக்தியாக விளங்குகிறது. அசாவுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ் முஸ்லீமன் கட்சியும் குறிப்பிடத்தக்க செல்வாக்கு பெற்றுள்ளது.\n2014 தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சிகள் இடம்பிடித்திருந்தன. சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி காங்கிரஸுடன் சேர்ந்து கடந்த முறை தேர்தலை சந்தித்தன.\nஆனால் இந்த இரண்டு கூட்டணிகளிலுமே இப்போது காட்சிகள் மாறிவிட்டன.\nஆந்திராவில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கை நிறைவேறாததால் வெளியேறுவதாக அறிவித்தது. மேலும் ஆட்சியை தக்க வைக்கும் முனைப்புடன் காங்கிரஸ் கட்சியுடன் அக்கட்சி கைகோர்த்துள்ளது. மேற்குவங்கம் உட்பட எதிர்கட்சிகள் சார்பில் நடைபெற்ற சில பொதுக்கூட்டங்களில் ராகுல்காந்தியுடன் சேர்ந்து கலந்துகொண்டார் சந்திரபாபு நாயுடு. எனினும் சந்திரபாபு நாயுடுவின் செல்வாக்கு சரிந்து வருவதாக கூறப்படுகிறது. அவருக்கு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. 3,600 கிமீ தூர பாதயாத்திரை நடத்தி முடித்துள்ள ஜெகன் மோகன் ரெட்டி மாநில மக்களின் ஆதரவை வெகுவாக பெற்றுள்ளார்.\nஆந்திர மாநிலத்தில் மற்றொரு முக்கிய அரசியல் நட்சத்திரமாக உருவெடுத்துள்ளவர் பவன் கல்யாண். தெலுங்கு திரையுலகை நீண்ட நாட்கள் கலக்கிய பவன் கல்யாணுக்கும் ஆந்திர மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். சமீபத்தில் பல முக்கிய பிரபலங்கள் அவரது ஜனசேனா கட்சியில் இணைந்து வருவது அவருக்கு கூடுதல் பலமாக மாறியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளை ஒன்றிணைத்து புதிய கூட்டணியை அவர் ஏற்படுத்தியுள்ளார்.\nதெலங்கானாவை பொருத்தவரையில் TRS மற்றும் ஓவைசி கட்சி கூட்டணி அமைத்துள்ளது, காங்கிரஸ் மற்றும் பாஜக தனித்து களம் காணுவதால் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.\nஒருங்கிணைந்த ஆந்திராவில் கடந்த 2014ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் அதிகபட்சமாக 16 தொகுதிகளை தெலுங்கு தேசம் கட்சி வென்றது, தெலங்கானா ராஷ்டிரிய சமிதி 11, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 9, பாஜக 3, காங்கிரஸ் 2, ஓவைசி கட்சி ஒரு தொகுதியிலும் வென்றிருந்தது.\nதற்போது ஆந்திரா 25 தொகுதிகளும், தெலங்கானா 17 மக்களவை தொகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.\n130 தொகுதிகளை உள்ளடக்கிய தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர்த்து பாஜகவிற்கு சாதகமான மாநிலம் என்று எதுவும் கிடையாது. தமிழ்நாட��டில் அதிமுக கூட்டணியில் அக்கட்சி இணைந்திருந்தாலும் பாஜகவுக்கு அது வாக்குகளாக மாறுமா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் சபரிமலை விவகாரமும், புதுவையில் கூட்டணி வேட்பாளரையும் நம்பியுள்ளது பாஜக. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி ஏற்படலாம் என்பதே யதார்தம்.\nகாங்கிரஸ் கட்சி கேரளவையே மலைபோல நம்பியுள்ளது. தமிழகத்தில் திமுகவும், ஆந்திராவில் தெலுங்கு தேசமும், கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளமும் என அக்கட்சிக்கு சாதமகான கூட்டணி அமைந்துள்ளது அக்கட்சிக்கு நம்பிக்கையை அதிகரிப்பதாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலமாக புதுவை இருப்பதால் அங்கும் நம்பிக்கையுடன் களம் காணுகிறது. தெலங்கானவை தவிர்த்து காங்கிரஸ் கட்சிக்கு தென் மாநிலங்கள் சாதகமான சூழலையே ஏற்படுத்திக்கொடுத்துள்ளன.\n விடை தெரியா கேள்விகளுக்கு மே 23 வரை காத்திருப்போம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.\n​'அறிமுகம் ஆனது Jeep நிறுவனத்தின் புதிய மாடல்\n​'சந்திரபாபு நாயுடுவால் ‘சட்டவிரோதமாக’ கட்டப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான கட்டடம் தகர்ப்பு\n​'போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கோரவில்லை - RTI-யில் தகவல்...\nRAW உளவுப்பிரிவின் தலைவராக சமந்த் கோயல் நியமனம்..\n\"டிடிவி தினகரன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்\" - தங்க தமிழ்ச்செல்வன்\nவடக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாடு முழுவதும் ஐஎஸ் அமைப்போடு தொடர்புடைய 155 பேர் கைது\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றது இங்கிலாந்து\n“தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்” - டிடிவி தினகரன்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.26,464ஆக விற்பனை...\nதேனி மற்றும் மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை...\nஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை மிரட்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம்\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி ( வயது 75 ) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்: சைனியின் மறைவு பாஜக குடும்பத்திற்கு பேரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nபிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா பரிந்துரையின் அடிப்படையில் உ.பி காங்கிரசின் அனைத்து மாவட்ட கமிட்டிகளும் கலைக்கப்பட்டது\nதமிழக சட்டபேரவை சபாநாயகர் எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் ஜூலை 1 ஆம் தேதி விவாதம்...\nசபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஜூலை 1ம் தேதி விவாதம்...\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்...\nபா.ரஞ்சித் மீதான வழக்கில் ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவு...\n\"குடிநீர் பஞ்சத்தை போக்காமல் எடுபிடி ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருக்கிறது\nதமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்...\nஇந்தோனேஷியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி\nஜப்பானை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.\nகுடிநீர் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே யாகம் நடத்தினர் - கனிமொழி\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.\n“தண்ணீர் பஞ்சத்தை மறைக்க நடிகர் சங்க தேர்தலை பயன்படுத்திக்கொள்கின்றனர்” - மன்சூர் அலிகான்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் விஜய்\nஜம்மு காஷ்மீரின் சோபியானில் பா���ுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்\nநடிகர் சங்கத்தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என ரஜினிகாந்த் வேதனை\nஅல்வா கிண்டி பட்ஜெட் அச்சடிப்பு பணிகளை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாகவே இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம்\nமத்திய அரசின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியம் தள்ளிப்போக வாய்ப்பு\nஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார் கேப்டன் விராட் கோலி\nஇயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு\nஅரசு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்க மறுப்பு\nபாடத் திட்டத்தில் இந்துத்துவ கொள்கைகளை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வேல்முருகன் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மதவாதம் தலைதூக்க ஒருபோதும் விடமாட்டோம்: டிடிவி தினகரன்\nதமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nசெல்வாக்கு மிகுந்த நபர் மோடி: பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவு\nபிகில் திரைப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கும் விஜய்\nநடிகர் சங்கத்திற்கு திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி\nமழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த அதிமுகவினருக்கு OPS - EPS உத்தரவு\nஇலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்: கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞரிடம் என்ஐஏ தீவிர விசாரணை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி...\nமழை வேண்டி நாளை கோயில்களில் யாகம் நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யும்: வானிலை மையம்\nஎதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல்...\nவங்கிக் கடன் பாக்கி: விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலம் விட நடவடிக்கை\n4 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததற்கு சந்திரபாபு நாயுடு ட���விட்டரில் பதிலடி\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி, தமிழக எம்பிக்கள் கோஷம்\nகாங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் பிடிவாதமாக இருக்கும் ராகுல்காந்தி\nடெல்லியில் இன்று மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்\nராஞ்சியில் யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி\nவறட்சியால் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் தர முன்வந்த கேரளா அரசு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி\nசென்னை அடுத்த பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை வரும் 28ம் தேதி கூடுகிறது..\nபல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் எம்.பிக்களாக மக்களவையை அலங்கரிக்க உள்ளனர்: குடியரசுத் தலைவர்\nநாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை...\nஉடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் பழனிசாமி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலைக்கு வரவிரும்பும் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனிச்சட்டம்\nவடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தாழ்வு நிலை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் முதலிடம்\nசென்னையில் BUS DAY கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 24 மாணவர்கள் கைது\nஒரே தேசம்...ஒரே தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ், திமுக புறக்கணிப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தர வரிசை பட்டியல் இன்று வெளியாகிறது\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரை நிகழ்த்துகிறார் குடியரசுத் தலைவர்\nஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக விவாதிக்க குழு அமைக்கப்படும்: ராஜ்நாத் சிங்\nகாயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்....\n5 ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணியில் ஏராளமான ஓடுகள் மற்றும் மண்பானைகள் கண்டெடுப்பு\n\"நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு அரசுதான் காரணம்” - பூச்சி முருகன்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு சங்களுக்கான மாவட்ட பதிவாளர் உத்தரவு; நீக்கப்பட்ட உறுப்பினர்கள் விவகாரம், நிலுவையில் உள்ளதால் நடவடிக்கை..\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம்: தமிழக ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு\nதிமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nஒரே தேசம், ஒரே தேர்தலை அமல்படுத்த அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nதமிழக எம்பிக்கள் பதவியேற்பின் போது மக்களவையில் ஒலித்த தமிழ் வாழ்க கோஷம்\nநடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தின் 15 ஆவது மாநகராட்சிக்கு ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு....\nநாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு\nசெயற்கை மழை பெய்விப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் : அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்கள் கைது\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி\nநடிகர் சங்கத்தில் புகுந்த பெருச்சாளி விஷால் என இயக்குனர் பாரதிராஜா விமர்சனம்\nஎதிர்க்கட்சிகள் குறைந்த அளவில் இருந்தாலும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்: பிரதமர்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\n17வது நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கியது\nநிஃபா அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட கடலூர் முதியவர் உயிரிழப்பு\nராஜுவ் கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ். அழகிரி\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் தமிழகத்தில் அமல்\nஉள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்: செல்லூர் ராஜூ\nகுடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\n2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nமேட்டுப்பாளையத்தில் அரங்கேற்றப்பட்ட சாதி ஆணவப்படுகொலை ; குடும்பத்தாரே வெட்டிக்கொன்ற கொடூரம்\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=107357", "date_download": "2019-06-26T22:14:36Z", "digest": "sha1:T6UZNCRWG4SJOQEZJ6MHJ5ECK7Q6QFMG", "length": 9099, "nlines": 55, "source_domain": "tamil.adaderana.lk", "title": "சவால்களை வெற்றிகொள்ள சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்", "raw_content": "\nசவால்களை வெற்றிகொள்ள சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்\nநாட்டில் சுற்றாடல் சவால்கள் அதிகமாக காணப்படும் மாவட்டமாக தற்போது கம்பஹா மாவட்டம் காணப்படுவதுடன், இந்த சவால்களை வெற்றி கொள்ள பாடசாலை மாணவர்கள் முதல் சகலரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nகம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலய நூற்றாண்டு விழாவில் நேற்று (13) முற்பகல் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநூற்றாண்டு நிறைவை கொண்டாடும் பண்டாரநாயக்க வித்தியாலய மாணவர்கள் சுற்றாடலை பாதுகாப்பதற்கு முன்னோடிகளாக செயற்பட வேண்டும் என்ற வேண்டுகோளையும் ஜனாதிபதி இதன்போது மாணவர்களிடம் முன்வைத்தார்.\nஅனைத்து பாடசாலை மாணவ, மாணவிகளும் தமது பிறந்த நாளன்று மரக்கன்றொன்றினை நாட்டுவதற்கு அவர்களை பயிற்றுவிக்கும் வகையிலான செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறும் ஜனாதிபதி , பாடசாலை அதிபருக்கு ஆலோசனை வழங்கினார்.\nசுற்றாடலே எதிர்கால உலகின் நிலவுகையை தீர்மானிக்கும் காரணியாகும் என தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சுற்றாடலை பாதுகாப்பதற்கான தமது பொறுப்பினை சகலரும் துரிதமாக நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் தெளிவுபடுத்தினார்.\nபண்டாரநாயக்க வித்தியாலயத்தின் நூற்ற���ண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த X- Ban கண்காட்சியையும் ஜனாதிபதி நேற்று திறந்து வைத்தார்.\nபண்டாரநாயக்க வித்தியாலய மாணவர்களின் திறமையை உலகிற்கு வெளிக்காட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த X- Ban கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி, மாணவர்களின் திறமைகளை பாராட்டினார்.\nகிஹான் ஹெட்டிஆரச்சி என்ற மாணவனால் உருவாக்கப்பட்டிருந்த ரொக்கெட் இதன்போது ஜனாதிபதியின் விசேட கவனத்திற்கு உள்ளாகியதுடன், அந்த ரொக்கட்டினை வானில் பறக்க விடுவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் அதற்கான செலவினை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.\nநேற்று முற்பகல் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்திற்கு விஜயம்செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அப்பாடசாலை மாணவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர்.\nபாடசாலை வளாகத்திலுள்ள இராணுவ நினைவுத்தூபிக்கு ஜனாதிபதி இதன்போது மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.\nஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் “விதேச டிஜிட்டல் பாடசாலை திட்டம்” இதன்போது ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nபாடசாலை அதிபர் இரான் சம்பிக்க டி சில்வாவினால் ஜனாதிபதி விசேட நினைவுப் பரிசொன்று வழங்கப்பட்டது.\nஅமைச்சர் அர்ஜுன ரணதுங்க, பிரதியமைச்சர்கள் லசந்த அழகியவன்ன, அஜித் மான்னப்பெரும, கம்பஹா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் அஜித் பஸ்நாயக்க, மாவட்ட செயலாளர் சுனில் ஜயலத், ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமாரசிறி சிறிசேன உள்ளிட்டோரும் பாடசாலையின் ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=83446", "date_download": "2019-06-26T22:31:22Z", "digest": "sha1:3AN6JMNFMFC4CT5TJVWDBZ7MKKWU4HB3", "length": 5134, "nlines": 49, "source_domain": "tamil.adaderana.lk", "title": "பாரத லக்ஷ்மன் வழக்கு: ஐவருக்கு மரண தண்டனை", "raw_content": "\nபாரத லக்ஷ்மன் வழக்கு: ஐவருக்கு மரண தண்டனை\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் கொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\n2011ம் ஆண்டு ஒக்டோபர் 8ம் திகதி முல்லேரியா - வல்பொல சந்தியில் வைத்து, பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலப் பகுதியில் இடம்பெற்ற இந்தக் கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் கடந்த ஜூலை 14ம் திகதியுடன் நிறைவடைந்த நிலையில் இன்று, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇதன்படி குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, அனுர துஷார டிமெல், தெமட்டகொட சமிந்த என அழைக்கப்படும் சமிந்த ரவி, சரத் பண்டார மற்றும் பிரயந்த ஜானக பண்டார ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, பிரயந்த ஜனக பண்டார வழக்கு விசாரணைகளில் ஆஜராகாது தலைமறைவாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nமேலும், இந்த வழக்கின் ஏனைய பிரதிவாதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nகுறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/new-delhi/cardealers/indraprastha-automobiles-201953.htm", "date_download": "2019-06-26T22:52:02Z", "digest": "sha1:3DYAZZPGP5V7MKATZRDTRQSEQ7VQH6FT", "length": 7770, "nlines": 168, "source_domain": "tamil.cardekho.com", "title": "indraprastha automobiles, peeragarhi, புது டெல்லி - மஹிந்திரா ஷோரூம்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்புதிய கார்கள் டீலர்கள்மஹிந்திரா டீலர்கள்புது டெல்லிIndraprastha Automobiles\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nமஹிந்திரா கார்கள் இன் எல்லாவற்றையும் காண்க\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபுது டெல்லி இல் உள்ள மற்ற மஹிந்திரா கார் டீலர்கள்\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nGet டீலர் விவரங்கள் மீது your WhatsApp\nபல்வேறு வங்கிகளில் உள்ள தள்ளுபடிகளை ஒப்பீடு\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nபயன்படுத்தப்பட்ட மஹிந்திரா சார்ஸ் இன் புது டெல்லி\nதுவக்கம் Rs 2.25 லக்ஹ\nதுவக்கம் Rs 2.6 லக்ஹ\nதுவக்கம் Rs 3 லக்ஹ\nதுவக்கம் Rs 3.33 லக்ஹ\nதுவக்கம் Rs 3.45 லக்ஹ\nஸெட் சார்ஸ் இன் புது டெல்லி\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/international/vape-pen-kills-man-after-exploding-in-his-mouth-sa-107051.html", "date_download": "2019-06-26T22:23:28Z", "digest": "sha1:SE6F5RWAPRVICLC6PJEQDQRDHLP56UPG", "length": 8236, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "Vape pen kills man after exploding in his mouth– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உலகம்\nபுகைக்கும் போது இ-சிகரெட் வெடித்து இளைஞர் உயிரிழப்பு\nஎலக்ட்ரானிக் சிகரெட் எனப்படும் இ-சிகரெட் புகைக்கும் போது வெடித்ததன் காரணமாக அமெரிக்காவில் 24 வயது இளைஞர் முகம், கழுத்துப் பகுதியில் படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளார்.\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் பிரவுன் (வயது 24). இவர் போர்ட் வொர்த் நகரில் உள்ள எலக்ட்ரானிக் சிகரெட் கடையில், எலக்ட்ரானிக் சிகரெட்டை வாங்கி கடைக்கு வெளியே தனது காருக்குள் அமர்ந்து அதனை புகைத்தார்.\nஅப்போது சற்றும் எதிர்பாராத விதமாக எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியத���. இதில் அவருக்கு முகம், கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. கடை உரிமையாளர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.\nமருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த பிரவுனுக்கு திடீர் பக்கவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து சிதறியதால்தான் பிரவுன் உயிர் இழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது.\nஅமெரிக்காவில் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து நிகழ்ந்த 2 மரணம் இதுவாகும். கடந்த ஆண்டு மே மாதம் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த 38 வயது ஆண் ஒருவர் எலக்ட்ரானிக் சிகரெட் வெடித்து பலியானது குறிப்பிடத்தக்கது.\nசிகரெட்டுக்கு மாற்று என்று கருதப்பட்ட இ-சிகரெட் வெடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000021925.html", "date_download": "2019-06-26T22:27:31Z", "digest": "sha1:CHON6RB4HEBOVGEQCZCXNN2LM6JA7GJD", "length": 5498, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "திரைப்படம்", "raw_content": "Home :: திரைப்படம் :: நாலு வரி நோட்டு (பாகம் 1)\nநாலு வரி நோட்டு (பாகம் 1)\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஇவர்தான் பெரியார் நடிகைகளின் கதை சினிமா கலையாவது எப்போது\nKaveri's Children உள்ளே வரலாமா பெண்\nசிங்காரவேலு தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் கடற்பறவைகள் மகரிஷி வாத்ஸ்யாயனார் இயற்றிய காம சூத்திரம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_771.html", "date_download": "2019-06-26T23:16:58Z", "digest": "sha1:WUZZ5IK7DAXEANIQO5KSMEXQWLRBCTCL", "length": 7127, "nlines": 52, "source_domain": "www.pathivu.com", "title": "பொலிஸ் மா அதிபரின் எதிர்ப்புக்கு மத்தியில் பதவியுயர்வு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பொலிஸ் மா அதிபரின் எதிர்ப்புக்கு மத்தியில் பதவியுயர்வு\nபொலிஸ் மா அதிபரின் எதிர்ப்புக்கு மத்தியில் பதவியுயர்வு\nஜெ.டிஷாந்த் (காவியா) May 25, 2018 இலங்கை\nகிளிநொச்சி கோட்டத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பாலித சிறிவர்தன பதில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்றுள்ளார். தேசிய பொலிஸ் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபரின் எதிர்ப்புக்கு மத்தியில் இந்தப் பதவி உயர்வை அவருக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிவர்தனவுக்கு பதவியுயர்வு வழங்குவதை பொலிஸ் மா அதிபர் தொடர்ந்தும் எதிர்த்து வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் க��்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pambanswamigal.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-06-26T22:57:16Z", "digest": "sha1:FQORCPPSNR3ZHCY6S6NSZKIYEF2UPGPR", "length": 23084, "nlines": 127, "source_domain": "pambanswamigal.com", "title": "ஆன்மிக கட்டுரை | Pamban Swamigal", "raw_content": "\n– பாம்பனார் பைந்தமிழரசு ஸ்ரீலஸ்ரீ கருமாரிதாசர் பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த சண்முகக் கவசம் என்ற அற்புதமான அருள் நூல் – திருநூல் – கிரந்தம் – அதிசயமானது, ஆபூர்வ சக்தி படைத்தது, எத்தனையோ கவசங்கள் இருந்தாலும் சண்முக கவசம் என்ற மகாமந்திர நூலை என்னுடைய கண்ணோட் டத்தில் கூறுவதென்றால் கவசச்சக்கரவர்த்தி சண்முக கவசம் என்றே கூற வேண்டும். உடற்பிணி, உள்ளப்பிணி இவைகளை போக்குவதில் தனக்கு நிகர் தானே என்ற நிலையில் உள்ளது. பாரத தேசம் செய்த\n– திருக்குறள் தென்றல் த.தங்கமணி (மஸ்கட்) தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று 236-புகழ் “மனிதன் அழிந்தாலும் அழியாமல் நிற்பது புகழே, புகழோடு தோன்றாதார் தோன்றாதிருத் தல் நன்று என்பார் திருவள்ளுவர். எல்லோ ருக்கும் புகழ் துணையாக இருக்கும். ஆனால் இவர் புகழுக்குத் துணையாக இருந்தார்” என்று திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களால் போற்றப் பட்டவர்தான் இன்று நாம் தெரிஞ் சுக்க போகும் புகழ்த்துணை நாயனார். ஸ்ரீ வில்லிபுத்தூரில் பிறந்து, மிகச்சிறந்த சிவபக்தராக விளங்கியவர்தான்\nஅடியார்களை இறைவன் பல நேரங்களில் சோதனையில் மூழ்கடிக்கிறான். அதனால் பல அடியார் பெருமக்கள் படும் வேதனை ஏட்டில் அடங்காது. உண்மை ஞானியர், உத்தமன் நம்மை ஏன் துன்பத்திலாழ்த்துகிறான் என்ற உண்மை உணர்ந்தவர்கள். ஆதலால் இறை வனையே போற்றி புகழ்ந்து கொண்டாடுவர். இதனை மெய்ப்பிக்கும் வண்ணம் பாம்பன் சுவாமிகளது வாழ்க்கையில் நடந்திட்ட நிகழ்ச்சி அமைந்துள்ள��ு.\nதயவு, தாட்சணியம் பார்த்து நடந்துக் கொள்ள வேண்டும் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதுதான் நம் திருக்குறளில் “கண்ணோட்டம்” என்ற அதிகாரத்தில் தொகுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இந்த உலகத்தில் யாருமே தாட்சணியம் பார்க்காமல் நடந்தால் என்னவாகும் யோசித்துப் பார்க்கவே முடியாத ஒன்றாகும்.\n‘பாம்பன் சுவாமிகள் மாத இதழ்” – வாசக நேயர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு (2014) நல்வாழ்த்துக்கள். தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் இவ்வாண்டு (25.01.2014) தை மாதம் 12-ந் தேதி விசாக நட்சத்திரம் ஸ்ரீ தாயுமான சுவாமிகளின் குருபூஜைத் திருநாள் இந்த தை விசாகத் திருநாளில் ஸ்ரீ தாயுமான சுவாமிகளைப் பற்றி சிறிது சிந்திப்போம்.\n– கயிலைமணி ப.சண்முகசுந்தரம் அமர்நாத் பனிலிங்க நாதரை தரிசனம் காண சென்ற இதழில் திருச்செந்தூர் முருகனை தரிசனம் பார்த்துவிட்டு ஐந்தாம் நாள் பய ணத்தை தொடர்ந்தோம். ஆத்தூர், முள்ளக் காடு வழியாக தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கம் உள்ள புறவழிச்சாலையில் ஒரு பங்களா தோட்டம் உள்ள இடத்தில் தங்கி காலை உணவு பகல் வேல் பூஜையை தொடர்ந்து பகல் உணவு அன்பர்கள் ற்பாடு செய்திருந்தார்கள். அன்று இரவு வேப்பலை ஓடையில் இரவு தங்கி ஓய்வு எடுத்தோம். மறுநாள்\nதிருக்குறள் தென்றல் த.தங்கமணி, (மஸ்கட்) வெகுளாமை என்றால் கோபப்படாமல் இருப்பது என்று அர்த்தம். “கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்” என்று கோபத்தை ஒரு நல்ல குணமாக கருதக்கூடிய வர்கள், நிலத்தை கையால் அடித்தால் அடிக் கின்ற கை எப்படி வலியிலிருந்து தப்ப முடி யாதோ… அது போல கெடுதலை அடைவதில் இருந்து தப்ப முடியாது என்று திருக்குறள் சொல்கின்றது. சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. – 307-வெகுளாமை ஆனால், இன்று\n– கயிலைமணி ப.சண்முகசுந்தரம் இமயம் முதல் குமரி வரை பரந்துள்ள நமது பாரதநாட்டிற்கு ஈடு இணை இல்லை என்ற உண்மையை நமது முன்னோர்கள். ஆன் றோர்கள், அறிஞர்கள் சொல்லி நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் பெரியோர்கள் சொல்லியது உண்மையென்று கேள்விப்பட் டால் போதாது அனுபவபூர்வமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலையில் எங்களுக்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்தது இதை நாம் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கில் கன்னியாகுமரியிலிருந்து அமர்நாத் வரை நடைபயணம் சென்று பனிலிங்கநாதரை தரிசனங் காணவேண்டும் என்ற\nஆனந்தி இரத்தினவேலு, (சிகாகோ) நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம் நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம் இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க் கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே. – திருநாவுக்கரசர் தேவாரம் முருகனின் மாசிலா அடியார்கள் கந்தரநுபூதி விட்ட வழியிலே இபமுகத்தானை பணிவுடன் வணங்கியும், பக்தர் கணப் ப்ரியனை வாயாரப் பாடியும் பற்பல இடையூறுகளையும்\nமுருகனை வேதம் அழைத்த திருநாமம்.\nமுருகனை வேதம் அழைத்த திருநாமம் முருகா என்றால் மனம் உருகும். ஓடிவரு வான் முருகன். வேதத்தின் அடி நாதமாம் ‘ஓம்’ எனும் பிரணவம். அந்த பிரணவத்திற்கே அற்புதமாக பொருள் சொன்ன ‘சாமிநாதன்’ அவன்.\nமான் மகளும், யானை மகளும்\n“தேவியர் இருவர் மேவிய குகனை திங்களை அணிந்த சங்கரன் மகனை பாவலர் யாவரும் பாடிய வேந்தனை பொன்மயில் ஏறிடும் ஷண்முக நாதனை” என்று நாம் பாடும் பாடலில் குறிப்பிட் டுள்ள ‘தேவியர் இருவர்’.\nமான் மகள், யானை மகள் இரு தேவியரை இங்கு காண்போம்.\nஜோதி என்றால் ஒளி. ஜோதிர் லிங்கம் என்றால் ‘ஒளிமயமான லிங்கம்’ என்று பொருள் கொள்ள லாம். ஆதியும் அந்தமும் இல்லா சிவபெரு மான், லிங்கேஸ்வரராக கோவில் கொண்டிருக் கும் திருத்தலங்கள் ஏராளம். ஆனால் ஜோதிர் லிங்கங்களாக அருட் கோலம் கொண்டிருக்கும் திருத்தலங்கள் பன்னிரண்டாகும். தன்னடியார் களின் துன்பங்களை நீங்கி, அருள் புரிந்த சிவபெரு மான் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி அனை வரையும் காத்தருள கோவில் கொண்ட திருத்தலங்களே இவை ஆகும். அத்தலங்களின் சிறப்பையும், ஈசனை தரிசிப்பதால் உண்டாகும்\nஇவ்வுலகத்தில் பிறந்த உயிர்கள் எல்லாம் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும். இதுவே, ஞானியர்களின் கருத்து. அந்த வகையில் மனிதனை இரண்டு வகை யான துன்பங்கள் வருத்தும் ஒன்று உள்ளத் துன்பம் (மனதில் தோன்றும்) மற்றொன்று உடல் துன்பம். இந்த இரண்டு துன்பங்களையும் கண்டு அஞ்சி மிரள்கின்றது மானுட சமுதாயம் இந்த இரண்டினையும் தீர்க்க கூடிய உபாயம் உண்டா என்று நமது முன்னோர்கள் ஆராய்ந்து பல அரிய உண்மைகளை கண்டு பிடித்தனர். அத்த கைய உண்மைகள் பின்னால் பாடல்களாய்,\n– செய்த்தொண்டர்மாமணி எம்.எஸ்.சுப்பிரமணியம் திருவாசகம் ஓதினால்தான் உள்ளம் உருகும். முருகா என்று உரைத்தாலே ‘உள்ளம் உருகுதய்யா” இது மட்டுமா மாமன் திருமால் சொன்னதோ பகவத்கீதை. அதுவோ வேத சாரம். அதில் மருகன் முருகனுக்கு ஒரு நற்சான்றிதழ் அளித்துள்ளாரே “ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த” (இதன் பொருள் ஸேனைகளில் நான் ஸ்கந்தன்) விசாகத்தில் பிறந்த விசாகன் வேறு எந்த தெய்வங்களுக்கும் நட்சத்திரத்தால் பெயர் அமையவில்லை “ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த” (இதன் பொருள் ஸேனைகளில் நான் ஸ்கந்தன்) விசாகத்தில் பிறந்த விசாகன் வேறு எந்த தெய்வங்களுக்கும் நட்சத்திரத்தால் பெயர் அமையவில்லை கிருஷ்ணர் ரோகிணி; இராமர்-புனர்வஸு நரசிம்மர்-ஸ்வாதி, பார்வதியும், ஆண்டாளும்-பூரம், ஐயப்பன்-உத்திரம். ஆறுமுகன் மற்ற தெய்வங்களைவிட அதிகமான\nமுருகன் ஆணுக்கு மகனாய்ப் பிறந்தது ஏன்\n“முருகன் ஒருவன்தான் ஆண் மகன்; மற்றவர்களெல்லாம் பெண்ணுக்கு மகனாய்ப் பிறந்த வர்கள்” என்று வேடிக்கையாய் சொல்வார் வாரியார் சுவாமிகள்.\nநமக்கு முன்னே முருகன் வந்தால்..\n“திருமுருகா என்று ஒரு தரம் சொன்னால் உருகுது நெஞ்சம், பெருகுது கண்ணீர்” என்று பாடிக் கொண்டிருந்தேன். “தாத்தா, உருகி, உருகி ஓடிடப்போகுது தாத்தா” என்று பேரனின் குரல். திரும்பிப் பார்த்தேன் முருகனின் முருவலோடு பேரன் முகம்” “எது உருகி ஓடும்ங்கிறே” “நீங்க பாடறீங்களே; அந்த நெஞ்சம் தான்” “ஓ மனசைச் சொல்றியா” “நீங்க பாடறீங்களே; அந்த நெஞ்சம் தான்” “ஓ மனசைச் சொல்றியா” “நெஞ்சம் னீங்க, இப்ப மனசுங்கறீங்க என்ன தாத்தா” “ரெண்டும் ஒண்ணு தாம் பா. உங்க தமிழ் வாத்தியார் சொல்லலியா” “நெஞ்சம் னீங்க, இப்ப மனசுங்கறீங்க என்ன தாத்தா” “ரெண்டும் ஒண்ணு தாம் பா. உங்க தமிழ் வாத்தியார் சொல்லலியா” ஆமாம், ஆமாம் சொல்லி இருக்காரு\nபிரம்மன் பூஜித்தஸ்ரீ பிரம்ம லிங்கேஸ்வரர்\nஎமதர்மர் உயிர்கள் அனைத்தையும் கவர்ந்தா லும் அவரவர் விதிப்படி பாவ புண்ணிய செயல் களுக்கேற்ப நீதி வழங்குவார். யாரையும் தண்டிக்கமாட்டார். மிகவும் கருணை காட்டு வார். நீர் எவ்வித புண்ணிய செயல்களைச் செய்யாது போனாலும் பரவாயில்லை. கொடிய பாவியாக இருப்பினும் அவ்வுயிரை நோக்கி, பசித்தவருக்கு ஒரு பிடி அன்னம் அளித்தாயா பசுவுக்கு ஒரு நாள் ஒரு வேளை ஒரு பிடி புல் கொடுத்துள்ளாயா பசுவுக்கு ஒரு நாள் ஒரு வேளை ஒரு பிடி புல் கொடுத்துள்ளாயா அல்லது புண்ணிய நதியில் ஒருநாளாவது நீராடியுள் ளாயா அல்லது புண்ணிய நதியில் ஒருநாளாவது நீராடியுள் ளாயா பித்ருக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை செய்துள்ளாயா பித்ருக்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையை செய்துள்ளாயா\nவிவேக சிந்தாமணியில் சமயச் சிந்தனைகள்\nஎத்தொழில் செய்தாலும் ஈசனிடமே மனம்\nஓர் அடிமைப் பெண்ணானவர் தண்ணீர்க் குடத்தைத் தலையில் வைத்து வரும்போது வியக்கத்தக்க முறையில், குடத்தில் இருந்த கைகளை நீக்கிப் பலவிதமாக விளையாடி இருகைகளையும் வீசிக் கொண்டு நடந்து வரினும் அவளது உள்ளமானது தன் தலை யிலுள்ள குடத்தின் மீதே இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=107358", "date_download": "2019-06-26T23:06:04Z", "digest": "sha1:TUDVX327BIRPWU6FS63DBUFQCJYPTXDV", "length": 3410, "nlines": 44, "source_domain": "tamil.adaderana.lk", "title": "அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைப்பு", "raw_content": "\nஅரிசியின் விலை 10 ரூபாவினால் குறைப்பு\nஒரு கிலோ அரிசியின் விலையினை 10 ரூபாவினால் குறைப்பதற்கு அரிசி உற்பத்தியாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஅரிசி விலையை கட்டுப்படுத்துவதற்காக கடந்த வாரம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே இவ்வாறு சம்மதம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் அரிசிப் பொதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள விலையை விட 10 ரூபா குறைத்து வழங்குவதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/59605-trump-kim-summit-breaks-down-after-north-korea-demands-end-to-sanctions.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T21:52:33Z", "digest": "sha1:EUMXB4HFEVF7LBVHBIJQ7OMPUCTRFSHV", "length": 9061, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாதியிலேயே முடிந்த ட்ரம்ப்-கிம் பேச்சுவார்த்தை | Trump-Kim summit breaks down after North Korea demands end to sanctions", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nபாதியிலேயே முடிந்த ட்ரம்ப்-கிம் பேச்சுவார்த்தை\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் இடையேயான பேச்சுவார்த்தை பாதியிலேயே நிறைவடைந்தது.\nஇருநாட்டு தலைவர்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை வியட்நாம் தலைநகர் ஹனோயில் இரண்டாவது முறையாக நடைபெற்றது. நேற்று இரு நாட்டு தலைவர்களும் இரவு உணவில் பங்கேற்ற நிலையில், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது வடகொரியாவில் உள்ள அணு ஆயுத தொழிற்சாலையை முற்றிலும் ஒழிப்பதற்கு அதிபர் கிம் ஜோங் உன் சம்மதம் தெரிவித்தார்.\nஅதற்கு பிரதிபலனாக, வடகொரியா மீதான தடைகளை அமெரிக்கா முற்றிலும் விலக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.‌ இதற்கு ட்ரம்ப் ஒத்துக்கொள்ளாத நிலையில் பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிவடைந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இரு தலைவர்களுக்கும் இடைய் 3-வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெறாது என்றார். இதனால் இரு நாடுகள் இடையேயான மோதல் போக்கு தொடரும் எனப்படுகிறது. அத்துடன் வடகொரியா இன்னும் அணு ஆயுதங்களை அழிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடக்கம் : முதல்வர் அடிக்கல் நாட்டினார்\nஅபிநந்தன் மாதிரியான 54 இந்திய வீரர்கள் - ‘ தி மிஸ்ஸிங் 54’ன் வரலாறு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅமெரிக்க உறவில் விரிசல்- ஈரானில் இதுவரை நடந்தது என்ன\nமுடிவுக்கு வருமா இந்தியா - அமெரிக்கா பிரச்னைகள் பிரதமருடன் மைக் பாம்பியோ சந்திப்பு\nஅமெரிக்காவுடனான உறவு முறியும் நிலையில் இருக்கிறது - ஈரான்\nஅமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியா வருகை\nஈரான் மீது கூடுதல் பொருளாதார தடை விதித்த அமெரிக்கா: சர்வதேச அளவில் பொருளாதார பதற்றம்\nஇந்தியாவில் மதச் சுதந்திரம் இல்லையா அமெரிக்காவின் அறிக்கைக்கு கடும் கண்டனம்\nஸி ஜின்பிங்கின் வடகொரியா பயணம் - அமெரிக்காவுக்கு எச்சரிக்கையா\n150 பேர் இறப்பார்கள் என்பதால் ஈரான் மீதான தாக்குதலை தடுத்தேன் - ட்ரம்ப் ட்வீட்\nRelated Tags : North Korea , America , Trump-Kim Meet , வடகொரியா , அமெரிக்கா , அதிபர் ட்ரம்ப் , அதிபர் கிம் ஜாங் உன்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டம் தொடக்கம் : முதல்வர் அடிக்கல் நாட்டினார்\nஅபிநந்தன் மாதிரியான 54 இந்திய வீரர்கள் - ‘ தி மிஸ்ஸிங் 54’ன் வரலாறு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Firing?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T22:44:53Z", "digest": "sha1:SWLLO4TA2I7JEAW2YVNDY5NNNMB54QZS", "length": 9085, "nlines": 125, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Firing", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: நினைவஞ்சலி கூட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி\n“கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவினருடையது” : ஆண்டிபட்டி வேட்பாளர் ஜெயக்குமார் விளக்கம்\nஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச் சூடு - அமமுக, போலீசார் இடையே மோதல்\nஎல்லையில் இந்திய ராணுவம் பதிலடி: பாக்.வீரர்கள் 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு\n“தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளித்தது யார்..” - ஆவணங்களை கேட்கும் சிபிஐ..\nபாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பொதுமக்கள் 7 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அனைத்து வழக்குகளும் சிபிஐ-க்கு மாற்றம்..\nஊழியர்களை காக்கவே துப்பாக்கிச்சூடு : டிஜிபி ராஜேந்திரன்\nதூத்துக்குடி: வீட்டின் சுவரில் பதிந்த 2 தோட்டாக்கள் கண்டுபிடிப்பு\nஏமாற்றியது இந்திய ஏ அணி: இங்கிலாந்து லயன்ஸ் வெற்றி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பது சரியாக இருக்கும் என உயர்நீதிமன்றம் கருத்து\n“பொறுப்பு அதிகாரி இல்லை.. எனவே சுடச் சொன்னேன்” - ஆய்வாளரின் பகீர் வாக்குமூலம்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: நினைவஞ்சலி கூட்டம் நடத்த நீதிமன்றம் அனுமதி\n“கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவினருடையது” : ஆண்டிபட்டி வேட்பாளர் ஜெயக்குமார் விளக்கம்\nஆண்டிப்பட்டியில் துப்பாக்கிச் சூடு - அமமுக, போலீசார் இடையே மோதல்\nஎல்லையில் இந்திய ராணுவம் பதிலடி: பாக்.வீரர்கள் 3 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவு\n“தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு அனுமதி அளித்தது யார்..” - ஆவணங்களை கேட்கும் சிபிஐ..\nபாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பொதுமக்கள் 7 பேர் பலி\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: அனைத்து வழக்குகளும் சிபிஐ-க்கு மாற்றம்..\nஊழியர்களை காக்கவே துப்பாக்கிச்சூடு : டிஜிபி ராஜேந்திரன்\nதூத்துக்குடி: வீட்டின் சுவரில் பதிந்த 2 தோட்டாக்கள் கண்டுபிடிப்பு\nஏமாற்றியது இந்திய ஏ அணி: இங்கிலாந்து லயன்ஸ் வெற்றி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரிப்பது சரியாக இருக்கும் என உயர்நீதிமன்றம் கருத்து\n“பொறுப்பு அதிகாரி இல்லை.. எனவே சுடச் சொன்னேன்” - ஆய்வாளரின் பகீர் வாக்குமூலம்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/12/blog-post_104.html", "date_download": "2019-06-26T22:21:06Z", "digest": "sha1:VRKGABKFU4T4PKPYE4LAT7MA6TOQHMEY", "length": 6917, "nlines": 57, "source_domain": "www.vettimurasu.com", "title": "எமது எம்.பிக்கள் இவரிடம் எதை பெற்றால் இவ்வாறு இருப்பார்கள்! - அனைவரும் பார்க்கவேண்டிய செய்தி - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome North Sri lanka எமது எம்.பிக்கள் இவரிடம் எதை பெற்றால் இவ்வாறு இருப்பார்கள் - அனைவரும் பார்க்கவேண்டிய செய்தி\nஎமது எம்.பிக்கள் இவரிடம் எதை பெற்றால் இவ்வாறு இருப்பார்கள் - அனைவரும் பார்க்கவேண்டிய செய்தி\nஇன்று மதியம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த வாழ்வாதார அபிவிருத்தி, வன ஜீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி பிரதி அமைச்சர் - பாலித தெவரப்பெரும குழுவினர் கிணறுகளை சுத்தப்படுத்தி வருகின்றனர்.\nகிளிநொச்சியில் கடந்த 21 ஆம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் பல கிணறுகள் வெள்ளத்தினால் மூடப்பட்டு காணப்பட்டது. இதனால் சுகாதாரமான நீரை பெற்றுக்கொள்வதில் மக்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.\nஇந்த நிலையில் வெள்ள நீர் கலந்த கிணறுகளை துப்பரவு செய்யும் பணியில் பிரதி அமைச்சர் தலையிலான குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று பரந்தன் பகுதியில் உள்ள கிணறுகளை மாலை வரை துப்பரவு செய்தமை குறிப்பிடத்தக்கது.\nஇவரது முன்னைய சேவைகள் சில படங்கள் ---\nகாட்டு யானைகளுக்கு உணவு பொருட்களை வழங்கிய பிரதியமைச்சர்\nதென்னிலங்கை வௌ்ள அனர்த்தம் மற்றும் மக்கள் சேவையின்போது...\nமட்டக்களப்பு பாலாச்சோலை கிராம மக்கள் மண் அகழ்விற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுக...\nவவுணதீவு பிரதேச செயலகத்தினால் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு\n(வவுணதீவு நிருபர்) ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப் பொருள் ஒழிப்ப��� வேலைத் திட்டத்துடன் இணைந்ததக போதைப் பொருன் ஒழிப்பு தொடர்பான வி...\nமட்டு. உன்னிச்சையில் கடந்த யுத்த சூழ் நிலையில் அழிவடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தை அமைக்க அடிக்கல் வைப்பு\n(எஸ்.சதீஸ் ) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிர​தேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இட...\nமட்டு. வவுணதீவில் வீசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்க அதிபரால் காசோலைகள் வழங்கிவைப்பு\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மழையுடன் கூடிய சூறைக்கா...\nமட்டு. புதுமண்டபத்தடி விபத்தில் ஒருவர் பலி மற்றயவர் வைத்தியசாலையில்.\n(வவுணதீவு நிருபர்) - மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ்பிரிவிலுள்ள வவுணதீவு மணற்பிட்டி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/154855-gvprakash-and-vikram-prabhu-joins-together-manirathnam-production", "date_download": "2019-06-26T22:42:08Z", "digest": "sha1:FUABXXSQHHRYJO3BR35TN35OCC4R2EWG", "length": 5494, "nlines": 97, "source_domain": "cinema.vikatan.com", "title": "`ஜெயில்' படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷாலுடன் கைகோக்கும் வசந்தபாலன்!", "raw_content": "\n`ஜெயில்' படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷாலுடன் கைகோக்கும் வசந்தபாலன்\n`ஜெயில்' படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷாலுடன் கைகோக்கும் வசந்தபாலன்\nதமிழ் சினிமாவில் உள்ள சிறந்த இயக்குநர்களின் ஒருவர் வசந்தபாலன். `காவியத் தலைவன்' படத்துக்குப் பிறகு, சில வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து 'ஜெயில்' படத்தை இயக்கி முடித்திருக்கிறார் வசந்தபாலன்.\nஇந்தப் படத்தில் ஜி.வி-யின் ஜோடியாக 'எங்க வீட்டு மாப்பிள்ளை' தொடரின் அபர்ணதி நடித்திருக்கிறார். கண்ணகி நகர் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. படத்தில் நடித்தது மட்டுமன்றி பாடல்களுக்கு இசையமைப்பாளராகவும் ஜி.வி வேலை பார்த்திருக்கிறார். குறிப்பாக, ஜி.வி.பிரகாஷை தமிழில் இசையமைப்பாளராக `வெயில்' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியதே வசந்தபாலன்தான்.\nஇந்த நிலையில், வசந்தபாலன் அடுத்ததாக நடிகர் விஷ்ணு விஷாலை வைத்து படம் இயக்கப்போவதாகத் தகவல் வருகிறது. `ராட்சசன்' படத்துக்குப் பிறகு விஷ்ணு விஷால் எந்தப் படத்திலும் இன்னும் கமிட் ஆகவில்லை. இந்த நிலையில் இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதேபோன்று விஷ்ணு விஷால், இயக்குநர் பிரபுசாலமன் படமான `காடன்' படத்தில் நடித்தும் வருகிறார். இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/mobile/applications/", "date_download": "2019-06-26T23:05:59Z", "digest": "sha1:DVPVJW6PFJLBIOP3BTEDGKZAWKEWJ7TZ", "length": 14390, "nlines": 207, "source_domain": "hosuronline.com", "title": "கைபேசி செயலிகள் செயல்பாடுகளை தேவைக்கேற்ப", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nகைபேசி செயலிகள் பல வகையில் கைபேசி செயல்பாடுகளை பயன்படுத்துவோரின் தேவைக்கேற்ப கைபேசியை பயன்படுத்த உதவுகிறது.\nகைபேசி செயலிகள் உருவாக்குவதில் எந்த அளவுக்கு பயன் உண்டோ அந்த அளவிற்கு அதை உருவாக்க தடங்கல்கள் பல உள்ளது.\nஏனெனில் கைபேசி செயலிக்கு முடிவு எடுத்த தகவல்களை மட்டுமே அளிப்பது அதற்கு மிகவும் பயணானது.\nகை பேசிகளின் திறன் பொதுவாக கணிணிகளின் திறனை விட குறைவாகவே இருக்கும். அதனால் அதற்கு முடிந்த வரையில் துரித நிலை தகவல்களை கொடுப்பது நல்லது. இல்லையானல் அதற்கு மொத்தமாக தகவல்களை கொடுத்து முடிவுகளை வெளியிடச் செய்வது அதன் செயல் பாட்டுத் திறனுக்கு கூடுதலாகும்.\nஅது போல கூடுதல் அளவு தகவல் பரிமாற்றம் இணைய தள சேவையின் செலவையும் கூட்டும்.\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nசெய்தி அ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, செப்டம்பர் 25, 2014\nவியாழக்கிழமை, ஜூன் 16, 2016\nபுதன்கிழமை, ஜூன் 25, 2014\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஏப்ரல் 17, 2014\nஅ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2014\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஏப்ரல் 19, 2017\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் ��ாக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BF._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:39:20Z", "digest": "sha1:QJ47LVGZSXDAKXUWFDR4GHX27O5P4MQX", "length": 7167, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "டி. இராதாகிருஷ்ணன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nடி. இராதாகிருஷ்ணன் (பிறப்பு: சூன் 2, 1955) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]\nஇவர் விருதுநகர் மாவட்ட முன்னாள் செயலாளர் மற்றும் சிவகாசி பஞ்சாயத்து தலைவராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.[2]\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 செப்டம்பர் 2018, 11:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D,_2006", "date_download": "2019-06-26T22:27:09Z", "digest": "sha1:ZD4AVXLTDYBMNI4VYGEKVQNBAA4TBEXP", "length": 17271, "nlines": 248, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006\nதமிழ்நாடு சட்டமன்றத்திற்கான 234 இடங்கள்\nமு. கருணாநிதி ஜெ. ஜெயலலிதா\nஇந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மே 8, 2006 அன்று தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ��ொத்த இடங்களான 234 தொகுதிகளில் 163 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளிக்க முன்வந்ததைத் தொடர்ந்து மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு மே 13-ம் தேதி பொறுப்பேற்றது.\nஆட்சியிலிருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிகழ்ந்த இத்தேர்தலில் முடிவுகளை முன்கூடியே கணிக்க இயலாத நிலை இருந்ததும், கருத்துக் கணிப்பிலிருந்து[1] முற்றிலும் வேறுபட்டதாக வாக்குச்சாவடியின் வெளியில் பெறப்பட்ட புள்ளியியல் கள ஆய்வு முடிவுகள்[2] இருந்ததும், பதினைந்து ஆண்டுகளில் மிகக் கூடுதலான வாக்குப்பதிவும்[3] சிறப்பு அம்சங்களாகும்.\n2006 தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சி வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் பெற்றனர்.\nவாக்குப்பதிவிற்குப் பின்னர் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறுகையில் மொத்தம் 70.22 விழுக்காடு வாக்குகள் பதிவாயின என்று தெரிவித்தார்.[4]. இவற்றில் 51 விழுக்காடு ஆண்களின் ஓட்டுக்கள், 49 விழுக்காடு பெண்களுடையவை. வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக 18 வாக்குச்சாவடிகளில் மே 10, 2006 அன்று மறுவாக்குப்பதிவு நடந்தது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குகள் மே 11, 2006 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெரும்பாண்மை பெற்றுள்ள போதும் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பாண்மை கிடைக்காத நிலை உள்ளது[5]. இருந்தும், காங்கிரஸ், பா.ம.க., சி.பிஐ., மற்றும், சி.பி.எம். முதலிய கூட்டணிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்ததால், மு.கருணாநிதி தலைமையிலான 30 அமைச்சர்கள் கொண்ட தி.மு.க. அரசு மே 13-ம் தேதி பொறுப்பேற்றது.[6]\n2006 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்[1]\nவாக்கு சதவீதம் போட்டியிட்ட அனைத்து\nமுற்போக்குக் கூட்டணி – 163 திராவிட முன்னேற்றக் கழகம் 132 96 0 26.46 45.99\nஇந்திய தேசிய காங்கிரஸ் 48 34 0 8.38 43.50\nபாட்டாளி மக்கள் கட்சி 31 18 0 5.65 43.43\nஇந்திய பொதுவுடமைக் கட்சி (CPI) 10 6 0 1.61 40.35\nஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) (சிபிஎம்) 13 9 0 2.65 42.65\nஜனநாயக மக்கள் கூட்டணி-69 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 188 61 3 32.64 40.81\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 35 6 0 5.98 37.70\nவிடுதலைச் சிறுத்தைகள் 9 2 0 1.29 36.09\nமற்றும் சுயேச்சைகள் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் 232 1 223 8.38 8.45\nசுயேச்சை 1222 1 1217\nஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்\nஇந்திய யூனியன் முஸ்லீம் லீக்\nஇந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nதேசிய முற்போக்கு திராவிடக் கழகம்\nலோக் பரித்ராண் – en:Lok Paritran\nஇவற்றையும் பார்க்க: பகுப்பு:தமிழக அரசியல் கட்சிகள்\nஆழிப் பேரலை, அடைமழை-வெள்ளப்பெருக்கு நிவாரண பிரச்சினைகள்\nஏழ்மை நிவாராண மத்திய வேலைத்திட்டத்தில் தமிழ் நாட்டு தேவைகள்\nமத்திய மாநில அரசு உறவு பிரச்சினைகள்\nமனித உரிமை பிரச்சினைகள்: முதற் குடிமக்கள், வீரப்பன் கொலை\nசேது சமுத்திரக் கால்வாய் திட்டம்\nஅரசு ஊழியர்கள் வேலை நீக்கம்\nசன் தொலைக்காட்சி நிறுவனத்தின் துணை நிறுவனமான சுமங்கலி கம்பிவழி தொலைக்காட்சி நிறுவனம்(Sumangali Cable Vision) அரசுடைமையாக்கம்\nதமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு/எதிப்பு\nதமிழக சட்டமன்ற தேர்தல், 2006 குறித்த தகவல்கள் - இந்திய தேர்தல் ஆணையம்\nதமிழ்நாடு தொகுதி வரைபடம், தொகுதிப் பெயர்களுடன்\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் - பிபிசி - தமிழ்\nதேர்தல் கூட்டு வலைப்பதிவு - தேர்தல் 2006\n2006 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்\nசென்னை மாநிலம் / தமிழ் நாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 02:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/record-breaking-floods-at-australia-104905.html", "date_download": "2019-06-26T22:43:37Z", "digest": "sha1:TTCVBXEAVHD434V4LLW4T4VEIDTABUCR", "length": 9265, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "ஆஸ்திரேலியாவை மூழ்கடித்த வரலாறு காணாத வெள்ளம் | record breaking floods at australia– News18 Tamil", "raw_content": "\nஆஸ்திரேலியாவை மூழ்கடித்த வரலாறு காணாத வெள்ளம்- பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்தனர்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\nஇன்னொரு அய்லான்; கரை ஒதுக்கிய 2 வயது குழந்தையும், தந்தையும்\nஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதாரத் தடை: டிரம்ப் அதிரடி\nஒரு நத்தையால் ஜப்பானில் 26 இரயில்கள் நிறுத்தம்... அப்படி என்ன நடந்தது\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஆஸ்திரேலியாவை மூழ்கடித்த வரலாறு காணாத வெள்ளம்- பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்தனர்\nஅதிக வெப்பத்தால் மக்கள் உயிரிழக்கும் அபாயமும் ஆஸ்திரேலியாவின் தென்கோடியில் நீடித்து வருகிறது.\nடவுன்ஸ்வைல் நகரம், ஆஸ்திரேலியா (image- CNN)\nஆஸ்திரேலியாவின் டவுன்ஸ்வைல் நகரம் கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.\nஆஸ்திரேலியாவின் க்வீன்ஸ்லேண்ட் மாகாணத்தில் உள்ள டவுன்ஸ்வைல் நகரத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டவுன்ஸ்வைல் நகரத்தில் 3 அடி அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகி உள்ளது.\nசராசரியாக டவுன்ஸ்வைல் நகரில் பதிவாகும் மழை அளவைவிட 20 மடங்கு இம்முறை மழைப்பொழிவு அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 1998-ம் ஆண்டுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் பெய்த அதிகப்படியான மழை இதுதான். சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால் நிலைமை சிக்கலில் உள்ளது. ராணுவ மீட்புப்படை வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nவடகிழக்கு ஆஸ்திரேலியா இவ்வாறு மழை வெள்ளத்தில் சிக்கித்தவிக்க, தெற்கு ஆஸ்திரேலியா கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பத்தால் மக்கள் உயிரிழக்கும் அபாயமும் ஆஸ்திரேலியாவின் தென்கோடியில் நீடித்து வருகிறது.\nமேலும் பார்க்க: கேன் நீர் நன்மையா\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/tn-fisherman-shot-dead-bahrain-201704.html", "date_download": "2019-06-26T22:01:42Z", "digest": "sha1:EOMVL47ZLYHGWHJUCICD7EFFJYLTJWRJ", "length": 15103, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "��ஹ்ரைனில் குமரி மாவட்ட மீனவர் சுட்டுக் கொலை: கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் | TN fisherman shot dead in Bahrain - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய உளவுத்துறையில் திடீர் மாற்றம்\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n5 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n6 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n7 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபஹ்ரைனில் குமரி மாவட்ட மீனவர் சுட்டுக் கொலை: கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்\nமனாமா: பஹ்ரைன் நாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்த குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் தாமஸ் கடற்கொள்ளையர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.\nகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ராஜாக்கமங்கலம் துறையைச் சேர்ந்தவர் தாமஸ். அவர் பஹ்ரைனில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தார். அவர் வழக்கம் போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கடற்கொள்ளையர்கள் அவரை தாக்கி சுட்டுக் கொலை செய்தனர்.\nமுன்னதாக கடந்த மார்ச் மாதம் கடற்கொள்ளையர்கள் பஹ்ரைன் கடல் பகுதியில் ஒரு படகை பறிமுதல் செய்தனர். முன்னதாக அவர்கள் படகோட்டியை இரண்டு முறை சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபஹ்ரைனில் தாமஸ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசுற்றுலா பயணிகளுக்காக.. நிஜ போயிங் விமானத்தையே கடலில் மூழ்க வைத்த பஹ்ரைன் அரசு\nமாதம் ஒரு இலவச மருத்துவ முகாம்.. பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் செயலால் நெகிழ்ச்சி\n3ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தின ஓவியப்போட்டி.. அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்\nஉழைப்பாளர் திருவிழா 2019... கலைநிகழ்ச்சிகளுடன் அசத்திய பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்\nதாரை, தப்பட்டை முழங்க … பஹ்ரைனில் சித்திரை திருவிழா கோலாகலம்\nபஹ்ரைனில் தமிழ் மங்கையர்கள் குழு 3-ஆவது ஆண்டு தொடக்க விழா.. கோலாகல கொண்டாட்டம்\nசூப்பர்.. வாரம் ஒருவர் விடுதி செல்வோம்.. பஹ்ரைன் தமிழர்களின் அசத்தல் கொண்டாட்ட விழா\nஉலக மகளிர் தின கொண்டாட்டம்… பஹ்ரைனில் மாபெரும் பல்லாங்குழி தொடர்போட்டி\nபஹ்ரைனில் பொங்கல் விழா… வீர விளையாட்டுகளுடன் பாரம்பரியம் காத்த தமிழர்கள்\nரஜினிகாந்த் பிறந்த நாள்.. பஹ்ரைனில் ரத்ததானம் கொடுத்து ரசிகர்கள் கொண்டாட்டம்\nபஹ்ரனைக் கலக்கிய 2.ஓ.. ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஸ்பெஷல் ஷோ\nஐநா. சர்வதேச அமைதி தினம்.. பஹ்ரைனில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbahrain shot dead பஹ்ரைன் மீனவர் சுட்டுக் கொலை\nகாசு, பணம், துட்டு.. இது தான் தங்க.தமிழ்ச்செல்வன் இப்படியெல்லாம் பேச காரணம்.. வெற்றிவேல் தாக்கு\nதிருமணம் செய்து மோசடி: சீனாவில் பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்யப்படும் பாகிஸ்தான் பெண்கள்\nகர்நாடக அணைகளை திறக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்.. மேலாண்மை ஆணையத்தை கோரும் தமிழக விவசாயிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%AE%E0%AF%87-14-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:41:28Z", "digest": "sha1:WJON42OUCBB6RJYFX3WS2QSILT7JK3JG", "length": 3883, "nlines": 42, "source_domain": "www.tamilaruvi.news", "title": "மே 14-ஆம் தேதிக்குள் Archives | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nTag Archives: மே 14-ஆம் தேதிக்குள்\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் மே 14-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு\n21st February 2017 தமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on தமிழக உள்ளாட்சித் தேர்தல் மே 14-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் மே 14-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் வரும் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று மாநிலத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் கடந்த நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15462.html", "date_download": "2019-06-26T23:12:18Z", "digest": "sha1:MAS3WKIV66LCYIO2QD3PL4QKUSONC7SG", "length": 11813, "nlines": 106, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (07.01.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: உணர்ச்சிகளை கட் டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப் பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழையசிக்கலில் ஒன்று தீரும். விருந்தி னர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபா ரத்தில்பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவன புகழ் கூடும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும் புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் கடந்த காலத்தில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், சிறுசிறு அவமானங்களை நினைத்து தூக்கம் குறையும். பழைய பகை, கடன்களை நினைத்து கலங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள்.சகிப்புத் தன்மை தேவைப் படும் நாள்.\nகடகம்: உங்களுடைய அறிவாற்றலை வெளிப் படுத்தநல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள்வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களைமதித்துப் பேசுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nகன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nதுலாம்: முக்கிய பிரமுகர்களைசந்திப்பீர்கள். வர வேண்டியபணத்தை போராடி வசூலிப்பீர்கள். கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் அதிரடியா செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சி களை முறியடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோ கத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். மாறுபட்ட அணுகு முறையால் வெற்றி பெறும் நாள்.\nதனுசு: கணவன்-மனைவிக்குள் இருந்த கசப்புணர்வு நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.தள்ளிப் போன விஷயங்கள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப்பேசுவார்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மன நிறைவுகிட்டும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் மனதில் இனம்புரியாத பயம்வந்துப் போகும். குடும்பத் தினர் உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில்\nரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nகும்பம்: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப் பான்மையும் வந்துச் செல்லும்.உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாப���ரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.\nமீனம்: உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:07:25Z", "digest": "sha1:VISVIM4BXBDSXZZLY3V5YY6ZWYXOSJYE", "length": 1745, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " கானகம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nதசாவதாரம் என்னும் கமல் மட்டுமே கலந்து கொண்ட மாறுவேட போட்டி\nதசாவதாரம் என்னும் கமல் மட்டுமே கலந்து கொண்ட மாறுவேட போட்டி. ஒரு மோசமான திரைப்படத்தைக் கூட எப்படி விற்பனை செய்வது பற்றி கமலிடம் தெரிந்துகொள்ள நிறைய உள்ளது. ஜக்கிசானை வைத்து ஒலிபேழை வெளியீடு என்ன.. மல்லிகா ஷெராவத்தின் கவர்ச்சி அணிவகுப்பு என்ன, எண்பத்தைந்து வயதுள்ள முதியவருக்கு படத்தைப் போட்டுக்காட்டி இந்து மதத்தை இழிவு படுத்திய காரணத்திலேயே அவரைக் கட்டிபிடித்து...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=107359", "date_download": "2019-06-26T22:26:13Z", "digest": "sha1:2O5FAHAEA3KTULD4AWZGSPBB7OV3Y2P2", "length": 10243, "nlines": 54, "source_domain": "tamil.adaderana.lk", "title": "தோட்ட பகுதிகளில் இருக்கும் வைத்தியசாலைகள் அரசமயமாக்கப்படும்", "raw_content": "\nதோட்ட பகுதிகளில் இருக்கும் வைத்தியசாலைகள் அரசமயமாக்கப்படும்\nநாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று குறைவான உரிமைகளுடன் வாழும் தோட்ட மக்களுக்கு அபிவிருத்தி ஊடாக புதிய உலகை உருவாக்க நாட்டில் இன ஐக்கியத்தை மேம்படுத்த அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரை இணைத்து பயணிக்கவுள்ளோம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nபண்டாரவளை பூனாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் அமைக்கப்பட்ட 157 வீடுகள் நேற்று (13) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும�� போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவித்ததாவது, இதுவரை காலமும் மலையக அரசியல் பிரதிநிதிகள் முன்னெடுக்காத அபிவிருத்தி பணிகளை துரித கதியாக அமைச்சர் திகாம்பரம் முன்னெடுத்து வருகின்றார். இன்று 157 புதிய வீடுகளை அமைப்பதற்கு 1500 இலட்சமும், உட்கட்டமைப்பு பணிகளை முன்னெடுப்பதற்கு 170 இலட்சமும் செலவு செய்து இந்த அபிவிருத்தியை முன்னெடுத்து வருகின்றார்.\n2015ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்த்து பெற்றுக் கொண்ட அமைச்சர் திகாம்பரம் பெருந்தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் காணி உரிமையுடன் தனி வீட்டில் வாழும் உரிமையையும் இன்றைய அரசாங்கத்தின் ஊடாக பெற்றுக் கொடுத்து பெருந்தோட்ட மக்களை அபிவிருத்தி அடைய செய்துள்ளார்.\nகடந்த காலங்களில் பெருந்தோட்ட பகுதி மக்களுக்கு 7 பேர்ச் காணியை வழங்க வேண்டும் என நானும் கூட அமைச்சரவையில் பத்திரம் சமர்ப்பித்தேன். ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. இன்றைய அரசாங்கத்திடம் அமைச்சர் திகாம்பரம் முன்வைத்த அமைச்சரவை பத்திரம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 7 பேர்ச் நிலமும் பெறப்பட்டதுடன், அதில் தனி வீடுகளை அமைத்துக் கொடுத்து இம் மக்களுக்கு உரிமையை பெற்றுக் கொடுத்துள்ளார்.\nஇது அரசியல் இலாபம் கருதி செய்யப்படும் ஒரு தேவைப்பாடு அல்ல. மாறாக அமைச்சர் திகாம்பரத்தின் சமூகம் சார்ந்த மக்களின் உரிமையை பெற்றுக் கொடுக்க செய்யும் அபிவிருத்தி திட்டமாகும்.\nஅது மட்டுமல்லாது இன்று லயன் குடியிருப்புகளில் வாழும் 172,700 குடும்பங்களுக்கு தனி வீடுகளை அமைத்து கொடுப்பதில் ஒரு இணக்காக கொண்டு செயல்படும் அமைச்சர் திகாம்பரத்திற்கு நாமும் உறுதுணையாக இருப்போம்.\nதோட்ட பாதைகள், மலசலகூட வசதிகள், சுகாதார சேவை தேவைப்பாடுகள், கல்வி உயர்வு என பல்வேறு தேவைபாடுகளை பூர்த்தி செய்வதற்கும், அமைச்சர் திகாம்பரத்தின் அமைச்சு பெரும் நிதிகளை ஒதுக்கி வருகின்றது.\nஎதிர்காலத்தில் மலையக வரலாற்றில் முக்கிய இடம் பிடிக்கும் வகையில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அமைச்சின் செயல்பாடுகள் அமையும் என்பதில் ஐயம் இல்லை.\nஇந்திய அரசாங்கத்தின் 4000 வீடுகளுக்கு அப்பால் கிடைக்கப்பெற்றிருக்கும் 10,000 வீடுகள் அமைக்கும் திட்டத்தில் கூட 1134 வீடுகள் தற்பொழுது கட்டப்பட்டுள்ளது. எனது தேர்தல் பிரதேசத்திற்கும�� இந்திய வீடுகள் அமைப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.\nஅந்தவகையில் இதுவரை தோட்டப்பகுதிகளில் பல வீடுகளை அமைக்கும் இந்த அமைச்சு சுகாதார மத்திய நிலையங்கள், மைதானங்கள் போன்றவற்றையும் 50ற்கும் மேற்பட்ட குடிநீர் வசதி திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றது.\nசுகாதார அமைச்சர் என்ற வகையில் தோட்ட பகுதிகளில் இருக்கும் வைத்தியசாலைகளை அரசமயமாக்கி எதிர்வரும் காலத்தில் இம் மக்களும் தேசிய ரீதியில் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanthitv.tamilnetonline.com/author/admin/", "date_download": "2019-06-26T22:14:11Z", "digest": "sha1:RG4HFYT2LZMGOEUXMKHJPB7GWBM5BA2U", "length": 1882, "nlines": 48, "source_domain": "thanthitv.tamilnetonline.com", "title": "admin, Author at Tamil TV News LiveTamil TV News Live", "raw_content": "\nஅரசியல் களத்தில் ரஜினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு – கமல்ஹாசன்\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nசிலைகள் மீது தாக்குதல் – தமிழக பாஜகவினருக்கு அமித் ஷா எச்சரிக்கை\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை\nகாதலுக்காக தந்தையை கொன்ற மகள்…\nஅரசியல் களத்தில் ரஜினிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு – கமல்ஹாசன்\nஉலகிலேயே மகிழ்ச்சியான நாடு பின்லாந்து- இந்தியாவுக்கு 133-வது இடம்\nசிலைகள் மீது தாக்குதல் – தமிழக பாஜகவினருக்கு அமித் ஷா எச்சரிக்கை\nபிஎஸ்என்எல்-ன் புதிய அதிரடி சலுகை\nகாதலுக்காக தந்தையை கொன்ற மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/07/blog-post.html", "date_download": "2019-06-26T22:51:47Z", "digest": "sha1:AVSVTMLZUFRKPQLHQXXEC225PY4B5BPE", "length": 22347, "nlines": 187, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: பெண் இனத்தின் பாதுகாப்பிற்கே இஸ்லாம்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nபெண் இனத்தின் பாதுகாப்பிற்கே இஸ்லாம்\nமனித குலத்தை ஆண் பெண் என்ற அடிப்படையில் நேர் எதிரான குணங்களோடு படைத்த இறைவனே அவர்கள் இரு சாராரும் இணக்கத்தோடு வாழ்வதற்கான வழிகாட்டுதலையும் அவனது தூதர்கள் மூலமாகவும் வேதங்கள் மூலமாகவும் வழங்கி வந்துள்ளான். அவர்களுக்கான உரிமைகளையும் கடமைகளையும் நிர்ணயித்து அவற்றை செவ்வனே நிறைவேற்றி வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதியைக் காணலாம், மறுமையிலும் அமைதிப் பூங்காவான சொர்க்கத்தில் நுழையலாம் என்று காலாகாலமாக அறிவுறுத்தி வந்துள்ளான். அவனது தூதர்களும் நேர்மையாக ஆன்மீகத்தோடு இல்லறத்தை இனிதே பேணி முன்னுதாரணமாக வாழ்ந்தும் காட்டிச் சென்றார்கள்.\nஆனால் ஷைத்தானின் தூண்டுதலின் காரணமாக அந்த தூதர்களின் வழிகாட்டுதல்கள் பிற்காலங்களில் புறக்கணிக்கப்பட்டன, பிற்காலங்களில் அந்த வழிகாட்டுதல்களைத் திரித்து கடவுளின் பெயராலேயே பற்பல மூடநம்பிக்கைகள் மக்களிடையே புகுத்தப்பட்டன. ஒருபுறம் துறவறமும் மறுபுறம் விபச்சாரமும் ஆன்மீகத்தின் பெயராலேயே புகுந்தன. இறைவன் பெண்ணுக்கு வழங்கிய உரிமைகளை மறுப்பதோடு மட்டுமல்லாமல் அவளை ஆன்மீகத்தின் பெயராலே அவள் மீது ஆதிக்கம் செலுத்தி அனுபவித்தனர்.\n1) பெண் பிறந்தாலே இழிவென்று கூறி அவளை கருவிலே கொன்றனர். மீறிப் பிறந்தால் கள்ளிப்பால் ஊற்றியும் அரிசிமணியை வாயில் நிரப்பியும் இன்னும் கொடூரமாக கொன்றனர்.\n2) அவளுக்கு கல்வி உரிமை, தொழில் செய்யும் உரிமை, சம்பாதிக்கும் உரிமை, சொத்துரிமை போன்றவை மறுக்கப்பட்டன.\n3) திருமணத்தில் பெண்ணின் சம்மதம் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அவளது விருப்பம் ஒரு பொருட்டாக்கப் படவில்லை.\n4) திருமணம் என்ற தன்னை அற்பணிக்கும் ஒப்பந்தத்திலும் கூட அநீதிக்கு உள்ளானாள். வரதட்சணைக் கொடுமை காரணமாக நீண்ட நாள் கன்னியாகவே வாழவும் அவ்வாறே மரணிக்கவும் நேர்ந்தது அவளுக்கு\n5) கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று கட்டியவனால் கொடுமைப்படுத்தப்பட்டாலும் அவனோடு ��ாழ கட்டாயப்படுத்தப்பட்டாள். மணவிடுதலை மறுக்கப்பட்டது.\n6) அவள் பெற்றது பெண்ணென்றால் அதற்கும் அவளே சபிக்கப்பட்டாள்\n7) மாதவிடாய் காலங்களில் ஒரு சிலரால் தீட்டு என்று ஒதுக்கி வைக்கப் பட்டாள். வேறு சிலரால் அந்த உபாதைக்கு நடுவிலும்\n8) கணவன் அல்லது தந்தையரின் சூதாட்டங்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் அவளது கற்பு விலைபேசப்பட்டது.\n9) கணவன் இறந்துபோனால் உடன்கட்டை ஏறும் நிர்பந்தத்துக்கும் ஆளானாள்.\n10) விதவை மறுமணம் என்பது மறுக்கப்பட்டது, அவளைக் காண்பது கூட அபசகுனம் என்று அவமானப்படுத்தப்பட்டாள்.\n11) முதுமை அடைந்துவிட்டால் அவளது சொந்த மக்களாலேயே அடிமையாக நடத்தப்பட்டாள் அல்லது புறக்கணிக்கப்பட்டாள். இன்னும் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டாள் அல்லது கொலையும் செய்யப்பட்டாள்.\n12) பெண்ணுக்கு ஆன்மா என்பது உண்டா என்று சந்தேகம் கிளப்பி அவள் அவமதிக்கப்பட்டாள்.\n13) முதல் பாவத்துக்கு பெண்ணே மூலகாரணம் என்று தூற்றப்பட்டாள்.\n14) முதலாளித்துவத்திற்கு தன்னுடைய கடைச் சரக்கை விற்க அவள் கவர்ச்சிப் பொருளாக மட்டுமல்ல கடைச் சரக்காகவும் மாற்றப் பட்டாள்.\n15) இந்த சூழ்ச்சிக்கு ஒத்துழைக்காவிட்டால் அவள் பத்தாம் பசலி என அழைக்கப்பட்டாள். அவ்வாறு கடைச்சரக்காக, காட்சிப் பொருளாக மாறாவிட்டால் அவளது திறமைகள், பட்டங்கள் புறக்கணிக்கப்பட்டன.\nஇன்னும் இவை போன்ற இழிவுகளையும் அவமானங்களையும் கொடுமைகளையும் எல்லாம் பெண்ணினம் அனுபவிக்கக் காரணம் என்ன\nபாதிக்கப்படும் பெண் இனத்தின் பலவீனமும் அறியாமையும் ஆதிக்கம் செலுத்தும் ஆண்களின் சுயநலமும் மூர்க்கத்தனமும் காரணங்களாக இருந்தாலும் இந்நிலைமைக்கு முக்கியமான காரணம் இறைவன் வழங்கிய வாழ்க்கைத் திட்டத்தை மனிதன் புறக்கணித்து தன் மனம்போன போக்கில் வாழ முற்பட்டதனால்தான்.\nஒருபுறம் முன்னோரின் வழக்கங்களை கண்மூடித்தனமாக சரிகண்டு இறைவன் அனுப்பிய வழிகாட்டுதல்களை மக்கள் புறக்கணித்தும் ஏளனம் செய்தும் வந்தனர். மறுபுறம் ஆதிக்க சக்திகளும் இடைததரகர்களும் சேர்ந்துகொண்டு பாமரர்களையும் பெண்களையும் உண்மையான இறைவழிகாட்டுதல்கள் சென்றடைய விடாமல் சுயநல நோக்கோடு செயல்பட்டனர்.\nஉண்டு, அந்த வழியும் எளிதானது..... ஏற்கனவே கூறப்பட்டவாறு இறைவனின் வழிகாட்டுதல்களின் பக்கம் மீள்வதே அது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் அவன் மனிதனுக்காக தயாரித்து வழங்கும் வாழ்க்கைத் திட்டத்தை ஏற்று அதன்படி ஒழுகி வாழ்வதே பெண்ணுக்கு மட்டுமல்ல அதுவே ஆணுக்கும் அனைத்து சமூகத்துக்கும் வாழ்வளிக்கும் வழியாகும்.\nதனிமனிதர்களும் குடும்பங்களும் சமூகமும் அமைதியாக வாழ அங்கு ஆண் பெண் உறவுகளும் அவர்களின் உரிமைகளும் கடமைகளும் மிக நேர்த்தியான முறையில் வரையறுக்கப்பட்டு அவர்களுக்கு போதிக்கப் படவேண்டும். அவற்றை பேணுவதற்கு அவர்களுக்கு ஊக்குவித்தலும் உந்துதலும் பேணாவிட்டால் அல்லது மற்றவர்களின் உரிமைகள் மீறப்பட்டால் ஏற்படும் விபரீதங்கள் மற்றும் தண்டனைகள் பற்றிய அச்சமும் சமூகத்தில் ஏற்பட்டால் மட்டுமே சமூகத்தின் அங்கத்தினர்களுக்கு இடையே பொறுப்புணர்வு உண்டாகும்.\nஒவ்வொரு மனிதனும் தன் வினைகளுக்கு இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வை மக்களிடையே வளர்ப்பதன் மூலமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள உரிமைகளையும் கடமைகளையும் நேர்த்தியாக வரையறுத்து அவற்றை வாழ்வியல் சட்டமாக்குவதன் மூலமாகவும் மேலே கூறப்பட்ட பெண்ணுரிமை மீறல்களை தடுத்து இம்மைக்கும் மறுமைக்கும் அமைதி தரும் வாழ்வைக் காண வழி வகுக்கிறது இஸ்லாம். ஆம், அந்த அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம்\nஇஸ்லாமிய இணையகங்ளின் இணைப்பகம் July 3, 2014 at 5:22 PM\nஅஸ்ஸலாமு அழைக்கும். உங்கள் வலைதளம் \"இஸ்லாமிய இணையகங்ளின் இணைப்பகம் (http://ungalwebs.blogspot.com)\" இணைய தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஜூன் 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇன்று உலக மக்கள் , குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்களுக்குப் பின்னால் அவர்கள் மீத...\nமறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை\nஒரு அற்பமான இந்திரியத் துளியில் இருந்து உருவாகி உயிரோடு நடமாடிக் கொண்டிருக்கும் நாம் இவ்வுலகை விட்டு ஒருநாள் பிரியப் போ...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மே 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nஉலகெங்கும் எல்லா சமுதாய மக்களுக்கும் பண்டிகைகள் உண்டு. நாத்திகக் கொள்கைகளைக் கொண்டவர்களும் கூட தங்கள் தலைவர்களின் பிறந்த நாளையோ அல்லது ஏ...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதாய்ப்பாசம் என்ற இறை அற்புதம்\nஇறைவனே இல்லையென்று மறுக்கும் நாத்திகர்களை இடறி விழச்செய்யும் விடயம் தாய்ப்பாசம் என்பது. எல்லாம் தற்செயல் என்றால் இது யார் செயல்\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பர...\nபெண் இனத்தின் பாதுகாப்பிற்கே இஸ்லாம்\nரமலான் - இறைவனுக்கு நன்றிகூறும் மாதம்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஆகஸ்ட் 2014 மின் நூ...\nஊடகங்களின் இரட்டை நிலை ஏன்\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/01-genesis-11/", "date_download": "2019-06-26T23:13:57Z", "digest": "sha1:7CW3C5DZGGYI7JFSIMYQ37GLZKNA4XKE", "length": 10426, "nlines": 45, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆதியாகமம் – அதிகாரம் 11 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஆதியாகமம் – அதிகாரம் 11\n1 பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.\n2 ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநேயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.\n3 அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.\n4 பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள்.\n5 மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிதற்குக் கர்த்தர் இறங்கினார்.\n6 அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள்.\n7 நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார்.\n8 அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.\n9 பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்.\n10 சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாய் இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான்.\n11 சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n12 அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான்.\n13 சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n14 சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.\n15 ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n16 ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.\n17 பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n18 பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.\n19 ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n20 ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான்.\n21 செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும��� குமாரத்திகளையும் பெற்றான்.\n22 செரூகு முப்பது வயதானபோது; நாகோரைப் பெற்றான்.\n23 நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n24 நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான்.\n25 தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.\n26 தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.\n27 தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான்.\n28 ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே மரித்தான்.\n29 ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண்கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன்.\n30 சாராய்க்குப் பிள்ளையில்லை, மலடியாயிருந்தாள்.\n31 தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள்.\n32 தேராகுடைய ஆயுசுநாட்கள் இருநூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான்.\nஆதியாகமம் – அதிகாரம் 10\nஆதியாகமம் – அதிகாரம் 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/10/blog-post_18.html", "date_download": "2019-06-26T22:34:15Z", "digest": "sha1:6A4XVEYOEORBTNRY54CDQGOXBLOH3OW6", "length": 41154, "nlines": 120, "source_domain": "www.ujiladevi.in", "title": "வாங்க கோடிஸ்வரர் ஆகலாம் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\n30 ஞாயிறு ஜூன் அன்று அமிர்த தாரா தீட்சை அளிக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஒரு மனிதனின் சமூக அந்தஸ்து எதை வைத்து தீர்மானிக்கப் படுகிறது\nநம்மில் பலர் நினைக்கிறோம் சொத்துசுகம் பணகையிருப்��ு அதிகமுடயவன் சமூகத்தால் மதிக்கப்படுவான் என்று அது நிஜம் தானா நிச்சயம் அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை\nநான் எத்தனையோ பணக்காரர்களை பார்த்திருக்கிறேன் அவர்களிடம் பல நேரங்களில் நெருக்கமாகவும் பழகியிருக்கிறேன் பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் அவர்கள் மதிக்கப்படுவதே இல்லை எனக்கு தெரிந்த ஒருவர் ஏராளமான சொத்துக்களையும் பணத்தையும் வைத்திருந்தார் அவர் ஒரு திருமண வீட்டிற்கு போனால் கூட எதோ வந்துவிட்டாரே என்று ஒப்புக்காக வரவேற்பார்களே தவிர கடுகளவு கூட மரியாதை காட்டமாட்டார்கள் அவர் இருக்கும் இடத்தை சுற்றி கண்காணிக்க ஆட்களை போட்டுவிடுவார்கள்\nவேறொன்றும் இல்லை மனிதர் வெற்றிலையை மடித்து வாயில் வைத்து மெல்ல ஆரம்பித்தார் என்றால் என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் அதன் பின்விளைவுகள் என்ன என்பதை யோசிக்காமல் கொட்டி தீர்த்துவிடுவார் இவர் பேச்சால் சில கல்யாணங்கள் நின்று போயிருக்கிறது சில பஞ்சாயத்து மேடைகள் சண்டைக்களமாக மாறியும் இருக்கிறது\nஆனால் அவர் அதை பற்றியெல்லாம் அலட்டிக்கொண்டதே கிடையாது அட எல்லா பசங்களும் சுத்த மடையன்கள் சொல்லுறத ஒழுங்க கேட்காமல் மல்லுக்கு நிற்கிராணுவ என்று தனக்கு தானே மேதாவி பட்டம் சூட்டிக்கொண்டு சந்தோசப்படுவார் உண்மையை சொல்லப்போனால் அவரிடம் இருந்த பணம் அவருக்கு அடி உதை கிடைக்காமல் தடுத்ததே தவிர மரியாதையை வாங்கி தரவில்லை இப்படியும் இதை விட வித்தியாசமான பணக்கார கிறுக்கர்கள் ஊருக்கு ஊர் ஏராளம்\nஆயிரம் பணம் இருந்தாலும் அதிகார மிக்க ஒரு பதவி இருந்தால் மதிப்பும் மரியாதையும் தானாக வருமென்று சிலர் நினைக்கிறார்கள் நேற்று வரை வீதியில் சோடாபுட்டி வீசிக்கொண்டு திரிந்தவன் இன்று சட்டமன்ற உறுப்பினராகிவிட்டால் எல்லோருமே கையெடுத்து கும்பிடுகிறார்கள் மரியாதையாக எழுந்து நிற்கிறார்கள் ஒதுங்கி வழிவிடுகிறார்கள் என்று நினைக்கிறோம்\nபதவியால் மரியாதை கிடைக்கும் என்ற எண்ணத்தாலே பல அப்பாவிகள் தேர்தலில் நின்று டெபாசிட் இழந்து போகிறார்கள் பலர் பதவிக்கனவால் நிஜவாழ்வை தொலைத்துவிட்டு பரிதாப ஜீவன்களாக நடமாடி கொண்டிருக்கிறார்கள் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் பல வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார் புகழ் பெற்ற தேசிய கட்சி ஒன்றின் மாநில தலைவராகவும் இருந்திருக்கிறார் அவர் பதவியில் இருக்கும் காலத்திலேயே கூட அவர் முன்னால் எல்லோரும் கூழை கும்பிடு போடுவார்களே தவிர முதுகிற்கு பின்னால் கசப்பாக விமர்சிப்பதோடு மட்டுமில்லாமல் அசிங்கமான வார்த்தைகளாலும் திட்டுவார்கள் காரணம் அவரால் நன்மை அடைந்தவர்களை விட கெட்டவர்களே அதிகம் தனது சொந்த லாபம் என்று வந்துவிட்டால் ஈவு இறக்கம் என்பதே பார்க்க மாட்டார் அதனால் தான் நல்ல அரசியல் அறிவு இருந்து கூட இன்று முகவரி இல்லாமல் மூலையில் கிடக்கிறார்\nஎனவே பதவியோ பணமோ ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை தீமானிப்பது கிடையாது அவனிடம் உள்ள நல்ல பண்புகளே அந்தஸ்தை தீர்மானம் செய்கிறது நாய் வாலில் தேன்கூடு இருந்தால் யாருக்கு என்ன லாபம் அதை அந்த நாய் கூட எடுத்து சுவைக்க முடியாது அதே போல தான் பண்பாடு இல்லாத மனிதர்களிடம் பணம் இருந்தாலும் பதவி புகழ் இப்படி எல்லாம் இருந்தாலும் அதனால் எந்த பயனும் கிடையாது உலகம் அவனை போலியாக புகழுமே தவிர நெஞ்சார வாழ்த்தவே வாழ்த்தாது\nஅரகண்டநல்லூரில் ரங்கநாதன் வாத்தியார் என்று ஒரு டுயூசன் மாஸ்டர் இருந்தார் அவர் எந்த பள்ளியிலும் ஆசிரியர் அல்ல ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மாகா நிபுணத்துவம் வாய்ந்தவர் அறிவில் மட்டும் சிறந்தவர் அல்ல அவர் பண்பாட்டிலும் ஒழுக்கத்திலும் மிக உன்னத நிலையில் வாழ்ந்தவர் அவர் ஒரு இடத்திற்கு போகிறார் என்றால் அவரை கண்டவுடன் மிக பெரிய கோடிஸ்வரர்களும் சாதாரண குடியானவர்களும் எழுந்து நின்று மரியாதை தருவார்கள் ஒரு சின்ன குழந்தையை கூட முகம் சுளித்து பேச மாட்டார் அவரிடம் படித்தவர்கள் பலர் பொறியாளர்களாகவும் மருத்துவர்களாகவும் சிலர் மாவட்ட ஆட்சி தலைவர்களாகவும் காவல் துறையில் பெரிய பதவியில் உள்ளவராகவும் இன்றும் இருக்கிறார்கள்\nஅவர் வாழும் காலம் வரையிலும் யாரிடமும் எந்த உதவியும் பெற்றதில்லை தனது சுய சம்பாத்தியத்திலேயே வறுமையிலும் செம்மையாக வாழ்ந்துவிட்டு போய் விட்டார் ஆனாலும் இன்றும் பலரின் நினைவுகளில் அமரத்தன்மை பெற்று வாழ்கிறார் செத்த பிறகும் ஒரு மனிதன் வாழமுடியும் என்றால் அது பணத்தாலோ பதவியாலோ நிச்சயம் முடியாது பண்புகளால் மட்டுமே அமரத்தன்மை பெற இயலும்\nஎனவே நாம் பணம் சம்பாதிப்பதில் பதவிகளை பெறுவதில் ஆர்வம் க���ட்டுவதை சிறிதளவாவது பண்பை சம்பாதிப்பதில் காட்ட வேண்டும் பணம் பதவி வாழ்க்கைக்கு தேவையில்லை என்று நான் சொல்லமாட்டேன் ஆனால் அவைகள் மட்டுமே ஒருவனை மனிதனாக வாழவைத்து விடாது உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்பதை போல் பண்பு இல்லாத மனிதன் சாக்கடையாகவே கருதப்படுவான் அதனால் ஒரு கையால் பணம் பதவியையும் மறுகையால் பண்பையும் பெற பாடுபடுவோம் அது தான் நிறைவான மனித வாழ்க்கை கோடிஸ்வரர் ஆகும் தத்த்துவம் இது தான்.\nசுய முன்னேற்ற கட்டுரை படிக்க இங்கு செல்லவும்\nபணம் என்னடா பணம் பணம்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=16745", "date_download": "2019-06-26T22:33:52Z", "digest": "sha1:6HBP42OP74XCV5RINDSVGYKSKZKQTZI3", "length": 4923, "nlines": 36, "source_domain": "kodanki.in", "title": "விஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்... வைரலாகும் பன்ச் டயலாக்..! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nவிஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்… வைரலாகும் பன்ச் டயலாக்..\nவிஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்… வைரலாகும் பன்ச் டயலாக்..\nஅஜித்குமார் நடிப்பில் வரப்போகும் நேர் கொண்ட பார்வை படத்தின் டீசர் நேற்று வெளியாகி பரபரப்பாக்கியது.\nஇப்போது அந்த டீசரில் அஜித் பேசும் வசனம் ஒன்று வைரலாக இணையத்தை கலக்கி வருகிறது.\nடீசரின் முடிவில் ‘ஒருத்தர் மேல நீங்க விஸ்வாசம் காட்றதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறிங்க\nஇந்த வசனம் அஜித் தன் ரசிகர்களுக்கு மறைமுகமாக சொல்லும் அட்வைஸ் என சமூக வலைதளங்களில் பேச்சுகள் எழுந்துள்ளன. சமீபகாலமாக அஜித் ரசிகர்கள் அஜித் மேல் உள்ள அன்பால் மற்ற நடிகர், நடிகைகளைத் தரக்குறைவாகப் பேசுவது அதிகரித்துள்ளதால் தன் ரசிகர்களுக்காக இந்த வசனத்தை அஜீத் வைத்திருக்கிறார் என்றாலும் அனைத்து ரசிகர்களுக்கும் உணர்த்தும் விதமாக இந்த வசனம் இந்த ஆண்டின் பன்ச் டயலாக் ஆக மாறி உள்ளது.\nPosted in CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்\nPrevஜெ., சமாதியில் மாம்பழ கூடை வைத்து நடிகை விந்தியா அஞ்சலி..\nNextகேப்டன் விஜயகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்ட ஐசரி-பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி..\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசு��ன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\nமும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..\nஒரு ஏக்கர் நிலத்தில் ஒத்தை ஆளாக பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/87486", "date_download": "2019-06-26T23:04:00Z", "digest": "sha1:YGY42YVUOBRKEEGBSAGGJKFUX72TROVL", "length": 65715, "nlines": 134, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 39", "raw_content": "\n« கவிதையின் அரசியல்– தேவதேவன்\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 39\nசைத்யகத்தின் உச்சியில் நாகருத்திரனின் சிற்றாலயத்தின் முகப்பில் அமைந்த வேள்விக்கூடத்தின் ஈச்சையோலைக்கூரையில் இருந்து ஊறி சுருண்டு எழுந்த புகை மழைபெருக்கால் கரைக்கப்பட்டு, நறுமணங்களாக மாறி அங்கு சூழ்ந்திருந்த காட்டின் இலைகளின் மேல் பரவியது. வேதஒலியைச் சூழ்ந்து மழை ஒலிபெய்தது. வேள்விப்பந்தலில் சகதேவனைச்சூழ்ந்து மகதத்தின் பன்னிரு குலத்தலைவர்களும் நகரின் மூத்தகுடியினரும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் அமர்ந்திருந்தனர். ஆறு எரிகுளங்களில் நூற்றெட்டு நாகவைதிகர் ஓநாய்த்தோல் போர்த்தி அமர்ந்து வேதமோதியபடி மரக்கரண்டியால் நெய்யை அள்ளி ஊற்றி அவியிட்டு வேள்வி இயற்றினர். வேள்வித்தலைவர் அப்பால் தாமரைபீடத்தில் அமர்ந்திருந்தார்.\nஅவியளிப்பதற்கென்று கொண்டுவரப்பட்ட தேர்வுசெய்யப்பட்ட நூற்றெட்டு ஆடுகளின் நிரை வெண்மலர்ச் சரமென வேள்விப்பந்தலுக்குள் நுழைந்தது. மலர்மாலை அணிவிக்கப்பட்டு மஞ்சள் மங்கலம் பூசப்பட்ட முதல் வெள்ளாடு எரிகுளத்தின் அருகே வந்ததும் வேள்விபடைப்பவர் அதன் சிறு கொம்புகளை கையால்பற்றி கழுத்தை வளைத்தார். புடைத்த குருதிக்குழாயை சிறிய கத்தியால் கிழித்து பீரிட்ட குருதியை நேரடியாகவே எரிகுளத்தில் வீழ்த்தினார். காலுதறி திமிறிய ஆட்டின் மூச்சு குருதியுடன் தெறித்தது. குருதியை மும்முறை பொழிந்தபின் அதைத்தூக்கி மறுபக்கம் விட்டனர் இருவர். அங்கு நின்றவர்கள் அதைத் தூக்கி வெளியே போட்டனர்.\nவேள்விச்சாலையில் நிறைந்திருந்த புகையில் விழிமயங்கிய ஆடுகள் பின்ன��ல்வந்த நிரையால் முட்டிச்செலுத்தப்பட்டு அறியாத தெய்வங்களால் கைநீட்டி அழைக்கப்பட்டவைபோல சீராக காலெடுத்து வைத்து எரிகுளங்களை அணுகி கழுத்து நீட்டி குருதி அளித்து கால் துடித்து சரிந்தன. குருதிஅவி உண்ட தழல் தளர்ந்து பரவி சமித்துகளில் வழிந்து, பின் தளிர்விட்டு எழுந்து தயங்கியது. அதன்மேல் நெய் ஊற்றப்பட்டதும் தவிப்புடன் தாவி நக்கி, சீறி சுடர்கொண்டு, கிளைவிட்டு எழுந்து, இதழ்களாக விரிந்து நின்றாடியது.\nநாகவைதிகர் ஓதிய தொன்மையான நாகவேதம் பாதாள நாகங்களின் சீறல்மொழியில் அமைந்திருந்தது. அறிந்த சொல் என சித்தத்தை தொட்டுத் துடிக்க வைத்து, அகமொழி அதை பொருள் தேடி தவிக்கையில் அறியா ஒலியென்றாகி விலகி, மீண்டும் மயங்குகையில் அணுகி தொட்டுச் சீண்டியது. செவியறியாது சித்தமறியாது ஆழத்தைச் சென்றடைந்து ஒவ்வொருவர் விழிகளையும் சுடர்கொள்ளச் செய்தது அது. அவர்களினூடாக மண்மறைந்த முன்னோர் பிறக்காத கொடிவழியினரிடம் உரையாடிக்கொண்டிருந்தனர்.\nபாரதவர்ஷத்தின் தொல்குடிகள் அனைத்திற்கும் விண்ணிலிருந்து வேதங்கள் இறங்கி வந்தன என்றனர் குடிப்பாடகர். அரக்கர்களும், அசுரர்களும், நாகர்களும், மானுடரும் அவர்கள் குடியில் பிறந்த முனிவர்களின் உள்ளம் தொட்ட முடிவிலியில் இருந்து வேதங்களை பெற்றுக்கொண்டனர். அரக்கர்களின் வேதம் கைவிரித்து உலகை வெல்லும் பெருவிழைவு கொண்டது. அசுரர் வேதமோ தன்னை வென்று கடந்து செல்லும் அகத்தவிப்பு கொண்டிருந்தது. நாகர்வேதம் தன் வாலை தான் கவ்வி சுருண்டு முழுமை கொள்ளும் விடாய் கொண்டது. மானுடர் வேதமோ மண்ணிலிருந்து விண்ணுக்குச் செல்லும் கனவாய் அமைந்திருந்தது.\nஅந்நான்கு வேதங்களிலிருந்தும் வேதமாமுனிவர் தொட்டெடுத்து நினைவில் தொகுத்த வேதப் பெருவெளி யுகங்கள் தோறும் மறக்கப்பட்டபடியே வந்தது. வேதங்களைவிட நாளும் சிறியதாகின உள்ளங்கள். குடிபெருத்து நாடாகி, முடியாகி, போராகி, அழிவாகி, கதையாகி வாழ்வு விரிந்தபோது வேதங்களை நினைவில்கொள்ளும் திறன் அழிவதைக்கண்ட தொல்வியாசர் எண்ணித் தொட்டெடுத்து அமைத்த வேதங்கள் ரிக், யஜுர், சாம, அதர்வம் என நான்கு. அவற்றுக்கு நெறியமைவும் கான்முறையும் அமைத்து சொல்மரபும் ஒலியிசைவும் வகுத்தனர் பிறகுவந்த வியாசர்கள். குருநிரைகளும் பயிற்றுநெறிகளும் வைதிகக் கொடி வழிகளும் பின்னர் உருவாகின.\nபாரதவர்ஷமெங்கும் அரசவைகளில் ஓதப்படுவதும், வேள்விகளில் முழங்குவதும், ஆலயங்களில் அளிக்கப்படுவதுமான எல்லை வகுக்கப்பட்ட நான்கு மானுட வேதங்களுக்கு அப்பால் கடல் விரிவென, காற்று வெளியென சொல்லெனப் பிறிதிலாத முழுமுதல் வேதம் விரிந்துகிடந்தது. அனைவருக்கும் அளிக்கப்பட்ட ஒற்றைவேதம். கேட்கப்படாமையால் குறையற்ற தூய்மை கொண்டது. ஒவ்வொரு துளியிலும் முழுமை கொண்டு ஒவ்வொரு கணமும் பெருகியது அது.\nவகுக்கப்பட்ட மானுடவேதம் வைதிகர் சொல்லென எங்கும் பரவி பிறகுடிகளின் தொல் வேதங்களை அவர்களின் சித்தத்திலிருந்து கனவுக்குத் தள்ளியது. அங்கிருந்து ஆழிருப்புக்கும் அப்பாலுள்ள இன்மைக்கும் செலுத்தியது. வேதச்சொல்லிணைவுகளுக்கு அடியில் அறியப்படாத வெளியென அவ்வேதம் இருந்தது. தழலாட்டத்தில் கண்மாயமோ உளமாயமோ என்று திகைக்க வைத்து தோன்றி மறையும் தெய்வமுகங்கள் போல நான்கு நூல் வேதங்கள் ஓதப்படுகையில் மறைந்த வேதங்கள் தெரிந்து மறைவதுண்டு என்றனர்.\nகூவும் கிள்ளைகளில் சில சொற்சாயல்களாவும், பிள்ளைமொழியில் எழும் புதுச்சொற்களாகவும், கைபட்ட யாழோ காற்றுதொட்ட குழலோ உதிர்க்கும் இசைத்துளியாகவும், உணர்வெழுந்த நா அறியாது தொட்டுச்செல்லும் உதிரிவரிகளாகவும், வெறியாட்டெழும் பூசகனின் குரலில் வரும் மிழற்றல்களாகவும், கனவுகளில் ஒலித்து திடுக்கிட்டு விழிக்க வைக்கும் தெய்வக்குரல்களாகவும் அந்த ஆழ்வேதங்கள் வாழ்ந்தன. அவையே மறைகள் என்று அறியப்பட்டன.\nமழைவிழவையும் நாகவேள்வியையும் தொடங்க முடிவெடுத்தபோது ஜராசந்தன் நாகவேதம் அறிந்தவர்களைத் தேடி பாரதவர்ஷமெங்கும் தன் ஒற்றர்களை அனுப்பினான். நாக நாடுகள் அனைத்திலும் அரசர்களுக்காகவும் குடியவைகளுக்காகவும் பூதவேள்விகள் நிகழ்ந்து கொண்டிருந்தன. அவர்கள் நாகவேதத்திலிருந்து எடுத்து அதர்வவேதத்தில் சேர்க்கப்பட்ட பகுதிகளை மட்டுமே கொண்டு அதர்வமுறைப்படி அவ்வேள்விகளை செய்து வந்தனர். அவற்றைச் செய்பவர் நாகர்குலத்து அந்தணர் என்று அறியப்பட்டனர். அவர்களுக்குரிய குருமுறையும் சடங்குகளும் உருவாகியிருந்தன. ஒவ்வொரு குடிக்கும் அதர்வ வேதத்தின் எப்பகுதி அவர்களுக்குரியதென்று தெரிந்திருந்தது.\nஅவை ஒவ்வொன்றையும் தவிர்த்து தவிர்த்து தேடி இறுதியில் காமரூபத��திற்கும் அப்பால், மணிபுரத்தையும் கடந்து, கீழைநாகர்களின் கொடுங்காட்டுக்குள் மொழியும் நூலும் அறியாது மறைந்துவிட்டிருந்த நாகர்குலமொன்றை கண்டடைந்தனர். அங்கு நிகழ்ந்த நாகவேள்வியில் மறைந்த நாகவேதத்தின் ஒரு பகுதி அம்மொழியில் அச்செய்கைகளுடன் அந்த நடையில் அதற்குரிய சடங்குமுறைமைகளுடன் நாகவைதிகர்களால் ஓதப்படுவதை கண்டனர். மகதத்தின் நாகர்களை அங்கே அனுப்பி அவர்களிடமிருந்து அவ்வேதத்தை கற்றுவரச்செய்தான் ஜராசந்தன். நூறு தலைமுறைகளில் ஒவ்வொரு தலைமுறையும் இழந்தவைபோக எஞ்சிய அவ்வேதம் பன்னிரு நாட்கள் இடைவிடாது ஓதி முடியுமளவுக்கு நீளம் கொண்டிருந்தது.\nகதிரெழுநிலத்தில் நாகவேதம் பயின்று மீண்ட நாகவைதிகர்கள் சைத்யக மலையின் உச்சியில் நாகருத்திரனின் ஆலயத்திற்கு முன்பு வேள்விக்கூடம் எழுப்பி எரிகுளம் அமைத்து முதல் நாகவேள்வியை நடத்தினர். ஆனால் மகதத்தின் பன்னிருகுடிகளும் அவ்வேள்வியை ஏற்க மறுத்துவிட்டனர். ஜராசந்தனுக்கு குலப்பூசகர் சொன்ன குறியுரையை முன்னரே அவர்கள் அறிந்திருந்தனர். முதலில் அவ்வேள்வி நாகபூசகர் நிகழ்த்தும் வழக்கமான அதர்வவேத வேள்வி என்று எண்ணியிருந்தனர். அதை நிகழ்த்துவதேகூட நாட்டுக்கு நலம்பயப்பதல்ல என்ற பேச்சு வெளிக்கிளம்பாமல் சுழன்றுவந்தது. மழைவிழவுடன் முழுமையான நாகவேள்வி நிகழவிருப்பதை மகதத்தின் வைதிகர்கள் வழியாக அறிந்ததும் அவர்கள் உளக்கொதிப்படைந்தனர்.\n“வேதமென்பது ஒன்றே. பலவென பிரிந்துகொண்டிருப்பதே புடவியின் பருப்பொருளின் இயல்பு. ஒன்றென மையம்கொண்டிருப்பது அதன் சாரமென அமைந்த கரு. அது ஓங்காரம். அதன் அலகிலா முழுமையை மானுடர் அறியவியலாது. மானுடர் அறியக்கூடுவது அக்கடலின் துளி. அறிகையிலேயே கலையும் ஓரம். அதில் அள்ளி அதற்கே படைக்கப்படுவதனால் படையல் எனும் பொருளில் அதை வேதம் என்றனர் முன்னோர். அறிபடுவதிலிருந்து அறியத்தருவதை நோக்கிய பயணமே வேதம். ஓங்காரத்திலிருந்து ஓங்காரம் வரையிலான பெருவெளி என அதை மொழியிலாக்கினர்” என்றார் பூர்வகௌசிக குலத்து முதுவைதிகரான சந்திரசன்மர்.\n“இங்குள்ள புடவிப்பொருட்கள் நம் அறிவால் நமக்கென கோக்கப்பட்டவை குலத்தோரே. வேதமெனும் மையம் சிதையுமென்றால் புடவியை அறிவென ஆக்கும் தொடர்பு அழிகிறதென்றே பொருள். பொருண்மைக்கும் நுண்மைக்கும��� இடையே ஒத்திசைவு அழிந்தால் இங்குள்ள ஒவ்வொன்றும் அறியப்படாததாக ஆகும். அந்தப் பானை பானையெனும் அறிவிலிருந்து விடுபடுமென்றால் அது என்ன இந்த மரம் மரமெனும் இயல்பை இழக்குமென்றால் அதன் கனி நஞ்சா அமுதா இந்த மரம் மரமெனும் இயல்பை இழக்குமென்றால் அதன் கனி நஞ்சா அமுதா வேதம் அறிவின் மையமுடிச்சு. அதை அவிழ்ப்பதென்பது நாம் நிழல்தங்கி, குடியமைத்து, குலம்பெருக்கி வாழும் கூரையின் மையக்குடத்தை உடைத்து நம் தலைமேல் வீழ்த்துவதேயாகும்.”\n“ஆம்” என்று முதுகுலத்தலைவர் மூஷிகர் சொன்னார். “நாம் இங்கு எதை நம்பி வாழ்கிறோமோ அதை அழிப்பவனை அரசனென ஏற்றுக்கொண்டால் நாம் நம் மூதாதையருக்கு பழி சமைக்கிறோம். நம் மைந்தர்நிரைக்கு தீங்கை கையளிக்கிறோம்.” அத்தனை குடித்தலைவர்களும் அதை ஏற்றனர். சிலர் பெருமூச்சுவிட்டனர். சிலர் கைகளால் ஆடைகளை நெருடினர்.\n“அழிவும் ஆக்கமும் இனி உங்கள் முடிவில்” என்றபின் சந்திரசன்மர் தன்னுடன் வந்த வைதிகருடன் எழுந்துகொண்டார். “இந்நகரில் நாகவேதம் எழும் என்றால் இதை உதறி நாங்கள் செல்வதைத்தவிர வேறு வழி இல்லை. முன்பு நூற்றெட்டு தொல்குடியினர் இங்கே எரிபுகுந்தபின்னர் மழை பொய்க்காமலிருக்கும்பொருட்டு எங்களை கொண்டுவந்தார் உங்கள் அரசர். எங்கள் சொல்லில் வாழ்ந்தது உங்கள் குடி. அச்சொல்லை எங்கள் நாவுடன் எடுத்துச்செல்வோம். நாகவேதம் உங்களுக்கு மழையும் விளையும் பொன்னும் அறமும் ஆகுமென்றால் அதை நம்பி வாழுங்கள்.”\nமுன்பு மகதத்தை தொல்குடிவைதிகர் கைவிட்டபோது ஜராசந்தன் வைதிகச்சடங்குகளுக்கு வரும் அந்தணர்களுக்கு பத்துமடங்கு பொன் பரிசளித்தான். ஆரியவர்த்தத்தின் வைதிகர் மகதத்தை புறக்கணித்தாலும் அங்கே கிடைத்த பெரும்பொருள் நாடி தெற்கே விந்தியனுக்கு அப்பாலிருந்து சிறுகுடி வைதிகர் வந்துகொண்டிருந்தனர். மெல்ல அவர்களில் பலர் அங்கேயே தங்கினர். அவர்களின் குலங்கள் பெருகின. அன்றாட வாழ்க்கை ஒவ்வொன்றையும் இயல்பாக்குவதையே நெறியென கொண்டிருக்கிறது, கற்கள் அனைத்தையும் உருளைகளாக மாற்றவிரும்பும் நதிப்பெருக்கைப்போல. முன்பு அந்நகரில் வைதிகருக்கு இழைக்கப்பட்ட பழியை மக்கள் மறந்தனர்.\nஆரியவர்த்தத்தின் வைதிககுடிகள் மட்டுமே அதை நினைவில் வைத்திருந்தனர். ஒவ்வொருநாளும் ஆரியவர்த்தத்தின் ஐம்பத்தாறுநாடுகளின் பெயர்களை அவர்கள் சொல்லி அவியிடுகையில் மகதத்தின் பெயர் மட்டும் தவிர்க்கப்பட்டது. ஆனால் தேவர்கள் மகதத்திலேயே மண்ணிறங்குகிறார்கள் என்று ஜராசந்தனின் பொன்பெற்ற சூதர்கள் பாடினர். பிறந்துவந்த ஒருதலைமுறை அச்சொல்லிலேயே வளர்ந்தது.\nபொருள்கொண்டு பெருகி, வேதக்கல்விபெருக்கிய மகதத்தின் சிறுகுடிவைதிகர் தங்களை மூத்தமுதல்குடி என சொல்லத்தலைப்பட்டனர். தங்கள் இழிவுணர்வால் அதை ஐந்துமடங்கு மிகைப்படுத்தினர். அதில் பாதி நம்பப்பட்டது. கௌசிகராகிய விஸ்வாமித்ரரால் உருவாக்கப்பட்டு விந்தியனுக்கு அப்பால் வேதம் பெருகும்பொருட்டு நிறுத்தப்பட்டவர்கள் தாங்கள் என்றனர். பூர்வகௌசிககுல அந்தணர் பிறரை நிகரென கொள்ளலாகாது என்றனர். மகதம் அவர்களின் நகரென்று ஆகியது. பூர்வகௌசிக அந்தணர் சொல்லை மக்கள் இறையாணை என எண்ணினர்.\n“இதை நாம் ஒப்பலாகாது. நம் குழந்தைகளுக்கு நாமே நஞ்சூட்டுவதற்கு நிகர் இது” என சிறுமன்றுகள் தோறும் மகதக்குடியினர் உள்ளம் குமுறினர். ஆனால் ஜராசந்தனிடம் எவர் சொல்வதென்று அவர்கள் குழம்பினர். இறுதியில் பேரன்னை ஆலயத்தில் கூடிய முழுமன்றில் மூத்த குலத்தலைவர் மூஷிகர் ஜராசந்தனின் அவையில் அதை சொல்லலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. முதியவரான மூஷிகர் “அவன் அரக்கியின் மைந்தன். நாமறிவோம் அவன் இயல்பென்ன என்று” என்றார். அவர்கள் அமைதியாக ஒருவரை ஒருவர் நோக்கினர். “நான் அச்சொல்லைச் சொல்லி அங்கேயே இறக்கக்கூடும்” என்றார் அவர்.\n“அதை நாம் மென்மையாக சொல்வோம். அவர் உள்ளம் குளிரும்படி சொல்வோம்” என்றார் சந்திரசன்மர். “அவரது வெற்றியின்பொருட்டும் அவர் மைந்தனின் வாழ்வின்பொருட்டும் பெருவேள்வி ஒன்றைச்செய்ய ஒப்புதல் கோருவோம். அவ்வேள்வி அன்றி பிற வேள்வியை இங்கே நாம் ஒப்பமாட்டோம் என்றும் அறிவிப்போம்.” அவை முகம் மலர்ந்து “ஆம், ஆம், அதுவே நல்ல சொல்” என்றது. “இனிய சொல். அதுவே நல்ல படைக்கலம்” என்றார் குலத்தலைவராகிய அச்சுதர்.\nஅச்சுதரும் பிறரும் துணைவர பெரும் காணிக்கைகளுடன் குலத்தலைவர்களின் குழு ஒன்று ஜராசந்தனை காணச்சென்றது. அவையிலமர்ந்திருந்த அரசனின் முன் நிரை நின்று முகமனும் வாழ்த்தும் சொன்னபின் அனைவரும் மூஷிகரை நோக்கினர். அவர் இருண்ட முகமும் தளர்ந்த தோள்களுமாக நடைதடுமாற வந்துகொண்டிருந்தார். அவைப��குந்தபின்னர் அவர் சித்தப்பெருக்கு விழிகளையும் காதுகளையும் முற்றாக மறைத்துவிட்டிருந்தது. ஆனால் அமைதியை அவர் திடீரென்று கேட்டார். விழிகளை உணர்ந்தார். பதறும் கைகளை கூப்பியபடி எச்சில் விழுங்கினார். சொல்லெழாமல் உதடுகளை அசைத்தார்.\nஅத்தருணம் எத்தனை கூரிய முனை என அப்போதுதான் அவர் முழுதுணர்ந்தார். ஆயிரம் முறை ஒத்திகை செய்த அனைத்துச்சொற்களும் அவரை விட்டு அகன்றன. முதிய குலத்தலைவராக, கற்றறிந்த சான்றோனாக, தந்தையாக, அரசுசூழ் திறனாளனாக, எளிய குடிமகனாக அவர் நின்றுநடித்த அத்தருணத்தை முற்றிலும் புதியதென உணர்ந்தார்.\n“நாங்கள் ஒருபோதும் நாகவேள்வியை ஒப்பமாட்டோம்” என்றார் மூஷிகர். அச்சொற்களைக்கேட்டு அவரே திகைத்தார். யார் இதைச் சொல்வது “அரசர் குடித்தலைமையை மீறி முடிவெடுக்க உரிமைகொண்டவர் அல்ல. முறைமைகளை கைவிட்ட அரசரை எங்களால் ஏற்கமுடியாது.” யார் சொல்வது “அரசர் குடித்தலைமையை மீறி முடிவெடுக்க உரிமைகொண்டவர் அல்ல. முறைமைகளை கைவிட்ட அரசரை எங்களால் ஏற்கமுடியாது.” யார் சொல்வது நானா “நீங்கள் அரக்கியின் மைந்தராக இருக்கலாம். நாங்கள் மூதாதையருக்கு நீரளிக்கும் தொல்குடிகள்.” நிறுத்து நிறுத்து “இந்நகரையும் எங்கள் குடியையும் நீங்கள் அழிப்பதை நாங்கள் நோக்கி வாளாவிருக்க இயலாது.”\nசொல்லிமுடித்ததுமே மூஷிகர் உடல்தளர, உள்ளம் தென்றலை உணர, இயல்பானார். பலநாட்களாக அவர் சுமந்திருந்த பேரெடை விலக தோள்கள் எளிதாயின. புன்னகையுடன் ஜராசந்தனின் முகத்தை நோக்கியபடி நின்றார். ஜராசந்தன் புன்னகை செய்தான். “நன்று. உங்கள் நிலைபாட்டை அறிய முடிந்தது உவகை அளிக்கிறது” என்றான். “முறைமைகள் முதன்மையானவை. குடிகளை உருவாக்கி நிறுத்துபவை அவையே. அவற்றைக் காப்பதே அரசனின் கடன்” என்றான். அவர்கள் ஒருவர் விழிகளை ஒருவர் நோக்கினர்.\nஜராசந்தன் “ஆனால் அந்த முறைமைகள் இங்கே முன்னரே மீறப்பட்டுள்ளன முதியவர்களே. முன்பு இந்நகரை நான் வென்று அரசை கைப்பற்றியபோது இங்குள்ள குடித்தலைவர்கள் என்னை ஏற்கவில்லை. முறைமைமீறல் என்றனர். அவர்களை ஒறுத்து அக்குடியில் இருந்து உங்களை தெரிவுசெய்து குலத்தலைமையின் கோல்களை அளித்தேன். அது முதல் நெறிமீறல். அதற்கென இப்போது உங்களை தண்டிப்பதே அரசமுறை என எண்ணுகிறேன்” என்றான். அவர்கள் பெருமூச்சு விட்டனர். ஒவ்வொருவரும் அத்தருணத்தில் அதிலிருந்த தவிர்க்கவியலாமையை உணர்ந்தனர். அச்சுதர் “ஆம், நாங்கள் அதை உணர்கிறோம் அரசே. இளமையில் நாங்கள் கொண்ட பொருந்தா விழைவுக்காக இப்போது கழுவிலேறியாகவேண்டும். அது மட்டுமே எங்களை நிறைவுசெய்யும்” என்றார்.\nபன்னிரு குடித்தலைவர்களும் அன்றே சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களின் மைந்தர்களையும் கொடி வழியினரையும் சிறையில் அடைத்து நாகவேள்வி ஏற்றுக்கொள்பவர்களை குடித்தலைவர்களாக ஏற்றுக் கொள்வதாக அறிவித்தான். குலத்தலைவர்களின் மூத்தமைந்தர் எவரும் அதற்கு ஒப்பவில்லை, அவர்கள் குலத்தலைவர்களாக முன்னரே உள்ளத்தால் நடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் ஒவ்வொரு குலத்திலும் இளையவர் ஒருவர் அதற்கு முன்வந்தார். முன்பு அவனிடம் கோல்பெற்று குலத்தலைமை ஏற்றவர்களும் அதைத்தான் செய்தனர். அவர்கள் எப்போதும் எழுந்துவருவார்கள் என ஜராசந்தன் அறிந்திருந்தான்.\nஅவர்கள் தனித்தவர்கள். உயர்ந்தவர் விழிதொட்டு பேச முடியா தாழ்வுணர்வு கொண்டவர்கள். இளையவரானமையால் அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு. அச்சிறுமையை வெல்ல அகக்கனவுகளில் வீங்கிப்பருத்து, அதை உள்கரந்தமையால் மேலும் சிறுமைகொண்டவர்கள் அவர்கள். ஒருபோதும் அவை நிகழாதென அறியும்தோறும் அக்கனவுகளை மேலும் இழிவாக்கிக்கொண்டவர்கள். அவ்வாய்ப்பு அவர்களுக்கு அக்கற்பனைகள் அனைத்தும் நனவாகும் ஒரு இறையாணை என்றே தோன்றியது. தங்கள் பகற்கனவுகளில் தாங்கள் எடுத்த பேருருவத்தை ஊழ் ஒப்புகிறதென்றே அதை உணர்ந்தனர்.\nதங்கள் மூத்தாரை மறுதலித்து கோல்கொண்ட சிலநாட்களிலேயே அவர்கள் தாங்கள் அப்பேருருவே என நம்பத்தலைப்பட்டனர். பேருருவை நம்புகிறவர்களிடம் அப்பாவனைகள் அமைகின்றன. நம்பி நிகழ்த்தப்படும் பாவனைகள் நம்பப்படுகின்றன. அவர்கள் குடித்தலைவர்களாக உருமாறினர். அவர்களை தகைமைசார் குடித்தலைவர்கள் என குடிகளும் நம்பினர். தங்கள் புறநிமிர்வாலும் அதை ஐயுற்றுத்தவித்த அகக்குனிவாலும் அவர்கள் குடிகளுக்கு நன்மைகளை செய்தனர். காலப்போக்கில் நற்பெயர் ஈட்டினர். அடுத்த தலைமுறையினரால் வாழ்த்தப்பட்டனர்.\nபுதிய குடித்தலைவர்களின் ஒப்புதலோடு முதல் நாகவேள்வி சைத்யக மலையில் நடைபெற்றது. மகதத்தின் குடிமக்கள் அவ்வேள்வி அங்கு நிகழ்வதை அறிந்திருந்தனர். சைத்யக மலைக்குள் செல்லவோ வேள்வியை பார்க்கவோ எவருக்கும் ஒப்புதல் இருக்கவில்லை. கண்களால் பார்க்கப்படாத ஒன்றை நினைவில் நெடுநாள் நிறுத்திக்கொள்ள மக்களால் இயல்வதில்லை. அவை வெறும் கற்பனைகளென ஆகி பிற கற்பனைகளுடன் கலந்து கதைளாகி அகன்று செல்லும். கதைகள் ஆர்வமூட்டும்படி வளர்க்கப்பட்டால் மட்டுமே வாழக்கூடியவை. மகதத்தில் நாகவேள்வி குறித்த பலநூறு கதைகள் இருந்தன. அங்கே ஆயிரத்தெட்டு கன்றுகள் கொல்லப்படுவதாக சொன்னார்கள். அது ஆயிரம் மானுடர் என்றாகியது. அடங்காத ஷத்ரிய அரசர்களை கொண்டுவந்து சிறையிட்டு பலிகொடுக்கிறார் அரசர் என்று ஒரு சூதர் சொன்னதும் அதன் நம்பமுடியாமையே அதை அனைவர் நினைவிலும் நிறுத்தியது. நினைவில் நின்றமையால் அது நிலைபெற்றது.\nமழைவிழவை பெருநிகழ்வாக மகத அரசு ஆக்கியது. அப்பன்னிருநாளும் நகரில் கொலையன்றி அனைத்தும் குற்றமே அல்ல என்றாகியது. அன்று ஆற்றுபவை அனைத்தும் இறுதிமழைத்துளி ஓய்ந்ததும் நினைவிலிருந்தும் அகன்றாகவேண்டும் என்று பூசகர் ஆணையிட்டனர். நினைவுகூர்தலே மானுடருக்கு கடினம். கணந்தோறும் வளர்ந்து பிறிதொன்றாகும் மானுட உடலோ மறப்பதையே இயல்பாகக் கொண்டது. அனைத்தும் மறக்கப்பட்டுவிடும் என்பதே ஓர் பெருந்தூண்டுதலாகியது. அனைவரும் ஆற்றுகிறார்கள் என்பதே பிழையும் பழியும் இல்லையென்றாக்கியது. அவர்களுக்குமேல் பெய்து நின்றிருந்த பெருமழை தெய்வங்கள் அமைத்த திரையாகியது.\nபன்னிருநாட்களும் இழிபெருங்கனவொன்றிலாடினர் மகதர். மழை மகதத்தின் குடிகள் அனைவரையும் தழுவி பிறிதொருவராக ஆக்கியது. களிமகன்களும் படைவீரர்களும் வணிகர்களும் மட்டுமன்றி இல்லறத்தாரும் பெண்டிரும் குழந்தைகளும் அதில் திளைத்தனர். அவர்களின் முதலியல்பே அதுவென்பதுபோல. அவ்விழவின் கட்டின்மைக்காக ஆண்டு முழுக்க ஒவ்வொரு நாளும் அன்றாடக் கட்டுகளுக்குள் பொறுத்தமைந்து அவர்கள் காத்திருந்தனர். அவர்களின் அகக்குகைஇருளில் விழிமட்டுமே மின்னும் விலங்கொன்று நாசுழற்றி வெம்மூச்சு விட்டு ‘இந்நாள் இனியொரு நாள்’ என்று பொறுமை இழந்து கால்மாற்றி செவிசாய்த்து அமர்ந்திருந்தது.\nவேனில் முதிர்ந்து மழைவிழவுக்கான முரசறையப்படும்போது ஒவ்வொருவரும் அவ்வொலியை தங்கள் நெஞ்சறைதல் என உணர்ந்தனர். அவ்வொலி கேட்டு அவர்கள் கொந்தளித்து கூச்சலிடுவதில்லை. அச்சமூட்டும் ஒன்றை கேட்டதுபோல் அம்முரசுமேடைகளில் இருந்து விலகிச் சென்று அதை கேட்காதவர்கள்போல நடித்தனர். பொருள்களை விலைபேசினர். கன்றுகளை ஓட்டிச்சென்றனர். அருகிருப்பவருடன் நகையாடினர். உள்ளத்தை ஒருபோதும் பிறருடன் பகிர்ந்து கொள்ளாது கரந்தனர். கரந்தவை கொள்ளும் குளிர்ந்த கூர்மையை உள்ளூர உணர்ந்தனர். கூர்முனையை வருடும் கூச்சத்தை அறிந்து சிலிர்த்தனர். முரசறைவு முடிந்தபின் நகரில் ஆழ்ந்த அமைதி நிலவியது. ஒவ்வொருவரும் தனித்துச் சென்று நீள்மூச்செறிந்தனர்.\nதுணைவியரின் முகங்களை இல்லறத்தார் நோக்கவில்லை. துணைவியரும் விழிதூக்காது தங்களுக்குள் அமைந்து கனவிலென உலவினர். அவ்வறிவிப்பு நிகழவேயில்லை என்ற நடிப்பு அனைவரும் நடித்தமையால் இயல்பென்றாகியது. இரவில் அணுகும் மழையின் புழுக்கத்தில் வியர்வை வழிய படுத்திருந்தவர்கள் கைவிசிறிகளால் விசிறியபடி பெருமூச்சுவிட்டு விடியும்வரை புரண்டு படுத்தனர். விடியலின் கனவில் திகைத்தெழுந்து கூசிச்சிலிர்த்தனர். துயிலிழந்த கண்கள் உறுத்த காலையில் எழுந்து உலர்ந்த வாயுடன் தெருக்களில் விழிநட்டு அமர்ந்திருந்தனர். மழை வருகிறதா என்று விண்ணைப்பார்ப்பதுகூட பிறிதெவரேனும் அறியலாகும் என்பதற்காக புழுதி படிந்த தெருக்களையே நோக்கினர்.\nஒரு சொல்லும் ஒருவரும் உரைக்கவில்லையென்றாலும் ஒவ்வொருவரும் தன்னியல்பிலேயே அதற்கென ஒருங்கினர். இல்லங்களில் மழைவிழவுக்கான பொடியும் பூச்சும் சாந்தும் சாறும் சமைக்கப்பட்டன. மழை விழவுக்கென அமைந்த தேன்மெழுகு பூசப்பட்ட ஆடைகள் இருண்ட பெட்டிகளிலிருந்து வெளியே எடுத்து புதுக்கப்பட்டன. மழை விழவு தொடங்குவதற்கான கொம்பு காலையில் ஒலித்தபோது பறக்கத்தயங்கி கூண்டில் அமர்ந்து சிறகதிரும் குஞ்சுப்பறவைபோல தங்கள் இல்லங்களுக்குள்ளேயே இருந்தனர்.\nமுதல்கார் வியர்வைபெருக்கென வான்நிறைந்து குளிர்காற்றென ஆகி இருட்டென மின்னல் அதிர்வென இடிமுழக்கென சூழ்ந்தது. முதல்மழை அம்புப்பெருக்கென சாய்ந்து வந்தறைந்தது. நகரம் “மழை மழை” என ஓலமிடத் தொடங்கியது. கூரைவிளிம்புகள் சொட்டி விழுதாகி அருவிநிரைகளென மாறின. தெருக்களெங்கும் புழுதி கரைந்து செங்குருதி போல நீர் வழிந்தது. கோட்டைச் சுவர்கள் ஈரத்தில் கருகி, குவைமாடங்கள் ஒளிவழிந்து மெருகேறி, உச்சிக�� கொடிகள் நனைந்து கம்பங்களில் சுற்றிக்கொள்ள மழை மூடியிருந்தது விண்முதல் மண்வரையிலான வெளியை. அனைத்து ஓசைகளுக்கும் மேல் மழையின் ஓசை அழியாச்சொல்லொன்றை சொல்லிக் கொண்டிருந்தது.\nமுதலில் நாணிழப்பவை கன்றுகளும் குதிரைகளும். புதுமழை மணத்தை முகர்ந்து கட்டுகளிலிருந்து துள்ளி கால் உதறி கனைத்தன. அறுத்துக்கொண்டு தெருவில் இறங்கி வயிறதிரப்பாய்ந்தன. பின்னர் தெருநாய்கள் வாலைத்தூக்கிச் சுழற்றி மழையில் பாய்ந்திறங்கி தங்களைத் தாங்களே சுற்றிக் கொண்டன. சங்கிலியை அறுத்துக்கொண்ட களிறுகள் தெருக்களில் பிளிறியோடின. பின்பு எப்போதோ எங்கோ களியாட்டின் மெல்லிய ஓசை ஒன்று எழுந்தது. ஒவ்வொரு முறையும் நகரின் எப்பகுதியிலிருந்து அது எழுகிறது என்பது முன்பு உய்த்துணரமுடியாததாகவே இருந்தது.\nஅவ்வொலி கேட்டு கல்விழுந்து திடுக்கிட்டு துயில் கலையும் புரவிபோல நகரம் எழுந்தது. சற்று நேரத்தில் அனைத்து இல்லங்களிலிருந்தும் அனைவரும் தெருக்களுக்கு இறங்கினர். லேபனங்கள் பூசப்பட்ட உடலும் நீர் ஒட்டா ஆடையுமாக மழையில் புகுந்து தனித்தனர். கள்ளுண்டனர். காமம் கொண்டனர். கட்டின்றி அலைந்தனர். தினவெடுத்து மற்போரிட்டு சேற்றில் படுத்துருண்டனர். புழுக்களுக்கு மட்டுமே தெய்வங்களால் அளிக்கப்பட்டுள்ள உடலொன்றேயான முழுதிருப்பில் திளைத்தனர்.\nஉடல் நலிந்து மழைக்கு அப்பால் திண்ணையில் அமர்ந்து நைந்த விழிகளால் நோக்கியிருந்த முதியவர் கைத்தடிகளால் தரையைத்தட்டி நிலையழிந்தனர். “உங்கள் நகருக்கு நடுவே அங்கே நாகவேள்வி நடந்துகொண்டிருக்கிறது மூடர்களே” என்று கூவினர். “இங்கு கட்டவிழ்ந்திருக்கும் களியாட்டின் ஊற்று அங்கே சுருளழியும் நாகங்கள். வானிழிவது மழையல்ல, நாக நஞ்சென்று அறியுங்கள். உங்கள் உடல்களில் நெளிவது கைகளும் கால்களும் அல்ல, நாகவளைவுகள். அத்தனைபேரும் நாகங்களாகிறீர்கள். நாகங்களே இளநஞ்சுகளே\nஅவர்களின் சொற்களுக்கு மேல் அடைத்து நின்று பெய்தது மழை. முதல் நாகவேள்வி நிகழ்ந்து அதன் விளைவென அரசனுக்கு மைந்தன் பிறந்தபோது மகதத்தின் வைதிக அந்தணரும் அதைப்பற்றி பேசாதாயினர். சிறைகளில் அடைக்கப்பட்ட குலமூத்தோர் விடுதலை செய்யப்பட்டனர். உடல் நலிந்து முதுமை சூடி வந்த அவர்கள் சித்தம் கலங்கியபடி நகரை வெறித்து நோக்கினர். தோல்பையை இழுத்து புறம் திருப்புவது போல உள்ளிருந்து பிறிதொருவர் எழக்கூடுவதெப்படி நாமறியாத ஒன்று இந்நகருக்குள் இருந்திருக்கிறது. இவ்வரக்கன் அதை தொட்டு எழுப்பியிருக்கிறான். நாமறியாத நஞ்சொன்றை ஒவ்வொரு நாளும் உண்டு கொண்டிருக்கிறோம். கூட்டரே, நாம் நாமல்ல. நம்முள் வாழ்வது நம்மை ஊர்தி என படையல் என கொண்டு இங்கு வாழும் தெய்வங்களின் வாழ்க்கை. சில ஆண்டுகளிலேயே தங்களால் அறிந்து கொள்ள முடியாத உலகிலிருந்து உதிர்ந்து மறைந்தனர்.\nமழை எழுந்தபின்னர் மகதர் மானுடரல்ல என்று சூதர் பாடினர். அவர்களின் விழிகள் மெல்ல மெல்ல இமையாதாயின. உடல்கள் நெளிவுகொண்டன. மூச்சு சீறலாகியது. அவர்கள் குரலில் அழிந்து மறைந்த தொல்நாக மொழி எழுந்துவந்தது. நாகவேள்வியின் அவிகொள்ள தட்சனும் கார்க்கோடகனும் வாசுகியும் பாதாளங்களிலிருந்து எழுந்து வந்தனர். இருளுக்குள் நெளிவென அவர்கள் அந்நகருக்குள் பரவினர். அவர்களுக்கு மேல் கொடுநாகக் கோதை அணிந்து ஆடினான் ஒருவன். அவனுடன் காலிணைந்து கையிணைந்து ஆடினாள் நச்சரவக் கங்கணம் அணிந்த கரியபேரன்னை.\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 41\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 38\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 28\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 17\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 16\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 15\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 75\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 74\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 65\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 57\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 56\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 55\n’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 53\nTags: சந்திரசன்மர், சைத்யகம், ஜராசந்தன், நாகவேதம், மூஷிகர்\nமகாபாரதம் கொடுத்த வெளிச்��ம் -தினமணி\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 5\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/vt/vt_kovil2/vt81.php", "date_download": "2019-06-26T22:47:41Z", "digest": "sha1:KN2Y26PVWL3VEELHGTN5TUDFRNORDXCW", "length": 6019, "nlines": 69, "source_domain": "shivatemples.com", "title": " திருவேட்டி திருவேட்டீஸ்வரர் திருக்கோவில், வைப்புத்தலம் - Thiruvetti, Vaippu thalam", "raw_content": "\nவைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்\nபதிகம் 2 - 39\nபதிகம் 6 - 51\nபதிகம் 6 - 70\nபதிகம் 6 - 71\nபதிகம் 7 - 12\nபதிகம் 7 - 47\nதிருவேட்டீஸ்வரர் திருக்கோவில், திருவேட்டி (திருவல்லிக்கேணி)\nசிவஸ்தலம் பெயர் திருவேட்டி (இன்றைய நாளில் திருவல்லிக்கேணி என்று பெயர் - சென்னை நகரின் ஒரு பகுதி)\nஎப்படிப் போவது ச���ன்னை நகரின் ஒரு பகுதியான திருவல்லிக்கோணியில் இத்தலம் உள்ளது. திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையிலுள்ள தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள பிள்ளையார் கோவில் தெருவில் சென்று இக்கோவிலை அடையலாம்.\nஆலய முகவரி அருள்மிகு திருவேட்டீஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்\nஇந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள அரணநல்லூர், கரபுரம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.\nதிருவேட்டி வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம்\nஅப்பரின் 6-ம் திருமுறையில் 7-வது பதிகத்தில் 7-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது..\nதெண்ணீர்ப் புனல் கெடில வீரட்டமும்\nஉண்ணீரார் ஏடகமும் ஊறல் அம்பர்\nவிண்ணார் விடையார் விளமர் வெண்ணி\nகாபாலியார் அவர் தம் காப்புக்களே.\nஅதிகை வீரட்டம், சீர்காழி, வல்லம், திருவேட்டி, நீர்வளம் மிக்க ஏடகம், ஊறல், அம்பர், உறையூர், நறையூர்,\nஅரணநல்லூர், வானத்திலும் உலவும் காளை வாகனம் உடைய சிவபெருமான் உகக்கும் விளமர், வெண்ணி, மீயச்சூர், வீழிமிழலை, நெற்றிக்கண்ணனாம் சிவபெருமான் விரும்பும் கரபுரம் ஆகியவை மண்டை ஓட்டினை ஏந்தும் அப்பெருமான் உகந்தருளியுள்ள திருத்தலங்களாம்.\nதிருவேட்டி திருவேட்டீஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/tag/tips-for-success/", "date_download": "2019-06-26T22:49:34Z", "digest": "sha1:TNXYJR6FYNJVI7OQACD77BFWRMMUQ2CJ", "length": 8434, "nlines": 75, "source_domain": "tamilentrepreneur.com", "title": "Tips for Success Archives - TAMIL ENTREPRENEUR", "raw_content": "\nதொழில்முனைவோராக விரும்புபவர்களுக்கு 31 வெற்றி குறிப்புகள்\n1. பெரியதாக கனவு காணுங்கள் 2. ஐடியாக்களை (Idea) உருவாக்குங்கள். 3. ஐடியாக்களை செயல்படுத்துவது எப்படி என்று யோசியுங்கள். 4. தொலைநோக்கு\nதொழில் அதிபர் மற்றும் பில்லியனர் டோனால்ட் டிரம்ப் (Donald Trump) கூரிய வெற்றிக்கான 15 விதிகள்:\nடோனால்ட் டிரம்ப் (Donald Trump) அமெரிக்க தொழில் அதிபர், பில்லியனர் மற்றும் ஊடக பிரபலம் உள்ள ஆவார். The Trump Organization மற்றும் Trump Entertainment Resorts நிறுவனத்தின் தலைவர் ஆவார். அமெரிக்காவில் வரும்\nAlan Sugar (Founder of Amstrad) தொழில் வெற்றிக்கான பத்து குறிப்புக்கள்\nAlan Sugar (Founder of Amstrad) தொழில் வெற்றிக்கான பத்து குறிப்புக்கள் 1.உங்களுக்கு அனுபவம் இருக்கும் ��ிசயத்திலேயே தொழிலைத் தொடங்குங்கள். இந்த அனுபவம் ஒரு நிறுவனத்தில் நீங்கள்\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lvnaga.wordpress.com/2019/01/", "date_download": "2019-06-26T21:53:29Z", "digest": "sha1:JE44RJICS45S4FCRIU2PTVEB7I7FXVS3", "length": 18895, "nlines": 178, "source_domain": "lvnaga.wordpress.com", "title": "January | 2019 | OPEN MIND", "raw_content": "\nதிருப்பதி ஏழுமலையான் பெரிய திருமொழி – திருமங்கை ஆழ்வார்\nஎழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் –\nதகிட தகதிமி – தகிட தகதிமி – தகிட தகதிமி – தகிட தா . . ம்\nகொங்கு அலர்ந்த மலர் குருந்தம் ஒசித்த* கோவலன் எம்பிரான்*\nசங்கு தங்கு தடங்கடல்* துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*\nபொங்கு புள்ளினை வாய்ப் பிளந்த* புராணர் தம்மிடம்* – பொங்கு நீர்\nசெங்கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*\n(கண்ணனை கொல்ல கம்சன் அனுப்பிய அசுரன் குருந்த மரமாக மாறி நின்றான்) நல்ல வாசனையுள்ள மலர்களையுடைய குருந்த(மரத்தை) ஒடித்த எம் கிருஷ்ணன், எம் இனிய இறைவன் , சங்குகள் தங்கியிருக்கின்ற பெரிய கடலில் ஹாயாக (தூங்குவது போல நடித்து உள்ளுக்குள் நம்மை கவனத்துடன் பார்த்து கொண்டே பாதி கண்கள் மூடியவாறு)படுத்து கொண்டுள்ள தாமரை (மலர் போல அழகான குளிர்ந்த) கண்களுடையவனும்,(கண்ணனை கொல்ல வேறு வடிவில் வந்த அசுரனை அதாவது) பொங்கி வந்த கொக்கின்வாயை பிளந்த பழமைக்கும் (பழமையாய் புதுமைக்கும் புதுமையாய் உள்ள ஆதியும்அந்தமும் இல்லாத பரம்பொருள்) இருக்குமிடம்), பொங்கி வரும் நீரில் கொழுத்த மீன்கள் (மகிழ்ச்சியுடன் துள்ளி விளையாடும்) குளங்களும் (அருவிகளும் நிறைந்துள்ள) திருவேங்கடம் தயவு செய்து தித்திக்கும் கரும்பான என் ஏழுமலையான் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே\nபள்ளியாவது பாற்கடல் அரங்கம்* இரங்க வன் பேய்முலை*\nபிள்ளையாய் உயிருண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*\nவெள்ளியான் கரியான்* மணி நிற வண்ணன் என்று எண்ணி*நாள்தொறும்\nதெள்ளியார் வணங்கும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*\n(என் இனியவன் இறைவன்) பள்ளி கொண்டிருக்கும் (இடங்கள்) பாற்கடல், ஸ்ரீரங்கம் (அப்படி படுத்து கொண்டிருந்தவன் கிருஷ்ணா அவதாரத்திலே கெட்ட எண்ணத்துடன் கண்ணனை\nகொல்ல கம்சன் அனுப்பிய பூதனை என்பவள் ஒரு சமயத்தில் குழந்தை கண்ணன்\nஅழும்போது அம்மா போல நடித்து கண்ணன் அழுவதை பார்த்து விஷ பாலை கொடுக்க வந்தவளை) கதற (கதற) கொடிய பேயின் முலையை (வாயில் பற்றிக்கொண்டே சிறு) பிள்ளையாய் (ஒன்றும் தெரியாதது போல அவள்) உயி��ையும் உண்ட என் தந்தை(யாகிய) இறைவன் வளரும் இடம், வெள்ளியானே,கரியவனே ,(நீல) மணி வண்ணனே என்று எண்ணி நாள்தோறும் தெளிந்த (அறிவுடையோர்) வணங்கும் மலை திருவேங்கடம்(தயவு செய்து தித்திக்கும் கற்கண்டு என் ஏழுமலையான் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே\nநின்ற மா மருது இற்று வீழ* நடந்த நின்மலன் நேமியான்*,\nஎன்றும் வானவர்க் கைதொழும்* இணைத் தாமரையடி எம்பிரான்*\nகன்றி மாரி பொழிந்திடக்* கடிது ஆநிரைக்கு இடர் நீக்குவான்*,\nசென்று குன்றம் எடுத்தவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*\n(முன்பு இருவர் செய்த மகா தவறுக்காக சாபம் பெற்று பல காலமாக இருவரும் மரங்களாக மாறி நின்றனர். ஒரு சமயத்தில் இறைவன் கிருஷ்ணா அவதாரம் எடுத்த போது குழந்தை பருவத்தில் வெண்ணை திருடி சாப்பிட்டதால் யசோதை அம்மாவால் உரலால் கட்டப்பட்ட குட்டி கண்ணன் இருவரின் சாபம் நீக்க உரலில் கட்டப்பட்ட கயிற்றை அவிழ்ப்பது போல) நின்ற பெரிய மருத (மரங்கள்) ஒடிந்து விழும்படி (இரு மரத்திற்கும் இடையில்)நடந்த மாசற்றவன், (அழகான) சக்கரத்தை (கையிலே) கொண்டிருப்பவன், என்றுமே வானத்தில் (உள்ளவர்களும்) கை (எடுத்து கும்பிட்டு) வணங்கும் தாமரை மலருக்கு இணையாக (அழகான) பாதத்தை (உடைய) எம் இறைவன், (ஒரு சமயம் இந்திரனின் கோபத்தால் பலத்த) மழை பெய்ய , (உடனே) வேகமாக சென்று பசு கூட்டங்களின் துன்பத்தை நீக்கினான். (பசுக்களை மழை தாக்காதவாறு உடனே) சென்று மலையை (குடையாக) தூக்கியவன் (வசிக்கும் இடம்) திருவேங்கடம் (தயவு செய்து மனமே தித்திக்கும் சக்கரகட்டி என் ஏழுமலையான் வாசம் செய்யும் இடமான திருப்பதி) அடை நெஞ்சமே\nபார்த்தர்க்காய் அன்று பாரதம் கை செய்திட்டு* வென்ற பரஞ்சுடர்*\nகொத்து அங்கு ஆயர் தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*\nஏத்துவார் தம் மனத்துள்ளான்* இடவெந்தை மேவிய எம்பிரான்*\nதீர்த்த நீர் தடம் சோலை சூழ்* திருவேங்கடம் அடை நெஞ்சமே*.\nஅர்ச்சுனனுக்காக அன்று (நடந்த) பாரத போரில் (தேர் ஓட்டுபவனாக இருந்து அவர்களுக்கு உதவியாக) கை கொடுத்து வென்ற எல்லையில்லா ஒளி உடைய இறைவன், (என்ன செஞ்சான்னா) தன்னோட ஊரில் பசு மேய்ப்பவர்களோடு சேர்ந்து கைகோர்த்து (ஆனந்தமாக விளையாடிய குட்டி) கண்ணன், (பாசத்தோடு) போற்றி வழிபடுபவர்களின் மனசுல உள்ளான்.\n(அது தவிர) திருவிடவெந்தை(யிலும்) பரவிய எம் இறைவன் (வசிக்கும் இடம்), புன���தமான நீருடைய குளங்களும், சோலைகளும் சூழ்ந்த (அழகான) திருவேங்கடம், (தயவு செய்து தித்திக்கும் வெல்ல கட்டி என் ஏழுமலையான் வாசம் செய்யும் திருப்பதி) அடை நெஞ்சமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/2016/10/11/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-06-26T22:30:07Z", "digest": "sha1:MCFU2X4AC5MTMP2GHXXZPLQKERMS7YUW", "length": 11014, "nlines": 61, "source_domain": "puthagampesuthu.com", "title": "கலைஞர்கள் காலங்களில் வாழ்கிறார்கள். - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > அஞ்சலி > கலைஞர்கள் காலங்களில் வாழ்கிறார்கள்.\nசி. தெட்சிணாமூர்த்தி (1943 – 2016)\nவேலூருக்கு அருகிலுள்ள குடியாத்தம் நகரில் 1943 ஆம் ஆண்டு பிறந்தவரான தெட்சிணாமூர்த்தி, 1966 ஆம் ஆண்டில் சென்னை ஒவியக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் கவுன்சில் ஸ்காலராக க்ராய்டன் காலேஜ் ஆப் டிசைன் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில் 1978 ஆம் ஆண்டில் பிரிண்ட் மேக்கிங் கற்றார்.\nசிற்பி தெட்சிணாமூர்த்தியின்மா ணவரான ஓவியர் க. நடராசன் அவரைப் பற்றி தி இந்து தமிழ் கட்டுரையில் இவ்வாறு நினைவுகூர்கிறார்: “சென்னை ஓவியக் கல்லூரிக்குள் இந்தியக் கலை மரபு குறித்த தத்துவார்த்த விவாதங்கள் நடந்துகொண்டிருந்த 1950-60களின் காலப் பொழுதில்தான் தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சார்ந்தவர்கள் கல்லூரிக்குள் நுழைந்தனர். அவர்களுள் தட்சிணாமூர்த்தி முக்கியமானவர். பின் புலமற்ற சாமானியர்களின் முதலாம் தலைமுறையின் படைப்புகளைச் சமூகம் எந்தக் கேள்வியுமின்றி உள்வாங்கிக் கொள்ளவேண்டும் என்ற தேவையும் அதன் அடிப்படை நியாயங்களும் இவர்களுக்கு ஒரு ஊக்கத்தைத் தந்திருக்க வேண்டும். இங்கிருந்துதான் நாட்டார் கலை மரபு\nநவீன ஓவியத்தின் மீது ஆளுமை செய்யத் தொடங்கியது” என்று குறிப்பிடுகிறார்.\nமனிதர்கள், பறவைகள், செடிகொடிகள்தான் அவருடைய சிற்பங்களை அலங்கரித்த கருப்பொருள்களாக இருந்தன. தன்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களை நேசித்த கலைஞராகவே இருந்தார் என்பதை அவரது மனித முகங்கள், உருவங்களின் சிற்ப வெளிப்பாடுகளில் இருந���து அறியலாம். அம்மனித முகங்களில் கருணையும், அன்பும், ஆசையும், காதலும் துயரமும், கவலையும் பெருக்கெடுக்கின்றன. கிராமத்து அய்யனார் சுடுமண் சிற்பங்கள், ஆப்பிரிக்க சிற்பங்களில் இருந்து தனக்கான சிற்ப உலகத்திற்கான ஊக்கம் பெற்றவர் தெட்சிணாமூர்த்தி. அதன் பாதிப்பில் கருங்கல், செராமிக்ஸ், செம்பு என கச்சாப்பொருள்களில் அவரது சிற்பங்கள் தனித்த கலைமொழியைப் பேசுகின்றன.\nதன் முதல் கண்காட்சியை லண்டன் க்ராய்டன் கல்லூரியில் படிக்கும்போது 1978ஆம் ஆண்டு நடத்தினார். சென்னை, மும்பை, டெல்லி, பியூனஸ் ஏர்ஸ் போன்ற நகரங்களில் அவருடைய கலைப்படைப்புகள் காட்சிகளாக வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னை ஓவியக் கல்லூரியில் சுடுமண் சிற்பத்துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்றார்.\nதேசிய விருது (1986), மைசூர் தசரா விருது (1972), மாநில விருதுகள் (1963,1965) என தெட்சிணாமூர்த்தின் கலைத்திறன் அனைவராலும் அடையாளம் காணப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு கலைஞன் வாழும் காலத்திலேயே பாராட்டப்படுவதும் விருதளித்து கெளரவம் செய்யப்படுவதும் தமிழ்ச் சூழலில் அரிய நிகழ்வாக இருந்துவருகிறது. தெட்சிணாமூர்த்தியின் கலைவாழ்வு அந்த அரிதிலும் அரிதை சாதித்திருக்கிறது. அவருடைய சிற்பங்கள் காற்றின் திசையெங்கும் கலைச் செழுமை பேசிக்கொண்டே இருக்கும். கலைஞர்கள் காலங்களில் வாழ்கிறார்கள்.\nராணா அய்யூபின் ‘குஜராத் கோப்புகள்’\nதிராவிட இயக்கம்: தேவையை உணர்கிறேன்… தலைமையை நிராகரிக்கிறேன்…\n‘செங்கொடி நெஞ்சம்’ – தோழர் கோ.வீரய்யன் – ச. தமிழ்ச்செல்வன்\nஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் ஒப்பற்ற பொதுவுடமை இயக்கத்தலைவர் தோழர் கோ.வீரய்யன் அவர்களின் மறைவு, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும்,விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள் இயக்கத்திற்கும் ஈடுசெய்ய முடியாத...\nகூத்தின் ஞானரதம் – ச. தமிழ்ச்செல்வன்\n1936ஆம் ஆண்டு ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தின் மாயவரம் அருகிலுள்ள புஞ்சை கிராமத்தில் பிறந்தவர் பத்மஸ்ரீ ந.முத்துசாமி..இரண்டாமாண்டு இண்டர்மீடியட் படித்துக்கொண்டிருந்தபோது படிப்பைத் தொடராமல்...\n‘தமிழ் எழுத்துள்ளவரை இறப்பில்லை’ – ஐராவதம் மகாதேவன் – சுந்தர் கணேசன்\nநானும் எனது மனைவியும் ஐராவதம் மகாதேவன் அவர்களைக் காண கடந்த 25ஆம் தேதி அவர் வீட்டிற்குச் சென்றிருந்தோம். அவரால் பேச இயலவில்லை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13?start=100", "date_download": "2019-06-26T22:20:07Z", "digest": "sha1:FZQJ3H6QWCLEJ4HQS6GH3GW3CJI2AIV2", "length": 17479, "nlines": 261, "source_domain": "keetru.com", "title": "விமர்சனங்கள்", "raw_content": "\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு விமர்சனங்கள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகாந்தியை அறிதல் - புத்தக விமர்சனம் எழுத்தாளர்: தங்க.சத்திய​மூ​ர்த்தி\nசித்தாமூர் வரலாற்று நூல் (சமணர்களை அழித்த வரலாறு) எழுத்தாளர்: அபூ சித்திக்\nகற்பிதங்களும் கவிதாசரணும் எழுத்தாளர்: புதிய மாதவி\nஇரா.முருகவேளின் ‘முகிலினி’ நாவல் – ஒரு படைப்பிலக்கியப் பார்வை எழுத்தாளர்: அகிலா கிருஷ்ணமூர்த்தி\nதில்லித் தமிழ்ச் சிறுகதைகள் - தொகுப்பும் பதிப்பும் எழுத்தாளர்: ச.சீனிவாசன்\nசிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம் - நூல் விமர்சனம் எழுத்தாளர்: கி.நடராசன்\nசாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம் கைகொடுக்கும் மார்க்சியம்\nபின்நவீனத்துவமும் அடையாள அரசியலும் - முதலாளித்துவத்தின் புறவழிப் பாதை எழுத்தாளர்: வீர பாண்டி\nசென்னை உயர்நீதிமன்றத்தில் ஓங்கி ஒலித்த சமூக நீதிக் குரல் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nகரிசக் காட்டுப் பூ... பா.செயப்பிரகாசம் எழுத்தாளர்: கவிஜி\nதமிழ்த் தேச அரசியல் போராட்டம் - நூல் விமர்சனம் எழுத்தாளர்: கி.வே.பொன்னையன்\nதமிழகத்தில் தொல்குடிகளும் காடுகளும் - நூல் அறிமுகம் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nபழந்தமிழர்கள் குறித்த மிகச் சிறந்த வரலாற்று ஆவணம் எழுத்தாளர்: அரங்க.குணசேகரன்\nதமிழீழம், இந்தியா நட்பு-பகை முரண்கள் வரலாற்று வேர்களுக்குள் புனைவாக விரியும் தமிழ்நதியின் நாவல் எழுத்தாளர்: கி.நடராசன்\nகருத்தியல் பேராயுதமாய்க் கவிதைகள் எழுத்தாளர்: பாட்டாளி\n\"சமூக நீதிப் போராளி அதிரியான் கௌசானல்'' - நூல் அறிமுகம் எழுத்தாளர்: இ.இ.இராபர்ட் சந்திரகுமார்\nமிர்தாதின் புத்தகம் - ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\nவிடுதலைப் புலிகள் மீதான அவதூறுகள் - வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு\nசீமானின் இருமொழியாளர்கள் எதிர்ப்பும் - தமிழ்த் தேசிய வேடமும் எழுத்தாளர்: வா.சி.ம.ப.த.ம.சரவணகுமார்\nஆயிரம் தலயப் பாத்து அண்ணாக்கயிறு அறுத்தவன்டா எழுத்தாளர்: கவிஜி\n\"ஊரடங்கும் சாமத்துல…\" - பாட பாட பாடித் திரிகிறது மனது\nஒடுக்கப்பட்டோர் அரங்கம் - கே.ஏ.குணசேகரனின் ‘பலி ஆடுகள்’ எழுத்தாளர்: க.பஞ்சாங்கம்\nமாதவன் கதைகள் - பரந்து பட்ட வாசிப்பாளனுக்குண்டான கதைகள் எழுத்தாளர்: வா.மு.கோமு\nHALF GIRLFRIEND நாவல் - ஒரு பார்வை எழுத்தாளர்: கவிஜி\nதமிழன்பன் ஒரு மகாகவி - நூல் விமர்சனம் எழுத்தாளர்: கவிஜி\nகாலப் பெருவெளியில் நினைவோடைக் குறிப்புகளாய்... எழுத்தாளர்: பாட்டாளி\nஇரண்டாவது தொப்புள் கொடி எழுத்தாளர்: பாட்டாளி\nசெம்மொழி செதுக்கிய சிற்பிகள் - ஒருமுறை படித்தால் தலைமுறை நிமிரும் எழுத்தாளர்: பெரணமல்லூர் சேகரன்\nசக்கரவாகப் பறவையாக மாற இந்நூலை வாசியுங்கள்... எழுத்தாளர்: சம்சுதீன் ஹீரா\nதுரை.குணாவின் 'ஊரார் வரைந்த ஓவியம்' எழுத்தாளர்: வீர பாண்டி\nதங்கர்பச்சான் சிறுகதைகள் ஒரு மறுவாசிப்பு எழுத்தாளர்: கண.குறிஞ்சி\nஒவ்வொரு இந்தியனும் படிக்க வேண்டிய தமிழ் நாவல்\nஇந்து பாசிசத்தை எதிர்ப்பவரா நீங்கள் கொல்லப்படுவதற்கு முன் படியுங்கள் \"சிவாஜி கோன் ஹோட்டா கொல்லப்படுவதற்கு முன் படியுங்கள் \"சிவாஜி கோன் ஹோட்டா\"-வை தமிழில்\nகீற்று இணையதளத்திற்கு ஒரு வாழ்த்து மடல் எழுத்தாளர்: தேன்மொழி\nஒடுக்கப்பட்ட சாதிகள் - இறையாண்மை, அரசு, அமைப்புகள் எழுத்தாளர்: புதிய மாதவி\n'மௌனத்தின் சாட்சியங்கள்' நாவல் ஒரு நம்பகமான ஆவணம் எழுத்தாளர்: இரா.முருகவேள்\nஇரா.பூபாலனின் ‘பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு…’ எழுத்தாளர்: சாயாசுந்தரம்\nஎம்.ஏ.சுசீலாவின் ‘யாதுமாகி’ எழுத்தாளர்: அகிலா\nஒரு சவரக்காரனின் கவிதை மயிருகளின் வீரியம் எழுத்தாளர்: கவிஜி\nவிடியலை நோக்கி முடிவற்ற பயணம் - த.ஜெ.பிரபு நாவல் எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன்\nஇளஞ்சேரலின் \"கருட கம்பம்\" ���ாவல் எழுத்தாளர்: லட்சுமணன்\nஇந்திரனின் நெய்தல் திணை எழுத்தாளர்: புதிய மாதவி\nஇந்த சவரக்காரனின் கவிதை மயிருகள் நம்மைத்தான் நாடுகின்றன எழுத்தாளர்: திருப்பூர் குணா\nதிகார் சிறையிலிருந்து மனித குலத்தின் விடுதலையை நோக்கி... எழுத்தாளர்: நிழல்வண்ணன்\nசுப்ரபாரதிமணியனின் \"புத்து மண்\" நாவல் எழுத்தாளர்: விசாகன்\nபக்கம் 3 / 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=482313", "date_download": "2019-06-26T23:23:01Z", "digest": "sha1:UA4RHZY65GVE4XU3FHFWHDYJP6NY3SR3", "length": 8526, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "இனி புது நாடகம் வரும் | thalaiyangam - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தலையங்கம்\nஇனி புது நாடகம் வரும்\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,500 கோடி கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிய விஐபி மோசடியாளர்களில் ஒருவர் நீரவ் மோடி. இவர் நிறுவன உத்தரவாத கடிதத்தை வைத்தே இவ்வளவு பெரிய அளவில் மோசடி செய்துள்ளார். அதாவது ஒரு நிறுவனம் இவருக்கு, இந்த தொகையில் நாங்கள் ஆர்டர் கொடுத்துள்ளோம். இதன் மூலம், அவருக்கு இவ்வளவு தொகை கைமாற உள்ளது என்று தெரிவிப்பதுதான் உத்தரவாத கடிதம். இதுபோன்ற உத்தரவாத கடிதத்தை வைத்து, வங்கியில் தொழில் நிறுவனங்கள் குறுகிய மற்றும் நீண்டக்கால கடன்களை பெறும். ஆனால், பல கோடி மதிப்புள்ள ஒரு வைரத்தையே பல நிறுவனங்களுக்கு விற்றது போல் கணக்கு காட்டிய பலே தொழிலதிபர் இவர்.\nஇவர் வெளிநாட்டில் எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கப்படாமல் இருந்த நிலையில், அவர் ஆன்டிக்குவா நாட்டில் குடியுரிமை பெற்றிருப்பது தெரியவந்தது. இதனால் அவர் அங்கிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால், சில நாட்களுக்கு முன்பு அவர் லண்டனில் உள்ள விலை உயர்ந்த ஒரு குடியிருப்பில் தங்கியிருப்பதும், ஆடம்பர வாழ்க்கை வாழ்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் அணிந்திருந்த கோட் மட்டும் ₹15 லட்சம் பெறுமானமுள்ளது என்று கூறப்பட்டது. இதை கண்டுபிடித்தவர் ஒரு குறிப்பிட்ட பத்திரிகையின் நிருபர். அதாவது மீசையை வழித்து, தலைமுடியை குறைத்து சுற்றிக் கொண்டிருந்த நீரவ் மோடியை சரியாக அந்த ஆங்கிலேய பத்திரிகையாளர் மைக் பிரவ���ன் அடையாளம் கண்டு, பேட்டி எடுத்திருக்கிறார். நம்புவதை தவிர வேறு வழியில்லை. இதன்பின்னர் அவர் அதை தன்னுடைய பத்திரிகையில் பிரசுரிக்கிறார்.\nஅப்போதுதான் இந்தியாவிற்கு தெரியவருகிறது. இதையடுத்து, அவர் மீதான வழக்கு விவரங்களை அமலாக்கத்துறை அவசர, அவசரமாக லண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து அவரை கைது செய்து நாடு கடத்த வலியுறுத்து\nகிறது. இதை இங்கிலாந்து போலீசாரும், அவசர, அவசரமாக விசாரித்து, நீரவ் மோடியை கைது செய்துள்ளோம். மல்லையா விஷயத்தில் இவ்வளவு வேகம் இருந்ததாக தெரியவில்லை. ஏனெனில், அப்போது இந்தியாவில் தேர்தல் எதுவும் நடந்ததாக தெரியவில்லை. இப்போது தேர்தல் நடக்கிறது. இனி நீரவ் மோடி மூலம் புது நாடகம் அரங்கேறினால், அதற்கு கம்பெனி நிர்வாகம் பொறுப்பல்ல என்ற பதில் கூட வெளியாகலாம்.\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/63072-kkr-won-the-toss-and-elects-to-bowl-first-against-kxip.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T21:59:51Z", "digest": "sha1:KGQP6SOEBLR625QC32ZED6W2YAE5POTK", "length": 10187, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா கொல்கத்தா? - டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு | KKR won the toss and elects to bowl first against KXIP", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nபிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்குமா கொல்கத்தா - டாஸ் வென்று பந்துவீச்ச��� தேர்வு\nஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.\nஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. கொல்கத்தா அணியில் மாற்றமில்லை. பஞ்சாப் அணியில் சாம் குரன் மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். அத்துடன் டேவிட் மில்லர், முஜ்பிஹூர் ரஹ்மான் விளையாடவில்லை.\nஇந்த இரு அணிகளும் மார்ச் மாதம் 27ஆம் தேதி நடைபெற்ற 6ஆவது லீக் போட்டியில் விளையாடின. அந்தப் போட்டியில் கொல்கத்தா அணி உத்தப்பா(67), நிதிஷ் ரானா(63) மற்றும் ரஸல்(48) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 218 ரன்கள் குவித்தது. பதிலுக்கு பஞ்சாப் அணி மாயன்க் அகர்வால்(58) மற்றும் டேவிட் மில்லர்(59) ஆட்டத்தால் 190 ரன்கள் எடுத்து 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஇதனால் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணி பழிதீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த இரு அணிகளும் தலா 10 புள்ளிகளுடன் உள்ளதால் இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்றால் பிளே ஆஃப் சுற்றிற்கு முன்னேறுவதற்கு வாய்ப்பை தக்க வைக்க முடியும். ஆகவே இந்தப் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரமாக விளையாடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.\n“மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பாதீர்கள் என குழந்தைகளிடம் கூறினேன்” - பிரியங்கா காந்தி விளக்கம்\nகடன் வாங்கியவர் தீக்குளிப்பு - காப்பாற்ற முயன்ற கடன்கொடுத்த பெண் உயிரிழப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிலகினார் ரஸல், வருகிறார் சுனில் அம்பரிஸ்\nவிஜய் சங்கர் மீது அதிக நம்பிக்கை வைக்கிறதா இந்திய அணி\n“நீங்கள் ஹிட்டர்களாக இருக்கலாம்.. இது டி20 அல்ல” - பாடம் கற்குமா வெஸ்ட் இண்டீஸ்\n“இந்திய அணி நிச்சயம் கோப்பையை வெல்லும்” - அஷ்வின்\n\"தண்ணீரை சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும்போது தவறவிட வேண்டாம்\"- கிரிக்கெட் வீரர் அஸ்வின்\nபீல்டிங் செய்த ‘தல’ தோனி - ரசிகர்கள் ஆரவாரம்\nகவுண்டி போட்டியை எதிர்பார்க்கிறார் ஆர்.அஸ்வின்\nரஸல் பவுன்சரில் ஆஸ்திரேலிய வீரர் கவாஜா காயம்\nபண்ட்க்கு பதி��் தினேஷ் கார்த்திக் தேர்வானது ஏன் \n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“மோடிக்கு எதிராக கோஷங்களை எழுப்பாதீர்கள் என குழந்தைகளிடம் கூறினேன்” - பிரியங்கா காந்தி விளக்கம்\nகடன் வாங்கியவர் தீக்குளிப்பு - காப்பாற்ற முயன்ற கடன்கொடுத்த பெண் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/13522-currency-issue-stalin-led-the-struggle-dmk.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T22:36:35Z", "digest": "sha1:MQA2KIXGPLHWWH5QHP7THQ6VQ6UZAGBZ", "length": 8571, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'இது மக்களின் நலன் சார்ந்த போராட்டம்'.. மு.க.ஸ்டாலின் | currency issue... stalin led the struggle DMK", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n'இது மக்களின் நலன் சார்ந்த போராட்டம்'.. மு.க.ஸ்டாலின்\nரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்களின் சிரமங்களை தீர்க்கக் கோரி சென்னையில் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nரூ.500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது தொடர்பாக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன. இதற்கு தமிழகத்தில் திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை பாரிமுனையில் எதிர்க் கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய அரசை கண்டித்து திமுகவினர் முழக்கங்கள் எழுப்பினர். அப்போது பேசிய ஸ்டாலின் செல்லா நோட்டு அறிவிப்பால் நாட்டில் பெருமளவு பணத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்தியா முழுவதும் ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருவதாகவும், இது கட்சி சார்ந்த போராட்டம் இல்லை மக்களின் நலம் சார்ந்த போராட்டம் என்றும் கூறினார்.\nசென்னையில் நடக்கவிருக்கும் 5-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை\nகருப்புப்பண முதலைகளுக்கு உதவதான் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தாரா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமெட்ரோ ரயில் திமுகவின் குழந்தை: ஸ்டாலின் கருத்துக்கு தமிழிசை பதிலடி\nவடிகட்டிய பொய்யைப் பேசும் முதலமைச்சர்: ஸ்டாலின்\nதிமுகவின் தரம் தாழ்ந்த அரசியல்: வெங்கய்ய நாயுடு சாடல்\nசிபிஎஸ்இ படிக்கும் திமுகவினரின் பிள்ளைகள்: ஹெச்.ராஜா எச்சரிக்கை\nமணல் கொள்ளையில் திமுக, அதிமுக இரு கட்சிகளுக்கும் முழுப்பங்கு உண்டு - விஜயகாந்த்\nதிமுக தண்ணீரில் மூழ்கும் கப்பல்: பொன்.ராதாகிருஷ்ணன்\nஇந்த வருடத்தின் பெரிய நகைச்சுவை: மு.க.ஸ்டாலின் விமர்சனம்\nநயவஞ்சகத்துடன் செயல்படுகிறதா மத்திய அரசு\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் நடக்கவிருக்கும் 5-வது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை\nகருப்புப்பண முதலைகளுக்கு உதவதான் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தாரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T22:38:15Z", "digest": "sha1:P6HVXKMELHFD45344CI2C3BNAMVUZXVV", "length": 8471, "nlines": 124, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | லிங்கா", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nபென் ஸ்டோக்ஸுக்கு அழுத்தத்தைக் கொடுத்தோம்: சாதனை மலிங்கா பேட்டி\nமலிங்கா வேகத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து - இலங்கை அசத்தல் வெற்றி\nகுறைந்த போட்டிகளில் 50 விக்கெட் - மலிங்கா சாதனை\n“கடைசி பந்தினை எப்படியும் அடித்துவிடலாம் என நினைத்தேன்” - ஷர்துல் வருத்தம்\nபாண்ட்யா விளாசலில் வென்றது மும்பை: கேள்விக்குறியானது பெங்களூரின் அடுத்த சுற்று\nடி வில்லியர்ஸ், மொயின் அலி அதிரடி - பெங்களூர் 171 ரன்கள் குவிப்பு\n12 மணி நேரத்தில் 2 நாடுகளில் 10 விக்கெட்: வியக்க வைக்கும் மலிங்கா\n“எல்லாம் முடிந்த பின்னர் தான் ‘நோ பால்’ என எனக்கே தெரியும்” - வருந்திய ரோகித்\n“லாஸ்ட் பால் நோ பால்” எந்த அம்பயரும் பார்க்கலயா - கொந்தளிக்கும் ஆர்.சி.பி ரசிகர்கள்\nபும்ரா, மலிங்கா வேகத்தில் வீழ்ந்தது பெங்களூர் அணி - போராடி தோல்வி\nஐபிஎல்-2019: முதல் 6 போட்டிகளில் மலிங்கா அவுட்\n மலிங்கா மனைவி மீது புகார்\nஇலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி: நியூசி. அணி 371 ரன் குவிப்பு\nகதை திருட்டில் தமிழ் சினிமா: கடந்து வந்த பாதை\nமலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து\nபென் ஸ்டோக்ஸுக்கு அழுத்தத்தைக் கொடுத்தோம்: சாதனை மலிங்கா பேட்டி\nமலிங்கா வேகத்தில் வீழ்ந்தது இங்கிலாந்து - இலங்கை அசத்தல் வெற்றி\nகுறைந்த போட்டிகளில் 50 விக்கெட் - மலிங்கா சாதனை\n“கடைசி பந்தினை எப்படியும் அடித்துவிடலாம் என நினைத்தேன்” - ஷர்துல் வருத்தம்\nபாண்ட்யா விளாசலில் வென்றது மும்பை: கேள்விக்குறியானது பெங்களூரின் அடுத்த சுற்று\nடி வில்லியர்ஸ், மொயின் அலி அதிரடி - பெங்களூர் 171 ரன்கள் குவிப்பு\n12 மணி நேரத்தில் 2 நாடுகளில் 10 விக்கெட்: வியக்க வைக்கும் மலிங்கா\n“எல்லாம் முடிந்த பின்னர் தான் ‘நோ பால்’ என எனக்கே தெரியும்��� - வருந்திய ரோகித்\n“லாஸ்ட் பால் நோ பால்” எந்த அம்பயரும் பார்க்கலயா - கொந்தளிக்கும் ஆர்.சி.பி ரசிகர்கள்\nபும்ரா, மலிங்கா வேகத்தில் வீழ்ந்தது பெங்களூர் அணி - போராடி தோல்வி\nஐபிஎல்-2019: முதல் 6 போட்டிகளில் மலிங்கா அவுட்\n மலிங்கா மனைவி மீது புகார்\nஇலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டி: நியூசி. அணி 371 ரன் குவிப்பு\nகதை திருட்டில் தமிழ் சினிமா: கடந்து வந்த பாதை\nமலிங்கா 5 வீண்: மோர்கன் அதிரடியில் வென்றது இங்கிலாந்து\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM5905", "date_download": "2019-06-26T22:58:40Z", "digest": "sha1:YUTJC6BFF57JBEX5KYDMH3W2ODNCJ45E", "length": 6264, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "P.Nivedhika நிவேதிகா இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) அகமுடையார்-இராஜகுலம் Female Bride Pudukkottai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6472", "date_download": "2019-06-26T22:14:02Z", "digest": "sha1:QNDDC62P2BA5XFPTUTQGCIFNKYD4VXCL", "length": 6591, "nlines": 193, "source_domain": "sivamatrimony.com", "title": "p.sathya P . சத்தியா இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) அகமுடையார்-இராஜகுலம் Female Bride Ramanathapuram matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில் : நரஸ்(பிரைவேட்) ப���ிபுரியும் இடம் : மதுரை சம்பள வருமானம் : 12000 எதிர்பார்ப்பு Any Degree, Goodfamily\nசனி கே சந் செ பு சு சூ\nபு செ சூ ரா ல\nகே சூ வி சனி\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8353:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88&catid=85:%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&Itemid=823", "date_download": "2019-06-26T23:09:24Z", "digest": "sha1:64JZ5KRVT43GNZLAHJCMQUULKN5M4EV7", "length": 51681, "nlines": 167, "source_domain": "nidur.info", "title": "குழந்தைகளுக்கு விளையாட்டுச் சிகிச்சை", "raw_content": "\nHome குடும்பம் குழந்தைகள் குழந்தைகளுக்கு விளையாட்டுச் சிகிச்சை\nமன அழுத்தம் Stress /மற்றும்/ நவீன சவால்களுக்கு மத்தியில் குழந்தை வளர்ப்பு\nவிளையாட்டுச் சிகிச்சை குழந்தைகளின் உணர்வுபூர்வமான பிரச்னைகளை கண்டறியவைத்து அவைகளை நல்ல முறையில் சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது\nபெரியவர்களுக்கு ஏதேனும் உணர்ச்சிப் பிரச்னை வந்தால் அவர்களால் அதை ஓரளவு சிறப்பாகக் கையாள இயலும். காரணம் அவர்களுக்கு தங்களுக்கு ஏதோ பிரச்னை என்று பெருமளவு புரிந்துவிடும்.\nஅந்த உணர்வுகளை அவர்கள் பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் இயலும். அதன்மூலம் அவர்களது பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குழந்தைகளுக்கு உணர்வுப் பிரச்னைகள் வரும்போது அவர்களால் அதை புரிந்துகொள்ளவும் இயலாது, வெளிப்படையாக சொல்லவும் இயலாது. ஆகவே அவர்களுக்கு விளையாட்டுச் சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது.\nகுறிப்பாக, மிகவும் இளைய வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு இது ஒரு மிக நல்ல சிகிச்சை ஆகும். சில குழந்தைகளால் தங்கள் மனதில் உள்ளதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாமல் போகலாம், சிலர் வெட்கப்படலாம், சிலர் தங்களுடைய பிரச்னைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்வதில் அசௌகரியம் அடையலாம்.\nஅதுபோன்ற நேரங்களில் விளையாட்டைப் பயன்படுத்தி அவர்களுடைய பிரச்னைகளைத் தீர்ப்பது சாத்தியமாகிறது. இது குழந்தைகளுக்கு இயல்பாகவே வரும் ஒரு விஷயம் என்பதால், இது ஒரு நல்ல சிகிச்சை ஆகிறது.\nவிளையாட்டுச் சிகிச்சை என்பது ஒருவிதமான உளவியல் சிகிச்சை. இங்கே குழந்தைகள் தங்களுடைய உணர்வு மற்றும் மனநலப் பிரச்னைகளை வெளிப்படுத்துவதற்கும், அவற்றைக் கையாள்வதற்கும் விளையாட்டு பயன்படுத்தப் படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் தங்களுடைய உணர்வுகளை தாங்களே அலசுகிறார்கள், அதை சிகிச்சையாளர் அல்லது தங்களது பெற்றோரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.\n''சிறுவர்களை விடுங்கள் பெரியவர்களாகிய நமக்கே கூட நமது மனதில் உள்ளதை பேசுவது சிரமாமாக உள்ளது அல்லவா இந்தப் பிரச்னை சிறுவர்களுக்கு இன்னும் பல மடங்கு அதிகமாகக் காணப்படுகிறது'' என்கிறார் லூசி போவன். இவர் விளையாட்டுச் சிகிச்சைக்கான இந்தியா தேசிய கழகத்தின் செயல் இயக்குநர் ஆவார்,\n''விளையாட்டு என்பது மனிதர்களுக்கு ஒரு மிகவும் இயல்பான விஷயமாக இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் இதனை மிகவும் ரசிக்கிறார்கள். விளையாடும்போது அவர்கள் எந்தவிதமான அசௌகரியத்தையும் உணர்வதில்லை. ஆகவே விளையாட்டை ஓர் இயற்கையான வழியாகப் பயன்படுத்தி ஒரு குழந்தையை தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தச் செய்யலாம். குழந்தைகளே பதில் தேட வைக்கலாம். அவ்வளவு என் குழந்தைகளை விளையாட விட்டாலே போதும். அதுவே அவர்களுக்கு நல்ல மாற்றமாக அமைந்து அவர்கள் பிரச்னைகளைக் குறைக்கும்.\nவாழ்க்கை நல்ல அனுபவமாக அமைந்து விளையாட்டாகப் பார்க்கும்போத்கு விளையாட்டின் மூலம் தங்களுடைய உணர்வுகளை அலசும்போது, குழந்தைகள் தங்களுடைய பிரச்னைகளிலிருந்து பாதுகாப்பான தொலைவிற்கு விலகி நிற்கப் பழகுகின்றன. அதன் மூலம் அவற்றை ஜீரணித்துக்கொள்கிறார்கள், பிறர் தங்கள் மீது தீர்ப்புச் சொல்கிறார்களே, தங்களை மாறச் சொல்கிறார்களே, என்றெல்லாம் உணராமல் தங்கள் பிரச்னைக்கு தீர்வு என்ன என்று அவர்களே சிந்திக்கிறார்கள்.''\n“விளையாட்டுச் சிகிச்சையைப் பொறுத்தவரை முழு கவனமும் குழந்தைகளின் மேல் தான் இருக்கும். அவர்களுக்கு எது சிறந்ததோ அதன் மீது தான் இருக்கும்” என்கிறார் அவர். இந்தச் சிகிச்சையை வழிநடத்துவது சிகிச்சை பெறுகிற குழந்தையேதா��். இதை கட்டுப்படுத்துவதற்கு முழுச் சுதந்திரமும் குழந்தைகளுக்குத் தரப்படுகிறது, அவர்களுக்கு எது மனத்துயர் உண்டாக்குகிறது என்பதை அவர்களே கண்டறிந்து, அவர்களே சரி செய்து கொள்வார்கள், இந்தச் சிகிச்சை எந்த வேகத்தில் நடைபெறும், எந்த ஊடகத்தில் நடைபெறும், என்பதையெல்லாம் தீர்மானிக்கப்போவது அவர்கள்தான். இது அவர்களுக்கு மிக நல்ல பலனைத் தருகிறது.”\nவிளையாட்டுச் சிகிச்சை அளிக்கும் ஒருவர் குழந்தையிடம் நேரடியாக “உனக்கு என்ன பிரச்னை” என்று கேட்காமல், மறைமுகமான அணுகுமுறையில் அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்கிறார். மற்ற உளவியல் மதிப்பீடுகளோடு விளையாட்டுச் சிகிச்சையையும் பயன்படுத்தலாம். சில நேரங்களில் விளையாட்டுச் சிகிச்சை அளிப்பவர் அதன்மூலம் கலையையும் பயன்படுத்தலாம். அதன்மூலம், குழந்தையின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரலாம். மூன்று வயது மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த விளையாட்டுச் சிகிச்சையை பயன்படுத்தலாம்.\nவிளையாட்டுச் சிகிச்சையை ஏன் பயன்படுத்தவேண்டும்\nபெரும்பாலான மருத்துவமனைகள் வயது வந்தவர்களுக்காக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சிகிச்சை அளிப்பவர் ஒரு பக்கமாக அமர்ந்திருப்பார். அவருக்கு எதிரே சிகிச்சை பெறுபவர் அமர்ந்திருப்பார். அது கிட்டத்தட்ட ஓர் அலுவலகம் போல் இருக்கும். சிகிச்சை அளிப்பவர் கேள்விகளைக் கேட்பார். சிகிச்சை பெறுபவர் தன்னுடைய பிரச்னைகளையும் தேவைகளையும் தெரிவிக்கும்படி செய்வார். இதெல்லாம் குழந்தைகளுக்குச் சரிப்படாது. அவர்கள் இந்த அமைப்பைப் பார்த்தவுடனேயே திகைத்துப் போய் விடுவார்கள். தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்த விரும்பமாட்டார்கள். ஒருவேளை அவர்களே விரும்பினாலும். அவர்களால் அவ்வாறு வெளிப்படுத்த இயலாமல் போகலாம். அதுபோன்ற சூழ்நிலைகளில் விளையாட்டுச் சிகிச்சை பல வழிகளில் உதவுகிறது:\nகுழந்தைக்கு சௌகரியமான வெளியை உருவாக்குகிறது. இதில் ஒரு வண்ணமயமான அறை, அதிலே பல வகைப் பொம்மைகள், விளையாட்டுக்கு உதவும் சாதனங்கள் இருக்கின்றன. உதாரணமாக ஒரு பொம்மை வீடு இருக்கிறது. அதில் பெற்றோர், தாத்தா, பாட்டி, குழந்தைகள், மிருகங்கள், மற்ற விதமான பொம்மைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. பக்கத்திலேயே படம் வரைவதற்கான, கைவினைப் பொருட்கள் செய்வதற்கான தாள்கள், ���ேனாக்கள், வண்ணப் பென்சில்கள், பிற எழுதுபொருட்கள் ஆகியவை இருக்கின்றன, இவற்றை எல்லாம் பயன்படுத்தி ஒரு குழந்தை தன்னை வெளிப்படுத்திக்கொள்ள இயலும். அந்தக் குழந்தை விருப்பம்போல் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், எங்கே என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கலாம், தனக்கு ஆர்வமுள்ள எந்தச் செயல்பாட்டிலும் ஈடுபடலாம். இவ்வாறு குழந்தை தன்னுடைய விருப்பப்படி நகரலாம், செயல்படலாம் என்று அனுமதிப்பது இந்தச் சிகிச்சையின் தன்மையை தீர்மானிக்கிறது.\nஅதாவது இந்தச் சிகிச்சை இப்படித்தான் நடைபெறவேண்டும் என்று ஒரு சிகிச்சையாளர் ஏற்கனவே தீர்மானித்து வைக்காமல் அந்தந்தக் குழந்தையின் ஆர்வத்திற்கு ஏற்ப சிகிச்சை மாறுபடுகிறது.\nவிளையாட்டுச் சிகிச்சையின் போது என்ன நடைபெறுகிறது\nவிளையாட்டுச் சிகிச்சை என்பது ஒவ்வொருமுறையும் சுமார் 45 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை தரப்படுகிறது.\nஇந்தச் சிகிச்சையின் போது குழந்தையை விளையாட்டு அறைக்கு அழைத்துச் செல்வார்கள், அதன் வயதுக்குப் பொருத்தமான சில பொம்மைகளைக் கொடுத்து இஷ்டம்போல் விளையாடச் சொல்வார்கள். இப்படி குழந்தை தான் விருப்பம் போல் விளையாடுவதால் அது தன்னை இயல்பாக வெளிப்படுத்திக்கொள்கிறது.\nஅப்போதைய அவர்களுடைய உணர்வுநிலைக்கு ஏற்ற பொம்மைகளை அது தேர்ந்தெடுக்கக் கூடும், அல்லது தன்னுடைய சவால்களை வெளிப்படுத்துகிற ஓவியம் எதையேனும் அது வரையக்கூடும். உதாரணமாக ஒரு குழந்தைக்கு வீட்டில் ஏதாவது பிரச்னை இருக்கிறது என்றால், அந்தக் குழந்தை ஓர் அழகான குடும்பத்தையே படமாக வரையைக்கூடும்; ஒழுக்கப் பிரச்னைகளைக் கொண்ட குழந்தைகள் ஒரு துப்பாக்கியை எடுத்து ஒரு பொம்மையைச் சுடக்கூடும் அல்லது அங்குள்ள மற்ற பொம்மைகளைப் பயன்படுத்தி ஏதாவது ஒரு வன்முறைச் செயலை வெளிப்படுத்தக் கூடும்.\nஇவ்வாறு குழந்தைகள் பொம்மைகளைக் கொண்டு எப்படி விளையாடுகிறது என்பதை சிகிச்சையாளர் கவனித்துப் பார்க்கிறார். தன்னுடைய புரிதல்களைக் கொண்டு குறிப்புக்களை எழுதி வைக்கிறார். (சில சிகிச்சை மையங்களில் ஒரு பக்கம் மட்டும் காணக்கூடிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கின்றன, அந்தக் கண்ணாடிகளுக்குப் பின்னால் இருந்து சிகிச்சை அளிப்பவர் குழந்தையை கவனிப்பார். இதன்மூலம் அந்தக் குழந்தைக்கு தன்னை சி��ிச்சையாளர் கவனித்துக்கொண்டே இருக்கிறாரே என்கிற சங்கட உணர்வு இருந்தால், அதைப் போக்கிவிடலாம்,\nகுழந்தை தன்னை யாரும் கவனிக்க வில்லை என்று நினைத்துக்கொண்டு இயல்பாக விளையாடும், சௌகரியமாக நடந்துகொள்ளும். அதே சமயம் சிகிச்சையாளர் அதைத் தொடர்ந்து கவனித்து அதற்கு என்ன பிரச்னை என்று கண்டறிய முயல்வார்).\nசில நேரங்களில் குழந்தைக்கு ஏதாவது ஒரு குறிப்பைக் கொடுத்து, அல்லது ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைச் செய்யுமாறு சிகிச்சையாளர் கேட்டுக்கொள்வார். அந்த குறிப்புக்களை குழந்தை எப்படிப் பயன்படுத்தி விளையாடுகிறது என்பதை அவர் கவனிப்பார். இந்த நிகழ்வின் நிறைவில் அல்லது ஒரு சில நிகழ்வுகள் நிறைவு பெற்ற பிறகு, சிகிச்சையாளர் குழந்தையுடன் பேசலாம், அல்லது அதன் குடும்பத்தினருடன் பேசலாம். குழந்தை விளையாட்டின் மூலம் வெளிப்படுத்திய விஷயங்களை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளலாம்.\nசில நேரங்களில் குழந்தைகளின் தேவைகளுக்கு ஏற்ப தனித்தனி விளையாட்டு நிகழ்வுகளுக்குப் பதிலாக, ஒரு குழு விளையாட்டு நிகழ்வுக்கும் சிகிச்சையாளர் ஏற்பாடு செய்யலாம். அதாவது ஒரு குழந்தை தனியே விளையாடாமல் தன்னுடைய வயதைச் சேர்ந்த வேறு சில குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும். அப்போது அது எப்படி விளையாடுகிறது என்பதை சிகிச்சை அளிப்பவர் கவனிப்பார்.\nஒரு சிகிச்சை நிகழ்ந்துகொண்டு இருக்கும்போது அதனை இவ்விதமாகத்தான் வழிநடத்திச் செல்லவேண்டும் என்று சிகிச்சையாளர் சில குறிப்பிட்ட நெறிமுறைகளைப் பின்பற்றுவார். இவற்றின் மூலம் குழந்தை எப்படி இருக்கிறதோ அப்படியே ஏற்றுக்கொள்வார், குழந்தையின் பிரச்னைகளை குழந்தையாலேயே தீர்க்கமுடியும் என்ற அதன் திறனை மதிப்பார். குழந்தையே சிகிச்சையை வழிநடத்தும்படி செய்வார்.\n“விளையாட்டுச் சிகிச்சையின் போது குழந்தைக்கும் சிகிச்சை அளிப்பவருக்கும் ஏற்படும் இந்த உறவானது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது” என்கிறார் போவன். “இதன்மூலம் குழந்தை பாதுகாப்பாக உணர்கிறது, தனக்குள் இருக்கிற பிரச்னையை ஆராய்கிறது, வெளிப்படுத்துகிறது. இங்கே சிகிச்சை அளிப்பவரின் வேலை, குழந்தை இதனால்தான் இப்படி நடந்துகொள்கிறது என்று தீர்ப்பளிப்பதல்ல.\nகுழந்தையின் நடவடிக்கைகளைப் பார்த்து ஒன்றுக்குப் பத்தாக ஊகித்துச் சொல்வதல்ல, அவர் குழந்தையின் விளையாட்டைக் கவனித்து, அப்போது தனக்கு ஏற்படும் அனுபவத்தைதான் பதிவு செய்யவேண்டும். இங்கே குழந்தை சிகிச்சையாளரிடம் நம்பிக்கையாக, பாதுகாப்பாக உணரவேண்டும். தங்களால் தங்களுடைய பிரச்னைகளை ஆராயமுடியும், மாற்றத்தைக் கொண்டுவர இயலும் என்ற நம்பிக்கையை குழந்தையிடம் கொண்டுவரவேண்டும்; அதாவது குழந்தை எதனால் இப்படி நடந்துகொள்கிறது என்று சிகிச்சை அளிப்பவர் ஊகிப்பதைவிட, குழந்தை தன்னைத்தானே தேற்றிக்கொண்டு, தனது பிரச்னைகளை தனக்குத்தானே தீர்த்துக்கொள்ளும் என்ற நிலையை உருவாக்குவதுதான் அதிக அளவு முக்கியம்.\nஆக விளையாட்டின் மூலம் தங்களது சிகிச்சையாளரின் உதவியுடன் குழந்தைகள் தங்களுக்குள் இருக்கிற குழப்பமான உணர்வுகளை ஜீரணித்துக் கொள்கிறார்கள். தாங்கள் யார் என்பதையும் தங்களைச் சுற்றியுள்ள உலகம் எப்படிப்பட்டது என்பதையும் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்கிறார்கள். “\nகுழந்தையின் பிரச்னைகளை புரிந்துகொள்வதற்கு விளையாட்டு எப்படி உதவுகிறது\nவிளையாட்டுச் சிகிச்சை அளிக்கிற ஒருவர் இதற்காக விசேஷப் பயிற்சி பெற்றிருப்பார், விளையாட்டுச் சிகிச்சையின்போது குழந்தை எப்படி நடந்துகொள்கிறது என்பதைக் கவனித்தல், பிரச்னைகளைக் குழந்தையோடு சேர்ந்து ஆராய்தல், குழந்தைக்கு என்ன பிரச்னை என்று கண்டறிந்து உணர்தல், குழந்தை தன்னுடைய பிரச்னைகளைத் தானே குணமாக்கிக்கொள்வதற்கான நடவடிக்கைகளை உருவாக்குதல் போன்றவற்றில் இவர் நிபுணராக இருப்பார். குழந்தைகள் இயல்பாகவே தங்களுடைய உணர்வுகளையும் சவால்களையும் விளையாட்டின்மூலம் வெளிப்படுத்துகிறார்கள். சிகிச்சை அளிப்பவரால் அவற்றைக் கவனித்துப் புரிந்துகொள்ள இயலுகிறது.\nஉதாரணமாக ஏழு வயது பெண்குழந்தை ஒன்று பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டிருந்தது. ஆனால் அந்தக் குழந்தையால் தன்னுடைய உணர்வுகளை சொற்களால் வெளிப்படுத்த இயலவில்லை. அந்தக் குழந்தையை சிகிச்சையாளர் விளையாட்டு அறைக்கு அழைத்து வருகிறார் தான் இஷ்டம் போல் விளையாடச் சொல்கிறார். அப்போது அந்தக் குழந்தை ஒரு பொம்மையைக் கையில் எடுக்கிறது அதன் உடைகளை நீக்குகிறது. இதைக் கண்ட சிகிச்சையாளர் குழந்தையுடன் பேசுகிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தக் குழந்தை என்னுடைய மாமா என்னிடம் இப்படி நடந���துகொண்டார் என்று சொல்கிறது. இந்த நிகழ்வு நடைபெற்று பல காலம் ஆகியிருந்தும் அந்தக் குழந்தை இதுவரை அதுபற்றி பேசவே இல்லை. இப்போதுதான் சொற்களால் அதை வெளிப்படுத்துகிறது.\nஓர் ஐந்து வயதுப் பையன் விளையாட்டுச் சிகிச்சைக்கு வந்தான், அங்கே இருக்கிற பொம்மை வீட்டை வைத்துக்கொண்டு விளையாடத் தொடங்கினான். அவன் அங்கே இருந்த குழந்தை பொம்மையை எடுத்து மண்ணுக்குள் புதைத்து வைத்தான். மீதமிருந்த பொம்மைகளை அதாவது தாய், தந்தை, மகன், தாத்தா, பாட்டி போன்ற பொம்மைகளை வீட்டுக்குள் ஒன்றாக வைத்தான்.\nஇதைக் கவனித்த சிகிச்சையாளர் அவனிடம் சென்று ‘நீ ஏன் அந்தக் குழந்தை பொம்மையை ஒளித்து வைத்தாய்’ என்று கேட்டார். அதற்கு அவன் ‘இது என்னுடைய தங்கை’ என்கிறான்.\n‘என்னுடைய தங்கை வந்த பிறகு என்னுடைய தாய் என்னை அடித்துக்கொண்டே இருக்கிறார். என்மீது அன்பு செலுத்துவதில்லை.’\nஇப்போது இந்தச் செயல்பாடு, பேச்சுவார்த்தையின் மூலம், அந்தக் குழந்தைக்கு என்ன பிரச்னை என்று சிகிச்சையாளருக்கு புரிகிறது, அது தன்னுடைய தங்கையின் மீது குழந்தைத்தனமான பொறாமை கொண்டிருக்கிறது என்று அவர் உணர்கிறார். அதை அந்தக் குழந்தையே உணரும்படி செய்கிறார்.\n(இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் சம்பவங்கள் யாரோ ஒருவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்தவை அல்ல. பல்வேறு குழந்தைகளை கவனித்து, அவர்களுடைய அனுபவங்களின் அடிப்படையில் மனநல நிபுணர்களால் உருவாக்கப்பட்ட நிகழ்வுகள் இவை.)\nசில நேரங்களில் சிகிச்சை அளிப்பவர், குழந்தையின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் பேசலாம், அவர்கள் தாங்கள் கவனித்த விஷயங்களைச் சொல்லலாம், அதன்மூலம் குழந்தையின் பிரச்னைகளைப்பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம். உதாரணமாக குழந்தை எப்போது எல்லாம் இப்படி நடந்துகொள்கிறது பொதுவாக எல்லா நேரங்களிலும் இப்படி நடந்துகொள்கிறதா அல்லது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் அதிகமாகிறதா பொதுவாக எல்லா நேரங்களிலும் இப்படி நடந்துகொள்கிறதா அல்லது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் அதிகமாகிறதா இது போன்ற கேள்விகளைக் கேட்பதன் மூலம் சிகிச்சை அளிப்பவருக்கு குழந்தையின் பிரச்னைகள் நான்கு புரியத்தொடங்குகின்றன. அதன்மூலம் குழந்தையின் பிரச்னையை தீர்ப்பதற்கு என���ன செய்யலாம் என்று அவரால் சிந்திக்க இயலுகிறது.\nஎந்தவகையான சிகிச்சைகளுக்கு விளையாட்டுச் சிகிச்சை நல்ல பலன் தருகிறது\nவிளையாட்டுச் சிகிச்சை ஆனது குழந்தைகளிடையே காணப்படும் பலவிதமான பிரச்னைகளுக்குப் பலன் தருகிறது. குறிப்பாக பின்வரும் பிரச்னைகளில் இது நல்ல பலனைத் தருவது கண்டறியப்பட்டுள்ளது :\nஉடல் சார்ந்த அல்லது உணர்வு சார்ந்த அதிர்ச்சியை சந்தித்துள்ள குழந்தைகள்.\nஉடல் சார்ந்த, உணர்வு சார்ந்த அல்லது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தைகள்.\nபிறர் சண்டை போடுவதைக் கவனித்துள்ள குழந்தைகள், பிறரால் தாக்கப்பட்ட குழந்தைகள்.\nஆசிரியர் அல்லது மற்ற அதிகாரமுள்ள நபர்களால் கடுமையாகத் தண்டிக்கப்பட்ட குழந்தைகள்.\nஆயுதத் தாக்குதல் அல்லது இயற்கைப் பேரழிவுகளைக் கண்ட குழந்தைகள்.\nநடவடிக்கை அல்லது ஒழுக்கம் சார்ந்த பிரச்னைகளைக் கொண்ட குழந்தைகள்.\nகுறிப்பிடத்தக்க வாழ்க்கை மாற்றங்களை அனுபவித்த குழந்தைகள் (உதாரணமாக பெற்றோர் மரணம், பெற்றோர் விவாகரத்து அல்லது குடும்பத்திடமிருந்து பிரிக்கப்படுதல்)\nதங்களுடைய வயதுக்கேற்ற வளர்ச்சி இலக்குகளை எட்ட இயலாத குழந்தைகள்.\nபதற்றம் அல்லது சோக உணர்வை அதிகம் கொண்டிருக்கும் குழந்தைகள்.\nதங்களுடைய சுற்றுச் சூழலை புரிந்துகொண்டு அதை சமாளிக்க இயலாமல் திணறும் குழந்தைகள்.\nசில நேரங்களில் குழந்தைகளுக்கு வேறு விதமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிற நேரங்களில் கூட, அந்தச் சிகிச்சைகள் எப்படி பலன் தந்திருக்கின்றன என்பதை அறிய விளையாட்டுச் சிகிச்சையைப் பயன்படுத்தலாம். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட சிகிச்சை தொடங்குவதற்கு முன்பும் நடைபெற்ற பிறகும், குழந்தையை விளையாட்டுச் சிகிச்சைக்கு அழைத்து வரலாம் அங்கே சிகிச்சை அளிப்பவர் குழந்தையைக் கவனித்து அவர்களுடைய நடவடிக்கைகளில் என்னவிதமான மாற்றங்கள் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்வார். அதன்மூலம் அந்தச் சிகிச்சை பலன் தந்திருக்கிறதா இல்லையா என்பதைப்பற்றிய தனது கருத்தை தெரிவிப்பார்.\n“இங்கே நாம் அவசியம் புரிந்துகொள்ளவேண்டிய ஒரு விஷயம் மனநலப் பிரச்னை கொண்ட எல்லாக் குழந்தைகளுக்கும் விளையாட்டுச் சிகிச்சை பலன் தராமல் போகலாம்” என்கிறார் டாக்டர் ஜான் விஜய்சாகர், இவர் NIMHANS குழந்தைகள், வளர் இளம் பருவத்தினர் உளவியல் பிரிவில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிறார். “விளையாட்டுச் சிகிச்சை அளிப்பவர் குழந்தையின் தன்மையை மதிப்பிடுகிறார், அந்தக் குழந்தைக்கு விளையாட்டுச் சிகிச்சை பலன் தருமா என்று சிந்திக்கிறார், ஒருவேளை அவர்கள் மிகவும் ஆவேசத்துடன் நடந்துகொண்டால் அல்லது அதீத செயல்பாட்டை வெளிப்படுத்தினால், விளையாட்டுச் சிகிச்சையை அறிமுகப்படுத்துவதற்குமுன்னால் அவர்களுக்கு வேறுவிதமான சிகிச்சையை அளிக்கவேண்டியிருக்கலாம்.“\nவிளையாட்டுச் சிகிச்சை எங்கே நடத்தப்படுகிறது\nவிளையாட்டுச் சிகிச்சைகள் இதற்கென்று வடிவமைக்கப்பட்ட விளையாட்டு அறைகளில் நடத்தப்படுகின்றன. இங்கே குழந்தை சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும் உணருவதற்கான விசேஷ சூழல் உருவாக்கப் பட்டிருக்கிறது, அப்போதுதான் அவர்கள் தங்களை வெளிப்படுத்தத் தொடங்குவார்கள். இந்த விளையாட்டு அறையில் பல விதமான பொம்மைகளும் விளையாட்டுக் கருவிகளும் இருக்கும். வெவ்வேறு வயதினருக்குப் பொருத்தமான விளையாட்டுக்கருவிகள் அங்கே வைக்கப்பட்டிருக்கும். சில விளையாட்டு அறைகளில் ஒரு பக்கம் மட்டும் காணக்கூடிய கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும், அதற்குப் பின்னால் இருந்து சிகிச்சை அளிப்பவர் குழந்தையைக் கவனிப்பார். இதன்மூலம் குழந்தை தன்னை பிறர் கவனிக்கிறார்கள் என்ற உணர்வு இன்றி விளையாட இயலும்.\nவிளையாட்டுச் சிகிச்சை குழந்தைக்கு எப்படி உதவுகிறது\nவிளையாட்டுச் சிகிச்சை குழந்தைக்குச் சுதந்தர உணர்வைத் தருகிறது, அவர்களுடைய பிரச்னையை தாங்களே புரிந்துகொள்ள வழி செய்கிறது. தங்களுக்கு என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் தங்கள் விருப்பம் போல் வெளிப்படுத்த வசதி செய்து தரப்படுவதால், விளையாட்டுச் சிகிச்சையை எடுத்துக்கொள்ளும் குழந்தை பல விதங்களில் பலன் பெறுகிறது:\nஅடிப்படை அல்லது மேம்பட்ட இயக்கவியல் திறன்களை கற்றுக்கொள்ளுதல்.\nதீர்மானமெடுக்கும் திறன்களைக் கற்றுக்கொள்ளுதல், பிரச்னைகளைத் தீர்க்கும் திறன்களைக் கற்றுக்கொள்ளுதல்.\nதங்களுடைய உணர்வுகளையும் தங்களுடைய பிரச்னைகளையும் புரிந்துகொள்ளுதல்.\nதங்களை வெளிப்படுத்துதல் மூலம் அதிக தன்னம்பிக்கை பெறுதல்.\nதங்களுடைய கற்பனை அல்லது படைப்புத் திறனை மேம்படுத்துதல்.\nபாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்��மும் விளையாட்டுச் சிகிச்சையில் பங்கு பெற வேண்டுமா\nபெரும்பாலான நேரங்களில் விளையாட்டுச் சிகிச்சையின் போது குழந்தையும் சிகிச்சை அளிப்பவரும்தான் அதில் பங்கேற்பார்கள்; சில நேரங்களில், அதாவது குழுச் சிகிச்சையின் போது மற்ற குழந்தைகளும் அங்கே இருக்கலாம். விளையாட்டுச் சிகிச்சையைப் பெறும் குழந்தையின் பெற்றோருக்கு, வீட்டில் அவர்கள் குழந்தையுடன் எப்படி விளையாடவேண்டும் என்று கற்றுத்தரப்படும் அல்லது வீட்டுப்பாடம் போன்ற செயல்பாடுகள் வழங்கப்படும். குழந்தையுடன் அவர்கள் எப்படைப் பழகவேண்டும் என்பதற்கும் பயிற்சிகள் வழங்கப்படலாம்.\nசில நேரங்களில் விளையாட்டுச் சிகிச்சை அளிப்பவர் ஒரு விசேஷ குழுச் சிகிச்சை அல்லது குடும்பச் சிகிச்சை ஒன்றுக்கு ஏற்பாடு செய்யலாம், பெற்றோர் அதில் கலந்துகொள்ளவேண்டும் என சொல்லலாம். இதன்மூலம் அவர்கள் குழந்தையை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள இயலுகிறது. இதைக் குடும்பச் சிகிச்சை என்பார்கள்.\nஒரு குழந்தைக்கு விளையாட்டுச் சிகிச்சை வழங்கவேண்டும் என்றால் அதற்கான சிகிச்சையாளரை எப்படிக் கண்டறிவது\nவிளையாட்டுச் சிகிச்சைக்கான விசேஷ பயிற்சி பெற்ற எந்த ஒரு நிபுணரும் (உளவியலாளர், மனநலவியல் நிபுணர், மனவியல் மருத்துவர் அல்லது மனநலச் சமூகப்பணியாளர் போன்றோர்) இந்த விளையாட்டுச் சிகிச்சையை நடத்தலாம். இவர்கள் சில நேரங்களில் தாங்களே விளையாட்டுச் சிகிச்சையை நடத்துகிறார்கள் அல்லது சில நேரங்களில் மருத்துவமனைகள் அல்லது நிறுவனங்களோடு சேர்ந்து பணிபுரிகிறார்கள். தங்கள் குழந்தைக்கு விளையாட்டுச் சிகிச்சை வழங்க விரும்பும் பெற்றோர் இந்த விஷயங்களைக் கவனிக்கவேண்டும்:\nசிகிச்சை அளிப்பவர் விளையாட்டுச் சிகிச்சை தர பயிற்சி பெற்று அங்கீகரிக்கப்பட்டவரா\nஅவர்கள் இதற்குமுன் குழந்தைகளுடன் பணியாற்றி இருக்கிறார்களா\nகுறிப்பாக நீண்ட காலகட்டத்திற்கு குழந்தைகளுக்குச் சிகிச்சை வழங்கிய அனுபவம் அவர்களுக்கு உண்டா\nவிளையாட்டுச் சிகிச்சை என்பது சில வாரங்களுக்கு அல்லது சில மாதங்களுக்கு நடைபெறப் போகின்ற நடவடிக்கை என்பதால், சிகிச்சை அளிக்கும் நிபுணரிடம் குழந்தை எப்படிப் பழகுகிறது, அது சௌகரியமாகப் பழகுகிறதா பெற்றோருக்கு சிகிச்சை அளிப்பவரின் அணுகுமுறை பிடித்திருக்கிறதா என��பதைக் கவனிப்பது நல்லது. அதன் அடிப்படையில் நல்ல விளையாட்டுச் சிகிச்சையாளரைத் தேர்ந்தெடுத்து விளையாட்டுச் சிகிச்சை மூலம் பலன் பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/trust-deficit-and-resistance-in-tamil-nadu", "date_download": "2019-06-26T22:21:46Z", "digest": "sha1:747J4T65GSSWCXWZAT3AV3ZYOPJHSCMD", "length": 16524, "nlines": 83, "source_domain": "worldthamil.org", "title": "Trust Deficit and Resistance in Tamil Nadu – உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\n← ஏறுதழுவல் – தமிழின உரிமைகளுக்காகப் போராடும் இளையோர்களுக்கு நல்வாழ்த்தும் பாராட்டும்\nமனிதகுல வரலாற்றில் பேரவலம் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை \nஇந்த அனுபவம் யாருக்கும் வியப்பாக இருக்காது என்றே தோன்றுகிறது….\n… … … கீழே ஒரு காணொளி… அதில் வரும் நிகழ்வு, பார்க்கும் யாருக்கும் எந்தவித அதிர்வையும் கொடுக்காது என்றே நினைக்கிறேன். இந்த சமூக சீர்கேட்டிற்கு எந்த ...\nதென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று\nபெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி, கட்டாந்தரையிலும் படுப்பேன், கிராமத்துக் குடிசையிலும் இருப்பேன் என்றெல்லாம் ...\n அரசியல் இன்று எங்கே போகிறது\nநேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் காங்கிரசின் அதிர் ரஞ்சன் சௌதுரி அன்னை கங்கை எங்கே கந்தி நாளி (சாக்கடை) எங்கே என்று இந்திராவையும், மோடியையும் ஒப்பிட்டுப்பேசி ...\nப. சிதம்பரம் குடும்பம் - சொத்துப் பட்டியல்\nஉலகம் முழுக்க முதலீடு செய்து, தன் புத்திசாலிதனத்தால் மோடி அரசாங்கம் கூட தன்னை, தன் குடும்பத்தை நெருங்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளவர்களை நாம் பாராட்ட வேண்டும். ...\nஇதுவும் இந்தியா தான்… கொடுத்து வைத்த மக்கள்…\n… … கொளுத்தும் வெய்யில்; எங்கும் தண்ணீர்ப் பஞ்சம். யார் முகத்தைப்பார்த்தாலும், ஆத்திரம், கோபம், கவலை…. நமக்கு மழைக்காலம் வர இன்னும் குறைந்த பட்சம் மூன்றரை மாத ...\nசென்னையில் தண்ணீர் பஞ்சம் வடக்கே போகும் ...\nஅழகிய, அர்த்தமுள்ள காதல் எது ….\n… … … காதல் என்பது முகத்தோற்றத்தையும், உடலழகையும் மட்டும் கொண்டது தானா… துவக்கத்தில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஈர்ப்புக்கு – அழகும், தோற்றமும் ...\nஇந்திரா காது கழுதைக் காதுதான்\nநாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மான���்தின் மீது திமுகவின் தயாநிதி மாறன் பேசியதைப் பார்த்த போது, மனிதர் ஒரு ஆல் இன் ஆல் ...\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா இந்தக்கேள்வியை மம்தா பானெர்ஜியிடமோ கூட்டுக்களவாணித் தனத்தையே கூட்டணி ...\nதினமலரில் – அதீதமான ஆர்வமும் – தவறான தகவல்களும்\n… … அண்மையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி சில வித்தியாசமான செய்திகள் அடங்கிய கட்டுரை ஒன்றை படித்தேன்… வாசக நண்பர்களும் படிப்பதற்காக கீழே தந்திருக்கிறேன்… ...\nகவிஞர் கண்ணதாசனின் பதிவு செய்யப்பட்ட அருமையான உரையொன்று ….\n… … … அற்புதமான தத்துவங்களை இதைவிட எளிதாக, அழகாக விளக்கிச் சொன்னவர் வேறு யாரும் உண்டா… காலம் இன்னும் கொஞ்ச காலமாவது அவரை இருக்க விட்டிருக்கலாமே ...\n அபிநந்தன் மீசையை தேசிய மீசை ஆக்கணுமாம்\nகு ரங்கு குட்டியைவிட்டு ஆழம்பார்ப்பது போல என்று ஒரு வழக்குச் சொல் உண்டே அது போலத்தான் திமுகவில் இரண்டாம் மட்டத்தலைவர்கள் சர்ச்சையைக் கிளப்புகிற ...\nதிண்டுக்கல்லில் தன்னெழுச்சியாக நாகல்நகர் பகுதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்ட நிகழ்வை வைத்து கோமல் சுவாமிநாதன்எழுதிய நாடகம் தண்ணீர் தண்ணீர்\n… … – அந்த நினைவினில் இவர் முகம் நிறைந்திருக்கும்…. அழியாப்புகழுக்கு சொந்தக்காரர்களான இருவருக்கும் இன்று பிறந்த நாள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=919042", "date_download": "2019-06-26T23:21:47Z", "digest": "sha1:TGSWNWCTZSCEEHRLJWPVIWGUVFH5LISS", "length": 6306, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "குடிபோதையில் வீட்டிற்கு தீவைத்த வாலிபர் கைது | விழுப்புரம் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > விழுப்புரம்\nகுடிபோதையில் வீட்டிற்கு தீவைத்த வாலிபர் கைது\nவானூர், மார்ச் 19: வானூர் தாலுகா ஆரோவில் அருகே உள்ள இரும்பை கிராமத்தை சேர்ந்தவர் பாபு(37). இவர் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவி கலைவாணியிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்த பாபு திடீரென வீட்டிற்கு தீவைத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதில் அவரது வீடு எரிந்து சேதமானது. தீ மேலும் பரவி அருகில் இருந்த 2 கூரை வீடுகளுக்கும் பரவி எரிந்து சேதமானது. இதில் ராதா சுப்புராயன் என்பவரது வீடும் எரிந்தது. அவரது வீட்டில் மகள் திருமணத்திற்கு வைத்திருந்த ரூ.3 லட்சம் மற்றும் 15 பவுன் நகைகள் மற்றும் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமானது. இந்த சம்பவம் குறித்து ஆரோவில் போலீசில் ராதா கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை தேடி வந்தனர். இந்நிலையில் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அஜய்தங்கம் உத்தரவின்பேரில் போலீசார், பாபுவை கைது செய்தனர்.\nபோதை பொருள் ஒழிப்புதின விழிப்புணர்வு பேரணி\nநுாறுநாள் வேலை கேட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதொழிலாளி கொலையில் கர்ப்பிணி மனைவி கைது\nகுப்பை தொட்டியாக மாறிய மரக்காணம் ஆண்டிகுளம்\nபாதாள சாக்கடை பள்ளத்தில் குட்டைபோல் தேங்கும் மழைநீர்\nஆன்லைனில் இ-அடங்கல் சான்று விவசாயிகள் அலைய தேவையில்லை\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=482314", "date_download": "2019-06-26T23:26:04Z", "digest": "sha1:FP4XBUH7J6I7STLCLJJTJ3FOPWD7PSG3", "length": 6887, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "மார்ச் 22 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.57 ; டீசல் ரூ.70.43 | Today's price of March 22: Petrol Rs 75.57; Diesel is Rs.70.43 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nமார்ச் 22 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.57 ; டீசல் ரூ.70.43\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.57 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.43-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nவாலிபருக்கு 7 ஆண்டு சிறை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: நியூசிலாந்து அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nஒசாகாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி\nஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவது தொடர்பாக தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nகும்பகோணம் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது\nஅண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய பதிவாளராக கருணாமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்\nவிவசாய நிலங்களில் மின் கோபுரங்கள் அமைக்க தடைக்கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் அணிக்கு 238 ரன்களை இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து அணி\nஎம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்கை விசாரிக்க மாவட்ட நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக மாற்ற உயர்நீதிமன்றம் ஆணை\nசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை\nகுமரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 44 சவரன் நகை கொள்ளை\nகாவலர் குடியிருப்புகளில் தங்கியிருப்பவர்களின் பட்டியலை தயார் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\n4 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/33869-lpg-gas-cylinder-rate-was-increase.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-06-26T22:33:14Z", "digest": "sha1:X7ZJQQX2IOQBLIXSCOLVCNFTTF6FIJ2K", "length": 8688, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உயர்ந்தது சமையல் கேஸ் சிலிண்டர் விலை! | LPG Gas Cylinder rate was increase", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - ���ிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஉயர்ந்தது சமையல் கேஸ் சிலிண்டர் விலை\nமானிய கேஸ் சிலிண்டர் 4.5 ரூபாயும், மானியமில்லா கேஸ் சிலிண்டர் 93 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது.\nஉலகச் சந்தையில் எரிவாயுவின் விலை உயர்ந்துள்ள காரணத்தால், இந்திய எண்ணெய் நிறுவனங்களும் கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி அறிவித்துள்ளன. அதன்படி மானிய விலையில் வழங்கப்படும் கேஸ் சிலிண்டர் ரூ.4.5ம், மானியமில்லா சிலிண்டர் ரூ.93ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 14.2 கிலோ அளவிலான மானிய சமையல் சிலிண்டரின் விலை சென்னையை பொறுத்தவரையில் ரூ.483.69, டெல்லியில் ரூ.496.69, மும்பையில் ரூ.498.38 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மானியம் இல்லா கேஸ் சிலிண்டர் விலை ரூ.93 உயர்த்தப்பட்டதால், சென்னையில் ரூ.750, டெல்லி ரூ.742, மும்பையில் ரூ.718.5 ஆகவும் உயர்ந்துள்ளது. இந்தியாவில் 18 கோடிக்கும் மேற்பட்ட கேஸ் சிலிண்டர் இணைப்புகள் உள்ள நிலையில், இந்த விலை உயர்வு மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி மானியமில்லா சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ரூ.93 உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி அசத்தல் வெற்றி..\nதப்பிப் பிழைத்த தவான், ரோகித் சாதனை: வரலாற்றை மாற்றினார் கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிறுசேமிப்பு வட்டியை குறைக்க மத்திய அரசு திட்டம்\nசபாநாயகர் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம்\nநேற்று கேஸ் மானியம்.. இன்று ரயில் டிக்கெட் மானியம் - மத்திய அரசுக்கு பரிந்துரை\nஎல்பிஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் அறிவிப்பு\nஜிஎஸ்டி ‌பலன்களை மக்களுக்கு வழங்‌காத நிறுவனங்களுக்கு அபராதம்\nபுதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை \nகமல்ஹாசனை சந்தித்தார் தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர்\nடெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்த தனியார் வங்கிகள் \nபாதை விட சொல்லுங்க - மண்ணெண்ணெய் பாட்டிலோடு மனு கொடுக்க வந்த மூதாட்டி\nRelated Tags : LPG , Gas Cylinder , Rate , கே���் சிலிண்டர் , இந்திய எண்ணெய் நிறுவனங்களும் , எரிவாயு , மானியம் இல்லா , மானிய , சமையல்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி அசத்தல் வெற்றி..\nதப்பிப் பிழைத்த தவான், ரோகித் சாதனை: வரலாற்றை மாற்றினார் கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63379-i-can-manage-79-yr-old-pune-woman-lived-her-whole-life-without-electricity.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T22:51:58Z", "digest": "sha1:NDG3Y3PNUJ4H67AMFWIC5V5XZG3ZFHUD", "length": 12204, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“மின்சாரமே வேண்டாமென வாழும் 79 வயது மூதாட்டி” - சிலிர்க்க வைக்கும் காரணம்..! | ‘I can manage’: 79-yr-old Pune woman lived her whole life without electricity", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n“மின்சாரமே வேண்டாமென வாழும் 79 வயது மூதாட்டி” - சிலிர்க்க வைக்கும் காரணம்..\nதன் வாழ்நாள் முழுவதும் மின்சாரத்தை பயன்படுத்தால் 79 வயது மூதாட்டி ஒருவர் புனேவில் வாழ்ந்து வருகிறார்.\nதாய் உள்ளம் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஓர் மூதாட்டி புனேவின் புத்வார் பெத் பகுதியில் வசித்து வருகிறார். 79 வயது நிரம்பிய அவரது பெயர் ஹேமா சேன். முன்னாள் பேராசிரியர் ஆன இவர், தாவரவியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். புனேவின் சாவித்திரி பாய் புலே பல்கலைக்கழகத்திலும், புனே கார்வேர் கல்லூரியிலும் பல ஆண்டுகள் பேராசிரியையாக பணியாற்றியுள்ளார். இவர் தனது வாழ்நாளில் மின்சாரத்தை உபயோகப்படுத்தாமலே வாழ்ந்து வருகிறார். சிறிய குடிசை வீட்டில் எளிமையாக வாழும் இவர், தான் மின்சாரம் பயன்படுத்தாதற்காக காரணத்தைக் கூறி மெய்சிலிர்க்க வைக்கிறார்.\nஅவர் கூறும்போது, “உணவு, தங்குமிடம் மற்றும் உடைகள் இவையெல்லாம் அடிப்படை தேவைகள். ஆனால் ஒரு காலத்தில் மின்சாரம் என்பது இல்லை. அது பின்னர் தான் வந்தது. எனவே அது இல்லாமல் என்னால் வாழ முடியும். நான் வாழும் இந்த இடத்தில் நாய், பூனைகள், பறவைகள் உட்பட ஏராளமான உயிரினங்கள் வசிக்கின்றனர். அவைகளுக்கு பின் தான் நான் இந்த இடத்தில் வசிக்கிறேன். எனவே இது என்னுடைய இடம் மட்டுமல்ல. நான் வாழ்நாளில் மின்சாரத்தை பயன்படுத்தியதே இல்லை. மின்சாரம் இன்றி எப்படி வாழ்கிறீர்கள் என மக்கள் என்னிடம் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் கேட்கிறேன் மின்சாரத்துடன் எப்படி வாழ்கிறீர்கள் \nஇங்கிருக்கும் பறவைகள் எனது நண்பர்கள். நான் வீட்டில் வேலை செய்யும் போதெல்லாம் அவை வந்துவிடும். சிலர் என்னிடம் இந்த வீட்டை விற்றுவிடுங்கள், நல்ல விலைக்கு போகும் என்கிறார்கள். நான் இதை பணத்திற்காக விற்றுவிட்டால் இங்கிருக்கும் பறவைகள் மற்றும் மரங்களை அதன்பின் யார் பார்த்துக்கொள்வார்கள் நான் இங்கிருந்து செல்ல விரும்பவில்லை. சிலர் என்னை பைத்தியம் என்கிறார்கள். நான் அவர்களுக்கு எதையும் சொல்ல விரும்பவில்லை. இது எனது வாழ்க்கை, அதை நான் எனக்குப் பிடித்தது போல வாழ்கிறேன்” என்று தெரிவித்தார்.\nதாயுள்ளம் கொண்ட அந்த மூதாட்டி வசிக்கும் வீடு சிறியதாக இருந்தாலும், அங்கு காலை என்பது பறவைகளின் சங்கீதத்துடன் விடிகிறது. மாலை என்பது மயக்கமூட்டும் இயற்கை விளக்குடன் முடிகிறது. இந்த மூதாட்டி தாவரவியல் துறை சார்ந்து பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவருக்கு தெரியாத பறவைகள் மற்றும் மரங்களே இல்லை என்று கூறும் அளவிற்கு படித்துள்ளார்.\nபாரதியாரின் சிஷ்யர் நெல்லையப்பரின் பள்ளிக்கு நேர்ந்த அவலம்\nதந்தை, தம்பி மரணத்தை தாண்டி சாதித்து காட்டிய மாணவி டியா - ஒரு கண்ணீர் கதை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செ��்த போலீஸ்\n“38 ஆண்டுகள் போராடியும் மின்சாரம் கிடைக்கவில்லை” - அமைச்சர் முன்பு தற்கொலைக்கு முயன்ற விவசாயி\nபாதை விட சொல்லுங்க - மண்ணெண்ணெய் பாட்டிலோடு மனு கொடுக்க வந்த மூதாட்டி\nஇளநீர் பறிக்க சென்ற இருவர் மின்சாரம் தாக்கி பலி\nகன்னியாகுமரியில் பைக் மோதி தூக்கி வீசப்பட்ட மூதாட்டி - வீடியோ\nதமிழகத்தின் மலை கிராமத்துக்கு 72 ஆண்டுகளுக்குப்பின் மின் இணைப்பு \nசூலூரில் ஜனநாயக கடமையாற்றிய 103 வயது மூதாட்டி\nமனைவி பிரிவை தாங்காமல் மின்சாரம் பாய்ச்சி கணவர் தற்கொலை\nமின்சார ஊழியர்களின் அலட்சியத்தால் 4 வயது சிறுவன் உயிரிழப்பு\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாரதியாரின் சிஷ்யர் நெல்லையப்பரின் பள்ளிக்கு நேர்ந்த அவலம்\nதந்தை, தம்பி மரணத்தை தாண்டி சாதித்து காட்டிய மாணவி டியா - ஒரு கண்ணீர் கதை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:00:22Z", "digest": "sha1:Q3TDK6KQBL4ZNCDKXPT5DUMTG7UDYC7H", "length": 3909, "nlines": 83, "source_domain": "amaruvi.in", "title": "நூல்கள் – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n‘பழைய கணக்கு’ ‘நான் இராமானுசன்’ வாங்க இந்த எண்ணை அழையுங்கள். வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.+91-9445 97 97 97\nநூல் மதிப்புரை : மதிப்புரை.காம்\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\nAmaruvi Devanathan on ‘திருக்கார்த்தியல்…\nAmaruvi Devanathan on 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாற…\nKrishnanSri on 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாற…\nVenkat Desikan on ‘திருக்கார்த்தியல்…\nKannan on ஆதலினால் காதல் செய்வீர் ம…\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/94778-ninnu-kori-movie-review", "date_download": "2019-06-26T22:46:23Z", "digest": "sha1:QNJ2EQLICMKFQTLMBYBIZUFATQK34CYW", "length": 11191, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "நானியின் ஆறாவது காதல் கதை... 'நின்னு கோரி' படம் எப்படி?", "raw_content": "\nநானியின் ஆறாவது காதல் கதை... 'நின்னு கோரி' படம் எப்படி\nநானியின் ஆறாவது காதல் கதை... 'நின்னு கோரி' படம் எப்படி\nபலே பலே மகாடிவோய், க்ருஷ்ண காடி வீர பிரம கதா, ஜென்டில்மேன், மஜ்னு, நேனு லோக்கல் தொடர்ந்து இதோ நானி நடித்திருக்கும் அடுத்த ரொமான்டிக் படம் 'நின்னு கோரி'. காதல் கதைகளில் அப்படி என்ன ப்ரியமோ தெரியவில்லை, (ஜென்டில்மேன் படத்தில் மட்டும் ரொமான்ஸைக் குறைத்து த்ரில்லை ஏற்றியிருப்பார்) இந்த வருடத்தோடு காதல் படங்களுக்கு தடை விதித்துவிடுவது போல, தொடர்ந்து ரகரகமாக காதல் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நானியின் ஆறாவது காதல் கதை எப்படி இருக்கிறது\nஉமா (நானி) பல்லவியைக் (நிவேதா தாமஸ்) காதலிக்கிறார். பிறகு நிவேதாவும் நானியைக் காதலிக்கிறார். கூடவே தன் வீட்டு மாடியில் தங்கவும் வைக்கிறார். நானி ஸ்டாட்டிஸ்டிக்ஸ் பி.ஹெச்.டி ஆசையில் இருப்பவர். ஒரு கட்டத்தில் நிவேதா திருமணம் செய்யலாம் என நெருக்கடி கொடுக்க நானியும் திருமணத்துக்குத் தயாராகிறார். \"காதல் பண்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கற, அவள வெச்சுக் காப்பாத்த என்ன இருக்கு உன்கிட்ட\" - என பக்கத்துவீட்டு பெண்ணின் காதலுக்கே அட்வைஸ் செய்யும் நிவேதாவின் தந்தையைப் பார்க்கும் நானி, ‘ஒருவருடம் கழித்து நல்ல வேலையுடன் வருகிறேன். திருமணத்தை அப்போது வைத்துக் கொள்ளலாம்’ என நிவேதாவிடம் கூறிவிட்டு பி.ஹெச்.டிக்காக டெல்லி சென்றுவிடுகிறார். அந்த நேரத்தில் நிவேதாவுக்கு அருணுடன் (ஆதி) திருமணம் நடந்துவிடுகிறது. ஒரு வருடத்திற்குப் பிறகு ஆதியுடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட நிவேதாவுக்கு நானி பற்றிய தகவல் வருகிறது. நிவேதா நானியை சந்திக்க \"நீ இன்னும் என்னைத்தான் காதலிக்கிற என்னோட வந்திடு\" என்கிறார். \"நான் சந்தோஷமாதான் இருக்கேன், வேணும்னா எங்க வீட்டுக்கு வந்து நானும் என் கணவரும் வாழ்றதைப் பாரு\" என சொல்கிறார் நிவேதா. \"நீங்க சந்தோஷமா இல்லனு நான் நிரூபிச்சா நீ என்கூட வந்திடணும்\" என்ற கண்டிஷனோடு அவர்கள் வீட்டிற்கு செல்கிறார் நானி. அதன் பின் யாருடைய வாழ்க்கை எப்படி மாறியது என்பது கதை.\nஅமெரிக்காவில் ஆதி, நிவேதா தாமஸுக்கு முதல் திருமண நாள் சர்ப்ரைஸ் தருவதில் துவங்கும் கதை, இடைவேளை வரை மேல் பத்தியில் சொன்ன விஷயங்கள் மட்டுமே படமாக விரிகிறது. நானி, ஆதி - நிவேதா தாமஸ் வீட்டுக்குப் போன பின்பே கொஞ்சம் படம் சுறுசுறுப்பாகிறது. நடிப்பைப் பொறுத்தவரை நானி வழக்கம் போல் ஸ்கோர் செய்கிறார். நிவேதாவுடன் காதல், டெல்லிக்குப் போன பிறகு நிவேதாவுடன் பேசமுடியாமல் தவிப்பது, இடைவேளைக்குப் பிறகு செய்யும் சேட்டைகள் என அசத்தல். அந்த ஒட்டுதாடி மட்டும் உறுத்தல். நிவேதாவும் முடிந்தவரை நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். செயற்கை ரியாக்‌ஷன்கள் மட்டும் இன்னுமும் துருத்திக் கொண்டு தெரிகிறது. ஆதிக்குப் பெரிய ஸ்கோப் கிடையாது, ஆனால் க்ளைமாக்ஸில் மட்டும் கவனிக்க வைக்கிறார். முரளி ஷர்மா, பலிரெட்டி ப்ருத்விராஜ் அமெரிக்கா வந்த பின்பு நடக்கும் காமெடிகள் கொஞ்சம் ரிலாக்ஸ்.\nகோபி சுந்தர் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்கவைக்கிறது. நானி குடித்துவிட்டு அழுது கொண்டே கேள்வி கேட்கும் காட்சியில் பின்னணி இசை நன்றாகவே ஃபீல் கொடுத்திருக்கிறது. வைசாக் எப்பிசோடுகளை ஒரு நிறத்திலும், அமெரிக்க காட்சிகளை வேறு டோனிலும் பதிவு செய்து விதவித உணர்வு கொடுக்கிறது கார்த்திக் கட்டம்னேனி ஒளிப்பதிவு.\nஅமெரிக்கா, வைசாக் என மாறி மாறிப் பயணிக்கும் திரைக்கதை மட்டும் படத்தை சுவாரஸ்யப்படுத்திவிடும் என நினைத்து புது காட்சிகள், அழுத்தமான உணர்வுகளைப் பிரதிபலிக்க தவறியிருக்கிறார் இயக்குநர் ஷிவா நிர்வனா. காதலியின் கல்யாணம், அவள் விரும்பியவனுடன் சேர்த்து வைப்பது என அரதப் பழைய களம். காட்சிகள் இன்னும் புதிதாக இருந்திருந்தால், இன்னும் கவனம் பெற்றிருக்கும் படம். 'நேனு லோக்கல்' ரிசல்ட் பார்த்தாவது உஷார் ஆவார் என நினைத்தால் மறுபடி இன்னொரு லவ் ஸ்டோரி.\nநானி காதல் போதுமே ப்ளீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:40:01Z", "digest": "sha1:WI5BYJ2IKH37CL354UABKHKVGE3YR57G", "length": 12377, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "நுண்ணுயிரியால் அல்குல் நோய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநுண்ணுயிரியால் அல்குல் நோயின் நுண்வரைபடம் — தண்டு வடிவ நுண்ணுயிரியால் மூடப்பட்டுள்ள கருப்பைக் கழுத்தின் செதில்கலங்கள், கார்டினெரெல்லா அல்குல் அழற்சி (அம்புகள்).\nமீன்நாற்ற அல்குல் ஒழுக்கு, சிறுநீர்க் கழிப்பில் கடுப்பு அல்லது எரிச்சல்[2]\nஅல்குல் இயல்பு நுண்ணுயிரிகளின் சமனின்மை[4][5]\nதாரைப் பீச்சல், பலர்சார் பாலின உறவு, உயிர்க்கொல்லிகளும் கருப்பையகக் கருவி பயன்பாடு[5]\nஅல்குல் நுரைநொதித் தொற்று, டிரைக்கோமோனாசு தொற்று[7]\n~ 5% முதல் 70% வரையிலான பெண்கள்[8]\nநுண்ணுயிரியால் அல்குல் நோய் (Bacterial vaginosis)) (BV) என்பது கூடுதலான நுண்ணுயிரி வளர்ச்சியால் ஏற்படும் அல்குல் நோயாகும்.[2][6][9] இதனால் மீன் நாற்றமுள்ள,வெண்மை அல்லது சாம்பல்நிற அல்குல் ஒழுக்கு கூடுதலாகும்.[2] சிறுநீர்க் கழிப்பில் கடுப்பு அல்லது எரிச்சல் ஏற்படலாம்.[2] அரிப்பு ஏற்படும்.[2][6] அறிகுறிகள் ஏதும் இல்லாமலும் போகலாம்.[2] இந்நோய் இருந்தால் பாலுறவு வழிக் கடத்தப்படும் நோய்களும் தொற்றுகளும் இருமடங்காக அமைய வாய்ப்பு உள்ளது.[8][10] இது பேறுகாலத்துக்கு முன் குழந்தை பிறப்பை ஏற்படுத்த வாய்ப்புண்டு.[3][11]\n\" (2013-05-21). மூல முகவரியிலிருந்து 2 April 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 3 March 2015.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Bennett2015 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 5.0 5.1 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; NIH2013O என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ 6.0 6.1 6.2 6.3 6.4 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Don2014 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Mash2006 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nபேசென்ட் யூகே: நுண்ணுயிரியால் அல்குல் நோய்\nபாலுறவு கடத்தும் நோய்களும் தொற்றுகளும்\nபெண் இடுப்பு உறுப்புகளின் அழற்சி நோய்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 15:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B9%E0%AF%8B_%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:58:43Z", "digest": "sha1:QJ6XAPLYGL65SOD7KJFL55YCWKVDP2FL", "length": 5704, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஹோ சி மின் நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:ஹோ சி மின் நகரம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Ho Chi Minh City என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"ஹோ சி மின் நகரம்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஹோ சி மின் நகரம்\nசுயோய் தீன் கேளிக்கைப் பூங்கா\nஹோ சி மின் நகர வானூர்தி நிலையம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 ஏப்ரல் 2013, 15:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/radha-ravi-joins-aiadmk-after-controversial-speech-about-nayanthara.html", "date_download": "2019-06-26T22:55:48Z", "digest": "sha1:PJAYQZXNBBG7VWKXKKWU5SZRQA5KQ764", "length": 8376, "nlines": 124, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Radha Ravi joins AIADMK after controversial speech about Nayanthara", "raw_content": "\nநயன்தாரா குறித்த சர்ச்சை கருத்து - எதிர் கட்சியில் இருந்து ஆளும் கட்சிக்கு மாறிய ராதாரவி\nமுகப்பு > சினிமா செய்திகள்\nநடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட நடிகர் ராதாரவி இன்று மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் ராதாரவி, பெண்கள அவமதிக்கும் விதமாக பேசியதுடன், நடிகை நயன்தாரா பற்றி அவதூறாக சில சர்ச்சை கருத்துக்களை தெரிவித்தார்.\nஅவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் ராதாரவியின் பேச்சுக்குத் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார்.\nஇது குறித்து நடிகர் ராதாரவி Behindwoods தளத்துக்கு பிரத்யேக பேட்டியளித்த ராதாரவி, திமுக விளக்கம் கேட்காமல், நடவடிக்கை எடுத்ததில் எனக்கு வருத்தம் தான். இருப்பினும் இது தற்காலிகம் தான் என கூறியிருந்தார். இந்நிலையில், இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்த ராதாரவி அவரது முன்னிலையில் மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.\nபலிகடா ஆக்கிட்டாங்க - மிமிக்கிரி செய்து அசத்திய Leoni | RN\nபன்றி, எலிய கூட சாப்பிடுவேன் - மாட்டுக்கறி சர்ச்சை : Seeman ஆவேசம் | RN\nTTV தினகரன் கோட்டை விட்டது எங்கே தோல்விக்கு காரணம் இதான் | Micro\nதேனியில் மட்டும் ADMK - ஜெயிச்சது எப்படி உண்மை நிலவரம் | Micro\nNorth VS South - தேர்தல் முடிவு சொல்வது என்ன \nஅடுத்த 5 ஆண்டுகள் தமிழ்நாட்டின் ராசி எப்படி- ஜோதிடர் SHELVI விளக்கம்\nதமிழ்நாட்டில் வெல்ல போவது யாரு \nBreaking: தேர்தலில் வெற்றி யாருக்கு- Latest கருத்துக்கணிப்புகள்.. | RK\nவாயக்குடுத்து ----- புண் ஆக்கிக்காதே SEEMAN அனல் பறக்கும் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/Honda_New_Accord/Honda_New_Accord_Hybrid.htm", "date_download": "2019-06-26T22:29:25Z", "digest": "sha1:HYUALY4PGOMAI33XCNOSVY2QUJJCK27M", "length": 33225, "nlines": 573, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹோண்டா அக்கார்டு hybrid ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nbased on 6 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஹோண்டா அக்கார்டு ஹைபிரிடு விலை\nமற்றவை டிசிஎஸ் கட்டணங்கள்:Rs.43,212 Rs.43,212\nசாலை விலைக்கு புது டெல்லி Rs.49,96,090*\nஇஎம்ஐ : Rs.96,638/ மாதம்\nஹோண்டா அக்கார்டு ஹைபிரிடு சிறப்பம்சங்கள்\nசிட்டி மைலேஜ் 18.54 kmpl\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா அக்கார்டு ஹைபிரிடு அம்சங்கள்\nபன்முக பயன்பாட்டு ஸ்டீயரிங் வீல்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு என்ஜின் & டிரான்ஸ்மிஷன்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு செயல்பாடு & எரிபொருள்\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 60\nஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு சஸ்பென்ஸன் சிஸ்டம், ஸ்டிரிங் & பிரேக்குகள்\nபின்பக்க சஸ்பென்ஷன் Multi Link உடன் Coil spring\nஅதிர்வு உள்வாங்கும் வகை Telescopic (Front & Rear)\nஸ்டீயரிங் அட்டவணை Tilt & Telescopic\nமுன்பக்க பிரேக் வகை Disc\nபின்பக்க பிரேக் வகை Disc\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு அளவீடுகள் & கொள்ளளவு\nடயர் அளவு 235/45 R18\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு இதம் & சவுகரியம்\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nபின்பக்க சீட் சென்டர் ஆர்ம் ரெஸ்ட்\nமாற்றி அமைக்க கூடிய முன்பக்க சீட் பெல்ட்கள்\nபன்முக பயன்பாட்டு ஸ்டீயரிங் வீல்\nபார்க்கிங் சென்ஸர்கள்Front & Rear\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்டீயரிங் வீல் கியர்ஸ்விப்ட் பெடல்கள்\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு உள்ளமைப்பு அம்சங்கள்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nமின்னூட்ட முறையில் மாற்றியமைக்கும் சீட்கள்Front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள்\nடிரைவிங் அனுபவத்தை கட்டுப்படுத்தும் இக்கோ\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு வெளி அமைப்பு அம்சங்கள்\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nமின்னூட்ட முறையில் மடக்க கூடிய பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nவெளிப்புற பின்பக்கம் பார்க்க உதவும் மிரர் உடன் கூடிய இன்டிகேட்டர்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு பாதுகாப்பு அம்சங்கள்\nபார்க்கிங் சென்ஸர்கள்Front & Rear\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nபயணி பக்க பின்பக்கம் பார்க்க உதவும் மிரர்\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\nநடுவில் ஏறிச்செல்லும் எரிபொருள் டேங்க்\nபாலோ மீ ஹோம் ஹெட்லெம்ப்கள்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு பொழுதுபோக்கு அம்சங்கள்\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா நியூ அக்கார்டு ஹைபிரிடு விவரங்கள்\nஹோண்டா அக்கார்டு ஹைபிரிடு டிரான்ஸ்மிஷன் ஆட்டோமெட்டிக்\nஹோண்டா அக்கார்டு ஹைபிரிடு எரிபொருள் Petrol & Electric\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஹோண்டா அக்கார்டு ஹைபிரிடு நிறங்கள்\nஹோண்டா அக்கார்டு வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஹோண்டா அக்கார���டு ஹைபிரிடு பயனர் மதிப்பீடுகள்\nஅக்கார்டு மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஸ்கோடா சூப்பர்ப் L&K 1.8 பிஎஸ்ஐ ஏடி\nடொயோட்டா காம்ரி ஹைபிரிடு 2.5\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 எஸ்டிரைவ்20ஐ எக்ஸ்லைன்\nஆடி ஏ3 35 டிஎப்எஸ்ஐ தொழில்நுட்பம்\nஆடி க்யூ3 30 டிஎப்எஸ்ஐ பிரிமியம் எப்டபிள்யூடி\nஸ்கோடா கொடிக் 2.0 டிடிஐ லோரின் கிளெமெண்ட்\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 330ஐ எம் ஸ்போர்ட்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\n2016ல் ஹோண்டா அக்கார்டு வெளியீடு; சென்னையில் வெளியானது ஹோண்டா ஜாஸ் - விலை ரூ.5.40 லட்சம் முதல்\nசென்னை:வரும் 2016ம் ஆண்டு இந்தியாவில் புதிய அக்கார்டு வெளியிடப்படும் என்று ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. சென்னையில் ஹோண்டா ஜாஸ் வெளியிட்டு நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த ஹோண்டா கார்ஸ் இந்த\nமேற்கொண்டு ஆய்வு ஹோண்டா அக்கார்டு\n60 மாதங்கள் க்கு 10.5% இல் கணக்கிடப்படும் வட்டி\nஇந்தியா இல் Accord Hybrid இன் விலை\nமும்பை Rs. 50.62 லக்ஹ\nபெங்களூர் Rs. 53.75 லக்ஹ\nசென்னை Rs. 52.51 லக்ஹ\nஐதராபாத் Rs. 52.03 லக்ஹ\nபுனே Rs. 50.61 லக்ஹ\nகொல்கத்தா Rs. 48.34 லக்ஹ\nகொச்சி Rs. 52.99 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: Nov 01, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 30, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Dec 01, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Feb 15, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Aug 15, 2020\nஅடுத்து வருவது ஹோண்டா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/automobile/british-bill-gates-reuben-singhs-car-collection-106179.html", "date_download": "2019-06-26T22:01:41Z", "digest": "sha1:NTI3RSKBXZLLOUXP3XJBRB4D37I6J4PO", "length": 7976, "nlines": 155, "source_domain": "tamil.news18.com", "title": "சொகுசுக் கார்களின் நாயகன் ரூபன் சிங் | British Bill Gates Reuben Singh's Car Collection– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » ஆட்டோமொபைல்\nஅசரடிக்கும் சொகுசுக் கார்களைக் குவித்து வைத்திருக்கும் ரூபன் சிங்\nஉலகில் உள்ள அத்தனை சொகுசு கார்களையும் வாங்கிக் குவித்துள்ளார் பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபன் சிங்.\nசொகுசுக் கார்களை வாங்கிக் குவிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருக்கிறார் பிரிட்டனில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரூபன் சிங். (Image: Instagram/reubensingh)\nபிரிட்டிஷ் பில்கேட்ஸ் என்று அழைக்கப்படும் ரூபன் சிங் தனது கராஜில் 6 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் வைத்துள்ளார். (Image: Instagram/reubensingh)\nபிரிட்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு செல்ல ரோல்ஸ் ராய்ஸ்களுடன் போஸ் தரும் ரூபன். (Image: Instagram/reubensingh)\nதனது தந்தையுடன் புகாட்டியில் உற்சாக ரைடு செல்லும் ரூபன். (Image: Instagram/reubensingh)\nபோர்ஷே 916 ஸ்பைடரில் ஜாலி ரைடு செல்லும் ரூபன். தனது சொகுசு கார்களுக்கு மட்டும் 50 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார் ரூபன். (Image: Instagram/reubensingh)\nதனது சூப்பர் கார்கள் கராஜில் புகாட்டி வேரான், போர்ஷே 916 ஸ்பைடர், பகானி ஹுயரா, லம்போர்க்கினி ஹுராகன் மற்றும் ஃபெராரி கார்களைக் குவித்து வைத்துள்ளார். (Image: Instagram/reubensingh)\nஃபெராரி F12 பெர்லினெட்டா சூப்பர் காரை இந்த உலகில் வைத்திருக்கும் ஒரே நபர் ரூபன் சிங். (Image: Instagram/reubensingh)\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/01/23054008/Power-sectorIn-the-opinion-of-the-meeting--Struggle.vpf", "date_download": "2019-06-26T22:51:28Z", "digest": "sha1:37QJ2ZJ3QRY3Y2SFR2YBQAW2X6LMTJBT", "length": 18218, "nlines": 142, "source_domain": "www.dailythanthi.com", "title": "Power sector In the opinion of the meeting Struggle || மின்துறை கருத்துகேட்பு கூட்டத்தில் திடீர் போராட்டம் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமின்துறை கருத்துகேட்பு கூட்டத்தில் திடீர் போராட்டம் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர் + \"||\" + Power sector In the opinion of the meeting Struggle\nமின்துறை கருத்துகேட்பு கூட்டத்தில் திடீர் போராட்டம் போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்\nமின்துறை கருத்துகேட்பு கூட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினர்.\nபுதுவை மின்துறையில் ஆண்டுதோறும் கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் அனுமதி பெற்று மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு நுகர்வோர்கள் பயன்படுத்தும் மின்சார கட்டணத்தை உயர்த்தமாட்டோம் என்று மின்துறை அறிவித்துள்ளது.\nஅதேநேரத்தில் வருவாய்த்தேவையை பூர்த்தி செய்யும் விதமாக மின்நுகர்வோர்களிடம் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் 4 சதவீத ஒழுங்குமுறை கூடுதல் கட்டணத்தை 10 சதவீதம் ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி கேட்டு ஒழுங்குமுறை ஆணையத்திடம் புதுவை மின்துறை மனு கொடுத்துள்ளது.\nஇந்த மனு தொடர்பாக பொதுமக்கள் கருத்துகேட்பு கூட்டம் சுய்ப்ரேன் வீதியில் உள்ள கூட்டுறவு ஒன்றிய வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் கோயல் தலைமை தாங்கினார். உறுப்பினர் நீரஜா மாத்தூர், செயலாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் கருத்துகளை கேட்டனர்.\nஅப்போது புதுவை மின்துறையின் வரவு செலவு குறித்த விவரங்களை கண்காணிப்பு பொறியாளர் ரவி விளக்கி கூறினார். அதைத்தொடர்ந்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு அழைக்கப்பட்டனர். மேலும் இந்த ஆணையம் நீதிமன்றத்துக்கு நிகரானது என்பதால் ஒவ்வொருவராக கருத்துகளை தெரிவிக்கவேண்டும் என்றும் பிரச்சினைகளை ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.\nஇதைத்தொடர்ந்து தனியார் இரும்பு தொழிற்சாலையின் பிரதிநிதி பேசிக்கொண்டிருந்தார். அப்போது எழுந்த சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள், ஆணையம் இதுபோல் கண்துடைப்புக்காக கருத்து கேட்பு கூட்டம் நடத்திவிட்டு மின்துறை கேட்ட அளவுக்கு கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிப்பதாக கூறினர்.\nஅவர்கள் ஆணைய தலைவரின் இருக்கை முன்பு அமர்ந்து ஆணையத்துக்கு எதிராக திடீரென கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கூட்ட அரங்கிற்கு வெளியே நின்ற போலீசார் உள்ளே நுழைந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தினார்கள்.\nஆனால் அவர்கள் தொடர்ந்து தரையில் அமர்ந்துகொண்டு கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து அவர்களை ஒவ்வொருவராக குண்டுகட்டாக போலீசார் வெளியே தூக்கி சென்றனர். வெளியே சென்றவர்கள் கூட்ட அரங்கின் வாசலில் நின்று கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதனால் கூட்டத்தை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து அப்புறப்படுத்தினார்கள்.\nதொடர்ந்து கூட்டம் நடந்தது. அப்போது பேசியவர்களுக்கு தலா 5 நிமிடம் வீதம் வாய்ப்பு வழங்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் செயலாளர் பெருமாள், இந்திய கம்யூனிஸ்டு பெருமாள், சென்டாக் மாணவர்கள், பெற்றோர்கள் சங்க தலைவர் வை.பாலா, நாராயணசாமி உள்பட பலர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். அவர்கள் 4 சதவீத ஒழுங்குமுறை கூடுதல் கட்டணத்தை 10 சதவீதமாக உயர்த்துவது மறைமுக கட்டண உயர்வு என்றும், அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் வற்புறுத்தினார்கள். இதன்பின் கூட்டம் நிறைவு பெற்றது.\n1. சுல்தான்பேட்டை அருகே உயர் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு; 22 விவசாயிகள் கைது\nசுல்தான்பேட்டை அருகே உயர் மின் கோபுரம் அமைக்க அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 22 விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. தார்ச்சாலை அமைக்கக்கோரி யூனியன் அலுவலகத்திற்கு கிராம மக்கள் பூட்டுபோடும் போராட்டம்\nகல்லல் – குருந்தம்பட்டு சாலையை தார்ச்சாலையாக மாற்றக்கோரி கிராம மக்கள் சார்பில் யூனியன் அலுவலகத்தை பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.\n3. பட்டா மாறுதல் கேட்டு தாலுகா அலுவலகம் முன்பு படுத்து முதியவர் தர்ணா\nபட்டா மாறுதல் செய்துதரும்படி வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டும் தாலுகா அலுவலகத்தினர் செய்துதராததை கண்டித்து முதியவர் ராமநாதபுரம் தாலுகா அலுவலகம் முன்பு படுத்து நூதனமுறையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.\n4. நிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டம்\nநிலுவை சம்பளத்தை வழங்கக்கோரி பாசிக் ஊழியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n5. மணல் குவாரியை மூடக்கோரி பெண்கள் தர்ணா போராட்டம்\nகாரியாபட்டி அருகே கிழவனேரி கிராமத்தில் மணல் குவாரியை மூடக்கோரி தாலுகா அலுவலகத்தில் மகளிர் குழுவினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n3. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. ஆதிதிராவிடர்களின் நிலத்தை ராஜராஜசோழன் கையகப்படுத்தியதற்கு ஆதாரம் எங்கே டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2019-06-26T23:01:30Z", "digest": "sha1:VPK6FR5A36B5XA2OH6FEIGU3UKXT427F", "length": 3812, "nlines": 42, "source_domain": "www.tamilaruvi.news", "title": "முஸ்லிம்களின் வாக்குகளால் Archives | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nHome / Tag Archives: முஸ்லிம்களின் வாக்குகளால்\nTag Archives: முஸ்லிம்களின் வாக்குகளால்\nமுஸ்லிம்களின் வாக்குகளால் சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவேன் – மஸ்தான் எம்.பி\n20th April 2017 இலங்கை செய்திகள் Comments Off on முஸ்லிம்களின் வாக்குகளால் சுதந்திரக்கட்சியை பலப்படுத்துவேன் – மஸ்தான் எம்.பி\nமுஸ்லிம்களின் வாக்குகளால் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்த போவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்ற மே தினம் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவாளர்களுடான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு முஸ்லிம்களின் வாக்குகள் 12 வீதமாக காணப்பட்டது. எனினும், தற்போது, 4 …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/KoilList.php?cat=23", "date_download": "2019-06-26T22:04:50Z", "digest": "sha1:KQEB2VSGMUX35RPKFBY77SQ5P33V2IXR", "length": 10217, "nlines": 163, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Tamil Nadu Temple | Siva temple | Ganesh Temple| Amman koil | Amman, Shiva, Vishnu, Murugan, Devi & Navagraha Temple| Vishnu temple| 274 sivalayam", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகோயில்கள் சென்னை கோயம்புத்தூர் கடலூர் திண்டுக்கல் எர்ணாகுளம் ஈரோடு கன்னியாகுமரி கொல்லம் மதுரை நாகப்பட்டினம் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் திருச்சி திருவனந்தபுரம் திருநெல்வேலி\n1. நங்கநல்லூர் ஐயப்பன் திருக்கோயில், சென்னை\n2. ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் திருக்கோயில், சென்னை\n3. சித்தாபுதூர் ஐயப்பன் திருக்கோயில், கோயம்புத்தூர்\n4. சங்கனூர் ஐயப்பன் திருக்கோயில், கோயம்புத்தூர்\n5. குனியமுத்தூர் ஐயப்பன் திருக்கோயில், கோயம்புத்தூர்\n6. மேட்டுப்பாளையம் ஐயப்பன் திருக்கோயில், கோயம்புத்தூர்\n7. சாத்தமங்கலம் சாஸ்தா திருக்கோயில், கடலூர்\n8. பெரியகண்டியங்குப்பம் வெண்ணுமலையப்பர் திருக்கோயில், கடலூர்\n9. திண்டுக்கல் ஐயப்ப பக்தர்கள் பிரார்த்தனை திருக்கோயில், திண்டுக்கல்\n10. மஞ்ஜப்புரா ஐயப்பன்(அம்பாடத்து மாளிகா) திருக்கோயில், எர்ணாகுளம்\n11. கோபி ஐயப்பன் திருக்கோயில், ஈரோடு\n12. கன்னியாகுமரி அதிசய சாஸ்தா திருக்கோயில், கன்னியாகுமரி\n13. அச்சன்கோவில் சாஸ்தா (மணிகண்ட முத்தைய்யன்) திருக்கோயில், கொல்லம்\n14. ஆரியங்காவு ஐயப்பன் திருக்கோயில், கொல்லம்\n15. விளாச்சேரி ஐயப்பன் திருக்கோயில், மதுரை\n16. கைவிளாஞ்சேரி சாஸ்தா (கைவிடேயப்பர்) திருக்கோயில், நாகப்பட்டினம்\n17. ராங்கியம் மெட்டு தர்மசாஸ்தா திருக்கோயில், புதுக்கோட்டை\n18. சின்னப்பா நகர�� பூர்ணை பூஷ்கலை சமேத ஐயப்பன் திருக்கோயில், புதுக்கோட்டை\n19. ரகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் திருக்கோயில், ராமநாதபுரம்\n20. ராமநாதபுரம் ஐயப்பன் திருக்கோயில், ராமநாதபுரம்\n21. சாஸ்தாநகர் ஐயப்பன் திருக்கோயில், சேலம்\n22. திருச்சி ஐயப்பன் திருக்கோயில், திருச்சி\n23. கரமனை தர்மசாஸ்தா திருக்கோயில், திருவனந்தபுரம்\n24. காரையார் சொரிமுத்து அய்யனார் திருக்கோயில், திருநெல்வேலி\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Diesel+Price?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T21:51:41Z", "digest": "sha1:NTIAKPK2Z5JQ362DZOXTY4ET2CPGHFIY", "length": 8426, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Diesel Price", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஇன்றாவது குறைந்ததே தங்கத்தின் விலை.. வாடிக்கையாளர்கள் நிம்மதி\nபுதிய உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை- சவரன் 26,424 ரூபாய்\nதங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை \nஇதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 5 ஆயிரத்தை தொட்டது ஏலக்காய் விலை\n50 ஆயிரம் டன் வெங்காயம் இருப்பு : விலையேற்றத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை\nதக்காளி விலை விர்ர்ர்ர்ர்ர்ர்.... - ஒரு கிலோ 50 ரூபாய்\nபெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏழு வருடங்களாக நடந்து வருகிறது - கோவையில் ஸ்டாலின் திண்ணை பரப்புரை\n“ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு”- ஸ்டாலின் உறுதி\n25 ஆயிரம் ரூபாயை நெருங்கியது ஒரு சவரன் தங்கம்..\n''மே19-க்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை சரசரவென்று ஏறலாம்'' - என்ன காரணம்\nமுடிந்தது அமெரிக்கா விதித்த காலக்கெடு பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\nஉச்சத்தை தொடும் கச்சா எண்ணெய்: பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு\nநாடு முழுவதும் ஒரே அளவிலான ஜிஎஸ்டி சாத்தியமா பொருளாதார நிபுணர்கள் சொ��்வது என்ன\n2வது நாளாக சரிந்தது தங்கம் விலை : சவரனுக்கு ரூ.90 குறைவு\nஇன்றாவது குறைந்ததே தங்கத்தின் விலை.. வாடிக்கையாளர்கள் நிம்மதி\nபுதிய உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை- சவரன் 26,424 ரூபாய்\nதங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிப்பு\nபுதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை \nஇதுவரை இல்லாத அளவுக்கு ரூ. 5 ஆயிரத்தை தொட்டது ஏலக்காய் விலை\n50 ஆயிரம் டன் வெங்காயம் இருப்பு : விலையேற்றத்தை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை\nதக்காளி விலை விர்ர்ர்ர்ர்ர்ர்.... - ஒரு கிலோ 50 ரூபாய்\nபெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஏழு வருடங்களாக நடந்து வருகிறது - கோவையில் ஸ்டாலின் திண்ணை பரப்புரை\n“ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு”- ஸ்டாலின் உறுதி\n25 ஆயிரம் ரூபாயை நெருங்கியது ஒரு சவரன் தங்கம்..\n''மே19-க்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை சரசரவென்று ஏறலாம்'' - என்ன காரணம்\nமுடிந்தது அமெரிக்கா விதித்த காலக்கெடு பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்\nஉச்சத்தை தொடும் கச்சா எண்ணெய்: பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு\nநாடு முழுவதும் ஒரே அளவிலான ஜிஎஸ்டி சாத்தியமா பொருளாதார நிபுணர்கள் சொல்வது என்ன\n2வது நாளாக சரிந்தது தங்கம் விலை : சவரனுக்கு ரூ.90 குறைவு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/06/04/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:58:20Z", "digest": "sha1:EGV5OLT5CELUHBI2TCGJ4A6RWUC3NKAQ", "length": 24448, "nlines": 242, "source_domain": "www.sinthutamil.com", "title": "நிபா வைரஸ் கேரளாவில் தங்கிவிட்டது.... வேகமாக பரவி வருகிறது... மத்திய அரசின் நடவடிக்கை என்ன?... | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஇன்று என்ன நாள் தெரியுமா…. உலககோப்பையில் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாள்… நீங்களே…\nஆல் ரவுண்டர் சகிப் அல் ஹசனே ஆப்கானிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி விட்டார்… பங்களாதேஷ்…\n224 ரன்னையும் அடிக்கவிடாமல் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி….\nஉலககோப்பையில் இருந்து வெளியேறுமா தென்ஆப்ப���ரிக்கா… பாகிஸ்தானுடனும் தோல்வியே கிடைத்துள்ளது….\n233 ரன்கள் கூட அடிக்க முடியாமல் இலங்கையிடம் தோற்று போன இங்கிலாந்து அணி… மலிங்கா…\nஅட்டகாசமான சிறப்பம்சங்களுடன் விவோ(vivo) 5ஜி ஸ்மார்ட்போன்\nSkype-ல் இனி ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்\noppo k1 மொபைல் போன் விலை குறைப்பு….\nGST வரி பணத்தை கணக்கிட புதிதாக வரும் app\nஇணையத்தளத்தில் தைகள் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி \nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்…\n“சீரியல், சினிமா… கிளாமர் பாலிசி என்ன” – வாணி போஜன்\nநீச்சல் உடையில் போஸ் கொடுக்கும் VJ ரம்யா….பளுதூக்கவும் செய்கிறார்\nதேவி 2 திரைப்படம் விமர்சனம்\nK 13 திரைப்படம் விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் ���ன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nஅட்டகாசமான சிறப்பம்சங்களுடன் விவோ(vivo) 5ஜி ஸ்மார்ட்போன்\nதொழில்நுட்பம் June 21, 2019\nSkype-ல் இனி ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்\nதொழில்நுட்பம் June 7, 2019\noppo k1 மொபைல் போன் விலை குறைப்பு….\nதொழில்நுட்பம் June 6, 2019\nGST வரி பணத்தை கணக்கிட புதிதாக வரும் app\nதொழில்நுட்பம் May 29, 2019\nஇணையத்தளத்தில் தைகள் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி \nதொழில்நுட்பம் May 28, 2019\nஅமெரிக்காவை மிஞ்சிய மயில் சுவாமி அண்ணாதுரை; புதிய சாதனை\nதொழில்நுட்பம் May 27, 2019\nபல சிறப்பம்சங்களுடன் வரும் Redmi K20 மொபைல்\nதொழில்நுட்பம் May 23, 2019\nஇணையத்தளத்தில் 5 கோடி பேரின் தகவைல்களை வெளியிட instagram நிறுவனம்\nதொழில்நுட்பம் May 22, 2019\nபட்ஜெட் ரேட்டில் புதிதாக கிடைக்கும் nokia 3.2 மொபைல்கள்\nதொழில்நுட்பம் May 22, 2019\nமக்கள் செல்வம்,மக்கள் செல்வம் தான்.. எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி\nஅதிக நேரம் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவரா நீங்கள்தலையில் உருவாகும் கொம்பு… ஆராய்சியாளர்களின் திடுக்கிடும் தகவல்..\nசென்னை குயின்ஸ் லேண்டை மூட உத்தரவு…. என்ன காரணம் என்று தெரியுமா\nமானியத்தில் பெண்களுக்கு கிடக்கும் அம்மா இருசக்கர வாகனம்…. பெண்களே தயாராக இருங்கள்….\nகஞ்சா மணியை பொறிவைத்து பிடித்த போலீஸ்…. அவர் செய்த ஆட்டம் என்னவென்று தெரியுமா\nவேலூரில் மீழ் கிணறுகள் அமைத்து காப்பாற்றப்பட்டு வரும் நதி… பெண்களின் உதவியால் நிகழ்ந்துள்ளது…\nதனி மாநகராட்சியாக மாறியுள்ளது ஆவடி…. தமிழகத்தில் 5வது இடத்தை பிடித்துவிட்டது….\nயானை சானியா…. அதுவும் காப்பி போடியிலயா…. அப்படியெல்லாமா செய்றாங்க நீங்களே பாருங்க….\nசென்னையில் தலைவிரித்தாடுகிறது தண்ணீர் பஞ்சம்… என்ன ஒரு நிலைமை பாருங்க…\nஅஜித்தை ஓட ஓட விரட்டி கொலை… மதுரையில் பட்டபகலில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் பயங்கரம்…\nநாடுமுழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம்…. கொல்கத்தா சம்பவத்தின் எதிரொலி…\nHome நியூஸ் நிபா வைரஸ் கேரளாவில் தங்கிவிட்டது…. வேகமாக பரவி வருகிறது… மத்திய அரசின் நடவடிக்கை என்ன\nநிபா வைரஸ் கேரளாவில் தங்கிவிட்டது…. வேகமாக பரவி வருகிறது… மத்திய அரசின் நடவடிக்கை என்ன\nகேரளா என்றாலே யாருக்கு தான் பிடிக்காது. அப்படி இருக்கும் அந்த ஊரு. ஆனால் எல்லாருக்கும் பிடிக்கிறதுனாலதான் நிபா வைரசுக்கும் அந்த ஊர ரொம்ப பிடிச்சிருச்சு போல இருக்கு.\nதற்போது கேரளாவில் நிபா வைரஸ் வேகமாக பரவிவருகிறதாம். இது இப்படியே சென்றால் அது பெரிய ஆபத்தில் சென்று முடியும். அதனால் மத்திய அரசு விரைவில் முடிவெடுக்க வேண்டும்.\nஉயிரைக்கொள்ளும் நிபா வைரஸ் தாக்கம் கேரளாவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் அதனை தடுப்பது குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. நிபா வைரஸ் மீண்டும் கேரள மாநிலத்தை குறி வைத்து தாக்கியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கல்லுாரி மாணவர் ஒருவர் ‘நிபா’ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.\nஅந்த மாணவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்ததில், மாணவருக்கு ‘நிபா’ வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.\nகேரளா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் கேகே சைலஜா இதனை உறுதிபடுத்தியுள்ளார். இதையடுத்து எர்ணாகுளம் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சலுக்கு என தனி வார்டு ஒதுக்கப்பட்டுள்ளது.\nசென்ற ஆண்டு மே மாதமும் நிபா வைரஸ் தாக்கம் கேரளாவில் ஏற்பட்டது. இதில் கோழிக்கோடு மாவட்டத்தில் மட்டும் 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தப்பட்டது.\nநிபா வைரஸ் வவ்வால்களால் பரவும் ஒரு வகை காய்ச்சல். மிகவும் ஆபத்தான இந்த வைரஸ் உயிரிழப்பை ஏற்படுத்தும் ஆபத்தான வைரஸ் என மருத்துவர்களால் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலை தடுக்க எடுக்கவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.\nமேலும் கேரள அரசுடன் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தொலைபேசியில் தொடர்���ு கொண்டு பேசினார். அப்போது நிபா வைரஸ் தொடர்பாக கேரள அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்று கூறியுள்ளார்.\n6 பேர் கொண்ட குழுவை நிபா வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு கேரள மாநிலத்திற்கு அனுப்புகிறது. இந்த வைரஸ் பருவமழை துவங்குவதுற்குள் தடுக்கப்படவேண்டும்.\nஇந்த வைரஸ் தடுக்கப்படவில்லை என்றால் அதன் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்லும். இந்த வைரஸ் பிற மாவட்டங்களுக்கும் பரவாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nPrevious articleஇலங்கையில் 9 அமைச்சர்கள் ராஜினாமா…. இஸ்லாமியர் என்பதால் சந்தேகமா\nNext articleஒருவழியாக வெற்றி பயணத்திற்கு வந்த பாகிஸ்தான்… இங்கிலாந்து அணியை தோற்கடித்து அசத்தல்…\nமக்கள் செல்வம்,மக்கள் செல்வம் தான்.. எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி\nஅதிக நேரம் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவரா நீங்கள்தலையில் உருவாகும் கொம்பு… ஆராய்சியாளர்களின் திடுக்கிடும் தகவல்..\nசென்னை குயின்ஸ் லேண்டை மூட உத்தரவு…. என்ன காரணம் என்று தெரியுமா அந்த ஆபத்தை நீங்களே பாருங்கள்…\nதேர்தலின்போது தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டதாம்… தேர்தல் ஆணையர் லவசா….\nஇன்று என்ன நாள் தெரியுமா…. உலககோப்பையில் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாள்… நீங்களே...\nகட்சியை விட்டு விலகிய தங்கதமிழ்ச்செலவனை பற்றி தினகரன் என்ன கூறுகிறார் என்று நீங்களே பாருங்கள்….\nஆல் ரவுண்டர் சகிப் அல் ஹசனே ஆப்கானிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி விட்டார்… பங்களாதேஷ்...\nலோக்சபாவில் ஒலிக்கிறது தயாநிதிமாறனின் குரல்…. புதிய கல்வி முறை எதற்கு அவசியம்\nஅமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன்…. அடுத்து எந்த கட்சிக்கு செல்வார்…. திமுகவா அதிமுகவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2018/07/blog-post_21.html", "date_download": "2019-06-26T22:17:18Z", "digest": "sha1:VNJLQBSN5KSGKOAK565WNH3LW3GBJGKD", "length": 22120, "nlines": 180, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: அற்பஜீவிக்குள் அசரவைக்கும் அற்புதங்கள்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nகொசு... நமது பார்வையில் மிகமிக ஒரு அற்பமான ஜீவி விலையற்ற ஒன்று. அன்றாடம் நம்மைக் கடிக்கிறது. ஒரே அடியில் அடி��்துச் சட்னியாக்கி விடுகிறோம். சாம்பிராணி, புகைபோடுதல், கொசுவத்திச்சுருள், கொசு விரட்டி மாட், கொசுவடிக்க பாட், கொசுவலை என இதன் தொல்லைகளை தவிர்க்கும் முயற்சியில் அன்றாடம் நம் அறிவியலும் தொழில் நுட்பமும் வர்த்தகமும் வளர்ச்சி கண்டு வருகின்றன. மட்டுமல்ல, இந்த கொசுத்தொல்லை காரணமாக நமது ஆரோக்கியம் மற்றும் சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வும் நடவடிக்கைகளும் எல்லாமே வளர்ச்சி கண்டு வருகின்றன என்பதும் உண்மை.\nஉங்கள் கைகளுக்கிடையில் எளிதாக நீங்கள் அடித்துக் கொல்லும் இந்த அற்ப ஜீவி எவ்வளவு அரிய அற்புதங்களை, அபாரமான தொழில் நுட்பங்களைத் தாங்கி நிற்கும் படைப்பினம் என்பதை எப்போதேனும் நீங்கள் சிந்தித்ததுண்டா உங்களைப் படைத்தவனின் படைப்பாற்றலை உங்களுக்கு உணர்த்தத்தான் உங்களை நோக்கி அது வந்தது என்று நீங்கள் சிந்தித்ததுண்டா\nஅற்பஜீவிக்குள் அற்புதங்கள்:- அதன் தும்பிக்கையில் ஒன்றல்ல... ஆறு ஊசிகள்\n- அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள்..\n- அவற்றில் ஒன்றின் வழியாகத்தான் இரத்தம் உறிஞ்சப்படுகிறது...\nஇரத்தத்தின் பிசுபிசுப்பு (viscosity) நாம் அறிந்ததே. அது எவ்வாறு அந்த ஊசியில் அமைந்துள்ள நுண் குழாயின் மூலம் உறிஞ்சப்படுகிறது\nஇதை சிந்தித்தாலே ஆச்சரியத்தின் விளிம்புக்கு சென்று விடுகிறோம்.\nஇவைமட்டுமா அந்த அற்பஜீவிக்குள் அமைந்துள்ள அற்புதங்கள்\n- அதற்கு அதன் தலையில் 100 கண்கள்.\n- அதன் வாயில் 48 பற்கள்.\n- அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள்.\n- ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.\n- எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்வது\n- மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.\n- மனித இரத்தம் குடித்த கொசு நமது கைகளில் அடிபடாமல் தப்பிப் பறக்கும் மர்மம்:\nகொசு மனிதனின் இரத்தம் குடித்தபின் அதன் எடை இரண்டு அல்லது மூலம் மடங்கு அதிகமாகிவிடும்.இந்த அதிக எடையை தூக்கிகொண்டு பறப்பதற்கு பிற பூச்சி,மற்றும் ஈக்கள் தங்களின் கால்களால் உந்தித்தள்ளிய பிறகே சிறகை அடிக்க ஆரம்பிக்கும். ஆனால் கொசு, தன் நீண்ட கால்களால் தோல் பரப்பை அழுத்தாமல் தங்களின் சிறகுகளை அதி வேகத்தில் அடித்து ஹெலிகாப்டர் போன்று அலக்காக எழும்புகின்றன. ஆம், அது அதி நவீன தொழில் நுட்பம்... யாருக்கு நமக்கு ஆனால் கொசுவைப் பொறுத்தவை ஆதிகால தொழில் நுட்பம்\n- இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு செல் உயிரியாகிய “பிளாஸ்மோடியம்” (Plasmodium.) என்ற ஒட்டுண்ணி உள்ளது. மனிதர்களுக்கு நோயை பரப்புவது அற்பமான கொசுவும் அதைவிட அற்பமாக கொசுவிலேயே இருக்கும் பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணி என்ற உயிரியுமே\nஅது இறைவனின் திருமறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது.\n= நிச்சயமாக, அல்லாஹ் கொசுவையோ அதற்கு மேலுள்ளதையோ உவமானமாகக் காட்டுவதற்கு வெட்கப்படுவதில்லை. நம்பிக்கை கொண்டவர்களோ நிச்சயமாகத் தம் இறைவனிடமிருந்து வந்த சத்தியமே இது என்று புரிந்து கொள்வார்கள். ஆனால், நிராகரிப்போரோ “இத்தகைய (அற்ப) உதாரணங்களைக் கொண்டு அல்லாஹ் எதை நாடுகின்றான்” எனக் கூறுவார்கள். \"(திருக்குர்ஆன் 2:26)\nஇந்த வசனத்தில் கூறப்பட்ட \"ஃ பவ்கஹா\" (மேலுள்ளது) என்ற பதம் சிந்திக்கப்பட வேண்டிய ஒன்று. கொசுவை விட அற்பமானது இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு செல் உயிரியாகிய “பிளாஸ்மோடியம்” எனும் ஒட்டுண்ணி(parasite). மலேரியா, டெங்கு போன்ற கொடிய நோய்கள் கொசுவின் மூலமாகப் பரவுவதை நாம் அறிவோம். அற்பமான கொசுவுக்குள் அடங்கியுள்ள நுட்பங்களை எலேக்ட்ரோன் மைக்ரோஸ்கோப் போன்ற அதிநவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர்தான் நாம் அறிய வருகிறோம். அதேபோல காலம் செல்லசெல்லத்தான் இந்த ஒட்டுண்ணிகளின் படைப்பு ரகசியங்களை நாம் அறியவருவோம். நமது குறுகிய அறிவுக்கு இன்னும் அவை எட்டவில்லை என்பதற்காக அந்த படைப்பினங்களை உதாரணமாகக் கூற இறைவன் வெட்கப்பட வேண்டுமா என்கிறான். நீங்கள் அந்தப் படைப்பு இரகசியங்கள் இன்னும் அறியாமல் இருப்பது எனக்கு ஒரு பொருட்டல்ல என்பதைப்போல் உள்ளது இந்த வசனம்.\nஇந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக இறைவன் 22:73-வது வசனத்தில் ஈயையும், 29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமை���ாகக் கூறுகிறான். இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக இறைவன் 22:73-வது வசனத்தில் ஈயையும், 29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான். இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா என்று இளக்காரமாகக் கேட்டனர்.அப்போது தான் இறைவன் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான்.\nஅதாவது ஈயானாலும் சிலந்தியானாலும் கொசுவானாலும் உங்களுக்கு அற்பமானவையாக இருக்கலாம். அவை தாங்கி நிற்கும் அற்புதங்களும் தொழில்நுட்பங்களும் அற்பமானவை அல்ல. மனிதகுலம் அனைத்தும் சேர்ந்து நூற்றாண்டுகள் செலவிட்டாலும் அவைபோன்ற அற்புதங்களை உங்களால் உண்டாக்க முடியாது. அவை தாங்கிநிற்கும் தொழில் நுட்பங்களின் அருகில் கூட நீங்கள் நெருங்கமுடியாது. உங்கள் இளக்காரம் அறியாமையின் அப்பட்டமான வெளிப்பாடு அல்லாமல் வேறு என்ன என்பதைப் போல் அமைந்துள்ளது என்கிறது இந்த சவுக்கடி வசனம்\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஜூன் 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇன்று உலக மக்கள் , குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்களுக்குப் பின்னால் அவர்கள் மீத...\nமறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை\nஒரு அற்பமான இந்திரியத் துளியில் இருந்து உருவாகி உயிரோடு நடமாடிக் கொண்டிருக்கும் நாம் இவ்வுலகை விட்டு ஒருநாள் பிரியப் போ...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மே 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nஉலகெங்கும் எல்லா சமுதாய மக்களுக்கும் பண்டிகைகள் உண்டு. நாத்திகக் கொள்கைகளைக் கொண்டவர்களும் கூட தங்கள் தலைவர்களின் பிறந்த நாளையோ அல்லது ஏ...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதாய்ப்பாசம் என்ற இறை அற்புதம்\nஇறைவனே இல்லையென்று மறுக்கும் நாத்திகர்களை இடறி விழச்செய்யும் விடயம் தாய்ப்பாசம் என்பது. எல்லாம் தற்செயல் என்றால் இது யார் செயல்\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பர...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - ஜூலை 2018 இதழ்\nதூய்மை பேணுதல் ஒரு ஆன்மீகக் கடமை\nஇருளில் நிலவாகப் பிறந்தார் நபி\nதிருக்குர்ஆன் மருத்துவம் - 10 உண்மைகள்\nநற்செய்தி மலர்ச்சரம் 1- வேதம்\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஆகஸ்ட் 2018 இதழ் மின்...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/year/2018-10/page/2/", "date_download": "2019-06-26T22:22:22Z", "digest": "sha1:TASQVAPBWPHNEQJEVDYNDYIIKRN5VWKM", "length": 6380, "nlines": 105, "source_domain": "dereferer.info", "title": "2018-10 2", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nஉலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nசிறந்த அந்நிய செலாவணி பாடகர் சிங்கப்பூர்\nவிவசாயப் பண்டங்களின் 20 பங்குகள்\nஅந்நிய செலாவணி மேம்பட்ட அமைப்புகள்\nவார இறுதியில் பைனரி விருப்பங்கள்\nஅந்நிய செலாவணி வர்த்தகம் யூரோஸ் அமைப்பு\nபார்க்லேஸ் வங்கி அந்நிய செலாவணி விகிதங்கள்\nதள்ளுபடி பங்கு விருப்பங்கள் 409a\n1 மணி நேர அந்நிய செலாவணி இலவச பதிவிறக்க\nஎப்படி காதலர் forex di android\nஎக்செல் உள்ள பொலிங்கர் பட்டைகள் காட்டி\nஇ கிராப் வர்த்தகர் வேலைகள் லண்டன்\nரேடியோ ஷாக் பங்கு விருப்பங்கள்\nஅந்நிய செலாவணி தங்கம் வெள்ளி எண்ணெய்\nவர்த்தகம் forex குணா ரோபோ\nபங்கு விருப்பங்களை பயன்படுத்தும் போது பரிசீலனைகள்\nநாணய விருப்பங்கள் டெமோ கணக்கு\nPdfxcview கட்டளை வரி விருப்பங்கள்\n5 ஈமா வர்த்தக அமைப்பு\nசிறந்த பங்கு விருப்பங்களை வர்த்தக தளம் இங்கிலாந்து\n1 min விளக்கப்படம் அந்நிய செலாவணி\nஅந்நிய செலாவணி ப்ரோக்கரேஜ் நிறுவனம் தொடங்கவும்\nMac க்கான சிறந்த அந்நிய செலாவணி வர்த்தக தளம்\nஅந்நிய செலாவணி வங்கி கஸ்டா\nஅந்நியச் செலாவணி வர்த்தகம் மூலம் பணம் சம்பாதிப்பது\nஅந்நிய செலாவணி வர்த்தகத்திற்கு அந்நிய செலாவணி வர்த்தகம் ஒரு முப்பரிமாண அணுகுமுறை\nதொழில்முறை அந்நிய செலாவணி நடவடிக்கை\n�வாய் குறியீடு தகுதியற்ற பங்கு விருப்பத்தேர்வுகள்\nகென்யாவில் அந்நிய செலாவணி மாற்று விகிதங்கள்\nஅந்நிய செலாவணி உபாய மூலோபாயம்\nஉலகளாவிய வர்த்தக அமைப்பு ஆல்பா சபையர்\nஅந்நிய செலாவணி அச்சுறுத்தல் வியூகம் மூலோபாயம்\nசிறந்த அந்நிய செலாவணி சிக்னல்களை நிறுவனம்\nKzn இல் அந்நிய வர்த்தகம்\nநான் வர்த்தக கட்டுப்பாடு மற்றும் நிபுணர் அமைப்பு\nசிறந்த அந்நிய செலாவணி காட்டி 1 இலவச பதிவிறக்க\nசார்பு அந்நிய செலாவணி சிறந்த குறிகாட்டி\nFinpari பைனரி விருப்பங்கள் தரகர் விமர்சனம்\nஅந்நிய செலாவணி இணைய மொபைல்\nதுபாயில் அந்நிய செலாவணி வர்த்தக அலுவலகம்\nஅந்நிய செலாவணி விகிதம் வரலாறு\nஅந்நிய செலாவணி வட்டி விகிதம் வேறுபாடுகள் அட்டவணை\nஅந்நிய செலாவணி platten விக்கிபீடியா\nபங்கு விருப்பங்களை கட்டுப்படுத்தும் கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=14516", "date_download": "2019-06-26T22:49:33Z", "digest": "sha1:226KPKZKKB2SJLM6OGQZAM4CUAIFW4FC", "length": 17231, "nlines": 71, "source_domain": "kodanki.in", "title": "ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு முதலில் பதில் சொல்லுங்க என்று லாரன்சை காய்ச்சி எடுத்த தயாரிப்பாளர்! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nஸ்ரீரெட்டி குற்றச்சாட்டுக்கு முதலில் பதில் சொல்லுங்க என்று லாரன்சை காய்ச்சி எடுத்த தயாரிப்பாளர்\nஇயக்குனர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கை:\nநண்பர், நடன இயக்குநர், இயக்குநர், நடிகர் திரு. ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு,\nமுகவரியற்ற ஒரு கடிதத்தை நேற்று சூசகமாக எடுத்தாள விடுகிறேன் பேர்வழி எனக் கருதிக்கொண்டு பளிச்சென்றே பரப்பி விட்டிருந்தீர்கள்.\nநல்லது. இதற்கு நீங்கள் பெயர் போட்டு, முகவரியிட்டு நேரடியாகவே செய்தியாக்கியிருக்கலாம்.\nஅதனால் அண்ணன் சீமானுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடப்போவதில்லை. கருத்தியல் ரீதியான பல எதிர்மறைக் கேள்விகளை தன் பொதுவாழ்வில் சந்தித்தும்… பதிலளித்துமே வருகிறார். ஓடி ஒளிந்ததில்லை.\nஇந்தக் கடிதம் அவர் பதில் சொல்லுமளவிற்கு தகுதியில்லாததாலும்… ஏதோ ரெண்டாங் கிளாஸ் பிள்ளை… மிஸ் இவன் என்னை கிள்ளி வச்சிட்டான் மிஸ்ஸுன்னு சொல்ற அளவு அமெச்சூராக இருந்ததாலும்…\nஅண்ணனுக்கு பதிலாக அவரின் எண்ணற்ற தம்பிகளுள் ஒருவனான சுரேஷ் காமாட்சி என்கிற நானே இதற்கு பதில் சொன்னால் போதும் என்று நினைக்கிறேன்…\nஅதுசரி… எச்சரிக்கையும் சவாலும் விடுமளவிற்கு என்னதான் நடந்தது\nஅப்படி எங்குதான் உங்களிடம் சீமானின் தம்பிகள் மோதினார்கள்\nநான் பத்திரிகை, தொலைக்காட்சி, முகநூல், ட்விட்டர், வலைதளங்கள், எல்லாவற்றிலும் வரக்கூடிய செய்திகளில் அப்டேட்டாக இருப்பவன்.\nஎனக்கே தெரியவில்லை நீங்கள் சொல்லியுள்ள எந்த சம்பவமும்.. எங்கு நடந்தது சீமானின் தம்பிகள் எங்கு சீண்டினார்கள்\nமொட்டத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டது மாதிரி ஒரு கடிதம்.. அதில் என்ன புரிந்து கொண்டு யாரைக் கண்டிப்பது\nமுதலில் உங்களை சீண்டுமளவிற்கு எங்கள் தம்பிகளுக்கும் அண்ணன்களுக்கும் வேலை இல்லாமலில்லை.\nஎங்கள் நோக்கம் போராட்டம் எல்லாம் வேறு இலக்கைத் தொட்டு நிற்பவை.\nதமிழ்த் தேசிய நோக்கோடு ஓடும் அண்ணன் பிரபாகரனின் பிள்ளைகளுக்கு தமிழ்த் தேசிய இலக்கும்… தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டமும்.. சுரண்டப்பட்ட இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் பெரும்பணிகளில் ஈடுபடவே நேரம் போதுமானதாக இருக்கிறது.\nஇதில் உங்களைப் பற்றி நினைக்க எங்கே நேரம் இருக்கிறது உங்களை எதிர்த்து அரசியல் செய்ய நீங்கள் ஏதேனும் அரசியல் அங்கம் வகிப்பவரா என்ன\nஏதோ சும்மா மெரினா பீச்சில் டீ வாங்கிக் கொடுத்துவிட்டு அடி விழப்போகுது எனத் தெரிந்ததும் ஓடி ஒளிந்துகொள்ளும் போலிப் புரட்சி செய்ய எம் பிள்ளைகளுக்கு தெரியாது.\nவீர வழி வந்த எம்பிள்ளைகளில் எத்தனை பேர் சமூக அவலங்களை எதிர்த்து சிறைபட்டு அடிபட்டு மிதிபட்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள் தெரியுமா\nஅது தெரிந்தால் ஏன் வாருங்கள் ஒரேமேடையில் நீங்கள் செய்த நல்லதும் நான் செய்த நல்லதையும் பேசுவோம் என என் அண்ணனிடம் சவால் விடப் போகிறீர்கள்..\nநீங்கள் நல்லது செய்வதைப் போல நாங்களும் செய்கிறோம். ஆனால் மீடியாவுக்கு அதை ஒவ்வொரு முறையும் அனுப்பிக் கொண்டிருப்பதில்லை.\nஉங்களைச் சொல்லியும் குற்றமில்லை. நாம்தமிழர் செய்தி என்றாலே பாதி மீடியாவினருக்கு கசப்பு… அப்புறம் எப்படி உங்களுக்குத் தெரிந்திருக்கும்\nஆனால் யாரையும் முன்னிருத்தி காசு வாங்கி பிழைப்பு நடத்துவதில்லை. நாங்களும் நல்லது செய்கிறோம். அப்படி செய்வதைப் பற்றி தம்பட்டம் அடிக்காமல் இருப்பதே மேல் என நகர்கிறோம்.\nஉங்களைப் பற்றி எழுதியது யார் திட்டியது யார் உங்க கூட மோதவா நாங்க வேலை செய்றோம்\nநாங்க என்ன வேலை செய்கிறோம் நீங்க என்ன வேலை செய்றீங்க நீங்க என்ன வேலை செய்றீங்க உங்களோட மோத என்ன அவசியம் எங்களுக்கு உங்களோட மோத என்ன அவசியம் எங்களுக்குஉங்களுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்\nசம்பந்தமில்லாமல் ஏன் இந்த விவகாரத்தை பேசணும் யார் தூண்டிவிட்டு இந்த அறிக்கை\nயாரிடம் அடிமை வேலை செய்துகொண்டு எங்கள் கட்டுப்பாடான கூட்டுக்குள் கல்லெறிந்து பார்க்கும் ஈன வேலையைச் செய்கிறீர்கள் என்பது எம்மக்களுக்கு நன்றாகவே தெரியும்…\nஅதற்கு வேறு நல்ல காரணத்தை தேடிப்பிடித்திருக்கலாம். வலுவான வேறு யாரையாவது அவர்கள் அனுப்பியிருக்கலாம்.. பேய்ப் படத்தில் கூட இடுப்பிலேறி உட்கார்ந்துகொண்டு காமெடி செய்கிற உங்களைப் போய் இறக்கியிருக்காங்க பாருங்க… சிரிக்கிறதா\nஅப்புறம்… இந்த சவால் விடுறது மோதிப்பார்க்கிறதுன்னு வந்துட்டா.. தம்பிக… பிள்ளைகளை காட்டி பணம் பண்ணுகிற இடம்… நீங்க எதுல வீக்குன்னும் எல்லோருக்கும் தெரியும்.. அங்கே எல்லாம் மூக்கை நுழைச்சி ஆதாரத்தை எடுத்துட்டு வந்து அசிங்கப்படுத்திடுவாங்க… தேவையா\nநாம உண்டு நம்ம வேலையுண்டு படத்தை ரிலீஸ் பண்ணிட்டு போலாமே… படம் ரிலீஸ் ஆகும்போதெல்லாம் பப்ளிசிட்டிக்கு உங்களுக்கு யாராவது வேணும் என்ன\nசவால் விடணும்… மோதிப் பார்க்கணும்னா நீங்க சவால் விட வேண்டியது ஸ்ரீரெட்டிகிட்டதான்…\nஅவங்க சொன்ன குற்றச்சாட்டுக்கு முதல்ல பதில் சொல்லுங்க… அவங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க லாரன்ஸ்… அதை விட்டுட்டு இங்கே வந்து ஏன் முட்டணும்\nஅவங்க சொன்ன குற்றச்சாட்டை வாய்ப்பு கொடுத்து வாயடைச்ச நீங்களெல்லாம் என்ன பேச முடியும்\nஎதையும் ஆராய்ந்தறிந்து பேசுகிற பிள்ளைகள் உங்களை என்ன தவறாகப் பேசினார்கள் என்பதை சீமான் அண்ணனுக்கு போனில் அழைத்து சொல்லியிருக்கலாம். அவரை நீங்கள் அழைத்திருந்தால் நேரடியாகக்கூட வந்திருப்பார்.\nஎன் அண்ணன் தன்னை வந்து பாருங்கள் என்றுகூட சொல்லமாட்டார். நானே வருகிறேன் என்று பண்பு காட்டும் சிறந்தவன்.\nதம்பிகளை பண்பாளர்களாகவே வளர்க்கவும் நினைக்கிறார். முனைகிறார். தவிர… சீமான் தம்பிகள் என போலி முகங்களோடு சிண்டு முடிக்கும் பிற கட்சிக்காரர்களும் உண்டு என்பதை நினைவில் கொண்டு எங்கள் உயரிய பணியினை இடையூறு செய்யாமல் விலகி நிற்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எங்களைப் போன்ற களத்தில் நிற்கும் பிள்ளைகளை சீண்டுவது தேவையற்றது.\nமற்றபடி உங்கள் படத்திற்கு பப்ளிசிட்டி தேவைப்பட்டால் சொல்லுங்கள்… அண்ணனிடம் சொல்லி ஒரு வீடியோ விளம்பரம் வாங்கித் தருகிறேன்…\nகாசு பாருங்கள்.. அல்லது உங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக பிரச்சாரம் செய்யுங்கள்… ஜல்லிக்கட்டு.. சமூகசேவை என நாடகம் போட்டு நல்லவன் என வெளிக்காட்டிக் கொள்ளுங்கள்… வேண்டாமெனவில்லை.. அது எங்களுக்கு அவசியமே இல்லை… நீங்கள் எங்கள் இலக்கல்ல.. நாங்கள் மோடி… ராகுல் காந்தி என மோதிக்கொண்டிருக்கிறோம்.. உங்களை எங்கள் எதிரிப்பட்டியலின் இறுதியில்கூட வைக்கவில்லை . ஆனால், அதற்காக தேன் கூட்டில் கைவைக்காதீர்கள்.\nTagged #RaghavaLawrence, Seeman, suresh kamatchi, இயக்குனர் சுரேஷ் காமாட்சி., சீமான், ராகவா லாரன்ஸ்\nPrevதேவை இல்லாமல் என்னை அரசியலுக்கு இழுக்காதீர் – சீமானுக்கு பிரபல நடிகர் கடும் எச்சரிக்கை\nNextஅரசியல் பரபரப்பிலும் அமீரின் சினிமா டீசரை வெளியிட்ட TTV தினகரன்..\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\nமும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..\nஒரு ஏக்கர் நிலத்தில் ஒத்தை ஆளாக பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taelataa-maavatatanakalaila-kanamalaaikakau-vaayapapau-vaanailaai-ayavau-maaiyama", "date_download": "2019-06-26T22:51:15Z", "digest": "sha1:OHERDU3KSIOAMITDLJZDGIFGGQHE4RIP", "length": 12671, "nlines": 127, "source_domain": "mentamil.com", "title": "‘டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!’- வானிலை ஆய்வு மையம் | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ���சிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n‘டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’- வானிலை ஆய்வு மையம்\n‘டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’- வானிலை ஆய்வு மையம்\nஅடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ‘தென் தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில், குறைந்த காற்றழுத்த நிலை நிலவுகிறது. மேலும் மாலத்தீவு பகுதியில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.\nகடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவாரூர் மாவட்ட திருத்துறைப்பூண்டியில் 10 சென்டி மீட்டர் மழை பொழிந்திருக்கிறது.\nஅடுத்து வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.\nகனமழையைப் பொறுத்தவரை டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், புதுவை ஆகிய பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.\nசென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்துவரை, வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.\nஅக்டோபர் 1 முதல் இன்று வரை தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையின் அளவு, 31 சென்டி மீட்டர். இந்தக் காலக்கட்டத்தின் சராசரி அளவு 35 செ.மீ ஆகும். இது இயல்பைவிட 12 சதவிதம் குறைவு' என்று கூறினார்.\nகடந்த நவம்பர் 15 ஆ��் தேதி நள்ளிரவு வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த ‘கஜா’ புயலால், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட 7 தமிழக மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்தப் புயலால் 63 பேர் மரணமடைந்ததாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏராளமான ஆடுகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும், தென்னை, வாழை உள்ளிட்ட மரங்களும் லட்சக்கணக்கில் சேதமடைந்துள்ளன. ஒட்டு மற்றும் கூரை வீடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இன்னும் இந்த புயலின் கோரத்தாண்டவத்தில் இருந்து டெல்டா மக்கள் மீளாத நிலையில் தற்போது இந்த கனமழை அறிவிப்பு மக்களை அச்சத்தில் மூழ்கச்செய்துள்ளது.\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nஅமமுகவில் பிளவு: டி.டி.வி.தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதல்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM6474", "date_download": "2019-06-26T22:52:25Z", "digest": "sha1:UN3HQOI3DOYAC4S6PMMO74UEDOBON4FD", "length": 6477, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "a.shanmgapriya A . சண்முகப்பிரியா இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) அகமு��ையார்-இராஜகுலம் Female Bride Sivagangai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nசெ சந் கே வி பு\nMarried Brothers சகோதரர் எவருக்கும் திருமணமாகவில்லை\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7167", "date_download": "2019-06-26T21:55:22Z", "digest": "sha1:6TL3EZ3OD7RXATZIPRBHV3XRECQRAOQO", "length": 6824, "nlines": 192, "source_domain": "sivamatrimony.com", "title": "s.sathya(a)dharshana S.சத்யா (எ) தர்ஷனா இந்து-Hindu Vishwakarma-Kammalar-Asari-Achari இந்து-விஸ்வகர்மா-தமிழ் Female Bride Theni matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nஎதிர்பார்ப்பு-12th/டிப்ளமா/எனி டிகிரி,அரசு/தனியார்/சொந்த தொழில்,நல்ல குடும்பம்\nசந்திரன் கேது லக்னம் செவ்வாய்\nராகு புதன் சுக்கிரன் சூரியன் குரு\nராகு குரு செவ்வாய் புதன் லக்னம் சந்திரன் சுக்கிரன்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி இருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7860", "date_download": "2019-06-26T22:29:36Z", "digest": "sha1:VKP6YFHOORUN2T6TXGRKP5CBTQEWU7GW", "length": 6532, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "m.tamilmozhi M . தமிழ்மொழி இந்து-Hindu Pillai-Saiva Pillaimar-Vellalar சைவ பிள்ளைமார் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை/தொழில் : சிவில்இன்ஜினியர்(பிரைவேட்) பணிபுரியும் இடம் : மதுரை சம்பள வருமானம் : 6000 எதிர்பார்ப்பு BE,B.Tech,MBA,MCA,PG,Goodjob\nSub caste: சைவ பிள்ளைமார்\nசெ பு வி சூ ரா\nசூ கே வி சந் மா\nசு ல செ ரா\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/10/24/fire.html", "date_download": "2019-06-26T22:03:58Z", "digest": "sha1:J7R46KLS5OYPCBS6E6V4O7M2GYQXDEX2", "length": 14776, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "டீக்கடையில் வெடி மருந்துகள் வெடித்து முதியவர் பலி | Old man killed in teashop fire accident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n5 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n6 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n7 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்���னும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடீக்கடையில் வெடி மருந்துகள் வெடித்து முதியவர் பலி\nதிருவாரூர் மாவட்டம் வலங்கைமான் நகரில் டீக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள் வெடித்துச் சிதறின. இதில் 75 வயது முதியவர் இறந்தார்.\nவலங்கைமான் நகரில் உள்ள டீக்கடை ஒன்றில் புதன்கிழமை காலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இது அருகிலிருந்துவீடுகள், கடைகளுக்குப் பரவியது.\nஅப்போது ஒரு கடையில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகளில் தீபரவியதால் அந்தப்பகுதியே போர்க்களம் போல ஆனது. சுமார் அரை மணி நேரத்திற்கு அந்த வெடி மருந்துகள் வெடித்துச் சிதறின.\nஇந்த தீவிபத்தில் 16 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரான 75 வயதான முதியவர் படுகாயமடைந்துஉயிரிழந்தார். மற்ற 15 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவத்தையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும்வெடிமருந்துகளைக் கண்டுபிடிக்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nகர்நாடக அணைகளை திறக்கும் பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்.. மேலாண்மை ஆணையத்தை கோரும் தமிழக விவசாயிகள்\nதமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 18-ல் தேர்தல்\nகர்நாடகத்தின் மேகதாது திட்ட அறிக்கையை நிராகரிங்க.. கடிதம் மூலம் பிரதமரை வலியுறுத்திய முதல்வர்\nதமிழகத்தில் இருப்பது தண்ணீர் பஞ்சம் இல்லை.. பற்றாக்குறை.. அமைச்சர் ஜெயக்குமாரின் அடடே விளக்கம்\nமந்திரியே சொல்லிட்டாரு.. பொறவு என்ன நம்ம ஊருக்கு கண்டிப்பா தண்ணி வந்துரும்\n16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. சென்னைக்கு நல்ல தகவலை சொன்ன வானிலை மையம்\nவாஸ்தவம்தான்.. ஊர்ல தண்ணி இல்லே.. இதை ஒத்துக்கவே 5 வருஷம் ஆச்சுங்க... வைரலாகும் தண்ணீர் கண்ணீர்\nஹைட்ரோ கார்பனு��்கு எதிராக ஒன்றுபட்ட தமிழ் மக்கள்.. கடலூரில் வேல்முருகன்.. மரக்காணத்தில் வைகோ\nபைக் சீட்டுகள் நனையும் அளவுக்கு இன்றும் மழை பெய்யும்.. வாட்டர் வாஷ் ரேஞ்சுக்கு எதிர்பார்க்காதீங்க\nஉதயநிதியை தொடர்ந்து கே.என்.நேரு.. காங்கிரசுக்கு கெட்ட நேரம் ஆரம்பம்\nதமிழகத்தில் ஒரே நேரத்தில் 17 கூடுதல் எஸ்பிக்கள் பணியிட மாற்றம்.. டிஜிபி ராஜேந்திரன் அதிரடி உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/naked-man-found-with-dog-us-214202.html", "date_download": "2019-06-26T21:56:38Z", "digest": "sha1:F2CITFZMLSPRAP7TUMZ2BPLI7GQJ4WOU", "length": 15655, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "எபோலாவை பரப்புவதாக கூறி, நாயுடன் உறவு வைத்த நபர் மடக்கிப்பிடிப்பு | Naked man found with dog in US - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n5 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n5 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n7 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎபோலாவை பரப்புவதாக கூறி, நாயுடன் உறவு வைத்த நபர் மடக்கிப்பிடிப்பு\nவாஷிங்டன்: ���மெரிக்காவின் வாட்டர்பரி நகரை சேர்ந்த பெண் அலைஸ் உட்ரஃப். சம்பவத்தன்று காலை 10 மணியளவில் இவரது வீட்டு நாய் வழக்கத்திற்கு மாறாக சத்தம் எழுப்பியுள்ளது. நாய்க்கு என்ன நேர்ந்தது என்பதை பார்க்க வெளியே வந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nஅங்கு அலைஸ் வீட்டு நாயிடம் நிர்வாணமாக காணப்பட்ட ஒரு இளைஞர் பாலுறவு செய்து கொண்டிருந்தார். கோபமடைந்த அலைஸ், படுக்கையறைக்கு ஓடிச் சென்று, தனது கைத் துப்பாக்கியை எடுத்து வந்து இளைஞரை நோக்கி காண்பித்து நாயை விட்டுவிடுமாறு கூறி கத்தினார்.\nஆனால் இதைக் கேட்காமல் நாயை விட்டுவிட்டு, அலைசை நோக்கி நெருங்கி வரத்தொடங்கினார் அந்த வாலிபர். இதையடுத்து, கைத் துப்பாக்கியால் தரையை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டார் அலைஸ். இதனால் அங்கேயே அந்த வாலிபர் நின்றார். இதனிடையே அண்டை வீட்டார் அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார், வாலிபரை கைது செய்ய முயன்றனர்.\nஆனால் வாலிபர் தப்பியோடத் தொடங்கினார். சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று போலீசார் அவரை கைது செய்தனர். அந்த நபர், நாய்க்கு எபோலாவை பரப்பப்போகிறேன்... உலகை அழிக்கப்போகிறேன்... என்று மீண்டும் மீண்டும் சத்தம் போட்டுக் கொண்டே இருந்துள்ளார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் மனநல மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.\nஅதே நேரத்தில், துப்பாக்கி சூடு நடத்தியதற்காக அலைஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று போலீசார் உறுதியளித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉலகப் பார்வை: மீண்டும் பரவும் எபோலாவுக்கு 23 பேர் பலி\nஉலகப் பார்வை: மீண்டும் பரவத் தொடங்கிய எபோலா நோயால் அச்சம்\nஎபோலாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டோமே: ரஷ்ய அதிபர் புதின்\n\"சாட் 3 எபோ இசட்” - இதுதான் உயிர்க்கொல்லி நோயான எபோலாவிற்கு மருந்து\nஎபோலாவை அடுத்து இந்தியாவை மிரட்ட வரும் மெர்ஸ்\nஎபோலா போய் வந்தது ”மெர்ஸ்”- தென்கொரியாவில் படுதீவிரமாக பரவும் நோய்\n11,000த்தைத் தாண்டியது எபோலா நோய் பலி – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nஎபோலாவிலிருந்து மீண்டவர்கள் பாதுகாப்பான முறையில் இடைவிடாமல் உறவு கொள்ள ஆலோசனை\nஎபோலாவுக்குப் பாடிகார்ட் பலி.. 21 நாள் சோதனைக்கு தானாக முன்வந்த சியரா லியோன் து.அதிபர்\n”எபோலா இல்லாத முதல் ஆப்ரிக்க நாடு மாலி” – அதிகாரபூர்வ அறிவிப்பு\nஎபோலாவிற்கு தடுப்பு மருந்து ரெடி – மருத்துவ சோதனைகளை தொடங்க போகுது சீனா\nமேற்கு ஆப்பிரிக்காவை நடு நடுங்க வைக்கும் எபோலா: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nebola dogs எபோலா அமெரிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/mk-stalin-says-that-are-you-going-to-vote-edappadi-who-refuse-to-give-place-for-karunanidhi-347050.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-06-26T22:27:22Z", "digest": "sha1:WGLGOGJTNTPTZA5DDVDHMP5JXP4FKKU2", "length": 18702, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காத எடப்பாடிக்கு தமிழகத்தில் இடம் தரலாமா.. ஸ்டாலின் கேள்வி | MK Stalin says that are you going to vote Edappadi who refuse to give place for Karunanidhi? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n6 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n6 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n7 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாநிதிக்கு மெரினாவி��் இடம் ஒதுக்காத எடப்பாடிக்கு தமிழகத்தில் இடம் தரலாமா.. ஸ்டாலின் கேள்வி\nநாகை: சர்வாதிகாரியான மோடியின் ஆட்சியும், உதவாக்கரையான எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் அகற்றப்படவேண்டும். வலங்கைமானில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசினார்.\nநாகை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து வலங்கைமானில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் மேற்கொண்டார்.\nஅப்போது பேசிய ஸ்டாலின், மத்தியில் ஆளும் சர்வாதிகாரி மோடியின் ஆட்சியும் , மாநிலத்தில் ஆளும் உதவாக்கரை எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் அகற்றப்பட வேண்டும். அதற்கு இந்தத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.\nதினகரனை வைத்து சூப்பர் பிளான் போட்ட பாஜக.. சு.சாமியின் அந்த டிவிட்டிற்கு இதுதான் காரணமா\nபிரச்சாரத்தின்போது வார்த்தைக்கு வார்த்தை நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கூறும் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு தவித்த போது உடனடியாக ஓடோடி வராமல் ஒரு வாரம் கழித்து ஹெலிகாப்டரில் இருந்தவாறே பார்த்துவிட்டு சென்றார்.\nபுயல் பாதித்த பகுதிகளை புயலடித்த மறுநாளே வந்து பார்த்தவன் நான்தான். விவசாயிகளின் பயிர்க் கடன் ரத்து, மாணவர்களின் கல்விக் கடன் ரத்துபோன்றவை மத்தியில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.\nமத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் திமுகவின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம். தமிழுக்கு செம்மொழி தகுதியை வாங்கிக் கொடுத்தவர் கருணாநிதி.\nஅவரது உடலை அடக்கம் செய்ய அண்ணா சமாதிக்கு அருகில் இடம்தர மறுத்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. காவிரி டெல்டா பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். விளை நிலங்களில் எண்ணெய் குழாய்கள் பதிக்கக்கூடாது , மின் கோபுரங்கள் அமைக்க கூடாது, என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.\nமத்தியில் ஆட்சி மாற்றத்துக்குப் பின் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். அதற்கு பொதுமக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். வலங்கைமானை தொடர்ந்து குடவாசல், கூத்தாநல்லூர் திர��த்துறைப்பூண்டி, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்வதற்காக ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n\"சாக விடுங்க சார்.. எங்களை துரத்தி அடிக்கிறாங்க... கலெக்டர் ஆபீசில் அழுது புலம்பிய வசந்தி\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக அணிசேர்ந்த கடலோர மாவட்டங்கள்...600 கி.மீ நீளத்துக்கு மனித சங்கிலி போராட்டம்\nகடும் வறட்சி... மழை வேண்டி நாகையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை\nமத்திய அரசுக்கு அஞ்சி தமிழக நலன்களை விட்டு கொடுக்கிறது எடப்பாடி அரசு.. முத்தரசன் தாக்கு\nபோலீஸ் ஆக நினைத்த சிறுவன்... கல்விக்கட்டணம் கட்டமுடியாத விரக்தியில் குடும்பத்தோடு தற்கொலை\nபச்சை கலர் பாரதியார்... இல.கணேசனுக்கு எச். ராஜா பரவாயில்லை போலிருக்கே\nஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே பிரச்சனை... அமைச்சர் காமராஜ் பதில் இதுதான்\nவனவிலங்குகளையும் விட்டு வைக்காத குடிநீர் பஞ்சம்.. கோடியக்கரை சரணாலயத்தில் பரிதாபம்\nஇதற்கு மேல் ஒன்றுமில்லை... விஷ பாட்டில்களுடன் போராட்டம்... நாகை விவசாயிகள் கண்ணீர்\nவிளை நிலங்களில் பதிக்கப்படும் எரிவாயு குழாய்கள்.. நெல் பயிர்கள் நாசம்.. கொந்தளிப்பில் நாகை மாவட்டம்\nகுழந்தைக்கு ஆசைப்பட்ட கலைமதி முட்டுக்கட்டை போட்ட சதீஷ் - அடித்துக்கொன்ற மாமனார் கைது\nகருக்கலைப்பு... கர்ப்பிணி பரிதாப மரணம்.. தப்பி ஓடி தலைமறைவான போலி டாக்டர் முத்துலட்சுமி கைது\nபுயலில் இருந்து நெல் மூட்டைகளை காக்க சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல விவசாயிகள் கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntiruvarur mk stalin modi திருவாரூர் முக ஸ்டாலின் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/voting-machines-are-supervising-by-web-cameras-350240.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-26T23:03:39Z", "digest": "sha1:EFNIGUXDD5GCQ5C775WLF5IMIETAMXIC", "length": 24619, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெருங்கும் தேர்தல் முடிவு.. வாக்கு எண்ணும் மையங்கள் வெப் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு! | voting machines are supervising by Web cameras - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\n6 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார��� பிரதமர் மோடி\n6 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n7 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n8 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெருங்கும் தேர்தல் முடிவு.. வாக்கு எண்ணும் மையங்கள் வெப் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு\nதிருச்சி: திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் வாக்குஎண்ணும் மையம் 'வெப் கேமரா'க்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் கடந்த மாதம் 18-ந் தேதி நடந்தது. ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை என 6 சட்டமன்ற தொகுதிகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குள் அடங்கி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் இளங்கோவனும், தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக திருநாவுக்கரசரும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளராக சாருபாலா தொண்டைமான் மற்றும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி உள்பட சுயேச்சைகள் என 24 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.\n25-வது இடத்தில் 'எந்த வேட்பாளர்களுக்கும் வாக்களிக்க விரும்பவில்லை' என்பதை குறிக்கும் 'நோட்டா' இடம் பெற்றுள்ளது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 15 லட்சத்து 8 ஆயிரத்து 329. இவர்களில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 39 ஆயிரத்து 241. பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 68 ஆயிரத்து 940. மூன்றாம் பாலினம்(திருநங்கைகள்) 148 பேர். இவர்களில் மொத்தம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 37 ஆயிரத்து 750 பேர் ஆவர். வாக்களித்த ஆண் வாக்காளர்கள் 5 லட்சத்து 10 ஆயிரத்து 355. பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 27 ஆயிரத்து 325. திருநங்கைகள்-70. பதிவான மொத்த வாக்குகள் சதவீதம் 68.80 ஆகும்.\nஇதுதவிர திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ராணுவத்தில் பணிபுரிபவர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போலீசார் போன்றவர்களுக்கு தபால் ஓட்டு அளிக்கப்பட்டு இருந்தது. மொத்தம் 6,911 தபால் ஓட்டுகள் சிறப்பு மையம் மற்றும் அஞ்சல் துறையின் மூலம் பதிவாகி வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.\nமின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான திருச்சி பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரியில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். கட்டிடம் முழுமையும் சி.சி.டி.வி. கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மின்னணு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறைகள் மற்றும் கட்டிடங்கள் 'வெப் கேமராக்கள்' மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரவு கல்லூரி முழுமையும் மின்விளக்குகள் எரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nடிஜிட்டல் கேமரா, இமெயில்.. இறுதி கட்ட தேர்தலின்போதா மோடி இப்படி சிக்கலில் மாட்டுவது\nவருகிற 23-ந் தேதி காலை 8 மணிக்கு ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்குகிறது. அங்கு சட்டமன்ற வாரியாக ஒவ்வொரு சுற்றுகளாக ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.\nஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு 25 சுற்றுகளாகவும், திருச்சி (மேற்கு) சட்டமன்ற தொகுதிக்கு 20 சுற்றுகளும், திருச்சி (கிழக்கு) சட்டமன்ற தொகுதிக்கு 19 சுற்றுகளும், திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு 21 சுற்றுகளும், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு 17 சுற்றுகளும், புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு 19 சுற்றுகளாகவும் ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவு விவரங்��ள் அறிவிக்கப்படுகிறது.\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை 24 வேட்பாளர்கள் களத்தில் நின்றாலும், 3 வேட்பாளர்களுக்கு இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. அது காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர், தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் இளங்கோவன். அடுத்ததாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான்.\nதிருநாவுக்கரசர் திருச்சி தொகுதியை சாராதவராக இருந்தாலும் எல்லோருக்கும் அவர் பரீட்சயம் ஆனவர். அவர் தமிழக அமைச்சராகவும், மத்திய மந்திரியாகவும், எம்.எல்.ஏ. ஆகவும் இருந்தவர். பல கட்சிகள் தாவி, தற்போது காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவராக இருந்தவர்.\nசாருபாலா தொண்டைமான் திருச்சியை சேர்ந்தவர். திருச்சி மாநகராட்சி மேயராக பணியாற்றியவர் என்பதால் மாநகர மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். கட்சிக்கு சின்னம் கிடைக்கும் முன்பே, வீதி வீதியாக சென்று, 'உங்கள் சாருபாலா'-வுக்கு ஓட்டு போடுங்கள் என்று உரிமையுடன் பொதுமக்களிடம் வாக்கு கேட்டவர். அடுத்து, தே.மு.தி.க. வேட்பாளர் டாக்டர் இளங்கோவன், திருச்சிக்கு புதியவர். ஆனாலும், ஆளுங்கட்சி கூட்டணி சார்பில் களம் இறக்கப்பட்டதால் அவரும் நம்பிக்கையுடன் கூட்டணி கட்சியினர் துணையுடன் வாக்குகளை சேகரித்தவர். தேர்தல் முடிந்த பின்னர், வேட்பாளர்கள் திருநாவுக்கரசர், டாக்டர் இளங்கோவன் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.\nவருகிற 23-ந் தேதி வாக்கு எண்ணிக்கை. அதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. எனவே, வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது 23-ந் தேதி காலை 10 மணிக்குள், வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரங்களை வைத்தே கணித்து விட முடியும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇது தான் விஜயகாந்த் சேர்த்துவைத்த சொத்து.. தேடி வந்த இலங்கை எம்பி.. நெகிழ்ந்த விஜய பிரபாகரன்\nஏங்க தண்ணீரை அதிமுக ஒன்னும் உற்பத்தி செய்யலை.. மழை பெய்தா தன்னால சரியாகும்.. பம்மும் விஜயபிரபாகரன்\nகலகம் விளைவிக்க விரும்பவில்லை.. அதிக இடங்களில் போட்டியிடலாமே என்றுதான் சொன்னேன்.. கே. என்.நேரு\nஏறியதில் இருந்தே இருமல்.. மலேசியாவிலிருந்து வந்தவர் திருச்சி ஏர்போர்ட்டில் மரணம்.. முற்றுகை\n.. விமர்சிப்பவர்களுக்கு டிடிவி தினகரனின் பதில் இதுதான்\nஓகே.. திறந்தாச்சு.. அந்த யானையைக் கூப்பிடுங்க.. திருச்சியைக் கலக்கிய திருவானக்காவல் பாலம் திறப்பு\nபோதும் காங்.குக்கு பல்லக்கு தூக்கியது.. கீழே போட்ருவோமா.. அதிர வைத்த கே.என். நேரு பேச்சு\nதிருச்சியிலும் சுழற்றியடிக்கும் தண்ணீர்ப் பிரச்சினை.. குழு அமைத்து வாட்டர் சப்ளை செய்யும் மாநகராட்சி\n40 வயது சுலோச்சனாவிடம் சில்மிஷம்.. பிரசாந்த்துக்கு வயசு 21தான்.. அள்ளி கொண்டு போன போலீஸ்\nசொந்த ஊருக்கு அனுப்பக் கோரி திருச்சி சிறையில் வங்கதேச கைதிகள் உண்ணாவிரதம்\nசாயங்காலம் 50 ரூபாய் கொண்டு வந்து கொடுத்திடு.. புரியுதா.. லஞ்சம் கேட்ட தாசில்தார்.. சஸ்பெண்ட்\nஎனக்கு கிடைக்காத நீ வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது - தங்கை முறை பெண்ணை கொன்ற கொடூரன்\n'இதற்காக' திமுக-காங். எம்.பி.க்கள் 37 பேரும் சொத்துக்களை விற்க வேண்டும்.. பொன் ராதா வேண்டுகோள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tamilisai-soundrarajan/?page-no=2", "date_download": "2019-06-26T22:21:00Z", "digest": "sha1:IQTZ5HSWFX4GW4XM5TZ3AFG3O2PTOTEF", "length": 15879, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Tamilisai soundrarajan News in Tamil - Tamilisai soundrarajan Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடி அரசின் மூன்றாண்டு சாதனை: அதிமுக பாணியில் ஸ்டிக்கர் ஒட்டிய பாஜக\nசென்னை: 2015ஆம் ஆண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வந்த நிவாரணப் பொருட்களில் அதிமுகவினர் தமிழக முதல்வர்...\nஅடங்காத பாஜக அக்கப்போர்.. உளவுத்துறை கையில் அதிமுகவிடம் ஆதாயம் அடைந்த 'தலைவர்கள்' பட்டியல்\nசென்னை: தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்லிக் கொள்ளும் பா.ஜ.க நிர்வாகிகளின் உட்...\nதமிழக பாஜக புதிய தலைவர் யார் கல்யாணராமனா, ராகவனா, கருப்பு முருகானந்தமா\nசென்னை: தமிழக பாஜகவின் புதிய தலைவராக கல்யாணராமன், கே.டி. ராகவன் மற்றும் கருப்பு முருகானந்தம் ...\nஅதிமுக ஆபேரசனுக்கு முட்டுக்கட்டை... தமிழிசையின் ஆரூடங்களுக்கு ஆப்பு வைத்த அமித்ஷா\nசென்னை: அதிமுக தொடர்பாக ஆரூடங்களை கூறி வரும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனை கடுமையா ...\nபொன்னார், தமிழிசையைப் பார்த்து கேரளா நம்பூதிதிரிகள் அதிர்ச்சி - திருநாவுக்கரசர் கிண்டல்\nசென்னை: தமிழிசை சவுந்தரராஜனும், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் சொல்ல���ம் ஜோசியம் உடனே ...\nஆர்கே நகர் இடைத் தேர்தல் ரத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்பு\nசென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை ச...\nஅக்கா தமிழிசையே சொல்லிட்டாங்க.. தினகரன் தகுதி நீக்கம் உறுதியாகிறது\nசென்னை: தமிழகத்தில் அடுத்து என்ன நடக்கும்... மத்திய அரசு என்ன நடவடிக்கையை மேற்கொள்ளும் என்பத...\nவாக்காளர்களுக்கு லஞ்சம்: டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்ய தமிழிசை வலியுறுத்தல்\nசென்னை: ஆர்கே நகரில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்த அதிமுக(அம்மா) அணியின் வேட்பாளர் டிடிவி ...\nடெல்லியில் உள்நோக்கத்துடன் விவசாயிகள் போராட்டமாம்... இழிவுபடுத்தும் தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னை: டெல்லியில் தமிழக விவசாயிகள் உள்நோக்கத்துடன் போராடுகிறார்கள் என்று தமிழக பா.ஜனதா தல...\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தராஜன் மாற்றம் புதிய தலைவராக வானதி சீனிவாசன்\nசென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாற்றப்பட்டு புதிய தலைவரான ...\nமத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை... நிதி கொடுக்கிறார்கள் - தமிழிசை சப்பைக்கட்டு\nசென்னை: வறட்சி நிவாரண நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டவில்லை என்று தமிழக பாஜக த...\nஎங்க ஹீரோ எப்பவுமே மோடிதான்... ஆர்.கே. நகரில் நாங்க ஜெயிப்போம்- தமிழிசை\nசென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் கங்கை அமரன் இன்று தனது வேட்...\n\"கங்கை\" பிரதமர் மனதுக்கு நெருக்கமானது... ஆர்.கே. நகரில் தாமரை மலரும் - தமிழிசை\nசென்னை: கங்கை நதி பிரதமர் மோடியின் மனதிற்கு நெருக்கமானது, அதுபோல கங்கை அமரனும் மோடியின் மனதி...\nகாங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாகியிருக்கிறது - தமிழிசை சவுந்தரராஜன்\nசென்னை: உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து கூறி...\nஎன்னாது.. ஆர்.கே.நகர் தொகுதியில் தமிழிசை போட்டியிடப் போகிறாரா\nசென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக...\nதமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக போர்க்கொடி வெடித்தது பாஜக கோஷ்டி பூசல்\nசென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சியிலும் காங்கிரஸ் பாணியில் கோஷ்டி பூசல் வெடித்துள்ளது. தமிழக ப...\nபொன்னார், தமிழிசைக்கு 'வாய் ���வடால் வீரர்கள்' பட்டம்தான் பொருத்தம்\nசென்னை: ஜல்லிக்கட்டு இந்த ஆண்டு கண்டிப்பாக நடைபெறும் என வாக்குறுதி கொடுத்தே தமிழக மக்களை ஏம...\nஜல்லிக்கட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது - தமிழிசை\nசென்னை: ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழக அரசு வழக்கு தாக்கல் செ...\nவிவசாயிகளின் பிரச்சினையில் தமிழக அரசு மெத்தனம் - தமிழிசை குற்றச்சாட்டு\nசென்னை: இஸ்ரேல் போன்று செயற்கை மழை பெய்விப்பது போன்று உயர் தொழில்நுட்பங்களை தமிழ்நாட்டில் ...\nஜெயலலிதாவிற்கு மாரடைப்பு : தமிழிசையின் ஜெர்மனி பயணம் ரத்து - ஸ்டாலின் நிகழ்ச்சியும் ரத்து\nசென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/11/30/news-30-seconds-speaker-box-goodreturns-tamil-30112016-006512.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-06-26T22:06:52Z", "digest": "sha1:L4OP4MXPXPEMNVKVHLVNAZB6IPNTFBMV", "length": 26548, "nlines": 232, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐடித் துறையில் 76 சதவீதம் அதிக வேலைவாய்ப்புகளாம்..! | News in 30 seconds: Speaker Box - GoodReturns-Tamil - 30112016 - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐடித் துறையில் 76 சதவீதம் அதிக வேலைவாய்ப்புகளாம்..\nஐடித் துறையில் 76 சதவீதம் அதிக வேலைவாய்ப்புகளாம்..\n8 hrs ago இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\n8 hrs ago கடந்த ஏழு வர்த்தக நாட்களாக சென்செக்ஸ் 39000-த்துக்கு மேல் வர்த்தகம் நிறைவு..\n10 hrs ago வறண்டு போன காவிரிப் படுகை.. 20 லிட்டர் தண்ணீர் 7 ரூபாய்.. கலக்கத்தில் ஈரோடு மக்கள்\n10 hrs ago Automation-னால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 100-க்கு 66 பேர் தங்கள் வேலையை இழக்கலாம்..\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nNews ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n60 சதவீத 500, 1000 ரூபாய் நோட்டுகள் கணக்கிற்கு வந்தது..\nபிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் இனி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில் நவம்பர் 9ஆம் தேதி முதல் சுமார் வங்கி கணக்குகளில் 8.11 கோடி ரூபாயும், பணப் பரிமாற்றமாக 33,498 கோடி ரூபாயும் வங்கி மற்றும் தபால் நிலையில் வசூல் செய்யப்பட்டுள்ளது.\nஇது மொத்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுப் புழக்கத்தில் 60 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொத்தம் 14 லட்சம் கோடி ரூபாய் 500 மற்றும் 1000 ரூபாயாகப் புழக்கத்தில் உள்ளது.\nஐடித் துறையில் 76 சதவீதம் அதிக வேலைவாய்ப்புகளாம்..\nடிசம்பர் 2016-மார்ச் 2017 காலங்களில் இந்திய ஐடித்துறை நிறுவனங்கள் 76 சதவீதம் அதிக ஊழியர்களை நியமிக்கப்படுவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கிறது..\nபன்னாட்டுச் சந்தைகளில் இத்துறை நிறுவனங்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளைத் தீர்க்கும் திட்டமாக இந்திய சந்தையில் அதிகளவிலான ஊழியர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் IT மற்றும் ITes நிறுவனங்களில் டிசம்பர் 2016-மார்ச் 2017 காலத்தில் 76 சதவீத அதிக ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\n5 கோடி வாடிக்கையாளர்களுடன் ஜியோ கலக்கல்..\nசெப்டம்பர் 1ஆம் தேதி இந்திய சந்தையில் முழுமையாக இறங்கிய ஜியோ நிறுவனம், வெறும் 83 நாட்களில் சுமார் 5 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.\nமுகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், துவங்கிய புதிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ-வின் இலவச சேவைகள் மக்களை அதிகளவில் கவர்ந்துள்ளதால், சேவைத் துவங்கிய 83 நாட்களிலேயே 5 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. இந்தச் சேவை டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைவதால் ஜியோ நிறுவனத்திற்கும் சரி, சந்தையில் இருக்கும் ஏர்டெல், ஐடியா, வோடாவோன் போன்ற நிறுவனங்களுக்கு மிகப்பெரிய போட்டி காத்திருக்கிறது.\n5 முதலமைச்சர்கள் அடங்கிய சிறப்புக் குழு அமைப்பு.. எதற்கு..\nஇந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய்த் தடையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை அடிமட்ட அளவில் இருந்து ஆய்வு செய்யவும், இதன் மூலம் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் களையவும், மத்திய அரசு 5 மாநில முதல் அமைச்சர்கள் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.\nதற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி, இப்புதிய குழுவிற்குத் தலைவராக ஆந்திர பிரதேசம் முதலமைச்சர் சந்திரபாபு நாயடு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் நிதீஷ் குமார் (பிகார்), மானிக் சர்கார் (திரிபுரா), சிவராஜ் சிங் சவ்கான் (மத்திய பிரதேசம்), நாராணயசாமி (புதுச்சேரி) ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.\nஇந்தியா-சீனா: வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு 52.69 பில்லியன் டாலராக உயர்வு..\n2016-17 நிதியாண்டில் இந்தியா- சீனாவிற்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறை 52.69 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.\n2016-17ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் இதன் அளவு 25.22 பில்லியன் டாலராக இருந்தது என வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nகச்சா எண்ணெய் உற்பத்தி குறித்து OPEC அமைப்பு ஆலோசனை..\nகச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பான OPEC அமைப்பு, வியன்னாவில் இருக்கும் தனது தலைமையகத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டத்தைக் கூட்டுகிறது.\nஇதில் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் உற்பத்தி அளவுகளைக் குறைப்பது குறித்து முடிவுகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவங்கி கடனை ஏமாற்ற பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சீன பெண்..\n5 மாத உயர்வில் 'டிசிஎஸ்' பங்குகள்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் முதலீட்டாளர்கள்..\nவளர்ச்சி பாதையில் இருக்கும் ஓரே உணவு ஸ்டார்ப்அப் நிறுவனம் 'பாசோஸ்'..\nபாலாஜி ஸ்ரீநிவாசனுக்கு முக்கிய பதவி அளிக்க டொனால்டு டிரம்ப் முடிவு..\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு\nகட்டுகட்டாக சிக்கும் கருப்பு பணம்.. மத்திய அரசு அதிரடி வேட்டை..\nஅமெரிக்காவில் 9 வருடம் காணாத வேலைவாய்ப்பின்மை.. வட்டி உயர்வு நிச்சயம்..\nபணச் சலவையில் ஈடுபட்ட ஆக்சிஸ் வங்கியின் 2 வங்கி மேலாளர்கள் கைது..\nஇனி டோல்களில் டிஜிட்டல் அடையாள அட்டை தான் பயன்படுத்த வேண்டும்.. மத்திய அரசு வலியுறுத்தல்..\n500, 1000 ரூபாய் தடையால் இந்திய எல்லையில் தீவிரவாதம் குறைந்தது..\nஇன்போசிஸ், டிசிஎஸ் நிறுவனங்களில் 'புதிய' ஊழியர்களின் எண்ணிக்கை 35% குறைந்தது..அதிர்ச்சி ரிப்போர்ட்.\nரிலையன்ஸ் ஜியோவின் இண்டர்நெட் வேகம் 20% சதவீதம் சரிவு.. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் ஏர்டெல்..\nRBI சுதந்திரத்திலோ, ரிசர்வ் பணத்திலோ எவரும் தலையிட கூடாது பாஜகவை தில்லாக எதிர்த்த Viral Acharya..\nஅன்னக்கி வீட்ட வித்து துப்பாக்கி வாங்கி தந்த சாமிங்க அவர் அப்பாவுக்காக உருகும் ஒலிம்பிக் வீரர்\nபட்ஜெட் 2019: நாடு தழுவிய பொருளாதாரக் கொள்கை - நிபுணர்களுடன் ஆலோசித்த மோடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/14011558/Near-ThiruvallurMechanical-problemThiruvananthapuram.vpf", "date_download": "2019-06-26T23:03:43Z", "digest": "sha1:E6FXLSFJEUG44WJX6W7FUGYWE56LL4S2", "length": 13901, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Thiruvallur Mechanical problem Thiruvananthapuram train stop on the way || திருவள்ளூர் அருகே எந்திரகோளாறால் திருவனந்தபுரம் ரெயில் நடுவழியில் நிறுத்தம் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதிருவள்ளூர் அருகே எந்திரகோளாறால் திருவனந்தபுரம் ரெயில் நடுவழியில் நிறுத்தம் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு + \"||\" + Near Thiruvallur Mechanical problem Thiruvananthapuram train stop on the way\nதிருவள்ளூர் அருகே எந்திரகோளாறால் திருவனந்தபுரம் ரெயில் நடுவழியில் நிறுத்தம் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதிருவள்ளூர் அருகே எந்திரகோளாறால் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nதிருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி நேற்று காலை திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது திடீரென எஸ்.11 என்ற எண்ணுடைய படுக்கை வசதி கொண்ட பெட்டியில் எந்திர கோளாறு ஏற்பட்டு சத்தம் வந்தது.\nஇதைத்தொடர்ந்து கடம்பத்தூர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது ரெயில்வே கேட் அருகே ரெயில் நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள், பழுதான ரெயில்வே கேட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ரெயில்வே கேட் மூடப்பட்டதால் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.\nகாலை நேரம் என்பதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலரும் அவதி அடைந்தனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பழுதான எந்திரம் சரி செய்யப்பட்டது. இதனையடுத்து எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.\nஇதன் காரணமாக கடம்பத்தூர் பகுதியில் ஒரு மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கடம்பத்தூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை அதிகாரிகள் காலதாமதம் செய்யாமல் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. வங்காளதேசத்தில் ரெயில் விபத்து: 5 பேர் பலி, 67 பேர் காயம்\nவங்காளதேசத்தில் ரெயில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 5 பேர் பலியாகினர்.\n2. செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறால் மின்சார ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்; பயணிகள் அவதி\nசெங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.\n3. திருத்துறைப்பூண்டி-சென்னை இடையே ரெயில் இயக்கப்படுமா\nதிருத்துறைப்பூண்டி-சென்னை இடையே ரெயில் இயக்கப்படுமா\n4. திருச்சி-தஞ்சாவூர் இடையே ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம்\nதிருச்சி-தஞ்சாவூர் இடையே ரெயில் போக்குவரத்தில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.\n5. ரெயிலில் இருந்து குதித்து ஓடிய வாலிபர்கள் மீது மற்றொரு ரெயில் மோதியது - 4 பேர் பரிதாப சாவு\nடிக்கெட் பரிசோதகரிடம் இருந்து தப்புவதற்காக ரெயிலில் இருந்து குதித்து ஓடிய வாலிபர்கள் மீது மற்றொரு ரெயில் மோதியது. இதில் 4 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர், 6 பேர் காயமடைந்தனர்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர��ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n5. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:40:27Z", "digest": "sha1:XSAUPIO2SJ3ZXRK6QMYZQQSFSPCHUOC4", "length": 3595, "nlines": 42, "source_domain": "www.tamilaruvi.news", "title": "அரசுடன் Archives | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nஅரசுடன் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு உள்ளது\n15th March 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on அரசுடன் இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயத்தில் கூட்டமைப்பு உள்ளது\nஅரசுடன் ஒத்துழைத்து செயற்படாவிட்டால் அது தமிழ் மக்களுக்குப் பயங்கரமான விளைவை ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அரசுக்கு நாங்கள் முண்டுகொடுக்கவேண்டிய அவசியம் தற்போதைய நிலையில் எமக்கு உண்டு. இல்லாவிட்டால் கடந்த ஒக்டோபரில் நடந்தது இப்போதும் உடனடியாக நடக்கும். அது தமிழ் மக்களுக்குப் படுபயங்கரமான ஒரு விளைவை ஏற்படுத்தும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203713?ref=archive-feed", "date_download": "2019-06-26T22:17:14Z", "digest": "sha1:LLHSMHHB3KXFDBCIR5OXFY6MF65RRLCT", "length": 9346, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "ஒன்பது வயது சிறுமிக்கு எமனாக மாறிய தாய்? ஒரு வருடத்திற்கு பின் அம்பலமாகும் உண்மைகள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப���பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஒன்பது வயது சிறுமிக்கு எமனாக மாறிய தாய் ஒரு வருடத்திற்கு பின் அம்பலமாகும் உண்மைகள்\nபதுளையில் ஒன்பது வயது சிறுமியை கொலை செய்து புதைத்ததாக சந்தேகிக்கப்படும் சிறுமியின் தாய் மற்றும் ஆணொருவர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபதுளை - ஹாலிஎல, கன்தேகெதர, சார்ணியா தோட்ட பகுதியில் சிறுமியொருவர் அவரின் வீட்டுக்கு அருகிலுள்ள மரக்கறி தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு அமைய சந்தேகநபர்கள் இருவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 30 வயதுடையவர்கள் என ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.\nவவுனியா - செட்டிக்குளத்தை சேர்ந்த குறித்த சிறுமியின் தாய், அவரது கணவனை பிரிந்து சந்தேகநபரான ஆணுடன் ஹாலிஎல பகுதியில் வசிந்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சிறுமி, தாயின் தங்கையிடம் வளர்வதாகவும், ஐந்து வருடங்களுக்கு முன்பே சிறுமியை அவரிடம் ஒப்படைத்து விட்டதாகவும் சிறுமியின் தாய் பொலிஸ் நிலையத்தில் தெரிவித்துள்ளார்.\nசந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த வருடம் ஜனவரி மாதம் குறித்த கொலை சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், சிறுமியின் புதைக்கப்பட்ட உடல் இன்று தோண்டியெடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49730-statue-kidnap-case-chairman-of-tvs-motor-venu-srinivasan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T22:38:51Z", "digest": "sha1:R7W6DFSHLDL4NGA3LSENYOIT4HUXRS42", "length": 9204, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிலைக் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரிய டிவிஎஸ் தலைவர் | Statue Kidnap case : Chairman of TVS Motor Venu Srinivasan", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nசிலைக் கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரிய டிவிஎஸ் தலைவர்\nசிலைக் கடத்தல் வழக்கில் டிவிஎஸ் குழும நிறுவனத்தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாக, ரங்கராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நம்பெருமாள் உற்சவர் சிலை மாற்றப்பட்டுள்ளதாகவும், பெரிய பெருமாள் சிலையில் சாலிக்ராம கற்களை காணவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை சிலைக் கடத்தல் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக சிலைக் கடத்தல் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் நாளை விசாரணையை தொடங்கிறார்.\nஇந்நிலையில் டிவிஎஸ் குழும நிறுவனத்தலைவர் வேணு சீனிவாசன் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். ஏனெனில் அவர் வேணு சீனிவாசன் ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் குழுத் தலைவராக இருந்தவர். எனவே சிலைக் கடத்தல் வழக்கில்தான் கைது செய்யப்படலாம் என்ற எண்ணத்தில் அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார்.\nதமிழகத்திலுள்ள பழமையான கோயில்களை புணரமைக்கும் பணியை நீண்ட காலமாக டிவிஎஸ் க���ழுமம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.\nடிசம்பரில் வெளியாகும் ‘காஞ்சனா 3’\nபகலில் சுட்டெரிக்கும் வெயில் - மாலையில் கொட்டும் மழை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சிலை கடத்தல் வழக்கை பொன்.மாணிக்கவேல் விசாரிக்கலாம்” - உச்சநீதிமன்றம்\n” - உச்சநீதிமன்றம் பதில்\nஅறநிலையத்துறை ஆணையர் அதிரடி மாற்றம் \nபொன்.மாணிக்கவேல் மீது மீண்டும் புகார் - பதிலளிக்க மறுத்த ஏடிஎஸ்பி\n“என் மீது புகார் அளித்த அதிகாரிகளை யாரோ இயக்குகிறார்கள்” - பொன்.மணிக்கவேல்\n“உண்மைக் குற்றவாளிகளை பொன்.மாணிக்கவேல் பிடிக்கவில்லை” - அதிகாரிகள் பரபரப்பு புகார்\n“பொன்.மாணிக்கவேல் மீது நடவடிக்கை” - டிஜிபி அலுவலகம் பரிசீலனை\nசிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசிலை கடத்தல் தீர்ப்பு, பொன்.மாணிக்கவேல் ஓய்வு : இரண்டுமே நாளை தான்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிசம்பரில் வெளியாகும் ‘காஞ்சனா 3’\nபகலில் சுட்டெரிக்கும் வெயில் - மாலையில் கொட்டும் மழை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/62493-3-people-death-in-cauvery-river-of-paramaththi-velur-namakkal-district.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T21:58:39Z", "digest": "sha1:QDA33OHXWENLVRDSQW5MGYYFQNE2TGUO", "length": 8724, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி ; 3 பேர் மாயம் | 3 people death in cauvery river of paramaththi velur namakkal district", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூ���ி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nகாவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி ; 3 பேர் மாயம்\nநாமக்கல் பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த 6 பேரில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nபரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் காவிரி ஆற்றில் அப்பகுதியை சேர்ந்த 6 பேர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் 6 பேரும் நீரில் இழுத்து செல்லப்பட்டனர்.\nஇதைப்பார்த்த அப்பகுதியினர் ஆற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், சரவணன், அவரது மனைவி ஜோதிமணி மற்றொரு பெண் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் 3 பேரை காணவில்லை. தகவலறிந்து வந்த போலீசார் சரவணனின் மகன்களான இரட்டையர்கள் தீபகேஷ், தாரகேஷ் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர். காவிரி ஆற்றில் ஆங்காங்கே மணல் அள்ளப்பட்டுள்ளதே இந்த விபத்திற்கு காரணமாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nமுதலில் குழந்தைகள் நீரில் மூழ்கியதாகவும் அவர்களை காப்பாற்ற சென்றபோதே சரவணனும் ஜோதிமணியும் நீரில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.\nபாஜகவில் சேர்ந்தார் இந்தி நடிகர் சன்னி தியோல்\n“சீட் தரவில்லையென்றால் கட்சியில் இருந்து விலகுகிறேன்” - பாஜக எம்.பி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமனைவி, குழந்தை கழுத்தை அறுத்து கொன்றவர் தற்கொலை முயற்சி\nபச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கு...‌ கைதானவர்களின் காவல் நீட்டிப்பு\nடிவி பார்த்த குழந்தை.. தாய் அடித்ததில் பரிதாபமாக உயிரிழப்பு\nபெண் குழந்தை பிறந்தால் உடனே விற்பனை - கொல்லிமலை அவலம்..\nகுழந்தைகள் விற்பனை விவகாரம்: கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nகுழந்தைகள் விற்பனை விவகாரம்: ராசிபுரம், கொல்லிமலையில் பிறப்புச் சான்றிதழ்கள் ஆய்வு\nகுழந்தைகளை விற்ற விவகாரம் : செவிலியர் மற்றும் கணவர் அதிரடி கைது\nராசிபுரம் குழந்தைகள் கடத்தல் சம்பவம் : ஆடியோ தொடர்பாக பீலா ராஜேஷ் உத்தரவு\nவிபத்தில் சிக்கிய தம்பதி : முதலுதவி செய்து உயிரைக் காத்த ஆட்சியர்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக���கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜகவில் சேர்ந்தார் இந்தி நடிகர் சன்னி தியோல்\n“சீட் தரவில்லையென்றால் கட்சியில் இருந்து விலகுகிறேன்” - பாஜக எம்.பி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2016/06/blog-post_10.html", "date_download": "2019-06-26T22:37:54Z", "digest": "sha1:OUAV26DT44KOX3S3NS3YAL3TFRV37ASO", "length": 21352, "nlines": 210, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: அன்று பெய்தது தேன்மழை!", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஉலகெங்கும் வருடம் ஒருமுறை கொண்டாடப்படும் இந்த மனித சமத்துவ, சகோதரத்துவ விழாவின் பின்னணி என்ன\nஇந்த மாதத்தில் ஒரு இரவு இருப்பதாகவும் அது ஆயிரம் மாதங்களைவிட சிறந்தது என்றும் அன்று வானவர்கள் இப்பூலோகம் வந்து கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதாகவும் இறைவனின் திருமறை கூறுகிறது. அவ்விரவின் மகத்துவத்தை அடைவதற்காகவே இறை விசுவாசிகள் ரமலான் மாதத்தின் இறுதிப்பகுதியில் பத்து இரவுகள் பள்ளிவாசல்களில் முழுமையாகத் தங்கி இறைவழிபாடுகளில் ஈடுபடுகிறார்கள்.\nவிசுவாசிகளின் தொழுகை, தானதர்மங்கள் போன்ற ஒவ்வொரு நற்செயல்களுக்கும் பொதுவாக பத்து முதல் எழுநூறு மடங்கு வரை அதிகமாக நற்கூலி வழங்கப்படுகின்றன. ஆனால் இம்மாதம் அவற்றிற்கு கணக்கின்றி நற்கூலிகள் வழங்கப் படுகின்றன.\nஇந்த ரமலான் மாதத்தின் சிறப்புக்கு ஒரு மிகச்சிறந்த காரணம் இருக்கிறது\n அதை அறிய வரலாற்றில் சற்று பின்னோக்கி பயணிப்போம்...\nமுஹம்மத் நபி அவர்கள் மக்கா நகரில் அன்று உயர்குலமாக அறியப்பட்டிருந்த குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ் மற்றும் ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும், பிறந்து சில மாதங்கள���ல் தனது தாயாரையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள். அநதையாகவே வளர்ந்தாலும் நற்பண்புள்ளவராகவும் உண்மையாளராகவும் திகழ்ந்த இவரை மக்கள் அல் அமீன் (பொருள்: நம்பிக்கைக்கு உரியவர்) என்று பட்டம் சூட்டி அழைத்தனர்.\nஆனால் அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள் முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். யாரென்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள். பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை அடிமைகளாக நடத்தினர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர், நிறவெறி, கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தன.\nஇப்படிப்பட்ட சூழலில் அனைத்துமே அனைவருமே பாவங்களில் மூழ்கியிருப்பதால் நன்மை எது, நீதி எது, நியாயம் எது என்பதையே யாரும் சிந்திக்காமல் இருக்கும் நிலை ஆனால் நபிகள் நாயகத்தின் மனம் மட்டும் அங்கு இதற்கோர் விடிவு பிறக்காதா என்று ஏங்கியது ஆனால் நபிகள் நாயகத்தின் மனம் மட்டும் அங்கு இதற்கோர் விடிவு பிறக்காதா என்று ஏங்கியது அவரால் அந்த அசிங்க சூழலை சகித்துக் கொண்டிருக்க முடியவில்லை. அதன் விளைவாக அவர் மனம் தனிமையை விரும்பியது.\nஅவருக்கு அப்போது நாற்பது வயது நெருங்கியிருந்தது. சத்துமாவையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு மக்காவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள நூர் மலையின் ஹிரா குகைக்குச் செல்லத் தொடங்கினார். அக்குகை நான்கு முழ நீளமும் ஒன்றே முக்கால் முழ அகலமும் கொண்டது. ரமழான் மாதத்தில் அங்கு தங்கி வணக்க வழிபாடுகளிலும், இப்புவியையும் அதைத் தாண்டிய பிரபஞ்சத்தையும் இயக்கும் அபார சக்தியைப்பற்றி சிந்திப்பதிலும் ஈடுபட்டார்கள்.\nஇப்படிப்பட்ட அந்த சூழலில்... அந்த ரமலான் மாதத்தின் ஒரு இரவில்தான்... அந்த பேரற்புதம் நிகழ்ந்தது ஆம் மனித வரலாற்றின் போக்கை மாற்றி எழுதிய அந்த அற்புதம் ஆம் மனித வரலாற்றின் போக்கை மாற்றி எழுதிய அந்த அற்புதம் விண்ணும் மண்ணும் உறவைப் புதுப்பித்துக்கொண்ட அற்புதம் விண்ணும் மண்ணும் உறவைப் புதுப்பித்துக்கொண்ட அற்புதம் வருடங்களாக வறண்டு கிடந்த வானம் பார்த்த பூமியின்மேல் வான்மழை பொழிந்தால் எப்படியிருக்கும் வருடங்களாக வறண்டு கிடந்த வானம் பார்த்த பூமியின்மேல் வான்மழை பொழிந்தால் எப்படியிருக்கும் அதுவும் பொழிந்தது தேன்மழையாக இருந்தால் கேட்கவும் வேண்டுமோ அதுவும் பொழிந்தது தேன்மழையாக இருந்தால் கேட்கவும் வேண்டுமோ ஆம் அன்று பெய்த தேன்மழை அன்றோடு நின்று விடவில்லை. தொடர்ந்து பெய்தன அத்தேன் துளிகள் ஆம் அன்று பெய்த தேன்மழை அன்றோடு நின்று விடவில்லை. தொடர்ந்து பெய்தன அத்தேன் துளிகள் நபிகளார் இப்புவியில் நடமாடிய காலம் வரை தொடர்ந்து சிறுகச்சிறுகப் பெய்தன அந்த அமுதத்தின் துளிகள். நபிகளாரின் இதயத்தில் சேகரமான அந்த தேன்துளிகளின் தொகுப்பே இன்று உலகெங்கும் பரவி நிற்கும் திருக்குர்ஆன் என்ற வான்மறை\nஅதைப்பற்றி அந்த வான்மறையில் இறைவன் இவ்வாறு கூறுகிறான்:\n97:1- 3. நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்.\nஆம், அது அவ்விரவு ஆயிரம் மாதங்களைவிட மேலோங்கி நிற்கிறது. அந்த அருள் நிரம்பிய இரவும் அது கொண்டுவந்த அருட்கொடையும் இந்த பூமியில் விளைவித்த நன்மைகள் கொஞ்ச நஞ்சமா\nரமலான் - இறைவனுக்கு நன்றிகூறும் மாதம்\nஉலக வரலாற்றைப் புரட்டிப் போட்ட அந்த இரவு\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஜூன் 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇன்று உலக மக்கள் , குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்களுக்குப் பின்னால் அவர்கள் மீத...\nமறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை\nஒரு அற்பமான இந்திரியத் துளியில் இருந்து உருவாகி உயிரோடு நடமாடிக் கொண்டிருக்கும் நாம் இவ்வுலகை விட்டு ஒருநாள் பிரியப் போ...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெ���்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மே 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nஉலகெங்கும் எல்லா சமுதாய மக்களுக்கும் பண்டிகைகள் உண்டு. நாத்திகக் கொள்கைகளைக் கொண்டவர்களும் கூட தங்கள் தலைவர்களின் பிறந்த நாளையோ அல்லது ஏ...\n இஸ்லாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதாய்ப்பாசம் என்ற இறை அற்புதம்\nஇறைவனே இல்லையென்று மறுக்கும் நாத்திகர்களை இடறி விழச்செய்யும் விடயம் தாய்ப்பாசம் என்பது. எல்லாம் தற்செயல் என்றால் இது யார் செயல்\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பர...\nஅமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - மின் நூல்\nபாவமன்னிப்புக்குக் குறுக்கு வழிகள் இல்லை\nமரணத்தை நெருங்கியவரைக் காப்பாற்ற முடியுமா\nமனித உரிமை க்கான அடிப்படை\nசிறுவனின் கேள்வியும் சிந்திக்க வைத்த முஹம்மதலியும்...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1702_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:34:31Z", "digest": "sha1:N7WRZFCC3AMRB6D2FWWLRWGTQADJCEL2", "length": 6154, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1702 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 1702 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1702 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1702 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/45", "date_download": "2019-06-26T22:04:42Z", "digest": "sha1:KUKNU7SVA5YE6ZUHSJYD7J47BYKZY5ZA", "length": 8004, "nlines": 119, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "அ.முத்துலிங்கம் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி - Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் ஈழம் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கதைகள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சூழலியல் தன்னம்பிக்கை கட்டுரைகள் திருக்குறள் நகைச்சுவை நீதி நூல்கள் நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பங்குச் சந்தை பழமொழிகள் பாடப் புத்தகங்கள் பாடல்கள் பொருளாதாரம் வரலாற்று கட்டுரைகள் வரலாற்று நாவல் வரலாறு வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது\nதமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை\nஅ.முத்துலிங்கம் கட்டுரைகள் பகுதி 1&2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.haranprasanna.in/2019/01/31/hindu-spiritual-and-service-fair-at-guru-nanak-college-vellacherry/", "date_download": "2019-06-26T22:46:08Z", "digest": "sha1:HMBRNY66YIDT5LQL2XMU4LPDAQ26AJVO", "length": 18407, "nlines": 93, "source_domain": "www.haranprasanna.in", "title": "குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nகுருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபத்தாவது வருட ஹிந்து ஆன்மிக – சேவை அமைப்புகளின் கண்காட்சி இந்த வருடம் வேளச்சேரியில் இருக்கும் குரு நானக் கல்லூரியில் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட 400 அரங்கங்கள் இருக்கலாம். மிக பிரமாண்டமாக உள்ளது. நாம் முன்பின் கேள்விப்பட்டிராத பல அமைப்புகளை இந்தக் கண்காட்சியில் பார்க்கமுடிகிறது. அனைத்துச் சாதி அமைப்புகளின் அரங்கங்கள், அனைத்துத் தத்துவ அமைப்புகளின் அரங்கங்கள், அனைத்து மடங்களைச் சேர்ந்த அமைப்புகள் எனப் பல வகையிலான அரங்குகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஒன்பது வருடங்களுக்கு முன்பு, இரண்டாவது ஹிந்து ஆன்மிக சேவைக் கண்காட்சியைப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. அப்போதே மிகச் சிறப்பாக உள்ளரங்க அமைப்புகள் இருந்தன. ஆனால் அளவில் சிறியதாக இருந்த நினைவு. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்தில் சுற்றிப் பார்த்துவிடலாம். ஆனால் இன்று நான்கு மணி நேரமாவது தேவைப்படும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.\nஎவ்வித வேறுபாடும் இன்று ஒரே குடைக்குள் அனைத்து அமைப்புகளின் அரங்குகளையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த அரங்க அமைப்புகள் மற்றும் மனித உதவிகள் எல்லாமே தன்னார்வலர்களால் நடைபெறுகிறது என்பது சிறப்பம்சம். உண்மையில் நினைத்துக் க���டப் பார்க்கமுடியாத அளவுக்கு உதவுகிறார்கள். அரங்கத்துக் காரர்களுக்குக் கிட்டத்தட்ட எல்லாமே இலவசம். உணவு உறைவிடம் உட்பட. பாராட்டப்படவேண்டிய அம்சம் இது.\nஇந்த முறை கண்காட்சி நாட்டுப்பற்றை மையமாக எடுத்துக்கொண்டிருக்கிறது. நான்கைந்து டெம்போக்கள் நாட்டுப்பற்றை மையமாகக் கொண்ட பாதகைகளுடன் வருவதைப் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு வருடமும் எதாவது வித்தியாசமாகச் செய்யாவிட்டால் மக்களுக்கு ஆர்வம் குறைந்துவிடும் என்று யோசித்து இந்த முறை அந்தமான் சிறையின் அட்டைப்பட மாதிரியை சாவர்க்கருடன் சேர்த்து அமைத்திருக்கிறார்கள். ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்த இடத்தின் மாதிரியையும் அமைத்திருக்கிறார்கள். அதோடு ஒலி-ஒளி அமைப்பும் இருக்கிறது. இரண்டு மூன்று ஒலி ஒளி அமைப்புகள். தீரன் சின்னமலை, பகத் சிங் போன்றவர்களைப் பற்றிய சித்திரங்களை ஒலி-ஒளியாக வடித்திருக்கிறார்கள். இவர்களைப் பற்றிய குறிப்புகள் பிரமாதமாக இருக்கின்றன. ஆனால் ஒலி ஒளி அமைப்பு தரும் அனுபவம் அத்தனை நன்றாக இல்லை. அடுத்தமுறை மெருகேற்றுவார்கள் என நினைக்கிறேன்.\nஒளிவில்லை அரங்கங்கள் (விஷுவல் ஸ்லைட் ஸ்டால்) அமைத்து அங்கே பல தலைவர்களைப் பற்றிய குறிப்புகளைக் காண்பிக்கிறார்கள். பாரத மாதா ஆலயம், கோ ரக்‌ஷா பகுதி என்றெல்லாம் அமைத்திருக்கிறார்கள். பாரத மாதா கோவிலில் நிஜ யானை பார்க்கவே கம்பீரமாக இருக்கிறது.\nஅரங்கத்துக்குள் நுழையும் முன்பே பல கோவில்களின் மாதிரிகள் தென்படுகின்றன. பூஜை உண்டு. முக்கியமாகப் பிரசாதம் உண்டு. அரங்கத்துக்குள்ளேயும் பல ஸ்டால்களில் பிரசாதமாக சுண்டலெல்லாம் தருகிறார்கள் ருத்ராட்சம் இலவசம், விபூதி குங்குமத்தோடு பெற்றுக்கொள்ளலாம். திடீர் திடீரென மணிச் சத்தத்துடன் பூஜையும் நடக்கிறது. ஊதுபத்தியை கொளுத்திவிட்டு உடனே அணைத்து வைக்குமாறு அறிவித்துக்கொண்டே இருக்கிறார்கள். விழுப்புரம் தங்கக் கோவில் அம்மா அரங்கத்தைக் கோவில் போலவே வைத்திருக்கிறார்கள். இப்படி இன்னும் சில கோவில்கள் உள்ளன.\nஅந்தமான் சிறை மற்றும் ஜாலியன் வாலா பாக் மாதிரியை வடிவமைத்தவர் விட்டல் என்று சொன்னார் எழுத்தாளர் ரமணன். இந்த ரமணன்தான், ஒளிவில்லைக் காட்சிக்கும் அந்தமான் சிறைக்கான ஒலிப்பதிவுக்கும் மற்றும் அங்கிருக்கும் பல தலைவர்களின் தட்��ிகளுக்குமான குறிப்புகளை எழுதியவர். விட்டலும் ரமணனும் பாராட்டுக்குரியவர்கள்.\nவலம் அரங்கு இருக்கும் வரிசைக்கு அடுத்த வரிசையில் உள்ள ஓர் அரங்கில் இருந்து அரை மணி நேரத்துக்கு ஒருமுறை நேரத்தைச் சொல்லி, கூடவே குருஜி கோல்வல்கரின் ஞான கங்கையில் இருந்து ஒரு வரியைச் சொல்கிறார்கள். அந்த அரங்கைத் தேடிச் சென்று, ஞான கங்கையின் ஆடியோ கிடைக்குமா என்று கேட்டேன். ஞான கங்கையில் இருந்து சில வரிகளைத் தானே தேடி ஒலிப்பதிவு செய்து கொண்டு வந்ததாகச் சொன்னார் அந்த அரங்கின் உரிமையாளர். அந்த அரங்கில் சிவராஜ்ஜியம் நிச்சயம், சிவனை பிடித்துக்கொள்ளுங்கள் என்ற ரீதியில் எதோ ஒரு வாசகம் கண்ணில் பட்டது\nஇன்று வேலை நாளாக இருந்தாலும் மாணவர்கள் நிறைய பேர் பள்ளி ஆசிரியர்களுடன் வந்திருந்தார்கள். ஒரு ஆசிரியர் நிறைய மாணவர்களை உட்கார வைத்து, ஒளிவில்லை அரங்கில் காண்பிக்கப்பட்ட பல தலைவர்களைப் பற்றிய குறிப்புகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.\nஇந்தக் கண்காட்சிக்குக் கூட்டிக்கொண்டு வருவதால் பெரிய அளவுக்கு நமக்கு அனுபவமோ அறிவோ ஏற்பட்டுவிடப்போவதில்லை. ஆனால் நம் எதிர்கால சந்ததி ஹிந்துவாக இருக்கவேண்டும் என்று விரும்பினால் இந்தக் கண்காட்சிக்கு வரவேண்டியது அவசியம். ஹிந்து ஒற்றுமை என்பது நிச்சயம் தேவை என்ற எண்ணத்தை இந்தக் கண்காட்சி நிச்சயம் உருவாக்கும்.\nஇந்தக் கண்காட்சியின் ஒரே குறை, ஹிந்து அறிவியக்க ரீதியிலான வெளிப்பாடு மிக மிகக் குறைவாக உள்ளது. ஹிந்து அமைப்புகள் என்றாலே ஆன்மிக மற்றும் சேவை என்கிற இரண்டு எண்ணங்கள் மட்டுமே பொதுவாகத் தோன்றுவிடுகின்றன போலும். அறிவியக்க ரீதியாக ஹிந்து இயக்கங்கள் விழிப்புக் கொள்ளாதவரை ஹிந்து அமைப்புகள் கருத்தை உருவாக்கும் இடத்துக்குச் செல்வது மெல்லவே நிகழும். இனிவரும் காலங்களில் இதற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பது ஹிந்து ஆன்மிக மற்றும் சேவை அமைப்புகளுக்கு வேறு ஒரு தளத்தில் முக்கியத்துவத்தை அதிகமாக்கும்.\nநன்றி: ஒரே இந்தியா வலைத்தளம்\nஹரன் பிரசன்னா | One comment | Tags: கண்காட்சி\nநிலம் புதியது நீர் புதியது\nகிரேஸி மோகன் – அஞ்சலி\nபோட்டோகிராஃபி – ஹிந்தித் திரைப்படம்\nகேசரி – ஹிந்தித் திரைப்படம்\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஃபேஸ் புக் குறிப்புகள் (41)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/12/blog-post_383.html", "date_download": "2019-06-26T22:11:57Z", "digest": "sha1:QMV7TXEOEYOH3EWAP7ELMQHBIOAUDPOB", "length": 7095, "nlines": 55, "source_domain": "www.vettimurasu.com", "title": "பா.உ சுமந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடல் - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa பா.உ சுமந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடல்\nபா.உ சுமந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி உறுப்பினர்கள் கலந்துரையாடல்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.எ.சுமந்திரன் அவர்களுக்கும், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான சிநேகபூர்வ விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது.\nஇக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நா.நகுலேஸ் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களான நா.தீபன் மற்றும் கீ.கோபால் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.\nஇதன் போது மாவட்ட ரீதியிலும், கட்சி ரீதியிலுமான பல்வேறு விசேட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் தெரிவித்தார்.\nஅண்மையில் மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் நினைவு நாள் நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டதன் பின்னர் இச்சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nமட்டக்களப்பு பாலாச்சோலை கிராம மக்கள் மண் அகழ்விற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுக...\nவவுணதீவு பிரதேச செயலகத்தினால் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு\n(வவுணதீவு நிருபர்) ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப் ப���ருள் ஒழிப்பு வேலைத் திட்டத்துடன் இணைந்ததக போதைப் பொருன் ஒழிப்பு தொடர்பான வி...\nமட்டு. உன்னிச்சையில் கடந்த யுத்த சூழ் நிலையில் அழிவடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தை அமைக்க அடிக்கல் வைப்பு\n(எஸ்.சதீஸ் ) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிர​தேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இட...\nமட்டு. வவுணதீவில் வீசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்க அதிபரால் காசோலைகள் வழங்கிவைப்பு\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மழையுடன் கூடிய சூறைக்கா...\nமட்டு. புதுமண்டபத்தடி விபத்தில் ஒருவர் பலி மற்றயவர் வைத்தியசாலையில்.\n(வவுணதீவு நிருபர்) - மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ்பிரிவிலுள்ள வவுணதீவு மணற்பிட்டி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%8F._%E0%AE%85%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:38:22Z", "digest": "sha1:TFSJX7XISYLJBMU5JXSQ42SFUS5LUZC6", "length": 9907, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. எம். ஏ. அசீஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஏ. எம். ஏ. அசீஸ்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ. எம். ஏ. அசீஸ்\nசூன் 1952 – மார்ச் 1963\nஏ. எம். ஏ. அசீஸ் (A. M. A Azeez, அக்டோபர் 4, 1911 – நவம்பர் 24, 1973) இலங்கை கல்வியாளரும், அரசியல்வாதியும், எழுத்தாளரும், சமூக சேவையாளரும் ஆவார்.[1][2]\nஅப்துல் அசீஸ் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில்[3] சுலைமான் முகைதீன் முகம்மது அபூபக்கர் என்பவருக்கும், மீராமுகைதீன் நாச்சியா என்பவருக்கும் பிறந்தார். தந்தை யாழ்ப்பாண நகரசபை உறுப்பினராக இருந்தவர். தனது ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் அல்லாபிச்சை பள்ளி, யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார்.[3] 1929 இல் இலங்கைப் பல்கலைக்க்ழகக் கல்லூரியில் கற்று இளங்கலை சிறப்புப் பட்டம் பெற்றார்.[3] 1933 இல் [[கேம்பிரிட்ச் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பைத் தொடருவதற்காக இங்கிலாந்து சென்றார். உயர் கல்வியைக் மேல் படிப்பைத் தொடர்வதற்காக இங்கிலாந்துக்குப் பயணமானார்.[3] உம்மு குல்தூம் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மரீன��� சுல்பிக்கா, முகம்மத் அலி, இக்பால் ஆகியோர் பிள்ளைகள் ஆவர்.\nஅசீஸ் 1940 ஆம் ஆண்டில் இலங்கை நிருவாக சேவையில் சேர்ந்தார். கல்முனை, கண்டி ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபராகப் பணியாற்றினார். 1948 முதல் 1961 வரை கொழும்பு சாகிரா கல்லூரியில் அதிபராகப் பணியாற்றினார்.\n1950 மற்றும் 1960களில் செனட் சபை உறுப்பினராகவும், பொது சேவை ஆணைக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.\n1950 ஆம் ஆண்டில் அகில இலங்கை முஸ்லிம் இளைஞர் சங்கப் பேரவை (வை. எம். எம். ஏ) அமைப்பைத் தோற்றுவித்தார்.[3]\nஅறபுத் தமிழ் எங்கள் அன்புத் தமிழ்\n↑ 3.0 3.1 3.2 3.3 3.4 காலித் எம். பாறூக் (5 அக்டோபர் 2014). \"அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப் பேரவையின் ஸ்தாபகர்\". தினகரன். பார்த்த நாள் 26 நவம்பர் 2015.\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2017, 08:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-06-26T22:52:10Z", "digest": "sha1:5EWZJCQWMX4YFK5LY54KIWYV6Q5QOEOP", "length": 6931, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "கணித மாதிரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணித மாதிரி என்பது ஒரு முறைமையை விளக்குவதற்காகக் கணித மொழியைப் பயன்படுத்தும் ஒரு பண்பியல் மாதிரி (abstract model) ஆகும். கணித மாதிரிகள் சிறப்பாக, இயற்பியல், உயிரியல், மின்பொறியியல் போன்ற இயற்கை அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் பயன்படுத்தப் படுவதுடன், சமூக அறிவியல் துறைகளான, பொருளியல், சமூகவியல், அரசறிவியல் போன்ற துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.\n1974 இல் எய்க்கோஃப் (Eykhoff) என்பார் கணித மாதிரி என்பது, இருக்கின்ற ஒரு முறைமையின் இன்றியமையாத அம்சங்களைக் குறிப்பதுடன், அம் முறைமை பற்றிய அறிவைப் பயன்படுத்தக்கூடிய வடிவில் தருகின்றதுமான ஒரு வடிவமாகும் என்று வரையறுத்தார்.\nகணித மாதிரிகள், பல வடிவங்களில் அமையக் கூடும். இவ் வடிவங்கள், இயக்க முறைமைகள், புள்ளியியல் மாதிரிகள், வகையீட்டுச் சமன்பாடுகள் போன்ற வகையில் அமையக்கூடும். பல்வேறு பண்பியல் மாதிரிகளில், மேற்ச���ன்ன மாதிரிகளும், பிற மாதிரிகளும், கலந்து இருப்பதும் சாத்தியமே.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 18:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203953?ref=archive-feed", "date_download": "2019-06-26T21:54:33Z", "digest": "sha1:KBABEJ2ZLSCI6R2EG5RHDJWJ4TUHC6X5", "length": 10133, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம் தோண்டி எடுப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம் தோண்டி எடுப்பு\nபதுளை ஹாலிஎல – கன்தேகெதர சார்ணியா தோட்டம் மஹதென்ன பிரிவில் கொலை செய்து புதைக்கப்பட்ட 9 வயது சிறுமியான டிலானியின் உடலம் பதுளை மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று தோண்டி எடுக்கப்பட்டது.\nபதுளை மாவட்ட நீதிமன்ற நீதவான் சமிந்த கருணாதாஸ மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரின் முன்னிலையில் ஹாலிஎல பொலிஸார் மற்றும் பொது மக்கள் உதவி கொண்டு மாலை 4.30 மணியளவில் சிறுமி டிலானியின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர்.\nஇரசாயன பகுப்பாய்வுக்காக சிறுமியின் சடலம் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nசுமார் ஒரு வருடத்திற்கு முன்னாள் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கும் நிலையில், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் 06.01.2019 அன்று கைது செய்யப்பட்டனர்.\nகைது செய்யப்பட்டவர்களான மகேந்திரன் (வயது 30), ஜானகி (வயது 26) என தெரிவிக்கபட்டுள்ளது.\nவவுனியா செட்டிக்குளத்தை சேர்ந்த குறித்த சிறுமியின் தாய் அவரது கணவனை பிரிந்து கள்ளக்காதலனுடன் ஹாலிஎல பகுதியில் வசிந்து வந்துள்ளார்.\nஎனினும் கள்ளக்காதலனும் குறித்த பெண்ணும் சட்ட ரீதியாக திருமணம் முடிக்காதவர்கள் எனவும், அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.\nசிறுமி காணாமல் போயிருப்பது குறித்து அறிந்து கொண்ட அச் சிறுமியின் தாயின் சகோதரி பதுளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டை தொடர்ந்தே இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nகடந்த வருடம் ஜனவரி மாதம் 13ம் திகதி குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் விசாரணைகளில் இடம்பெற்றுள்ளது.\nஇந்தநிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ariaravelan.blogspot.com/2013/04/blog-post.html", "date_download": "2019-06-26T22:39:20Z", "digest": "sha1:HUIXJGO3QM6T4UQKRFEDSN656Y5H34OQ", "length": 35208, "nlines": 224, "source_domain": "ariaravelan.blogspot.com", "title": "குறுகிய காலம் நெருங்கிய நட்பு", "raw_content": "\nகுறுகிய காலம் நெருங்கிய நட்பு\nவர்ணம் திரைப்படத்திற்கு கதை - உரையாடல் எழுதும்பொழுது எடுத்தது.\n\"இக்கும்.. இந்தத் தடவயாவது வீட்டுக்கு வாங்க\"\n\"சரி. காலையில 8.30க்கு கூப்பிடுறேன்..\"\nநாளைக்கு மறக்காமல் அவரைப் பார்த்துவிட வேண்டும் என நினைத்துக்கொண்டே கைபேசி இணைப்பைத் துண்டித்தேன்.\nமறுநாள் 13.3.2012. போரூர் நாற்சந்தி. மதியம் 2:30 மணி. அவருடைய வண்டியிலிருந்து கீழே இறங்கினேன்.\n\"அரி. நீங்க தி.நகருக்குத்தானே போகணும். இந்த சிக்னலக் கடந்து, அந்தப் பக்கம் போயி நின்னா அடிக்கடி பஸ் வரும்.... இருங்க வண்டிய நிறுத்திட்டு வந்து உங்கள பஸ் ஏத்திவிட்டுட்டு...\"\n\"அய்யோ வேண்டா.. நான் வளசரவாக்கத்தல ஒரு நண்பரப் பாக்கணும். சாலையக் கடந்து, வண்டி பிடிச்சுப் போயிக்கிறேன்.\"\n\"சரி. பார்த்துப் போங்க.. மதுரைக்கு வரும்பொழுது சந்திப்போம்\" என அன்போடு கூறிவிட்டு புன்னகை மாறாத முகத்தோடு, தன்னுடைய விசையுந்தை கிளப்பிக்கொண்டு போனார் அவர்.\nதொண்ணூறுகளின் தொடக்கத்தில் லிசா, ஸந்தியா ஸொரூபன், யாத்ரா ஆகியோரோடு இணைந்து பாலம் என்னும் உருட்டச்சு இதழில் மாதத்திற்கு ஒரு புதிய பெயரில் எழுதிக்கொண்டிருந்த என்னை கிருஷ்ணா டாவின்ஸி என்னும் பெயரின் முரண்தொடை முதலில் ஈர்த்தது. அதனால் குமுதத்திலும் மாலைமதியிலும் வெளிவந்த இவர்களின் எழுத்துகளை அவ்வப்பொழுது படித்தேன். அந்த எழுத்துகளில் சுஜாதாவின் சாயல்கள் ஆங்காங்கே தென்பட்டன. எனினும் அவற்றுள் சில குமுதத்தின் மரபிற்கு மாறானவையாக இருந்தன.\n\"அய்யோ.. கொல்லாற்களே\" என கருணாநிதியின் கதறல் சன்தொலைக்காட்சியில் ஒலித்த சில வாரங்களில், அந்தக் காட்சியைத் தொடக்கமாகக் கொண்டு குமுதத்தில் ஒரு தொடர்கதை. எழுதியவர் கிருஷ்ணா. தலைப்பு நான்காவது எஸ்டேட். வழக்கத்திற்கு மாறாக குமுத்தைத் தேடிப்பிடித்து வாரம் தவறாது படித்தேன். இதழியல் உலகத்தை அடிப்படையாக வைத்து நா.பா.வும் இ.பா.வும் ஆளுக்கொரு பெருங்கதை எழுதியிருந்தாலும், இக்கதை அவ்வுலகத்தின் மற்றொரு முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டியது. அதன் பின்னர் கிருஷ்ணா டாவின்ஸி எழுதியவைகள் கையிற் கிடைத்தபொழுது தவறாது படித்துக்கொண்டிருந்தேன்.\n2009. வளரிளம் பருவத்தினருக்கு வாழ்க்கைத் திறன்களை காணொளி மூலம் கற்றுத்தரும் தளிர்த் திறன் திட்டத்திற்கான பாடத் திட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தேன். வகுத்த பாடங்களை காணொளிக் காட்சிக்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டிருந்தேன். ஆனால், அவை காட்சி ஊடகத்திற்கு வாகாக அமையவில்லை என அப்பாடங்களை காட்சிப்படுத்தும் பொறுப்பை ஏற்றிருந்த இராசு கருதினார். எனவே தனது வர்ணம் படத்தின் கதையை காட்சி ஊடகத்திற்கு ஏற்ப மாற்றிக்கொடுத்த ஒருவரை அறிமுகம் செய்து வைப்பதாகவும் அவர் இவற்றை எளிதில் மாற்றிக் கொடுத்துவிடுவார் எனவும் கூறினார். இரண்டொரு நாள்கள் கழித்து,\n\"அரி. நான் சொன்னவரு. மதுரைக்கு நாளக்கி மறுநா காலையில நெல்லையில வருவாரு. அவரோட நம்பர எழுதிக்கிங்க. மதுரையில எங்கே எப்ப வரணும்கிறத அவருகிட்ட பேசிக்கிங்க...\"\n\"ஆமா. ஆனா இப்ப அவரு அங்கயில்ல...\"\nநான் அலுவலகத்திற்குத் தகவற் சொன்னேன். கிருஷ்ணாவை வரவேற்ப���ற்கும் அவர் தங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nநாளை மறுநாள் வந்தது. சரவண செல்வக்குமார் தங்ககத்திற்குச் சென்று கிருஷ்ணாவை அழைத்து வந்தார். சராசரி உயரம், மெல்ல பூசினாற் போன்ற உடலமைப்பு, கழிந்துகொண்டிருந்த தலைமுடி, குறுந்தாடி, முகத்திற்கு ஒளிகூட்டும் புன்னகை இவற்றோடு அவர் அலுவலகத்திற்குள் நுழைந்தார்.\nகைகளைக் குலுக்கிக்கொண்டு அலுவல் அறைக்குள் நுழைந்தோம். திட்டத்தைப் பற்றிக் கேட்டு தெளிவாகப் புரிந்து கொண்டார். காணொளி ஒன்றை முழுமையாகப் பார்த்தார். முகத்திலிருந்த புன்னகை மாறாமல் இடையிடையே பேசினார். ஒவ்வொரு சொற்றோடரின் இறுதியிலும் \"இக்கும்...\" என தன்னுடைய புன்னகையை ஓசையால் வெளிப்படுத்தினார். பகலுணவு உண்ண அருகிலிருந்த கடைக்குப் போனோம். இலக்கியம், இதழியல் என பேச்சுப் பற்றிப் படர்ந்தது. மீண்டும் அலுவல். மற்றொரு காணொளிப் பாடத்தை திரையிட்டேன். அதனை இடையிடையே நிறுத்தி, அதில் கூறப்பட்டுள்ள செய்தியில் காட்சிப்படுத்துவதற்குத் தேவையான சொல்களை எவ்வாறு இணைப்பது என்பதனை விளக்கினார். \"மும்பை என எழுதாதீர்கள். முன்னிரவு நேரத்தில் மும்பை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது என எழுதுங்கள். விளக்கொளியில் ஒளிரும் பரபரப்பாக இயங்கும் மும்பையின் படத்தை இராசு இந்த இடத்தில் காட்டிவிடுவார்.\" என சில எளிய எடுத்துக்காட்டுகளோடு கூறினார். பல நாள் பழகிய நண்பரைப் போல ஒரே நாளில் நெருங்கி வந்தார். பின்னர் இருவரும் இணைந்து விடாமுயற்சி, தடைகளைத் தகர்த்தல் ஆகிய இரண்டு தலைப்புகளில் இரண்டு காணொளிப் பாடங்கள் எழுதுவது என முடிவு செய்தோம். எழுதினோம். காட்சி ஊடகத்திற்கு ஏற்ப எழுதும் உத்தி எனக்குப் பிடிபட்டது. \"அவ்வளவுதான். இனி நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்.\" என விட்டுவிட்டார்.\nஅதன் பின்னர் அவ்வப்பொழுது தொலைபேசியில் அளவளாவல். திட்டத்தின் வளர்ச்சியைப் பற்றி அக்கறையோடு கேட்பார். தன் நண்பர்கள் யாரையேனும் களத்திற்கு அனுப்பி, விளைவை அறிந்து கட்டுரை எழுதச் சொல்வதாகக் கூறிக்கொண்டே இருந்தார். ஆனால் ஓராண்டு வரை அப்படி யாரும் வரவில்லை.\nஓராண்டு கழித்து, 12.11.2010ஆம் நாள் கிருஷ்ணா டாவின்ஸி, தளவாய் சுந்தரத்தை அழைத்துக்கொண்டு மதுரைக்கு வந்தார். உடம்பு கடந்த முறை பார்த்ததைவிட பாதியாகக் குறைந்திருந்தது. \"என்ன கிருஷ்ணா\" என்றேன். \"ஜிம்மிற்கு போயி உடம்பக் கொறச்சிருக்கேன். 44வயது ஆயிருச்சுல\" என்றார். பின்னர் ஒரு பள்ளிக்குச் சென்றோம். மாணவர்களோடும் ஆசிரியர்களோடும் கிருஷ்ணா உரையாடினார். தளவாய் எல்லாவற்றையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார். தலைமையாசிரியர் கிருஷ்ணாவிடம் பெயர்க் காரணம் கேட்க, அவர் விளக்கினார். அடுத்த சில வாரங்களில் தளவாய் சுந்தரம் குமுதத்திலும் அகிலன் சித்தார்த் என்னும் பெயரில் சூரியக் கதிரில் கிருஷ்ணா டாவின்ஸியும் தளிர்த் திறன் திட்டத்தைப் பற்றி ஆளுக்கொரு கட்டுரைகள் எழுதினார்கள். அந்த வருகையின் பொழுது நாங்கள் மூவரும் இலக்கியம், இதழியல், சூழலியல், திரைப்படம் என வளவளவென்று பேசிக் கொண்டிருந்தோம். அவர்கள் இருவரும் தொடர்வண்டியெறியதும் நான் முகநூலில், \"ஒத்த இயல்பும் சிந்தனையும் உடையவர்களோடு ஒருநாள் முழுக்கப் பேசினாலும் சலிப்பதில்லை; மாறாக உற்சாகம் தன்னுடைய ஊற்றுக்கண்களைத் திறந்து கொள்கிறது\" என எழுதினேன். படித்துவிட்டு, \"எனக்கும் அப்படித்தான் இருந்தது\" என தொலைபேசியில் அழைத்துக் கூறினார்.\nஅதன் பின்னர் அடிக்கடி தொலைபேசியின் வழியாக உரையாடல்கள். அந்த உரையாடல்கள் பல வேளைகளில் ஒரு மணி நேரமாவது நீடித்தன. இலக்கியம், இதழியல், சூழலியல், திரைப்படம், அரசியல், இசை, உளவியல் என அவை விரிந்தன. நான் சென்னைக்கு வரும் பொழுதெல்லாம் தொலைபேசியில் அழைப்பேன். வீட்டிற்கு அழைப்பார். வருகிறேன் என்பேன்; ஆனால் போவதற்கு நேரம் வாய்க்காது. அதனால்தான் 12.3.2012 இல் அழைத்த பொழுது, இந்த முறையாவது வாருங்கள் என்றார்.\nமறுநாள் போரூர் நாற்சந்தியில் இறங்கி நின்றுகொண்டு கிருஷ்ணாவை அழைத்தேன். \"இ.பி. ஸ்டாப்புக்கு அடுத்த ரோட்டுல திரும்பி கொஞ்சம் வந்தது, ரைட், லெப்ட், ரைட் திரும்பிட்டு கூப்பிடுங்க. பாத சொல்றேன்\" என்றார். இதில் அவர் கூறிய முதல் ரைட்டை நான் கவனிக்கவில்லை. நடந்தேன். இ.பி. பேருந்து நிறுத்தம். அதற்கு அடுத்து இடதுபுறமாக ஒரு சாலை. நடந்தேன். ஓரிடத்தில் வயர்லெஸ் ரோடு என எழுதியிருந்தது. வெயிலில் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடந்தேன். சற்று தொலைவில் சாலை இரண்டாகப் பிரிந்தது. நான் இடதுபுறம் திரும்பி, பத்து எட்டுகள் வைத்திருப்பேன், கைபேசி முணங்கியது. கிருஷ்ணா கூப்பிட்டார்.\n\"வயர்லெஸ் ரோட்டுல வந்து, இடது பக்கமாக திரும்பி.. இருங்க தெருப் பெயர பாத்துச் சொல்றேன்\"\n\"உங்கள ரைட்டுல திரும்பச் சொன்னேன். நீங்க லெட்ல திரும்பி இருக்கீங்க. திரும்ப ரைட்ல வந்து, அப்புறம் லெப்ட்ல திரும்பி, மறுபடியும் ரைட்ல திரும்பி மார்ஸின் ஃபிரி கடக்கிட்ட வந்து கூப்பிடுங்க...\"\nநடந்தேன். உரிய இடம் வந்ததும் நின்றேன். கைபேசியில் அழைத்தேன்.\n அந்தக் கடய ஒட்டி வர்ர பாதயில வந்து ரைட்ல திரும்பி, மறுபடி லெப்ட்ல திரும்பி கடசில இருக்கிற வீட்டுக்கு வாங்க. வாசல்ல நிக்கிறேன்.\"\nசென்றேன். கடைசி முனையில் திரும்பியதும் கடைசி வீட்டின் மாடியிலிருந்து கண்ணாடி அணிந்த ஒருவர் கையைக் காட்டினார். அருகில் சென்றேன். குறுந்தாடியோடு கிருஷ்ணா. \"நடந்தா வர்ரைங்க வண்டிய எடுத்துக்கிட்டு வந்திருப்பேனே. நீங்க உங்க நண்பர்கூட வண்டில வர்ரைங்கன்னு நினைச்சேன்.\"\n\"நாற்சந்தி வரைக்கும் ஆட்டோவில வந்தேன். அதுக்குப் பிறகு எனக்கு பாத தெரியாமா அவரப் போட்டு அலயவிட வேண்டாம்ன்னு இறங்கி நடந்து வர்றேன்.\"\n\"சரி. உள்ளே நுழைஞ்சு, மேல வாங்க\" என்றார். மாடியேறினேன்.\nகிருஷ்ணா டாவின்சி தனது வீட்டில் - நோய்யிலிருந்து மெல்ல மீண்டுகொண்டிருந்த நேரம் - நான் இறுதியாகப் பார்க்கும்பொழுது இப்படித்தான் இருந்தார்\nவெளிர்நீல காற்சட்டையும் வெளிர்சிவப்பு டிசர்ட்டும் அணிந்து எழும்பும் தோலுமாக இருந்தார்.\n\"என்ன கிருஷ்ணா. பாதிய போயிட்டீக்க.\"\n\"ஆமா.. உடம்புக்கு முடியல..\" என உதட்டைச் சுழித்துக்கொண்டு கையைப் பற்றினார். அந்தப்பிடியில் பழைய பலம் இல்லை.\n\"இரண்டு மாசமா அப்பப்ப காய்ச்ச வந்து போச்சு. வைரஸ் காய்ச்சல்னு நினைச்சோம். தொடர்ந்து வரவும் எலிக்காய்ச்லா இருக்குமோன்னு டாக்டர் நினைக்கிறாரு. டெஸ்ட் பண்ணியிருக்கோம்..\"\nபேசிக்கொண்டே வரவேற்பறைக்குள் நுழைந்து அமர்ந்தோம். பக்கத்து இருக்கையில் அவருடைய மடிக்கணிணி திறந்து இருந்தது.\n\"ஆனந்த விகடனுக்கு கதை கேட்டிருக்கிறார்கள். எழுதிக்கொண்டிருக்கிறேன். பத்து பக்கத்திற்கு மேலே போகுது....இக்கும்..\" என புன்னகையோடு கூறிக்கொண்டே கிருஷ்ணா அடுப்படிக்குச் சென்று குளிர்ந்த நீரும் மோரும் கொண்டு வந்தார். குடித்துவிட்டு இரண்டரை மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தோம். அந்தப் பேச்சில் கிட்டத்தட்ட அவருடைய தன்வரலாற்றையே கூறிவிட்டார் எனலாம். அப்பா கதை எழுது��தைப் பார்த்து தானும் கதையெழுதத் தொடங்கியது; தொடர்வண்டித் துறையில் பயணச்சீட்டு சோதனையாளராக இருத்தது; முழு நேர எழுத்தாளனாக வேண்டுமென குமுதத்திற்கு வந்தது; சுஜாதாவோடு பணியாற்றியது; திரைப்படத்திற்கு போனது; தன்னுடைய படைப்புகள் பலவற்றின் படிகள் தன்னிடம் இப்பொழுது இல்லாதது என நிறையப் பேசினார். இடையே இரண்டு முறை ஜெயராணி அழைத்தார். உரையாடிவிட்டு மீண்டும் என்னோடு உரையாடலைத் தொடர்ந்தார். சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ஆங்கிலத் திரைப்பட சுவரொட்டிகளாலான படங்களைப் பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தேன். அதனைக் கவனித்த அவர், அந்தப் படங்கள் தன்னிடம் வந்த கதையைக் கூறினார்.\nஅதிலொன்றில் சார்லி சாப்ளின் \"த கிட்\" படத்தின் சுவரொட்டி. அதில் சார்லிசாப்ளினும் குழந்தையொன்றும் சோகமாக இருப்பர். அந்தப் படத்தைக் காட்டி, \"இவங்க இரண்டு பேரும் ஏன் சோகமாக இருக்காங்கன்னு பாப்பா கேட்கிறா.. அவளுக்கு புரியிற மாதிரி பதில் சொல்ல முடியல..\" எனக் கூறிவிட்டு குழந்தை வளர்ப்பின் நுட்பங்களைப் பற்றி சிறிது பேசினார். பின்னர் சோபாசக்தியின் நூல்கள் சிலவற்றை அண்மையில் வங்கிவந்து படித்ததாகக் கூறி, வீட்டிற்குள் சென்று சோபாசக்தியின் \"பயந்த புலி\" நூலை எடுத்துவந்து கொடுத்து, \"நா படிச்சிட்டே; நீங்க படிங்க\" என்றார். மீண்டும் பேச்சு தொடர்ந்தது. நேரம் ஓடியது.\n\"சரி. கிளம்புகிறேன் கிருஷ்ணா.. உடம்பைப் பார்த்துக்கிங்க\" எனக் கூறி எழுந்தேன்.\n\"இருங்க வர்றேன்\" எனக் கூறி உள்ளே சென்றார்.\nஒரு கையில் சாவிக்கொத்தோடும் மறுகையில் மோர்க் குவளையோடும் திரும்பி வந்தார். வாங்கிக் குடித்தேன்.\n\"வாங்க போகலாம்\" எனக் கிளம்பினார்.\n\"கிருஷ்ணா நீங்க இருங்க. நான் போயிக்கிறேன்.\"\n\"இல்ல அரி. இப்ப நான் அம்மா வீட்டிற்கு போகணும். வழியில உங்கள விட்டேர்னே. வாங்க\"\nவீட்டுக்கதவைப் பூட்டிவிட்டு இருவரும் படியிறங்கினோம். கிருஷ்ணா தனது விசையுந்தைக் கிளம்பினார். நான் வளாகக் கதவைத் திறந்தேன். அவர் வண்டியை சாலைக்கு இறக்கினார். கதவை மூடிவிட்டு வந்து வண்டியின் பின்னிருக்கையில் ஏறிக்கொண்டேன். வண்டியை ஓட்டிக்கொண்டே, \"மதுரையில் தலித் கலைவிழா நடக்குமில்ல. அதுல இந்தத்தடவ எனக்கு பாராட்டு தெரிவிக்கிறதா இருக்காங்க. அப்ப வர்றேன். சந்திப்போம்.\" எனக் கூறினார். அதற்குள் நான் முதலில் பாதையைத் தவறவிட்ட இடம் வந்தது. \"இங்கதான வழிமாறுனிங்க... இங்கதா அம்மாவீடு இருக்கு. நா உங்கள மெயின்ரோட்ல விட்டிட்டு வந்திர்ரே\" எனக் கூறி குறுகிய பாதைகளில் வண்டியை ஓட்டிக்கொண்டு வந்து, நெடுஞ்சாலையில் ஏறி, நாற்சந்தியில் நிறுத்தினார். இறங்கி விடை பெற்றேன்.\nஅதற்கு அடுத்து மூன்று முறை மதுரையிலிருந்து தொலைபேசியில் அழைத்தேன். நன்றாக இருப்பதாகக் கூறினார். நானும் எங்களது திட்டத்திற்கான செய்திமடலை உருவாக்கும் பணியில் மூழ்கிப்போனேன்.\n4.4.2012. மாலை 6.30 மணி இருக்கும். அலுவலகக் கூட்டம் ஒன்றை முடித்துவிட்டு எனது அறைக்குள் நுழைந்தேன். வீட்டிற்குக் கிளம்புவதற்குள் முகநூலைப் பார்த்துவிடலாம் என அதனைத் திறந்தேன். முதல் நிலைச்செய்தியில் அருள் எழிலனின் முகம் தெரிந்தது. கீழே கிருஷ்ணா டாவின்ஸியின் மறைவுப் பற்றிய செய்தி இருந்தது. அதனை இரண்டு முறை படித்தேன். நம்பமுடியவில்லை. கைபேசியை எடுத்து தளவாய் சுந்தரத்தை அழைத்தேன். அவர் மற்றொருவரோடு பேசிக்கொண்டிருப்பதாக பதிவுக்குரல் கூறியது. இரண்டாவது அழைப்பை தளவாய் ஏற்றார்.\n\"தளவாய்.. பேஸ்புக்கில அருள் எழிலன் கிருஷ்ணாவைப் பத்தி ஒரு செய்தி போட்டிருக்காரு..\"\n\"அது என்ன செய்தின்னு தெரியாது.. ஆனா உண்மைதான்.. சாயுங்காலம் 5.30... உண்மைதான்..\"\nஅதற்கு மேல் வேறு எதுவும் பேச இயலவில்லை. மூன்று மணித்துளிகள் இரண்டு முனைகளும் அமைதியாக இருந்தன. நான் இணைப்பைத் துண்டித்தேன். மறுநாள் தொடங்கி இன்று வரை நண்பர்கள் பலர் முகநூலில் கிருஷ்ணாவைப் பற்றிய தங்களுடைய நினைவுகளை சிறிதும் பெரிதுமாகப் பதிந்துகொண்டே இருக்கிறார்கள். அவரை அவருடைய எழுத்தின் மூலமாக அறிந்தவர்கள் பலர் அவற்றை நினைவுகூர்கிறார்கள். படிக்கப் படிக்க வேதனைதான் மிஞ்சுகிறது...\nகுறுகிய காலத்தில் நெருங்கிய நட்பு இழையறுந்து தொங்குகிறது\nசி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalaisudar.com/?p=43336&upm_export=xml", "date_download": "2019-06-26T23:00:15Z", "digest": "sha1:REHTDYKIQ2WQHZVYHD3RDSAVNPVFILD5", "length": 3995, "nlines": 34, "source_domain": "maalaisudar.com", "title": "சர்க்கரை கார்டுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: ஐகோர்ட் | மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்", "raw_content": "மாலைச்சுடர் | தேசிய தமிழ் நாளிதழ்\nசர்க்கரை கார்டுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: ஐகோர்ட்\nJanuary 11, 2019 MS TEAMLeave a Comment on சர்க்கரை கார்டுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: ஐகோர்ட்\nசென்னை, ஜன.11:ரேசன் கடைகளில் சர்க்கரை மட்டுமே பெற்று வந்த குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவறுமைக்கோட்டிற்கும் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்து மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள் இன்று இந்த உத்தரவை பிறப்பித்தனர்.\nஇதன் மூலம் சுமார் 10 லட்சம் சர்க்கரை கார்டுகளுக்கும் ரூ.1000 ரொக்கப் பணம் கிடைக்கும். கடந்த இரண்டு நாட்களாக சர்க்கரை கார்டுகளை தவிர்த்து பச்சை நிறத்தில் உள்ள அரிசி கார்டுதாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் வாதடுகையில், சர்க்கரை கார்டு வைத்திருப்போரும் வறுமைக்கோட்டிற்கும் கீழே உள்ளனர். எனவே அவர்களுக்கு ரூ.1000 கிடைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.\n:எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு\nஏர்போர்ட்டில் ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்\n10-ம் வகுப்பு தேர்வில் 95.2% பேர் தேர்ச்சி:திருப்பூருக்கு முதலிடம்\nரஜினி பட தயாரிப்பாளர் வீட்டில் ஐ.டி. ரெய்டு\nடி-20: நியூசி.யிடம் இந்தியா சரண்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7470:%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90", "date_download": "2019-06-26T23:11:26Z", "digest": "sha1:FIM3RFVM2NVOQFZ5RXWW3BIJWXF7YIXC", "length": 15806, "nlines": 152, "source_domain": "nidur.info", "title": "சவூதியில் அதிகறித்து வரும் விவாகரத்து: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் சவூதியில் அதிகறித்து வரும் விவாகரத்து: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\nசவூதியில் அதிகறித்து வரும் விவாகரத்து: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்\nசவூதியில் அதிகறித்து வரும் விவாகரத்து: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்\nபேஸ்புக், வாட்ஸ்-அப் மற்றும் சமூக ஊடக வலையமைப்புகளால் சவுதி அரேபியாவில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஒரு அறிக்கையின்படி, சவூதியில் ஒவ்வொரு ஆண்டும் 30,000 க்கும் மேற்பட்ட விவாகரத்துகள் நிகழ்கின்றன, ஒவ்வொரு நாளும் 82 விவாகரத்துகள் எனும் அளவில் அதிகரித்து வருகின்றன. 2010 இல் ஒவ்வொரு நாளும் 75 விவாகரத்து எனும் அளவில் இருந்தது. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் மூன்று விவாகரத்து வழக்குகள்; ஒரு இஸ்லாமிய நாட்டில் என்பது நிச்சயம் ஜீரணிக்க முடியாத ஒன்றாகும்.\nசவூதி அரேபியாவின் நீதி அமைச்சு அறிக்கையின்படி .2014 ஆம் ஆண்டில் மட்டும் 33,954 விவாகரத்து வழக்குகள் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. ஆச்சரியப்படும் விதத்தில் மக்காவில் தான் அதிகமான விவாகரத்துக்கள்(9,954) அதற்கடுத்த இடத்தில் ஜெத்தா(5,306)\nஇது குறித்து சவூதியின் ஆராய்ச்சியாளர் ஒருவரான் ஃபாதில் அல் ஒமானி (Fadhil Al-Omani) கூறுகையில் இன்டர்நெட் மற்றும் ஊடகங்களின் தவறான வழிகாட்டுதலே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்.\nமற்ற காரணங்களாக... நிதி மற்றும் குடும்ப பிரச்சினைகள், புதிதாக திருமணமான தம்பதிகளுக்கிடையே புரிந்துணர்வின்மை, கலாச்சாரம் மற்றும் கல்வி வேறுபாடுகள், கள்ள உறவுகள் மற்றும் கணவன் மனைவிக்கிடையே கவனக்குறைவு ஆகியவைகளும் அமைகின்றன.\nசமூக வலைப்பின்னல் தளங்களின் காரணமாக மட்டுமே 25% விவாகரத்துகள் நிகழ்கின்றன. அதிலும் ஒரு ஆய்வின்படி கள்ள உறவுகள் காரணமாக மட்டும் 20% விவாகரத்து என்பது நிச்சயம் அதிர்ச்சியளிக்கக் கூடியதாகவே உள்ளது.\nஆய்வாளர் அல் முத்தவா கூறுகையில் இப்பிரச்சினையை அரசாங்கம் தீவிரமாக கண்காணித்து இதற்கான தீர்வை ஆராய்ந்து வருகிறது. புதிதாக திருமணம் முடிக்கும் தம்பதிகளுக்கு கவுன்ஸிலிங்கும், இது குறித்த கல்வி விழிப்புணர்வையும் அளிக்க திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி விவாகரத்தை குறைப்பதற்கான மற்ற வழிவகைகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.\nஇதுகுறித்து மேலும் அவர் கூறுகையில் \"சவூதியில் என்றுமல்லாமல் உலகெங்கிலும் விவாகரத்துகள் அதிகறித்துக்கொண்டுதான் வருகின்றன, இதற்கு முக்கிய காரணம் தார்மீக மதிப்புகள் சீரழிந்து வருவதே\" என்றார்.\nசமூக வலைதளங்கள் கள்ள உறவை தூண்டுவதில் மற்ற ஊடகங்களை பின்னுக்குத் தள்ளி விட்டன. எனவே குடும்பத்தின் மூத்தவர்கள் தங்களது குடும்பத்தை கண்காணிப்பதில் அசட்டையாக இருந்தால் சீரழிவு அதிகமாகும் ���ன்பதை கருத்தில் கொண்டு பொறுப்புடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை மறந்திட வேண்டாம்.\nமேலுள்ள புகைப்படத்தின் மூலம் விவாகரத்துக்குப்பின் பெண்கள் இத்தா இருக்க வேண்டிய அவசியத்தைப்பற்றி வகுப்பு நடத்தப்படும் அளவுக்கு நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/KoilList.php?cat=996", "date_download": "2019-06-26T22:07:45Z", "digest": "sha1:6K4FVE4DASO3D5ICTASEYK5WMCM6FW7Q", "length": 14664, "nlines": 189, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Tamil Nadu Temple | Siva temple | Ganesh Temple| Amman koil | Amman, Shiva, Vishnu, Murugan, Devi & Navagraha Temple| Vishnu temple| 274 sivalayam", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nகோயில்கள் அரியலூர் சென்னை சித்தூர் கோயம்புத்தூர் கடலூர் தர்மபுரி திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் காரைக்கால் கரூர் மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் புதுச்சேரி புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் சிவகங்கை இலங்கை தஞ்சாவூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவள்ளூர் திருவண்ணாமலை திருவாரூர் வேலூர் விழுப்புரம்\n1. திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயில்,\n2. கீழப்பழுவூர் ஆலந்துறையார் திருக்கோயில், அரியலூர்\n3. பாடி, திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், சென்னை\n4. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோயில், சென்னை\n5. வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், சென்னை\n6. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், சென்னை\n7. காளஹஸ்தி காளத்தியப்பர் திருக்கோயில், சித்தூர்\n8. இரும்பறை ஓதிமலையாண்டவர் திருக்கோயில், கோயம்புத்தூ��்\n9. பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்\n10. ஊதியூர் உத்தண்ட வேலாயுதசுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்\n11. திருவட்டத்துறை தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்\n12. சிதம்பரம் சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில், கடலூர்\n13. விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்\n14. திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில், கடலூர்\n15. திருவாமூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில், கடலூர்\n16. திருக்கூடலையாற்றூர். வல்லபேஸ்வரர் திருக்கோயில், கடலூர்\n17. திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்\n18. திருத்தளூர் சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்\n19. திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில், கடலூர்\n20. திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்\n21. மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், கடலூர்\n22. தீர்த்தமலை தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில், தர்மபுரி\n23. பழநி தண்டாயுதபாணி (குழந்தை வேலாயுதர்) திருக்கோயில், திண்டுக்கல்\n24. கொடுமுடி மகுடேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு\n25. பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில், ஈரோடு\n26. சென்னிமலை சுப்ரமணியசுவாமி திருக்கோயில், ஈரோடு\n27. காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் திருக்கோயில், காஞ்சிபுரம்\n28. திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n29. திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்\n30. உத்திரமேரூர் பாலசுப்ரமணியன் திருக்கோயில், காஞ்சிபுரம்\n31. செய்யூர் கந்தசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம்\n32. திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் திருக்கோயில், காரைக்கால்\n33. குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், கரூர்\n34. வெஞ்சமாங்கூடலூர் கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில், கரூர்\n35. வேலாயுதம்பாளையம் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், கரூர்\n36. சோலைமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மதுரை\n37. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், மதுரை\n38. நாகப்பட்டினம் காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n39. குத்தாலம் உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n40. மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n41. சிக்கல் நவநீதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n42. வலிவலம் மனத்துணைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n43. திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n44. தேவூர் தேவபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n45. வேதாரண்யம் திருமறைக்காடர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n46. கோடியக்காடு கோடிக்குழகர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n47. வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n48. திருவழுவூர் வீரட்டேசுவரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n49. திருமயானம் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்\n50. எட்டுக்குடி எட்டுக்குடி முருகன் திருக்கோயில், நாகப்பட்டினம்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilentrepreneur.com/author/gunaseelan/", "date_download": "2019-06-26T22:49:10Z", "digest": "sha1:7C72VFCQYIB5DWDVWSDCX4PMKEXLOVBF", "length": 15949, "nlines": 115, "source_domain": "tamilentrepreneur.com", "title": "Business Dhronacharya", "raw_content": "\n[Video] தொழில் போர் – Episode 9 : இந்தியாவிலுள்ள தொழில்களின் 4 அமைப்பு நிலைகள் என்ன பொருட்கள் சந்தையின் Market Leaders யார்\nசாதிகள் மற்றும் ஒரே சமூக குழுக்கள் எவ்வாறு இந்திய தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டன என்பதை சென்ற தொழில் போர் – Episode 8 நிகழ்ச்சியில் பார்த்தோம். இந்தியாவில்\n[Video] தொழில் போர் – Episode 8 : சாதிகள் மற்றும் ஒரே சமூக குழுக்கள் எவ்வாறு இந்திய தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டன\nMarket Structure ஐ பற்றி தொழில் போர் – Episode 7 வீடியோவில் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக Oligopoly ஐ பற்றி விவரிக்கிறது இந்த வீடியோ. ஒரு கட்டத்தில் முன்னணியில்\n[Video] தொழில் போர் – Episode 7 : இந்தியாவில் எந்த கட்சி மத்திய அரசில் ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசியை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை இந்திய சந்தைக்குள் அப்படி என்ன சிக்கல் உள்ளது\nஇந்தியாவில் எந்த கட்சி மத்திய அரசில் ஆட்சிக்கு வந்தாலும் விலைவாசியை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை இந்திய சந்தைக்குள் அப்படி என்ன சிக்கல் உள்ளது இந்திய சந்தைக்குள் அப்படி என்ன சிக்கல் உள்ளது இவைகளை விளக்குகிறது இந்த தொழில்\n[Video] தொழில் போர் – Episode 6 : ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நிலைகள் (stages) என்னென்ன\nஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் நிலைகள் (stages) என்னென்ன நமது இந்தியா, பொருளாதார வளர்ச்சியில் எந்த நிலையில் (stages) உள்ளது நமது இந்தியா, பொருளாதார வளர்ச்சியில் எந்த நிலையில் (stages) உள்ளது அமெரிக்க பொருளாதார வல்லுநர் w.w.Rostow எ��்பவர்\n[Video] தொழில் போர் – Episode 5 : இந்தியாவின் தொழில் கொள்கைகள் 1947 முதல் இன்று வரை கடந்து வந்த பாதைகள்\nஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி என்பது அந்த நாட்டின் தொழில் கொள்கையை பொறுத்து அமையும். இந்தியாவின் தொழில் கொள்கைகள் (industrial policy) 1948 முதல் இன்று வரை\n[Video] தொழில் போர் – Episode 4 : அந்நிய நாட்டு பெரு நிறுவனங்களை இந்தியா ஏன் இங்கு அனுமதிக்கிறது இந்த நிலையை மாற்ற முடியுமா\nஅந்நிய நாட்டு பெரு நிறுவனங்களை இந்தியா ஏன் இங்கு அனுமதிக்கிறது இந்த நிலையை மாற்ற முடியுமா இந்த நிலையை மாற்ற முடியுமா சிறு தொழில்கள் செய்வோர்கள், IMF மற்றும் WTO அமைப்பை ஏன்\n[Sponsored Post] Business Dhronacharya Consulting Firm நடத்தும் மூன்று நாள் வியாபார மேம்பாட்டு பயிற்சி கொடைக்கானல் மற்றும் ஊட்டியில்\nசென்னையை சேர்ந்த Business Dhronacharya Consulting Firm நடத்தும் மூன்று நாள் வியாபார மேம்பாட்டு பயிற்சி கொடைக்கானல் மற்றும் ஊட்டியில். இந்த பயிற்சியில் நீங்கள் தெரிந்து கொள்பவை எப்படி நாம்\n[Video] தொழில் போர் – Episode 3 : நம்மை விட அதிகமாக உலக வர்த்தகத்தில் வெள்ளைக்காரர்கள் ஆளுமை செலுத்தும் நிலை எப்படி வந்தது\nநம்மை விட அதிகமாக உலக வர்த்தகத்தில் வெள்ளைக்காரர்கள் ஆளுமை செலுத்தும் நிலை எப்படி வந்தது தொழில் வரலாறை அறிந்துகொள்வோம். Please Read Also : [Video]\n[Video] தொழில் போர் – Episode 2 : தொழில் மற்றும் தொழில் செய்வோருக்கு உலக வரலாறு இன்று தந்திருக்கும் இடம் என்ன\nதொழில் மற்றும் தொழில் செய்வோருக்கு உலக வரலாறு இன்று தந்திருக்கும் இடம் என்ன Please Read Also : தொழில் முனைவோர்கள் அரசாங்க செலவில் சர்வதேச\nபிசினஸ் துரோணாச்சாரியாவும் அவரது ‘தொழில் போர்’ எனும் தொடர் நிகழ்ச்சியும் – ஓர் அறிமுகம்\nபிசினஸ் துரோணாச்சாரியா குணசீலன், ‘தொழில் போர்’ (War Of Business) எனும் பெயரில் ஒரு தொழில் முன்னேற்ற தொடரை தமிழில் Facebook, Whatsapp மற்றும் TamilEntrepreneur.com -ல் ஒளிபரப்பி வருகிறார். பிசினஸ் துரோணாச்சாரியா\n[Video] தொழில் போர் – Episode 1 : பன்னாட்டு நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து போராடி எப்படி வெற்றி பெறுவது\nதொழில் போர் (War Of Business) நிகழ்ச்சி தொடர் TamilEntrepreneur.com இணையத்தளத்தில் வெளிவருகிறது. இந்த தொழில் போர் நிகழ்ச்சி தொடர் 50 பாகங்களாக வெளிவரயிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின்\nAsk The Mentor Session வழிகாட்டி நிகழ்ச்சி : தொழில்முனைவை பிரதிபலிக்கும் வண்ணத்துப்பூச்சியின் வாழ்க்கை\nTamilEntrepreneur.com மற்றும் சிங்கபூரைச் சேர்ந்த SHINE ADA's வும் இணைந்து சனிக்கிழமைதோறும் மாலை… Click To Read more…\nவழிகாட்டி : தொழிலில் பயத்தை தாண்டி தொழில் தொடங்குவது எப்படி\nபயம் என்பது நம் வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் இருக்கின்றது. முதன் முதலில் தொழில்… Click To Read more…\nThe Economic Times வெளியிட்ட “40 வயதுக்குட்பட்ட 40 இளம் தொழில் தலைவர்கள்” பெற்ற சிறந்த அறிவுரைகள் மற்றும் அவர்களின் வெற்றியின் வரையறை\nஉலகின் சிறந்த வெற்றியாளர்கள் கூறிய வெற்றிக்கான சில முக்கிய விதிகள்\nநிதி கல்வியறிவாளர் ராபர்ட் கியோசாகியின் வெற்றிக்கான முக்கிய 15 விதிகள்\nராபர்ட் கியோசாகி அமெரிக்க தொழிலதிபர், முதலீட்டாளர், சுய முன்னேற்ற மற்றும் நிதி சார்ந்த… Click To Read more…\nTesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்\n$200 டாலரிலிருந்து $125 மில்லியன் டாலர் Practo நிறுவனர் சஷாங் கூறும் தொழில்முனைவோருக்கான குறிப்புகள்\nPracto மருத்துவர்கள்,மருத்துவமனைகள், ஆய்வகங்கள் (diagnostic labs), சலூன்கள் (salons), ஜிம் (gyms) ஆகியவற்றை கண்டறிவதற்கும், மருத்துவர்களிடம்… Click To Read more…\nஇயற்கை உணவு பொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய உதவும் HcOrganic.com தளத்தை தொடங்கிய க.சோமசுந்தரம் என்ற பட்டதாரி இளைஞர்\n\"சிறுவயது முதலே சொந்தமாக தொழில்… Read more… →\nதேமதுரத் தமிழில் வணிகம் செய்து சாதிக்கும் பொறியியல் பட்டதாரிகள்\nயாராலும் மறக்க முடியாத ஜல்லிக்கட்டு போராட்டம்,… Read more… →\nStoryTelling : கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள்\nபல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை… Read more… →\nஎப்போதும் வெற்றிப் பெற சில குறிப்புகள்\n1. மாதம் ஒரு புத்தகமாவது… Read more… →\nகையில் வெறும் 400 ரூபாயுடன் மும்பைக்கு சென்ற திரு.வேலுமணி அவர்கள் இன்று உருவாக்கிருக்கும் Thyrocare நிறுவனத்தின் மதிப்பு ரூ.3700 கோடி\nகோவை அருகே அன்றைய நிலையில் மின்சார… Read more… →\nநாட்டின் முன்னணி தொழிற் குழுமமான டாடா வின் தலைமை பொறுப்பில் தமிழர்கள்: திரு.நடராஜன் சந்திரசேகரன், திரு.ராஜேஷ் கோபிநாதன், திரு.கணபதி சுப்ரமணியம்\nசந்தை முதலீடு மற்றும் வருவாய் அடிப்படையில்,… Read more… →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/", "date_download": "2019-06-26T22:02:43Z", "digest": "sha1:KSE3U5RL5ZTCMRL2VRMETLVNSVYQWOB6", "length": 5773, "nlines": 90, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "100,000 குழந்தை பெயர்களின் அர்��்தம் மற்றும் அதன் புள்ளிவிபரம்", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\nCute-baby-names.com வருகை தந்ததற்கு வரவேற்கிறோம்\nஇங்கே நீங்கள் 100,000 பெயர்கள் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை கண்டுபிடிக்கலாம் உங்கள் முதல் பெயரின் பொருள், தோற்றம் மற்றும் புகழ் பற்றிய தகவல்கள் .\nஉங்கள் குழந்தைக்கு ஒரு நல்ல பெயர் தேடுகிறீர்கள் நீங்கள் சரியான தளத்திற்கு வந்து உள்ளீர்கள். cute-baby-names.com இந்தியாவின் மிக முழுமையான குழந்தை பெயர்கள் கொண்ட இணையதளம் ஆகும் \n5 எழுத்துகள் 6 எழுத்துகள் 1 அசையும் 2 எழுத்துகள் 3 எழுத்துகள்நாட்டில்பிரபலமான பெயர்கள்எல்லா வகைகளையும் காட்டு\nஎன் பெயர் நிஷாந்தி எனக்கு 14 வயது எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள ் அவள் ukg படிக்கிறாள ்\nநட்சத்திர படி இப்பெயரை தேர்வு செய்துள்ளே ன். எனவே இப்பெயருக் கான அர்த்தம் கூறவும். நன்றி\nநட்சத்திர படி இப்பெயரை தேர்வு செய்துள்ளே ன். எனவே இப்பெயருக் கான அர்த்தம் கூறவும். நன்றி\nவாழ்க்கை முறை எப்படி இருக்கும்\n, pranav படிப்பு வாழ்க்கை எப்படி இருக்கும்\nசுரேஷ் பெயர் அர்த்தம் தெரிந்து கொள்ள♂ 2-01★★★★★\nருத்ர வீரன் பெயரின் அர்த்தம்\nகடவுள் பெயர் என்று எண்ணுகிறேன ்\nமித்ரன் பெயர் கருத்து என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_19", "date_download": "2019-06-26T22:48:35Z", "digest": "sha1:7UOWLQLSCYLDBTJUAVYXDRF5DZBSH777", "length": 7795, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசிய நெடுஞ்சாலை 19 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆசிய நெடுஞ்சாலை 19 அல்லது ஏஎச்19 (AH19), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். தாய்லாந்தின் நாக்கோன் ரட்சாசிமா என்னும் இடத்தில் தொடங்கி அதே நாட்டின் தலைநகரமான பாங்காக் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை, தாய்லாந்து நாட்டுக்குள்ளேயே அடங்கிவிடுகிறது. இதன் மொத்த நீளம் 459 கிலோமீட்டர்.\nஏஎச்12 நெடுஞ்சாலையை நாக்கோன் ரட்சாசிமாவில் சந்திக்கும் இந்தச்சாலை, ஏஎச்2 நெடுஞ்சாலையை பாங்காக்கில் சந்திக்கிறது. இது ஏஎச்1 நெடுஞ்சாலையை வெட்டிச் செல்கிறது.\nஇந்தச் சாலை ஊடறுத்துச் செல்லும் நாடுகளின் பெயர்களையும், அவற்றின் ஊடாகச் செல்லும் சாலைப் பகுதியின் நீளங்களையும் கீழ் வரும் அ��்டவணை காட்டுகிறது.\nதாய்லாந்து - 459 கிமீ\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவு, ஆசிய நெடுஞ்சாலைகள் கையேடு, 2003. (ஆங்கில மொழியில்)\n\"எஸ்காப்\" நிறுவனத்தின் இணையதளத்தில் ஆசிய நெடுஞ்சாலைகள் பக்கம்\nஏஎச்1 · ஏஎச்2 · ஏஎச்3 · ஏஎச்4 · ஏஎச்5 · ஏஎச்6 · ஏஎச்7 · ஏஎச்8 · ஏஎச்11 · ஏஎச்12 · ஏஎச்13 · ஏஎச்14 · ஏஎச்15 · ஏஎச்16 · ஏஎச்18 · ஏஎச்19 · ஏஎச்25 · ஏஎச்26 · ஏஎச்30 · ஏஎச்31 · ஏஎச்32 · ஏஎச்33 · ஏஎச்34 · ஏஎச்41 · ஏஎச்42 · ஏஎச்43 · ஏஎச்44 · ஏஎச்45 · ஏஎச்46 · ஏஎச்47 · ஏஎச்48 · ஏஎச்51 · ஏஎச்60 · ஏஎச்61 · ஏஎச்62 · ஏஎச்63 · ஏஎச்64 · ஏஎச்65 · ஏஎச்66 · ஏஎச்67 · ஏஎச்68 · ஏஎச்70 · ஏஎச்71 · ஏஎச்72 · ஏஎச்75 · ஏஎச்76 · ஏஎச்77 · ஏஎச்78 · ஏஎச்81 · ஏஎச்82 · ஏஎச்83 · ஏஎச்84 · ஏஎச்85 · ஏஎச்86 · ஏஎச்87 ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2009, 17:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-06-26T22:54:28Z", "digest": "sha1:A3WOFE6MUGVWFI7FXN7DVY3WVLWXM5QX", "length": 7997, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிரல்நிறை அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிரல்நிறை அணி சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே பொருள் கொள்ளும். அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல்நிறை அணி ஆகும்.\nஅன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை\nஇக்குறள் அன்பு, அறன் என்பவற்றை வரிசையாக நிறுத்தி அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்து, பொருள் கொள்ளுமாறு அமைக்கப் பெற்றுள்ளது. இதுவே நிரல்நிறை அணி ஆகும்.\nநிரல்நிறை அணி இரண்டு வகைப்படும்.\nஅதிசய அணி (உயர்வு நவிற்சி அணி)\nதன்மையணி (தன்மை நவிற்சி அணி, இயல்பு நவிற்சி அணி)\nநிதரிசன அணி (காட்சிப் பொருள் வைப்பு அணி)\nவிசேட அணி (சிறப்பு அணி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2013, 20:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்க�� உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T21:51:25Z", "digest": "sha1:J4ZPIN6DLEV4B5W4GTX6WNUCXN4IWCCG", "length": 6072, "nlines": 90, "source_domain": "ta.wikiquote.org", "title": "மகாபாரதம் - விக்கிமேற்கோள்", "raw_content": "\n\"நம் எதிரிகள் கஷ்டத்தில் இருக்கும் போது அதனைப் பார்த்து ரசிக்க இயலாவிட்டால் அந்த வாழ்க்கையில் என்ன சந்தோஷம் இருக்க முடியும்\n\"நீங்கள் இங்கே தங்கி இருந்து வேட்டையாடியதாலும் உங்களை முன்னிட்டு நடந்த போர்ச் சேதங்களாலும் எங்கள் இனம் ஒட்டு மொத்தமாக அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்போதைக்கு இனவிருத்தி செய்து கொள்ளத் தேவையான எண்ணிக்கையினரே மிச்சமிருக்கிறோம். நீங்கள் இன்னும் கொஞ்ச காலம் இங்கே தொடர்ந்து இருந்தீர்கள் என்றால் எங்கள் இனவிருத்தி சாத்தியமில்லாமல் போவதோடு நாங்களும் ஒட்டு மொத்தமாக அழிந்து போவோம். அது உங்களுக்குச் சம்மதம் தானா\" - வன விலங்குகள் துவைத வனத்தில் தங்கியிருக்கும் தர்மனின் கனவில்.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 26 சூலை 2014, 16:39 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/crime/a-16-year-old-chennai-girl-is-a-love-lesson-pt10jw", "date_download": "2019-06-26T23:11:03Z", "digest": "sha1:4OQ4N6ODXQK7OA34MKWZOLWICKWI4ODI", "length": 11775, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "16 வயது சென்னை பெண்ணை இழுத்துச் சென்று காதல் பாடம்... மும்பையில் +2 மாணவன் நடத்திய கூத்து..!", "raw_content": "\n16 வயது சென்னை பெண்ணை இழுத்துச் சென்று காதல் பாடம்... மும்பையில் +2 மாணவன் நடத்திய கூத்து..\nவரவர காதல் பிஞ்சிலேயே பழுத்து விடுகிறது. 10 வயதிலேயே காதலில் விழுந்து 16 வயதில் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி காதலுடன் ஊர் விட்டு ஊர் சென்று குடித்தனம் நடத்தும் அளவுக்கு காதல் கண்ணை மறைத்து விடுகிறது.\nவரவர காதல் பிஞ்சிலேயே பழுத்து விடுகிறது. 10 வயதிலேயே காதலில் விழுந்து 16 வயதில் வீட்டை விட்டு எஸ்கேப் ஆகி காதலுடன் ஊர் விட்டு ஊர் சென்று குடித்தனம் நடத்தும் அளவுக்கு காதல் கண்ணை மறைத்து விடுகிறது.\nஅதற்கு தற்போதைய உதாரணம் இந்தக் காதல் கதை... சென்னையை அடுத்த மடிப்பாக்க���்தைச் சேர்ந்தவர் அந்த 16 வயது பெண். இவர் வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், பிளஸ் 1 வகுப்பு படித்து வந்துள்ளார். இதே பள்ளியில் 17 வயதான பிளஸ் 2 மாணவன் ஒருவரும் படித்து வந்துள்ளார். 16 வயதுக்கு 17 வயது மீது ஈர்ப்பு. 11ம் வகுப்பு மாணவியும், 12ம் வகுப்பு வகுப்பு மாணவனும் சேர்ந்து காதல் பாடத்தை கரைத்து குடித்திருக்கிறார்கள்.\nஇளம் வயதிலேயே காதல் போதையை ஏற்றிக் கொண்டதால் தாக்குப்பிடிக்க முடியாத இந்த இளம்ஜோடிகள் பெற்றோரையும், படிப்பையும் மறந்து இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென மாயமாகி உள்ளனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத இருவரது பெற்றோர்களும் உடனே வேளச்சேரி காவல் நிலையத்தில் புகாரளிக்க அப்போது தான் இது காதல் விவகாரம் எனத் தெரிய வந்திருக்கிறது. போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தி காதல் கிளிகளுக்கு வலை வீசினர்.\nஅந்த மாணவன் ஆசை வார்த்தை கூறி மாணவியை தன்னுடன் மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. உடனே மும்பை விரைந்த போலீசார், அங்கு குடும்பம் நடத்தி வந்த இருவரையும் கையும் களவுமாக பிடித்து விட்டனர். சென்னைக்கு இருவரையும் அழைத்து வந்து மாணவனை கைது செய்து சிறைக்கு அனுப்பி விட்டு, மாணவியை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.\n17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கல்லூரி மாணவன் கைது\nபள்ளி மாணவிக்கு 72 வயது முதியவர் உட்பட 3 பேர் பாலியல் தொந்தரவு\nசென்னையில் பட்டப்பகலில் பள்ளி மாணவிக்கு வி‌ஷம் கொடுத்து காரில் கடத்த முயற்சி\n30 பெண்களுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக பதிவு செய்தேன்... கைதான விடுதி உரிமையாளர் பரபரப்பு வாக்குமூலம்\n65 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 17 வயது மூன்று காமுகர்கள்... சென்னையில் நடந்த கொடூரம்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக்பாஸில் வெடிக்கும் கலவரம்.. கதறி அழும் ரேஷ்மா.\nஇப்போது மடிக்கணினி இருந்த��ல் மட்டும் தான் படிக்க முடியும் என்பது அல்ல..\nபாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்த பரபரப்பு வீடியோ..\nசட்டவிரோதமாக மது கடத்தல்.. தட்டிக்கேட்ட போலீசுக்கு தர்ம அடி..\nஒரே ஆண்டில் விபத்தால் ஏற்படக்கூடிய மரணத்தை இத்தனை சதவிகிதம் குறைத்து சாதனை..\nபிக்பாஸில் வெடிக்கும் கலவரம்.. கதறி அழும் ரேஷ்மா.\nஇப்போது மடிக்கணினி இருந்தால் மட்டும் தான் படிக்க முடியும் என்பது அல்ல..\nபாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்த பரபரப்பு வீடியோ..\nவங்கக் கடலில் புதிய புயல் சின்னம்…. 1 ஆம் தேதி சென்னையில் கரையைக் கடக்குமா \nமோடிக்குத்தான ஓட்டுப் போட்டீங்க… அவருகிட்ட போய் கேளுங்க பொது மக்களிடம் கோபப்பட்ட குமாரசாமி \nபாஜகவில் இணைந்த முக்கிய காங்கிரஸ் தலைவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/64307-heat-wave-red-alert-for-rajasthan.html", "date_download": "2019-06-26T23:18:10Z", "digest": "sha1:CK3QJTTX7JWPT5GYUBL6M6MPVT6M3AWN", "length": 9712, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "122 டிகிரி வெப்பம்; பொசுங்கிய மக்கள் - எங்கு தெரியுமா? | Heat wave red alert for Rajasthan", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \n122 டிகிரி வெப்பம்; பொசுங்கிய மக்கள் - எங்கு தெரியுமா\nராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று அதிகபட்சமாக 122 டிகிரி வெப்பம் நிலவியது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.\nராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக 122 டிகிரி வெப்பம் கொளுத்தியது. இதனால் சாலையில் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே அடங்கி இருந்தனர். மேலும், அங்கு கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.\nதண்ணீர் எடுக்க பல கிலோ மீட்டர்கள் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு அங்குள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கால்நடைகளும் பாதிக்க��்பட்டுள்ளன.\nஇதே சூழ்நிலை மேலும் 3 நாட்கள் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅரசு ஊழியர்கள் தமிழ் கலாச்சார உடையில் வரலாம்\nஅமைச்சரவை விரிவாக்கம்: கவர்னரை சந்தித்தார் முதல்வர்\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகூடாரம் சரிந்து 14 பேர் பலி: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்\nநோயாளியின் வயிற்றில் இரும்பு புதையல்- வயிறா\nபீகாரில் கடும் வெப்பத்திற்கு 50 பேர் பலி\nமிஸ் இந்தியாவாக ராஜஸ்தான் இளம்பெண் தேர்வு\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/65000-indian-air-force-s-rescue-team-recovers-bodies-of-all-personnel-aboard-an-32-aircraft.html", "date_download": "2019-06-26T23:18:36Z", "digest": "sha1:PNYIUOECTOJAN7O52MS6E3O7CCKA76UV", "length": 11154, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "ஏ.என்.32 ரக விமானம் விபத்து; 13 பேரின் ���டல்கள் கண்டெடுப்பு! | Indian Air Force's rescue team recovers bodies of all personnel aboard AN-32 aircraft", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nஏ.என்.32 ரக விமானம் விபத்து; 13 பேரின் உடல்கள் கண்டெடுப்பு\nகாணாமல் போன ஏ.என்.32 ரக போர் விமானத்தின் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அதில் பயணித்த 13 பேரின் உடல்களும் உயிரிழந்த நிலையில் இன்று மீட்கப்பட்டுள்ளன.\nஇந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக போர் விமானம் கடந்த வாரம் அருணாச்சலப் பிரதேசம் மென்சுகா என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. அதன்படி, விமானத்தின் பாகங்கள் உடைந்த நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சியாங் கட்டி என்ற கிராமத்தில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டது.\nதொடர்ந்து இன்று மீட்புக்குழு அவ்விடத்திற்கு சென்று விமானத்தில் பயணித்த 13 பேரின் உடல்களும் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் 13 பேரும் விமான விபத்தில் உயிரிழந்ததாக விமானப்படையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nஇது தவிர அவ்விடத்தில் விமானத்தின் கறுப்புப்பெட்டியும் மீட்புக்குழுவால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nஏ.என்.32 போர் விமானத்தில் பயணித்த 13 பேரும் பலி\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபாஜக தேசியத் தலைவராக அமித் ஷாவே தொடர்வார்\nசி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி; அரசு வேலை - உ.பி முதல்வர் அறிவிப்பு\nகிர்கிஸ்தானை சென்றடைந்தார் பிரதமர் மோடி\nஊடங்களுக்கு அதிமுக கடும் எச்சரிக்கை\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போ��ீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகோவையில் விமானப்படை வீரரின் உடலுக்கு அதிகாரிகள் அஞ்சலி\nவிபத்தில் சிக்கியவர்களின் உடல்கள் முழுவதும் மீட்பு\nஏ.என்.32 போர் விமானத்தில் பயணித்த 13 பேரும் பலி\nகாணாமல் போன ஏ.என்.32 ரக போர் விமானம் கண்டுபிடிப்பு\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/%E0%AE%B0%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-06-26T22:18:39Z", "digest": "sha1:LC6KSIJTN3NFHZKB2MZBHNQ4PVQRWRI6", "length": 9630, "nlines": 160, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ரஃபேல் ஊழல்", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்\nரஃபேல் வழக்கில் திடீர் திருப்பம்\nபுதுடெல்லி (21 மே 2019): ரஃபேல் வழக்கின் திடீர் திருப்பமாக காங்கிரஸ் மீது ரூ.5000 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடுத்து இருந்த அவதூறு வழக்கை அனில் அம்பானி வாபஸ் பெற்றுள்ளார்.\nரஃபேல் ஊழல் விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நெருக்கடி\nபுதுடெல்லி (30 ஏப் 2019): ரஃபேல் சீராய்வு மனு விவகாரத்தில் மத்திய அரசு மே 6 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநீதிமன்றத்திற்கு மட்டுமே மன்னிப்பு மோடிக்கல்ல - அடம் பிடிக்கும் ராகுல்\nஅமேதி (22 ஏப் 2019): மோடி திருடன் என்றதற்காக மன்னிப்பு கேட்ட ராகுல் காந்தி, மீண்டும் மோடி திருடன்தான் என்று தெரிவித்துள்ளார்.\nவருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nபுதுடெல்லி (22 ஏப் 2019): ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரையை தீவிரப்படுத்தும் நோக்கிலேயே கூறினேன்; அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nரஃபேல் ஒப்பந்த ஊழல் - மத்திய அரசின் மனு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிப்பு\nபுதுடெல்லி (10 ஏப் 2019): ரஃபேல் ஊழல் தொடர்பான மத்திய அரசின் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.\nபக்கம் 1 / 5\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nகுஜராத் கலவரம் தொடர்பாக மோடியை எதிர்த்த காவல்துறை அதிகாரி சஞ்சீவ்…\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்…\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை\nவன்முறையில் ஈடுபடும் முஸ்லிம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முஸ…\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரி…\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D.html?start=75", "date_download": "2019-06-26T21:53:12Z", "digest": "sha1:3VDLD4TR3N4EQMO4JLJSAN2YXPNZXVLI", "length": 9752, "nlines": 167, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மரணம்", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் படுகாயமடைந்த மேலும் ஒருவர் மரணம்\nதூத்துக்குடி (16 அக் 2018): தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று போலீஸ் தாக்குதலில் படுகாயம் அடைந்து கோமாவில் இருந்தவர் மரணம் அடைந்துள்ளார்.\nசெல்ஃபி ஆசையால் வந்த வினை - இளம் பெண் மரணம்\nபனாமா (15 அக் 2018): செல்ஃபி மோகத்தின் வெளிப்பாட்டில் மற்றுமொரு சம்பவம் இளம் பெண் பால்கனியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.\nதமிழக ராணுவ வீரர் மரணத்தில் திடீர் திருப்பம் - உறவினர்கள் அதிர்ச்சி\nதக்கலை (12 அக் 2018): தமிழக ராணுவ வீரர் ஜெகன் ஜெகன் (38) வீர மரணம் அடைந்ததாக கூறப் பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அவர் சக வீரர்களால் கொலை செய்யப் பட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.\nசமீபத்தில், சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மூன்று பேர் , தூங்கும்போது மரணித்த செய்தி தமிழகத்தில் ஏஸி பயன்படுத்துவோரிடையே பரவலாக திடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமூன்று பேரை கொன்ற ஏர்கண்டிஷனர்\nசென்னை (02 அக் 2018): சென்னையில் ஒரு வீட்டில் ஏ.சி.வாயு கசிந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபக்கம் 16 / 36\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வங்கதே…\nமத்திய அமைச்சரின் மகன் கைது\nபெங்களூரில் மோடியின் பெயரால் மசூதி - உண்மை பின்னணி\nபாகிஸ்தான் அணிக்கு தடை - நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்த…\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா கு��்டி பாஜகவில் இணைந்தார்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கா…\nஜெய் ஸ்ரீராம் என கூறச் சொல்லி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை…\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்…\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/pengalai-yogavil-serkkalaam_12281.html", "date_download": "2019-06-26T22:41:40Z", "digest": "sha1:Z6GJYPS2ZMJRIDCSBRNMU5TI3WLDUCCH", "length": 39846, "nlines": 254, "source_domain": "www.valaitamil.com", "title": "Pengalai Yogavil Serkkalaama | பெண்களை யோகாவில் சேர்க்கலாமா?", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\n- ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா\nராகவேந்திரரை காவல்துறை கைது செய்ததேன் இதற்கான பதில் நகைச்சுவையானதாக அமைகிறது. யோகப் பயிற்சிகளை ஊர் ஊராக சென்று வழங்கும் ராகவேந்திராவிடம் ‘பெண்களை நீங்க யோகாவில் சேர்ப்பீங்களா இதற்கான பதில் நகைச்சுவையானதாக அமைகிறது. யோகப் பயிற்சிகளை ஊர் ஊராக சென்று வழங்கும் ராகவேந்திராவிடம் ‘பெண்களை நீங்க யோகாவில் சேர்ப்பீங்களா’ என மக்கள் கூட்டத்தில் கேள்வி வந்தபோது, அவரின் பதில் என்னவாக இருந்தது’ என மக்கள் கூட்டத்தில் கேள்வி வந்தபோது, அவரின் பதில் என்னவாக இருந்தது\nஸ்ரீராகவேந்திரா B.P.C. கி ஜெய்’ என்ற மக்களின் உற்சாக முழக்கங்கள் அடங்குவதற்கு முன்பாகவே, ராகவேந்திரரின் கைகளில் விலங்குகள் வரவேற்க வந்த ஊர் மக்களுக்கும் ஒன்றும் புரியவில்லை, திகைத்து நின்றனர். மக்களால் பாராட்டப்படுவது ராகவேந்திரருக்குப் புதிதல்ல. ஆனால், கைகளில் விலங்கு….\nஎந்த ஒரு கேள்வியும் இன்றித் தன் கைகளில் விலங்கிட்ட காவல் அதிகாரியைப் பார்த்து ராகவேந்திரர் கேட்டார், “என்னை ஏன் கைது செய்கிறீர்கள் நான் என்ன குற்றம் செய்தேன் நான் என்ன குற்றம் செய்தேன்\n“நீங்கள் B.P.C. யில் இருந்து, அதாவது Bombay Provincial Congressல் இருந்துதானே வருகிறீர்கள் இங்கே மக்களைக் கூட்டிவைத்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கலகம் செய்யத்தானே வந்திருக்கிறீர்கள் இங்கே மக்களைக் கூட்டிவைத்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கலகம் செய்யத்தானே வந்திருக்கிறீர்கள்\nராகவேந்திரர், காவல் அதிகாரியைப் பார்த்து அமைதியாகக் கூறினார், “ஐயா, B.P.C. என்பது நான் வாங்கியுள்ள பட்டம். அதாவது Bachelor of Physical Culture. மற்றபடி எனக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த ஊரில் ஒரு யோக சாலையை ஆரம்பித்து மக்களுக்கு யோகப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுக்கவே வந்திருக்கிறேன்.”\nகாவல் அதிகாரிக்குத் தனது தவறு புரிந்தது. ராகவேந்திரரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.\nஅதற்குப் பிறகு ராகவேந்திரர் மேளதாளங்களோடு பத்கல் நகருக்குள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் பேசுவதற்காக ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகி இருந்தது. இவ்வளவு நாள் இதுபோன்ற பெரிய கூட்டங்களில் ஸ்வாமி சிவானந்தா பேசுவதும் ராகவேந்திரர் யோகப் பயிற்சிகளைச் செய்து காண்பிப்பதும்தான் நடந்து வந்தது. இதுபோன்ற பெரிய கூட்டத்தில் குரு இன்றித் தனியாகப் பேசுவது ராகவேந்திரருக்கு இதுவே முதல்முறை.\nராகவேந்திரர் அந்தக் கூட்டத்தில் பேசியபோது, “இப்போதுள்ள மக்கள் முகத்தில் உள்ள சோர்வையும் சோகத்தையும் பாருங்கள். 25 வயது முடிவதற்குள்ளாகவே மிகவும் சோர்ந்துவிடுகிறார்கள். வாழ்க்கையில் எந்த உற்சாகமும் இருப்பதில்லை. நமது முன்னோர்கள் இப்படி வாழவில்லை.\nநாம் ஒவ்வொன்றுக்கும் ஆங்கிலேயர்களைக் குற்றம் சுமத்துவது முட்டாள்தனம். ஆனால், அறிவுள்ள இந்த பத்கல் நகர மக்கள் இளைஞர்களுக்கு யோகப் பயிற்சி அளிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்த நகரில் உள்ள அனைத்து இளைஞர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.\nகூட்டத்தில் இருந்து ஒரு கேள்வி எழுந்தது. “பெண்களை இந்தப் பயிற்சியில் அனுமதிப்பீர்களா\n ஆண் பெண் யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியைக் கற்றுக்கொள்ள முடியும்”. என்றார் ராகவேந்திரர்.\nஅடுத்தநாள் காலை 7 மணிக்கு ‘ஸ்ரீ மாருதி யோக சாலை’ என்ற பெயருடன் யோகப் பயிற்சிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. பயிற்சியில் சேர்வதற்காக இளைஞர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் அந்த காவல் அதிகாரியும் காத்திருந்தார். ஊர் மக்கள் மத்தியில் ஒரே சலசலப்பு. ‘இன்றும் ஏதாவது பிரச்சனை செய்யப் போகிறாரா’ என்று குழப்பம். ஆனால் காவல் அதிகாரி இந்த முறை விலங்குடன் வரவில்லை. அதற்குப் பதிலாக தன் மகள் வசுந்தராவைப் பயிற்சியில் சேர்ப்பதற்காக அழைத்து வந்திருந்தார்.\nஇந்தப் பயிற்சி மிக நன்றாகச் செல்வதை உணர்ந்த ஊர் மக்கள், மற்றும் ஒரு 7 நாள் வகுப்பு தொடங்கக் கேட்டனர். மேலும் ஒரு வகுப்பு வேண்டுமானால் தனது குருவிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றார் ராகவேந்திரர்.\nஊர் மக்கள் பரோடாவில் உள்ள ஸ்வாமி சிவானந்தாவுக்கு ஒரு தந்தி அனுப்பினர். அந்த நாட்களில் இப்போது இருப்பது போன்று இவ்வளவு தொலைபேசி வசதி கிடையாது. ஸ்வாமியும் ஊர் ஊராகப் போய்க்கொண்டு இருப்பார். ஆனால், அதிர்ஷ்டவசமாக சிவானந்தரிடம் இருந்து உடனடியாகப் பதில் தந்தி வந்தது. ராகவேந்திரர் அந்த ஊரில் 21 நாட்கள் தங்கிப் பயிற்சியளிக்க அனுமதித்திருந்தார்.\nஇதுபோன்றே ராகவேந்திரர் கர்நாடகாவின் தொலை தூரப் பகுதிகள் உள்பட நூற்றுக்கணக்கான கிராமங்கள், நகரங்களைச் சுற்றி வந்தார். பல ஊர்களில் அவருக்கு ஆசிரமம் கட்டிக் கொடுப்பதாகவும் அங்கேயே நிரந்தரமாகத் தங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்வார்கள். ஆனால், ஒரு ஊரில் 21 நாட்களுக்கு மேல் தங்க தனக்கு அனுமதி கிடையாது என்று சொல்லி அந்த வேண்டுகோள்களை மறுப்பார்.\nராகவேந்திரர் தனது பயிற்சி வகுப்புகளில் மிகவும் கண்டிப்பாக நடந்துகொண்டார். அதேநேரத்தில் பயிற்சி பெறுபவர்களுடன் சேர்ந்து ஊருக்குள் பிற சேவைகள் செய்யப் போகும்போது, கலகலப்பாக இருப்பார். வாழ்க்கையை எப்போதும் அனுபவித்து ரசிப்பார். எப்போதும் பயப்படக் கூடாது என அறிவுறுத்துவார்.\nராகவேந்திரருக்கு குதிரை சவாரி பிடித்தமான ஒன்று. காட்டுச் சாலைகளில் குதிரைச் சவாரி செய்யும்போது மரத்தின் கீழ்க் கிளைகளை எம்பி எம்பிப் பிடித்து ரசிப்பார். அப்படி ஒருமுறை காட்டுப் பகுதி வழியாகக் குதிரை மேல் சென்றுகொண்டு இருந்தபோது எட்டிப் பிடிக்கும் உயரத்தில் ஒரு கிளை வந்தது. குதிரையின் மேல் இருந்தவாறு கிளையை எம்பிப் பிடித்தார். பிறகு தனது கால்களால் குதிரையின் வயிற்றை நெருக்கி குதிரையையும் அலாக்காகத் தூக்கினார். அந்தக் கிளையைப் பிடித்தபடி ராகவேந்திரர் தொங்கினார்.\nராகவேந்திரரை காவல்துறை கைது செய்ததேன் இதற்கான பதில் நகைச்சுவையானதாக அமைகிறது. யோகப் பயிற்சிகளை ஊர் ஊராக சென்று வழங்கும் ராகவேந்திராவிடம் ‘பெண்களை நீங்க யோகாவில் சேர்ப்பீங்களா இதற்கான பதில் நகைச்சுவையானதாக அமைகிறது. யோகப் பயிற்சிகளை ஊர் ஊராக சென்று வழங்கும் ராகவேந்திராவிடம் ‘பெண்களை நீங்க யோகாவில் சேர்ப்பீங்களா’ என மக்கள் கூட்டத்தில் கேள்வி வந்தபோது, அவரின் பதில் என்னவாக இருந்தது’ என மக்கள் கூட்டத்தில் கேள்வி வந்தபோது, அவரின் பதில் என்னவாக இருந்தது\nஸ்ரீராகவேந்திரா B.P.C. கி ஜெய்’ என்ற மக்களின் உற்சாக முழக்கங்கள் அடங்குவதற்கு முன்பாகவே, ராகவேந்திரரின் கைகளில் விலங்குகள் வரவேற்க வந்த ஊர் மக்களுக்கும் ஒன்றும் புரியவில்லை, திகைத்து நின்றனர். மக்களால் பாராட்டப்படுவது ராகவேந்திரருக்குப் புதிதல்ல. ஆனால், கைகளில் விலங்கு….\nஎந்த ஒரு கேள்வியும் இன்றித் தன் கைகளில் விலங்கிட்ட காவல் அதிகாரியைப் பார்த்து ராகவேந்திரர் கேட்டார், “என்னை ஏன் கைது செய்கிறீர்கள் நான் என்ன குற்றம் செய்தேன் நான் என்ன குற்றம் செய்தேன்\n“நீங்கள் B.P.C. யில் இருந்து, அதாவது Bombay Provincial Congressல் இருந்துதானே வருகிறீர்கள் இங்கே மக்களைக் கூட்டிவைத்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கலகம் செய்யத்தானே வந்திருக்கிறீர்கள் இங்கே மக்களைக் கூட்டிவைத்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகக் கலகம் செய்யத்தானே வந்திருக்கிறீர்கள்\nராகவேந்திரர், காவல் அதிகாரியைப் பார்த்து அமைதியாகக் கூறினார், “ஐயா, B.P.C. என்பது நான் வாங்கியுள்ள பட்டம். அதாவது Bachelor of Physical Culture. மற்றபடி எனக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த ஊரில் ஒரு யோக சாலையை ஆரம்பித்து மக்களுக்கு யோகப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுக்கவே வந்திருக்கிறேன்.”\nகாவல் அதிகாரிக்குத் தனது தவறு புரிந்தது. ராகவேந்திரரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.\nஅதற்குப் பிறகு ராகவேந்திரர் மேளதாளங்களோடு பத்கல் நகருக்குள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர் பேசுவதற்காக ஒரு பொதுக்கூட்டம் ஏற்பா���ாகி இருந்தது. இவ்வளவு நாள் இதுபோன்ற பெரிய கூட்டங்களில் ஸ்வாமி சிவானந்தா பேசுவதும் ராகவேந்திரர் யோகப் பயிற்சிகளைச் செய்து காண்பிப்பதும்தான் நடந்து வந்தது. இதுபோன்ற பெரிய கூட்டத்தில் குரு இன்றித் தனியாகப் பேசுவது ராகவேந்திரருக்கு இதுவே முதல்முறை.\nராகவேந்திரர் அந்தக் கூட்டத்தில் பேசியபோது, “இப்போதுள்ள மக்கள் முகத்தில் உள்ள சோர்வையும் சோகத்தையும் பாருங்கள். 25 வயது முடிவதற்குள்ளாகவே மிகவும் சோர்ந்துவிடுகிறார்கள். வாழ்க்கையில் எந்த உற்சாகமும் இருப்பதில்லை. நமது முன்னோர்கள் இப்படி வாழவில்லை.\nநாம் ஒவ்வொன்றுக்கும் ஆங்கிலேயர்களைக் குற்றம் சுமத்துவது முட்டாள்தனம். ஆனால், அறிவுள்ள இந்த பத்கல் நகர மக்கள் இளைஞர்களுக்கு யோகப் பயிற்சி அளிப்பதில் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். இந்த நகரில் உள்ள அனைத்து இளைஞர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்று கூறினார்.\nகூட்டத்தில் இருந்து ஒரு கேள்வி எழுந்தது. “பெண்களை இந்தப் பயிற்சியில் அனுமதிப்பீர்களா\n ஆண் பெண் யார் வேண்டுமானாலும் இந்தப் பயிற்சியைக் கற்றுக்கொள்ள முடியும்”. என்றார் ராகவேந்திரர்.\nஅடுத்தநாள் காலை 7 மணிக்கு ‘ஸ்ரீ மாருதி யோக சாலை’ என்ற பெயருடன் யோகப் பயிற்சிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டது. பயிற்சியில் சேர்வதற்காக இளைஞர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் அந்த காவல் அதிகாரியும் காத்திருந்தார். ஊர் மக்கள் மத்தியில் ஒரே சலசலப்பு. ‘இன்றும் ஏதாவது பிரச்சனை செய்யப் போகிறாரா’ என்று குழப்பம். ஆனால் காவல் அதிகாரி இந்த முறை விலங்குடன் வரவில்லை. அதற்குப் பதிலாக தன் மகள் வசுந்தராவைப் பயிற்சியில் சேர்ப்பதற்காக அழைத்து வந்திருந்தார்.\nஇந்தப் பயிற்சி மிக நன்றாகச் செல்வதை உணர்ந்த ஊர் மக்கள், மற்றும் ஒரு 7 நாள் வகுப்பு தொடங்கக் கேட்டனர். மேலும் ஒரு வகுப்பு வேண்டுமானால் தனது குருவிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றார் ராகவேந்திரர்.\nஊர் மக்கள் பரோடாவில் உள்ள ஸ்வாமி சிவானந்தாவுக்கு ஒரு தந்தி அனுப்பினர். அந்த நாட்களில் இப்போது இருப்பது போன்று இவ்வளவு தொலைபேசி வசதி கிடையாது. ஸ்வாமியும் ஊர் ஊராகப் போய்க்கொண்டு இருப்பார். ஆனால், அதிர்ஷ்டவசமாக சிவானந்தரிடம் இருந்து உடனடியாகப் பதில் தந்தி வந்தது. ராகவேந்திரர் அந்த ஊரில் 21 நாட்கள் தங���கிப் பயிற்சியளிக்க அனுமதித்திருந்தார்.\nஇதுபோன்றே ராகவேந்திரர் கர்நாடகாவின் தொலை தூரப் பகுதிகள் உள்பட நூற்றுக்கணக்கான கிராமங்கள், நகரங்களைச் சுற்றி வந்தார். பல ஊர்களில் அவருக்கு ஆசிரமம் கட்டிக் கொடுப்பதாகவும் அங்கேயே நிரந்தரமாகத் தங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்வார்கள். ஆனால், ஒரு ஊரில் 21 நாட்களுக்கு மேல் தங்க தனக்கு அனுமதி கிடையாது என்று சொல்லி அந்த வேண்டுகோள்களை மறுப்பார்.\nராகவேந்திரர் தனது பயிற்சி வகுப்புகளில் மிகவும் கண்டிப்பாக நடந்துகொண்டார். அதேநேரத்தில் பயிற்சி பெறுபவர்களுடன் சேர்ந்து ஊருக்குள் பிற சேவைகள் செய்யப் போகும்போது, கலகலப்பாக இருப்பார். வாழ்க்கையை எப்போதும் அனுபவித்து ரசிப்பார். எப்போதும் பயப்படக் கூடாது என அறிவுறுத்துவார்.\nராகவேந்திரருக்கு குதிரை சவாரி பிடித்தமான ஒன்று. காட்டுச் சாலைகளில் குதிரைச் சவாரி செய்யும்போது மரத்தின் கீழ்க் கிளைகளை எம்பி எம்பிப் பிடித்து ரசிப்பார். அப்படி ஒருமுறை காட்டுப் பகுதி வழியாகக் குதிரை மேல் சென்றுகொண்டு இருந்தபோது எட்டிப் பிடிக்கும் உயரத்தில் ஒரு கிளை வந்தது. குதிரையின் மேல் இருந்தவாறு கிளையை எம்பிப் பிடித்தார். பிறகு தனது கால்களால் குதிரையின் வயிற்றை நெருக்கி குதிரையையும் அலாக்காகத் தூக்கினார். அந்தக் கிளையைப் பிடித்தபடி ராகவேந்திரர் தொங்கினார்.\nஅலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.\nஉச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''\nஉலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த\nஉலகிலேயே மிகச் சிறந்த மணி எது தெரியுமா\nஇறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை\nதிருவருட் பிரகாச வள்ளலாரின்196_ம் ஆண்டு உலகுக்கு வருவிக்க உற்ற பெருநாள் விழா\nகாணாமல்போய்க் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் செம்பியன் மாதேவியார்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வல��தமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஅலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.\nஉச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''\nஉலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்கள் கண்டறிந்த\nஉலகிலேயே மிகச் சிறந்த மணி எது தெரியுமா\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87/", "date_download": "2019-06-26T22:08:30Z", "digest": "sha1:NGBYNNTST4LJB4CED6H4VJ4SDVNACAT3", "length": 7687, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "ஆம்னி பஸ் ரத்து; அரசுப்பேருந்துகளையும் குறைக்க திட்டம்! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஆம்னி பஸ் ரத்து; அரசுப்பேருந்துகளையும் குறைக்க திட்டம்\nபொது அறிவிப்பு மாநில செய்திகள்\nஆம்னி பஸ் ரத்து; அரசுப்பேருந்துகளையும் குறைக்க திட்டம்\nபாதுகாப்பு காரணங்களுக்காக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மோசமாகியுள்ளதை அடுத்து தமிழகம் முழுவதுமே பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் கருணாநிதியின் வீடு, முக்கிய இடங்கள், கட்சி அலுவலகங்கள், காவேரி மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஇந்த சூழ்நிலையில் பாதுகாப்பு காரணங்களுக்காக தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்னி பேருந்துகள்முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அரசுப்பேருந்துகள் குறைவாகவே இயக்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே மக்கள் வெளியூர்களுக்கு இன்று செல்லாமல் இருப்பது நல்லது.\nகாவேரி மருத்துவமனை என அனைத்து இடங்களிலும் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், மாவட்ட முக்கிய காவல் அதிகாரிகள் சென்னை வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, பாதுகாப்பு காரணம் கருதி டாஸ்மாக் கடைகளை 6 மணிக்கே மூட தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/editorial/2019/jun/12/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3169410.html", "date_download": "2019-06-26T22:52:38Z", "digest": "sha1:4PSSZ3MTPP7HAVYIYGUBSSDWSRNW4K23", "length": 13110, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "நாடகமே வாழ்க்கை... - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 27 ஜூன் 2019\nகலையுலகைப் பொருத்தவரை கடந்த திங்கள்கிழமை ஒரு கருப்பு தினம். இரண்டு மாபெரும் கலைஞர்களை இந்தியா இழந்திருக்கிறது. அந்த இரண்டு கலைஞர்களுமே சென்னையுடன் தொடர்புடையவர்கள் என்பதால் தமிழகத்தின் துக்கம் சற்று கூடுதலாகவே இருக்கிறது.\nதிரைப்படமும், தொலைக்காட்சியும், இணையமும், யூ டியூப் சேனல்களும் பிரபலமாகிவிட்ட நிலையிலும் நாடக மேடையில் ஒருவரால் தனது திறமையின் அடிப்படையில் வெற்றியைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று நிரூபித்ததுதான் கிரேஸி மோகன் என்கிற கலைஞரின் மிகப்பெரிய சாதனை. நாடக நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என்று மேடையிலும், திரையுலகிலும், தொலைக்காட்சியிலும் வெற்றி பவனி வந்தவர் கிரேஸி மோகன். பொறியியல் பட்டதாரியான அவர் நாடக ஆசிரியரானது எதிர்பாராத திருப்பமாக இருந்திருக்கலாம். ஆனால் நாடகக் கதாசிரியராக மாறிய பிறகு, நாடக மேடைகளில் தவிர்க்க முடியாத ஆளுமையாக அவர் வலம் வந்தது எதிர்பாராதது அல்ல. அவரது நாடகங்களைத் துணுக்குத் தேரணங்கள் என்று விமர்சித்தவர்கள்கூட, அவரது வசனங்களைக் கேட்டு வயிறு குலுங்கச் சிரித்தவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.\nகிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம் நாடகத்தில் தொடங்கி மாது மிரண்டால், சாக்லேட் சாமியார், சாக்லேட் கிருஷ்ணா, மதில் மேல் மாது என்று தனது இறுதிக் காலம் வரை பல்லாயிரம் முறை தனது நாடகங்களை உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தியிருக்கும் அவரது சாதனையை முறியடிக்க, இனியொரு கிரேஸி மோகன் பிறந்து வந்தால் மட்டுமே முடியும்.\nநாடக உலகில் கோலோச்சியவர்கள் திரையுலகில் வெற்றியடைவது கடினம். 80 களுக்குப் பிறகு சினிமா என்பது மேடைத்தனத்தில் இருந்து விடுபட்டு திரை மொழியாக மாறிவிட்டது. 1983-இல் அவரது மேரேஜ் மேட் இன் சலூன் நாடகம் இயக்குநர் கே.பாலசந்தரால் பொய்க்கால் குதிரை என்று திரை வடிவம் பெற்றதன் மூலம் வசனகர்த்தாவாக கிரேஸி மோகன் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து அவருடைய வசனத்தில் மிளிர்ந்த மகளிர் மட்டும், வசூல் ராஜா எம்பிபிஎஸ், பஞ்ச தந்திரம், மைக்கேல் மதன காமராஜன், பம்மல் கே சம்பந்தம், அபூர்வ சகோதரர்கள், அருணாசலம், காதலா காதலா, அவ்வை சண்முகி, சதி லீலாவதி, தெனாலி உள்ளிட்ட திரைப்படங்களின் வெற்றிக்கு கிரேஸி மோகன் முக்கியமான காரணம் என்பதை அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், நடிகர்களும், ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்கள்.\nநகைச்சுவை நாயகன் கிரேஸி மோகன் என்றால், பன்முகக் கலைஞர் கிரீஷ் கார்னாட். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் மாணவராக இருக்கும்போது 1961-இல் கிரீஷ் கார்னாட் எழுதிய படைப்பு யயாதி. தனது 20-ஆவது வயதிலேயே யயாதி, துக்ளக் என்கிற இரண்டு நாடகங்களைப் படைத்துத் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டவர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற கிரீஷ் கார்னாட், வேலை தேடி வந்த இடம் சென்னை. சென்னையிலுள்ள ஆக்ஸ்போர்ட் யுனிவர்சிட்டி பிரஸ்ஸில் 1963 முதல் 1970 வரை பணியாற்றிய பிறகு, தனது பணியைத் துறந்து சென்னையிலிருந்த மெட்ராஸ் பிளேயர்ஸ் என்ற நாடகக் குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார் அவர். நாடக உலகில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்கியது துக்ளக் என்கிற அவரது 13 காட்சி நாடகம்.\nஇன்றுவரை இந்திய நாடக வரலாற்றில், கிரீஷ் கார்னாட்டின் துக்ளக் நாடகம் ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது. அவரது நாடகங்களான ஹயவதனாவும், நாகமண்டலாவும் கன்னடத்தின் தலைசிறந்த இலக்கியப் படைப்புகளாகப் போற்றப்படுகின்றன. நாடகக் கலைஞராக இருந்த கிரீஷ் கார்னாட், தேசிய அளவில் பரவலாக அறியப்பட்டது திரையுலகில் அவர் அடியெடுத்துவைத்த பிறகுதான்.\nவணிக நோக்கமற்ற கலைப் படங்கள் வெளிவரத் தொடங்கிய 70 களில் திரையுலகில் திரைக்கதை வசனகர்த்தாவாக சம்ஸ்காரா திரைப்படத்தின் மூலம் நுழைந்தார் கிரீஷ் கார்னாட். மன்தான் ஹிந்தி படத்தில் நடிகராகவும், வம்ச விருக்ஷா, காடு, உத்சவ் திரைப்படங்களில் இயக்குநராகவும் கிரீஷ் கார்னாட் மாற்று சினிமாவின் தனித்துவ ஆளுமையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.\nநடிகராகவும், இயக்குநராகவும் கிரீஷ் கார்னாட் அறியப்படுவதைவிட, இந்திய நாடக மேடையில் புரட்சியை ஏற்படுத்திய படைப்பாளியாகத்தான் அதிகமாகக் கொண்டாடப்படுகிறார். பதல் சர்க்கார், ஹபீத் தன்வீர், விஜய் டெண்டுல்கர், சி.என்.ஸ்ரீகண்ட நாயர், நாராயண பணிக்கர், மோகன் ராகேஷ் ஆகியோரைப்போல கிரீஷ் கார்னாட்டும் இந்திய நாடகத் துறையில் தனி முத்திரை பதித்தவர். அவரது திப்பு சுல்தானின் கனவு (தி ட்ரீம்ஸ் ஆப் தி திப்பு சுல்தான்) வரலாற்றுடனும், நிகழ்கால அரசியலுடனும் பின்னிப் பிணைந்த அற்புதமான நாடகம். வெளியுலகுடன் ஆங்கிலத்தில் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டாலும் கடைசி வரை தனது தாய் மொழியான கன்னடத்தில்தான் தனது படைப்பிலக்கியப் பணிகளை மேற்கொண்டார் அவர் என்பது அவர் மீதான மரியாதையை அதிகரிக்கிறது.\nஞான பீட விருது, பத்ம பூஷண் விருது என்று தலைசிறந்த விருதுகளைப் பெற்ற கிரீஷ் கார்னாட்டின் மறைவும், தமிழக மக்களின் மனதில் நகைச்சுவை சிம்மாசனம் போட்டு அமர்ந்த கிரேஸி மோகனின் மறைவும் ஈடுசெய்ய முடியாத நாடக மேடை இழப்புகள். நாடகம் தான் அவர்கள் இருவருக்குமே வாழ்க்கையாக இருந்தது. வாழ்க்கையே ஒரு நாடகம்தான் என்று அவர்களது மரணம் தனது முடிவுரையை எழுதியிருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/tamilmani/2019/may/19/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-3154135.html", "date_download": "2019-06-26T21:56:59Z", "digest": "sha1:TPZTOZRQCWO2A3WPJOX3VYZCQAVSUF6K", "length": 13422, "nlines": 53, "source_domain": "m.dinamani.com", "title": "நட்சத்திர நாளைக் கொண்டாடுவதுதான் நமது மரபு! - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 27 ஜூன் 2019\nநட்சத்திர நாளைக் கொண்டாடுவதுதான் நமது மரபு\nகழிந்தது, கழிகின்றது, கழிவது என்னும் விவகாரத்திற்குக் காரணமாயிருப்பது காலம் எனப்படுகிறது. இந்தக் காலத்தை நாழிகை, மணி, நாள், வாரம், மாதம், ஆண்டு எனப் பல கூறுகளாகக் கணக்கிடுவதற்குச் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் ஆகியவற்றின் இயக்கங்களை அளவுகோலாகக் கொண்டு உலக வாழ்வை மேற்கொள்கிறோம். இம்மூன்றுள்ளும் சூரியனே அடிப்படையானதும், முதன்மையானதாகவும் இருக்கின்றது.\nபலநூறு ஆண்டுகட்கு முன்பே விண்ணில் ஏற்படும் அற்புத மாற்றங்களை மண்ணிலிருந்தே வெறும் கண்களால் கண்டு நாம்தான் சூரியச் செலவை (செலவு -வீதி, வழி) நோக்கி காலை, மாலை, மதியம், மாலை, இரவு எனக் கணக்கிட்டிருக்கிறோம்.\nஇவ்வாறு கணக்கிடும் ஆற்றலை நம் பண்டைத் தமிழர் பெற்றிருந்தனர் என்பதை, \"செஞ்ஞா யிற்றுச் செலவும் அஞ்ஞா யிற்றுப் பரிப்பும்' (புறநா: 30: 1-6.) என்கிற புறநானூற்றுப் பாடல் கொண்டு அறியலாம்.\nசூரியன் முதலான கிரகங்களை கோள்மீன் என்றும், நட்சத்திரங்களை நாள்மீன் என்றும் சொல்வது பண்டைத் தமிழ் மரபு. சூரியன் செல்லும் வீதியில் 12 ராசிகள் (வீடுகள்) வகுக்கப்பட்டுள்ளன என்றும், அவற்றுள் மேட ராசியே முதலில் உள்ளது என்றும் \"நெடுநல்வாடை' சொல்கிறது.\nசூரிய வீதியில் நிற்கும் பிற கோள்களை (வியாழன், வெள்ளி போன்றவை) அளந்தறிய 27 நிலைகளைக் குறித்துள்ளனர். இந்த நிலைகளே நட்சத்திரங்கள் (நாண்மீன்கள்) எனப்படும்.\nஒரு ராசிக்கு இரண்டே கால் (2 1/4) நட்சத்திரம் என்ற வகையில் 27- நட்சத்திரங்களை 12 ராசியில் அடக்குகின்றனர். ஒரு நட்சத்திரம் நான்கு பாதங்கள் (பாகங்கள்) கொண்டவை எனக் கணக்கிட்டுள்ளனர்.கோள்மீன், நாள்மீன் என நம் முன்னோர் காலத்தைக் கணக்கிட்டு, நாண்மீனாகிய நட்சத்திரக் கணக்கையே தங்கள் பிறப்புக்கும், இறப்புக்குமாகிய காலமாகக் கைக்கொண்டுள்ளனர். முதலில் பிறப்புக்கான சான்றினைப்\n\"கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய\nநின்று நிலைஇயர்நின் நாண்மீன்; நில்லாது\nபடாஅச் செலீஇயர்நின் பகைவர் மீனே'\nதலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை மாங்குடி மருதனார் வாழ்த்தும் பகுதி இது. \"வெற்றியுடைய புகழ் பொருந்திய குடையையும், மீன் கொடியால் விளங்கும் தேரையும் உடைய செழியனே நின்நாளாகிய மீன் (பிறந்த நாளுக்கான நட்சத்திரம்) நிலைத்து நிற்பதாகுக நின்நாளாகிய மீன் (பிறந்த நாளுக்கான நட்சத்திரம்) நிலைத்து நிற்பதாகுக நின் பகைவரின் நாளுக்குரிய நட்சத்திரம் நில்லாது பட்டுப்போவதாகுக' என்பது பாடலின் பொருள். இப்பாடலிலிருந்து அரசர்களுக்கான பிறந்த நாள், நட்சத்திரம் கொண்டே கணிக்கப்பெற்றுள்ளது என்பதைத் தெளியலாம்.\nதொல்காப்பியர், அரசர்களுக்கான பிறந்த நாளை \"பெரு மங்கல விழா' என்றும், \"நாளணி' என்றும் (தொல்: புறத், நூ.92) குறிப்பிடுகின்றார். அன்றைய நாளில் அரசர்கள் சினம் கொள்ளாதிருப்பர் என்றும் (முத்தொள்ளாயிரம் -\"கண்ணார் கதவம் திறமின்'- பா.7) சொல்கிறார். பெருமங்கல நாளில்\nஅரசன் வெள்ளுடை உடுத்து, முத்துப் போன்ற வெண்மையான அணிகலன்களைப் பூண்டு திகழ்வானாதலின், அதனை\nநாளணி என்றும், வெள்ளணி என்றும் வழங்குதல் வழக்கம். இந்தப் பெருமங்கலத்தை \"நாண்மங்கலம்' எனப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.\nபாண்டியனுக்கு மட்டுமா நட்சத்திர நாள், சோழனுக்கும் சொல்லப்படுகிறது. \"என் தலைவனாகிய கிள்ளிவளவன் பிறந்த நட்சத்திரமாகிய ரேவதி நாளில், அந்தணர் பசுக்களுடன் பொன்பெற்றுச் செல்கின்றனர், புலவர்கள் மலைபோன்ற யானைகளைப் பரிசாகப் பெற்று அதன் மீது ஏறிச் செல்கின்றனர்' என்று (முத்தொள்) அரசனுக்கான ரேவதி மீன் சுட்டப்படுகிறது. இவ்விலக்கியம், அரசர்களுக்கு மட்டுமன்று, ஆண்டவனுக்கும் (கடவுள் வாழ்த்து) நட்சத்திரம் சொல்கின்றது.\nநம் முன்னோர் தங்கள் பிறப்பு - இறப்புக்கு நட்சத்திரங்களையே காலக் கணக்கீட்டுக்குக் கொண்டனர். இவ்வாறு காலத்தைக் கணக்கிடுபவர்களைக் \"கணியன்' என்ற சொல்லால் சுட்டினர். இவ்வாறு நாள்மீன்களைக் கொண்டு கணிக்கும் மரபில் தோன்றியவர் திருவள்ளுவர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. திருவள்ளுவர் பிறந்த நாள் நட்சத்திர பெயரிலேயே அமைந்திருக்கும் என்பதில் எள்ளவும் ஐயம் கொள்ள இடமில்லை. எனினும் பழைய நூல்களிலோ, கல்லெழுத்து, செப்பேடு முதலிய ஆவணங்களிலோ அவர் பிறந்த நட்சத்திர நாள் கிடைக்காதது நமது பாக்கியக் குறைவே.\nஇந்தக் குறைபாட்டிற்கிடையேயும் நமக்கு ஆறுதல் தருவது, சென்னை - மயிலாப்பூரில் இருக்கும் திருவள்ளுவர் திருக்கோயிலில் திருவள்ளுவர்அவதார மாதம் வைகாசி எனவும், நட்சத்திரம் அனுடம் எனவும் கொள்ளப்பட்டுள்ளதே.\nஅந்தக் கோயிலின் அகழ்வாய்வின்போது கிடைத்த திருவள்ளுவரின் பழைய படிமம் ஏறக்குறைய 400-ஆண்டு பழைமை உடையது எனத் தொல்லியல் துறையைச் சேர்ந்த எஸ்.இராமச்சந்திரன் கூறுகிறார்.\nஇந்து சமய அறநிலையத்துறையின் ஆவணத்தில் திருவள்ளுவர் அவ���ார தினம் வைகாசி அனுடம் என்றும், அவர் அடைந்து போன நாள் மாசி உத்திரம் என்றும் பதிவாகியுள்ளது. இந்நாளே திருவள்ளுவர் பிறந்த நாள் எனத் தமிழறிஞர்கள் பலரும் ஏற்றுக் கொண்டாடினர்.\nபிறந்த நாளைக் கொண்டாடுவது அந்நியர் வழக்கம். பிறந்த நட்சத்திரத்தைக் கொள்வதுதான் - கொண்டாடுவதுதான் நமது மரபு, வழக்கம். நம் முன்னோர் மரபு வழியில் கொண்டாடிய வைகாசி அனுட நட்சத்திர நாளையே திருவள்ளுவர் திருநாளாக நாமும் தொடர்ந்து கொண்டாடுவோம்.\nஇன்று: வைகாசி 5, அனுட நட்சத்திர நாள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாப்பியத்துள் இலங்கும் ஒரு சிற்றிலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/food-how-to-cook-brinjal-curry-105743.html", "date_download": "2019-06-26T22:05:17Z", "digest": "sha1:J2HK4CNYV6TSFIXJL6HUGWRURC64UPUK", "length": 10229, "nlines": 181, "source_domain": "tamil.news18.com", "title": "மண் வாசனை மணக்கும் கத்தரிக்காய் ரசவாங்கி செய்வது எப்படி , how to cook brinjal curry– News18 Tamil", "raw_content": "\nமண் வாசனை மணக்கும் ‘கத்தரிக்காய் ரசவாங்கி’ செய்வது எப்படி \nஆப்பிளை தோலோடுதான் சாப்பிட வேண்டும்.. ஏன் தெரியுமா \nகாதலில் இந்த ஐந்து நிலைகளைக் கடந்து விட்டீர்கள் என்றால் பிரேக் அப்தான்\nபாத்திரம் கழுவ பயன்படும் ஸ்க்ரப்பர் ஸ்பாஞ்ச் கிருமிகளை அழிக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு\nடாய்லெட்டாக மாறிய எவரெஸ்ட் சிகரம்: 13 டன் குப்பைகள், 8000 கிலோ மனிதக் கழிவுகள் நீக்கம்\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nமண் வாசனை மணக்கும் ‘கத்தரிக்காய் ரசவாங்கி’ செய்வது எப்படி \nவெள்ளை சோறுக்கு சுவையான குழம்பு\n`கத்தரிக்காய்’ பொட்டாசியம் , விட்டமின் சி, இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்துதல் என உடலுக்குப் பல நன்மைகள் தரக்கூடியது. எனவே வாரம் ஒருமுறை கத்தரிக்காய் உட்கொள்வது மிகவும் நல்லது. வெள்ளை சோறுக்கு சுவையான கத்தரிக்காய் ரசவாங்கி எப்படி செய்வது எனக் காணலாம்.\nதுவரம் பருப்பு அல்லது கடலை பருப்பு - 2 tsp\nஉப்பு / தண்ணீர் - தேவையான அளவு\nமஞ்சள் - ஒரு சிட்டிகை\nவெல்லம் - சிறு கட்டி\nபுளி - எலுமிச்சை அளவிற்கு\nஉளுத்தம் பருப்பு - 1.5 tsp\nதுருவிய தேங்காய் - 1/4 கப்\nகாய்ந்த மிளகாய் - 3\nபெருங்காயம் - 2 சிட்டிகை\nஎண்ணெய் - 1 tsp\nஉளுந்தம் பருப்பு - 1/2 tsp\nகருவேப்பிளை - 4 இலைகள்\nபருப்பை 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின் புளியையும் ஊறவைக்க வேண்டும்.\nகடாயில் ��ண்ணெய் இல்லாமல் தனியா, உளுத்தம் பருப்பு, துருவிய தேங்காய், காய்ந்த மிளகாய், பெருங்காயம் ஆகியவை சேர்த்து வறுத்துக் எடுத்துக்கொள்ளவும். பின் சூடு போகும் வரை ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்.\nபின் பெரிய பாத்திரத்தில் ஊற வைத்த பருப்பு சேர்த்து போதுமான அளவு நீர் ஊற்றி 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பின் நறுக்கிய கத்தரிக்காயைப் போடவும். அடுத்ததாக புளிக் கரைசலை ஊற்றி கத்தரிக்காய் வேகும் வரை கொதிக்க விடவும். குழையக் கூடாது.\nஅடுத்ததாக மஞ்சள் மற்றும் உப்பு சேர்க்கவும்.( அதிக வாசம் தேவைப்பட்டால் சாம்பார் பொடியும் போட்டுக் கொள்ளலாம்)\nதற்போது அரைத்து வைத்துள்ள கலவையை சேர்த்துக் கிளரவும்.\nசிறிதளவு வெல்லமும் அதோடு சேர்த்துக் கொள்ளவும். நன்குக் கொதித்து பச்சை வாசனை போனதும் இறக்கி விடவும். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி மூடி விடவும். சுவையான கத்தரிக்காய் ரசவாங்கி தயார்.\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/13013154/In-the-Nellai-regionCenter-of-payment2-days-will-not.vpf", "date_download": "2019-06-26T22:58:56Z", "digest": "sha1:2SOX5JCDQY2YLFEK37M43C42YB5E4HGC", "length": 10676, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the Nellai region Center of payment 2 days will not work || நெல்லை மண்டலத்தில்மின்கட்டணம் செலுத்தும் மையம் 2 நாட்கள் செயல்படாதுஅதிகாரி தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநெல்லை மண்டலத்தில்மின்கட்டணம் செலுத்தும் மையம் 2 நாட்கள் செயல்படாதுஅதிகாரி தகவல் + \"||\" + In the Nellai region Center of payment 2 days will not work\nநெல்லை மண்டலத்தில்மின்கட்டணம் செலுத்தும் மையம் 2 நாட்கள் செயல்படாதுஅதிகாரி தகவல்\nநெல்லை மண்டலத்தில், வருகிற 16-ந் தேதி முதல் 2 நாட்களுக்கு மின்கட்டணம் செலுத்தும் மையங்கள் செயல்படாது என மின்பகிரிமான வட்ட மேற்பார்வை பொறியாளர் பையன் கிருஷ்ணராஜ் தெரிவித்து உள்ளார்.\nநெல்லை மண்டலத்தில், வருகிற 16-ந் தேதி முதல் 2 நாட்களுக்கு மின்கட்டணம் செலுத்தும் மையங்கள் செயல்படாது என மின்பகிரிமான வட்ட மேற்பார்வை பொறியாளர் பையன் கிருஷ்ணராஜ் தெரிவித்து உள்ளார்.\nநெல்லை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பையன் கிருஷ்ணராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nவருகிற 16(சனிக்கிழமை) மற்றும் 17-ந் தேதிகளில் நெல்லை மண்டலத்தில் மின்கட்டண சர்வர் தகவல்கள், புதிய பில்லிங் சர்வர்க்கு இடம் பெயர்வு செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மின்கட்டணம் செலுத்தும் மையம் 16, 17-ந் தேதிகள் அன்று செயல்படாது.\nமேலும் புதிய பில்லிங் சர்வர்க்கு தகவல்கள் இடம்பெயர்வு நடைபெறும் சமயத்தில் மேற்கண்ட 2 நாட்களில் ஆன்லைன் கட்டண சேவையும் இயங்காது. ஆன்லைன் கட்டண சேவைகள் 18-ந் தேதி அன்று காலை 8 மணி முதல் செயல்படும். மேலும் 16, 17-ந் தேதிகளில் செலுத்த வேண்டிய மின்தொகையை, 18-ந் தேதி அன்று அபராத தொகை இல்லாமல் செலுத்திக் கொள்ளலாம்.\nஇவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\n5. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்த��� தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/five-reasons-you-should-enroll-your-child-into-extra-curricular-activities", "date_download": "2019-06-26T22:22:28Z", "digest": "sha1:7DIC2Y67JXYUO35Y4ASQ66B442GI2DAN", "length": 10276, "nlines": 43, "source_domain": "www.dellaarambh.com", "title": "உங்கள் குழந்தையை நீங்கள் கூடுதல் பாடத்திட்ட செயற்பாடுகளில் சேர்ப்பதற்கான ஐந்து காரணங்கள்", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஉங்கள் குழந்தையை நீங்கள் கூடுதல் பாடத்திட்ட செயற்பாடுகளில் சேர்ப்பதற்கான ஐந்து காரணங்கள்\nஉங்கள் குழந்தை விரும்பக் கூடிய எதிர்ப்பார்க்க கூடிய ஒரு செயல்பாடு\nதினந்தோறும் அதே வழக்கமான நாளாக இருப்பதாக நினைத்துப் கொள்ளுங்கள். அதையே தான் இன்றைய வளர்ந்த தலைமுறையினரும் - தங்கள் வேலை நிலையில் அல்லது உங்கள் தொழில் வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் உணர்ந்து வருகிறார்கள்.\nஉங்கள் குழந்தையை நீங்கள் கூடுதல் பாடத்திட்ட செயற்பாடுகளில் சேர்ப்பதால், உங்கள் பிள்ளைக்கு பயனுள்ள முறையில் நேரத்தை செலவழிக்க ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கிறீர்கள் மேலும் அதை வேடிக்கையாகவும் செய்வார்கள். அதற்கான ஐந்து காரணங்கள் இதோ:\n1) இது படிப்பிலிருந்து ஒரு மிக -தேவையான இடைவெளி ஆகும்\nஆய்வுகள் மற்றும் பரீட்சைகள் அதிக போட்டித்திறனுடன் இருப்பதால் விளையாட்டுகளில் பங்கெடுப்பது அல்லது நடனம், யோகா அல்லது கலை போன்ற பழக்கவழக்கங்களில் நேரத்தை செலவிடுவது போன்றவற்றால் தேவையான அளவு இடைவேளைகளை எடுக்க முடியும் மேலும் உங்கள் குழந்தை கொண்டிருக்கும் எந்த வகையான தேர்வு தொடர்பான மன அழுத்தத்தையும் அது கையாள உதவும்.\n2) ஒரு அணியாக எவ்வாறு வேலை செய்வது என்பதை கற்றுக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பு\nதினசரி குழு நடவடிக்கைகளில் பங்கெடுப்பதால் குழு முயற்சிகளின் முக்கியத்துவத்தை பிள்ளைகள் உணர உதவுகிறது மேலும் மற்றவர்களுடன் ஒருங்கிணைந்து, ஒத்துழைப்புடன் செயல்பட அவர்களை சிறப்பானவர்களாக ஆக்குகிறது. இது அவர்களது சக மாணவர்களிடமிருந்து அதிக திறன்களைக் கற்றுக்கொள்வதற்கும், அவர்கள் அறியாத மக்களிடம் பேசுவதைப் போன்ற தனிப்பட்ட குறைபாடுகளை அல்லது அச்சங்களைத் தடுக்கவும் உதவுகிறது.\n3) கால மேலாண்மை திறன்களை கைக்கொள்ளுதல் – இதை பழக்கத்தால் மட்டுமே அடைய முடியும்\nகூடுதல் பாடத்திட்ட செயற்பாடுகளில் பங்கெட���ப்பதால் கடமைகளை முன்னுரிமை படுத்துவதோடு படிப்பு மற்றும் விளையாட்டுக்கு இடையே நல்ல சமநிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். குழந்தைகள் சிறப்பாக தங்கள் நாள் மற்றும் பணிகளைத் திட்டமிடுவதற்கு இது உதவுகிறது – திறன்களை பழக்கத்தோடு கூர்படுத்த முடியும்.\n4) அத்தியாவசிய சமூக திறன்களை மேம்படுத்துதல்\nபுதிய நபர்களுடன் தொடர்புகொள்வது, நடவடிக்கைகளில் பங்கெடுத்துக்கொள்வது போன்றவை மனநல மற்றும் உணர்ச்சிபூர்வமான நன்மைகளை அளிக்கும். இது புதிய நண்பர்களை உருவாக்க உதவுவதோடு, அவர்களது சுய நம்பிக்கையையும் அதிகரிக்க உதவியாக இருக்கும்.\n5) புதிய விஷயங்களை ஆராய்வது\nகூடுதல் பாடத்திட்ட செயற்பாடுகள் விளையாட்டு மைதானத்தோடு மட்டும் நின்றுவிடுவதல்ல. PC-க்கள் எப்போதும் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளவும் மற்றும் புதிய ஒன்றை அதிகமாக அணுகல் செய்யவும் ஏதுவானதாக்குகிறது. Canva வழியாக டிஜிட்டல் கலைகளை எடுத்துக் கொள்ளவும் அல்லது Code.org இலிருந்து குறியீடு அடிப்படையை கற்றுக்கொள்ளவும் உங்கள் பிள்ளைக்கு உற்சாகம் தரலாம். இந்த நடவடிக்கைகள் இன்னும் உங்கள் பிள்ளையின் பள்ளியால் வழங்கப்படவில்லை என்றால், அதை நிறுவுவதற்கோ அல்லது உங்கள் பிள்ளைகளில் தூண்டுதலை உந்துவிக்ககூடிய முயற்சிகளை எடுக்குமாறும் அதிகாரிகளிடம் நீங்கள் பேசலாம்\nஉங்கள் பிள்ளை சவாலானதை உணரும் வரை மேலும் செயல்பாட்டை அனுபவிக்கும் வரை, உங்கள் பிள்ளைகள் உங்களிடம் ஒருபோதும் “அம்மா எனக்கு போர் அடிக்குது” என்று சொல்லமாட்டார்கள் :)\nமின்னஞ்சல் நடத்தை நெறி 101\nஇக்குறிப்புகள் உங்களை ஒரு கணிணி பாதுகாப்பு நிபுணராக மாற்றும்\n#DigiMoms – இது உங்களுக்கான ஒரு வழிகாட்டி\nடிஜிட்டல் பேரண்டிங்கின் (குழந்தை வளர்ப்பு) அத்தியாவசிய சரிபார்ப்புப் பட்டியல்\nஉங்கள் குழந்தைகள் ஏன் தினமும் படிக்க வேண்டும்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-65/2229-2010-01-19-07-47-29", "date_download": "2019-06-26T22:22:08Z", "digest": "sha1:NWKAHOIKTIQQPMH7LS4FRHXOEGXVLGY7", "length": 26273, "nlines": 248, "source_domain": "keetru.com", "title": "இதுதான் ஹிஸ்டீரியா", "raw_content": "\nஅ��்த விஷயத்தில் ஆண்கள் வீக்\nகாலனிய காலத்தில் கருக்கலைப்பும் பெண் சிசுக் கொலையும்\nகுட்டி இதயமே நலம் தானா\nதெர்மாமீட்டரை நாக்கின் அடியில் வைத்து உடல் வெப்பம் சோதிக்கப்படுவது ஏன்..\nஆரியத்தின் ஆதிக்கத்தில் தமிழ் மருத்துவம்\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nவெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2010\nசாதாரண மனித வாழ்க்கையில் பல்வேறு வகையான அனுபவங்களையும், அவை சார்ந்த உடல் இயக்கங்களையும் நேரடியாக கண்ட நாம், ஒரு வித்தியாசமான உடல் மற்றும் செயல் இயக்கங்களை பொதுவாக ஹிஸ்டீரியா நோயாளிகளிடம் காண முடியும். அறிவியல் ஆய்வுகளின்படி பாலுணர்வில் ஏற்படும் சிக்கல்களும் அவை சார்ந்த அச்சங்கள், ஏமாற்றங்களுமே இதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன. இத்தகைய நோயாளிகள் பெரும்பாலோர் வெளி வாழ்க்கையில் அதிக திறமைசாலிகளாக தங்களை காட்டிக் கொள்வர். ஆனால், நிஜவாழ்க்கையில் கோழைகளாகவோ அல்லது அச்சம் நிறைந்தவர்களாகவோ காணப்படுவர்.\nஇளம் வயது போதனைகளும் அதற்குள் ஊறிப்போன எண்ணங்களும் இடைவிடாமல் தனக்குள் மையங்கொண்டு விடுவதால், தான் செய்வதெல்லாம் ஏதோ தவறானது என்றோ அல்லது தன்னால் முடியாது என்றோ ஓர் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுவதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.\nசிறுவயதிலிருந்தே அளவிற்கதிகமான கண்டிப்பும் - கண்காணிப்பும் இவர்களின் ஆழ்மனதை பாதித்து விடுவதும் இதற்கு ஒரு காரணமாக கருதப்படுகிறது. பெரும்பாலானவர்கள் சுயகவுரவம் மிக்கவர்களாகவும், தங்களை பிறரை விட உயர்ந்தவர்களாகவும், காட்டிகொள்ள எண்ணுவதால் அதில் ஏற்படும் குழப்பங்களும், தோல்விகளும் இயலாமையும் இத்தகைய நோய்க்கு காரணமாக அமைந்து விடுகிறது.\nசிறுவயதில் தன் வாழ்க்கைப்பாதையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், வீடு களில் ஏற்படும் சண்டைகள், பெற்றோர்கள், உடன் பிறந்தார் ஒற்றுமையின்மை போன்ற பல்வேறு காரணங்கள் ஆழ் மனதை பாதித்துவிடுவதும் இந்நோய்க்கான காரணமாகும்.\nகற்பனை உலகில் எப்போதும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் இத்தகைய நோயாளிகள் தனக்கு சாதகமான சூழ்நிலை அமையாத பட்சத்தில் சிறு பிள்ளைத்தனமாக தாழ்ச்சியடைந்து விடுவதாலும், தன்னையுமறியாமல் குழப்பமடைவதாலும் பல்வேறு பரபரப்புகளும் - படபடப்பும் ஏற்பட்டு சதா அச்சத்துடனும் - அசதியுடனும் காணப்படுவர், சிலருக்கு மயக்கமும் தோன்றிவிடும்.\nபள்ளியறை அச்சங்களும் பல்வேறு தோல்விகளும் மனதில் ஒருவித சலனத்தை ஏற்படுத்துவதாலும், பிறரை விட தன்னை மிக உயர்ந்தவராக எண்ணும்போது அது நடைபெறுவதற்கு சாதகமான சூழ்நிலை அடையாத போதும், பால் உணர்வும், கற்பனைகளும் மனதை ஆட்டிப் படைக்கும் போதும், பயஉணர்வு மிஞ்சி ஆழ்மனதை பாதித்துவிடுவதும் இத்தகைய நோய்கள் தோன்றுவதற்கு ஒரு காரணமாகும்.\nதிருமணமான புதுப்பெண்கள் பலருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படும். பல்வேறு கற்பனைகளில் ஆழ்மனதை நிறைத்து அடியெடுத்து வைக்கும் புதுப்பெண்ணின் அடிமனதில் அதற்கு எதிரான அச்சங்களும் கற்பனைகளும் கொஞ்சம் கொஞ்சமாக தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்துவதால் இத்தகைய நோய்கள் தோன்றுகின்றன.\nமேலும் அறிந்த அல்லது கேள்விப்பட்ட பல்வேறு கதாப்பாத்திரங்கள் ஆழ்மனதை ஆக்கிரமித்து விடுவதும் அதே போல் வாழவேண்டும் என எண்ணி மறந்துபோன ஆழ்மன பாதிப்புகளும் திடீரென தலை தூக்குவதும் அதற்கான சூழ்நிலையை தேடுவதும் இந் நோய்க்கான ஒரு காரணமாகும்.\n1. உடலியக்க மாற்றங்கள் (Conversion Hysteria)\nஇந்நிலையில் சிலர் உடல் நோயாளிகள் போலவும், மன நோயாளிகள் போலவும் காணப்படுவர். ஆனால் உடலின் சில பாகங்கள் மரத்துப் போவதும், செயலிழந்து போவதும் இதன் உடலியக்க மாற்றங்களாக பரிணமிக்கும். இதேபோல் ஒரு சிலருக்கு கை கால் அல்லது உடல் முழுவதும் நடுக்கமும், தசையிறுக்கம் போன்ற நிலையும் ஏற்படலாம்.\nதிடீரென நீட்டி, மடக்க முடியாவண்ணம் ஆகி விடுவதும், தொடர்ந்து அசதி போல் கீழே விழுந்து மயங்கி விடுவதும் இந்நோய்க்கான அறிகுறிகளாகும்.\nகீழே விழுந்து மயக்க நிலையில் இருப்பவர் அரைகுறை மயக்கமடைவதும், தானாக தன் தேவைக்கேற்ப நீட்டி மடக்க முடியாத பாகங்களை நீட்டி மடக்குவதையும் காணமுடியும். இவையனைத்தும் ஆழ்மனதின் பிரதிபலிப்பேயாகும். ஒரு சிலருக்கு இத்தகைய மயக்கத்தோடு வலிப்பு நோய் ஏற்படுவதும் உண்டு.\nஇத்தகைய நோயாளிகளில் ஒரு சிலருக்கு பார்வை இழப்பு ஏற்படும். காது மந்தம் அல்லது காதுகேட்காமல் போய்விடும். சி��ருக்கு ஒருகை, ஒருகால் செயலிழந்து பக்கவாதம் போல் ஆகிவிடும், திடீரென சிலருக்கு இரண்டு கால்கள் மட்டும் செயலிழந்துவிடும். சிலரின் உடல் முழுவதும் துடித்துக்கொண்டே இருக்கும். இவையனைத்தும் ஆழ்மன பிரதிபலிப்பே ஆகும். ஆழ்மனதிற்கு ஒவ்வாத வீட்டு சூழ்நிலை, அலுவலக சூழ்நிலைகள், பள்ளிக்கூட சூழ்நிலைகளிலிருந்து தற்காலிகமான மனம் தனக்கேற்ற ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக தோன்றும் ஓர் மன உடல் இயக்க மாற்றமே இத்தகைய அறிகுறிகளே தவிர நடிப்போ நாடகமோ இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.\nஅடுத்து, ஹிஸ்டீரியா நோயினால் பாதிக்கப்பட்ட மற்றொரு நோயாளியை காண்போம். பெயர். லெக்ஷ்மி. வயது 26 எளிமையான தோற்றமும், சுமாரான உடல்வாகும் கொண்டவர். திருமணம் ஆகும் முன் வீட்டில் இளைய பிள்ளையாக வளர்ந்தவள். மற்ற உடன் பிறந்தார்களின் பாதுகாப்பில் கண்டிப்பாகவும், செல்லமாகவும் வளர்ந்தவர்.\nதனது 23-அம் வயதில் திருமணமாகி கணவன் வீடு வந்த அவரின் மனதில் ஏதோ இனம்புரியாத கலக்கமும் பயமும் தொற்றிக்கொண்டதால், முதலிரவு அன்றே மயக்கமடைந்து விடுகிறார். கணவன் வீட்டார்களும் அவருக்கு ஏதோ பேய் பிசாசு பிடித்துவிட்டதாக மந்திர தந்திரங்கள் செய்து தாயத்துக் கட்டினார். சில நாட்கள் நல்ல நிலையில் இருந்த லெக்ஷ்மி மீண்டும் மயக்கநிலை அடைந்துவிடுகிறாள். அச்சமடைந்த கணவன் வீட்டாரும் மனைவியின் வீட்டாரும் இணைந்து குறி சொல்லும் சாமியார் ஒருவரைத்தேடி செல்கின்றனர்.\nஅவர், பிள்ளைக்கு பயப்படும் படி ஒன்றும் இல்லை. ஒரு பயப்பாடு மனதில் ஏற்பட்டுள்ளது அதற்கு ஒரு பூசாரியை வைத்து பார்த்து விட்டால் சரியாகிவிடும் என்று கூறி அனுப்பிவிட்டார். ஓரளவு திருப்தியடைந்த அவர்கள் அவர் சொன்னது போல் ஒரு பூசாரியை தேடி சென்று அவரிடம் நடந்ததைக் கூறினர். பூசாரியோ பிள்ளைக்கு அறுகொலை ஒன்றின் தொந்தரவு இருக்கிறது அதனால் நல்லமுறையில் செய்தால் தான் சரியாகும் எனக்கூறி ஒரு காகிதத்தில் பூசைக்கு வேண்டியவைகளை குறித்து கொடுத்து, வாங்கச் சொல்லி ஒரு நாள் அதற்கான பூசைகளை எல்லாம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது லெக்ஷ்மி பேய்பிடித்தவள் போல் வந்து ஆடத் தொடங்குகிறாள்.\nதன் ஆழ்மனதின் அச்சங்களும் அதில் குடிகொண்ட ஆளுமைகளும் பிரதிபலிப்பது தான் இந்த நோய் என்பதை சாதாரண மக்க���ால் உணரமுடியவில்லை. அதனால் லெக்ஷ்மியின் வாயிலிருந்து அவளைப் பற்றியே அதாவது அவளைத் தொடர்ந்துள்ள பிசாசு பற்றிய விவரங்களை பூசாரி கேட்க... அவளும் என் பெயர் லீலா, நான் இவளோடு தான் இருக்கிறேன். இவள் எனக்கு வேண்டும். இவளை நான் கொண்டு போய்விடுவேன் என்றெல்லாம் ஆடிப்பொடித்து விடுகிறாள்.\nஅவள் லீலா என்று சொன்னதும் லெக்ஷ்மி வீட்டார் புரிந்துகொண்டனர். அவர்கள் தூரத்து சொந்தக்கார பெண்தான் லீலா. அவள் வாழ்வில் விரக்தி அடைந்து விசம் குடித்து செத்தவள் என்று பூசாரியிடம் கூறி உண்மை தான் என உறுதிப்படுத்திவிட்டனர். லெக்ஷ்மியின் மேல் உள்ள பேய் ஆடியதும், பூசாரி பிரம்படி கொடுத்து அச்சுறுத்தி முடியறுத்து அதை பிடித்து குடத்தில் அடைத்ததும் நான் போகிறேன்.... என்னை விட்டு விடு என லீலா அழுது கதறுவதுமாக பூசை நிறைவேறுகிறது. உடனே லெக்ஷ்மி மயங்கி விழ, பூசாரி அவள் முகத்தில் நீர்தெளித்து மயக்கத்திலிருந்து எழுப்பிவிட, சிரித்த முகத்துடன் லெக்ஷ்மி பழைய நிலைக்கு திரும்பி விடுகிறாள்.\nசுமார் ஆறு மாதங்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் லெக்ஷ்மி சந்தோசமாக இருக்கிறேன். ஒரு நாள் கணவர் வீட்டில் மாமனாருக்கும் - கணவருக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட்டு, வீட்டை விட்டு தனியேப் போகுமாறு மாமனார் கூற அது லெக்ஷ்மியின் மனதைப் பாதித்துவிட மீண்டும் மயக்கமடைந்து விடுகிறாள்.\n(நன்றி : புதிய தென்றல் அக்டோபர் 2007)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leemeer.com/author", "date_download": "2019-06-26T22:55:28Z", "digest": "sha1:BIIVYEEUW3QNA7EDDY3Y4KQF3QQNSFPQ", "length": 15079, "nlines": 389, "source_domain": "leemeer.com", "title": "Author", "raw_content": "\nஆண் செவ்வாய் கிரகத்தில் இருந்தும், பெண் சுக்கிரனில் இருந்தும் வந்து இந்த பூமியில் சேர்ந்து வாழ்வதாக ..\nமழையின்மை, மணல் சுரண்டப்பட்ட அமராவதி ஆறு, சென்ற தலைமுறையில் நீரோடும் வீதியாகக் கிடந்த ஊரில் படிப்பட..\n’இங்கிலீஷ் படிக்கத் தெரியும்.. ஆனால், பேசத்தான் வரலை’ என்பதா உங்��ள் குறை\nதுள்ளலும் எள்ளலுமான அட்டகாசமான மொழிநடை வா.மணிகண்டனுடையது. நகர் சார்ந்த வாழ்வின் கொண்டாட்டங்கள், அதன்..\nவிகடன் விருது பெற்ற லஷ்மி சரவணகுமாரின் சிறுகதைத் தொகுப்பு தற்போது ebook வடிவில்..\nநடிகைகள் நமக்கெல்லாம் போகப் பொருள். ஆனால் ரத்தமும், சதையுமான அவர்களது வாழ்க்கையைப் படம் பிடிக்கிறது ..\nஇத்தகைய நவீன வாழ்வின் பரிமாணாங்களை ஜெயகாந்தனிடமோ, நாகராஜனிடமோ காணமுடியாது. குற்றம் உடலரசியல் பின்புல..\nவெட்டுப்புலி தீப்பெட்டியில் சிறுத்தையை வெட்டுவதற்காக கையை ஓங்கிக்கொண்டிருக்கும் மனிதனின் சித்திரத்தி..\n57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம்\nவா.மு.கோமுவின் தனித்தன்மையே அவர் ஸ்நேகிதிகளைப் பற்றி துல்லியமாக, ரசிக்கும்படி எழுதுவதுதான். அதிலும் ..\nவரையறை செய்யப்பட்டுள்ள பாலுறவு நியதிகளை கேள்விக்கு உள்ளாக்குகிற எல்லாரையும் புறக்கணிக்கிற, ஒதுக்குக..\nபொதுவாக எழுத்தாளர் வெகுஜன எழுத்து எழுதுவார்கள். அல்லது தீவிர இலக்கியம் படைப்பாளர்கள். இரண்டு உலகிலும..\nஅகப்பாடல்கள் தமிழின் பெருமை. இரண்டு தனிநபர்களுக்கிடையேயுள்ள அன்பைக் காட்டுகின்ற இந்தப் பாடல்கள் அந்த..\nவா.மு. கோமுவின் பால்யகாலக் கொண்டாட்டங்கள் அந்தக் காலகட்டதிற்கேயான துள்ளல்கள் இந்தப் புத்தகத்தி..\nஒரு மொழியின் இலக்கிய உச்சங்களை அறிவதன் வழி அம்மொழியில் புழங்கும் மக்கள் கூட்டத்தின் பண்பாட்டு அறிவுத..\nவிடுதலைப் புலிகள் போர் முனையில் அழிக்கபடுவதற்கு முன்பான அந்த இயக்கத்தின் கிழக்கு பிராந்திய தளபதி கரு..\nஇனப்படுகொலை போர்க் குற்றம் என்பதாகச் சுருங்கி, போர்க் குற்றம் மனித உரிமை மீறலாக உருமாறி .. இன்று ஏழா..\nநாம் அதிகம் அறிந்திராத சாஃப்ட்வேர் துறை குறித்து எழுதப்பட்டிருக்கும் நாவல். தினசரி அலுவலக அரசியல்கள்..\nதிரு.நாகப்பன், இயக்குனர், சென்னை பங்குச் சந்தை (அணிந்துரையில் இருந்து):“Any intellig..\nசுமார் ஆறு ஆண்டுகளின் வெவ்வேறு காலச்சூழலில் எழுதப்பட்ட ம.நவீனின் பத்திகள் மீண்டும் மீண்டும் மனிதர்கள..\nதலித்துகளின் வாழ்வியலை வா.மு. கோமுவின் மொழியில் வாசித்தல் ஒரு மிக பெரிய கொண்டாட அனுபவம். கள்ளி கழுத்..\nபுலி வேட்டையில் துவங்கி புலியின் வேட்டையில் முடியும் இந்த நாவலில் யானைகளுக்கும், புலிகளுக்கும் நினைவ..\nபணம் எங்கிருந்து வருகிறது, அதை யார் அச்சி���ுகிறார்கள், வங்கிகள் என்றால் என்ன, முதலீடுகள், கடன், வட்டி..\nகாடு கோடானு கோடி புதிர்களைப் புதைத்துக் கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவிக் கிடக்கும்..\nநல்ல மார்க் எடுத்தால் நல்ல காலேஜில் சீட் கிடைக்கும். நல்ல காலேஜில் சீட் கிடைத்தால் நல்ல வேலை கிடைத்த..\nகார்ப்பரேட் வாழ்க்கையில் அழுத்தங்களில் மூச்சுத் திணறி நகரத்தில் காலம் தள்ளும் ஒருவன் தன் சொந்த மண்ணி..\nபொருளாதார மற்றும் இயற்கையின் மாற்றங்களால் சிதைந்து போயிருக்கிற கிராமிய வாழ்க்கையில் இன்னும் மிச்சமி..\nவேலை வாய்ப்பிற்காகவும், பணம் சம்பாதிக்கவும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயரும் தமிழர்களின் அனுபவங்களையும..\nஎஸ்.கண்ணன் சிறுகதைகள் - தொகுப்பு 2..\nம.நவீன் நல்ல கதை சொல்லி. கதையை எப்படிச் சொல்ல வேண்டும், எந்த மொழியில் , எந்த அளவில் சொல்ல வேண்டும் எ..\nமாடுகளில் ஆண்பாலுக்கு காளை என்றும், பெண்பாலுக்கு கிடாரி என்றும் பெயர். ஆடுகளில் ஆண்பாலுக்கு கிடாய் எ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/2019-ulakakakaopapaai-taotara-inataiyaavaina-no-4-yaara-orau-maukakaiya-alacala", "date_download": "2019-06-26T23:11:05Z", "digest": "sha1:SENCOT6FOFHV3P2QZNJFVAJMFKOYYZOT", "length": 46567, "nlines": 292, "source_domain": "ns7.tv", "title": "2019 உலகக்கோப்பை தொடர் : இந்தியாவின் NO. 4 யார்? - ஒரு முக்கிய அலசல் | | News7 Tamil", "raw_content": "\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கோரவில்லை - RTI-யில் தகவல்...\nRAW உளவுப்பிரிவின் தலைவராக சமந்த் கோயல் நியமனம்..\n\"டிடிவி தினகரன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்\" - தங்க தமிழ்ச்செல்வன்\n2019 உலகக்கோப்பை தொடர் : இந்தியாவின் NO. 4 யார் - ஒரு முக்கிய அலசல்\n2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நான்காம் நிலை வீரர் யார் என்ற குழப்பம் இன்றுவரை தீர்ந்தபாடில்லை.\nஉலகக்கோப்பை தொடரில் விராட் கோலியை நான்காம் ஆட்டக்காரராக களமிறக்கும் யோசனையும் இருப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்தக் குறிப்பிட்ட நகர்வின் மூலமாக அணியில் தனக்கான தோதான இடமின்றித் தடுமாறி வரும் கே.எல்.ராகுலை அணிக்குள் கொண்டு வந்துவிடலாம் என்பது அணி நிர்வாகத்தின் திட்டம். ஆனால் அணியின் நலன் என்ற பெயரில், மூன்றாம் நிலையில் இறங்கி இதுவரை 34 சதங்களைக் குவித்த ஒரு ஜாம்பாவானை வேறொரு இடத்தில் ஆடவைப்பது அணிக்கு மட்டுமல்ல கோலியின் தனிப்பட்ட ஆட்டத்துக்கே ஆபத்தாக முடியவும் வாய்ப்புள்ளது. இதே உத்தியைத் தான் 2015 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாகவும் சாஸ்திரி தலைமையிலான அணி நிர்வாகம் முயன்றுப் பார்த்தது. அணியின் பேட்டிங் வரிசையைப் பலப்படுத்தும் முயற்சியாக அன்றைக்கு சீராக ரன்கள் குவித்து வந்த ராயுடுவை மூன்றாம் நிலையில் இறக்கி சோதனை ஓட்டம் விடப்பட்டது. அந்த முயற்சி தோல்வியில் முடியவே, வேறு வழியில்லாமல் மீண்டும் கோலியே மூன்றாம் நிலையில் ஆடப் பணிக்கப்பட்டார்.\nஒரு நாள் போட்டிகளில் NO. 4 இன் முக்கியத்துவம்\nஒரு நாள் ஆட்டத்தில் இரண்டு பந்துகள் உபயோகப்படுத்தும் முறை கொண்டு வரப்பட்ட பிறகு, நான்காம் நிலையில் பேட்டிங் செய்வதன் வரையரை முழுக்கவே மாறியுள்ளது. முன்பெல்லாம் ஒர் அணியின் நான்காம் நிலை வீரர் என்பவர் சுழற்பந்து வீச்சை நன்றாக ஆடக் கூடியவராக, தேவைப்படும் பொழுது வேகமெடுக்க கூடியவராக இருந்தால் மட்டும் போதுமானதாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஓர் அணியின் NO. 4 புதிய பந்தையும் வேகப்பந்து வீச்சையும் சந்திக்கும் திறமை உள்ளவராகவும் இருப்பது அவசியம் ஆகியுள்ளது. கூடவே ஆட்டத்தின் போக்கை ஒரு சில பந்துகளில் மாற்றும் தனித்துவமான திறமை (X factor) கொண்டவராக இருக்க வேண்டும். இதையெல்லாம் விட முக்கியமாக பௌன்சர்களை அநாயசமாக ஆடக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.\nபௌன்சர்களுக்கு தடுமாறியதன் காரணமாகத் தான் யுவ்ராஜ் சிங்கும் ரெய்னாவும் ஒருநாள் போட்டிகள் அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்பதை மறந்துவிட முடியாது. 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு, நான்காம் நிலையில் ஆடுவதற்கு இந்திய அணிக்கு ஒரு நிலையான வீரர் கிடைக்கவே இல்லை. ரஹானே, யுவராஜ் சிங், ரெய்னா, தோனி, ஹர்திக் பாண்ட்யா என்று ஒரு பெரிய பட்டாளத்தையே தேர்வுக்குழுவினர் முயன்றுப் பார்த்துவிட்டு இப்போது அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், விஜய் சங்கர் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பி இருக்கிறார்கள்.\nஇந்திய அணியின் மிடில் ஆர்டர் ���ுழப்பங்கள்\nதற்போதுள்ள உலக கிரிக்கெட் அணிகளில் இருந்து வசீகரமற்ற ஒரு லெவனைத் தேர்வு செய்தால் அதில் அம்பாதி ராயுடுவின் பெயரும் நிச்சயம் இடம்பெறும். அந்த அளவுக்கு நளினமில்லாத ஒரு மட்டையாளர் ராயுடு. ஆனால் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக வலுவான ஷாட்களை ஆடக் கூடியவர். கடந்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக சிறப்பாக விளையாடியதன் காரணமாக தேசிய அணியில் மீண்டும் இடம்பிடித்தவர். கடந்த நியூசிலாந்து தொடரில் ஓர் கடினமான இன்னிங்ஸை ஆடியதன் மூலமாக நான்காம் நிலையில் ஆடுவதற்கான வீரர்களுக்கான பந்தயத்தில் தன் பெயரை ராயுடு வலுவாக முன் நிறுத்தியிருக்கிறார். யுவராஜ் போல ஆட்டத்தின் முக்கிய தருணங்களை வசப்படுத்தும் X factor இல்லாதது ராயுடுவின் பலவீனம்.\nகேதார் ஜாதவைப் பொறுத்தவரை, நீண்ட காலமாக உள்ளூர் போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடிய அனுபவம் உள்ளவர். குறிப்பாக அபாயகரமான ஷாட்களை அடிக்காமலேயே பந்தை தரையோடு சேர்த்து அடிப்பதன் (Maneuvering) மூலமாக ரன் குவிக்கும் திறன் கொண்டவர். ஆனால் அணியில் தற்போதுள்ள சூழலில், ஐந்தாம் அல்லது ஆறாவது நிலையில் ஆடுவதற்கே ஜாதவின் unorthodox பாணி ஆட்டம் பொருத்தமானதாக இருக்கும். இரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், தமிழகத்தின் விஜய் சங்கர் NO.4 க்கு ஒரு நல்ல தேர்வாக இருப்பார். பாண்ட்யாவை விட சங்கரின் பேட்டிங் இறுக்கமானது (compact). இறுதிக்கட்ட ஓவர்களில் மின்னல் வேகத்தில் ரன் குவிப்பதற்கு ஏதுவான பெரிய அளவிலான ஷாட்களையும் கொண்டவர் விஜய் சங்கர். அதே நேரம் ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப ஒற்றை, இரட்டை ரன்களை ஓடியும் எடுக்கக் கூடிய திறன் கொண்டவர். ஆனால் ஒருநாள் ஆட்டத்தில் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு என ஒரு ஆதார குணம் இருக்கிறதல்லவா, அதை இதுவரை சங்கரின் ஆட்டத்தில் உணர முடியவில்லை.\nதினேஷ் கார்த்திக் : ஏன் சரியான NO.4 இல்லை\nரிஷாப் பந்த் X factor உள்ள வீரர். ஆனால் ஒருநாள் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்ற நுணுக்கம் இன்னும் அவருக்கு கைவரப் பெறவில்லை. டெஸ்ட், T20 என்று முற்றிலும் மாறுபட்ட இருவேறு வடிவங்களில் சிறப்பாக செயல்படும் பந்த், இடைப்பட்ட வடிவமான ஒருநாள் ஆட்டத்தில் தடுமாறுவது தான் கிரிக்கெட் ஆட்டத்தின் சுவாரஸ்யம். பந்த்தின் அதிரடி ஆட்டம் உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு சாதகமாக அமையும் என்ற பார்வை கங்கூலி போன்ற நிபுணர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. ஆனால் மிடில் ஆர்டர் சூட்சமம் கைகூடும் வரையில் ரிஷாப் பந்த்தின் அதிரடி பாணி, மிடில் ஆர்டரை விட முன்களத்தில் ஆடுவதற்கே பொருத்தமானதாக இருக்கும். மணீஷ் பாண்டே இயல்பாகவே மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கான ஆதார குணத்தைக் கைவரப் பெற்றவர்.\n2016 ஆம் ஆண்டு சிட்னி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் எடுத்த சதம் மிகப் பிரமாதமானது. ஆனால் அதற்குப் பிறகு ஏனோ பெரிய அளவில் பாண்டேவால் சோபிக்க முடியவில்லை. தொடர் தோல்வி காரணமாக களத்தில் அவரது உடல்மொழியே மிகவும் எதிர்மைறையான ஒன்றாக மாறியுள்ளது. தினேஷ் கார்த்திக், நிதாஸ் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு அனைவரும் கவனிக்கத்தக்க ஒரு கிரிக்கெட் வீரராக மாறிவிட்டார். ஆனால் தினேசின் 360° ஆட்டம் கடைசி நேர மட்டை சுழற்றலுக்கு கைகொடுக்கலாமே தவிர, நான்காம் நிலையில் விளையாடுவதற்கு பொறுத்தமானதல்ல. உண்மையில் தினேஷின் பிரச்சினை அவரது ஆட்டத்தில் இல்லை. நீர்க் குமிழி போல எந்நேரமும் கிளம்பிக் கொண்டிருக்கும் மனம் தான் அவரது பிரச்சினை. எதுவும் இழப்பதற்கில்லை என்ற சூழ்நிலையில் மட்டுமே, தினேஷ் கார்த்திக்கால் நிதானமாக விளையாட முடியும். அதனால் தான் பொறுமையும் நிதானமும் தேவைப்படும் NO.4 நிலையில் தினேஷ் கார்த்திக்கால் சோபிக்க முடியவில்லை.\nஹாரிஸ் சொஹைல் : இன்சமாம் உல் ஹக்கின் மறுவார்ப்பு\nநான்காம் நிலையில் ஆடுவதற்கு இந்தியாவிற்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் பாகிஸ்தானின் ஹாரிஸ் சொஹைல் மாதிரியான ஒரு வீரர். ஹாரிஸ் சொஹைலை, ஒரு விதத்தில் இன்சமாம் உல் ஹக்கின் மறுவார்ப்பு என்றே கூறலாம். இன்சமாம் போலவே சொஹைலும் தனது ஷாட்களில் யானை வலுவும், மற்றவர்களைக் காட்டிலும் பந்தை சற்றுத் தாமதமாக சந்திக்கும் அற்புதமான டைமிங்கும் கொண்டவர். குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக, அவர் பின்னங்காலுக்கு சென்று ஆப் சைடில் வெட்டி விளையாடும் விதமே அலாதியானது. சொஹைல் எந்த அளவுக்கு வலுவும் நுணுக்கமான டைமிங்கும் கொண்ட வீரரென்று பறைசாற்றுவதற்கு அவரது மட்டையில் பந்து பட்டதும் இடி போல எழும் ஓசையே சாட்���ி.\nசுழற்பந்து வீச்சு அளவுக்கு வேகத்தையும் நன்றாக கணித்து ஆடுக் கூடியவர் ஹாரிஸ் சொஹைல். மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு இவர் பொருத்தமானவராக இருப்பார் என்று ஒரு சிலரைப் பார்த்தவுடன் மனதில் பொறி தட்டும் இல்லையா, அந்த ஆதார குணத்தை தன்னுடைய ஆட்டப் பண்பாகக் கொண்டவர் சொஹைல். ஐபிஎல் தொடரின் முடிவுகளை வைத்து உலக்கோப்பை தொடருக்கான அணித் தேர்வு இருக்காது என்று விராட் கோலி தெளிவுபடுத்திவிட்டார். ஆனால் பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால் போன்றவர்களின் ஆட்டங்களைப் பார்க்கும் போது, இந்தியா தனது நான்காம் நிலை மட்டையாளனுக்கான தேடலை இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீட்டி வைக்கலாம் என்று தான் தோன்றுகிறது.\nஇக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.\n​'அறிமுகம் ஆனது Jeep நிறுவனத்தின் புதிய மாடல்\n​'சந்திரபாபு நாயுடுவால் ‘சட்டவிரோதமாக’ கட்டப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான கட்டடம் தகர்ப்பு\n​'போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கோரவில்லை - RTI-யில் தகவல்...\nRAW உளவுப்பிரிவின் தலைவராக சமந்த் கோயல் நியமனம்..\n\"டிடிவி தினகரன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்\" - தங்க தமிழ்ச்செல்வன்\nவடக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாடு முழுவதும் ஐஎஸ் அமைப்போடு தொடர்புடைய 155 பேர் கைது\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றது இங்கிலாந்து\n“தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்” - டிடிவி தினகரன்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.26,464ஆக விற்பனை...\nதேனி மற்றும் மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை...\nஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை மிரட்டும் காட்டு யானைகளை வனப்பகுத��க்குள் விரட்ட தீவிர முயற்சி\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம்\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி ( வயது 75 ) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்: சைனியின் மறைவு பாஜக குடும்பத்திற்கு பேரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nபிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா பரிந்துரையின் அடிப்படையில் உ.பி காங்கிரசின் அனைத்து மாவட்ட கமிட்டிகளும் கலைக்கப்பட்டது\nதமிழக சட்டபேரவை சபாநாயகர் எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் ஜூலை 1 ஆம் தேதி விவாதம்...\nசபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஜூலை 1ம் தேதி விவாதம்...\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்...\nபா.ரஞ்சித் மீதான வழக்கில் ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவு...\n\"குடிநீர் பஞ்சத்தை போக்காமல் எடுபிடி ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருக்கிறது\nதமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்...\nஇந்தோனேஷியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி\nஜப்பானை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.\nகுடிநீர் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே யாகம் நடத்தினர் - கனிமொழி\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.\n“தண்ணீர் பஞ்சத்தை மறைக்க நடிகர் சங்க தேர்தலை பயன்படுத்திக்கொள்கின்றனர்” - மன்சூர் அலிகான்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் விஜய்\nஜம்மு காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்\nநடிகர் சங்கத்தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என ரஜினிகாந்த் வேதனை\nஅல்வா கிண்டி பட்ஜெட் அச்சடிப்பு பணிகளை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாகவே இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம்\nமத்திய அரசின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியம் தள்ளிப்போக வாய்ப்பு\nஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார் கேப்டன் விராட் கோலி\nஇயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு\nஅரசு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்க மறுப்பு\nபாடத் திட்டத்தில் இந்துத்துவ கொள்கைகளை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வேல்முருகன் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மதவாதம் தலைதூக்க ஒருபோதும் விடமாட்டோம்: டிடிவி தினகரன்\nதமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nசெல்வாக்கு மிகுந்த நபர் மோடி: பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவு\nபிகில் திரைப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கும் விஜய்\nநடிகர் சங்கத்திற்கு திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி\nமழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த அதிமுகவினருக்கு OPS - EPS உத்தரவு\nஇலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்: கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞரிடம் என்ஐஏ தீவிர விசாரணை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி...\nமழை வேண்டி நாளை கோயில்களில் யாகம் நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யும்: வானிலை மையம்\nஎதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல்...\nவங்கிக் கடன் பாக்கி: விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலம் விட நடவடிக்கை\n4 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததற்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் பதிலடி\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி, தமிழக எம்பிக்கள் கோஷம்\nகாங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் ப���டிவாதமாக இருக்கும் ராகுல்காந்தி\nடெல்லியில் இன்று மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்\nராஞ்சியில் யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி\nவறட்சியால் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் தர முன்வந்த கேரளா அரசு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி\nசென்னை அடுத்த பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை வரும் 28ம் தேதி கூடுகிறது..\nபல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் எம்.பிக்களாக மக்களவையை அலங்கரிக்க உள்ளனர்: குடியரசுத் தலைவர்\nநாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை...\nஉடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் பழனிசாமி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலைக்கு வரவிரும்பும் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனிச்சட்டம்\nவடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தாழ்வு நிலை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் முதலிடம்\nசென்னையில் BUS DAY கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 24 மாணவர்கள் கைது\nஒரே தேசம்...ஒரே தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ், திமுக புறக்கணிப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தர வரிசை பட்டியல் இன்று வெளியாகிறது\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரை நிகழ்த்துகிறார் குடியரசுத் தலைவர்\nஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக விவாதிக்க குழு அமைக்கப்படும்: ராஜ்நாத் சிங்\nகாயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்....\n5 ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணியில் ஏராளமான ஓடுகள் மற்றும் மண்பானைகள் கண்டெடுப்பு\n\"நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு அரசுதான் காரணம்” - பூச்சி முருகன்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு சங்களுக்கான மாவட்ட பதிவாளர் உத்தரவு; நீக்கப்பட்ட உறுப்பினர்கள் விவகாரம், நிலுவையில் உள்ளதால் நடவடிக்கை..\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம்: தமிழக ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு\nதிமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்து��மனையில் அனுமதி\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nஒரே தேசம், ஒரே தேர்தலை அமல்படுத்த அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nதமிழக எம்பிக்கள் பதவியேற்பின் போது மக்களவையில் ஒலித்த தமிழ் வாழ்க கோஷம்\nநடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தின் 15 ஆவது மாநகராட்சிக்கு ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு....\nநாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு\nசெயற்கை மழை பெய்விப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் : அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்கள் கைது\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி\nநடிகர் சங்கத்தில் புகுந்த பெருச்சாளி விஷால் என இயக்குனர் பாரதிராஜா விமர்சனம்\nஎதிர்க்கட்சிகள் குறைந்த அளவில் இருந்தாலும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்: பிரதமர்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\n17வது நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கியது\nநிஃபா அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட கடலூர் முதியவர் உயிரிழப்பு\nராஜுவ் கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ். அழகிரி\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் தமிழகத்தில் அமல்\nஉள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்: செல்லூர் ராஜூ\nகுடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\n2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nமேட்டுப்பாளையத்தில் அரங்கேற்றப்பட்ட சாதி ஆணவப்படுகொலை ; குடும்பத்தாரே ���ெட்டிக்கொன்ற கொடூரம்\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/house-owner-laksmi-ramakrishnan/", "date_download": "2019-06-26T22:56:30Z", "digest": "sha1:SVXVRSDK3HMKMUXUFBTTH4PXFZX2ABPM", "length": 5931, "nlines": 74, "source_domain": "www.inandoutcinema.com", "title": "House Owner laksmi ramakrishnan Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nஹவுஸ் ஓனர் பற்றி நடிகர் கிஷோர்\nநடிகர் கிஷோர் அவர்களிடம் ஏதோ ஒரு சிறப்பு வாய்ந்த சக்தி உள்ளது. ஒவ்வொரு முறையும், அவர் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுகிறார். பன்முகப்பட்ட கதாப்பாத்திரங்களிலும் மிக இயல்பாக நடித்து நம் பாராட்டுக்களை பெறுகிறார். அது ஒரு நேர்மறையான கதாபாத்திரமாக இருந்தாலும் அல்லது வில்லத்தனம் கலந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அவர் ஒருபோதும் தன் மீது கவனத்தை திருப்புவதை தவறவிடமாட்டார். வரும் ஜூன் 28ஆம் தேதி வெளியாகும் “ஹவுஸ் ஓனர்” படத்தில் தனது புதிய அவதாரத்தின் […]\nலக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை வெளியிடும் ‘ஏஜிஎஸ் சினிமாஸ்’\nதமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெளியாகி வரும் மிகப்பெரிய படங்களின் பெரிய பெரிய அறிவிப்புகளுக்கு மத்தியில், ஒரு ஆச்சர்யமான கூட்டணி மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான மற்றும் பெருமைமிகு தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் சினிமாஸ் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் ஹவுஸ் ஓனர் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியிருக்கிறது. இயக்குனர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இது குறித்து கூறும்போது, “இதுபோன்ற நிகழ்வுகள் உண்மையில் மிகவும் அரிதாகவே நடக்கின்றன. உண்மையில் பெரிய படங்களுக்கு தான் இந்த மாதிரி விஷயங்கள் நடக்கும். […]\nகிஷோரின் மாறுபட்ட தோற்றத்தில் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ஹவுஸ் ஓனர் படத்தின் புகைப்பம் – விவரம் உள்ளே\nமலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன், 2012ம் ஆண்டு ���ெளியான ஆரோகணம் படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்தார். அதை தொடர்ந்து, நெருங்கி வா முத்தமிடாதே, அம்மனி போன்ற படங்களை இயக்கினார். அக்டோபர் மாதம் 2016 ஆம் ஆண்டு வெளியான அம்மணி படத்தின் இரண்டாம் ஆண்டு விழாவை கொண்டாடும் நேரத்தில் தனது அடுத்த படமான ஹவுஸ் ஓனர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை மிகுந்த உற்சாகத்தோடு வெளியிட இருக்கிறார். சென்னை வெள்ளத்தின் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2019-06-26T22:15:19Z", "digest": "sha1:5L4SDCCSCWA4VSHFVMRG3G36CIG2DXB7", "length": 9891, "nlines": 148, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அக்கம் பக்கம்", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்\n90 வயது முதியவர் கங்காதரன் தன் தள்ளாத வயதிலும் சொந்த உழைப்பில் வாழ்ந்து வருகிறார்.\nகன்னையா குமார் உமர் காலித் மீதான குற்றப் பத்திரிகையின் பின்னணி\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க பொறுப்பாளர்களாக இருந்த கன்னையா குமார், உமர் காலித் ஆகியோர் மீது பதியப்பட்ட தேசத் துரோக வழக்கில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nதாவூத் ஷா: தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை\nஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய நவீனக் கல்வி முறையின் மீதான ஒவ்வாமை முஸ்லிம் மத அறிஞர்கள் மத்தியில் ஏற்பட்ட காலத்தில், வட இந்தியாவில் அதை எதிர்த்து சர் சையது அகமது கான் நின்றார். அதற்குச் சற்றுப் பிந்தைய காலகட்டத்தில் தமிழக இஸ்லாமியர்கள் மத்தியில் கல்வி, சமூக பொருளாதாரம் குறித்த நுண்ணுணர்வை ஏற்படுத்தியவர் தாவூத் ஷா. இவ்வகையில் தாவூத் ஷாவை தமிழ் இஸ்லாமிய மறுமலர்ச்சியின் தந்தை எனலாம்.\nகமலும் ரஜினியும் அரசியலில் குதிக்க காரணமும் பின்னணியும்\nஒரு திரைப்பட நட்சத்திரமாக, ஒட்டி வரும் மேட்டுக்குடி வாழ்க்கை, தனது பிரபலத்தை வைத்து தயாரிப்பு, திரைப்பட உருவாக்கம், வணிகம் அனைத்தையும் தீர்மானிக்கும் கமல், அரசியல் என்று வரும்போது என்ன நிலைப்பாடு எடுப்பார்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் குருக்…\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அம…\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nஜெய் ஸ்ரீராம் என்று சொல் என வலியுறுத்தி வன்முறை கும்பல் தாக்குதல்…\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கலானது\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nபாகிஸ்தான் அணிக்கு தடை - நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்த…\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்பு…\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - இந்தியாவிடம் போராடி தோற்றது ஆஃப்கா…\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் க…\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/3_13.html", "date_download": "2019-06-26T22:23:33Z", "digest": "sha1:DQZWPCM2U7EHW52UULIHT4ZO4RA2TRUQ", "length": 6028, "nlines": 37, "source_domain": "www.newsalai.com", "title": "சிவகாசியில் விதிமுறை மீறி செயல்பட்ட 3 பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nசிவகாசியில் விதிமுறை மீறி செயல்பட்ட 3 பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல்\nBy நெடுவாழி 13:20:00 தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விதிமுறை மீறி செயல்பட்ட 3 பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.\nஇந்த 3 ஆலைகளிலும், விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது அதிகாரிகளின் ஆய்வின் போது தெரிய வந்தது. இதனையடுத்து, அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.\nசிவகாசியை அடுத்த முதலிபட்டியில் ஓம்சக்தி பட்டாசு ஆலையில் கடந்த வாரம் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில், 38 பேர் உயிரிழந்தனர்.\nஇதனையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு ஆலைகளையும் ஆய்வு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.\nஇதனைதொடர்ந்து அனுப்பங்குளத்தில் உள்ள சிவராஜ் பட்டாசு ஆலை, சிவகாசியில் உள்ள ஓவியா மற்றும் பனையடிபட்டியில் உள்ள பரணி பட்டாசு ஆலைகள் ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.\nமேலும், சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் 4-வது நாளாக இன்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.\nLabels: தமிழகம், முக்கிய செய்திகள்\nசிவகாசியில் விதிமுறை மீறி செயல்பட்ட 3 பட்டாசு ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் Reviewed by நெடுவாழி on 13:20:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/59968-chhattisgarh-tribal-girl-found-hanging-after-she-was-allegedly-strip-searched.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-26T22:11:55Z", "digest": "sha1:DLFMFUUZHYIKDYS3BMLCG3DUFRKKYLNB", "length": 10203, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தேர்வு அறையில் சோதனை : அவமானத்தால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை | Chhattisgarh: Tribal girl found hanging after she was allegedly strip searched", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nதேர்வு அறையில் சோதனை : அவமானத்தால் 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை\nதேர்வின்போது அதிகாரிகள் ஆடைகளை கழைத்து சோதனை செய்ததால், அவமானத்தால் பத்தாம் வகுப்பு பழங்குடியின மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசத்தீஸ்கரின் ஜாஷ்பூரில் உள்ள பள்ளியில் பழங்குடியின மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டு இருக்கிறது. தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தேர்வு அறைக்கு வந���த அதிரடிப் படையினர் சிறுமி பிட் வைத்திருந்ததாகக் கூறி, அவரைச் சோதனை செய்துள்ளனர். இதில் மாணவியின் ஆடைகளை கழைத்து சோதனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nபிட் இல்லாததால் தேர்வை மீண்டும் எழுதுமாறு மாணவிகளுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து வீட்டுக்குச் சென்ற மாணவி இரண்டு நாட்களுக்கு பிறகு காணாமல் போனார். பின்னர், அடுத்த நாள் வீட்டின் அருகே இருந்த மரத்தில் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டார்.\nதேர்வு அறையில் நடந்ததை மாணவிகள் அப்பெண்ணின் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனிடையே பெற்றோரிடம் ''எனக்கு செத்துப் போய்விடலாம் போல இருக்கிறது'' என்று மாணவி தொடர்ச்சியாகக் கூறியுள்ளார். ஆனால் தேர்வை ஒழுங்காக எழுததால் சிறுமி அவ்வாறு கூறுவதாக பெற்றோர் நினைத்து மற்ற தேர்வுகளை ஒழுங்காக எழுதுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.\nஅவமானம் காரணமாக அச்சிறுமி மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்துப் பேசிய மாவட்ட வருவாய் அதிகாரி ரவி மிட்டல், ''இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். இந்த சம்பவம் கண்டனத்துக்குரியது. மாணவர்கள் இதுகுறித்துக் கவலைப்பட வேண்டாம்'' என தெரிவித்தார்.\nபோலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு : அஜித், விஜய், சூர்யா வருவார்களா \nஉலக மகளிர் தினம் : தலைவர்களின் வாழ்த்துகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதுப்பாக்கி முனையில் வாகன சோதனை - உ.பி. போலீசாரின் சர்ச்சை நடவடிக்கை\n5 திரையரங்குகளுக்கு சீல் - வரி செலுத்தாததால் அதிகாரிகள் நடவடிக்கை\nஊழல் வழக்குகளில் சிக்கிய 15 ஐஆர்எஸ் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு\nபத்தாம் வகுப்பு படித்த ஆண்களுக்கு மத்திய அரசு பணி\nசந்திரபாபு நாயுடுவை வரிசையில் வர சொன்ன விமானநிலைய அதிகாரிகள்\nதமிழ்நாட்டு அதிகாரிகள் மூவர் சிபிஐ எஸ்பி ஆக நியமனம்\nஷிகர் தவான் காயம், இன்று மருத்துவ பரிசோதனை\nஊழல் அதிகாரிகளுக்கு சாதகமாகியதா சட்டத்திருத்தம்\nஅரசு அதிகாரிகள் கூட்டத்தில் தவறுதலாக ஒளிபரப்பான ஆபாச வீடியோ\nRelated Tags : தேர்வின்போது , அதிகாரிகள் , சோதனை , அவமானத்தால் , பத்தாம் வகுப்பு , மாணவி தற்கொலை , Chhattisgarh , Tribal girl , Strip searched\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு ��ாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோலியோ சொட்டு மருந்து விழிப்புணர்வு : அஜித், விஜய், சூர்யா வருவார்களா \nஉலக மகளிர் தினம் : தலைவர்களின் வாழ்த்துகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/154928-vj-priyanka-sang-a-song-for-tamil-film-devaraattam", "date_download": "2019-06-26T22:50:52Z", "digest": "sha1:AU6A62THVOCV27D2LKMDNQL4FXWBFRQP", "length": 5179, "nlines": 98, "source_domain": "cinema.vikatan.com", "title": "`சந்தோஷமான செய்தி மக்களே!` - விஜய் டிவி பிரியங்கா ட்வீட்", "raw_content": "\n` - விஜய் டிவி பிரியங்கா ட்வீட்\n` - விஜய் டிவி பிரியங்கா ட்வீட்\n'கொம்பன்', 'குட்டிப்புலி' போன்ற படங்களைத் தொடர்ந்து முத்தையா இயக்கி இருக்கும் திரைப்படம் 'தேவராட்டம்'. இந்தப் படத்தில் கெளதம் கார்த்திக் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி பரவலாகப் பேசப்பட்டது. இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் அவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இப்படத்தில் 'மதுரை பளபளக்குது' என்கிற பாடலை விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளர் பிரியங்கா பாடியிருக்கிறார்.\nஇது குறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில், `சந்தோஷமான செய்தி மக்களே... பாடகியாக அறிமுகமாகியிருக்கிறேன் தேவராட்டம் திரைப்படத்தில் மதுர பளபளக்குது பாடலில் ஒரு பகுதி பாடியிருக்கிறேன். படம் வெளியாவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய அன்பும் ஆதரவும் தேவை மக்களே.. தேவராட்டம் திரைப்படத்தில் மதுர பளபளக்குது பாடலில் ஒரு பகுதி பாடியிருக்கிறேன். படம் வெளியாவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன். உங்களுடைய அன்பும் ஆதரவும் தேவை மக்களே..\nசூப்பர் சிங்கர் ஆங்கரே சூப்பர் சிங்கரா... சபாஷ்\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/17863", "date_download": "2019-06-26T22:36:23Z", "digest": "sha1:RLGGG2PYY6ZGW3V4Q6YHXBDQFVNAG5RG", "length": 5302, "nlines": 63, "source_domain": "mentamil.com", "title": "indianNavyEntranceTest | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nஇனி இந்திய கடற்படையில் சேர நுழைவுத் தேர்வு கட்டாயம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/dmk-wins-after-39-years-in-pollachi-constituency.html", "date_download": "2019-06-26T22:14:33Z", "digest": "sha1:NGN6Z3D7W6QX2L4CZT7WRCDQG6BXFVAD", "length": 6810, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "DMK wins after 39 years in Pollachi constituency | Tamil Nadu News", "raw_content": "\n‘தலைவராக முதல் ��க்களவைத் தேர்தல்’.. 39 ஆண்டுகால பொள்ளாச்சி வரலாற்றை மாற்றிய அமைத்த மு.க.ஸ்டாலின்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகொங்கு மண்டலத்தில் 39 ஆண்டுகளுக்கு பிறகு மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது.\nமக்களவைத் தேர்தல் மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளன. தமிழகத்தில் திமுக கூட்டணி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் என இரண்டிலும் முன்னிலை பெற்றுவருகிறது. இதில் 37 மக்களவை தொகுதியுலும், சட்டமன்ற இடைத்தேர்தலில் 13 இடங்களிலும் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. இதற்காக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்திருந்தார். மேலும் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள் மத்தியில், இந்த வெற்றியைக் காண கலைஞர் இல்லையே உருக்கமாக பேசினார்.\nஇதில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சண்முக சுந்தரம் 63,359 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 39 ஆண்டுகளுக்கு பிறகு பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 1980 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் சி.டி.தண்டபாணி வெற்றி பெற்று இருந்தார். அதற்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக 6 முறை, மதிமுக 2 முறை, தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறை வெற்றி பெற்றுள்ளது. 39 ஆண்டுகளுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக சந்தித்த முதல் மக்களவைத் தேர்தலிலேயே வெற்றிவாகை சூட்டியுள்ளார்\nகோவையில் பாஜக தோற்கக் காரணம் இளம் வாக்காளர்களைக் கவர்ந்த இந்தக் கட்சி தானா..\n‘பெரம்பூர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்’\n'மீன் வித்தேன்'...'பரோட்டா போட்டேன்'... எனக்கு எவ்வளவு ஓட்டு... 'மன்சூர்' பெற்ற ஓட்டுகள்\n'விஜெய்பாரத்'.. அடுத்த இன்னிங்ஸ்க்கு தயாராகும் 'மோடி 2.0’ .. வைரலாகும் ட்வீட்\n‘ஆரம்பத்தில் இருந்தே பின்னடைவு’.. விரக்தியில் தனியாக வெளியேறிய வேட்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-ajiths-viswasam-and-rajinikanths-petta-shatters-box-office-records-94387.html", "date_download": "2019-06-26T21:56:22Z", "digest": "sha1:ZQM6GYNN23IW72L2272W2QKTOF6FZQVY", "length": 11698, "nlines": 162, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழ்நாட்டில் விஸ்வாசம், வெளிநாடுகளில் பேட்ட... பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கு���் ரஜினி, அஜித் | Ajith's Viswasam and Rajinikanth's Petta Shatters box office records– News18 Tamil", "raw_content": "\nதமிழ்நாட்டில் விஸ்வாசம், வெளிநாடுகளில் பேட்ட... பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் ரஜினி, அஜித்\n‘இன்று நேற்று நாளை’ படத்தின் 2-ம் பாகம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநேர்கொண்ட பார்வை படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு\nசென்னை தண்ணீர் தட்டுப்பாடு... ஹாலிவுட் நடிகருக்கு இருக்கும் அக்கறை கூட நமக்கு இல்லை.. தெலுங்கு நடிகர் வேதனை\nசிவகார்த்திகேயன் படத்துக்கு ஸ்கிரிப்ட் ரெடி - விக்னேஷ் சிவன்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nதமிழ்நாட்டில் விஸ்வாசம், வெளிநாடுகளில் பேட்ட... பாக்ஸ் ஆபீசை அதிர வைக்கும் ரஜினி, அஜித்\nவிஸ்வாசம் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் அஜித் பட வரலாற்றில் அதிகம் வசூல் செய்த படமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nவிஸ்வாசம் மற்றும் பேட்ட ஆகிய இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன.\nபொங்கல் விருந்தாக நேற்று ரஜினி நடிப்பில் பேட்ட படமும் அஜித் நடிப்பில் விஸ்வாசம் படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபீஸிலும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் கிராமத்து கதையில் நடித்திருப்பதாலும் ரஜினி மீண்டும் தன் பழைய பாணிக்கு திரும்பி இருப்பதாலும் இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.\nபாக்ஸ் ஆபீஸ் வசூலை பொறுத்தவரை இரண்டு படங்களுமே சக்கப்போடு போட்டு வருகின்றன. இரண்டு பெரிய நட்சத்திரங்கள் மோதிக்கொண்டதால் இருவருமே தங்களது முந்தைய படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கத் தவறியுள்ளனர். தமிழகத்தில் சுமார் 1000 திரையரங்குகள் உள்ள நிலையில் இரண்டு படங்களுக்குமே சரிவிகிதத்தில் திரையரங்குகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.\nமுதல்நாள் வசூலிலை பொறுத்த வரை தமிழகத்தில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் அதிகம் வசூல் செய்திருப்பதாகவும், தமிழகம் தவிர மற்ற இடங்களில் விஸ்வாசம் படத்தை விட பேட்ட படம் அதிகம் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசென்னையை பொறுத்தவரை பேட்ட திரைப்படம் ரூ. 1 கோடியே 12 லட்சமும் விஸ்வாசம் திரைப்படம் ரூ. 88 லட்சமும் வசூல் செய்திருந்தாலும் தங்களின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை முறியடிக்க இரண்டு பேரும் தவ��ியுள்ளனர்.\nஅமெரிக்காவில் பேட்ட திரைப்படம் ரூ. 5 கோடியே 28 லட்சமும் விஸ்வாசம் படம் 60 லட்சமும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் முதல்நாளில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் பேட்ட மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் முறையே கபாலி மற்றும் 2.0 ஆகிய படங்கள் உள்ள நிலையில் அமெரிக்காவில் ரஜினியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது.\nகேரளாவில் பேட்ட படம் ரூ.1.14 கோடியும், விஸ்வாசம் படம் 90 லட்சமும் வசூல் செய்துள்ளது.\nவிஸ்வாசம் படம் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெளிவந்துள்ளதால் அஜித் பட வரலாற்றில் அதிகம் வசூல் செய்த படமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/backed-by-us-nicolas-maduro-rival-juan-guaido-claims-venezuela-presidency-99561.html", "date_download": "2019-06-26T22:24:57Z", "digest": "sha1:PR52PMTOT2A3Y2U7WAEWDX6ULCR2SG7G", "length": 9458, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "வெனிசுலாவில் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்! | Backed by US, Nicolas Maduro Rival Juan Guaido Claims Venezuela Presidency– News18 Tamil", "raw_content": "\nவெனிசுலாவில் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\nஇன்னொரு அய்லான்; கரை ஒதுக்கிய 2 வயது குழந்தையும், தந்தையும்\nஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதாரத் தடை: டிரம்ப் அதிரடி\nஒரு நத்தையால் ஜப்பானில் 26 இரயில்கள் நிறுத்தம்... அப்படி என்ன நடந்தது\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nவெனிசுலாவில் தன்னை அதிபராக அறிவித்துக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர்\nஅதிபர் மதுரோவுக்கு ஆதரவாகவும் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். உயரும் பணவீக்கத்தால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இந்த அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nவெனிசுலாவில் எதிர்க்கட்சித் தலைவரான ஜூவான் குயூடோ தன்னை அதிபராக பிரகடனப்படுத்திக் கொண்டதால் அரசியல் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.\nஅதிபராக இருந்த நிகோலஸ் மதுரோ அண்மையில் நடந்த தேர்தலில், தான் வெற்றி பெற்றதாக கூறி இரண்டாம் முறையாக அதிபரானார். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றாட்டின.\nஇந்நிலையில் தலைநகர் கராகஸில் எதிர்க்கட்சித் தலைவரான ஜூவான் குயூடோ பிரம்மாண்ட பேரணியை நடத்தினார். வெனிசுலா சுதந்திரம் பெற்றுவிட்டதாக அறிவித்த அவர், தானே புதிய அதிபர் என பிரகடனப்படுத்திக் கொண்டார்.\nஇதனிடையே அரசுக்கு எதிராக பேரணி சென்றவர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் மூண்டது.\nஇதற்கு மத்தியில் எதிர்க்கட்சித் தலைவர் குயூடோவை அதிபராக ஏற்றுக் கொள்வதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதனைக் கண்டித்து அமெரிக்கா உடனான உறவுகளை முறித்துக் கொள்வதாக அதிபர் மதுரோ தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்க தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அதிபர் மதுரோவுக்கு ஆதரவாகவும் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். உயரும் பணவீக்கத்தால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் இந்த அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/12/13025735/Change-the-power-connection-Flower-Merchant-Electricity.vpf", "date_download": "2019-06-26T22:58:42Z", "digest": "sha1:3YTYKUQGFEAOGPVMDQMY5ZL67MMRUVSH", "length": 17375, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Change the power connection Flower Merchant Electricity Board official arrested for accepting bribe || மின் இணைப்பை மாற்ற பூ வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமின் இணைப்பை மாற்ற பூ வியாபாரியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது\nதாராபுரத்தில் மின் இணைப்பை மாற்ற பூ வியாபாரியிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய அதி���ாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாரதியார் கிழக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (வயது 47). பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு மணக்கடவு கிராமத்தில் 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் குமார் ஒரு வீடு கட்டியிருந்தார். அந்த வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மும்முனை மின் இணைப்பு பெற்றுள்ளார்.\nஇந்த மின் இணைப்பிற்கு அதிக கட்டணம் கட்டவேண்டிய நிலை இருப்பதால், வீட்டு உபயோகத்திற்காக பெறப்பட்ட மின் இணைப்பை, விவசாயத்திற்கு மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளார். அதற்காக மணக்கடவு மின்சார வாரிய அலுவலகத்தில், இளநிலை மின்பொறியாளராக பணியாற்றி வரும் தாராபுரம், அலங்கியம் ரோடு, தெற்கு அம்பேத்கர் வீதியை சேர்ந்த கன்னிமுத்து (56) என்பவரை அணுகியுள்ளார்.\nஅப்போது வீட்டு உபயோகத்திற்காக பெறப்பட்ட மின் இணைப்பை, விவசாய மின் இணைப்பாக மாற்றித் தருவதற்கு குமாரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரும்படி கன்னிமுத்து கேட்டுள்ளார். அதற்கு குமார் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரமுடியாது என்று மறுத்துள்ளார். ஆனால் ரூ.2 ஆயிரமாவது கொடுங்கள் மின் இணைப்பை மாற்றி விடலாம் என்று கன்னிமுத்து கட்டாயப்படுத்தி உள்ளார். இதையடுத்து குமாரும் ரூ.2 ஆயிரம் லஞ்சம் தருவதாக ஒப்புக் கொண்டார்.\nஆனால் லஞ்சம் கொடுக்க விருப்பம் இல்லாததால் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் குமார் அது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரி மற்றும் போலீசார் நேற்று தாராபுரம் வந்து குமாரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்து, கன்னிமுத்துவிடம் கொடுக்குமாறு கூறினர்.\nஇந்த நிலையில் தாராபுரம்-உடுமலை ரோட்டில் உள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு கன்னிமுத்து வந்துள்ளார். அப்போது குமாரை தொடர்பு கொண்டு லஞ்சப் பணத்தை கொண்டு வருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து குமார் பணத்துடன் சென்றதும், மின்சார அலுவலகத்திற்கு எதிரே இருந்த, டீக்கடையின் அருகே உள்ள மறைவான இடத்தில் வைத்து, கன்னிமுத்து ரூ.2 ஆயிரத்தை குமாரிடம் இருந்து பெற்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கன்னிமுத்துவை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.\nஅதன் பிறகு அவரை அருகே உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, சுமார் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து கன்னிமுத்துவின் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனை நடத்தினார்கள்.\nதாராபுரத்தில் கடந்த 3-ந்தேதி நகர நிலவரித்திட்ட அலுவலகத்தில், நில அளவையாளராக வேலை செய்து வந்த கார்த்திக்வேல் என்பவர் பட்டா மாறுதல் செய்து தருவதற்காக லஞ்சம் வாங்கி, கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டார். அதையடுத்து மின்சார வாரிய அதிகாரி லஞ்சம் வாங்கி கைது செய்யப்பட்டிருக்கிறார். தாராபுரத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் தொடர்ந்து கைது செய்யப்படும் சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\n1. ஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலர் கைது\nஈரோடு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வரி வசூலர் கைது செய்யப்பட்டார்.\n2. வழக்கு பதியாமல் இருக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது\nஉரிய ஆவணங்கள் இல்லாமல் வந்ததால் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்ட பெண் இன்ஸ்பெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.\n3. விழுப்புரத்தில் டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மேற்பார்வையாளர் கைது\nவிழுப்புரத்தில் டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்.\n4. ‘தட்கல்’ டிக்கெட் கொடுக்க லஞ்சம் வாங்கிய ரெயில்வே ஊழியர் கைது\n‘தட்கல்’ டிக்கெட் கொடுக்க லஞ்சம் வாங்கிய ரெயில்வே ஊழியர் கைது செய்யப்பட்டார்.\n5. லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது\nவாலாஜாவில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி த���னகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. உழவர் சந்தை அருகே பெண் கொலை “கற்பழிக்க முயன்றபோது சத்தம் போட்டதால் கழுத்தை இறுக்கி கொன்றோம்” - கைதான ஆட்டோடிரைவர்கள் பரபரப்பு வாக்குமூலம்\n2. வாணியம்பாடி அருகே, பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான 17 நாளில் பரிதாபம்\n3. ‘டிக்-டாக்’ தொடர்பால் விபரீதம்: திருமணமான பெண்ணை காதலித்த ஆட்டோ டிரைவர் தற்கொலை முயற்சி காதலியும் விஷம் குடித்ததால் பரபரப்பு\n4. நடத்தையில் சந்தேகப்பட்டு 2-வது மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது\n5. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து போலீசாரை தாக்க முயன்ற தொழிலதிபர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/2018_19.html", "date_download": "2019-06-26T23:19:38Z", "digest": "sha1:3KLPOS6YCVL3YFU6S6TKKPARXML6TZUB", "length": 14654, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "மெல்பேணில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது இனவழிப்பு நினைவுநாள் - www.pathivu.com", "raw_content": "\nHome / புலம்பெயர் வாழ்வு / மெல்பேணில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது இனவழிப்பு நினைவுநாள்\nமெல்பேணில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது இனவழிப்பு நினைவுநாள்\nவேந்தன் May 19, 2018 புலம்பெயர் வாழ்வு\nதமிழர் இனவழிப்பு நினைவுநாள் 2018 மெல்பேணில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. மே மாதம் 18 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிய நிகழ்வு இரவு 8.20 மணியளிவில் நிறைவுற்றது.\nசென்ற். ஜூட் மண்டபத்தில் நிகழ்ந்த இந்நிகழ்வில் பொதுச்சுடரினை சஞ்சீவ் பரராஜசிங்கம் அவர்கள் ஏற்றி வைக்க, தமிழர் இனவழிப்பு நாளுக்கென சிறப்பாக உருவாக்கப்பட்ட இசைத்துணுக்கு ஒலிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசிக்கொடியை ஜெகதீஸ் அமிர்தலிங்கம் அவர்களும் தமிழீழத் தேசியக்கொடியை ஞானகுணாளன் ஹரிதாஸ் அவர்களும் ஏற்றிவைத்தனர். ஈகைச்சுடரை திரு. கோபாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்றிவைத்தார்.\nதொடர்ந்து நிகழ்வின் தலைமையுரையை திரு. ரகு அவர்கள் நிகழ்த்தினார். தமிழர் இனவழிப்பு நினைவுநாளின் முக்கியத்துவம், ஈழத்தமிழரின் இன்றைய நிலை, தாயகத்தின் இன்றைய நிலை என்பவற்றை வெளிப்படுத்திய அவரது பேச்சு, தமிழர்களின் அரசியற் பங்களிப்பின் தேவையையும் தொடர்ந்தும் நீதிவேண்டிய போராட்டத்தில் அனைவரினதும் ஒத்துழைப்பைக் கோரியும் இருந்தது.\nஅடுத்துப் பேசவந்த ஐரோப்பிய நாட்டுச் செயற்பாட்டாளர் செந்தூரன் அவர்கள், மாவீரரின் தியாகம், அர்ப்பணிப்பு என்பவற்றையும் போராட்டத்தின் நியாயத்தன்மை என்பவற்றையும் விரிவாக விளக்கி, முள்ளிவாய்க்காலோடு போராட்டம் முடிந்துவிடவில்லை, அது புதுவடிவில் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்ற செய்தியோடு, தமிழர்கள் ஒற்றுமையாக தொடர்ந்தும் எமக்கான பரப்புரைப்போரை முன்னெடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.\nஅதைத்தொடர்ந்து நடனாலயா பள்ளி மாணவி ருக்சிகா அவர்களின் வணக்க நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஒன்றியத் தலைவர் திருமதி லீலாவதி அவர்களின் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் செய்தி காணொலியாக இடம்பெற்றது.\nதொடர்ந்து, தமிழ் ஏதிலிகள் கழகத்தினரோடும் பல்வேறு வழிகளிலும் தமிழ்த் தேசியப் போராட்டத்துக்காகவும் ஏதிலிகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் Red Flag பத்திரிகையின் ஆசிரியர், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர் Ben Hillier அவர்கள் ஆங்கிலத்தில் உரையாற்றினார். கடந்த நவம்பர் மாதம் தமிழர் தாகயத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தில் கண்டவைகள், மாவீரர்மேலும் விடுதலைப் புலிகள் மீதும் தாயகத்து மக்கள் கொண்டிருக்கின்ற அபிமானம், அங்குள்ள மக்கள் இப்போதும் இராணுவ அடக்குமுறைக்குள்ளும் தவித்துக்கொண்டிருக்கும் நிலைமை என்பவற்றைப் பேசினார். அடக்குமுறைகள் தொடர்ந்துகொண்டிருக்கும்வரை விடுதலைப் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும் என்பதற்கு ஈழமும் பலஸ்தீனமும் தற்கால எடுத்துக்காட்டுக்கள் என்பதை முன்வைத்ததோடு, விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்தவர்களை மேற்குநாடுகள் கையாளும்முறை தொடர்பாகவும், உண்மையான புகலிடக்கோரிக்கையாளர்கள் அவர்களே என்பதை வலியுறுத்தினார்.\nஅவரின் உரையைத்தொடர்ந்து தாயகத்திலர் முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த நிகழ்வும் அதற்கு முன்பாக பல்கலைக்கழக மாணவர்களின் உந்துருளிப் பணயங்கள் அடங்கிய காணொலி காண்பிக்கப்பட்டது. அடுத்து, தமிழகத்தைச் சேர்ந்த செல்வன் அவர்��ள் முள்ளிவாய்க்கால் ஒரு முடிவல்ல என்ற தலைப்பில் உரையாற்றினார். தமிழகத்து மக்களின் துயர்பகிர்வை வெளிப்படுத்தியதோடு, இன்று தமிழகமும் இனவழிப்பு அடக்குமுறையைப் பல்வேறு வழிகளிலும் எதிர்கொண்டிருப்பதைச் சுட்டி, இதுவோர் தொடர் போராட்டம், அனைவரும் இணைந்து எம்மின இருப்புக்காக உழைப்போமென்ற கருத்தோடு தனதுரையை நிறைவுசெய்தார்.\nஅதன்பின் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் தொடர்பாக உருவாக்கப்பட்ட இரண்டு காணொலிகளின் காட்சிப்படுத்தலின்பின்னர் தேசியக்கொடிகள் இறக்கப்பட்டு நிகழ்வுகள் நிறைவடைந்தன.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/02/itak_8.html", "date_download": "2019-06-26T23:16:26Z", "digest": "sha1:HZFIVXDVRLMR2AQ5LS7VRMN7K4DGRION", "length": 9145, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "சிறீதரன் அரசுடன் கோபித்துக்கொண்டாரா? - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / சிறப்புப் பதிவுகள் / சிறீதரன் அரசுடன் கோபித்துக்கொண்டாரா\nடாம்போ February 08, 2019 கிளிநொச்சி, சிறப்புப் பதிவுகள்\nரணில் அரசு தொடர்பில் நம்பிக்கையுடன் எம்.ஏ.சுமந்திரன் காத்திருக்க அவரது கட்சியை சேர்ந்த சிறீதரனோ கிளிநொச்சியில் நாட்டப்பட்டிருந்த தனது அரச அமைச்சர்களுடனான தனது படத்தை மூடி வர்ணம் பூசியுள்ளார்.\nகிளிநொச்சியில் பொருத்த்பட்டிருந்த குறித்த பெயர்பலகையில் மைத்திரி,ரணில்,விஜயகலா வரிசையில் சிறீதரனின் படமும் இணைக்கப்பட்டிருந்தது.\nகுறித்த படம் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில் தனது படத்தை விளம்பரப்பலகையில் அழித்திருந்தார்.\nஇதனிடையே அவரது கட்சி சகாவான சுமந்திரனோ புதிய அரசமைப்பை இந்த நாடாளுமன்றக் காலத்தில் நிறைவேற்றுவதற்கான பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன்றன. தற்செயலாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் கூட, அடுத்த நாடாளுமன்றத்தில் இதனை நிறைவேற்றுவதற்கான கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றனவென தெரிவித்துள்ளார்.\nபிரதமர் இப்படிச் சொல்லிவிட்டார், ஜனாதிபதி அப்படிக் கூறிவிட்டார் என்பதை வைத்து நாம் கணிப்புக்களை மேற்கொள்ளமுடியாது. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தமது அரசியல் நிலைப்பாடுகள், இருப்புகள், பாதுகாக்கவேண்டியவைகள் எல்லாம் இருக்கும்.\nஇது அரசியல். ஆனால் ஏதோ ஒரு தருணத்தில் அவர்களும் நிர்ப்பந்திக்கப்படுவார்கள். நாட்டுக்காக இதனைச் செய்து முடிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு வருமெனவும் சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ் இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்த��ற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_160027/20180614084917.html", "date_download": "2019-06-26T22:30:19Z", "digest": "sha1:K7SXOOLYUB6VPUKVFUXFFF5IF7HBLKNK", "length": 11457, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "அரசு இல்லத்தில் சேதம் ஏற்பட்டிருப்பது பாஜகவின் சதி: அகிலேஷ் குற்றச்சாட்டு", "raw_content": "அரசு இல்லத்தில் சேதம் ஏற்பட்டிருப்பது பாஜகவின் சதி: அகிலேஷ் குற்றச்சாட்டு\nவியாழன் 27, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஅரசு இல்லத்தில் சேதம் ஏற்பட்டிருப்பது பாஜகவின் சதி: அகிலேஷ் குற்றச்சாட்டு\nஅரசு இல்லத்தில் சேதம் ஏற்பட்டிருப்பது இது பாஜகவின் சதி அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார். அரசு இல்லத்தை தாம் காலி செய்த பிறகு, அதை ஊடகங்களுக்கு காண்பிக்கும் முன்னால், இரண்டு அரசு உயர் அதிகாரிகள் வந்து சென்றது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் காலி செய்த அகிலேஷ் யாதவ் தங்கியிருந்த இல்லத்தில் சேதம் ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்துமாறு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு, ஆளுநர் ரா���் நாயக் கடிதம் எழுதியுள்ள நிலையில், அகிலேஷ் யாதவ் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் பதவியில் இல்லாத போதிலும், அரசு இல்லங்களில் தங்கியிருந்த முன்னாள் முதல்வர்கள் அந்த வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து, அரசு இல்லங்களில் தங்கியிருந்த முன்னாள் முதல்வர்களான என்.டி.திவாரி, முலாயம் சிங் யாதவ், கல்யாண் சிங், மாயாவதி, ராஜ்நாத் சிங் மற்றும் அகிலேஷ் யாதவுக்கு உத்தரப் பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியது. இதில், என்.டி.திவாரி தவிர்த்து அனைவரும் அரசு இல்லங்களை காலி செய்துவிட்டனர். அதே சமயம், அகிலேஷ் யாதவ் காலி செய்த வீட்டில் சுவர் மற்றும் நடைபாதைகள் உள்ளிட்ட பல இடங்கள் சேதமடைந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதுதொடர்பாக விடியோ மற்றும் புகைப்பட பதிவுகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இந்நிலையில், சேத விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரப் பிரதேச அரசை ஆளுநர் அறிவுறுத்தினார். ஆனால், இது பாஜகவின் சதி என்பது அகிலேஷ் யாதவின் குற்றச்சாட்டு. இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: முதல்வரின் சிறப்பு அதிகாரி அபிஷேக் கெளசிக் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி மிருதுஞ்சய் நரைன் ஆகிய இருவரும், எனது இல்லத்தை ஊடகங்களுக்கு காட்டுவதற்கு முன்பாக அங்கு சென்றது ஏன்\nஅரசு இல்லம் என்னிடம் ஒப்படைக்கப்பட்டபோது எப்படி இருந்தது என்பதை ஒப்பிட்டுப் பார்த்து நான் எதை எடுத்துச் சென்றேன் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். இதுகுறித்த அறிக்கைக்காக காத்திருக்கிறேன். கோரக்பூர், புல்பூர், கைரானா, நூர்பூர் உள்ளிட்ட இடைத்தேர்தல்களில் தோல்வி அடைந்ததால் துவண்டு போய் உள்ள பாஜகவின் சதி இது. காணாமல் போன பொருள்கள் குறித்து நிரூபிக்கப்பட்டால், அவற்றை திருப்பி அளிக்க நான் தயாராக இருக்கிறேன். இந்த இல்லத்துக்காக ரூ.42 கோடி செலவிடப்பட்டதாக சிலர் கூறுகின்றனர். சிலர் அங்கே நீச்சல் குளம் இருந்ததாகக் கூறுகிறார்கள். நான் அங்கு வருகிறேன், அந்த நீச்சல் குளத்தை காட்டுங்கள். ஆளுநர் ராம் நாயக் நல்ல மனிதர் தான். ஆனால், அரசமைப்புச் சட்டத்தை அவர் கடைப்பிடிப்பதில்லை. அவரது மனதில் அரசமைப்புச் சட்டம் குடியிருக்கவில்லை. ஆர்எஸ்எஸ் இயக்கம்தான் இருக்கிறது என்ற���ர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநகராட்சி பணியாளரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய விவகாரம் - பாஜக எம்எல்ஏ கைது\nஅமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்போ இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் சந்திப்பு\nநெருக்கடி நிலையை அச்சமின்றி எதிர்த்தவர்களுக்கு தலை வணங்குகிறேன்: பிரதமர் மோடி\nவெளிநாடுகளில் இந்தியர்களின் கருப்புப் பணம் ரூ.34 லட்சம் கோடி: நாடாளுமன்றத்தில் தகவல்\nவங்கிகள் குறித்து புகார் தெரிவிக்க புதிய செயலி : ரிசர்வ் வங்கி கவர்னர் தொடங்கி வைத்தார்.\nசமாஜ்வாடி கட்சியுடன் இனி கூட்டணி கிடையாது - தனித்து போட்டியிட மாயாவதி முடிவு\nமூளைக் காய்ச்சலால் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி: மத்திய, மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/best-articles/tag/Kumbamela.html", "date_download": "2019-06-26T21:53:34Z", "digest": "sha1:QHYF6DWHCUV3CYQVVVDTTTZNMCOPAF45", "length": 8592, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Kumbamela", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்\nகேமராவுக்குப் பின்னால் மிரட்டல் - கேமராவுக்கு முன்னால் மோடியின் நாடகம்\nகடந்த ஞாயிற்றுக்கிழமை (24-02-2019) கும்பமேளாவில் கும்பமேளா குப்பைகளை அள்ளிக் கொட்டிய தூய்மை பணியாளர்கள் கால்களைக் கழுவினார். நாலாபுறமும் கேமராக்கள் அதை விதவிதமான கோணங்களில் படம்பிடித்து மோடியின் கைகூலி ஊடகங்கள் மெச்சின.\nகால்களை கழுவியது இருக்கட்டும் அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா பிரதமரே\nலக்னோ (25 பிப் 2019): பிரயாக்ராஜில் துப்புரவு தொழிலாளர்கள் கால்களை கழுவி பிரதமர் மோடி மரியாதை செலுத்திய சம்பவம் நேற்று முதல் பேசு பொருளாகியுள்ளது.\nஉத்திர பிரதேசத்தில் திடீர் அதிர்ச்சி - திருமண நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை\nபிரக்யராஜ் (03 டிச 2018): உத்திர பிரதேசம் மாநிலம் பிரக்யராஜ் மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு திருமண நிகழ்ச்சிகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி அறிவி…\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அம…\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nமரணிக்கும் முன்பு இஸ்லாத்தை ஏற்ற பெண்\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nபள்ளி புத்தக பையை திருடிய போலீஸ் - காட்டி கொடுத்த சிசிடிவி\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/19-psalms-chapter-36/", "date_download": "2019-06-26T23:08:40Z", "digest": "sha1:34UQGVK6BJ4QXQIELKMLIQEUE4VZF74H", "length": 4494, "nlines": 25, "source_domain": "www.tamilbible.org", "title": "சங்கீதம் – அதிகாரம் 36 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nசங்கீதம் – அதிகாரம் 36\n1 துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை.\n2 அவன் தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன்பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான்.\n3 அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மைசெய்வதையும் விட்டுவிட்டான்.\n4 அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான்.\n5 கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.\n6 உமது நீதி மகத்தான பர்வதங்கள்போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.\n7 தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள்.\n8 உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர்.\n9 ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.\n10 உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும்.\n11 பெருமைக்காரரின் கால் என்மேல்வராமலும், துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமலும் இருப்பதாக.\n12 அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.\nசங்கீதம் – அதிகாரம் 35\nசங்கீதம் – அதிகாரம் 37\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:28:17Z", "digest": "sha1:DJ2PVWRH3LUSVY7SCI54PSTWAMIP2VDG", "length": 98566, "nlines": 411, "source_domain": "ta.wikipedia.org", "title": "வேலன்டைன் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nபழமையான வேலன்டைன் வாழ்த்து அட்டை\nபுனித வேலண்டைன் திருவிழா, அன்பு, காதல் மற்றும் பாசத்தின் கொண்டாட்டம்\nகாதலர் தம்மிடையே காதல் மற்றும் பாசத்தை வெளிப்படுத்துவது\nவாழ்த்து மடல்கள் மற்றும் அன்பளிப்புகள் பரிமாறல், காதலர் சந்திப்பு\nபுனித வேலன்டைன் நாள் (Saint Valentine's Day) அல்லது பொதுவாக வேலன்டைன் நாள் (Valentine's Day)[1][2][3] உலகம் முழுவதிலுமுள்ள மிக நெருங்கிப் பழகும் மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். வேலன்டைன் என்ற பெயருடைய இரு கிறித்துவத் தியாகிகளின் பெயர்களை அடுத்து இந்நாள் வேலன்டைன் நாள் என்றும் காதலர்களே பெரும்பாலும் இந்நாளைக் கொண்டாடுவதால் காதலர் நாள் என்றும் காதலர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. காதலர்கள் தவிர பலரும் தங்கள் அன்பை தெரிவித்துக் கொள்ளும் நாளாகவும் இது இருப்பதால் அன்பர்கள் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. தோற்றத்தில் இது மேற்கத்திய உலகக் கொண்டாட்டமாக இருந்தாலும், அண்மைக் காலங்களில் உலகெங்கும் இந்நாளை கொண்டாடும் போக்கு இளைஞர்களிடையே கூடி வருகிறது. எனினும், இது மேலை நாட்டுப் பண்பாடுகளை திணிக்கும் முயற்சி என்றும் காதலின் பெயரால் நினைவுப் பரிசுப் பொருட்களை விற்கும் வணிகமயமாக்கம் என்றும் ஒரு சாராரால் குற்றம் சாட்டப்படுகிறது.\nஇந்த நாள், நேர்த்தியான காதல் என்ற கருத்து தழைத்தோங்கிக் கொண்டிருந்த உயர் மத்திய காலத்தைச் சேர்ந்த ஜெஃப்ரி சாஸர் வட்டத்தில் உருவாகியிருந்த ரொமாண்டிக் காதல் என்ற விஷயத்தோடு தொடர்புகொண்டிருந்தது. \"வாலண்டைன்கள்\" வடிவத்தில் காதல் குறிப்புகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளுவதோடும் இந்த நாள் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருந்தது. இதய வடிவலான உருவம், புறாக்கள் மற்றும் சிறகுகளுள்ள தேவதையின் உருவம் ஆகியவை நவீன காலத்திய காதலர் தின குறியீடுகளில் அடங்கும்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டு முதல், கையால் எழுதப்படும் குறிப்புகள், பெருமளவில் தயாரிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளுக்கு வழிவிட்டிருக்கிறது.[4] பத்தொன்பதாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் வாலண்டைன்களை அனுப்புவது ஒரு நாகரீகமாக இருந்தது, 1847 ஆம் ஆண்டில் எஸ்தர் ஹாவ்லண்ட் தன்னுடைய வெர்ஸ்டர், மசாசூஸெட்ஸ் வீட்டில் ஆங்கிலேய உருமாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு வாலண்டைன் அட்டைகளை கையால் செய்யும் தொழிலை வெற்றிகரமாக உருவாக்கினார்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டு அமெரிக்காவில், தற்போது காதலை வெளிப்படுத்துவதைக் காட்டிலும் பொதுவான வாழ்த்து அட்டைகளாக உள்ள பல வாலண்டைன் அட்டைகளும் பிரபலமாக இருந்தபோது அமெரிக்காவில் விடுமுறை தினங்கள் வணிகமயமாவதற்கான எதிர்கால முன்னறிவிப்பாக இருந்துள்ளது.[5]\nகிறிஸ்துமஸ் தினத்திற்கு அடுத்தபடியாக, வாழ்த்து அட்டை அனுப்புவதில் இரண்டாவது இடத்தில் உள்ள கொண்டாட்ட தினமான வாலண்டைன்ஸ் தினத்தில் உலகம் முழுவதிலும் வருடத்திற்கு ஏறத்தாழ ஒரு பில்லியன் வாலண்டைன் அட்டைகள் அனுப்பப்படுவதாக அமெரிக்க வாழ்த்து அட்டை அமைப்பு கணக்கிட்டுள்ளது. இதற்காக அமெரிக்காவில் பெண்களைவிட ஆண்கள் சராசரியாக இரண்டு மடங்கு செலவிடுகிறார்கள் என்று இந்த அமைப்பு கணக்கிட்டுள்ளது.[6]\n2.2 சாஸரின் காதல் பறவைகள்\n2.3 மத்திய காலமும் ஆங்கில மறுமலர்ச்சியும்\n3 பழமையும் உயர்சிறப்பும் வாய்ந்த வாலண்டைன்கள்,1850–1950\n3.1 மத்திய 19ஆம் மற்றும் முற்பட்ட 20ஆம் நூற்றாண்டு வாலண்டன்கள்\n3.2 அஞ்சல் அட்டைகள், \"பாப்-அப்கள்\" மற்றும் இயந்திரத்தனமான வாலண்டைன்கள், ஏறத்தாழ 1900-1930\n3.3 கருப்பு அமெரிக்கர்கள் மற்றும் குழந்தைகள் வாலண்டைன்கள்\n4 இதேபோன்று காதலை கௌரவிக்கும் தினங்கள்\n4.1.2 மத்திய மற்றும் தென் அமெரிக்கா\n4.2.1 இதேபோன்ற ஆசிய பாரம்பரியங்கள்\n5 மத அடிப்படைவாதிகளுடனான மோதல்கள்\nஇந்த தலைப்பைப் பற்றி மேலும் அறிய, காண்க: புனித வேலண்டைன்.\nமுற்காலத்தில் கிறிஸ்துவ தியாகிகள் பலரும் வாலண்டைன் என்று பெயரிடப்பட்டனர்.[7] 1969 ஆம் ஆண்டு வரை கத்தோலிக்க தேவாலயம் பதினோரு வாலண்டைன் தினங்களை அங்கீகரித்திருந்தது. [மேற்கோள் தேவை]பிப்ரவரி 14 அன்று கௌரவிக்கப்படும் வாலண்டைன்கள் ரோமைச் சேர்ந்த வாலண்டைன்கள் ஆவர் (வாலண்டைன் பிரிஸ்ப்.எம்.) ரோமா மற்றும் வாலண்டைன் டெர்னி (வாலண்டைனஸ் எப். இண்டராநெமிஸிஸ் எம். ரோம் .[8] வாலண்டைன் ரோம் [9] என்பவர் ஏறத்தாழ 269 ஆம் ஆண்டில் உயிர்த்தியாகம் செய்த ரோமானிய மதகுரு ஆவார், அவர் வயா ஃப்ளமெனியாவில் புதைக்கப்பட்டார். அவருடைய புனித நினைவுப் பொருட்கள் ரோமிலுள்ள செயிண்ட் பிராக்ஸ் தேவாலயத்திலும்,[10] அயர்லாந்து டப்ளினிலுள்ள ஒயிட்ஃபிரையர் தெரு கார்மலைட் தேவாலயத்திலும் உள்ளன.\nடெர்னி வாலண்டைன் [11] 197 ஆம் ஆண்டில் இண்டெரெம்னாவின் பிஷப்பாக இருந்து (நவீன டெர்னி) பேரரசர் அரேலியன் கொடுமையால் கொல்லப்பட்டார். அவரும் வாலண்டைன் ரோம் புதைக்கப்பட்ட வயா ஃப்ளமெனியாவில் உள்ள வேறு இடத்தில் புதைக்கப்பட்டார். அவருடைய புனித நினைவுப் பொருட்கள் டெர்ன��யில் உள்ள செயிண்ட் வாலண்டினா பசிலிக்காவில் உள்ளது. (பசிலிக்கா டி சான் வாலண்டினா ).[12]\nபிப்ரவரி 14 தேதியின் கீழ் முற்காலத்திய தியாகிகள் பட்டியலில் வாலண்டைன் என்று குறிப்பிடப்பட்டுள்ள மூன்றாவது புனிதர் ஒருவர் பற்றியும் கத்தோலிக்க கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது. அவர் தன்னுடன் இருந்த பல கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆப்ரிக்காவில் புதைக்கப்பட்டார், ஆனால் இதற்குமேல் இவரைப் பற்றி வேறு எந்தத் தகவலும் இல்லை.[13]\nஇந்தத் தியாகிகளின் அசல் மத்தியகால சரிதைகள் எவற்றிலும் ரொமாண்டிக் கூறுகள் எதுவும் இல்லை. இக்காலத்தில் தூய வாலண்டைன் பதினான்காம் நூற்றாண்டில் ரொமாண்டிக் கூறுகளுடன் தொடர்புபடுத்தப்பட்டார், வாலண்டைன் ரோமிற்கும் வாலண்டைன் டெர்னிக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் முற்றிலும் தொலைந்துபோய்விட்டன.[14]\n1969 ஆம் ஆண்டில் புனிதர்களின் ரோம கத்தோலிக்க நாட்காட்டி திருத்தப்பட்டபோது பிப்ரவரி 14ஆம் நாளின் புனித வாலண்டைனுடைய விருந்துநாள் பொதுவான ரோமானிய நாட்காட்டியிலிருந்து நீ்க்கப்பட்டு குறிப்பிட்ட (உள்ளூர் அல்லது தேசிய நிகழ்ச்சி) நாட்காட்டிகளி்ல் பின்வரும் காரணங்களுக்காக மாற்றித்தரப்பட்டது: \"புனித வாலண்டைனின் நினைவு புராதனமானது என்றபோதிலும், இது குறிப்பிட்ட நாட்காட்டிகளுக்கு மட்டும் தரப்படுகிறது, இதிலிருந்து, அவரது பெயரைத் தவிர்த்து அவர் பிப்ரவரி 14 அன்று வயா ஃப்ளமெனியாவில் புதைக்கப்பட்டார் என்பது தவிர அவரைப் பற்றி்த் தெரிந்துகொள்ள எதுவுமில்லை.\" [15] இந்த விருந்துநாள் புனிதரின் நினைவுப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் பால்சன் மால்டாவில் இப்போதும் கொண்டாடப்படுகிறது, அத்துடன் உலகம் முழுவதிலும் பழங்கால, இரண்டாம் வாடிகன் நாட்காட்டியைப் பின்பற்றும் பழமைவாத கத்தோலி்க்கர்களாலும் கொண்டாடப்படுகிறது.\nபுனித வாலண்டைன் பற்றி முந்தைய மத்தியகால அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பீட் அவர்களால் மேற்கோள் காட்டப்பட்டு லெஜண்டா ஔரியில் விவரிக்கப்பட்டுள்ளது.[16] அந்தப் பதிப்பின்படி, புனித வாலண்டைன் ஒரு கிறித்துவர் என்பதற்காக கொடுமைப்படுத்தப்பட்டு ரோமானியப் பேரரசர் இரண்டாம் கிளேடியசால் சிறை வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.\nவாலண்டைனால் தாக்கம் கொண்டு அவருடன் விவாதம் செய்த கிளேடி���ஸ் அவருடைய உயிரைக் காப்பாற்றும் விதமாக அவரை ரோமானிய புறச்சமயத்திற்கு மாற்ற முயற்சி செய்துள்ளார். அதை மறுத்த வாலண்டைன் அதற்குப் பதிலாக கிளேடியஸை கிறித்துவ மதத்திற்கு மாற்ற முயற்சி செய்தார். இதன் காரணமாக அவர் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரது மரண தண்டனைக்கு முன்பாக, அவரது சிறைக் காவல் அதிகாரியின் குருட்டு கண்களைக் குணப்படுத்தும் அற்புதத்தை செய்துகாட்டியதாகக் கூறப்படுகிறது.\nலெஜண்டா ஔரி உணர்ச்சிப்பெருக்கான காதலுடன் இருப்பதான எந்த ஒரு தொடர்பையும் தரவில்லை, இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ளாமலே இருக்க வேண்டும் என்று அதிரடியான கட்டளையிட்ட ரோமானியப் பேரரசர் இரண்டாம் கிளாடியசுக்கு வழங்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத விதியை ஏற்றுக்கொள்ள மறுத்த ஒரு மதகுருவாக இருந்த வாலண்டைனைப் பற்றி சித்தரிப்பதற்கு நவீன காலத்தில் போதுமான கற்பனைகள் செய்யப்ட்டிருக்கின்றன.\nதிருமணமானவர்கள் நல்ல போர்வீரர்களாக உருவாவதில்லை என்று நம்பியதன் காரணமாக, தன்னுடைய படையை வளர்ப்பதற்கு இவ்வாறு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் மதகுருவான வாலண்டைன் இளைஞர்களுக்கு இரகசியமாக திருமண நிகழ்ச்சிகளை நடத்திவைத்தார். கிளாடியஸ் இதைக் கண்டுபிடித்தபோது, அவர் வாலண்டைனை கைது செய்து சிறையிலடைத்தார். கோல்டன் லெஜண்டில் உள்ள ஒரு கற்பனையில், வாலண்டைன் மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தைய மாலை, அவருக்கு தோழியாகவும் [17] அவர் குணப்படுத்தியவராகவும் அல்லது [18] இரண்டுமாகவும் இருந்த சிறை அதிகாரியன் மகளான, அவரது அன்புக்கினியவராக பரவலாக அடையாளம் காணப்பட்ட இளம் பெண்ணைக் குறித்து முதன்முறையாக வாலண்டைனே எழுதிறார். அந்தக் குறிப்பு \"உன் வாலண்டைனிடமிருந்து\" என்பதாகும்.[17]\nஇதேபோன்ற ஒரு தினம் நீண்டநாட்களுக்கு முன்பு, காதல் மற்றும் காதலர்கள் தினமாக புராதன பெர்ஷியாவில் கொண்டாடப்பட்டிருக்கிறது.\nபிரபலமான நவீன ஆதாரங்கள் கிரெகோ-ரோமன் பிப்ரவரி கொண்டாட்ட தினங்களை இனப்பெருக்கத்திற்கும் காதலுக்கும் என்று வாலண்டைனுக்கான தினமாக அர்ப்பணிக்கப்பட்ட போதிலும், கென்சாஸ் பல்கலைக்கழகத்தைச் [19] சேர்ந்த பேராசியர் ஜாக் ஓரிச்,சாஸருக்கு முன்பு வாலண்டைனஸ் என்று பெயர்கொண்ட புனிதர்களுக்கும் ரொமாண்டிக் காதலுக்கும் இடையே எந்த தொடர்பும் இருந்திருக்கவில்லை என்று வாதிடுகிறார்.\nபுராதான அதீனியன் நாட்காட்டியில் மத்திய ஜனவரிக்கும் மத்திய பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலமானது, ஜீயஸுக்கும் ஹெராவுக்கும் நடந்த தெய்வீக திருமணத்திற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட கெமீலியன் மாதமாக இருந்துள்ளது.\nபுராதன ரோமில் பிப்ரவரி 13 முதல் 15 வரை அனுசரிக்கப்படும் லூபர்கேலா இனவிருத்தியோடு தொடர்புடைய பழங்கால சடங்காகும். லூபர்கேலா ரோம் நகர உள்ளூர் மக்களுக்கான ஒரு திருவிழா. மிகவும் பொதுவான திருவிழாவான ஜூனோ ஃபெப்ருவா, அதாவது \"தூய்மையாக்கும் ஜூனோ\" அல்லது \"கற்புள்ள ஜூனோ\" பிப்ரவரி 13-14 ஆகிய நாட்களில் கொண்டாடப்படுகிறது. போப் முதலாம் கெலாசியஸ் (492-496) இதை நீக்கினார்.\nகிறித்துவ தேவாலயம், வாலண்டைன் விருந்து தினத்தை புறச்சமய லூபர்கேலா கொண்டாட்டங்களை கிறிதுதுவமயமாக்கும் முயற்சியாக பிப்ரவரி மத்தியில் கொண்டாட முடிவுசெய்திருக்கலாம் என்ற பொதுவான கருத்தும் இருக்கிறது.\nஇருப்பினும், விருந்து தினங்கள் தியாகிகளோடு சம்பந்தப்பட்டிருப்பதாக இருப்பதால் கிட்டத்தட்ட எப்போதும் தியாகிகள் தினத்தன்றே கொண்டாடப்படுவதற்கு, லூபர்கேலாவிற்கும் செயிண்ட் வாலண்டைன் விருந்திற்கும் இடையே உள்ள தொடர்பு மிகவும் தற்செயலானதுதான். கத்தோலிக்க தேவாலயத்தில் ஆழமாக வேரூன்றிவிட்ட லூபர்கேலா திருவிழாவை முற்றிலுமாக அழித்துவிட முடியவில்லை என்பதால், அந்த நாளை கன்னி மேரியை கௌரவப்படுத்தும் தினமாக மாற்றியது என்றும் ஒரு வரலாற்றாசிரியர் வாதிடுகிறார்.[20]\nரொமாண்டிக் காதலுடன் சம்பந்தப்பட்ட வாலண்டைன் தின அமைப்பு குறித்த பதிவு ஃபவுல்ஸ் பாராளுமன்றத்தில் ஜெஃப்ரி சாஸரால் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக சிலர் கூறினாலும் [21] இதுகூட தவறான விளக்கத்தின் விளைவாக இருக்கலாம். சாஸர் இவ்வாறு எழுதுகிறார்:\nஇது செயிண்ட் வாலண்டின் தினத்திற்கானது\nஒவ்வொரு பறவையும் தன்னுடைய இணையைத் தேடி வரும்போது .\nஇந்தக் கவிதை, இங்கிலாந்து அரசர் இரண்டாம் ரிச்சர்ட்டுக்கும், போஹிமியா ஆன்னுக்கும் நடந்த திருமண ஒப்பந்தத்தின் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை கௌரவிக்கும் விதமாக எழுதப்பட்டது.[22](அவர்கள் எட்டு மாதங்கள் கழித்து திருமணம் செய்துகொண்டபோது அவருக்கு 13 அல்லது 14 வயதும், அவளுக்கு 14 வயதும் ஆகியிருந்தது.)\nபிப���ரவரி 14 ஆம் நாளை வாலண்டைன் தினமாக சாஸர்தான் அறிவித்தார் என்று வாசகர்கள் விமர்சனமின்றி ஏற்றுக்கொண்டுள்ளனர்; இருப்பினும், இங்கிலாந்தில் மத்திய பிப்ரவரி மாதம் பறவைகள் இணைசேருவதற்கு ஏற்ற நேரமல்ல. ஹென்றி ஆன்ஸ்கர் கெல்லி,[23] பொதுவழிபாட்டு நாட்காட்டியில் ஜெனொவா வாலண்டைனுக்காக புனிதர்கள் தினமாக மே 2 உள்ளது என்று குறிப்பிடுகிறார்.\nஇந்த செயிண்ட் வாலண்டைன் 307 ஆம் ஆண்டில் இறந்துவிட்ட ஜெனொவா பிஷப் ஆவார்.[24]\nசாஸரின் ஃபவுல்ஸ் பாராளுமன்றம் பழம் பாரம்பரியத்தின் புனைவு சூழ்நிலைக்கேற்ப பொருத்தப்பட்டுள்ளது, ஆனால் உண்மையில் சாஸருக்கு முன்பு அப்படி ஒரு பாரம்பரியம் இல்லவே இல்லை. வரலாற்று உண்மைகளாக காட்சி தரும், உணர்ச்சிப்பெருக்கான பழக்கவழக்கங்களின் யூகவாத விளக்கங்கள் பதினெட்டாம் நூற்றாண்ட முற்காலங்களிடைய தங்கள் மூலங்களைக் கொண்டிருக்கின்றன, குறிப்பாக பட்லர்ஸ் லைவ்ஸ் ஆஃப் செய்ண்டஸ் என்ற புத்தகத்தை எழுதியவரான ஆல்பன் பட்லர் மரியாதைக்குரிய நவீன ஆய்வாளர்களாலும் நிரந்தரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார். மிகவும் குறிப்பிடத்தக்க வகையில், \"வாலண்டைன் தின சம்பிரதாயங்கள் என்ற கருத்தாங்கள் ரோமானிய லூபர்கேலாவால் விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டு, பல்வேறு வடிவங்களில் இன்றுவரை மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது\"[25]\nமத்திய காலமும் ஆங்கில மறுமலர்ச்சியும்[தொகு]\nசட்ட மொழியைப் பயன்படுத்தி நேர்த்தியான காதலின் சம்பிரதாயங்களுக்கான \"காதல் உயர்நீதிமன்றம்\" 1400 ஆம் ஆண்டு வாலண்டைன் தினத்தன்று பாரீசில் நிறுவப்பட்டது. இந்த நீதிமன்றம் காதல் ஒப்பந்தங்கள், துரோகங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை கவனித்தது. கவிதை வாசிப்பின் அடிப்படையில் பெண்களால் நீதிபதிகள் தேர்வுசெய்யப்பட்டனர்.[26][27]\nமுற்காலத்தில் நீடித்த வாலண்டைன், தனது உயிர்க்காதல் மனைவிக்கு ஆர்லியன்சைச் சேர்ந்த பிரபுவான சார்லஸ் என்பவரால் பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு கவிதை, இவ்வாறு தொடங்கிற்று.\nஅந்த நேரத்தில், இந்த பிரபு அஜின்கோர்ட் சண்டையில் பிடிபட்டு லண்டன் டவரில் கைதுசெய்யப்பட்டிருந்தார்.[29]\nஹாம்லெட் டில் ஓஃபிலாவால் வாலண்டைன் தினம் வருத்தத்தோடு (1600-1601) குறிப்பிடப்படுகிறது:\nவாலண்டைன் தின அஞ்சலட்டை, ஏறத்தாழ 1910\nபதினேழாம் ���ூற்றாண்டில், கடையில் வாங்கப்பட்ட அட்டைகள் சிறியதாகவும் விலைமிகுந்ததாகவும் இருந்தபோது கையால் செய்யப்பட்ட அட்டைகள் பெரிதாக்கப்பட்டு விரிவான அளவில் செய்யப்பட்டன. 1797 ஆம் ஆண்டில், சொந்தமாக கவிதை இயற்ற முடியாத இளம் காதலர்களுக்கென்று உணர்ச்சிப்பெருக்கான வரிகள் கொண்ட பாடல்கள் அடங்கிய தி யங் மான்ஸ் வாலண்டைன் ரைட்டர் என்ற புத்தகத்தை ஒரு ஆங்கிலேய பதிப்பாளர் வெளியிட்டார். பதிப்பாளர்கள் \"மெக்கானிக்கல் வாலண்டைன்கள்\" எனப்பட்ட கவிதை வரிகளும் உருவப்படங்களும் அடங்கிய குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அட்டைகளை ஏற்கெனவே உருவாக்கத் தொடங்கியிருந்தனர், அடுத்த நூற்றாண்டிலேயே அஞ்சல் கட்டணங்களில் ஏற்பட்ட விலை குறைப்பு, தனிப்பட்ட முறையில் குறைவான ஆனால் வாலண்டைன்களை அனுப்பும் நடவடிக்கையை அறிமுகப்படுத்தியது. இது அதற்கு மாற்றாக, முதல் முறையாக அநாமதேய அட்டைகளை மாற்றிக்கொள்ளப்படுவதை சாத்தியமாக்கியது, வரலாற்று காலத்தில் மற்றவகையில் முற்றிலும் விக்டோரியன் மயமாக இல்லாத இனவாத கவிதை வரிகளின் திடீர்த் தோற்றத்திற்கான காரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டது.[30]\n1800 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் காகித வாலண்டைன்கள் இங்கிலாந்தில் பிரபலமாக இருந்தன, காகித வாலண்டைன்கள் தொழிற்சாலைகளில் உருவாக்கப்பட்டன. சித்திர வேலைப்பாடு கொண்ட வாலண்டைன்கள் நிஜமான சரிகைகளும் ரிப்பன்களும் கொண்டு தயாரிக்கப்பட்டன, காகித சரிகைகள் 1800 ஆம் ஆண்டுகளின் மத்தியில் அறிமுகமாயின.[31].\n1840 ஆம் ஆண்டுகளில் புத்துருவாக்கம் செய்யப்பட்ட வாலண்டைன் தினம் லீஹ் எரிக் ஸ்மி்த் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.[32] 1849 ஆம் ஆண்டில் கிரகாம் அமெரிக்கன் மாதாந்திர இதழில் எழுத்தாளராக இருந்த இவர், \"செயிண்ட் வாலண்டைன் தினம்... தேசிய கொண்டாட்ட தினமாகிறது, இல்லையில்லை, ஆகிவிட்டது\" என்று அறிவித்தார்.[33]அமெரிக்காவில், 1847 ஆம் ஆண்டுக்கு பின்னர் குறுகிய காலத்திலேயே சித்திர வேலைப்பாடு செய்யப்பட்ட காகித சரிகை கொண்ட முதல் வாலண்டைன்கள் வெர்சஸ்டர், மசாசூஸெட்சைச் சேர்ந்த எஸ்தர் ஹாவ்லண்ட் (1828-1904) அவர்களால் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.\nஅவருடைய தந்தை பெரிய புத்தகங்கள் மற்றும் ஸ்டேஷனரிகளை விற்பனை செய்யும் கடையை நடத்திவந்தார், ஆனால் ஹாவ்லண்ட் தனக்கான தாக்கத்தை அவர் பெற்ற ஆங்கில வாலண்டைனிடமிருந்தே பெற்றார், எனவே வாலண்டைன் அட்டைகளை அனுப்புவது வட அமெரிக்காவில் பிரபலமாவதற்கு முன்பே இங்கிலாந்தில் இருந்துவந்துள்ளது என்பது தெளிவாகிறது. வாலண்டைன் அட்டைகள் அனுப்புதல் என்ற முறை எலிசபெத் காஸ்கெல் எழுதிய மிஸ்டர். ஹாரிசன்ஸ் கன்ஃபெஷன்ஸ் (1851 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்டது) என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. 2001 ஆம் ஆண்டிலிருந்து வாழ்த்து அட்டைகள் அமைப்பினர் வருடாந்திர \"எஸ்தர் ஹாவ்லண்ட் வாழ்த்து அட்டைகள் கற்பனைத்திறன்\" விருதினை வழங்கி வருகின்றனர். கிறித்துமஸ் தினத்திற்கு அடுத்தபடியாக, வாழ்த்து அட்டை அனுப்புவதில் இரண்டாவதாக உள்ள கொண்டாட்ட தினமாக இருப்பது வாலண்டைன்ஸ் தினத்தன்று உலகம் முழுவதிலும் வருடத்திற்கு ஏறத்தாழ ஒரு பில்லியன் வாலண்டைன் அட்டைகள் அனுப்பப்படுவதாக அமெரிக்க வாழ்த்து அட்டை அமைப்பு கணக்கிட்டுள்ளது.\nஇதற்காக அமெரிக்காவில் பெண்களைவிட ஆண்கள் சராசரியாக இரண்டு மடங்கு செலவிடுகிறார்கள் என்று இந்த அமைப்பு கணக்கிட்டுள்ளது.[6]\nபத்தொன்பதாம் நூற்றாண்டு முதல், கையால் எழுதப்படும் குறிப்புகள் பெருமளவில் தயாரிக்கப்பட்ட வாழ்த்து அட்டைகளுக்கு வழிவிட்டது.[34] மத்திய-பத்தொன்பதாம் நூற்றாண்டு வாழ்த்து அட்டைகள் விற்பனை அமெரிக்காவில் விடுமுறை தினங்கள் வணிகமயமாவதற்கான எதிர்கால முன்னறிவிப்பாக இருந்துள்ளது.[35]\nஅமெரிக்காவில், இருபதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் வழக்கமாக ஆண்கள் பெண்களுக்கு வாழ்த்து அட்டைகளை மாற்றிக்கொள்ளுதல் என்ற முறை எல்லா வகையிலும் பரிசளிப்பது என்பது வரை நீட்டித்துக்கொண்டது. இதுபோன்ற பரிசுகள் ரோஜாக்கள் மற்றும் சிகப்பு சாடின் துணி கொண்டு சுற்றப்பட்ட இதய வடிவிலான பெட்டியில் வைத்து சாக்லேட்டுகளை அளிப்பது என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. 1980 ஆம் ஆண்டுகளில், வைரத் தொழிலானது ஆபரணம் வாங்கித்தரும் தருணமாக வாலண்டைன் தினத்தை மேம்படுத்தத் தொடங்கியது. இந்த நாள் பொதுவான ஆன்ம நேயமுள்ள \"இனிய வாலண்டைன் தின வாழ்த்துக்கள்\" என்று வாழ்த்துச் சொல்லுவதோடும் தொடர்புள்ளதாகும். வாலண்டைன் தினம் \"தனித்திருப்பவர்கள் விழித்திருக்கும் நாள்\" என்றும் வேடிக்கையாகச் சொல்லப்படுவதுண்டு. சில வட அமெரிக்க துவக்கப் பள்ளிகளி��் குழந்தைகள் வகுப்பறையை அலங்கரித்து, வாழ்த்து அட்டைகளை பரிமாறிக்கொண்டு, இனிப்புகளை சாப்பிடுகின்றனர். இந்த மாணவர்களின் வாழ்த்து அட்டைகள் ஒருவரையொருவர் பாராட்டுதலைப் பற்றிய குறிப்புகளையே கொண்டிருக்கும்.\nஇந்த புத்தாயிரம் ஆண்டு துவக்கத்தில் எழுச்சியுற்ற இணையங்கள் புதிய நடைமுறைகளை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தும் இதில் மின்-வாழ்த்து அட்டைகள், காதல் கூப்பன்கள் அல்லது அச்சிடக்கூடிய வாழ்த்து அட்டைகள் உள்ளிட்ட வாலண்டைன் தின வாழ்த்து அட்டைகள் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.\nபழமையும் உயர்சிறப்பும் வாய்ந்த வாலண்டைன்கள்,1850–1950[தொகு]\nமத்திய 19ஆம் மற்றும் முற்பட்ட 20ஆம் நூற்றாண்டு வாலண்டன்கள்[தொகு]\nகையால் எழுதப்பட்ட கவிதை,\" \"To Susanna\" Valentine's Day, 1850 தேதியிட்டது (கோர்க், அயர்லாந்து)\nநாட்டுப்புற கலை வாலண்டைன், நியூஜெர்ஸி நியூஃபீல்டு கிளாரா டன் 1875 ஆம் ஆண்டு தேதியிட்ட உறை.\nவிட்னி வாலண்டைன், 1887; ஹாவ்லண்ட் தனது புதிய இங்கிலாந்து வாலண்டைன் நிறுவனத்தை ஜார்ஜ் சி. விட்னி நிறுவனத்திடம் 1881 ஆம் ஆண்டில் விற்றார்\nகடல்சூழ் வாலண்டைன், தேதி தெரியவில்லை\nஅஞ்சல் அட்டைகள், \"பாப்-அப்கள்\" மற்றும் இயந்திரத்தனமான வாலண்டைன்கள், ஏறத்தாழ 1900-1930[தொகு]\nரிச்சர்டு ஃபெல்டன் அவுட்கால்டால் உருவாக்கப்பட்ட பஸ்டர் பிரவுன் வாலண்டைன் அஞ்சல் அட்டை, 20 ஆம் நூற்றாண்டு முற்பகுதி\nநிஸ்டர் உருவாக்கிய அஞ்சல் அட்டை, ஏறத்தாழ 1906\nவாலண்டைன் அஞ்சல் அட்டை, ஏறத்தாழ 1900-1910\nமெல்லிய இரண்டு அங்குல பாப்-அப் வாலண்டைன், ஏறத்தாழ 1920\nகால்பந்து விளையாடும் டிஸ்னி போன்ற எலி மற்றும் நாய் புல்-டாப் விளையாட்டில் காண்பிக்கப்பட்டது, ஏறத்தாழ 1920\nஅட்டையின் மையத்தில் பொருத்தப்பட்டுள்ள உலோக வளையம், நீலநிற அம்பு நகரும்போது ஒவ்வொரு பக்கத்தையும் பார்க்கும்படி அமைந்திருந்தது\nகருப்பு அமெரிக்கர்கள் மற்றும் குழந்தைகள் வாலண்டைன்கள்[தொகு]\nகருப்பு அமெரிக்க வாலண்டைன், ஏறத்தாழ 1940\nகேள்விக்குரிய இரசனையில் இருக்கும் குழந்தைகளின் வாலண்டைன், 1940-1950\nஇதேபோன்று காதலை கௌரவிக்கும் தினங்கள்[தொகு]\nவாலண்டைன் தினங்கள் பிரிட்டனில் பிரதேச அளவிளவிலான பாரம்பரியம் கொண்டவையாக இருந்திருக்கின்றன. நோர்ஃபெக்கில் 'ஜாக்' எனப்படும் வ��லண்டைன், வீடுகளின் பின்பக்க கதவைத் தட்டி இனிப்புகளையும், குழந்தைகளுக்கான பரிசுகளையும் விட்டுச்செல்வார். அவர் விருந்தளித்துச் சென்றாலும், பல குழந்தைகளும் இந்த மாய மனிதனை நினைத்து அச்சம்கொள்ளவே செய்கின்றனர். வேல்ஸில், வாலண்டைன் தினத்திற்கு மாற்றாக ஜனவரி 25 அன்று பலரும் டைடு சாண்டேஸ் டிவைன்வன் (தூய டிவைன்வென் தினம்) கொண்டாடுகின்றனர். வெஸ்ஷ் காதலர்களுக்கு ஆதரவாளரான இந்த தூய டிவைன்வென் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பாரம்பரிய கத்தோலிக்க நாடான பிரான்சில் வாலண்டைன் தினம் \"செயிண்ட் வாலண்டைன்\" என்றே அறியப்படுகிறது என்பதுடன் மற்ற மேற்கத்திய நாடுகளில் கொண்டாடப்படும் அதே முறையிலேயே கொண்டாடப்படுகிறது.\nஸ்பெயினில் வாலண்டைன் தினம் சான் வாலண்டைன் என்று அறியப்படுவதோடு பிரிட்டனில் கொண்டாடப்படும் அதே முறையிலேயே கொண்டாடப்படுகிறது, இருப்பினும் கத்தோலோனியாவில் லா டியாடா டி சாண்ட் ஜோர்டி (செயிண்ட் ஜார்ஜ் தினம்) அன்று ரோஜா மற்றும்/அல்லது புத்தகம் வழங்கி கொண்டாடப்படும் இதேபோன்ற தினத்தால் பெருமளவில் மாற்றமடைந்துள்ளது. போர்த்துக்கலில் இது மிகப்பொதுவாக \"டயா டோஸ் நெமோரடஸ்\"(ஆண்கள்/பெண்கள் தினம்) என்று குறிப்பிடப்படுகிறது.\nடென்மார்க் மற்றும் நார்வேவில் வாலண்டைன் தினம் (பிப்ரவரி 14) வாலண்டைன்ஸ் டே என்று அறியப்படுகிறது. இது பெரிய அளவில் கொண்டாடப்படுவதில்லை, ஆனால் பலரும் தங்கள் இணையுடன் ரொமாண்டிக் உணவு உண்ணவும், தாங்கள் நேசிக்கின்றவருக்கு ரகசியக் காதலுக்கான வாழ்த்து அட்டை அனுப்பவும் அல்லது சிகப்பு ரோஜாவைக் கொடுக்கவும் நேரத்தை செலவிடுகின்றனர். ஸ்வீடனில் இது அலா ஹர்டன்ஸ் டேக் (\"அனைத்து இதயங்களின் நாள்\") என்றழைக்கப்படுகிறது, இது 1960 ஆம் ஆண்டுகளின் பூ தொழில் வணிக நோக்கங்களுக்காகவும், அமெரிக்க கலாச்சாரத்தின் செல்வாக்கினாலும் துவக்கி வைக்கப்பட்டது. இது அதிகாரப்பூர்வமான விடுமுறை தினம் அல்ல, ஆனால் இந்தக் கொண்டாட்டம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதோடு, அன்னையர் தினத்தைவிட அழகுசாதனப் பொருட்களும் பூக்களும் மட்டுமே இந்த தினத்தில் அதிகமாக விற்பனையாகின்றன.\nஃபின்லாந்தில் வாலண்டைன் தினம் ஸ்த்வான்பைவா அதாவது \"நண்பர்கள் தினம்\" என்று அழைக்கப்படுகிறது. பெயர் குறிப்பிடுவதுபோல, இந்த நாள் நீ்ங்கள் நேசிப்பவர் மட்டுமல்லாது உங்கள் நண்பர்களையும் நினைவுகூறும் நாளாக இருக்கிறது. எஸ்தோனியாவில் வாலண்டைன் தினம் இதேபோன்று பொருள் கொண்ட சோப்ராபேவ் என்று அழைக்கப்படுகிறது.\nஸ்லாவேனியாவில், \"தூய வாலண்டைன் வேர்களின் சாவியை கொண்டுவந்திருக்கிறார்\" என்று ஒரு பழமொழி சொல்லப்படுவதுண்டு, எனவே பிப்ரவரி 14 அன்று செடிகளும் மலர்களும் வளரத் தொடங்குகின்றன. ஓயின் நிலங்களில் வேலை தொடங்கும்போது அது வாலண்டைன் தினமாக கொண்டாடப்படுகிறது. பறவைகள் ஒன்றுக்கொன்று கோரிக்கை விடுக்கின்ற அல்லது திருமணம் செய்துகொள்கிற நாளாகவும் அது இருப்பதாக சொல்லப்படுகிறது. இருந்தபோதிலும், இது இப்போதுதான் காதல் தினமாக கொண்டாடப்படுகிறது. பாரம்பரியமாக காதல் தினம் என்பது தூய கிரிகோரியின தினமான மார்ச் 12 அன்றுதான் கடைபிடிக்கப்படுகிறது. மற்றொரு பழமொழி \"Valentin - prvi spomladin\" (வாலண்டைன் - இளவேனிற்கால முதல் தூயவன்) என்று கூறுகிறது, சில இடங்களில் இருப்பதுபோல் (குறிப்பாக, ஒயிட் கர்னியோலா) தூய வாலண்டைன் இளவேனிற்கால தொடக்கத்தையே குறிப்பிடுகிறார்.\nரோமானியாவில், காதலர்களுக்கான பாரம்பரிய கொண்டாட்ட தினம், பிப்ரவரி 24 அன்று கொண்டாடப்படும் டிராகோபீட் ஆகும். பாபா டோகியாவின் மகனாக இருக்கலாம் என்று கருதப்படும் ரோமானிய நாட்டுப்புற கதாபாத்திரத்தின் நினைவாக இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது. அவர் பெயரின் ஒரு பகுதி, dragoste (\"காதல்\") என்ற வார்த்தையிலும் காணப்படுகின்ற drag (\"அன்புக்குரிய\") என்ற வார்த்தையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், ஏற்கனவே டிராகோபீட் என்ற பாரம்பரியமான கொண்டாட்ட தினம் இருந்தபோதிலும் ரோமானியாவும் வாலண்டைன் தினத்தைக் கொண்டாட தொடங்கியுள்ளது. இது பல்வேறு குழுக்கள், மேம்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து கடுமையான விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது,[36] அத்துடன் வாலண்டைன் தினத்தை மேலோட்டமான, வணிகமயமான மற்றும் மேற்கிலிருந்து இறக்குமதியான மோசமான விஷயமாக இருக்கிறது என்று கண்டிக்கின்ற நோவா டிரெப்தா போன்ற தேசியவாத அமைப்புக்களும் இதை எதிர்க்கின்றன.\nவாலண்டைன் தினம் துருக்கியில் Sevgililer Günü அதாவது \"இனிய இதயங்களின் தினம்\" என்று அழைக்கப்படுகிறது.\nயூத மரபுப்படி Av - Tu B'Av (வழக்கமாக ஆகஸ்டு பிற்பாதி) காதல் திருவிழா தினமாகும்.\nமுற்காலத்தில் பெண்கள் வெள்ளை உடையணிந்து ஓயின் நிலங்களில் நடனமாடுவர், ஆண்கள் அவர்களுக்காக காத்திருப்பர் (Mishna Taanith நான்காம் அத்தியாய முடிவு).\nநவீன இஸ்ரேலிய கலாச்சாரத்தில் காதலைச் சொல்லவும், திருமண கோரிக்கை வைக்கவும், வாழ்த்து அட்டைகள் அல்லது பூக்கள் போன்ற பரிசுகளை வழங்குவதற்கும் ஒரு பிரபலமான நாளாக இருந்து வருகிறது.\nமத்திய மற்றும் தென் அமெரிக்கா[தொகு]\nகௌதமாலாவில், வாலண்டைன் தினம் \"Día del Amor y la Amistad\" (காதல் மற்றும் நட்பு தினம்) என்று அழைக்கப்படுகிறது. இது பல வழிகளிலும் அமெரிக்க வடிவத்தை ஒத்திருக்கிறபோதும், தங்கள் நண்பர்களுக்கான \"பாராட்டு தெரிவித்தல்\" என்ற செயலை மக்கள் செய்வது பொதுவான விஷயமாகும்.[37]\nபிரேசிலில்,Dia dos Namorados (இலக். \"நேசம்கொண்டவர்கள் தினம்\", அல்லது \"ஆண் நண்பர்கள்/பெண் நண்பர்கள் தினம்\") ஜூன் 12 அன்று கொண்டாடப்படுகிறது, அப்போது ஜோடிகள் பரிசுகள், சாக்லேட்டுகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் மலர்ச்செண்டுகளை பரிமாறிக்கொள்வர்.\nஇந்த நாள் ஃபெஸ்டா ஜுனினாவின் செயிண்ட் அந்தோணி தினத்திற்கு முன்பாக வருவதால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம், அவர்களுடைய திருமண புனிதராக அறியப்படும் இவருடைய நாளில், பாரம்பரியமாக, திருமணமாகாத பெண்கள் தங்கள் கணவரையோ காதலனையோ கண்டுபிடிக்கும் விதமாக சிம்பதியா எனப்படும் பிரபலமான சடங்குமுறையைச் செய்வார்கள். பிப்ரவரி 14 வாலண்டைன் தினம் முக்கியமாக பிரேசில் கலாச்சார மற்றும் வர்த்தக காரணங்களுக்காக கொண்டாடப்படுவதே இல்லை. பிரேசிலில் பிரதான ஃப்ளோட்டிங் விடுமுறை தினமும் - நீண்டகாலமாக பாலுறுவுக்கும் ஒழுக்கக்கேட்டிற்கும் என்று அந்த நாட்டிலுள்ள பலராலும் குறிப்பிடப்பட்டது - பிப்ரவரி முற்பாதியிலிருந்து மார்ச் முற்பாதிவவரை எந்த நாளிலும் வந்துவிடக்கூடிய கேளிக்கைகளுக்கு முன்போ பின்போ [38] வெகு விரைவிலேயே வாலண்டைன் தினம் வந்துவிடுவதால் கொண்டாடப்படுவதில்லை.\nவெனிசுலாவில், 2009 ஆம் ஆண்டில் அதிபர் ஹ்யூகோ சாவேஸ் தனது ஆதரவாளர்களிடம் பிப்ரவரி 15 அன்று வரவிருந்த பொதுவாக்கெடுப்பு குறித்து இவ்வாறு கூறினார், \"பிப்ரவரி 14 அன்றிலிருந்து எதையும் செய்வதற்கு நேரமிருக்காது அல்லது எதுவுமிருக்காது... ஒரு முத்தமோ அல்லது வேறு ஏதேனுமோ மிகவும் அற்பத்தனமானதே\", அவர் மக்களிடம் பொதுவாக்கெடுப்பு முடிந்த பின்னர் ஒ���ு வாரம் முழுவதையும் காதல் வாரமாக கொண்டாடுமாறு பரிந்துரைத்தார்.[39]\nதென் அமெரிக்காவில் பெரும்பாலும் 1}Día del amor y la amistad (இலக். \"காதல் மற்றும் நட்பு தினம்\") மற்றும் Amigo secreto (\"ரகசிய நண்பன்\") முற்றிலும் பிரபலமானது என்பதுடன், இரண்டும் பிப்ரவரி 14 அன்று ஒன்றாகவே கொண்டாடப்படுகிறது (ஒரே விதிவிலக்கு என்னவெனில், கொலம்பியாவில் இது செப்டம்பர் 20 அன்று கொண்டாடப்படுகிறது). பின்னர் கூறியதில் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் தற்செயல் முறையில் ஒரு பெறுபவர் ஒதுக்கப்படுவார், அவர் அநாமதேய பரிசு ஒன்றைத் தருவார் (இது கிறித்துவ பாரம்பரியத்தில் உள்ள சீக்ரெட் சாண்டாவைப் போன்றது).\nமையப்படுத்தப்பட்ட சந்தையிடல் முயற்சியின் காரணமாக சிங்கப்பூர், சீனா மற்றும் தென்கொரியாவைச் சேர்ந்தவர்களால் வாலண்டைன் பரிசுகளுக்கு பெரும்பாலான பணம் செலவிடப்பட்டு சில ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்களால் கொண்டாடப்படுகிறது.[40]\nஜப்பானில், 1961 ஆம் ஆண்டில் மிகப்பெரிய ஜப்பானிய தின்பண்டம் தயாரிக்கும் நிறுவனங்களுள் ஒன்றான மோரிநாகா, ஆண்களுக்குத்தான் பெண்கள் சாக்லேட் தரவேண்டும் என்ற பழக்கத்தை தொடக்கி வைத்தது. குறிப்பாக, அலுவலக பெண்கள் தங்களது சக ஊழியர்களுக்கு சாக்லேட் தருவார்கள். ஒரு மாதத்திற்குப் பின்னர், மார்ச் 14 அன்று, ஜப்பானிய தேசிய தின்பண்டத் தொழில் அமைப்பினரால் \"திருப்பியளிக்கும் நாள்\" என்று உருவாக்கப்பட்ட வெள்ளை தினமான வாலண்டைன் தினத்தன்று தங்களுக்கு சாக்லேட் வழங்கியவர்களுக்கு ஆண்கள் திருப்பித் தரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகளைப் போன்று அல்லாமல் மிட்டாய்கள், பூக்கள் போன்ற பரிசுகளை அளித்தல் அல்லது டின்னர் தேதி ஆகியவை சாதாரணமானவை. உடன் பணியாற்றும் ஆண் ஊழியர்கள் அனைவருக்கும் பெண்கள் சாக்லேட்டுகளை கொடுப்பது ஒரு கடமையாகவே ஆகிவிட்டது. ஒரு ஆணின் பிரபலம் அந்த நாளில் அவர் எத்தனை சாக்லேட்டுகளைப் பெற்றார் என்பதை வைத்தே அளவிடப்படுகிறது; பெருமளவில் சாக்லேட்டுகளைப் பெறுவது ஒரு ஆணுக்கு ஒரு உணர்வுசார்ந்த பிரச்சினை, அந்த அளவு வெளியில் தெரியப்படுத்தப்பட மாட்டாது என்ற உறுதிப்பாட்டைப் பெற்றபிறகே அவர்கள் அதைப்பற்றித் தெரிவிப்பார்கள். இது giri-choko (義理チョコ) எனப்படுகிறது, அதாவது giri (\"கடமை\") மற்றும் choko, (\"சாக்லேட்\") என்பதிலிருந���து வந்தது, பிரபலமடையாத உடன்பணிபுரிவர்கள் \"எதிர் கடமை\" chō-giri choko விலைகுறைவான சாக்லேட்டுகளை மட்டுமே பெறுவர்.\nஇது honmei-choko (本命チョコ); நேசிப்பவருக்கு சாக்லேட் தருவது என்பதுடன் முரண்படுகிறது. நண்பர்கள், குறிப்பாக பெண்கள், சாக்லேட்டுகளை பகிர்ந்துகொள்வது tomo-choko (友チョコ); எனப்படுகிறது, அதாவது tomo என்றால் \"நண்பன்\".[41]\nதென் கொரியாவில், பெண்கள் பிப்ரவரி 14 அன்று ஆண்களுக்கு சாக்லேட் தருவார்கள், ஆண்கள் மார்ச் 14 அன்று பெண்களுக்கு சாக்லேட் அல்லாத மிட்டாய் தருவார்கள். ஏப்ரல் 14 அன்று (கருப்பு தினம்), 14 பிப்ரவரி அல்லது மார்ச்சில் எதையும் பெறாதவர்கள், ஒரு சீன உணவகத்திற்கு சென்று கருப்பு நூடுல்ஸ் சாப்பிட்டு தங்கள் தனி வாழ்க்கையை நினைத்து துயரப்படுவார்கள். கொரியர்கள் நவம்பர் 11 அன்று பெப்பரோ தினத்தையும் கொண்டாடுவார்கள், அப்போது இளம் ஜோடிகள் ஒருவருக்கொருவர் பெப்பரோ குக்கிகளை தருவார்கள். '11/11' என்ற நாள் நீண்ட வடிவமுள்ள குக்கியை நினைவுபடுத்துவதற்கென்றே வைக்கப்பட்டுள்ளது. கொரியாவில் ஒவ்வொரு மாதமும் 14ஆம் தேதி காதல் சம்பந்தப்பட்ட நாளாகவே குறிப்பிடப்படுகிறது, இருப்பினும் பெரும்பாலானவை மறைந்துபோயுள்ளன.\nஜனவரி முதல் டிசம்பர் வரை: மெழுகுவர்த்தி தினம், வெள்ளை தினம், கருப்பு தினம், ரோஜா தினம், முத்த தினம், வெள்ளி தினம், பச்சை தினம், இசை தினம், வைன் தினம், திரைப்பட தினம், மற்றும் கட்டிப்பிடி தினம்.[42]\nசீனாவில், ஒருவர் தான் காதலிக்கும் பெண்ணுக்கு சாக்லேட்டுகள், பூக்கள் அல்லது இரண்டையும் தருவது ஒரு பொதுவான சூழ்நிலையாகும். சீனாவில் வாலண்டைன் தினம் என்று அழைக்கப்படுவதுSimplified Chinese: 情人节; Traditional Chinese: 情人節; pinyin: qíng rén jié.\nபிலிப்பைன்ஸில் வாலண்டைன் தினம் \"Araw ng mga Puso\" அல்லது \"இதயங்கள் தினம்\" என்று அழைக்கப்படுகிறது. இது வழக்கமாக மட்டுமீறிய அளவில் பூக்களின் விலைகள் அதிகரி்ககும் தினமாக குறிப்பிடப்படுகிறது.\nசீனக் கலாச்சாரத்தில், காதலர்கள் சார்ந்த பழம் மரபு அனுசரிக்கப்படுகிறது, அது \"ஏழுகளின் இரவு\" என்று அழைக்கப்படுகிறது (சீனம்: 七夕; பின்யின்: Qi Xi). இந்த மரபுப்படி, கவர்டு ஸ்டார் மற்றும் வீவர் மெய்ட் ஸ்டார் ஆகியவை வழக்கமாகபால்வீதியால் பிரித்து வைக்கப்படும் (வெள்ளி ஆறு) ஆனால் அதை சீன நாட்காட்டியின் ஏழாவது மாதம் ஏழாவது நாளில் கடந்துசெல்வதற்கு அனுமதிக்கப்படு���்.\nஇதே நாளில் கொரியாவில் கடைபிடிக்கப்படுவது சில்சியோக் எனப்படுகிறது, ஆனால் ரொமாண்ஸ் உடன் உள்ள இதன் உறவு நீண்டகாலமாக மங்கிப்போய்விட்டது.[மேற்கோள் தேவை]\nஜப்பானில் 七夕 (தனபதா எனப்படுவது 棚機 என்ற நெசவுக் கடவுளைக் குறிக்கும்) கிரிகோரியன் நாட்காட்டியின்படி ஜூலை 7 அன்று கொண்டாடப்படும். இதன் பின்னணியில் உள்ள புராணம் சீனத்தில் உள்ள ஒன்றுதான். [மேற்கோள் தேவை]இருப்பினும், இந்தக் கொண்டாட்டம் வாலண்டைன் தினத்துடனோ அல்லது ஒருவருக்கொருவர் பரிசு கொடுத்துக்கொள்வதுடனோ கொஞ்சம்கூட தொடர்புபடுத்திக் குறிப்பிடப்படுவதில்லை.\nஇந்தியாவில் வாலண்டைன் தினம் வெளிப்படையாகவே இந்து அடிப்படைவாதிகளால் எதிர்க்கப்படுகிறது.[43] 2001 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் வாலண்டைன் சம்பந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கும், இதை \"மேற்கிலிருந்து வந்த கலாச்சார சீர்கேடு\" என்று எதிர்ப்பு தெரிவிக்கும் சிவசேனாவின் தீவிரப் போக்குள்ளவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.[43][44] குறிப்பாக, மும்பையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பால்தாக்கரேவும் மற்ற சிலரும் இந்த நாளுக்கு முன்பாக, வாலண்டைன் தினத்தன்று எதுவும் செய்யக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கின்றனர்.[45] இதில் வன்முறை நிகழ்த்துபவர்கள், பூங்காக்கள் போன்ற பொதுவிடங்களில் களியாட்டங்களில் ஈடுபடும் இளம் ஜோடிகளையும், காதலர்களாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுபவர்களையும் விரட்டிப் பிடித்து குறுந்தடிகளை வைத்திருக்கும் கொள்ளையர்களால் மோசமான முறையில் நடத்தப்படுகின்றனர். தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் பூங்காக்களிலும் மற்ற பொது இடங்களிலும் காணப்படும் ஜோடிகள் உடனடியாக அந்த இடத்திலேயே திருமணம் செய்துகொள்ளும்படி சிவசேனா மற்றும் இதேபோன்ற போராட்டக்காரர்களால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.\nஇளம் ஈரானியர்கள் இந்த நாளில் வெளியில் சென்று பரிசுகளை வாங்கிக் கொண்டாடுவதை காணமுடிகிறது.[46][நம்பகமற்றது – உரையாடுக]\nசவுதி அரேபியாவில், 2001 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில், கலாச்சார காவலர்கள் வாலண்டைன் தின பொருட்கள் விற்பனை செய்யப்படுவதைத் தடைசெய்து, இந்த நாள் இஸ்லாம் அல்லாத கொண்டாட்ட நாள் என்று கருதப்படுவதால் கடை ஊழியர்களிடம் சிவப்பாக உள்ள எந்த அம்ச���்தையும் நீக்கிவிடும்படி கூறினர்.[44][47] 2008 ஆம் ஆண்டில் இந்தத் தடை கருப்புச் சந்தையில் [47] பூக்கள் மற்றும் அலங்காரக் காகிதம் விற்கப்படுவதற்கு வழிவகுத்தது.[47]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Valentine's Day என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ Chaucer and the Cult of Saint Valentine (Leiden: Brill) 1986 ஆம் ஆண்டில். சாஸர் அன்ஸ்கர் கெல்லி, இவற்றையும் மற்றுமுள்ள உள்நாட்டு புனித வாலண்டைன்களையும் தொகுத்திருக்கிறார் (அத்தியாயம். 6 \"The Genoese Saint Valentine and the observances of May\"), இதில் ஒரு நிறுவப்பட்ட பாரம்பரியத்தை சாஸர் மனதில் வைத்திருந்தார் என்று வாதிடுவதோடு, (பக்.79ff) இளவேனிற்காலத்திய விருந்தின்போது கௌரவிக்கப்படும் ஒரே புனிதரும் ஜெனொவாவின் முதல் பிஷப்புமான வாலண்டைனை இந்த வாலண்டைனோடு தொடர்புபடுத்துவது குறித்து கேள்வி எழுப்புகிறார், இந்த பருவகாலம் சாஸரால் சுட்டிக்காட்டப்படுகிறது. வேரஸ் ஜேகபஸின் நூலான க்ரோனிகல் ஆஃப் ஜினியோவில் ஜெனொவா வாலண்டைன் எடுத்தாளப்படுகிறார் (Kelly p.85).\n↑ Oxford Dictionary of Saints , s.v. \" வாலண்டைன்\": இந்த இருவருடைய செயல்பாடுகளும் நம்பத்தகுந்தவையாக இல்லை என்பதுடன், இந்த இரு வாலண்டைன்களுமே உண்மையில் ஒருவரே என்று போலண்டிஸ்டுகள் உறுதியாகக் கூறுகின்றனர்.\"\n↑ பிப்ரவரி 14 குறித்த, தற்போதுள்ள ரோமன் உயிர்த்தியாக பதிவுகளி்ல்,\"ரோமில், மில்வியன் பாலம் அருகாமையில் உள்ள வயா ஃபிளெமினாவில் தூய வாலண்டைன் புதைக்கப்பட்டுள்ளார் என்பதை மட்டுமே குறிக்கிறது.\"\n↑ லெஜண்டா ஔரி, \"செயிண்ட் வாலண்டைன்\".\n↑ Oruch, Jack B., \"St. Valentine, Chaucer, and Spring in February,\" Speculum, 56 (1981): 534-65. ஓருச்சின் இலக்கிய கணக்கெடுப்பு, சாஸருக்கு முன்பு வாலண்டைனுக்கும் ரொமாண்சுக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்பதை கண்டுபிடித்துள்ளது. அவர் \"இந்த நிகழ்வில் அசல் புராணீகத்தை உருவாக்கியவராக\" சாஸர் இருக்கக்கூடும் என்ற முடிவுக்கு வருகிறார்.http://colfa.utsa.edu/chaucer/ec23.html\n↑ Kelly, Henry Ansgar, Chaucer and the Cult of Saint Valentine (Brill Academic Publishers, 1997), ISBN 90-04-07849-5. ஜெனொஸ் வாலண்டைன் புனிதரின் தினம் மே 3 என்றும், அந்த நாளில்தான் ரிச்சர்டின் நிச்சயதார்த்தமும் அறிவிக்கப்படுகிறது என்றும் வலியுறுத்துகிறார். http://www.iol.co.za/general/newsview.php\n↑ புனிதர்களின் காலண்டர்: 2 மே; செயிண்ட் பேட்ரிக் தேவாலயம்: மே 2 புனிதர்கள்\n↑ ஸ்மித்தால் மேற்கோள் காட்டப்பட்டது 1993:209.\n↑ வாலண்டைன் தினத்திற்கு எதிரான டிராகோபீ்ட் (உரோமேனியம���)\n↑ மும்பையில் வாலண்டைன் தினத்தை எதிர்த்துப் போராடும் ஒருவர் பிடித்திருக்கும் பேனர் http://www.channelnewsasia.com/imagegallery/store/newsinpicture/phpiuR1xD.jpg\n↑ \"இசுலாமிய கலாச்சாரம் தேவதையை உறுதியாக ஏற்றுக்கொள்ளாத நிலையில், வாலண்டைன் தினம் மிகவும் மேற்கத்தியமயமாகிவிட்ட இளைஞர் கூட்டத்தால் ஈரானில் சக்திபெற்று விளங்குகிறது\" என்று தனது சினிமாவில் ரொமாண்ஸ் காட்சிகளை எடுத்துள்ள ஈரானிய திரைப்பட இயக்குநர் சகாயேக் அஸ்மி கூறுகிறார். \"கடைகள் விலங்கு பொம்மைகள், இதய வடிவிலான சாகேலைட்டுகள் மற்றும் சிவப்பு நிற பலூன்கள் கொண்டு அலங்கரிக்கப்படுவது அதிகரித்திருப்பதோடு, இளம் வயதினரின் டெஹ்ரான் தெருக்களில் தங்கள் கைகளை கோர்த்தபடி அன்பைத் தெரிவிப்பதும் அதிகரித்துள்ளது.\" என்றும் அவர் கூறுகிறார். Melanie Lindner Valentine's Day Around The World பிப்ரவரி 11, 2009 Forbes http://www.forbes.com/2009/02/11/valentine-mexico-ghana-entrepreneurs-sales_0211_globe.html\nநம்பகமற்ற பாகங்களைக் கொண்ட கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/karthi-rashmika-mandannas-karthi-19-kicks-starts-with-a-pooja.html", "date_download": "2019-06-26T21:54:56Z", "digest": "sha1:EAXNQHAKCJS7TO72LPJ2SJT6VFLRZIFE", "length": 7985, "nlines": 127, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Karthi-Rashmika Mandanna's Karthi 19 kicks starts with a pooja", "raw_content": "\nகைதி-க்கு பின் கார்த்தியின் அடுத்தப்படம் ஆரம்பம்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் கார்த்தி நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.\nசிவகார்த்திகேயனின் ‘ரெமோ’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கவிருக்கும் கார்த்தியின் 19வது திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் பூஜையுடன் இன்று தொடங்கியது.\nஎமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படம், கார்த்தியின் ‘சிறுத்தை’, ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படங்களை போன்று குடும்பமாக ரசிகர்கள் பார்த்து ரசிக்கும்படி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்பட��்தில் கார்த்திக்கு ஜோடியாக, தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்த ரஷ்மிகா மண்டன்னா நடிக்கவிருக்கிறார். விவேக்-மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்.\nசமீபத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வந்த லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகளை முடித்த கார்த்தி தற்போது ‘கார்த்தி 19’ படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். சென்னையில் சில இடங்களில் செட் அமைக்கப்பட்டு அதிக பொருட் செலவில் இப்படம் உருவாகி வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/agriculture/40503-farmers-pay-water-for-crops-in-nagai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-06-26T21:52:52Z", "digest": "sha1:64ZQAFZL3R2YYUXGRX34ZASJQPG4T6N4", "length": 8272, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பயிர்களுக்கு விலைகொடுத்து தண்ணீர்: விவசாயிகள் சிந்தும் கண்ணீர்! | Farmers Pay water for Crops in Nagai", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nபயிர்களுக்கு விலைகொடுத்து தண்ணீர்: விவசாயிகள் சிந்தும் கண்ணீர்\nவேதாரண்யத்தில் லாரி தண்ணீரை விலைகொடுத்து வாங்கி பயிர்களுக்கு விவசாயிகள் ஊற்றி வருகின்றனர்.\nநாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிருக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீரை விலை கொடுத்து வாங்கி விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். தாணிக்கோட்டகம், வடமழை மணக்காடு உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர் தண்ணீர் இல்லாமல் காய்ந்து வருகிறது. இதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் விவசாயிகள், ல‌ரிகள் மூலம் அதை பாய்ச்சி வருகின்றனர். ஜூன் 12ஆம் தேதி திறக்கவேண்டிய தண்ணீரை 2 மாதங்கள் தாமதமாக திறந்ததால், இந்த நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர்.\nசென்னையில் சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு மவுசு குறைவு..\nசமந்தாவை காணக்குவிந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிளைநிலங்களில் மின்கோபுரம் அமைக்க தடைக் கோரிய மனுக்கள் தள்ளுபடி\n“தண்ணீர் பஞ்சம் என எதிரணியில் இருக்கும் 37 பேரும் பொய் பரப்புரை செய்கிறார்கள்” : மக்களவையில் ரவீந்திரநாத்\nதண்ணீர் லாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி - மதுரை மாநகராட்சி அதிரடி\n“காவிரி ஆணையம் கர்நாடகாவுக்கு துணை போகிறது” - திருமாவளவன்\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nதண்ணீர் தேடி வந்த மான், நாய் கடித்து பரிதாப பலி\nகஜா புயல் பாதிப்பு.. இன்றுவரை நிவாரணமின்றி தவிக்கும் விவசாயிகள்..\nநாளை கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்\nகொடைக்கானல், மதுரையில் கனமழை : விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி\nRelated Tags : Farmers , Water , Crops , Agriculture , நாகை , டேங்கர் லாரி , விவசாயம் , விவசாயிகள் , தண்ணீர் , பயிர்கள்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு மவுசு குறைவு..\nசமந்தாவை காணக்குவிந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/vishnu-temple-arulmigu-narasimma-perumal-thirukoyil-t942.html", "date_download": "2019-06-26T22:47:26Z", "digest": "sha1:I5DMESYVKUIB4A6ZTZJMMSHOF35ASQKF", "length": 21693, "nlines": 252, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில் | arulmigu narasimma perumal thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஅருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில்\nகோயில் அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில் [Sri Narasimha Perumal Temple]\nகோயில் வகை விஷ்ணு கோயில்\nபழமை 500-1000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு நரசிம்ம பெருமாள் திருக்கோயில், வேடசந்தூர்- 624 710 திண்டுக்கல் மாவட்டம்.\nமாவட்டம் திண்டுக்கல் [ Dindigul ] - 624 710\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nஇத்தலத்தில் சுவாமி நரசிம்ம பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், இங்கு பெருமாளின் நரசிம்ம வடிவம் கிடையாது. மூலஸ்தானத்தில் சங்கு,\nசக்கரத்துடன், அபய, வரத முத்திரைகள் காட்டியபடி சுவாமி காட்சி தருகிறார். பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது, அதிக உக்கிரத்துடன் இருந்தார்.\nஅவரை சாந்தப்படுத்தும்படி தேவர்கள் சிவனை வேண்டினர். எனவே, அவர் சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, உக்கிரத்தைக் குறைத்தார். இந்நிகழ்வின்\nஅடிப்படையில் இங்கு இவர், சாந்தமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். மேலும் சன்னதி முன்புள்ள மண்டபத்தில், சிவனின் லிங்க வடிவம்\nபொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இங்கு ஒரே சமயத்தில் சிவன், பெருமாள் இருவரின் தரிசனம் பெறலாம். இங்கு ஆறு தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி\nஉத்தரவாகினியாக ஓடுவது விசேஷம்.குடகனாற்றின் கிழக்கு கரையில் அமைந்த கோயில் இது. மூலஸ்தானத்தில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன்\nகாட்சியளிக்கிறார்.இங்கு ஆறு தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம். சுவாமி எதிரே கருடாழ்வார் சன்னதி\nஇருக்கிறது.மேலும் சன்னதி முன்புள்ள மண்டபத்தில், சிவனின் லிங்க வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இங்கு ஒரே சமயத்தில் சிவன், பெருமாள்\nஇத்தலத்தில் சுவாமி நரசிம்ம பெருமாள் என்ற பெயரில் அழைக்கப்பட்டாலும், இங்கு பெருமாளின் நரசிம்ம வடிவம் கிடையாது. மூலஸ்தானத்தில் சங்கு, சக்கரத்துடன், அபய, வரத முத்திரைகள் காட்டியபடி சுவாமி காட்சி தருகிறார். பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது, அதிக உக்கிரத்துடன் இருந்தார். அவரை சாந்தப்படுத்தும்படி தேவர்கள் சிவனை வேண்டினர். எனவே, அவர் சரபேஸ்வரர் வடிவம் எடுத்து, உக்கிரத்தைக் குறைத்தார்.\nஇந்நிகழ்வின் அடிப்படையில் இங்கு இவர், சாந்தமாக இருப்��தாகச் சொல்கிறார்கள். மேலும் சன்னதி முன்புள்ள மண்டபத்தில், சிவனின் லிங்க வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இங்கு ஒரே சமயத்தில் சிவன், பெருமாள் இருவரின் தரிசனம் பெறலாம். இங்கு ஆறு தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம்.குடகனாற்றின் கிழக்கு கரையில் அமைந்த கோயில் இது.\nமூலஸ்தானத்தில் சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார். இங்கு ஆறு தெற்கிலிருந்து, வடக்கு நோக்கி உத்தரவாகினியாக ஓடுவது விசேஷம். சுவாமி எதிரே கருடாழ்வார் சன்னதி இருக்கிறது. மேலும் சன்னதி முன்புள்ள மண்டபத்தில், சிவனின் லிங்க வடிவம் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு இங்கு ஒரே சமயத்தில் சிவன், பெருமாள்\nஅருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் கண்ணாபட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு சோலிங்கசுவாமி திருக்கோயில் சோமலிங்கபுரம் , திண்டுக்கல்\nஅருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயில் மானூர் , திண்டுக்கல்\nஅருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்\nஅருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் விராலிப்பட்டி, தவசி மேடை , திண்டுக்கல்\nஅருள்மிகு அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் , திண்டுக்கல்\nஅருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் அய்யலூர் , திண்டுக்கல்\nஅருள்மிகு ஜோதி மவுனகுரு சுவாமி திருக்கோயில் கசவனம்பட்டி , திண்டுக்கல்\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்\nஅருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்\nஅருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்\nஅருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மாளா, பாம்புமேக்காடு மனை , விருதுநகர்\nஅருள்மிகு பாலாஜி கார்த்திகேயன் திருக்கோயில் செமினரி ஹில்ஸ் , விருதுநகர்\nஅருள்மிகு வராஹமூர்த்தி திருக்கோயில் பன்னியூர் , விருதுநகர்\nஅருள்மிகு தன்வந்திரி பகவான் திருக்கோயில் கீழ்ப்புதுப்பேட்டை , வேலூர்\nஅருள்மிகு பரசுராமர் திருக்கோயில் திருவல்லம் , வேலூர்\nஅருள்மிகு நாகராஜர் திருக்கோயில் மஞ்சக்கம்பை , நீலகிரி\nஅருள்மிகு நாகராஜசுவாமி திருக்கோயில் நாகர்கோவில் , கன்னியாகுமரி\nஅருள்மிகு வீரஆஞ்சநேயர் திருக்க��யில் அணைப்பட்டி , திண்டுக்கல்\nதியாகராஜர் கோயில் ராகவேந்திரர் கோயில்\nபட்டினத்தார் கோயில் காரைக்காலம்மையார் கோயில்\nஅம்மன் கோயில் திருவரசமூர்த்தி கோயில்\nமற்ற கோயில்கள் வள்ளலார் கோயில்\nநவக்கிரக கோயில் முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்\nஎமதர்மராஜா கோயில் சனீஸ்வரன் கோயில்\nகுருசாமி அம்மையார் கோயில் சிவாலயம்\nகாலபைரவர் கோயில் ஐயப்பன் கோயில்\nமுனியப்பன் கோயில் சுக்ரீவர் கோயில்\nவிநாயகர் கோயில் அய்யனார் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/central-tool-room-training-centre/", "date_download": "2019-06-26T23:10:00Z", "digest": "sha1:P4MJNWHPR2PZ6ZKAFZC7JNM5I2TGFPD7", "length": 16747, "nlines": 249, "source_domain": "hosuronline.com", "title": "CENTRAL TOOL ROOM & TRAINING CENTRE", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nதிங்கட்கிழமை, ஆகஸ்ட் 19, 2013\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்���டுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஅ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nஇசை பாய்வு செயலி என்பது, நாம் எந்த பாடலையும் பதிவிறக்கம் செய்யாமல், இணைய வசதி மூலம் வழங்கிகளில் இருந்து நேரடியாக இசை பாய்வு செய்ய வழிவகுப்பதாகும். முன்பெல்லாம், நாம் திறன் பேசிகளில், பாடல்களை பதிவிறக்கம்...\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nசனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, செப்டம்பர் 22, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=14397", "date_download": "2019-06-26T21:53:21Z", "digest": "sha1:PRGRZERF4H5YVF3JHEJ7R2ODIOMOR7SK", "length": 7172, "nlines": 41, "source_domain": "kodanki.in", "title": "சினிமா தயாரிப்பாளரிடம் 40 லட்சம் மோசடி செய்த சென்னை தியேட்டர் உரிமையாளர் தம்பதி..! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nசினிமா தயாரிப்பாளரிடம் 40 லட்சம் மோசடி செய்த சென்னை தியேட்டர் உரிமையாளர் தம்பதி..\nசினிமா தயாரிப்பாளரிடம் 40 லட்சம் மோசடி செய்த தியேட்டர் உரிமையாளர் தம்��தி..\nசென்னை திருவெற்றியூர் எம்.எஸ்.எம். தியேட்டர் உரிமையாளர்கள் சுசீலா இவரது கணவர் தவமணி. இவர்களுடன் சினிமா தயாரிப்பாளர் தங்களது தியேட்டர் தொழிலை மேம்படுத்த பங்குதாரராக இணைத்து கொண்டு படங்கள் வாங்கி வெளியிடும் தொழில் செய்து வந்தார்கள்.\nஇந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு MSM தியேட்டரை சீரமைக்க 25 லட்சம் ரூபாயை தயாரிப்பாளர் தங்கராஜிடம் கடனாக கேட்டிருக்கிறார் சுசீலா.\nஇந்த கடனுக்காக ராயபுரத்தில் உள்ள சொத்தை அடமானமாக எழுதி கொடுத்திருக்கிறார்கள். இந்த தொகையை தனது வங்கியில் இருந்து தங்கராஜ் காசோலை மூலம் சுசீலாவுக்கு வழங்கி இருக்கிறார்.\nகடன் வாங்கிய சில மாதங்களில் கணவன் மனைவியான சுசீலா-தவமணி தம்பதியின் வரவு செலவு கணக்குகளில் தவறு இருப்பது தெரிந்ததும் அவர்களோடு இணைந்து செய்து வந்த தொழிலில் இருந்து தங்கராஜ் விலகியிருக்கிறார்.\nஅதன் பின் ஏற்கனவே சொத்தை அடமானம் வைத்து வாங்கி சென்ற கடனை திருப்பி செலுத்தாமல் சுசீலா தவமணி தம்பதி ஏமாற்றி வந்திருக்கிறார்கள்.\nவாங்கி கடனுக்கு வட்டியும் உயர இப்போது அந்த தொகை 40 லட்சமாக உயர்ந்துள்ளது.\nஇந்த சூழலில் ராயபுரத்தில் உள்ள அடமான சொத்தை வேறு நபர்களுக்கு விற்பனை செய்ய MSM தியேட்டர் உரிமையாளர் சுசீலா-தவமணி தம்பதி முயற்சியில் இறங்கியது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் தங்கராஜ் தான் மோசடி செய்யப்படுகிறோம் என உணர்ந்து உடனடியாக திருவெற்றியூர் போலீசில் MSM தியேட்டர் உரிமையாளர் சுசீலா-தவமணி தம்பதி மீது மோசடி புகார் கொடுத்தார்.\nஇந்த புகாரை விசாரணை செய்தபின் மோசடி புகாரில் உண்மை இருப்பது தெரிந்ததும் திருவெற்றியூர் MSM தியேட்டர் உரிமையாளர் சுசீலா-தவமணி தம்பதி மீது 40 லட்சம் மோசடி செய்ததற்காக வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஒரு தியேட்டர் அதிபர் அதிலும் பெண் தன் கணவரோடு இணைந்து மோசடியில் ஈடுபட்டது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nTagged மோசடி புகாரில் Msm தியேட்டர்\nPrevசூர்யா38′ படத்தின் படப்பிடிப்பு இன்று துவக்கம்.\nNextஜெ.,ரகசியங்களை சொல்ல வருகிறதாம் சசிலலிதா..\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இச��யில் பாடிய தனுஷ்..\nமும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..\nஒரு ஏக்கர் நிலத்தில் ஒத்தை ஆளாக பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/jobs-by-education/mca/page/20/", "date_download": "2019-06-26T22:00:10Z", "digest": "sha1:XA5BZWIH5KS3XUQI4G77GI7I6BLEJO6T", "length": 8275, "nlines": 102, "source_domain": "ta.gvtjob.com", "title": "எம்.சி.ஏ பட்டதாரிகள் மற்றும் MCA Freshers அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் விண்ணப்பிக்கவும்", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / கல்வி மூலம் வேலைகள் / மசீச (பக்கம் 20)\nஇ-அரசு சமூகம் தேர்வாணையம் - மின் மேலாளர், நெட்வொர்க் மேலாளர் & amp; பல்வேறு காலியிடங்கள் - சம்பளம் 25,857\nBE-B.Tech, பி.சி.ஏ., பட்டம், ஜார்க்கண்ட், மேலாளர், மசீச\ne-Government Society, Purbi Singhbhum ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்க் மேலாளர், நெட்வொர்க் மேலாளர் & பல்வேறு ...\nஇ-அரசு சமூகம் தேர்வாணையம் 2017 - பல்வேறு காலியிடங்கள் - சம்பளம் ரூ. 23500 / & ரூ. 25857 / - (பிஎம்) - பட்டதாரி பாஸ் இப்போது விண்ணப்பிக்கவும்\n10th-12th, BE-B.Tech, பி.சி.ஏ., பட்டம், ஜார்க்கண்ட், மேலாளர், மசீச\ne-government society, சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது மின்னஞ்சல் மின் மேலாளர், நெட்வொர்க் மேலாளர் & பல்வேறு காலியிடங்கள். அனைத்து வேலை தேடுவோர் ...\nபொலிஸ் ஆட்சேர்ப்பு 2017 - மென்பொருள் டெவலப்பர் காலியிடங்கள் - ஆன்லைன் விண்ணப்பிக்கவும்\nBE-B.Tech, பாதுகாப்பு, மசீச, காவல், மேற்கு வங்க\nமென்பொருள் டெவலப்பர் காலியிடங்களுக்கு பதவிக்கு மேற்கு வங்க பொலிஸ் திணைக்களம் சமீபத்தில் அறிவித்தது. அனைத்து வேலை தேடுவோர் ...\nமாநில ரிமோட் சென்சிங் பயன்பாடுகள் மையம் (KSRSAC) ஆட்சேர்ப்பு 2017 - பல்வேறு வெற்றிடங்கள் - சம்பளம்: Rs.3.5 - 6.00 / - ஒரு வருடத்திற்கு.\nகர்நாடகா மாநிலம் ரிமோட் சென்சிங் அப்ளிகேஷன்ஸ் சென்டர் (கே.எஸ்.ஆர்.எஸ்ஏசி) சமீபத்தில் அறிவித்த அறிவிப்பு,\nஎலெக்ட்ரானிக்ஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமி��ெட் நியமனம் - முகாமைத்துவத்திற்கான பணிப்பாளர் - சம்பளம் ரூ. 24599 / - PM\nஅசாம், BE-B.Tech, பிஎட்-பிடி, மேலாளர், மசீச\nஎலக்ட்ரானிக்ஸ் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் (எம்.டீ.ஆர்.ஓ.ஓ.) ஆட்சேர்ப்பு படிப்புக்கான டிஜிட்டல் டிஐடிபிஎம் மேலாளர் காலியிடங்களுக்கு வேலை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:23:43Z", "digest": "sha1:KXZIHWHAF5Q4XV6YV6JFMJQHW4VM7KPI", "length": 5657, "nlines": 97, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கோலியரின் கலைக்களஞ்சியத்திலிருந்து மேற்சான்று கொண்டிருக்கும் விக்கிப்பீடியாக் கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:கோலியரின் கலைக்களஞ்சியத்திலிருந்து மேற்சான்று கொண்டிருக்கும் விக்கிப்பீடியாக் கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"கோலியரின் கலைக்களஞ்சியத்திலிருந்து மேற்சான்று கொண்டிருக்கும் விக்கிப்பீடியாக் கட்டுரைகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 12 பக்கங்களில் பின்வரும் 12 பக்கங்களும் உள்ளன.\nஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 செப்டம்பர் 2017, 02:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/technology/content/26-cartoon.html?start=50", "date_download": "2019-06-26T22:16:58Z", "digest": "sha1:Q34WDCIYE4VOP6XVPKUJIBYGNA5VGJWF", "length": 11299, "nlines": 177, "source_domain": "www.inneram.com", "title": "கார்ட்டூன்", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்\nஇந்நேரம் மே 23, 2016\nதமிழக முதல்வராக மீண்டும் இன்று (23-05-2016) பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதா, அதிமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதியான \"படிப்படியாக மதுவிலக்கு” திட்டத்தை நடைமுறைப்படுத்தும் திட்டக் கோப்பில் முதலாவதாகக் கையெழுத்திட்டால் மக்கள் மனம் மகிழும்\nபள்ளி, கல்லூரிகளுக்கு அருகிலுள்ள மதுக்கடைகளை அகற்றுவதன் மூலம், முதல் படியை ஆரம்பித்து வையுங்கள். செய்வீர்களா\nஇந்நேரம் மே 14, 2016\nபிரதமர் மோடி கேரளா தேர்தல் பரப்புரையில் கேரள மாநிலத்தை சோமாலியாவுடன் ஒப்பிட்டுப் பேசியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையும் அதனால் அம்மாநில மக்கள் கொந்தளித்துள்ளதையும் உணர்த்தும் கருத்துப்படம்.\nஇந்நேரம் ஏப்ரல் 10, 2016\nயோகா செய்பவர்கள் யோக-அமைதி வாழ்க்கை வாழலாம் என யோகாயின் பயன்களில் காணப்படுகின்றன. இங்கே யோகா குரு என அறியப்படுபவர்கள் மக்களின் தலையினை வெட்டும் உணர்வுள்ளவர்களாக இருக்கின்றனர். யோகா அமைதியைத் தருகிறதா அல்லது வெறியை ஊட்டுகிறதா\nஜார்கண்ட் மாநிலத்தில் இரு இந்தியர்கள் எருமை மாடுகளை கொண்டு சென்றார்கள் என்று கூறி சங் பரிவார அமைப்பினர், அவர்களை கடுமையாக சித்திரவதை செய்து தூக்கிலிட்டு கொன்றிருக்கிறார்கள்.\nநரேந்திர மோடி தலைலையிலான பாஜக அரசின் நிஜமான வளர்ச்சியைக் காண\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு அதிமுகவினர் கோயில் கட்ட முடிவு செய்துள்ளார்கள்.\nஇந்நேரம் பிப்ரவரி 25, 2016\nஅதிமுகவின் சாதனை பட்டியல் என ஒரு பட்டியல் வாட்ஸ் அப்பில் பரவி பெரும��� பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை பார்த்து கும்பிடுபவர்கள் ஆண்களா என்ற பிரேமலதாவின் கேள்வியை அடுத்து சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் புகைப்படம்.\nபக்கம் 6 / 10\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nதிமுக பொருளாளர் துரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி - தொண…\nதேசிய கீதத்திற்கு வந்த சோதனை\nஅட - அசர வைத்த தமிழக காவல்துறை\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்புலர் ஃ…\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nசுகாதாரத்தில் தமிழகத்திற்கு எட்டாவது இடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-06-26T22:36:05Z", "digest": "sha1:CZWRETPZNQEUMKM3A4VULGARNWJG5VNF", "length": 6564, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "எழுத்துரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் எழுத்துருக்கள். முதல் வரி காம்போதி எனும் எழுத்துரு. இரண்டாவது வரி கீரவாணி எனும் எழுத்துரு. மூன்றாவது வரி கரஹரப்பிரியா என்னும் எழுத்துரு. ஆக்கியவர். முனைவர் விஜயகுமார்\nஎழுத்துரு என்பது ஒரு மொழியின் எழுத்துக்களின் வரிவடிவம் அல்லது வரிமுகம் ஆகும். அச்சுத் தொழிலிலும், தட்டச்சுப் பொறிகளிலும் பதிக்கப்படும் எழுத்து உருவங்களும், கணினியின் அச்சுப் பொறிகளின் வழி அச்சிட என சிறப்பாக மென்பொருள் வழி உருவாக்கப்படும் எழுத்து வரி வடிவுகளும் (எழுத்தின் வரிமுகங்களும்) எழுத்துரு எனப்படும். படத்தில் சில எழுத்துருக்கள் காட்டப்பட்டுள்ளன. கால மாற்றத்திற���கேற்ப கணினி மற்றும் அச்சுப் பயன்பாட்டுக்காக அனைத்து மொழி எழுத்துருகளும் மாற்றம் பெற்றுவருகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2013, 12:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:137_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:54:18Z", "digest": "sha1:M3MLTSTGHXLJZCTOKP44M7BC2YG4VF5E", "length": 5618, "nlines": 144, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:137 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 137 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 137 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"137 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 18:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/64467-tomorrow-in-ramzann-official-announcement.html", "date_download": "2019-06-26T23:10:40Z", "digest": "sha1:FI5ZCX6ABH6PIMGDBNAYN4HMZ6SMNPSO", "length": 9709, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "தமிழகத்தில் நாளை ரம்ஜான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Tomorrow in Ramzann: official announcement", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nதமிழகத்தில் நாளை ரம்ஜான்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nவானில் இன்றிரவு பிறை தெரிந்ததையடுத்து, தமிழகத்தில் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என்று தலைமைக் காஜி சலாவுதின் முகமது அறிவித்துள்ளார். தூத்துக்குடி, பரங்கிப்பேட்டை மற்றும் லால்பேட்டையில் பிறை தென்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேபோன்று புதுச்சேரியிலும், ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nபேருந்து கவிழ்ந்து விபத்து : பயணிகளின் நிலை என்ன\nவிஜய் சேதுபதி வெளியிட்ட \"பயில்வான்\" ஃபர்ஸ்ட்லுக்\nஇலங்கை அணியை காப்பாற்றிய வருண பகவான்\nஅரசியலுக்கு வரவுள்ளாரா பிரியங்கா சோப்ரா\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதண்ணீர் தட்டுப்பாடு...தமிழக அரசை திட்ட மட்டும் செய்யும் திமுக... களத்தில் இறங்கிய ரஜினி மக்கள் மன்றம்\nஅதிர்ச்சி தகவல் : முறையற்ற உறவால் 1,459 கொலைகள்; ஆபாச படங்களை பார்ப்பதால் குற்றங்கள் அதிகரிக்கிறதா\nதமிழகம் முழுவதும் தட்டுப்பாடு இன்றி குடிநீர்\nமுழு பூசணியை சோற்றில் மறைப்பதா : அரசுக்கு ஸ்டாலின் கேள்வி\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203771?ref=archive-feed", "date_download": "2019-06-26T22:04:50Z", "digest": "sha1:2F4YJCIRKVCALF4GET5XT4DTNO7UYUSE", "length": 8029, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கிழக்கு ஆளுநருக்கும் பா.உ. மஹ்ரூப்பிற்கும் இடையிலான சந்திப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகிழக்கு ஆளுநருக்கும் பா.உ. மஹ்ரூப்பிற்கும் இடையிலான சந்திப்பு\nகிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக இன்று (7) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்புக்கும் இடையிலான சந்திப்பு ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது.\nபுதிய ஆளுனருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுத்து செல்லப்படவுள்ள வேலைத்திட்டங்கள், கிண்ணியா பிரதேசத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெளிவுப்படுத்தினார்.\nசுகாதாரம், கல்வி,தொண்டராசிரியர் விவகாரங்கள் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்படும் எனவும் ஆளுனர் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார்.\nஇதன் போது கிண்ணியா நகர சபையின்தவிசாளர் எ.ஏ.நளீம், நகர சபை உறுப்பினர்களான முகம்மட் றிஸ்வி, போன்றோரும் கலந்து கொண்டார்கள்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செ��்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-49/36973-2019-04-10-09-27-02", "date_download": "2019-06-26T22:18:39Z", "digest": "sha1:GTSHACZFNASYIGRH5GZXF6I7XNOTMUCZ", "length": 9206, "nlines": 234, "source_domain": "keetru.com", "title": "மரப்பாச்சி", "raw_content": "\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nவெளியிடப்பட்டது: 10 ஏப்ரல் 2019\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/tnaadut/tnt12.php", "date_download": "2019-06-26T22:47:24Z", "digest": "sha1:JTWIXPNXMSUUZCH3XRDCENWFVBOUVOR4", "length": 12107, "nlines": 52, "source_domain": "shivatemples.com", "title": " ஜலநாதேஸ்வரர் கோவில், திருஊறல் (தக்கோலம்) - Jalanatheswarar Temple, Thiruvooral (Takkolam)", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஜலநாதேஸ்வரர் கோவில், திருஊறல் (தக்கோலம்)\nசிவஸ்தலம் பெயர் திருஊறல் (தற்போது தக்கோலம் என்று வழங்குகிறது)\nஇறைவன் பெயர் ஜலநாதேஸ்வரர், உமாபதீசர்\nஇறைவி பெயர் கிரிராஜ கன்னிகாம்பாள்\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் திருமாற்பேறு அருகில் இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் வழியாக தக்கோலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு ஜலநாதேஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.\nகோவில் அமைப்பு: குசஸ்தலை என்னும் கல்லாற்றின் கரையில் சுமார் 6 ஏக்கர் நிலப்பரளவில் சுற்றிலும் மதிற்சுவருடன் கூடிய மேற்கு நோக்கிய 3 நிலை இராஜகோபுரத்துடனும், 2 பிரா���ாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது. கோபுரத்தில் அழகிய சுதைச் சிற்பங்கள் உள்ளன. கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றவுடன் மேற்கு வெளிப் பிராகாரத்தில் பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். கோபுரவாயில் நுழைந்ததும் வெளிப்பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும் தனிக்கோயிலாகவுள்ளது. நந்திக்கு எதிரில் உள்சுற்றுச் சுவரில் ஒரு சாளரம் உள்ளது. வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது தெற்கு பிராகாரத்தில் வடக்கு நோக்கிய அம்பிகை சந்நிதி தனிக் கோவிலாக ஒரு முன் மண்டபத்துடன் உள்ளது. அம்பாள் நின்ற திருக்கோலத்தில், அபய வரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்களுட்ன காட்சி தருகிறாள். இச்சந்நிதிக்குப் பக்கத்தில் தனியே உள்ள மண்டபத்தில் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் சந்நிதி கம்பீரமாக உள்ளது. அம்பிகை சந்நிதிக்கு எதிரே சுவாமி சந்நிதிக்குச் செல்ல பக்கவாயில் உள்ளது. இதன் வழியே உள்ளே சென்று மேற்கிலுள்ள உள்வாயில் வழியே துவார கணபதி, சுப்பிரமணியரை வணங்கி உள்ளே சென்றால் ஒரு புறத்தில் நவக்கிரக சந்நிதி உள்ளது. அடுத்துள்ள மண்டபத்தில் சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனார் முதலிய உற்சவத் திருமேனிகளும், நடராச சபையும் உள்ளன. அடுத்துள்ள மேற்கு நோக்கிய உள் வாயிலைக் கடந்து சென்றால் துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். நேரே மூலவர் தரிசனம். சிவலிங்கத் திருமேனி மணலால் ஆனது. தீண்டாத்திருமேனி. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.\nஉள் பிராகாரத்தில் சக்தி விநாயகர், சுப்பிரமணியர், பஞ்சலிங்கம், மகாலட்சுமி, நடராஜர், சூரியன், சந்திரன், பைரவர், சப்த கன்னியர் ஆகிய சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணுதுர்க்கை முதலிய திருமேனிகள் உள்ளன. இவற்றுள் துர்க்கை நீங்கலாக உள்ள மற்ற திருமேனிகள் அனைத்தும் அமர்ந்த நிலையிலேயே உள்ளன. தட்சிணாமூர்த்தி வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார். லிங்கோத்பவர் இருக்கும் இடத்தில் உள்ள மகாவிஷ்ணுவும் வலக்காலை மடித்து இடக்காலைத் தொங்கவிட்டு, வலக்கை அபயமாகக் கொண்டு, இடக்கையைத் தொடைமீது வைத்துள்ளார். பிரம்மாவும் அமர்ந்த நிலை. விஷ்ணுதுர்க்கை அமைப்பு நின்ற நிலையினதாயினும் அழகான வேலைப்பாடுடன் உள்ளது. இரு திருவடிகளுள் ஒன்றை பாத அளவில் மடித்து ஒன்றால் கீழேயுள்ள மகிஷத்தை காலூன்றி, (குழலூதும் கண்ணன் நிற்கும் அமைப்பில்) நிற்கும் அற்புதமான திருக்கோலம் காணத்தக்கது.\nதல புராண வரலாறு: நந்தியின் வாயிலிருந்து ஒரு காலத்தில் நீர் விழுந்து கொண்டிருந்ததாலும், இறைவன் திருவடியில் நீர் சுரப்பதாலும் இவ்வூருக்கு திருஊறல் என்று பெயர். மேலும் இறைவனை அழைக்காமல் அவமதித்து தக்கன் நடத்திய யாகத்தை அழித்து அவன் தலையை வீரபத்திரர் தலையைக் கொய்த தலம் இதுதான் என்பர். தக்கன் தனக்கு அழிவு வரும் நிலையைக் கண்டு \"ஓ\" என்று ஓலமிட்டதால் தக்கோலம் என்று பெயர் பெற்றதாக உள்ளூர்ச் செய்தி அறிவிக்கின்றது. வடக்கு மதிலோரத்திலுள்ள கங்காதரர் சந்ந்தியின் மேற்குப் பிராகாரத்தில் சத்யகங்கை தீர்த்தம் உள்ளது. இதன் கரையிலுள்ள நந்தியின் வாயிலிருந்து தான் கங்கை நீர் பெருகி வந்தது. உததி முனிவர் வழிபட்டு அவர் வேண்டிக்கொண்டபடி நந்தியெம்பெருமான் தன்வாய் வழியாக கங்கையை வரவித்த சிறப்புடையது இத்தலம். இப்போதும் கல்லாற்றில் நீர்ப்பெருக்கு உண்டாயின் அப்போது நந்தி வாயில் நீர் விழும் என்று சொல்கிறார்கள்.\nதிருஊறல் (தக்கோலம்) ஜலநாதேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nஆலயத்தின் 3 நிலை கோபுரம்\nவெளிப் பிராகாரத்தில் நந்தி, கொடிமரம்\nஅம்பிகை கோவில் முகப்பு மண்டப சுதைச் சிற்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/ca/ta/blog/article/ishavil-kuzhanthaikalukaana-sirappu-mugaam", "date_download": "2019-06-26T22:16:04Z", "digest": "sha1:AH4VVBGO3NZ42YKC4M2IN7U75YR6GHYK", "length": 18569, "nlines": 197, "source_domain": "isha.sadhguru.org", "title": "ஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்! | Isha Tamil Blog", "raw_content": "\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nஈஷாவில் குழந்தைகளுக்கான சிறப்பு முகாம்\nஒரு தனியார் அமைப்பு கேட்டுக்கொண்டதற்கிணங்க குழந்தைகளுக்கென ஈஷா பிரத்யேகமாக வழங்கிய சிறப்பு குழந்தைகள் முகாம் பற்றியும், அந்த குழந்தைகள் தெரிவிக்கும் அனுபவ பகிர்வுகளையும் இங்கே படித்தறியுங்கள்\nஈஷா சார்பில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையில் குழந்தைகளுக்கு யோகா நிகழ்ச்சிகளோடு, இயற்கை விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்படுவது நாம் அனைவரும் அறிந்ததே கடந்த ஏப்ரல் 27 முதல் 29 வரை நிகழ்ந்த இரண்டரை நாட்கள் நிகழ்ச்சி சற்று பிரத்யேகமானது கடந்த ஏப்ரல் 27 முதல் 29 வரை நிகழ்ந்த இரண்டரை நாட்கள் நிகழ்ச்சி சற்று பிரத்யேகமானது ஆம்… இந்நிகழ்ச்சியை Entrepreneurs' Organization (EO) என்ற அமைப்பு கேட்டுக்கொண்டதற்கிணங்க ஈஷா வடிவமைத்து வழங்கியது\nEntrepreneurs' Organization (EO) என்பது வியாபாரம், தொழிற்துறையில் இயங்கும் தொழில்தொழில்முனைவோரின் வாழ்வினை மேம்படுத்தும் வகையில் பல்வேறு செயல்பாடுகளை மேற்கொண்டுவரும் ஒரு அமைப்பாகும். கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்த அமைப்பு கோவையில், இளம் தொழில்முனைவோருக்கான ஒரு பயிற்சிப் பட்டறையினை ஏற்பாடு செய்திருந்தது. பெற்றோர்கள் இந்த EO நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அதேவேளையில், அவர்களின் குழந்தைகள் கோடை விடுமுறையை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என எண்ணி, ஈஷாவை தொடர்புகொண்டது அந்த அமைப்பு EO கேட்டுக்கொண்டதன்படி ஈஷா குழந்தைகளுக்கான சிறப்பு இயற்கை முகாமினை நிகழ்த்தியது.\nஇதற்காக பிரத்யேகமாக, குழந்தைகளுக்கான ஈஷா யோகா கோடைகால வகுப்பின் அதே கட்டமைப்புடனேயே ஒரு புதிய நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் டெல்லி, பஞ்சாப், உத்திர பிரதேசம், புனே, கொல்கத்தா, ஜெய்ப்பூர், குஜராத், ஹைதராபாத், பெங்களூரூ, சென்னை மற்றும் கோயமுத்தூர் ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்து 95 குழந்தைகள் கலந்துகொண்டனர். ஏழு முதல் பதினேழு வயதிற்குட்பட்ட சிறுவர்-சிறுமியர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், 7 முதல் 12 வயது மற்றும் 13 முதல் 17 வயது என இரு பிரிவுகளாக குழந்தைகள் பிரிக்கப்பட்டனர்.\n7 முதல் 12 வயதுடைய குழந்தைகளுக்கு சூரிய நமஸ்காரம், விருக்ஷாசனா மற்றும் நாடிசுத்தி ஆகிய யோகப் பயிற்சிகள் கற்றுத்தரப்பட்டன. 13 முதல் 17 வரையுள்ள குழந்தைகளுக்கு சூரியசக்தி கற்றுத்தரப்பட்டது யோகப் பயிற்சிகள் தவிர்த்து, குழந்தைகள் இயற்கையை அறியும் விதமாகவும், இயற்கையோடு இருக்கும்விதமாகவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தங்கள் வாழ்வில் தண்ணீர் எத்தகைய முக்கியத்துவம் கொண்டுள்ளது என்பதையும், பல்வேறு இயற்கை சார்ந்த மூலங்கள் பற்றியும் குழந்தைகள் அறிந்துகொள்ளும் விதமாக நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. தண்ணீர் உபயோகத்தில் பல்வேறு உபயோகமான வழிமுறைகளைக் கடைபிடிப்பதன் மூலம், தண்ணீர் சிக்கனம் பற்றி குழந்தைகளுக்கு கற்பிக்கப்பட்டது. ஒரு போதனையாக அல்லாமல், அனுபவப் பூர்வமாக குழந்தைகள் இந்நிகழ்ச்சியில் இயற்கையின் முக்கியத்துவத்தை அறிந்துகொண்டனர்.\nசில குழந்தைகளின் பகிர்வுகள் உங்களுக்காக...\n“எனக்கு இந்த இயற்கை முகாமில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். இங்குள்ள தன்னார்வத் தொண்டர்கள் எங்கள் மேல் மிகவும் அக்கறைகொண்டு எங்களுக்கு தேவையானதை செய்ததோடு, நண்பர்களைப் போல் எங்களுடன் பழகினர். இங்கே நான் மிகவும் விரும்பிய ஒரு விஷயம் இயற்கை காட்சிகள்தான் மேலும், நான் இங்கு கற்றுகொண்ட யோகா பற்றி சொல்லியே ஆகவேண்டும். இங்கு எங்களுக்கு பல்வேறு ஆசனங்கள் கற்றுத்தரப்பட்டன. நாங்கள் ஒவ்வொருமுறையும் பயிற்சிகள் பிழைகள் செய்யும்போது ஆசிரியர்கள் நகைச்சுவை கலந்த அணுகுமுறையுடன் சுட்டிக்காட்டி எங்களைத் திருத்தினர். நாங்கள் இந்த முகாமில் பல்வேறு இயற்கை சார்ந்த அழகிய இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டோம்; பிரபலமான ஒரு சிவன் கோயில், மலைகள், நீரோடைகள், அருவிகள் என நாங்கள் கண்டுகளித்து இயற்கையை இரசித்தோம் மேலும், நான் இங்கு கற்றுகொண்ட யோகா பற்றி சொல்லியே ஆகவேண்டும். இங்கு எங்களுக்கு பல்வேறு ஆசனங்கள் கற்றுத்தரப்பட்டன. நாங்கள் ஒவ்வொருமுறையும் பயிற்சிகள் பிழைகள் செய்யும்போது ஆசிரியர்கள் நகைச்சுவை கலந்த அணுகுமுறையுடன் சுட்டிக்காட்டி எங்களைத் திருத்தினர். நாங்கள் இந்த முகாமில் பல்வேறு இயற்கை சார்ந்த அழகிய இடங்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டோம்; பிரபலமான ஒரு சிவன் கோயில், மலைகள், நீரோடைகள், அருவிகள் என நாங்கள் கண்டுகளித்து இயற்கையை இரசித்தோம் அங்கு பல்வகை தாவர இனங்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் விலங்குகள் என நிறைய விஷயங்களை பார்த்து அறிந்துகொண்டோம். இருப்பினும், நாங்கள் ஆறுகளைப் பார்க்கவில்லை அங்கு பல்வகை தாவர இனங்கள், மரங்கள், பூச்சிகள், பறவைகள் மற்றும் விலங்குகள் என நிறைய விஷயங்களை பார்த்து அறிந்துகொண்டோம். இருப்பினும், நாங்கள் ஆறுகளைப் பார்க்கவில்லை சத்குரு ஆறுகள் வற்றிவருவதைப் பற்றியும் அதனை மீட்பது குறித்தும் பேசியுள்ளார். நாம் நதிகளை மீட்பதற்கு துணநிற்க வேண்டும். எங்களுக்கு இந்த வாய்ப்பினை வழங்கியதற்கு ஈஷாவிற்கும், எங்களை அக்கறையுடன் வழிநடத்திய தன்னார்வத் தொண்டர்களுக்கும் நன்றிகள் சத்குரு ஆறுகள் வற்றிவருவதைப் பற்றியும் அ��னை மீட்பது குறித்தும் பேசியுள்ளார். நாம் நதிகளை மீட்பதற்கு துணநிற்க வேண்டும். எங்களுக்கு இந்த வாய்ப்பினை வழங்கியதற்கு ஈஷாவிற்கும், எங்களை அக்கறையுடன் வழிநடத்திய தன்னார்வத் தொண்டர்களுக்கும் நன்றிகள்” - திபம்ஷா, ஹைதராபாத்\n“இந்த இயற்கை முகாம் எங்களுக்கு மிகவும் சுவாரஸ்ய அனுபவமாக இருந்தது; நாங்கள் இயற்கையுடன் ஒன்றியிருப்பதற்கான வாய்ப்பாக அமைந்தது. குறிப்பாக யோகா வகுப்புகள் எங்களை தளர்வடையச் செய்து, புத்துணர்ச்சி தந்தது. இங்குள்ளவர்கள் எங்களிடம் மிகவும் கனிவாக நடந்துகொண்டதால் நான் என் வீட்டில் இருப்பதைப் போலவே உணந்தேன். காடுகளும் மலையேற்றமும் அங்கு கண்ட விலங்குகள், பறவைகள் என அனைத்துமே அற்புதமாக இருந்தது இந்த முகாமில் திரையிடப்பட்ட காணொளிகள் திரைப்படங்களை நான் மிகவும் விரும்பினேன். ஈஷாவிலுள்ள நாட்டு மாடுகள் மற்றும் கன்றுக் குட்டிகளை கண்டு மகிழ்ந்தோம். அவைகளுக்கு எங்கள் கைகளால் வைகோல்கள் கொடுத்தது பெருமகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது இந்த முகாமில் திரையிடப்பட்ட காணொளிகள் திரைப்படங்களை நான் மிகவும் விரும்பினேன். ஈஷாவிலுள்ள நாட்டு மாடுகள் மற்றும் கன்றுக் குட்டிகளை கண்டு மகிழ்ந்தோம். அவைகளுக்கு எங்கள் கைகளால் வைகோல்கள் கொடுத்தது பெருமகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது டெல்லியில் நாங்கள் இவற்றையெல்லாம் அனுபவிக்கமுடியாது. எனவே என்னைப்பொறுத்தவரையில் இந்த முகாம் ஒரு அற்புதமான அனுபவமாகும்.”–நிர்வாணா, டெல்லி\n“இங்கு எங்களுக்கு யோகா மட்டுமல்லாமல், பல்வேறு வகையான விஷயங்கள் வழங்கப்பட்டன. சில வகுப்புகள், இயற்கை பற்றியும், சில வகுப்புகள் வேடிக்கை விளையாட்டுகளாகவும், சில வகுப்புகள் சுவாரஸ்யமான காணொளி திரையிடலாகவும் இருந்தது. இங்கு வழங்கப்பட்ட யோகாசனங்கள் மற்ற இடங்களில் கற்றுத்தரப்படுவதைப் போல அல்லாமல், மிகவும் மென்மையாக மெதுவாக கற்றுத்தரப்பட்டது. சூர்ய நமஸ்காரம், நாடிசுத்தி, விருக்ஷாசனம் போன்ற பல்வேறு விதமான பயிற்சிகளை நாங்கள் இங்கே கற்றுக்கொண்டோம்\n“நாங்கள் முதன்முதலில் யோகா கற்றுக்கொள்ளும்போது சற்று வலிநிறைந்ததாக இருந்தது. ஆனால், அடுத்தடுத்து பயிற்சி செய்யச் செய்ய உடலில் வளைவுத்தன்மை வருவதைப் பார்க்கமுடிந்தது. நீர்வீழ்ச்சிக்கு சென்ற பஸ் பயணம், காடுக���ில் நடைபயணம் என பல்வேறு நிகழ்ச்சிகள் எங்களை மிகவும் மகிழ்வித்தது. நாங்கள் காடுகளில் கண்ட பல்வகை பறவைகள், பூச்சிகள் அற்புதமாக இருந்தது. நீரோடைகளில் வந்த தூய்மையான நீரை நாங்கள் ஒருவர்மீது ஒருவர் கைகளால் அடித்து தெளித்து மகிழ்ந்தோம். காடுகளில் நாங்கள் சுத்தமான காற்றை சுவாசித்தது ஒரு நல்ல அனுபவமாக இருந்தது. இங்கு நாங்கள் பல்வேறு வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்டோம். இந்த முகாமில் நான் அறிந்துகொண்ட விஷயங்கள் மூலம், இயற்கையின் முக்கியத்துவத்தையும் மரங்களுக்கும் நமக்குமுள்ள தொடர்பையும் உணர்ந்துகொண்டேன்” - பார்த் குப்தா, கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:34:13Z", "digest": "sha1:XVAV7ZKDBU4LH3A345RB764Y75Q64O45", "length": 21345, "nlines": 224, "source_domain": "www.dialforbooks.in", "title": "நாடகம் – Dial for Books", "raw_content": "\nஇமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன்\nஇமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன், கே.சித்தார்த்தன், மணிமேகலைப்பிரசுரம், விலை 150ரூ. வடநாட்டு மன்னர்கள் பலரை முறியடித்து, இமயமலையில் சோழர்களின் புலிக்கொடியை நாட்டியது, காவிரியின் குறுக்கே பலம்வாய்ந்த கல்லணையைக் கட்டியது போன்ற அரிய செயல்களால் அழியாப்புகழ் பெற்ற மன்னர் கரிகாலனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எழுதப்பட்டுள்ள இந்த நாடகம். விறுவிறுப்பான சினிமா படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும் வகையில் அமைந்து இருக்கிறது. ஒரு சில கற்பனை கதாபாத்திரங்களையும் சேர்த்து, நாடகத்தை நேர்த்தியாக நகர்த்திச் செல்லும் பாங்கு, கரிகாலனின் நல்ல குணங்களை படம்பிடித்துக் காட்டுவது போன்ற […]\nநாடகம், வரலாறு\tஇமயத்தில் தமிழ்க்கொடி நாட்டிய கரிகாலன், கே.சித்தார்த்தன், தினத்தந்தி, மணிமேகலைப்பிரசுரம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம், ஸ்டாலின், சாகித்திய அகாதெமி, பக். 192, விலை 180ரூ. வானொலியில் இடம்பெற்ற நாடகங்கள் பற்றிய செய்திகளையும், அவை நுாலாக ஆக்கப்பட்டு உள்ள குறிப்புகளையும் இந்நுால் தொகுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது. நுாலின் இறுதிப்பகுதி நுாலாசிரியரால் எழுதப் பெற்ற, ‘செம்பியர் கோன்’ எனும் வானொலி நாடகத்தை முழுமையாகக் கொண்டு சுவை பயக்கிறது. வானொலி என்னும் ஊடகம் எவ்வாறு, எப்போது உருவாக்கப்பட்டது என்��தில் தொடங்கி, அதன் வளர்ச்சி நிலைகளை விளக்குவதாக நுாலின் அறிமுகப் பகுதி அமைகிறது. வானொலி நாடகம் என்பது வானொலிக் காகவே […]\nஇலக்கியம், நாடகம்\tசாகித்திய அகாதெமி, தினமலர், வானொலி தமிழ் நாடக இலக்கியம், ஸ்டாலின்\nஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்(ERIC), அரவிந்தர்; தமிழாக்கம்: சிவ சூரியநாராயணன்; எல்கேஎம் பப்ளிகேஷன், பக்.272, விலை ரூ. 250. விடுதலைப் போராட்ட வீரரும், புரட்சியாளராக இருந்து ஆன்மிகவாதியாக மலர்ந்தவருமான மகரிஷி அரவிந்தகோஷ், மிகச் சிறந்த இலக்கியவாதி என்பது பலரும் அறியாத தகவல். அரவிந்தர் எழுதிய எரிக் என்ற கவிதை நாடகம், ஸ்காண்டிநேவிய நாட்டுக் கதையின் செம்மை வடிவம். அவரது ஆங்கில நடை, ஆங்கிலேயர்களே வியந்த தனித்தன்மை கொண்டதாகப் போற்றப்படுகிறது. இதன் மூலம் எதுவென்று அவர் குறிப்பிடவில்லை. எனினும், நார்வே தேச மன்னன் எரிக் பற்றிய சித்திரம் […]\nநாடகம்\tஅரவிந்தர்; தமிழாக்கம்: சிவ சூரியநாராயணன்; எல்கேஎம் பப்ளிகேஷன், தினமணி, ஸ்ரீ அரவிந்தரின் எரிக்கன்(ERIC)\nயூஏஏ எனும் ஆலமரம், டி.வி.ராதாகிருஷ்ணன், வானதி பதிப்பகம், விலை 90ரூ. நாடக திலகம் ஒய்.ஜி.மகேந்திரனின் யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் நாடக குழுவினர் பற்றியும், அவர்கள் அரங்கேற்றி உள்ள நாடகங்கள் பற்றியும் பல்வேறு அரிய தகவல்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. நாடக ஆர்வலர்கள் ஒவ்வொருவரையும் படிக்க தூண்டும் வகையில் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 28/11/18. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027622.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]\nகட்டுரைகள், நாடகம்\tடி.வி. ராதாகிருஷ்ணன், தினத்தந்தி, யூஏஏ எனும் ஆலமரம், வானதி பதிப்பகம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம்\nவானொலி தமிழ் நாடக இலக்கியம், ஸ்டாலின், சாகித்திய அகாதெமி, விலை 180ரூ. மனித குலத்தின் மகத்தான கண்டுபிடிப்பான வானொலியின் கண்டுபிடிப்பு, வளர்ச்சி விரிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்று உள்ளது. நூற்றுக்கும் மேலான தமிழ் வானொலி நாடக ஆசிரியர்கள், அவர்களின் நாடக நூல்கள் தொகுக்கப்பட்டு உள்ளது. புத்தகத்தின் ஆசிரியர் ஸ்டாலின் எழுதிய செம்பியர்கோன் என்ற வரலாற்று வானொலி நாடகம் இடம்பெற்று உள்ளது. தொலைக்காட்சி நாடகங்கள் வரவேற்பு ��ெற்றுள்ள சூழ்நிலையில், வானொலி தமிழ் நாடகங்கள் பற்றிய தகவல்களை தாங்கி வந்திருப்பது வரவேற்கத்தக்கது. நன்றி: தினத்தந்தி […]\nநாடகம்\tசாகித்திய அகாதெமி, தினத்தந்தி, வானொலி தமிழ் நாடக இலக்கியம், ஸ்டாலின்\nபாவேந்தர் பாரதிதாசனின் ஒன்பதுசுவை, போர்மறவன், முல்லை பதிப்பகம், விலை 20ரூ. கவிதை வடிவில் இரு சிறு நாடகங்கள். தமிழின் அழகும், தமிழர்தம் காதலும், வீரமும் பேசும் எளிய காவியங்கள். பாவேந்தரின் பா நயத்தில் பரிமளித்திருப்பது சிறப்பு. நன்றி: குமுதம், 13/6/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818\nநாடகம்\tகுமுதம், பாவேந்தர் பாரதிதாசனின் ஒன்பதுசுவை, போர்மறவன், முல்லை பதிப்பகம்\nவெள்ளம், மா.கமலவேலன், தாமரை பப்ளிகேஷன்ஸ், விலை 65ரூ. நாடகம் என்றாலே தொலைக்காட்சி தொடர்கள்தான் என்கிற எண்ணம் மேலோங்கியிருக்கும் சூழலில், பாரம்பரியமிக்க தமிழ் நாடகக் கலையை இன்னமும் தக்க வைத்துக்கொண்டிருப்பவை சில நாடகக் குழுக்களும், வானொலி நிலையங்களுமே. மதுரை வானொலியில் ஒளிபரப்பான வெள்ளம், கவிதை எனும் இரு நாடகங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டே நாடகத்தை வேகமாக நகர்த்திப்போகும் வசனங்கள் நாடகாசிரியரின் எழுத்தாற்றலுக்கு நல்ல சான்று. நன்றி: தி இந்து, 12/5/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை […]\nநாடகம்\tதாமரை பப்ளிகேஷன்ஸ், தி இந்து, மா.கமலவேலன், வெள்ளம்\nதமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும்\nதமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும், டி.வி.ராதாகிருஷ்ணன், திருவரசு புத்தக நிலையம், பக். 160, விலை 100ரூ. குறைந்த விலை உள்ள இந்த நூல் ஒரு சிறந்த தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது. நூலாசிரியர் ராதாகிருஷ்ணன், 55 ஆண்டுகளுக்கும் மேல் நாடகப் பணி புரிந்தவர். 25க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதித் தயாரித்து, நடித்து இயக்கியவர். தமிழ் நாடக மேடையின் தோற்றம் முதல் இன்று நாடகம் நடத்தும் குழுக்கள் வரைஇந்நூலில் எழுதியுள்ளார். தொழிற்துறை நாடக சபை துவங்கி, அமெச்சூர் நாடகக் குழுக்கள் வரை அனைத்து நாடக சபை […]\nநாடகம்\tடி.வி. ராதாகிருஷ்ணன், தமிழ் நாடக மேடை தோற்றமும் வளர்ச்சியும், தினமலர், திருவரசு புத்தக நிலையம்\nசங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக்களஞ்சியம்\nசங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக்களஞ்சியம், முனைவர் அரிமளம் சு. பத்மநாபன், காவ்யா பதிப்பகம், பக். 340, விலை 330ரூ. திருநெல்வேலியில் பிறந்து, மதுரையில் வளர்ந்து, புதுவையில் நாடகத் தமிழ் வளர்த்தவர் சங்கரதாஸ் சுவாமிகள். அவரின் எழுத்து, இயக்கம், பேச்சு, மூச்சு என அனைத்து செயல்களும் நாடகத்தமிழில்தான் இருந்தன. அவரால், நாடகத்தமிழ் புத்துயிர் பெற்றது. அவரை தற்கால தலைமுறை புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 10/1/2018.\nதொகுப்பு, நாடகம்\tகாவ்யா பதிப்பகம், சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக் களஞ்சியம், தினமலர், முனைவர் அரிமளம் சு. பத்மநாபன்\nசங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக் களஞ்சியம்\nசங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக் களஞ்சியம், அரிமளம் சு.பத்மநாபன், காவ்யா, பக்.340 ; விலைரூ.330; 1867 இல் பிறந்த சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ் நாடகத்துறையின் முன்னோடியாவார். அவர் தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா என்ற பாய்ஸ் கம்பெனி நாடக சபையைத் தொடங்கி நடத்தியவர். எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், எம்.ஆர்.ராதா உள்ளிட்ட நடிகர்கள், உடுமலை நாராயண கவி, தஞ்சை இராமையா தாஸ் உள்ளிட்ட கவிஞர்கள் இந்த நாடக சபையில் பயிற்சி பெற்றவர்கள். 68 நாடகங்களை அவர் எழுதியிருக்கிறார். ஆனால் 16 நாடகப் பிரதிகளே […]\nநாடகம்\tஅரிமளம் சு.பத்மநாபன், காவ்யா, சங்கரதாஸ் சுவாமிகளின் நாடக இசைக் களஞ்சியம், தினமணி\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/mobile-phones-2/?filter_by=random_posts", "date_download": "2019-06-26T23:09:22Z", "digest": "sha1:7CQMEWGW65PI6CJ2KK3LCDCH7MXPMNZJ", "length": 7439, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "Mobile Phones | Ippodhu", "raw_content": "\n48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nவெளியானது சாம்சங் கேலக்ஸி A70 [Samsung Galaxy A70]\nபி30 ப்ரோ [Huawei P30 Pro] ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன் : விரைவில் இந்தியாவில் வெளிவருகிறது\nகூகுள் பிக்சல் போன் : தகவல்கள்\n48 எம்.பி. கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\n48 எம்.பி. பிரைமரி கேமராவுடன் வரும் நோக்கியா ஸ்மார்ட்போன்\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட�� காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/KoilList_home.php?cat=5", "date_download": "2019-06-26T22:31:45Z", "digest": "sha1:K62DNZEPZFCXSONQF6GBQLPLIEPPMIXM", "length": 6795, "nlines": 93, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Tamil Nadu Temple | Siva temple | Ganesh Temple| Amman koil | Amman, Shiva, Vishnu, Murugan, Devi & Navagraha Temple| Vishnu temple| 274 sivalayam", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nலட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்\nசிவபுரிபட்டியில் வடுக பைரவர் பூஜை\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேரோட்டம்\nமூலவர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nபுவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆண்டு விழா\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் வீணாகும் தேர்கள்\nபழநியில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nகாஞ்சி அத்தி வரதர் வைபவம்: ரூ. 500 டிக்கெட் பெற ’ஆன்லைன்’ முகவரி வெளியீடு\nதேவாலயத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு\nமுதல் பக்கம் > விநாயகர் கோயில்\nஇந்தியா முழுவதும் விநாயகருக்கு தனி கோயில்கள் நிறைய உள்ளன.\nதிருச்சி மலைக்கோட்டை மீது உச்சிப்பிள்ளையார் அருளுகிறார்.\nபிள்ளையார்பட்டியில் கற்பகவிநாயகர் குடவரை கோயிலில் வீிற்றிருக்கிறார்.\nகோவை ப���லியகுளம் முந்தி விநாயகர் ஆசியாவின் மிகப்பெரியவர்.\nகோவை குனியமுத்துார் யோக விநாயகர் ஐயப்பனை போல் யோக நிஷ்டையில் உள்ளார்.\nகோட்டயம் மள்ளியூர் கணபதி கண்ணனை மடியில் வைத்துள்ளார்.\nவிருதுநகர் புளிச்சகுளத்தில் பஞ்சமுக விநாயகர் நின்ற கோலத்தில் உள்ளார்.\nஆந்திரா காசிபேட்டில் வெள்ளெருக்கு வேரிலேயே மூலவர் விநாயகர் தோன்றியுள்ளார்.\nபுதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் மட்டுமே பள்ளியறையில் தன் தாயாருடன் விநாயகர் உள்ளார்.\nதமிழகத்தில் விநாயகருக்கான தனி கோயில்களில் துாத்துக்குடி ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண்விநாயகரும் ஒருவர்.\nமேலும் விநாயகர் கோயில்கள் »\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=6127", "date_download": "2019-06-26T22:28:59Z", "digest": "sha1:MJLCAJ4LAQYC7PS2UBM7CHVWLZ4YCMV6", "length": 14867, "nlines": 31, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - என்.சொக்கன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | ஜோக்ஸ் | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | ஜனவரி 2010 |\nகதை, கவிதை, கட்டுரை எனத் தமிழின் முன்னணி இதழ்கள் அனைத்திலும் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர், நாக சுப்ரமணியம் என்னும் இயற்பெயர் கொண்ட என். சொக்கன். 33 வயதாகும் சொக்கன் பிறந்தது சேலம் அருகில் உள்ள ஆத்தூரில். பள்ளிப் படிப்பும் அங்கேயே. கோவையில் உள்ள அரசுத் தொழில்நுட்பக் கல்லூரியில் உற்பத்தித்துறைப் பொறியியலில் பட்டம் பெற்றார்.\nபள்ளிக் காலத்திலேயே சொக்கனின் இலக்கிய ஆர்வம் தொடங்கி விட்டது. பார்வையற்ற தனது அத்தைக்கு வாசித்துக் காட்டுவதற்காக, பொன்னியின் செல்வனைப் படிக்க ஆரம்பித்தவர், தொடர்ந்து கல்கி, சுஜாதா என தேடிப் பிடித்துப் படிக்கத் தொடங்கினார். கல்லூரிக் காலத்தில் நூலகங்���ளிலும், பழைய புத்தகக் கடைகளிலுமாக ஏராளமான நூல்களை வாங்கிப் படித்தார். அது எழுத்தாவத்தைத் தூண்டி விட்டது.\nசொக்கன், பள்ளிநாட்கள் முதலே எழுதத் தொடங்கியிருந்தாலும் எழுத்தின் வடிவம் பிடிபட்டது கல்லூரிக் காலகட்டத்தில்தான். கல்லூரியில் வெளியான தமிழ் இதழில் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவம், பலவிதமாக எழுதிப்பார்க்கும் ஆர்வத்தையும், தைரியத்தையும் தந்தது. முதல் சிறுகதை பாக்கெட் நாவல் அசோகன் ஆசிரியராக இருந்த 'எ நாவல் டைம்' இதழில் 1997ஆம் ஆண்டில் வெளியானது. ஆனந்த விகடனில் இரண்டு கதைகள் வெளியானதைத் தொடர்ந்து முன்னணி இதழ்கள் பலவற்றிலும் எழுதத் தொடங்கினார். சிறுகதைப் போட்டிகளில் சிலவற்றுக்குப் பரிசும் கிடைத்தன.\nமாணவர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் சொக்கன் எழுதியிருக்கும் நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை. பள்ளி, கல்லூரி மாணவர்களால் அதிகம் விரும்பி வாங்கப்படும் நூல்கள் இவருடையன.\nசொக்கனுக்குக் கவிதைகளிலும் அளவற்ற ஆர்வம் உண்டு. ஒரு கவிதைப் பரம்பரை உருவாகவேண்டும் என்ற எண்ணத்தில் இவர் ஆரம்பித்ததுதான் 'தினம் ஒரு கவிதை' என்னும் மின்னஞ்சல் மடற்குழு. இணைய வாசகர்களிடையே மிகவும் பிரபலமான அக்குழுவில் ஆயிரக்காணக்கானவர்கள் இணைந்து தங்களது கவித்திறனை வெளிப்படுத்தினார்கள். இரா. முருகன், ஆர். வெங்கடேஷ், லாஸ் ஏஞ்சலஸ் ராம் ஆகியோருடன் இணைந்து சொக்கன் நடத்திய 'ராயர் காபி கிளப்' இணைய மடற்குழு, இணைய வாசகர்களிடையே வரவேற்பையும் கவனத்தையும் பெற்ற ஒன்றாகும்.\nஎழுத்தாளர் பா. ராகவனுடன் ஏற்பட்ட தொடர்பு கிழக்கு பதிப்பகத்தின் நட்சத்திர எழுத்தாளராகச் சொக்கனை உருமாற்றியது. தனது குருநாதர் பாராதான் தனது எழுத்தின் வளர்ச்சிக்கும், ஊக்கத்திற்கும் காரணம் என்று கூறும் சொக்கன், \"அவர் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை, நான் என்மீது வைத்திருப்பதைவிட அதிகமானது. அவர் தருகிற ஊக்கம், வாய்ப்புகளால்தான் நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்க முடிகிறது\" என்கிறார், நெகிழ்ச்சியுடன்.\n\"என் படைப்புகளில் சிறந்ததாக நான் கருதுவது எது என்று சில சமயம் நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள். எனக்கென்னமோ சொக்கனைத்தான் சொல்லத் தோன்றுகிறது\" என்று பா. ராகவன் சொன்னதையே தனக்கான மிகப்பெரிய பாராட்டு என்று கூறுகிறார் சொக்கன்.\n'ஒரு பச்சை பார்க்கர் பேனா', 'என் நிலைக்கண்ணாடியில் உன் முகம்', 'முதல் பொய்' - மூன்றும் சிறுகதைத் தொகுப்புகள். கலீல் கிப்ரன் சிறுகதைகளை 'மிட்டாய்க் கதைகள்' என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்திருக்கிறார். 'ஆயிரம் வாசல் உலகம்' - நாவல். அம்பானி, பில்கேட்ஸ், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, அஸிம் ப்ரேம்ஜி, லஷ்மி மிட்டல், ரத்தன் டாடா என்று சாதனையாளர் வாழ்க்கைகளைச் சரித்திரமாக்கியிருக்கிறார். அத்துடன் ஷேக்ஸ்பியர், நெப்போலியன், சல்மான் ருஷ்டி, குஷ்வந்த் சிங், சார்லி சாப்ளின், அண்ணா, வீரப்பன், சச்சின், டிராவிட் ஆகியோரின் வாழ்க்கைச் சித்திரத்தையும் பதிவு செய்திருக்கிறார். நேபாள், அயோத்தி, அமுல் வரலாறு, கோக் வெற்றிக் கதை, நோக்கியாவின் சாதனை குறித்தும் நூல்கள் எழுதியிருக்கிறார்.\nமாணவர்களுக்காகவும், குழந்தைகளுக்காகவும் சொக்கன் எழுதியிருக்கும் நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை. பள்ளி, கல்லூரி மாணவர்களால் அதிகம் விரும்பி வாங்கப்படும் நூல்கள் இவருடையன. இவரது நூல்களில் பல ஒலிப்புத்தகமாகவும், ஆங்கில, ஹிந்தி, மலையாள, குஜராத்தி மொழிபெயர்ப்பிலும் வெளியாகியுள்ளன. கதை, கட்டுரை, சுயமுன்னேற்றம், வாழ்க்கை வரலாறு என்று இதுவரை 60க்கும் மேற்பட்ட நூல்களைச் சொக்கன் எழுதிக் குவித்திருக்கிறார். அதுபோக பிரபல முன்னணி வார இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். எப்படி எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்க முடிகிறது என்று கேட்டால், \" நேர நிர்வாகம் மட்டும் புரிந்துவிட்டால் வீடு, வேலை, எழுத்து என எல்லாவற்றிலும் கவனம் செலுத்துவது அப்படியொன்றும் சிரமமானதில்லை. காலம் காலமாக எல்லா எழுத்தாளர்களும் செய்து வருகின்ற காரியம்தானே அது\nஇவரது படைப்பிற்கு திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. பாரதி, கல்கி, சுஜாதா மூவருமே தனக்கு பாதிப்பு ஏற்படுத்திய படைப்பாளிகள் என்று கூறும் சொக்கன், தன் எழுத்தின் வெற்றிக்கு, எந்தப் பொறுப்பையும் சுமத்தாமல் தன்னைச் சுதந்திரமாக எழுத விடும் மனைவி உமா முக்கியக் காரணம் என்கிறார். யாருடைய பாணியையும் பின்பற்றாமல் தனக்கென சில லட்சியங்களோடு எழுதி வரும் சொக்கன், \"இயல்பான மொழியில் எல்லோருக்கும் புரியும்படி எழுதுவதுதான் எனக்குத் தெரிந்த இலக்கியம்\" என்கிறார் தன்னடக்கத்துடன்.\nதற்போது 'பெப்ஸி' நிறுவனத்தின் வளர்ச்சிக் கதையை எழுதிக்கொண்டிருக்கும் சொக்கன், பெங்களூரில் உள்ள CRMIT நிறுவனத்தில் இயக்குனராகப் பணிபுரிந்து வருகிறார். மனைவி உமா, மகள்கள் நங்கை, மங்கையுடன் பெங்களூரில் வசித்து வருகிறார். புனைவு, அபுனைவு, கட்டுரை என்று இலக்கியத்தின் எல்லாப் பிரிவுகளிலும் எழுதிவரும் சொக்கன், தமிழ்ப் புத்திலக்கிய பரப்பில் முக்கிய இடம்பெறுகிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=920131", "date_download": "2019-06-26T23:21:11Z", "digest": "sha1:36BWEADW6ZWVTRJKRGC7SLZM656UG3T2", "length": 6972, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "இரு வீடுகளை உடைத்து திருடிய கொள்ளையன் கைது | திருவள்ளூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருவள்ளூர்\nஇரு வீடுகளை உடைத்து திருடிய கொள்ளையன் கைது\nஆவடி, மார்ச் 22: ஆவடி அருகே பட்டாபிராம் பகுதியில் இரு வீடுகளை உடைத்து திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். மேலும், வெள்ளி பொருட்கள், ரொக்க பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பட்டாபிராம், மாடர்ன் சிட்டி, 3வது தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (35). இவர் ஆவடி டேங்க் பேக்டரி ஊழியர். இவரது மனைவி திவ்யாபாரதி. இந்நிலையில் கடந்த 15ம் தேதி இரவு லோகேஷ் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். திவ்யபாரதி பெற்றோர் வீடான திருத்தணிக்கு சென்று இருந்தார். இதற்கிடையில், நள்ளிரவு அவரது வீட்டை உடைத்து ₹3 லட்சம் ரொக்க பணம், ஒரு சவரன் தங்க நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதே போல் பக்கத்து வீட்டில் வசிக்கும் விக்ரம் என்பவரது வீட்டையும் உடைத்து மர்ம நபர்கள் வெள்ளி பொருட்களையும் தூக்கி சென்றனர். இதுகுறித்தும் பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் பகுதியைச் சார்ந்த குள்ளகுமார் (43) என்பவரை போலீசார் நேற்று முன் தினம் கைது செய்தனர்.பின்னர், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஒரு கிலோ வெள்ளி பொருட்களும், ₹75 ஆயிரம் ரொக்க பணமும் பறிமுதல் செய்து, குள்ளகுமாரை திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்பட��த்தி சிறையில் அடைத்தனர்.\nமுன்விரோதத்தில் வாலிபரை கொலை செய்தவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை\nகருணாநிதி பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா\nமீஞ்சூர் அருகே இலவச மருத்துவ முகாம்\nபெரியபாளையத்தில் மக்கள் குறைகளை கேட்டறிந்த திமுக எம்எல்ஏ\nதிருவள்ளூரில் அனைத்து துறை ஆய்வுக்கூட்டம்\n27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nஅமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு\nஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்\nஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்\nஇடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/06/12/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:44:05Z", "digest": "sha1:GDOVRWUBK4FY3RU2TFPHBVZ5RKMEVL7S", "length": 23625, "nlines": 240, "source_domain": "www.sinthutamil.com", "title": "அதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடியாராம்.... புதிதாக பதவியேற்கவுள்ளாராம்... வெடிக்கிறது சர்ச்சை... | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஇன்று என்ன நாள் தெரியுமா…. உலககோப்பையில் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாள்… நீங்களே…\nஆல் ரவுண்டர் சகிப் அல் ஹசனே ஆப்கானிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி விட்டார்… பங்களாதேஷ்…\n224 ரன்னையும் அடிக்கவிடாமல் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி….\nஉலககோப்பையில் இருந்து வெளியேறுமா தென்ஆப்பிரிக்கா… பாகிஸ்தானுடனும் தோல்வியே கிடைத்துள்ளது….\n233 ரன்கள் கூட அடிக்க முடியாமல் இலங்கையிடம் தோற்று போன இங்கிலாந்து அணி… மலிங்கா…\nஅட்டகாசமான சிறப்பம்சங்களுடன் விவோ(vivo) 5ஜி ஸ்மார்ட்போன்\nSkype-ல் இனி ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்\noppo k1 மொபைல் போன் விலை குறைப்பு….\nGST வரி பணத்தை கணக்கிட புதிதாக வரும் app\nஇணையத்தளத்தில் தைகள் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி \nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெ���ிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்…\n“சீரியல், சினிமா… கிளாமர் பாலிசி என்ன” – வாணி போஜன்\nநீச்சல் உடையில் போஸ் கொடுக்கும் VJ ரம்யா….பளுதூக்கவும் செய்கிறார்\nதேவி 2 திரைப்படம் விமர்சனம்\nK 13 திரைப்படம் விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nஅட்டகாசமான சிறப்பம்சங்களுடன் விவோ(vivo) 5ஜி ஸ்மார்ட்போன்\nதொழில்நுட்பம் June 21, 2019\nSkype-ல் இனி ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்\nதொழில்நுட்பம் June 7, 2019\noppo k1 மொபைல் போன் விலை குறைப்பு….\nதொழில்நுட்பம் June 6, 2019\nGST வரி பணத்தை கணக்கிட புதிதாக வரும் app\nதொழில்நுட்பம் May 29, 2019\nஇணையத்தளத்தில் தைகள் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி \nதொழில்நுட்பம் May 28, 2019\nஅமெரிக்காவை மிஞ்சிய மயில் சுவாமி அண்ணாதுரை; புதிய சாதனை\nதொழில்நுட்பம் May 27, 2019\nபல சிறப்பம்சங்களுடன் வரும் Redmi K20 மொபைல்\nதொழில்நுட்பம் May 23, 2019\nஇணையத்தளத்தில் 5 கோடி பேரின் தகவைல்களை வெளியிட instagram நிறுவனம்\nதொழில்நுட்பம் May 22, 2019\nபட்ஜெட் ரேட்டில் புதிதாக கிடைக்கும் nokia 3.2 மொபைல்கள்\nதொழில்நுட்பம் May 22, 2019\nமக்கள் செல்வம்,மக்கள் செல்வம் தான்.. எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி\nஅதிக நேரம் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவரா நீங்கள்தலையில் உருவாகும் கொம்பு… ஆராய்சியாளர்களின் திடுக்கிடும் தகவல்..\nசென்னை குயின்ஸ் லேண்டை மூட உத்தரவு…. என்ன காரணம் என்று தெரியுமா\nமானியத்தில் பெண்களுக்கு கிடக்கும் அம்மா இருசக்கர வாகனம்…. பெண்களே தயாராக இருங்கள்….\nகஞ்சா மணியை பொறிவைத்து பிடித்த போலீஸ்…. அவர் செய்த ஆட்டம் என்னவென்று தெரியுமா\nவேலூரில் மீழ் கிணறுகள் அமைத்து காப்பாற்றப்பட்டு வரும் நதி… பெண்களின் உதவியால் நிகழ்ந்துள்ளது…\nதனி மாநகராட்சியாக மாறியுள்ளது ஆவடி…. தமிழகத்தில் 5வது இடத்தை பிடித்துவிட்டது….\nயானை சானியா…. அதுவும் காப்பி போடியிலயா…. அப்படியெல்லாமா செய்றாங்க நீங்களே பாருங்க….\nசென்னையில் தலைவிரித்தாடுகிறது தண்ணீர் பஞ்சம்… என்ன ஒரு நிலைமை பாருங்க…\nஅஜித்தை ஓட ஓட விரட்டி கொலை… மதுரையில் பட்டபகலில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் பயங்கரம்…\nநாடுமுழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம்…. கொல்கத்தா சம்பவத்தின் எதிரொலி…\nHome அரசியல் அதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடியாராம்…. புதிதாக பதவியேற்கவுள்ளாராம்… வெடிக்கிறது சர்ச்சை…\nஅதிமுகவின் பொதுசெயலாளர் எடப்பாடியாராம்…. புதிதாக பதவியேற்கவுள்ளாராம்… வெடிக்கிறது சர்ச்சை…\nஏற்கனவே அதிமுகவிற்கு இரட்டை தலைமை வேண்டாம் ஒற்றை தலைமைதான் வேண்டும் என்ற சில குமுறல்கள் இருக்கின்றன. இந்த நிலையில் புதிதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.\nசிலர் எடப்பாடிக்கு தான் ஆதரவு அதிகமாக உள்ளது என்கிற மாதிரி பேசுகின்றனர். சிலர் ஓ.பி.எஸ்.க்கு தான் ஆதரவு அதிகமாக இருப்பதாக கூறுகின்றனர். ஆனால் திமுக தான் அடுத்து என்றும் குரல்கள் எழுகின்றன.\nதற்போது வந்துள்ள சர்ச்சை என்னெவென்று பாருங்கள். பிரச்சனை போஸ்டர் ரூபத்திலேயே வந்துள்ளது. ஏற்கனவே ஒற்றை தலைமை தேவை என்று ராஜன் செல்லப்பா கூறியிருந்தார். ராஜன் செல்லப்பா யார் அந்த தலைவர் என்பதை வெளிப்படையாக சொல்லாமல் போனதால் அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் நீடித்து வருகிறது. ராஜன் செல்லப்பா எடப்பாடியாரின் ஆதரவாளர்கள் என்று பேச்சு அடிபடுகிறது.\nஅவர் பேசியது குறித்து நிர்வாகிகள் யாரும் கருத்து சொல்ல கூடாது என்பதையும் மீறி திருப்பரங்குன்றத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் முதல் சர்ச்சை கிளம்பியது.\nஅங்கு என்ன பிரச்சனையை வந்ததென்று நீங்களே பாருங்கள். இந்த கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், துணை முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்றும் அச்சிட்டு பேனர் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையானது.\nதற்போது பொதுச்செயலாளர் பதவியையும் எடப்பாடி பழனிசாமியே வகிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் தற்போது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது.\nஇந்த கூட்டம் ஒற்றை தலைமை யார் என்பதை தீர்மானிக்கும் கூட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. புதிய சர்ச்சை, அதிமுக தலைமை கழகம் அருகே ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.\nஅந்த போஸ்டரில் “பொதுச்செயலாளர் எடப்பாடியாரே வருக” என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது எடப்பாடியாரின் உள்குத்தாக கூட இருக்கலாம். ஆனால் இது சிறிய சர்ச்சையை மட்டும் தான் ஏற்படுத்தியது.\nஇது போன்ற விஷயங்கள் அரசியலில் சாதாரணம் என்று சிலர் இதனை உதாசினம் படுத்தி செல்வர். ஆனால் இந்த சர்ச்சை நாளை உண்மையாக கூட மாறலாம்..யாருக்கு தெரியும்…\nPrevious articleநயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தின் ரிலீசிற்கு தடை…. ரசிகர்கள் அதிர்ச்சி….\nNext articleஅவரெல்லாம் ஒரு ஆளே இல்லை… பா.ரஞ்சித்தின் பேச்சுக்கு தமிழிசை விளக்கம்…\nதேர்தலின்போது தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டதாம்… தேர்தல் ஆணையர் லவசா….\nகட்சியை விட்டு விலகிய தங்கதமிழ்ச்செலவனை பற்றி தினகரன் என்ன கூறுகிறார் என்ற�� நீங்களே பாருங்கள்….\nலோக்சபாவில் ஒலிக்கிறது தயாநிதிமாறனின் குரல்…. புதிய கல்வி முறை எதற்கு அவசியம்\nதேர்தலின்போது தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டதாம்… தேர்தல் ஆணையர் லவசா….\nஇன்று என்ன நாள் தெரியுமா…. உலககோப்பையில் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாள்… நீங்களே...\nகட்சியை விட்டு விலகிய தங்கதமிழ்ச்செலவனை பற்றி தினகரன் என்ன கூறுகிறார் என்று நீங்களே பாருங்கள்….\nஆல் ரவுண்டர் சகிப் அல் ஹசனே ஆப்கானிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி விட்டார்… பங்களாதேஷ்...\nலோக்சபாவில் ஒலிக்கிறது தயாநிதிமாறனின் குரல்…. புதிய கல்வி முறை எதற்கு அவசியம்\nஅமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன்…. அடுத்து எந்த கட்சிக்கு செல்வார்…. திமுகவா அதிமுகவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=342:2008-04-13-14-05-26&catid=72:0406&Itemid=76", "date_download": "2019-06-26T22:04:42Z", "digest": "sha1:FO57BQRJGNAGFGPWQS454XSMMOEPBJCH", "length": 93610, "nlines": 140, "source_domain": "www.tamilcircle.net", "title": "ஜயதேவனும் ரி.பி.சியும் புலியின் பெயரால் நடத்தும் மக்கள் விரோத அரசியல்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் ஜயதேவனும் ரி.பி.சியும் புலியின் பெயரால் நடத்தும் மக்கள் விரோத அரசியல்\nஜயதேவனும் ரி.பி.சியும் புலியின் பெயரால் நடத்தும் மக்கள் விரோத அரசியல்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nதமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (ரி.பி..சி யின்) அரசியல் என்ன அதன் அரசியல் நோக்கம் என்ன அதன் அரசியல் நோக்கம் என்ன அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் இந்த வகையில் நேரடியாகவே நாம் இந்தக் கேள்வியை எழுப்பி, இவர்களின் மக்கள்விரோத செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளமுனைவோம்.\nநாம் ஒருவனின் நேர்மையான அரசியல் செயல்பாட்டை, ஏன் அவனின் அரசியலை நாம் எப்படி புரிந்துகொள்வது இதை நாம் முதலில் தெரிந்து கொள்ளும் முனைப்புவேண்டும்;. மக்கள் பற்றிய எமது மற்றும் உனது நிலைபாடு என்ன என்பதே, அனைத்துக்குமான அடிப்படையாகும். எமது அரசியல், எமது மற்றும் உனது நடைமுறை என அனைத்தும் மக்களின் நலன்கள் சார்ந்து, மக்களை செயலில் இறங்கக் கோருவதாக இருக்க வேண்டும்;. அந்த அடிப்படையில் சிந்திக்க, கருத்துர��க்க வேண்டும். அரசியல் ரீதியாக இதை முன்வைக்காத அனைத்தும் மக்கள் விரோதத் தன்மை கொண்டவையே. மக்களுக்கு வெளியில் நாம் பேசும் அரசியல், அந்த மக்களுக்கு எதிரான திட்டமிட்ட சதிகள் தான். அந்த மக்களின்; பெயரில் நடத்தும் அரசியல் மோசடிதான். இங்கு மக்கள் நலன் என்பது, எப்போதும் எங்கும் பரந்துபட்ட மக்களின் சமூக பொருளாதார நலன்கள் தான்.\nபேரினவாதம் மக்கள் என்ற பெயரில் தான் அனைத்தையும் செய்கின்றது. புலிகள் மக்கள் என்ற பெயரில் தான் அனைத்தையும்; செய்கின்றார்கள். இதில் இருந்து மாறுபட்ட வகையில் ரி.பி.சி கும்பல் செயற்படுகின்றதா உங்களைப் பார்த்துத்தான் தான், இதை நான் கேட்கின்றேன். ரி.பி.சி கும்பல் மக்கள் நலன் சார்ந்தது என்று நம்பிய நீங்கள், அதன் கருத்துக்களை கிளிப்பிள்ளை போல் உள்வாங்குகின்றீர்கள். நான் உங்களை கேட்கின்றேன், ரி.பி.சி மக்கள் நலன் சார்ந்தது என்று உங்களால் உறுதி செய்யமுடியுமா\nபுலிக்கும், ரி.பி.சி க்கும் கொள்கையளவில் என்ன வேறுபாடு உள்ளது. உங்களால் இதை வேறுபடுத்திக் காட்ட முடியுமா ரி.பி.சி கூறுவது போல் புலிகளை ஒழித்தால், அதில் மாற்றீடாக எந்தவகையான ஒரு மாற்றீட்டை கொண்டுவர முனைகின்றனர். ரி.பி.சி கும்பல் ஆயுதம் ஏந்தினால் என்ன செய்வார்கள்;. பதிலை நீங்களே கேட்டுப் பாருங்கள். அவர்கள் இன்னுமொரு புலியாகவே இருப்பார்கள். ஏன் ரி.பி.சி கூறுவது போல் புலிகளை ஒழித்தால், அதில் மாற்றீடாக எந்தவகையான ஒரு மாற்றீட்டை கொண்டுவர முனைகின்றனர். ரி.பி.சி கும்பல் ஆயுதம் ஏந்தினால் என்ன செய்வார்கள்;. பதிலை நீங்களே கேட்டுப் பாருங்கள். அவர்கள் இன்னுமொரு புலியாகவே இருப்பார்கள். ஏன் இதை நீங்கள் என்றாவது கேட்டுபார்த்தது உண்டா இதை நீங்கள் என்றாவது கேட்டுபார்த்தது உண்டா நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு ரி.பி.சி கும்பலுக்கு ஆதரவு அளிக்கும் போது, என்றாவது புலியின் அரசியலில் இருந்து எந்த வகையில் இவர்கள் வேறுபட்டவர்கள் என்று நீங்கள் கேட்டுப் பார்த்தது உண்டா நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு ரி.பி.சி கும்பலுக்கு ஆதரவு அளிக்கும் போது, என்றாவது புலியின் அரசியலில் இருந்து எந்த வகையில் இவர்கள் வேறுபட்டவர்கள் என்று நீங்கள் கேட்டுப் பார்த்தது உண்டா புலி ஆதரவாளர்கள் போல் அல்லவா நாங்களும் இருக்கின்றோம் என்பதை, நீங்கள் என்றாவது உணர்ந���ததுண்டா புலி ஆதரவாளர்கள் போல் அல்லவா நாங்களும் இருக்கின்றோம் என்பதை, நீங்கள் என்றாவது உணர்ந்ததுண்டா இதை நீங்களே உங்களைப் பார்த்துக் கேட்டுக் கொள்ளுங்கள்.\nபுலிகள் என்பது தனிப்பட்ட பிரபாகரனின் கண்டுபிடிப்பல்ல. இதையே அவர்கள் சொல்வதற்கு அப்பால், இதையே ரி.பி.சி கும்பலும் கூறுகின்றது. புலிகள் என்பது அவர்கள் முன் வைக்கும் மக்கள் விரோத அரசியல் (வர்க்க) உருவாக்கியது. இந்த இடத்தில் பிரபாகரன் இருந்தாலும் சரி, ஜெயதேவன் இருந்தாலும் சரி, ஒரே மாதிரியான அரசியல் அணுகுமுறைதான் இருக்கும்;. இந்த இடத்தில் நான் இருந்தாலும் அதுதான் நிகழும். தனிப்பட்ட தலைமைக்குரிய ஆளுமை சில செல்வாக்கை செலுத்தினாலும், மக்கள் விரோத அரசியல் (வர்க்க) உள்ளடக்கம் மாறிவிடாது. மக்கள் நலன் சார்ந்த தலைமை என்பது, மக்கள் நலன் சார்ந்த அரசியலுடன் (வர்க்க நலன்) தொடர்புடையது. புலியின் மக்கள் விரோத வர்க்க அரசியலுக்கு பதில், மக்கள் நலன் சார்ந்த வர்க்க அரசியலுக்கு பிரபாகரன் தலைமை தாங்கினால், மிக சிறந்த பண்புள்ள மக்கள் தலைவராக இருப்பார். இங்கு பினாமிகள் யாரும் வந்து ~மேதகு| என்று போற்ற வேண்டிய அவசியமில்லை. மக்களே தமது மேதமை கொண்ட தலைவர்களை ஆழமாக நேசிப்பர்.\nரி.பி.சி அரசியல் பேசும் பாதிரிமாரும் அவர்களின் எடுபிடிகளான அலுக்கோசுகளும் சொல்வது என்ன புலிக்கு மாற்று புலியைப் போன்ற அரசியலுடைய மற்றொரு மக்கள் விரோதக் கும்பலையே முன்வைக்கின்றது. இதற்காக புலியை ஒழிக்க ஏகாதிபத்திய துணையை நாடுகின்றனர். அதாவது ஈராக்கில் என்ன நடந்ததோ, அதையே இங்கு அமுல் செய்ய துடிக்கின்றனர். ஈராக்கில் இறக்குமதி செய்யப்பட்ட புதிய திடீர் கைக்கூலி அரசியல் தலைவர்கள் போல், தாம் இருக்க (குறிப்பாக ஜெயதேவன் போன்றவர்கள்) விரும்புகின்றனர். அந்த அரசியலைத்தான் இன்று ரி.பி.சி கும்பல் செய்கின்றது. இதை யாரும் மறுத்து நிறுவமுடியாது.\nஇதை புலியின் மனிதவிரோத அரசியல் மீது கொடிகட்டி ஏற்றுகின்றனர். புலிகளின் ஈவிரக்கமற்ற பாசிச நடைமுறைகள், இரத்தமும் சதையும் கொண்ட அவலமான சமூக அராஜகத்தை உருவாக்குகின்றது. மனிதன் நிமிர்ந்து கூட பார்க்க முடியாத மனித அவலங்கள் எங்கும் தலைவிரித்தாடுகின்றது. எங்கும் சுவாசிக்கும் காற்றுக் கூட இரத்த வாடையுடன் வீசுகின்றது. பாhக்குமிடமெங்கும் உயிர���டன் சிதறிய சதைப்பிண்டங்கள். மனிதன் தான் மட்டுமே, மற்றவர் பாராது ஒழித்து நின்றே கண்ணீர் வடிக்கின்றான். இந்தக் கண்ணீரோ இரத்தமாகி ஒடுகின்றது. இதை ரி.பி.சி தனது ஏகாதிபத்திய ஆதரவு அரசியலுக்கு பயன்படுத்த நினைப்பதன் மூலம், எதை தமிழ் மக்களுக்கு கொடுக்க முனைகின்றனர். இதை நீங்கள் என்றாவது சிந்தித்தது உண்டா\nதமிழ் மக்களின் இன்றைய பிரச்சனைகள் பேரினவாத வழியில் வந்தாலும் சரி, குறுந்தேசிய புலிகள் வடிவில் வந்தாலும் சரி, மக்கள் தாம் தமது சொந்தப் பலத்தில் நின்றே இதை எதிர்கொள்ள வேண்டும். இது புலிக்கும் பொருந்தும். ரி.பி.சிக்கும் பொருந்தும். இந்த அரசியல் உண்மையை யாரும் மறுக்கமுடியாது. ஆனால் புலியெதிர்ப்பு கும்பல் இதை திட்டவட்டமாக நிராகரிக்கின்றது. உண்மையில் இவர்களின் சோரம் போகும் அரசியல் என்பது, தமிழ் மக்களுக்கு புதிய அடிமை விலங்கை அணிவிக்க முனைகின்றது. இது அன்னிய சக்திகளின் தயவில் அரங்கேற்றப்படுகின்றது. சமூக கொந்தளிப்புகளுக்கும், சமூக அவலங்களுக்கும் தீர்வுகள் என்பது, மக்கள் மத்தியில் இருந்து அவர்களே தாமே தீர்;த்துக் கொள்ளும் வகையில் உருவாக்கப்படவேண்டும்;. இதில் ஒவ்வொருவரும் ஒரு உறுப்பினராக இருக்க முடிமே ஒழிய, அன்னிய எடுபிடிகளாக இருக்க முடியாது.\nஇதை மறுத்து இது சாத்தியமில்லை என்று கூறும் அரசியல், மாறாக எதைத்தான் முன்மொழிகின்றது. இந்த கேள்விக்கும் விடைக்கும் இடையில் உள்ள அரசியலை புரிந்து கொள்ளத் தவறுவோமாயின், பாலசிங்கத்தின் கூட்டத்தில் விசிலடித்த ஆதரவாளர்கள் நிலையில் தான் புலியெதிர்ப்பு அணி உள்ளது என்பதே உண்மை. அதாவது புலியெதிர்ப்பு அணியும் கூட, விசிலடிக்கின்ற கூட்டம் தான்.\nமக்கள் தமது சொந்த பிரச்சனைகளை தாமே தீர்க்கும் வகையில் முன்னெடுக்காத அரசியல் செயல்பாடுகள் தான் என்ன இதை சுயஅறிவுள்ளதாக கருதும் நீங்கள் யாராவது சுயமாக கேட்டுப் பாhத்ததுண்டா இதை சுயஅறிவுள்ளதாக கருதும் நீங்கள் யாராவது சுயமாக கேட்டுப் பாhத்ததுண்டா மக்கள் சம்பந்தப்படாது எதுவாக இருந்தாலும், அது மக்களுக்கு எதிரானது தான். அது மக்களுடன் தொடர்பற்றது. அவை மக்களின் வாழ்வுடன் எந்தவிதத்திலும் ஒன்றியிருப்பதில்லை.\nரி.பி.சி யின் கும்பல் அரசியல் என்பது தெளிவாக மக்களைச் சார்ந்து நிற்காத ஒரே காரணத்தினாலேயே அவை மக்களுக்கு துரோகம் செய்பவை. இந்த அரசியல் துரோகம் என்பது, புலியை அழித்தல் என்ற பெயரில் புலியல்லாத அனைவருடனும் கூட்டுச் சேருகின்றது. இதை யாரும் இல்லை என்று இன்று மறுக்கமுடியாது.\nபுலியல்லாத அன்னிய சக்திகளுடன், சிங்கள பேரினவாதத்துடன் தமது சொந்த அரசியலை அடையாளப்படுத்தியே, இந்த புலியெதிர்ப்பு கும்பல் வளர்ச்சியுறுகின்றது. ஏகாதிபத்தியங்களின் எடுபிடிகளாக செயல்படுவதையே, இவர்களின் அரசியல் தெளிவாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. புலியின் நடவடிக்கை ஒவ்வொன்றையும் கடுமையாக எதிர்நிலையில் வைத்து எதிர்க்கும் இவர்கள், பேரினவாதத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்டும் காணாமல் அல்லது அதை ஆதரிக்கும் தர்க்க வாதங்களை முன்வைக்கின்றனர். அதேநேரம் ஏகாதிபத்தியம் முன்வைப்பதை தீர்வாக முன்மொழிகின்றனர். இதுதான் புலியெதிர்ப்பு கும்பலின் அரசியல் எல்லை. ஏகாதிபத்தியங்களுடன் மிக நெருக்கமாக கூட்டாக செயல்படத் தொடங்கியுள்ளனர். அதை அவர்கள் பிரகடனம் கூட செய்து வருகின்றனர்.\nபுலம்பெயர் நாடுகள் பெருமளவில் ஏகாதிபத்தியங்களாக உள்ள நிலையிலும் கூட, தனிப்பட்ட நபர்களின் மீதான வன்முறைகள் மற்றும் இது போன்றவற்றில் இந்த நாட்டின் சட்டத் திட்டத்துக்கு அமைவாக போராடுவது துரோகத்தனமானவையல்ல. அதாவது அந்த நாட்டு மக்கள் எப்படி ஒரு வன்முறையை எதிர்கொள்கின்றனரோ, அதுவே எமது உயர்ந்தபட்ச எல்லையாகும். இதுவல்லாத அனைத்தும் துரோகத்தனமாகும்;. உதாரணமாக இலங்கை இனப்பிரச்சனையில் ஏகாதிபத்திய தலையீட்டை நடத்தவும், புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கோரியும் ஏகாதிபத்திய அரசுடன் கூடிக்குலாவும் அரசியல் துரோகத்தனமானது. இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கும், இலங்கையின் முழு மக்களுக்கும் கூட இது எதிரானது. தனிமனிதனிடம் புலிகள் நிர்ப்பந்தித்து பணம் வாங்குதல் என்பதை, இங்குள்ள சட்டத்திட்டத்தின் அடிப்படையில் தனிமனிதனாக எதிர்கொள்வது அரசியல் செயல்பாடல்ல. மாறாக இலங்கையின் மொத்த அரசியலை எடுத்து, ஏகாதிபத்திய தலையீட்டைக் கோரும் போதே, அது மக்கள் விரோத அரசியல் பரிணாமத்தைப் பெறுகின்றது. தனிமனிதனின் தனிப்பட்ட செயல்பாடுகள், அந்த நாட்டின் சட்டதிட்டத்துக்கு உட்பட்டது. அரசியல் செயல்பாட்டில் உள்ளவர்களின் செயல்பாடுகள் அந்த நாட்டின் சட்டதிட்ட��்தைக் கடந்து, அந்த நாட்டின் உலகளாவிய மக்கள் விரோத அரசியல் சதிக்கு துணையாக அமையக் கூடாது.\nஇந்த ரி.பி;சி கும்பல் கைக்கூலிகள் அல்ல என்றால், குறிப்பாக ஏகாதிபத்திய நாட்டில் கைக்கூலிகள் எப்படி இருப்பார்கள். அவர்கள் என்ன செய்வார்கள். தமிழ் மக்களின் போராட்டத்தில் கைக்கூலிகள் என்ன மாதிரி தகவலை ஏகாதிபத்தியத்துக்கு வழங்குவர். ஏகாதிபத்திய அமைப்பு என்னமாதிரியான தகவலை பெற முனைவர். அவர்கள் எதைச் செய்யக் கோருவர். இதை நீங்கள் உங்களையே கேட்டு பதிலை தெரிந்து கொண்டு, விடையத்தை புரிந்து கொள்ள முயலுங்கள்.\nதமிழ் மக்களின் முதுகில் குத்தும் ஜெயதேவனின் அரசியல்\nஜெயதேவன் தமிழ் மக்களுக்கு செய்ய முனைவது, அன்னிய ஆக்கிரமிப்பை இலங்கையில் நடத்துவது தான். இதை எப்படி நடத்துவது என்பதை, அவர் வெளிப்படையாகவே செய்கின்றார். அன்னிய ஏகாதிபத்திய சக்திகளுடன் அன்றாடம் இதற்காகவே கூடிக் கூலாவுகின்றார். ஒரு காலத்தில் அன்னிய சக்திகளை பயன்படுத்தி புலியின் பாசிசத்தை நியாயப்படுத்தவும், பாதுகாக்கவும் இதையே செய்தார். இன்று இதை எதிர்நிலையில் புதிய பாசிச சக்திகளை புலிக்கு மாற்றாக கொண்டுவர முனைகின்றார். இந்தவகையில் அன்னியக் கைக்கூலியாக செயல்படுகின்றார்.\nஉண்மையில் ஜெயதேவன் ரி.பி.சிக்கு வருகை தந்த பின்பான அரசியல் பரிணாமம், மிகத் துல்லியமாக ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தை அப்பட்டமாக செய்யத் தொடங்கியுள்ளது. உதாரணமாக அதை அவர் வெளிப்படுத்தவும் செய்தார். இலங்கையில் எண்ணை எதுவும் இல்லை. அதனால் ஜனநாயகத்தின் பெயரில் ஏகாதிபத்தியம் தலையிடாது. இதனால் நாம் முயன்று தலையிட வைக்க வேண்டும் என்றால், புலியெதிர்ப்பு ஆர்பாட்டங்கைள நடத்த வேண்டும் என்றார். இது பத்து பேரில் இருந்து ஆயிரமாக வேண்டும்;. அன்னிய தலையீட்டை நியாயப்படுத்த, நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே இந்தச் செய்தி. இந்த வகையில் தான் முதலாவது ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஐரோப்பியயூனியன் முன் ரி.பி.சிக்கு ஊடாக நடத்தினார். இந்த விடையத்தை ஜெயதேவன் மட்டும் தான், புலியெதிர்ப்புக் கும்பலில் தெளிவாக புரிந்துள்ளார். எது நடக்கவேண்டுமோ, அதை நோக்கி அவரின் முன்னெடுப்புகள் தெளிவாக உள்ளது.\nஜெயதேவன் புலிகளினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட நிலையில், பிரிட்டிஸ் ஆளும் வர்க்கத்தால் கருசனையுடன் மீட்கப்பட்டவர். இந்த அடையாளத்துடன் தான் ரி.பி.சிக்கு வருகை தருகின்றார். நான் புலிகளினால் கைது செய்யப்பட்டது எப்படி நியாயமாகும் என்ற வாதங்கள் மூலமும், எந்த நீதி விசாரணையும் கிடையாது என்ற தர்க்கத்துடன் தன்னை நிலைப்படுத்தத் தொடங்கினார். அங்குள்ள மனிதவிரோத நடைமுறைகளுடன் அணுகுகின்றார். பண்பாக பேசுதல், தம்பி போட்டு கதைத்தால் (புலிகள் அண்ணை போட்டு கதைப்பார்கள்) மூலம், தமிழ் மக்களின் அரசியல் அறியாமை மீது ஒரு பிற்போக்கு அரசியலை திட்டமிட்ட வகையில் நகர்த்துகின்றார். அத்துடன் படித்தவர், பண்பாளர், நேர்மையானவர், புலியின் துன்பத்தை நேரில் அனுபவித்தவர், புலிகளுடன் நேர்மையாக கதைக்கச் சென்றவர், புலிக்கு பல வழிகளில் உதவியவர், பிரிட்டிஸ் ஆளும் வர்க்க அரசியல்வாதி, சாதிமான், கோயில் நிர்வாகி என சமூகத்தை ஏமாற்றக் கூடிய, பற்பல பொது அங்கீகாரம் பெறத்தக்க சமூகத் தகுதிகள். இதைக் கொண்டு அவர் சொல்ல வரும் அரசியல் அன்னிய தலையீடுதான். புலிக்கு பதில் தன் தலைமையிலான (தன்னைப் போன்ற) புதிய தலைமை. புலிகளின் அதே வர்க்க அரசியலே, அவரின் அரசியல். இதில் முரண்பாடில்லை. முரண்பாடு தன்னைப் போன்றவர்கள் மீதான நடவடிக்கை அவசியமற்றது என்பதே. அதில் இருந்து முரண்பாடான அரசியல் முன்னெடுப்புகள். புலியை அன்று பிரிட்டிஸ் தடைசெய்த போது, அதை எதிர்த்து நீதிமன்றம் வரை செல்ல முயன்றவர், இன்று ஐரோப்பிய யூனியன் முன் சென்று புலியை தடை செய்யக் கோருகின்றார்.\nஇப்படி அரசியலின் மற்றொரு கோடிக்குச் சென்று மக்கள் விரோத அரசியலைச் செய்கின்றார். அன்று புலியை ஆதரித்த போது மக்கள் விரோத அரசியலே அவரின் அரசியலாக இருந்தது. இன்று ஏகாதிபத்தியத்தின் பின்நின்று, அதே மக்கள் விரோத அரசியலையே அவர் பண்பாகச் செய்கின்றார். ஐரோப்பிய யூனியன் முன்னான புலியெதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் பின்னனியில் ஜெயதேவனின் திட்டமிட்ட அரசியல் நகர்வுள்ளது. இது ஜெயதேவன் போன்றவர்களின் சொந்தக் கண்டுபிடிப்பல்ல. மாறாக இலங்கையை நேரடியாகவே மறுகாலனியாக்க, விரும்பும் ஏகாதிபத்தியங்களின் தெளிவான ஆலோசனைகள் தான் இவை. இதற்கு மேல் எதுவும் இவர்களின் அரசியலில் கிடையாது. துல்லியமாக யாரையும் விட, ஏகாதிபத்திய தலையீட்டுக்குரிய சூழலை உருவாக்குவது எப்படி என்பதை ��ெயதேவனால் மட்டும் தான் வழிகாட்டமுடிகின்றது. கடந்துவந்த வரலாற்றில் இந்தியா, இலங்கை கைக்கூலிகளாக ஒரு தலைமுறையை சிதைத்த சில தலைமைகள் போல், இன்று புலி அம்பலமாகி வரும் வெற்றிடத்தில் ஏகாதிபத்திய கைக்கூலிகளே அந்த இடத்தை நிரப்ப முனைகின்றனர். இது ஒரு ஆச்சரியமான உண்மை.\nஏகாதிபத்திய கைக்கூலியாக செயல்படும் ஜெயதேவன், இன்று ரி.பி.சி ஊடாக சமூக அரங்கில் வரமுன்னம் என்னசெய்தார். புலிகளின் அனைத்து மக்கள் விரோத செயல்பாட்டையும் ஆதரித்து நின்றவர். சகல மனிதயுரிமை மீறலையும் பூசி மெழுகும் ஒரு மக்கள் விரோத செயலைச் செய்தவர். புலிகள் செய்த ஒவ்வொரு கொலைக்கும், ஒவ்வொரு மனிதயுரிமை மீறலுக்கும் ஜெயதேவன் போன்றவர்களின் ஆதரவு இன்றி, இவர்களின் நிதி வளங்களுமின்றி எதுவும் நடக்கவில்லை. இன்று அதையே எதிரணியில் நின்று செய்கின்றார். பாதிக்கப்பட்டது அன்று மக்கள் தான், இன்றும் அதே மக்கள் தான்.\nஅவரை கைது செய்த புலிகள், அவருக்கு ஞானப்பாலைக் கொடுத்து ஞானம் கொடுக்க முன்பாக, பல ஆயிரம் இளைஞர்களை புலிகள் கொன்று குவித்திருந்தனர். அப்போதெல்லாம் ஜனநாயகம் பொத்து கொண்டு வரவில்லை. அவர் கூறுவது போல் தேசியத்தை ஆதரிக்க வேண்டியிருந்தது அதனால் ஆதரித்தோம், அதேபோல் தான் தேசியத்துக்காக கொலைகளை நியாயப்படுத்தினோம்;. இதை மட்டும் அவர் நேரடியாக சொல்லவில்லை, மறைமுகமாக சொல்ல முனைகின்றார். இதில் வேடிக்கை என்னவென்றால் அப்போதும் இன்றைய பிரிட்டிஸ் தொழில் கட்சியின் உறுப்பினர். தற்போதும் அக்கட்சியின் உறுப்பினர். இது எதைச் சொல்லுகின்றது. அவர் அரசியல் ரீதியாக தன்னை மாற்றவில்லை என்பதையே. அரசியல் ரீதியாக ஒரே அரசியல்;;. தனிப்பட்ட முரண்பாடு, எதிர் அரசியலாக வருகின்றது. அதாவது எதிர்கட்சி அரசியல் வகைப்பட்டது. இது தெளிவாக மக்கள் விரோத அரசியல் தான்.\nஇப்படி சொந்த நலன் சார்ந்து குத்துக்கரணமடித்து, ஜனநாயகம் பற்றிய திடீர் அக்கறை போலியானது. சாதாரண மனிதன் இப்படி உணர்வது வேறு, அரசியல்வாதிகள் இப்படி திடீர் வேஷம் கட்டியாடுவது வேறு. திடீர் ஜனநாயகவாதியாக முன் மற்றவனுக்கு ஜனநாயகம் மறுக்கப்பட்ட போது, அதற்கு தூணாக துணை நின்றவர் தான் இவர். இன்று அதுதான் அவரின் நிலை. இன்று அவர் திடீர் ஜனநாயகத்தை மீட்;க பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் உள்ளிட்ட ஏகாதிபத்தியங்கள், இலங்கையில் தலையிட வேண்டும் என்ற கொள்கையை அவர் முன்வைக்கின்றாh. இந்த வகையில் அவர் ஒரு ஜனநாயக விரோதியாகவே உள்ளார். மக்களின் ஜனநாயகத்தை, அவர்களின் போராடும் ஜனநாயகத்தை மறுப்பவராகவும் உள்ளார். ஈராக்கின் கைக்கூலி பிரதமர் போல், வடக்கு கிழக்கு அதிகாரத்தில் தலைவராக வேண்டும் என்ற கனவுடன் செயல்படுகின்றார். இதனால் தான் அவர் ஒரு விவாதத்தில், தான் நிச்சயமாக வன்னி செல்வேன் என்று ஆணித்தரமாக சொல்லுகின்றார். அன்னிய தலையீட்டு மீதான ஆழ்ந்த நம்பிக ;கையுடன் செயல்படுகின்றார்.\nசரி இந்த திடீர் ஜனநாயகக் கனவான், திடீர் ஜனநாயகவாதியாக முன் ஏன் வன்னிக்குச் சென்றார். இங்கு எம்முன் நெருடுவது என்ன. புலியின் நம்பிக்கைக்குரிய ஒரு பினாமிதான் நான் என்பதைச் சொல்லத்தான், வன்னிக்கு சென்றார். இதை யாரும் மறக்கமுடியாது. பிரிட்டிஸ்சில் புலிகளுக்கு இடையில் உள்ள முரண்பாட்டில் தான் புறக்கணிக்கப்படுவதை முறையிடவும், தனக்குரிய தகுதியை அங்கீகரிக்க கோரிய ஒரு நேர்த்தியாகவே வன்னி சென்றார். பக்தன் எடுத்துச் சென்ற பூசைப் பொருட்களை (பெரும் தொகை பணம் கொடுக்கப்பட்டது) காலடியில் வைத்த நிலையிலும், கடவுளோ கண்ணைத் திறந்து முறையிடச் சென்றவரை ஏறெடுத்து பார்க்கவில்லை. மாறாக நெற்றிக் கண்ணை திறந்து எரியூட்டுவதற்காக, பலிபீடத்துக்கு அழைத்துச் சென்றனர். இப்படித் தான் திடீர் ஜனநாயகவாதியாகி ஞானம் பெற்றவர். ஈராக்கில் சகல மனிதயுரிமை மீறலுக்கும், ஏன் ஈரான் மீதான படையெடுப்பை தூண்டி பெருமளவில் இராணுவ பொருளாதார உதவியை வழங்கிய அமெரிக்கா, பின் திடீர் ஜனநாயகவாதியாக ஈராக்கை ஆக்கிரமித்த அதே உத்தி அதே அரசியல் தான் ஜெயதேவனின் நடத்தையிலும் நாம் காணமுடியும். இது தான் பிரிட்டிஸ் தொழில் கட்சியின் நிலையும் கூட.\nவழமையாக புலிகள் பல்லைக்காட்டி வாலையாட்ட வைக்க, பெரும் தொகை பணம் கைமாறுவது வழக்கம். இந்த உத்தியைத் தான் ஜெயதேவன் வன்னிக்கு போனபோது செய்ய முனைந்தவர். பெரும் தொகை பணத்துடன், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் துன்பத்தை துடைக்க என்று சொல்லி எடுத்துச்சென்றார். இப்படித் தான் புலிகளின் கடைக்கண் பார்வைக்காக விமானமேறி தானாக வன்னி சென்றார். ஆனால் புலிகள் இவர் அல்லாத லண்டன் தரப்பை ஆதரிக்கவும், இவர் நடுவீதியில் கைவிடப்பட்டார். அவர்களின�� பொறிக்குள் சிக்கிய நிலையில், அவர்கள் வழமையான அணுகுமுறைக்கு ஏற்ப சிறைவைத்தனர்.\nஇப்படி திடீர் ஜனநாயகத்தை அவர் பேச புலிகளே காரணமாகவே இருந்தார்கள். ஒரு கணம் எதிர்நிலையில் சிந்தித்து பாருங்கள். புலிகள் ஜெயதேவனை வாங்கோ, நீங்கள் தான் எல்லாம்; என்று வழமைபோல் தமிழ்ச்செல்வன் பல்லைக்காட்டி இருந்தால் என்ன நடக்கும்;. ஊரார் வீட்டுப் பணத்தின் நல்ல விருந்துபசாரம் செய்து இவர்களை திருப்பி அனுப்பியிருந்தால் இவர்கள் இன்று ஐரோப்பாவில் என்ன செய்வார்கள்;. நேர்மையாக நீங்களே கேள்வியை கேட்டு பதிலை சொல்லுங்கள்.\nதமிழ்பேசும் மக்களின் ஜனநாயகம் பற்றி பேசுவார்களா. சொல்லுங்கள். நிச்சயமாக இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியெனின் ஏன் தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றீர்கள். உங்களுக்கு சூடுசுரணை எதுவும் கிடையாதா. சொல்லுங்கள். நிச்சயமாக இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியெனின் ஏன் தலையில் தூக்கிவைத்து ஆடுகின்றீர்கள். உங்களுக்கு சூடுசுரணை எதுவும் கிடையாதா இவரை தனிப்பட்ட ரீதியில் புலிகள் அணுகிக் கொண்ட அனுகுமுறையின் பின்பு தான் திடீர் ஜனநாயகவாதியானர். இவர் இன்று தமிழ் மக்களின் அரசியல் ஆய்வாளர். தமிழ் மக்களின் ஜனநாயகத்தை மீட்கும் தலைவர். தமிழ் மக்களை வழிநடத்த, புலி அல்லாத தரப்பு தலைவர்களில் ஒருவர். கொஞ்சம் யோசியுங்கள், ஜெயதேவன் வன்னி செல்லாவிட்டால் அல்லது புலிகள் அவரை நல்லவிதமாக நடத்தியிருந்தால் என்ன நடந்து இருக்கும். உங்களுக்கு எந்த ஆச்சரியமும் இருக்காது. பாலசிங்கம் கூட்டத்தின் முன்வரிசையில் அமர்ந்து இருந்து விசிலடித்து இருப்பார். இல்லை என்கின்றிர்களா\nஇவர் சொல்லுகின்றார் தனக்கு இப்பதான் எல்லாம் தெரியுமாம். நம்புங்கள் இப்படி கூறுபவர் எப்படி தமிழ் மக்களின் தலைவனாக இருக்கமுடியும். இப்படி கூறுவதே, அதே புலி அரசியலாகும். இப்படி சொல்பவன் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியும், மோசடிக்காரனுமாவான்;. அவர் சொல்லுகின்றார் மாத்தையா கொலைக்கு முன் நடந்த கொலைகள் எதுவும் தனக்கு தெரியாதாம். மாத்தையாவே பலரைக் கொன்ற கதைகள் பல. ஏன் நான் புலிகளின் வதைமுகாமில் சித்திரவதை செய்யப்பட்ட போது, அதை மாத்தையாவே நேரடியாக செய்தவன். அந்த வதைமுகாமில் இருந்து, சிறையுடைத்து தப்பியவன்தான்; நான். நான் பல்கலைக��கழக மாணவர் தலைவராக இருந்ததால், மாணவர் போராட்டத்தை தணிக்க எனக்கு உயிர் உத்தரவாதத்தை மாத்தையா, தீலிபன் போன்றோர் பகிரங்கமாக பல்கலைக்கழக மேடையில் வழங்கியவர்கள் தான். இவை அனைத்தும் பத்திரிகையில் செய்தியாக வெளிவந்தவைதான்;. எனக்கு வதைமுகாமில் என்ன நடந்தது என்பதை, 300 பக்கங்கள் கொண்ட ஒரு நூலாக \"வதை முகாமில் இருந்து தப்பிய தூக்கு மேடைக் கைதியின் நினைவுகள் அழிவதில்லை\" என்ற தலைப்பில் எழுதியுள்ளேன். இன்றைய நிலையில் இந்த நூல் எனது மரணத்தின் பின் வெளிவரும் வகையில் பாதுகாத்து வைத்துள்ளேன்.\nஇப்படி பல நூறு சம்பவங்கள் நடந்த போதும் அவை எதுவும் ஜெயதேவனுக்கு தெரியாதாம். இது ஜெர்மனிய நாசிகள் நடத்திய யூதப் படுகொலைகளைப் பற்றி எதுவும் தெரியாது என்று, தனிப்பட்ட நாசிகள் பின்னால் கூறி பிழைக்க முனைந்தது போன்றது. இதைத் தான் ஜெயதேவன் செய்ய முனைகின்றார்.\nபுலிகளின் மனிதஉரிமை மீறல்கள், அன்றாடக் கொலைகள், இயக்க அழிப்புகள் 1970 களிலேயே தொடங்கியது. 1980க்கு முன்னமே இயக்க உட்படுகொலைகள் இயக்கத்தில் தொடங்கி இருந்தது. 1980 க்கும் 1986 க்கும் இடையில் இயக்க உட்படகொலைகள், இயக்க மோதல்கள் அன்றாடம் நடந்தது. மக்களின் கதி அதைவிட மோசமானது. மக்கள் இயக்கத்துக்கு எதிராக பல நூறு போராட்டங்களை நடத்தினர். யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டங்கள் முதல் பல நூறு போராட்டங்கள் அன்றாடம் நடந்தவண்ணம் இருந்தது. ஜனநாயகத்துக்கான குரல்கள் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தது. அப்போது எல்லாம் இதை மழுங்கடிக்கும் வகையில் செயல்பட்டவர்கள் யார். நீங்களும் உங்களைப் போன்றவர்களுமே. பல நூறு இளைஞர்கள் இதன் போது கொல்லப்பட்டனர். அவர்களை எல்லாம் இன்று புலியெதிர்ப்பு அணி, புலியைப் போல் முதலில் புதைகுழிக்கு அனுப்புகின்றனர். அவர்கள் மக்களுடன் நிற்க, முன்வைத்த அரசியலை காலில் போட்டு மிதிக்கின்றனர். இலக்கியச் சந்திப்பு முதல் ரி.பி.சி வரை இதைத் தான் செய்கின்றது. 1985தின் பின் புலிகள் இயக்கங்களையே அழித்து, அவர்களை உயிருடன் வீதியில் இட்டு கொழுத்திய போது, முன்னாள் பின்னாள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எரித்த களைப்புத் தீர கொக்கோலோ உடைத்து கொடுத்தவர்கள் தான். அதாவது மனிதப் படுகொலைகள் மூலம் மனிதயுரிமை மீறலை புலிகள் செய்த போது, ஜெயதேவன் போன்றோரே அதன் தூணாக இருந்தவர்கள்.\nஇன்று ஜெயதேவனின் தனிப்பட்ட அதிகாரம் சார்ந்த பாதிப்பு, இன்று திடீர் ஜனநாயகமாகிய போது புலியல்லாத தலைமைபற்றி கூறி அதன் தலைவர்களில் ஒருவராக முனைகின்றார். புலியல்லாத தலைவராக பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் தோளில் அமர்ந்து இருந்தபடி, புலியால் பாதிக்கப்படும் மக்களே தம் பின்னால் வாருங்கள் என்று அழைக்கின்றார்.\nஇதற்கு கடிவாளம் கொடுக்கும் ரி.பி.சியின் கதையும் இப்படித் தான். முதன் முதலில் ஐரோப்பாவில் மாவீரர் தின உரையை தாமே நேரடியாக வன்னியில் இருந்து ஒளிபரப்பியதாக பெருமைப்படும் ராம்ராஜ்க்கும், புலிக்கும் இடையில் ஒரு தேனிலவு ஒரு காலத்தில் இருந்தது. அதாவது ஒரு பினாமிய உறவு இருந்தது. புலிகளின் அனுமதியுடன், புலியின் தயவுடன் வன்னியில் இருந்து மாவீரர் தின உரையை ஐரோப்பாவுக்கு முதன் முதலில் ஒளிபரப்பிய பெருமையை நினைவு கூரும் இவர்கள், புலிகளின் ஜனநாயக விரோதச் செயலைப் பற்றி அப்போது அவர்கள் பேசியது கிடையாது. அரசியல் ரீதியாக ஒரே அரசியல், ஒரே கொலைக் கலாச்சாரம் என்ற தொழில்முறைக் கூட்டாளிகள் என்பதால், அப்போது இவர்களுக்கு ஜனநாயகம் பிரச்சனையாக இருக்கவில்லை.\nஅந்த வகையில் தான் மாவீரர் செய்தியை ஒளிபரப்பியவர்கள். புலி அல்லாத போராளிகளின் நினைவை போற்றவில்லை. அன்று புலிக்கு விமர்சனம் வைத்தவர்களை, வானொலியில் இருந்தே வெளியேற்றினர். இன்று பூகோளம் இணையத்தளத்தைச் சேர்ந்த அழகுகுணசீலன் மற்றும் ஜெயந்திமாலா போன்றோர், புலிகளை அரசியல் ரீதியாக விமர்சித்ததால், அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இன்றைய அரசியல் கலந்துரையாடலை, அவர்கள் தான் தமது பணியில் தொடங்கிவைத்தவர்கள். ஆனால் அவர்கள் இன்று அதில் இல்லை. இதுபோல் தான் இலக்கியச் சந்திப்பும்;. தொடக்கியவர்கள் அதில் இல்லை. சீரழிவின் வக்கிரம் இப்படித் தான் எங்கும் அரங்கேறியது. தமிழ் மக்களின் மாற்றுத் தலைமையாக திடீர் ஜனநாயகவாதி ஜெயதேவன் வந்தது போல் தான், திடீர் சிவலிங்கமும் அரசியல் ஆய்வாளராக அரங்கில் வந்தார். கடந்த 25 வருடமாக ஜனநாயகத்துக்கான போராட்டம் ஒன்று நடந்து வந்ததை மறுப்பது தான், இவர்களின் முதல் வேலை. மக்கள் இப்பதான் சிந்திக்கின்றனர் என்று கூறுவதே, அரசியல் விபச்சாரம் தான்;. புலிகள் மக்களானது போல் தான், ஜெயதேவன் மக்களாகின்றார்.\nஇப்படி கடிவாளம் கொடு���்கும் ரி;.பி.சி புலியெதிhப்பு அரசியலைக் கூட புலிகளுடன் விபச்சாரம் செய்தபோது அன்று வைக்கவில்லை. இப்படி புலி சார்பு ஜனநாயக விரோத நிலைப்பாட்டுடன் தான் ரி.பி.சி புலியாகவே இயங்கியது. புலிகளின் கடைக்கண் பார்வைக்காகவும், புலியின் உத்தியோகபூர்வமான பினாமியாக ரி;பி.சி இருக்கமுயன்றது. ராம்ராஜ் இந்தியக் கைக்கூலியாக, இந்திய இராணுவத்தின் எடுபிடியாக தமிழ் மண்ணில் வக்கரித்து திரிந்த போது, இதே ஜனநாயகத்தைச் சொல்லித் தான் தமிழ் மக்களை அடக்கியொடுக்கினர். பின் சந்தர்ப்பவாதியாக புலியின் பினாமியாக இலங்கை இராணுவத்திடம் இருந்து ஜனநாயகத்தை பெறப் போவதாக கூறி புலியின் பினாமியானவன். இன்று ஏகாதிபத்திய துணையுடன், இலங்கை அரசின் துணையுடன் புலியிடமிருந்து ஜனநாயகத்தை மீட்கும் போராட்டத்தை நடத்துகின்றாராம். நீங்கள் முட்டாளாக இருக்கும் வரை, இதை அவர்களால் செய்யமுடியும்.\nபுலியுடனான ரி;.பி.சியின் தேனிலவு எப்படி தகர்ந்து போனது. அதே ஜெயதேவன் வரலாறு படிதான். புலிகள் அணுகும் விதமே அபகரிப்பு வழிமுறைதான்;. ரி.பி.சி யை புலிகள் தமதாக்க முற்பட்ட போது முரண்பாடு எற்பட்டது. உதாரணமாக இன்றைய ரி.ரி.என் கூட புலிகளால் உருவாக்கப்பட்டதல்ல. அதுவும் மோசடி செய்து ஏமாற்றி அபகரிக்கப்பட்டது. இன்றைய எரிமலை கதையும் அப்படித்தான். புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட சபாலிங்கம் தொடங்கியதே எரிமலை. இலங்கையில் இதற்கு வேறு வரலாறு உள்ளது. புலிகள் ஜ.பி;.சியை கைப்பற்றிய பின்பாக, ரி;.பி.சிக்கும் புலிக்கும் இடையில் முரண்பாடு உருவானது. இது ஐ.பி.சியைக் கைப்பற்றியதில் அல்ல, புலி ரி.பி;.சிக்கு எதிரான நிலைப்பாட்டால் உருவானது. ஒரு கட்டத்தில் தமிழ்செல்வனுடன் (ரி.பி.சியின் பத்திரிகை தொடர்பாக) தொடர்பு கொண்டு, புலிப்பினாமியாக இருக்கவும் முரண்பாட்டை தணிக்கவும் முனைந்தனர்.\nஆனால் பல்லைக்காட்டிவிட்டு இரகசியமாக தமிழ்ச்செல்வன் ரி.பி.சிக்கு எதிராக எழுதி கடிதம் தீடிரென ஐ.பி.சியில் வாசிக்கப்பட்ட பின்பே, ரி.பி.சி திடீர் ஜனநாயகவாதியாக மாறியவர்கள்;. இப்படி இவர்களின் திடீர் ஜனநாயக வேஷங்கள், அவதாரங்கள் பலவாகும். இதுவே பின்னால் புலியெதிர்ப்பு அரசியலாக மாறியது. இன்று புலியை அழிக்கும் யாருடனும் கூட்டுச் சேரும் அரசியலே இவர்களின் மையச் செயல்பாடாகியுள்ளது.\nஇன்று இந்தியா, இலங்கை, ஏகாதிபத்தியங்களுடன் நெருங்கிய தொடர்புடன் இயங்குகின்றனர். இதை அவர்கள் கூறவும் செய்கின்றனர். இன்று ஜெயதேவன் பின்னும், ரி.பி.சி வானொலியின் பின்னால் செயல்படும் பல ஏகாதிபத்திய நாடுகளில் அரசியல்வாதிகளும், பொலிசும், உளவுத்துறையும் நெருக்கமாக செயல்படுகின்றனர். இதை இவர்கள் சட்டஒழுங்கு பிரச்சனைக்கு உட்பட்டதாகவே காட்டமுனைகின்றனர். இன்று தகவல்களை வழங்குதல், புலம்பெயர் நாட்டு செயல்பாடுகளை காட்டிக் கொடுத்தல் (புலிகள் அல்லாத எல்லைவரை) என்ற விரிந்த தளத்தில் இவர்கள் கைக்கூலிகளாக செயல்படுகின்றனர். பிரான்சின் உள்துறை அமைச்சின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசியல் பொலிஸ், என்னை அழைத்து உலகில் உள்ள எந்த அரசுகளைப்பற்றியும் எழுதுவதை உடன் நிறுத்தக் கோரியது. தமக்கு தகவல்களை தரக் கோரியது. தேசியம் என்பது சாத்தியமில்லை என்றதுடன், பல நாடுகளின் உதாரணத்தைக் கூறி அதை தாம் அனுமதிக்க மாட்டோம் என்றனர். இப்படிப் பல. இதன் பின்னால் புலியெதிர்ப்பு அரசியல் பிரிவுகளின் செயல்பாடுகள் உள்ளன. இந்த வகையில் இன்று புலியெதிர்ப்பு என்பது, ஏகாதிபத்தியம் எமது நாட்டை ஆக்கிரமிக்க எது தேவையோ, அதை நிறைவு செய்யும் செயல்பாட்டில் இவர்கள் உள்ளனர். அதை இவர்களால் மறுக்கவே முடியாது. இவர்கள் நடத்தும் அரசியல் சந்திப்புகள், பொலிஸ்சுடனான தொடர்புகள், பத்திரிகை சந்திப்புகள், கடிதங்கள், மகஜர்கள் எங்கும் இதுவே நிகழ்கின்றது. தமிழ் மக்களுடன் அவர்கள் விடுதலையை அவர்களே போராடிப் பெறவேண்டும் என்று எப்படி பேசுவதில்லையோ, அப்படி ஐரோப்பிய மக்களுடன் இவர்கள் பேசுவது கிடையாது. பேசுவது, கூடி நிற்பது ஆக்கிரமிப்பு சதிகாரர்களுடன் தான்.\nஜெயதேவன் அடிக்கடி கூறுகின்றார் உண்மையைக் கண்டு கொள்ளும்படி. கண்ணதை; திறந்து அங்கே என்ன நடக்கின்றது என்பதை பாருங்கள் என்கின்றார். புலிகள் பொய்களையும், அவதூறுகளையும் கூறுவதால், உண்மையை கண்டறியக் கோருகின்றார். சிந்திக்கக் கோருகின்றார். நல்லது.\nஆனால் அவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இதற்கு எதிராகச் செயல்பட்டவர்தான். சரி கடந்த ஒரு வருடத்தின் பின் என்ன செய்கின்றார். அவர் புலிகள் விடையத்தில் மட்டும் இப்படி செய்யக் கோருகின்றார். இது ஒரு அரசியல் மோசடி அல்லவா ஏன் சமூகத்தின் அனைத்து விடையத்திலும் இதைக் கோரவில்லை. ஏன் அவர் தான் இதைச் செய்யவில்லை. புலிகள் விடையத்தில் மட்டும் அவர் தன்னை மாற்றியவர், மற்றைய விடையங்களில் பழைய அதே நிலைப்பாடு. இது எப்படி சரியானது. இங்கு மாற்றம் எதுவும் நிகழவில்லை. ஒரு மோசடி, சதி அரசியலாகின்றது. இதுவே புலியெதிர்ப்பு அரசியலின் பின்னுள்ளவர்களின் நிலையாகும்.\nஜெயதேவன் மக்களை முட்டாளாக்கும் ஒரு பார்ப்பனிய கோயிலை நடத்துகின்றார். இங்கு உண்மையைக் கண்டறியக் கோரவில்லை. கடவுள் உண்டு என்று கூறி, கடவுளின் பெயரால் மக்களை ஏமாற்றி உண்டியல் பணத்தை வசூலிக்கும் கயவர்கள் தான் இவர்கள். எப்படி உண்மையானவராக இருக்கமுடியும். இவர்கள் எப்படி நேர்மையானவர்கள். கோயில்களுக்கும், உண்டியல்களுக்கும் கதைகளுண்டு. மக்கள் தமது பிரச்சனைக்கு உண்டியலில் பணம் போடுவதால் எதுவும் நிகழ்வதில்லை என்பது, உண்மையைக் காணும் ஆய்வாளனுக்கு ஏன் இவை தெரிவதில்லையா இதுவரை தெரியாவிட்டால் இன்றே தெரிந்துகொண்டு, அந்த கயவாளித் தொழிலை ராஜினமா செய்யும். கோயில்கள் என்பன மக்கள் சிந்திக்கவிடாது அடிமைப்படுத்தும் ஒரு மக்கள் விரோத நிறுவனம் தான். இதனால் தான் புலிகள் பிரதேசத்திலும் இது செழிப்புற்று வளருகின்றது.\nதனிப்பட்ட மனிதன் வழிபட முனைவது என்பது இதில் முற்றிலும் வேறுபட்டது. சமூகத்தின் அவலமான நிலையைக் கண்டு அஞ்சி, தனிப்பட்ட மனிதன் இன்னுமொரு சக்தியிடம் முறையிடுவதாக இது அமைகின்றது. அதாவது இன்றைய சமூகம் காது கொடுத்து கேட்கமறுக்கும் நிலையில், அதை தீர்க்க முன்வராத போது, அதை இல்லாத ஒன்றிடம் கூறி ஒப்பாரி வைப்பதுதான் வழிபாடு. உண்மையானவன் நேர்மையானவன் மக்களின் பிரச்சனை தீர்க்கும் வகையில் வழிகாட்ட வேண்டுமே ஒழிய, இல்லாத ஒன்றிடம் ஒப்பாரி வைக்க துணை நிற்கமுடியாது. இவர்கள் எப்படி நேர்மையாக புலிகளுக்கு மாற்றாக தமிழ் மக்களை வழிநடத்துவர்.\nகோயில் வைத்து மக்களை ஏமாற்றி வாழ்வோர், மதப்பிரச்சாரம் செய்வோரின் நோக்கம் தனிமனித வழிபாட்டில் இருந்து வேறுபட்டது. கோயிலும் அது சார்ந்த தத்துவங்களும். மக்களை மந்தையாக்கி, பணம் கறக்கும் நிறுவனங்;கள் தான். அத்துடன் ஆளும் மக்கள் விரோத அரசின் அடக்கு முறைக்கு, மக்களை வழிபாட்டின் மூலம் அடிபணிய வைப்பவைதான். உண்மையில் கோயில் அது சார்ந்த மதக்கோட்பாடு என்���து புலிகளைப் போல், பணத்தை கறப்பதுடன் மக்களை அடிமையாக வைத ;திருக்க விரும்பும் ஆளும் வர்க்கத்தின் கருவியாகவேயுள்ளது. இங்கு பணம் வசூலிப்பு என்பது கடவுளின் பெயரால், பக்தியின் பெயரால் நடக்கின்றது. புலிகளின் பணவசூலிப்பு பிரபா என்ற கடவுள் பெயரால், தேசியத்தின் பெயரால் நடக்கின்றது. மக்களின் பெயரில், கடவுளின் பெயரில் மனிதர்கள் ஏமாற்றப்படுகின்றனர். மனிதவுழைப்பு உருவாக்கும் செல்வத்தையே புடுங்குகின்றனர். இதில் ஜெயதேவனி;ன் கோயிலும் இதைத்தான் செய்கின்றது. மனிதன் தான் சிந்தித்து செயலாற்றும் உணர்வை, ஜெயதேவனின் கோயிலும் அதன் நோக்கமும் மறுதலிக்கின்றது. பின்பு வேடிக்கையாக உண்மையைக் கண்டறிய சமூகத்தைக் கோருகின்றார்.\nஉண்மையானவர் நேர்மையானவர் என்ற போலித்தனத்துடன் திடீர் ஜனநாயகவாதியான ஜெயதேவன், மற்றொரு மக்கள் விரோத சர்வதேச அரசியலில் ஈடுபடுகின்றார். பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தை ஆளும் தொழில் கட்சியின் ஒரு விசுவாசமிக்க கட்சி உறுப்பினர். பிரிட்டிஸ் தொழில்கட்சி பிரிட்டனிலும், உலகளாவிலும் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றது. அதாவது புலிகள் தமிழ் மக்களை மட்டும் தான் மொட்டை அடிக்கின்றனர். ஆனால் பிரிட்டிஸ் அரசு உலகெங்கும் உள்ள மக்களையே மொட்டை அடிக்கின்றது. ஆட்சிகவிழ்ப்புகள், அரசியல் சதிகள், ஆக்கிரமிப்புகள், படுகொலைகள் என்று அனைத்தையும் செய்கின்றது. பல சந்தர்ப்பத்தில் இதை நாகரிகமாக செய்கின்றது, புலிகள் இதை காட்டுமிராண்டித்தனமாகச் செய்கின்றது.\nபிரிட்டிஸ் தொழில்கட்சி பிரிட்டிஸ் ஏகாதிபத்திய என்ற அதிகாரத் திமிருடன், உலக ஜனநாயகத்துக்கு புறம்பாக ஈராக் ஆக்கிரமிப்பை முன்னின்று நடத்தியது. ஒரு கட்டத்தில் ஒரே நாளில், ஒரு கோடி மக்கள் உலகெங்கும் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் பொது கூட இந்த ஜெயதேவன் மக்கள் பக்கம் இருக்கவில்லை. புலிகளைப் போல் மக்களுக்கு பொய்யையும் புரட்டையும் திணித்து, யுத்தத்தை ஈராக் மக்கள் மீது நடத்த துணை நின்றவர். பிரிட்டிஸ் மக்கள் வீதியில் இறங்கி போராடிய போது, பிரிட்டிஸ் தொழிற் கட்சிகள் மக்கள் விரோத ஆக்கிரமிப்பை நடத்த அன்று உதவினார், இன்று உதவுகின்றார். உலக ஆக்கிரமிப்பாளக் கட்சியின் உறுப்பினர் தான் இவர். அன்றும் சரி, இன்றும் சரி கட்சியை விட்டு வெளியேறி பிரிட்டிஸ் மக்களுடன் இணைந்து தனது கட்சியை எதிர்த்து இந்த ஜெயதேவன் போராடவில்லை. ஆனால் புலியில் இருந்து விலகி தமிழ் மக்களை, புலிக்கு எதிராக போராடக் கோருகின்றார். இதில் ஏன் இரட்டை வேடம். இரண்டும் மக்களுக்கு எதிரானது தான். ஆனால் ஆக்கிரமிப்பாளனுக்கு துணையாகவே இன்று, ஏன் இந்தக் கணம் வரை உள்ளார்.\nஈராக்கின் எண்ணைக்காக எண்ணை முதலாளிகள் ஜனநாயகத்தின் பெயரில் சதாம்குசைனை ஆட்சியில் இருந்து அகற்றி ஈராக்கை ஆக்கிரமித்தவர்கள் எப்படிப்பட்ட ஜனநாயகத்தை அங்கு நிறுவினார்கள். ஏகாதிபத்திய நாடுகளில் வைத்து கைக்கூலிகளாக்கியவர்களையே, ஆட்சியில் அமர்த்தினர். இதுதான் இன்று ரி;பி.சி கும்பல் தமிழ் மக்களுக்கு மாற்றுப்பாதையாக உங்களுக்கு வழிகாட்டு பாதை. ஈராக்கை ~ஜனநாயக| ஆக்கிரமிப்பாளன் ஆக்கிரமித்த பின்பாக 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் மக்கள் இவர்களால் கொல்லப்பட்டுள்ளனர். எங்கும் அராஜகத்தை ஏற்படுத்தியுள்ளனர். இவர்களின் சிறைகளில் அரசியல் கைதிகளாக பல ஆயிரம் பேரை அடைத்து வைத்து, சித்திரவதை செய்கின்றனர். பல நூறு பெண்கள் உட்பட ஆண்களைக் கூட பாலியல் ரீதியாக வதைத்துள்ளனர், வதைக்கின்றனர். சதாம்குசைன் காலத்தில் நடக்காத அளவுக்கு மிகப் பெரிய மனித உரிமை மீறலை இவர்கள் செய்கின்றனர். ஆனால் இதை எல்லாம் ஆதரித்து தான், அவர் பிரிட்டிஸ் தொழில் கட்சியின் உறுப்பினராக உள்ளார்.\nஇன்று இலங்கையில் அன்னிய ஆக்கிரமிப்பு நடக்கவேண்டும் எனக், கூறுவதில் ஜெயதேவன் மிக முக்கியமானவர். எண்ணை வளம் இருந்தால் அதை உடன் செய்துவிடலாம்; என்று கூறும் இவர், அதை எப்படிச் செய்யலாம் என்று கூறுவதே அவரின் இன்றைய அரசியலாகியுள்ளது. இதன் மூலம் ஈராக்கில் செய்ததை இலங்கையில் செய்வதை, இவர் கொள்கை ரீதியாக ஆதரிக்கின்றார்.\nஉண்மை, நேர்மை என்ற இவர்கள் கூறுவது எல்லாம், புலிகளைப் போல் தமது சொந்த நலன் சார்ந்தவை தான். மக்கள் நலன் என எதுவும் கிடையாது. மக்கள் என்பது புலிகளைப் போல், தமது சொந்த நலனை அடையும் ஒரு கருவி மட்டும் தான்.\nஇவர்கள் எப்படி மக்கள் விரோத அரசியலை ரி.;பி.சியில் வைக்கின்றனர். ஒரு சில உதாரணங்கள் மூலம் பார்ப்போம்.\n1.அண்மையில் மீண்டும் பேச்சுவார்த்தை என்றும் அதை ஜரோப்பாவில் நடத்த வேண்டும் என்று புலிகளும், ஆசியாவில் நடத்தவேண்டும் என்று அரசும் வாதாடியது. இதில் ரி.பி.சி புலிகளுக்கு எதிராக வழமை போல் தமது குறுகிய புலியெதிர்ப்பு அரசியல் நிலையையெடுத்தது.\nஏன் ஐரோப்பாவில் நடத்த முடியாது ஏன் ஆசியாவில் நடத்த வேண்டும்; ஏன் ஆசியாவில் நடத்த வேண்டும்; முதலில் இந்த பேச்சுவார்த்தையை தடுக்கும் அரசியல் குதர்க்கத்துடன் இனவாதிகளான ஜே.வி.பியும், சிங்கள உறுமயவும் தான் ஆசியாவில் பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று முன்மொழிந்தனர். இந்த முன்மொழிவை அல்லவா இவர்கள் கண்டித்து விவாதத்தை நடத்தியிருக்க வேண்டும். அதை அவர்கள் உள்நோக்குடன் செய்யவில்லை. ஜே.வி.பியைப் போல் பதிலளிக்க விரும்பிய புலிகள், பேச்சுவார்த்தை ஐரோப்பாவில் என்றனர்.\nஇதில் என்ன தவறுள்ளது. அரசியல் நேர்மையீனம் கொண்டதாகவும், சதிகளை அடிப்படையாக கொண்ட பேரினவாத அரசு, அதனுடன் உள்ள அரசியல் கும்பலும் அணுகும் போது, அதையே தொழிலாக கொண்ட புலிகள் சும்மாவிடுவார்களா\nபேச்சு வார்த்தைக்கு உடன்பட்டால், இருதரப்பும் தாமே பேசி எங்கே என்று முடிவு எடுக்க வேண்டும்;. இல்லாது நிபந்தனையுடன் கூடிய இடத்தெரிவை முதலில் வைத்தது அரசு அல்லவா இதில் பேச்சுவார்த்தைக்கு தடையாக உள்ளவர்கள் யார். இப்படி பல விடையங்கள் உள்ள போது, ரி.பி.சி கும்பல் விடையத்தையே திரித்து காட்டுகின்றனர். ஏன் இதில் பேச்சுவார்த்தைக்கு தடையாக உள்ளவர்கள் யார். இப்படி பல விடையங்கள் உள்ள போது, ரி.பி.சி கும்பல் விடையத்தையே திரித்து காட்டுகின்றனர். ஏன்\n2.புலிகள் மாற்றுத் தீர்வு என்று எதை வைக்கின்றனர் என்று புலிகளுக்கு எதிராக விவாதத்தை தொடங்குகின்றனர். மரமண்டைகளே புலிகள் தானே தமிழ் ஈழத்தை முன்வைக்கின்றனர். அவர்கள் அதற்கு குறைந்த ஒரு தீர்வை முன்வைத்து உடன்பட வைக்கவேண்டும் என்றால், அரசு அல்லவா தீர்வுத்திட்டத்தை முன்வைக்க வேண்டும். இதை புலிகள் ஏற்றுக் கொள்கின்றார்களா அல்லது நிராகரிக்கின்றார்களா என்பது வேறு விடையம். இன்று தீர்வுத் திட்டத்தை பகிரங்கமாக மக்கள் முன் வைக்க வேண்டியது அரசே ஒழிய புலிகள் அல்ல. அதற்கு பின்தான் புலிகள் வைக்கவேண்டும். இலங்கையில் பேரினவாதக் கட்சிகள் எதுவும் தமது அரசியல் வேலைத்திட்டத்தில் தமிழ்மக்களுக்கு என எந்தத் தீர்வையும் முன்வைக்கவில்லை. தமிழ்மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை கடந்த காலத்திலும் நிகழ்��ாலத்தில் முன் கூட்டியே வைக்கின்றனர். ஆனால் இந்த புலியெதிhப்புக் கும்பல் அரசு சார்பாக நிலையெடுத்து புலிக்கு எதிராகவே விடையத்தை மாற்றுகின்றனர். புலிகளின் மக்கள் விரோத தவறுகளை பயன்படுத்தி, தமிழ் மக்களின் அறிவையே புலிகளைப் போல் மலடாக்குகின்றனர். இந்த வகையில் உள்நோக்கம் கொண்ட சதிகளில் ஈடுபடுகின்றனர்.\nஇப்படி அனைத்து விவாதமும் புலிகளுக்கு எதிராகவே முன்னெடுக்கின்றனர். உண்மைகளின் மீது அல்ல. புலிக்கு மாற்று அன்னிய தலையீட்டின் மூலமான இலங்கை பேரினவாத அரசின் ஊடாக இவர்கள் முன்மொழிகின்றனர். இதுவே இவர்களின் அரசியல் முன்னெடுப்புகளின் மைய விடையமாக உள்ளது. இந்த வகையில் தான் புலிக்கு மாற்று என்ற பெயரில், ரி.;பி.சி வானொலி தன்னை புலி அல்லாத தரப்புகள் அனைத்தினதும் ஏகபிரதிநிதியாக்க முனைகின்றது. இந்த வகையிலான முயற்சிகள் ஒருபுறம். இதனால் ஈ.பி.டி.பி யுடான முரண்பாடு, இவர்களுக்கு இடையில் நடக்கின்றது. இந்த வகையில் புலியெதிர்ப்பு இணையங்கள் பல ரி.பி.சி.க்கு பக்கபலமாக உள்ளது.\nஇவை அனைத்துக்கும் புலிகளின் மக்கள் விரோத அரசியலே துணைநிற்கின்றது. புலிகளின் பாசிச போக்கு, மக்கள் விரோத நடத்தைகள் ரத்தமும் சதையுமாகிவிட்டது. இந்தநிலையில் இதை எதிர்ப்பவர்கள் ஒரு அணியில் இணைய வேண்டும் என்ற கோசத்தை, மிக இலகுவாக ரி.;பி.சியால் முன்வைக்கப்படுகின்றது. இதில் அவர்கள் கணிசமான வெற்றி பெற்று வருகின்றனர்.\nஇப்படி தமிழ் மக்களின் சமூக பொருளாதார நலனுக்கு ஆபத்து இரண்டு தளத்தில் ஏற்பட்டுள்ளது. ஒருபுறம் புலிகள். மறுபுறம் புலியெதிர்ப்பு அணி. மக்களி;ன் சமூக அறியாமை மீது, கண்முடித்தமான நம்பிக்கைகள் மீது மக்கள் விரோத அரசியல் புகுத்தப்படுகின்றது. சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள், இதைப் புரிந்து எதிர்வினையற்ற வேண்டிய வரலாற்று காலத்தில் நாம் வாழ்கின்றோம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com/n/Jochebed", "date_download": "2019-06-26T22:26:23Z", "digest": "sha1:ZYXVPGC76XN55Y67QI2SAVHJK6LVPHFY", "length": 2885, "nlines": 31, "source_domain": "xn--clca8bpl4ahzc3kncwa7dgc.xn--9oa.com", "title": "Jochebed", "raw_content": "உங்கள் முதல் பெயர் பற்றி 5 கேள்விகளுக்கு பதிலளியுங்கள்: உங்கள் பெயர்:\n பதில் சொல்��வும் 5 கேள்விகள் உங்கள் பெயர் பற்றி சுய விவரத்தை மேம்படுத்த\nநட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஎழுத எளிதாக: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nநினைவில் வைத்துக் கொள்ள எளிதாக: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஉச்சரிப்பு: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nஆங்கில உச்சரிப்பு: 2.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nகருத்து வெளிநாட்டவர்கள்: 3.5/5 நட்சத்திரங்கள் $ கள் வாக்குகள்\nபுனை பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரர்கள் பெயர்கள்: தகவல் இல்லை\nசகோதரிகள் பெயர்கள்: தகவல் இல்லை\nநீங்கள் கருத்து பதிவு செய்ய விரும்புகிறீர்களா உங்கள் பெயர் தந்த பின் கிளிக் செய்யவும்:\nஇது உங்கள் பெயர் Jochebed\nஇது உங்கள் பெயர் Jochebed\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/central-university-recruitment/", "date_download": "2019-06-26T22:46:14Z", "digest": "sha1:KEAZACGMTCRNRGRQUMLLWMXXZCJVCSEK", "length": 5994, "nlines": 89, "source_domain": "ta.gvtjob.com", "title": "மத்திய பல்கலைக்கழக பணியமர்த்தல் வேலைகள் - அரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நகுரி 2018", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / மத்திய பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு\nCU பணியமர்த்தல் - ஆசிரியர், அல்லாத போதனை இடுகைகள்\n10th-12th, BE-B.Tech, மத்திய பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு, ஆசிரிய உறுப்பினர், பட்டம், ஜார்க்கண்ட், முதுகலை பட்டப்படிப்பு, போதனை\nCU பணியிடங்கள் - மத்திய பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு ஜார்க்கண்டில் பல்வேறு போதனை மற்றும் அல்லாத போதனை வேலைவாய்ப்பு பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியிறது. வேலைவாய்ப்பு ...\nCUH பணியமர்த்தல் 2019 - பல்வேறு போதனை இடுகைகள்\nஇணை பேராசிரியர், பிஎட்-பிடி, மத்திய பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு, பட்டம், பட்டம், அரியானா, பேராசிரியர், போதனை\nCUH பணியமர்த்தல் - ஹரியானா மத்திய பல்கலைக்கழகம் பல்வேறு பேராசிரியராக பதவிக்கு ஊழியர்களைக் கண்டறியவும், இணை பேராசிரியர் நியமனம் ...\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திற���்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1562", "date_download": "2019-06-26T22:41:46Z", "digest": "sha1:TBW7T22D5QCSH3TSIPIX62IUUSJULJAU", "length": 10031, "nlines": 278, "source_domain": "ta.wikipedia.org", "title": "1562 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2315\nஇசுலாமிய நாட்காட்டி 969 – 970\nசப்பானிய நாட்காட்டி Eiroku 5\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி 1562 MDLXII\nஆண்டு 1562 (MDLXII) பழைய யூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.\nமார்ச் 1 – பிரான்சில் கூகனோட்டுகள் எனப்படும் பிரெஞ்சு சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்த 80 இற்கும் அதிகமானோ தீவிட-கத்தோலிக்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர். பிரான்சில் மதத்துக்கான முதலாவது போர் ஆரம்பமானது. சீர்திருத்தவாதிகளின் படைகள் பிரான்சின் பல நகரங்களைக் கைப்பற்றினர்.\nமே 1 – பிரெஞ்சு மாலுமி சான் ரிபால்ட் புளோரிடாவில் கரையிறங்கி கூகனோட்டுகளின் குடியேற்றத்தை அங்கு ஆரம்பித்தார்.\nஅக்டோபர் – சியேரா லியோனியில் இருந்து கரிபியனின் லா எசுப்பானியோலாவுக்கு அடிமைகளைக் கொண்டு செல்லும் வணிகத்தை இங்கிலாந்தின் கடற்படைத் தளபதி ஜோன் ஹோக்கின்சு ஆரம்பித்தார்.[1]\nமுக்லாயப் பேரரசர் அக்பர் மத்தியப் பிரதேசத்தின் மால்வாவைக் கைப்பற்றினார். மால்வாவின் கடைசி சுல்தான் பாசு பகதூர் தப்பியோடினான்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2016, 10:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15287.html", "date_download": "2019-06-26T23:06:37Z", "digest": "sha1:3HWDJO47T6OE3TU7O5JWCFSBS23PQOLH", "length": 11701, "nlines": 105, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (28.11.2018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: எதிர்பார்த்த வேலை கள் தடையின்���ி முடியும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்துப் போகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளிப் பீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபா ரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலை களையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர்,நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோ கத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nசிம்மம்: குடும்பத்தில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்க்கப்பாருங்கள். உடல் நலம் பாதிக்கும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சில வற்றை விட்டுக் கொடுப் பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடை வார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nதுலாம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன் பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். மனதிற்கு இதமான செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் ந��றைவேறும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். புதிய யோசனைகள் பிறக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள் வார்கள். வியாபாரம் செழிக்கும். அலுவல கத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக் கும். மற்றவர்களுக்கு உதவப்போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nமகரம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபா ரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nகும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். புது ஏஜென்சி எடுப்பீர் கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.\nமீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். கனவு நனவாகும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/kulandaiswamy-demise-condolences", "date_download": "2019-06-26T21:58:55Z", "digest": "sha1:O5F4INRPQCE4Q3BA2MJ43UOJ4ADFSE56", "length": 14264, "nlines": 83, "source_domain": "worldthamil.org", "title": "தமிழறிஞர் வா. செ. குழந்தைசாமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! – உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nதமிழறிஞர் வா. செ. குழந்தைசாமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்\nதமிழறிஞர் வா. செ. குழந்தைசாமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்\nகல்வியாளரும், நீர்வளத்துறை வல்லுநருமான முனைவர் வா. செ. குழந்தைசாமி அவர்கள் மறைந்த செய்தி அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அ���ிக்கின்றது.\nதமிழ்நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களான அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியவர். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை நிறுவித் தலைமையேற்று வழி நடத்திய பெருமைக்குரியவர்.\nகரூர் மாவட்டத்திலுள்ள வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் 1929 ஆம் ஆண்டு பிறந்தார். தமிழ்வழியில் அரசுப்பள்ளிகளில் படித்தார். இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றபின் செர்மனியிலும் அமெரிக்காவிலும் மேற்படிப்பைத் தொடர்ந்தார். அமெரிக்காவின் இல்லினாய்சு பல்கலைக்கழகத்தில் நீர்வளத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.\nநீரியல், நீர்வளம், கல்வி போன்றவை தொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளதோடு, கலைச் சொல்லாக்கம், புதிய சொற்கள் உருவாக்கம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றில் ஆர்வமும், படைப்பாற்றலும் மிக்கவர். தமிழைச் செவ்வியல் மொழியாக இந்திய ஒன்றிய அரசு அறிவித்ததில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.\n“தமிழர்கள் பல மதத்தினர். அவர்கட்குச் சமயம் அடையாளமன்று. அவர்கள் பல நாட்டினர். எனவே நாடும் ஓர் அடையாளமன்று; ஆனால் தமிழர்கள் ஒரு மொழியினர். அவர்கட்குத் தமிழ்தான் அடையாளம். அவர்கள் என்றெனினும், எங்கெனினும் தங்கள் அடையாளத்தைக் காக்கத் தமிழ் கற்க வேண்டும்” என்றார்.\nதமிழ் மீதும் தமிழர்கள் மீதும் பற்றுக் கொண்டிருந்தார். ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தார். அவரது மறைவு கல்வித் துறைக்குப் பெரும் இழப்பு ஆகும்.\nஅவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் உலகத் தமிழ் அமைப்பின் சார்பாக இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nமுனைவர் வை. க. தேவ்\nதலைவர், உலகத் தமிழ் அமைப்பு\nDecember 12, 2016 WTO Admin Current Affairs Comments Off on தமிழறிஞர் வா. செ. குழந்தைசாமி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்\n← மாண்புமிகு முதல்வர் செல்வி செயலலிதா மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்\nதிரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுக்கு பாராட்டுகள்\nஇந்த அனுபவம் யாருக்கும் வியப்பாக இருக்காது என்றே தோன்றுகிறது….\n… … … கீழே ஒரு காணொளி… அதில் வரும் நிகழ்வு, பார்க்கும் யாருக்கும் எந்தவித அதிர்வையும் கொடுக்காது என்றே நினைக��கிறேன். இந்த சமூக சீர்கேட்டிற்கு எந்த ...\nதென்னிந்திய அரசியல் நிலவரம் இன்று\nபெங்களூரில் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒருவருடமாகத் தங்கியிருக்கும் செய்தி வெளியானபிறகு கர்நாடக முதல்வர் குமாரசாமி கொஞ்சம் உஷாராகி, கட்டாந்தரையிலும் படுப்பேன், கிராமத்துக் குடிசையிலும் இருப்பேன் என்றெல்லாம் ...\n அரசியல் இன்று எங்கே போகிறது\nநேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் காங்கிரசின் அதிர் ரஞ்சன் சௌதுரி அன்னை கங்கை எங்கே கந்தி நாளி (சாக்கடை) எங்கே என்று இந்திராவையும், மோடியையும் ஒப்பிட்டுப்பேசி ...\nப. சிதம்பரம் குடும்பம் - சொத்துப் பட்டியல்\nஉலகம் முழுக்க முதலீடு செய்து, தன் புத்திசாலிதனத்தால் மோடி அரசாங்கம் கூட தன்னை, தன் குடும்பத்தை நெருங்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளவர்களை நாம் பாராட்ட வேண்டும். ...\nஇதுவும் இந்தியா தான்… கொடுத்து வைத்த மக்கள்…\n… … கொளுத்தும் வெய்யில்; எங்கும் தண்ணீர்ப் பஞ்சம். யார் முகத்தைப்பார்த்தாலும், ஆத்திரம், கோபம், கவலை…. நமக்கு மழைக்காலம் வர இன்னும் குறைந்த பட்சம் மூன்றரை மாத ...\nசென்னையில் தண்ணீர் பஞ்சம் வடக்கே போகும் ...\nஅழகிய, அர்த்தமுள்ள காதல் எது ….\n… … … காதல் என்பது முகத்தோற்றத்தையும், உடலழகையும் மட்டும் கொண்டது தானா… துவக்கத்தில், ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படக்கூடிய ஈர்ப்புக்கு – அழகும், தோற்றமும் ...\nஇந்திரா காது கழுதைக் காதுதான்\nநாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது திமுகவின் தயாநிதி மாறன் பேசியதைப் பார்த்த போது, மனிதர் ஒரு ஆல் இன் ஆல் ...\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா\n அந்தக் கறுப்புதினம் இன்னொரு முறையும் வருமா இந்தக்கேள்வியை மம்தா பானெர்ஜியிடமோ கூட்டுக்களவாணித் தனத்தையே கூட்டணி ...\nதினமலரில் – அதீதமான ஆர்வமும் – தவறான தகவல்களும்\n… … அண்மையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி சில வித்தியாசமான செய்திகள் அடங்கிய கட்டுரை ஒன்றை படித்தேன்… வாசக நண்பர்களும் படிப்பதற்காக கீழே தந்திருக்கிறேன்… ...\nகவிஞர் கண்ணதாசனின் பதிவு செய்யப்பட்ட அருமையான உரையொன்று ….\n… … … அற்புதமான தத்துவங்களை இதைவிட எளிதாக, அழகாக விளக்கிச் சொன்னவர் வேறு யாரும் உண்டா… காலம் இன்னும் கொஞ்ச காலமாவது அவரை இருக்க விட்டிருக்கலாமே ...\n அபிநந்தன் மீசையை தேசிய மீசை ஆக்கணுமாம்\nகு ரங்கு குட்டியைவிட்டு ஆழம்பார்ப்பது போல என்று ஒரு வழக்குச் சொல் உண்டே அது போலத்தான் திமுகவில் இரண்டாம் மட்டத்தலைவர்கள் சர்ச்சையைக் கிளப்புகிற ...\nதிண்டுக்கல்லில் தன்னெழுச்சியாக நாகல்நகர் பகுதிப் பெண்கள் தண்ணீர்க் குடங்களோடு சாலை மறியலில் ஈடுபட்ட நிகழ்வை வைத்து கோமல் சுவாமிநாதன்எழுதிய நாடகம் தண்ணீர் தண்ணீர்\n… … – அந்த நினைவினில் இவர் முகம் நிறைந்திருக்கும்…. அழியாப்புகழுக்கு சொந்தக்காரர்களான இருவருக்கும் இன்று பிறந்த நாள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-06-26T23:07:05Z", "digest": "sha1:IYGCGKL6MKN3APHWB5UJXU7NMD2FYB5Q", "length": 17745, "nlines": 139, "source_domain": "www.dinacheithi.com", "title": "தருமபுரி உள்ளிட்ட போட்டியிட்ட 7 தொகுதியிலும் தோல்வி சுயபரிசோதனை செய்யும் பா.ம.க | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலக் கிண்ணம் ரூ.34 கோடிக்கு ஏலம்\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் போலிஸார் பலி\nநச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்\nநாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்\nஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ வருத்தம்\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nசியோமியின் சிசி சீரிஸ் புதிய டீசர் வெளியீடு\nரூ.349 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கும் பி.எஸ்.என்.எல்.\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nபார்சிலோனா அணிக்கு திரும்புவதற்காக சுமார் 100 கோடி ரூபாயை இழக்க தயாராகும் நெய்மர்\nCategories Select Category சினிமா (14) சென்னை (19) செய்திகள் (218) அரசியல் செய்திகள் (71) உலகச்செய்திகள் (42) தேசியச்செய்திகள் (1) மாநிலச்செய்திகள் (9) மாவட்டச்செய்திகள் (19) வணிகம் (58) வானிலை செய்திகள் (7) விளையாட்டு (39)\nHome செய்திகள் அரசியல் செய்திகள் தருமபுரி உள்ளிட்ட போட்டியிட்ட 7 தொகுதியிலும் தோல்வி சுயபரிசோதனை செய்யும் பா.ம.க\nதருமபுரி உள்ளிட்ட போட்டியிட்ட 7 தொகுதியிலும் தோல்வி சுயபரிசோதனை செய்யும் பா.ம.க\nஅதிமுக தலைமையிலான கூட்டணியில் தருமபுரி உள்ளிட்ட 7 இடங்களில் பா.ம.க போட்டியி��்டது. இதில் 7 தொகுதியிலும் படுதோல்வி அடைந்துள்ளது.\nகடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக, தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து 6 இடங்களில் போட்டியிட்டது பாமக. இதில் தருமபுரியில் அன்புமணி மட்டும் வெற்றி பெற்றார். அத்தேர்தலில் பாமக பெற்ற வாக்கு சதவீதம் 6.4 ஆகும்.\nதற்போது நடந்து முடிந்த தேர்தலில் அதே தொகுதியில் அதிமுக, பாஜக, தேமுதிகவுடன் கைகோர்த்து போட்டியிட்ட அன்புமணி, 70,753 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியுள்ளார். 5.15 சதவீத வாக்குகளையே அவர் பெற்றுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் 1.25 சதவீதம் வாக்குகள் குறைந்துள்ளன.\nமக்களவைத் தேர்தலில் பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. அன்புமணியைத் தவிர மற்ற வேட்பாளர்கள் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளனர். வலுவான கூட்டணி அமைத்தும் அனைத்து தொகுதிகளிலும் பாமக தோல்வியைத் தழுவியதற்கு என்ன காரணம்\nஇதுபற்றி அக்கட்சியின் நிர்வாகிகள், பாமகவில் இருந்து வெளியேறி மாற்றுக் கட்சியில் உள்ளவர்களிடம் பேசியபோது சில கருத்துகளை முன்வைக்கின்றனர்.\nபோராட்ட குணத்துடன் பொது வாழ்க்கைக்கு வந்த ராமதாஸ், அரசியல் கட்சித் தலைவரான பிறகு சில சமரசங்களுடன் தன்னை மாற்றிக்கொண்டார். பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கி, வேல்முருகன் வரை கட்சியின் 2-ம் கட்டத் தலைவர்களாக இருந்த பலரும் இப்போது அங்கு இல்லை. கருத்து வேறுபாடு கொண்ட நிர்வாகிகளை சமரசப்படுத்தி, கட்சிக்குள் வைத்திருக்க தலைமை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ராமதாஸ் ஒருவரையும் அப்படி சமரசம் செய்யவில்லை.\nஅன்புமணி இன்னமும் தனது செல்வாக்கை முழுமையாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால், எல்லா விஷயத்திலும் அவரே முன்நிற்கிறார். மூத்த நிர்வாகிகளுக்கு ராமதாஸ் கொடுக்கும் முக்கியத்துவத்தை அன்புமணி கொடுப்பதில்லை. உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு தராமல், வெளிமாவட்ட நிர்வாகிகளை கொண்டு வந்து தேர்தலில் நிறுத்தியதும் பாமக தோல்விக்கு ஒரு காரணம்.\nகடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அன்புமணி முன்வைத்த ‘மாற்றம்.. முன்னேற்றம்’ கோஷம், இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் தடுமாற்றம் ஏற்பட்டதால் அந்த இளைஞர்களை பாமக இழந்துள்ளது. தற்போது அவர்களை சீமானும், கமல்ஹாசனும் கவர்ந்துள்ளனர். வன��னியர் சங்கத் தலைவராக இருந்த குரு மறைவுக்கு பிறகு அவரது குடும்ப உறுப்பினர்கள் பாமக தலைமை மீது வைத்த விமர்சனமும் வன்னியர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஅதேபோல ஆளும்கட்சியான அதிமுகவை கடுமையாக விமர்சித்து விட்டு அவர்களுடனே கூட்டணி அமைத்ததை பாமகவினர் மட்டுமல்ல, மற்ற கட்சிகளில் உள்ள வன்னியர்களும் ஏற்கவில்லை. இதையெல்லாம் பாமக வின் தோல்விக்கான காரணங்களாக முன் வைக்கின்றனர்.\nஇந்நிலையில், ராமதாஸ் நேற்று முன் தினம் வெளியிட்ட அறிக்கையில், ‘பாமக தேர்தல் போரில் தோற்றாலும், களத்தை இழக்கவில்லை. தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து சரி செய்து, அடுத்து வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.\nஅதன்படி அவர் தன்னையும், கட்சியையும் சுயபரிசோதனை செய்து அடுத்தகட்டத்துக்கு நகர்த்துவதில்தான் பாமகவின் எதிர்காலம் இருக்கிறது. கருத்து வேறுபாடு கொண்ட நிர்வாகிகளை சமரசப்படுத்தி, கட்சிக்குள் வைத்திருக்க தலைமை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.\nPrevious Postதேனியில் மட்டும் திமுக கூட்டணி தோல்வி ஏன் வாய்ப்பை நழுவவிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் Next Postசென்னையில் செட்டிநாடு உணவுத் திருவிழா\nதமிழக சட்டசபை கூட்டம் 28-ந் தேதி தொடக்கம் சட்டசபை செயலாளர் அறிவிப்பு புதிய எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரச்சினைகளுடன்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு தடை பதிவாளர் உத்தரவு\nஆவடி நகராட்சியானது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது அரசாணை வெளியீடு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் கட்டும் முடிவை கைவிடவேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்தில் 685 மதிப்பெண்களுடன் ஸ்ருதி முதலிடம்\nநாட்டுக்காக தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற் முடியாத வீராங்கனை\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்\n17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலக் கிண்ணம் ரூ.34 கோடிக்கு ஏலம்\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் போலிஸார் பலி\nநச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்\nநாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்\nஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ வருத்தம்\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nசியோமியின் சிசி சீரிஸ் புதிய டீசர் வெளியீ���ு\nரூ.349 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கும் பி.எஸ்.என்.எல்.\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nபார்சிலோனா அணிக்கு திரும்புவதற்காக சுமார் 100 கோடி ரூபாயை இழக்க தயாராகும் நெய்மர்\nஇங்கிலாந்து அணிக்கு பந்துவீசி பயிற்சி அளித்த டெண்டுல்கர் மகன் அர்ஜுன்\n2011 உலகக்கோப்பையில் யுவராஜ் செய்தது போலவே ‘டபுள்’ அடித்த ஷாகிப் அல் ஹசன்\nஆளில்லா கனரக சரக்கு விமானம் சீனா வெற்றிகரமாக சோதனை\nநாட்டுக்காக தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற் முடியாத வீராங்கனை\nதேர்தல் ஆணையத்துடன் பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது கனிமொழி குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் 4 நாள் பிரசாரம்\nபேமண்ட்களுக்கென சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் ஃபேஸ்புக்\nஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் ஹோன்டா அமேஸ்\nஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nதன்னை அவுட்டாக்கிய பவுலரை கலாய்த்த விராட் கோலி – வைராலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/51961-actress-samantha-shares-photo-on-instagram.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T22:23:52Z", "digest": "sha1:IGZDCIETGRHOPGFYNVMPNR66AEDRVQDH", "length": 10289, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆடை சர்ச்சைக்கு ‘ஆஃப் த ரெக்கார்ட்’ பாணியில் பதிலளித்த சமந்தா | Actress Samantha Shares Photo on Instagram", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஆடை சர்ச்சைக்கு ‘ஆஃப் த ரெக்கார்ட்’ பாணியில் பதிலளித்த சமந்தா\nஇன்ஸ்டாகிராமில் வைரலான புகைப்படம் குறித்து நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.\nதிருமணத்திற்குப் பிறகும் படு பிசியாக திரையுலகில் வலம் வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் அவரது நடிப்பில் ஒரே நேரத்தில் வெளியான ‘சீமராஜா’, ‘யுடர்ன்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்��ை பெற்றுள்ளன. அதே வேளையில் அவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்குள்ள Ibiza தீவில் உல்லாசமாக இருந்துள்ளனர்.\nதனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் வழக்கம் போல் பதிவேற்றியுள்ளார். ஆனால் அந்தப் படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் பொங்கி எழுந்துவிட்டனர். ‘திருமணத்திற்குப் பின் ஒரு பெண் இப்படியா உடை அணிவது’ என்பன போன்ற வசைகளை அவர் வாங்கிக்கட்டிக் கொள்ள நேர்ந்தது. மேலும் சிலர் ‘நாக சைதன்யா குடும்பத்திற்கு இப்படியொரு மருமகளா’ என்பன போன்ற வசைகளை அவர் வாங்கிக்கட்டிக் கொள்ள நேர்ந்தது. மேலும் சிலர் ‘நாக சைதன்யா குடும்பத்திற்கு இப்படியொரு மருமகளா’ என விமர்சிக்க தொடங்கினர். ஆனால் அதற்கு சமந்தா எந்தப் பதிலும் கூறாது இருந்து வந்தார். நிலைமை உச்சத்திற்கு சென்று படங்கள் வைரலானதும் இப்போது அதற்கு பதிலளித்துள்ளார்.\nஅவரது அதே ஊடகத்தில், “திருமணத்திற்குப் பிறகு என்னை இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்று சொல்லும் எல்லோருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என கூறிப்பிட்டு வேறொரு படத்தை பதிவிட்டிருக்கிறார். அதில் நடுவிரலை உயர்த்திக் காட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது. இப்போது அந்தப் பதிலும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.\n“அற்புதமான முடிவு” - தகாத உறவு தீர்ப்புக்கு வழக்கறிஞர்கள் வரவேற்பு\nஉள்ளாட்சி நிலுவை நிதி : மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nபுத்தர் மடியில் அமர்ந்த தஹிரா காஷ்யப் - வலுக்கும் எதிர்ப்பு\nஉணவிற்காக உயிரை பணயம் வைக்கும் யானைகள் என்பது சரியா \nதஞ்சை கோயில் சிற்பங்களுடன் ஆபாசமாக புகைப்படம் எடுத்தவர் கைது\n“கனவு நினைவாகியுள்ளது” - இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்ட்யா\nமெக்காவின்‌ முதல் புகைப்படம் இந்திய மதிப்பில் ரூ.2 கோடிக்கு ஏ���ம்\nட்விட்டரில் லீக் ஆன விஜயின் ‘தளபதி63’ புகைப்படங்கள்\n“வாட்ஸ்அப் மூலம் வெளிநாடுகளுக்கு பணப் பரிவர்த்தனை” - மார்க் அறிவிப்பு\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“அற்புதமான முடிவு” - தகாத உறவு தீர்ப்புக்கு வழக்கறிஞர்கள் வரவேற்பு\nஉள்ளாட்சி நிலுவை நிதி : மத்திய அமைச்சரிடம் தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/63083-rahul-gandhi-pens-emotional-letter-to-people-of-amethi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T21:53:16Z", "digest": "sha1:JGH2ZINKTMNY3G7U5IMLQ64KF6MAPTA7", "length": 9809, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'அமேதி என் குடும்பம்' - ராகுல் காந்தி உருக்கமான கடிதம் | Rahul Gandhi pens emotional letter to people of Amethi", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\n'அமேதி என் குடும்பம்' - ராகுல் காந்தி உருக்கமான கடிதம்\nஅமேதி தொகுதி வாக்காளர்களுக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nமக்களவைத் தேர்தலில் அமேதி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். வயநாட்டில் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், அமேதியில் நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 4-வது முறையாக அமேதியில் போட்டியிடும் ராகுல், \"அமேதி என் ��ுடும்பம்\" என்ற பெயரில் அந்த தொகுதி வாக்காளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\nஅதில், அமேதி தொகுதி மக்கள் அனைவரும் எனது குடும்பம் என்று குறிப்பிட்டுள்ள அவர், வரும் தேர்தலில் பெருவாரியாக வாக்களித்து தம்மை மீண்டும் வெற்றி பெறச் செய்யுமாறு கோரியுள்ளார். அமேதி மக்கள் கொடுத்த அன்பின் அடிப்படையில், நாட்டின் அனைத்து திசைகளையும் ஒன்று படுத்த முயல்வதாக ராகுல் கூறியுள்ளார்.\nஉண்மை, நேர்மை, எளிமையில், அமேதி வாக்காளர்களின் பலம் அடங்கியிருப்பதாக கடிதத்தில் தெரிவித்துள்ள ராகுல், அவர்கள் அளித்த துணிச்சலால்தான், தாம் உண்மையைப் பின்பற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பாஜகவால் தடுக்கப்படும் திட்டங்கள் துவங்கப்படும் என உறுதியளித்துள்ளார். நாட்டில் இரண்டு சித்தாந்தங்கள் உள்ளது என்று குறிப்பிட்டுள்ள ராகுல் முதலாவது விவசாயி, இளைஞர்கள், நலிவடைந்தோர், பெண்கள், சிறிய வர்த்தகர்கள், ஆகியோருக்காக காங்கிரஸ் வேலை செய்கிறது. இரண்டாவது 15- 20 தொழிலதிபர்களுக்கு பாஜக வேலை செய்ய விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் கனவை நொறுக்கியது கொல்கத்தா\n’டெல்லி அணியை இப்படி விட்டுச் செல்வது கடினமானதுதான்’: ரபாடா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மீண்டும் கடிதம் - முதல்வர் பழனிசாமி, ஸ்டாலின் எதிர்ப்பு\nஅமேதியிலேயே சொந்த வீடு கட்டும் ஸ்மிருதி இரானி\nயோகா தின புகைப்படம்: சர்ச்சையில் சிக்கிய ராகுல்காந்தி\nசென்னை சிறுவனுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் கடிதம்\nகுடியரசுத் தலைவர் உரையின்போது செல்போனில் மூழ்கிய ராகுல்\n“உண்மையை சொன்னது ஒரு குற்றமா” - காங்கிரசிலிருந்து நீக்கப்பட்டவர் கேள்வி\nஇடம் மாறுகிறதா நடிகர் சங்கத் தேர்தல்\n“தயவுசெய்து நோயாளிகளை கவனியுங்கள்” - மம்தா வேண்டுகோள்\n“ஆதித்யநாத் செயல்பாடு முட்டாள்தனமானது” - ராகுல்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்ன���ஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐபிஎல் போட்டி: பஞ்சாப் கனவை நொறுக்கியது கொல்கத்தா\n’டெல்லி அணியை இப்படி விட்டுச் செல்வது கடினமானதுதான்’: ரபாடா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64061-nda-leaders-meet-today-at-delhi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T22:05:36Z", "digest": "sha1:LAW4JUDWUOZRMDNH3K5FF6GXBAPC2ZW3", "length": 9608, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு ! | NDA Leaders meet today at delhi", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nதேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்துக்கு பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா அழைப்பு விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் முடிவுகள் வரும் 23-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் டெல்லியில் இன்று இரவு 7 மணிக்கு பாஜக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட பாரதிய ஜனதா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக பாரதிய ஜனதாவின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nதேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் எல்லாவற்றிலுமே பாரதிய ஜனதா கூட்டணி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது. எனினும் பாரதிய ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும் என ��ில கணிப்புகளே கூறியுள்ளன. பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவு அவசியம் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி தெரியவந்துள்ளது.\nஇந்த சூழலில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா சந்திக்க இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக பாரதிய ஜனதா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமாநில தேர்தல்கள் எதிரொலி : பாஜக தலைவராக தொடர்கிறார் அமித் ஷா\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா - ஆளுநர் பன்வாரிலா‌ல் சந்‌திப்பு\n''அமித் ஷா பிரின்சிபால், பிரஷாந்த் கிஷோர் மாணவர்'' : பாஜக பொதுச்செயலாளர் கருத்து\nதேசிய காவலர் நினைவிடத்தில் அமித் ஷா மரியாதை\nஅமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித் ஷா பொறுப்பேற்பு\nநிதியமைச்சரானார் நிர்மலா சீதாராமன் - அமித் ஷாவிற்கு உள்துறை ஒதுக்கீடு\nபாஜகவின் அடுத்த தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா\nபிரதமராக பதவியேற்றார் மோடி : முதன்முறையாக மத்திய அமைச்சரானார் அமித் ஷா\n மோடி - அமித் ஷா மூன்றாவது நாளாக ஆலோசனை\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/04-numbers-17/", "date_download": "2019-06-26T23:14:54Z", "digest": "sha1:JBAHCEBZ36EESO666WO6IWA32BM4ZDZ4", "length": 5854, "nlines": 26, "source_domain": "www.tamilbible.org", "title": "எண்ணாகமம் – அதிகாரம் 17 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஎண்ணாகமம் – அதிகாரம் 17\n1 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி:\n2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே பேசி, அவர்கள் பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பேரை எழுதுவாயாக.\n3 லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பேரை எழுதக்கடவாய்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத்தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும்.\n4 அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் ஸ்தானமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கக்கடவாய்.\n5 அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் புத்திரர் உங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியப்பண்ணுவேன் என்றார்.\n6 இதை மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; அப்பொழுது அவர்களுடைய பிரபுக்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி ஒε்வெξரு பοரபுவுக்கு ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள்; ஆரோனின் கோலும் அவர்களுடைய கோல்களுடனே இருந்தது.\n7 அந்தக் கோல்களை மோசே சாட்சியின் கூடாரத்திலே கர்த்தருடைய சமுகத்தில் வைத்தான்.\n8 மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப்பழங்களைக் கொடுத்தது.\n9 அப்பொழுது மோசே கர்த்தருடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள்.\n10 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரருக்கு விரோதமான அடையாளமாகும்பொருட்டு, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டுபோய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாய் முறுமுறுப்பதை ஒழியப்பண்ணுவாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள் என்றார்.\n11 கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.\n12 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்.\n13 கர்த்தரின் வாசஸ்தலத்தின் கிட்டேவருகிற எவனும் சாகிறான்; நாங்கள் எல்லாரும் செத்துத்தான் தீருமோ என்றார்கள்.\nஎண்ணாகமம் – அதிகாரம் 16\nஎண்ணாகமம் – அதிகாரம் 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/112442", "date_download": "2019-06-26T22:26:57Z", "digest": "sha1:44SEWNE4AN5RVTLY76UPGIJN3D4K6KHK", "length": 5780, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 28-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nதன்னிடம் வரும் பெண் நோயாளிகளை கருவுற செய்து தந்தையான மருத்துவர்\nமுதன் முறையாக சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் வெளியிட்ட பல திடுக்கிடும் தகவல்கள்\nகவின் ரிஜக்டட்.. எனக்கு மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் ஒரு கணவர் வேண்டும்: அபிராமி\nஇளம்பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்: மறுத்ததால் பிஞ்சு குழந்தையை பழி தீர்த்த கொடூரம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி இவர் தானா.. இவருக்கும் மீரா மிதுனுக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா..\nமாடியில் இருந்து தள்ளிவிட்டார்..கணவர் செய்த கொடுமைகள் பற்றி பிக்பாஸில் கூறிய ரேஷ்மா\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\n45வது பிறந்தநாளில் ஹாட் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nஆண் நண்பருடன் ஆபாசமாக நடனமாடிய பிக்பாஸ் மீரா மிதுன்..\nபிக்பாஸ்-3 லொஸ்லியாவிற்கு தமிழ் சினிமாவில் இவர்கள் தான் பேவரட்ஸாம், அதிலும் இந்த நடிகர் தான் மிக பிடிக்குமாம்\nஉங்களின் ராசிப்படி வாரத்தின் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் நாளாக இருக்கும் தெரியுமா\nஇரைக்காக வேட்டைக்காரரை தூக்கி சென்ற கரடி.. ஒரு மாதமாக குகையில் வைத்து சித்ரவதை.. வெளியான அதிர்ச்சி சம்பவம்.\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்ப��டுங்க எடை கிடு கிடுனு குறையிரத நீங்களே பார்க்கலாம்\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி இவர் தானா.. இவருக்கும் மீரா மிதுனுக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா..\nதன் மகளின் காதலனுடன் உறவு கொண்ட 41 வயதான தாய்.. அதிர்ந்துபோன நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/154276-vijay-devarakondas-brother-enter-into-cinema", "date_download": "2019-06-26T22:31:12Z", "digest": "sha1:XRDMQMAVZXGV2SE6IQ67OJ5ZQKYKE4AY", "length": 4813, "nlines": 95, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஹீரோவாகிறார் விஜய் தேவரகொண்டாவின் தம்பி! - ஹீரோயின் யார் தெரியுமா?", "raw_content": "\nஹீரோவாகிறார் விஜய் தேவரகொண்டாவின் தம்பி - ஹீரோயின் யார் தெரியுமா\nஹீரோவாகிறார் விஜய் தேவரகொண்டாவின் தம்பி - ஹீரோயின் யார் தெரியுமா\n`பெல்லி சூப்புலு' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் தேவரகொண்டா. அதைத் தொடர்ந்து, `அர்ஜுன் ரெட்டி', `கீதா கோவிந்தம்', `நோட்டா', `டாக்ஸிவாலா' என அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். இந்தளவுக்கு அவருக்கு ரசிகர் பட்டாளம் உருவாக `அர்ஜுன் ரெட்டி' திரைப்படத்துக்கு முக்கியப் பங்கு உண்டு. இவரது நடிப்பில் `டியர் காம்ரேட்' படம் மே 31ம் தேதி வெளியாக உள்ளது.\nஇவரைத் தொடர்ந்து, இவரது தம்பி ஆனந்த் தேவரகொண்டாவும் `தொராசனி' எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். கே.வி.ஆர் மகேந்திரா என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிகர் ராஜசேகரின் இளையமகள் சிவாத்மிகா நடிக்கிறார். அவருக்கும் இதுதான் முதல் படம். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தில் ஆனந்த் தேவரகொண்டாவுக்கும் சிவாத்மிகாவுக்குமான காதல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=12861", "date_download": "2019-06-26T22:11:32Z", "digest": "sha1:ODGXITP34ASYNL3POBVNUZKYO2DPILNG", "length": 2858, "nlines": 33, "source_domain": "kodanki.in", "title": "எல்லாருக்கும் அவசியமான \"மிக மிக அவசரம்\" - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nஎல்லாருக்கும் அவசியமான “மிக மிக அவசரம்”\n\"பெண் விடுதலை இல்லையேல், மண் விடுதலை இல்லை\"\nPosted in HOME SLIDER, MOVIES, டிரைலர்கள், திரைப்படங்கள், நடிகைகள், வீடியோ\nPrevபீச்சாங்கை நடிகரின் தெருக்கூத்து கலையை சொல்லும் புதுப்படம்\nNextகாதல் எதுவும் இல்லை… ஸ்டில் ஐ அம் சிங்கிள்\nராஜமவுலி வெளியிடும் சூ��்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\nமும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..\nஒரு ஏக்கர் நிலத்தில் ஒத்தை ஆளாக பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=13400", "date_download": "2019-06-26T21:52:06Z", "digest": "sha1:RACFGYGANZ4LJREPDO2JAFXEYTWMGLSF", "length": 6807, "nlines": 40, "source_domain": "kodanki.in", "title": "விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடிக்கும் 'அர்ஜூன் ரெட்டி' படம் - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nவிஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடிக்கும் ‘அர்ஜூன் ரெட்டி’ படம்\nமொழிமாற்றுப் படங்களை தமிழில் வெளியிடுவதில் வெற்றி கண்டு வருபவர் A.N.பாலாஜி .\nசூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் .பி.சவுத்ரி தயாரித்த படங்களின் தெலுங்கு வியாபாரத்தை கவனிக்க தொடங்கியவர்,பின்னர் மொழிமாற்று திரையீட்டு தொழிலுக்கு மாறினார். லவ் டுடே முதல் ரகளை வரை சூப்பர் குட் பிலிம்ஸ் தெலுங்கில் தயாரித்த படங்களை வியாபாரம் செய்தவர்.\nசூப்பர் குட் நிறுவனத்தை கோவில் என்றும் சவுத்ரியை கடவுள் என்றும் நன்றியோடு நினைப்பவர். மகேஷ் பாபுவின்’பிசினஸ் மேன்’ ,’நம்பர் ஒன்’,பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர்,நயன்தாரா படங்கள் மற்றும் நாகார்ஜூனாவின் 10படங்கள், சைதன்யா படங்கள் என வளரந்து இப்போது விஜய் தேவரகொண்டா படங்களை மொழிமாற்றி வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வரிசையில் மார்ச் 15ஆம் தேதி வெளியாகிறது விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடித்த ‘அர்ஜூன் ரெட்டி’ படம்.\nஇது ‘துவாரகா’ தெலுங்கு படத்தின் தமிழ் வடிவம் .\nவிஜய் தேவரகொண்டாவை வைத்து சூப்பர் குட் நிறுவனம் தயாரித்த இந்த படம் ஆந்திரா முழுக்க 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்ற படம்.\nஇதை தமிழுக்கு கொண்டு வருவது எங்கள் நிறுவனத்துக்கு பெருமை .\nசமீபத்தில் வெளியான விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.அவருக்கு தென்னிந்தியா முழுவதும் இளம் ரசிகர்கள் பெருகி வருகிறார்கள்.விஜய சாந்தி, சிரஞ்சீவி, மகேஷ் பாபு தொடங்கி நல்ல மொழிமாற்றுப் படங்களை தமிழ் ரசிகர்கள் வரவேற்று வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.\nஎங்களது அர்ஜூன் ரெட்டி படமும் சூப்பர் குட் தயாரித்த அனைத்து படங்களை போல இதுவும் அருமையான கதையம்சம் கொண்ட படம். ஐந்து சூப்பர் ஹிப் பாடல்கள் இந்த படத்தில் உள்ளன என்கிறார் A.N. பாலாஜி.\nவிஜய்தேவர்கொண்டா நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பூஜா ஜவேரி நடிக்கிறார். மற்றும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nPosted in CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், வீடியோ\nPrevஇயக்குனர் ஆன நயன்தாராவின் வில்லன்..\nNextசீனாவில் படமாக்கப்படும் பிரபுதேவாவின் குங்பூ சண்டைக்காட்சி\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\nமும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..\nஒரு ஏக்கர் நிலத்தில் ஒத்தை ஆளாக பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-26T22:30:25Z", "digest": "sha1:L3O4O5VWU5KOSPPTO3DBUBMHFTZ6G67S", "length": 22139, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "அனைத்துலக வானியல் ஆண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅனைத்துலக வானியல் ஆண்டாக 2009 அறிவிக்கப்பட்டுள்ளது. இது கலீலியோ கலிலி தனது தொலைநோக்கியைப் பயன்படுத்தி முக்கிய வானியல் அவதானிப்புகளை செய்த 400 ஆண்டுகள் நிறைவில் வருகிறது.[1] இந்த அறிவிப்பை பல நாடுகளின் ஆதரவுடன் ஐக்கிய நாடுகள் வெளியிட்டது.\nசர்வதேச வானியல் ஆண்டாக (International Year of Astronomy 2009) ஐ.நா. சபை அறிவித்துள்ளது.[2] 400 ஆண்டுகளுக்கு முன்பு 1609-இல் கலீலியோ தனது தொலைநோக்கி மூலம் கோள்களை ஆராய்ந்து கூறினார். \"சூரியக் குடும்பத்தின் மையப்பகுதி சூரியன். அதனைச் சுற்றியே பூமி வலம் வருகிறது”. இதனை நம்ப மறுத்த மதவாதிகளுக்காக பொதுமக்களுக்கு முன் செய்முறை விளக்கத்தை அளித்தார். தனது கண்டுபிடிப்பை மக்கள் மத்தியில் தொலைநோக்கி வழியே பார்க்கச் செய்தார். வானை நோக்கி தொலைநோக்கியைத் திருப்பிய அந்த ஆண்டிலிருந்து நவீன அறிவியலின் பெரும் புரட்சி தொடங்கியது.[3]\nமக்களிடம் தன் கண்டுபிடிப்பை முதலில் எடுத்துச் சென்ற விஞ்ஞானி கலீலிலியோதான். கிருத்துவ திருச்சபைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்கள் நம்மை உறைய வைத்துவிடும். அந்த உக்கிரமான போராட்டம், \"மனித வரலாற்றில் முக்கிய மைல்கல்' என்று கம்யூனிச சிந்தனையாளர் பிரடெரிக் எங்கெல்ஸால் புகழ்ந்துரைக்கப்பட்டது.\nஐரோப்பாக் கண்டம் கிருத்துவ கத்தோலிக்க திருச்சபையின் ஆதிக்கத்தின் பிடியில் பல நூற்றாண்டுகள் இருந்தது. மானுடத்திற்கு பகுத்தறிவு அளித்து அறிவுப் புரட்சி செய்ய வந்த பல மகத்தான விஞ்ஞானிகள் ஒடுக்கப்பட்ட காலமது. அப்படியொரு காலத்தில்தான் கலீலிலியோ கலிலி இத்தாலியில் பிறந்தார். மருத்துவப் படிப்பை பயின்று வந்தவர் விருப்பமில்லாமல் பாதியிலேயே விட்டுவிட்டு கணிதத்தைப் படித்தார். பேராசிரியராகப் பணியாற்றி பல அறிவியல் கருத்துக்களை எடுத்துரைத்தார். அறிவியல் கருத்துக்கள் தத்துவார்த்தமாக கூறப்பட்டு வந்த காலத்தில், முதன்முதலாக செய்முறையின் மூலம் அறிவியல் கருத்துக்களைச் வெளியிட்ட பெருமை கலீலிலியோவைச் சாரும்.\nசர்வதேச வானியல் ஆண்டு commemorative coin.\n1609-இல் தாமஸ் ஹரியோட் மற்றும் சிலருடன் சேர்ந்து தொலைநோக்கியை வடிவமைத்தார். இதன் வழியே வான்வெளியை ஆராய்ந்து சூரியன் மையப்பகுதி என்று கூறினார். இங்குதான் அவருக்கு எதிர்ப்பு ஆரம்பமாகியது. பல நூற்றாண்டுகளாக பூமிதான் பிரபஞ்சத்தின் மையப்பகுதி என்றும் அதனையே சூரியன் சுற்றிவருகிறது என்றும் நம்பப்பட்டு வந்தது. இதற்கு பூமி மையக் கோட்பாடு (Geocentric Theory) என்று பெயர். இதனை தாலமி (கிபி.85-165) கூறினார். இவரது கருத்து கிருத்துவ மதக்கோட்பாட்டின்படி அமைந்திருந்தது. அதனால் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அதற்குப் பின்னர் நிக்கோலஸ் கோபர்னிக்கஸ் (1473–1543) சூரியன் மையக்கோட்பாட்டை (Heliocentric Theory) கூறினார். அதில் \"நாம் இருப்பது சூரியக் குடும்பம். அதன் மையப்பகுதியில் சூரியன் உள்ளது. இதனைச் சுற்றியே பூமி வலம் வருகிறது என்றார். அதனை பல நூற்றாண்டுகளாக சமயவாதிகள் மறுத்து வந்தனர். இந்த நிலையில்தான் கலீல��யோ “சூரியன்தான் மையப்பகுதி. பூமி உட்பட ஏனைய அனைத்துக் கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன” என்று புதிய விளக்கமளித்தார். வேண்டுமானால் நீங்களே தொலைநோக்கியில் பாருங்கள் என்று மக்கள் முன்னால் தனது ஆய்வை நிரூபித்தார். ஆனாலும் அவரது கருத்துகளை கிருத்துவ சமயவாதிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. கிருத்துவ மத குருமார்களால் குற்றம்சாட்டப்பட்டார்.\nகலீலியோவின் புதிய அறிவியல் கருத்துக்கள் அபாயகரமானதெனவும் மதத்திற்கெதிரான கொள்கை எனவும் கருதப்பட்டது. ஏனெனில் பைபிள் வாசகங்களில் Pslam 93: 1, Pslam 96: 10, மற்றும் Chronicles 16:30 போன்றவற்றில், \"உலகம் விரிவுபடுத்தப்பட்டது. அதனால் நகர முடியாது. Pslam 104: 5 இல் \"கர்த்தர் பூமிக்கான அடித்தளத்தை இட்டார். அதனால் நகர முடியாது என்றுள்ளது. இதனை கலீலிலியோ கடுமையாக மறுத்தார். \"பைபிள் பாடல்களையும், கவிதைகளையும் கொண்டது. இது வரலாற்று ஆவணமோ தகவல் களஞ்சியமோ இல்லை எனக்கூறி அதனை மறுத்தார். அதற்காக தாக்கப்பட்டார். மதத்திற்கு எதிரானவரென பிரச்சாரம் செய்யப்பட்டது.\n1621- இல் கலீலியோ தனது முதல் நூல் \"த அஸயேர்' (The Assayer) எழுதினார். ஆனால் வெளியிட அனுமதி கிடைக்காமல் இழுத்தடிக்கப்பட்டார். பின்னர் 1623-இல் வெளியிட அனுமதி கிடைத்தது. 1630-இல் Dialogue concerning the Two Chief World System வெளியிட அனுமதி கோரினார். அதனையும் 1632-ல் தான் வெளியிட அனுமதி கிடைத்தது. வரலாற்றில் உண்மையான கருத்துக்கள் கொண்ட நூல்கள் வெளியிட அவ்வப்போது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனையும் மீறி அந்த நூல்கள் வெளியில் வந்து தனது உண்மைகளைக் கூறி அறிவார்ந்த புரட்சியை ஏற்படுத்தியுள்ளதைக் காணலாம். கலீலியோ த அஸயேர் (The Assayer) அறிவியலை எதார்த்தத்துடன் போதித்தது. அந்நூல் ‘அறிவியல் அறிக்கை' (Scientific Manifesto) என்று அழைக்கப்படுகிறது. பல தடைகள் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாது தனது அறிவியல் கருத்துக்களையும் கண்டுபிடிப்புகளையும் தொடர்ந்து வெளியிட்டார்.\nஅவரது கண்டுபிடிப்புகளில் புவியின் மையக் கோட்பாட்டிலிருந்து சூரிய மையக் கோட்பாடு பற்றிய அறிவியல் கருத்தை வெளியிட்டார். வியாழன் கோளை ஆராய்ந்து அதற்கான நான்கு துணைக்கோள்களை கண்டறிந்தார். இவை கலீலியோ நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன. தொடர்ந்து வால் நட்சத்திரங்களை ஆராய்ந்தார். முதன்முதல் சூரியனில் புள்ளிகளைக் (Sun Spots) கண்டறிந்து கூறினார். வெள்ளி, சனிக் கோள்களை ஆய்வு செய்தார். பூமியின் துணைக்கோளான நிலாவினை தொலைநோக்கி வழியே ஆய்வு செய்து அங்குள்ள மலைகளையும் பள்ளங்களையும் கண்டறிந்தார். அதனைக் கொண்டு நிலவினை வரைபடமாக்கி அளித்தார். இதுவே நிலா ஆராய்ச்சியில் மாபெரும் மைல்கல் ஆகும். இத்துடன் நெபுலா, பால் வீதி மண்டலம், நெப்டியூன் கோள் போன்றவற்றை ஆராய்ந்து கூறினார். அது மட்டுமல்லாது தொழில்நுட்பத்திலும் பல சாதனைகளை புரிந்தார். குறிப்பாக ஜியாமின்டிரி கருவி, தெர்மோமீட்டர், டெலஸ்கோப் போன்றவற்றை வடிவமைத்தார்.\nஇயற்பியலில் எந்திரவியல் மற்றும் பொருட்களின் பொருண்மை (Mass) பற்றிய அறிவியல் கருத்துக்களை உருவாக்கித் தந்தார். இவையே பின்னர் சர் ஐசக் நியூட்டன் மற்றும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கும் ஆய்வு மூலமாக இருந்தன. அதனாலேயே கலீலியோ ‘நவீன இயற்பியலின் தந்தை' என அழைக்கப்படுகிறார். கலீலியோ இயற்பியல், கணிதவியல், வானவியல், தத்துவ அறிஞர். அறிவியல் புரட்சியில் முக்கியமான பங்காற்றியவர். பல அறிவியல் கருத்துக்களை சமயவாதிகளுக்குப் பயப்படாமல் வெளியிட்டார். தனது கருத்துகளை உண்மையானவை என்று விளக்க கடுமையாக வாதாடினார். தமது வாழ்நாள் முழுவதும் சமயவாதிகளுக்கு எதிராக போராடினார்.\nஆனாலும் போப் ஆண்டவரால் கலீலியோவின் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டன. வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். உலகில் முதன்முதலாக நவீன தொலைநோக்கியின் மூலம் வானத்தைப் பார்த்த அவரது அந்தக் கண்கள் இரண்டும் குருடாகி நோயின் பிடியில் பல காலம் வாழ்ந்தார். அப்போதும் தனது அறிவியல் கருத்துக்களை விடாப்படியாக பரப்பிவந்தார். இந்த அறிவியல் புரட்சியாளர் நோயின் கொடுமை தாங்காமல் இறந்து போனார். அவரது இறந்த உடலைக்கூட அவமரியாதை செய்ய மதப்பழமைவாதிகள் காத்திருந்தனர். அவரது நண்பர்களால் இரகசியமாக உடல் அடக்கம் செய்யப்பட்டது. தனது உண்மையான அறிவியல் கருத்துக்களுக்காக எப்போதுமே சமரசம் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் போராடி வந்தவர் கலீலியோ. சர்வதேச வானியல் ஆண்டில் நமது மனித அறிவியலின் ஆகச்சிறந்த போராளியான கலீலியோவை நினைவுக் கூர்ந்து அறிவியல் விழிப்புணர்வு ஆண்டாக இதனை அனுசரிக்க வேண்டிய கடமை நமக்குரியது\nசர்வதேச இயற்பியல் ஆண்டு 2005\nசர்வதேச வானியல் ஆண்டு, செல்வ வேந்தன்\nஇந்த ஐபி க்��ான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2019, 17:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/february-4-is-marked-as-international-cancer-day-104527.html", "date_download": "2019-06-26T21:57:15Z", "digest": "sha1:FKH34RM462UEWTG65F7YTBFGL5FOCV3I", "length": 10062, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "சர்வதேச புற்றுநோய் தினம் | february 4 is marked as international cancer day– News18 Tamil", "raw_content": "\n’புற்றுநோய் தீராத நோய் அல்ல’- உலக புற்றுநோய் தினம்\nஆப்பிளை தோலோடுதான் சாப்பிட வேண்டும்.. ஏன் தெரியுமா \nகாதலில் இந்த ஐந்து நிலைகளைக் கடந்து விட்டீர்கள் என்றால் பிரேக் அப்தான்\nபாத்திரம் கழுவ பயன்படும் ஸ்க்ரப்பர் ஸ்பாஞ்ச் கிருமிகளை அழிக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு\nடாய்லெட்டாக மாறிய எவரெஸ்ட் சிகரம்: 13 டன் குப்பைகள், 8000 கிலோ மனிதக் கழிவுகள் நீக்கம்\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\n’புற்றுநோய் தீராத நோய் அல்ல’- உலக புற்றுநோய் தினம்\nநல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ, குறைவான உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல், தொடர் உடற்பயிற்சி, காய்கறி- பழ வகைகளை உட்கொள்ளுதல், செறிவான வாழ்வியல் முறைகள் பின்பற்றப்பட வேண்டும்.\nஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி சர்வதேச புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் அதற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இத்தினம் ஆண்டுதொறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\n2018-ம் ஆண்டின் புள்ளிவிவரக் கணக்கின் அடிப்படையில் புற்றுநோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை 9.5 மில்லியன். அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு 26 ஆயிரம் பேர் புற்றுநோயால் மரணமடைகின்றனர்.\nபெருகி வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளாலும் மாசுபாடுகளாலும் நமது ஒவ்வொருவரின் வாழ்க்கை முறையும் உணவுப் பழக்கவழக்கமும் இந்த எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்றே எச்சரிக்கைத் தெரிவிக்கிறது மருத்துவ உலகம்.\nமோசமான உணவுப் பழக்கம் நிச்சயமாகப் புற்றுநோய் அபயாத்தை அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். சரியான அளவில் பழங்களும் காய்கறிகளும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பது பல நோய்களுக்கும் வழிவகுக்கும். இதேபோல், புகையிலைப் பயன்பாடு மற்றும் மது அருந்துதல் புற்றுநோயை நம்மிடம் நாமே திணித்துக்கொள்வதற்கான வழி. இன்றைய இயந்திர உலகில் அளவுக்கு அதிகமான எடை பலவிதமான புற்றுநோய்களை வரவழைக்கிறது.\nநல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ, குறைவான உப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல், தொடர் உடற்பயிற்சி, காய்கறி- பழ வகைகளை உட்கொள்ளுதல், செறிவான வாழ்வியல் முறைகள் நிச்சயம் நம் நலனைக் காக்கும் என அறிவுரைக்கின்றனர் சர்வதேச மருத்துவர்கள்.\nமேலும் பார்க்க: தனியாருக்கு சவால் விடும் அரசுப் பேருந்து\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/be-and-mba-graduates-applied-for-sweeper-post-in-tn-assembly-sa-105257.html", "date_download": "2019-06-26T22:05:44Z", "digest": "sha1:ZVXVVEMROUMEGIE4GNKINPGAC3GUJIBL", "length": 8608, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "BE and MBA graduates applied for sweeper post in TN Assembly– News18 Tamil", "raw_content": "\nசட்டசபையில் துப்புரவு பணிக்கு பி.இ, எம்.பி.ஏ பட்டதாரிகள் விண்ணப்பம்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\nதாலியை கழட்டி எறிந்துவிட்டு, காதலனை கரம் பிடித்த இளம்பெண்\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nசட்டசபையில் துப்புரவு பணிக்கு பி.இ, எம்.பி.ஏ பட்டதாரிகள் விண்ணப்பம்\nஇந்த துப்புரவு பணிக்கு மாதம் 17 ஆயிரம் வரை ஊதியமாக கிடைக்கும். மேலும், அரசின் இதர பலன்கள் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக சட்டசபை செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவு பணியாளர் இடத்துக்கு, சுமார் 4 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில் அவர்களில் பெரும்பாலோனோர் பட்டதாரிகள் ஆவர்.\nதமிழக சட்டசபை செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்புரவு பணியாளர் இடத்துக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது வரை சுமார் 4 ஆயிரம் பேர் இந்தப் பணிக்கு விண்ணப்பித்துள்ளனர்.\nஇந்தப்பணிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியாக எழுதப்படிக்க தெரிந்தால் போதும் என்று அறிவ��க்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலோனோர் பி.இ, எம்.பி.ஏ மற்றும் கலை & அறிவியல் பட்டதாரிகள் ஆவர். மேலும், டிப்ளமோ, ஆசிரியர் பயிற்சி படித்தவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.\nபடிப்புக்கேற்ற வேலை கிடைப்பதில்லை என்பதால், எந்த வேலை கிடைத்தாலும் செய்வதற்கு, பட்டதாரி இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தயாராக உள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. இந்த துப்புரவு பணிக்கு மாதம் 17 ஆயிரம் வரை ஊதியமாக கிடைக்கும். மேலும், அரசின் இதர பலன்கள் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/page/2/", "date_download": "2019-06-26T23:11:24Z", "digest": "sha1:JTANSBFZC4YAMI6FVYRCFFYHXINQKGN6", "length": 9008, "nlines": 195, "source_domain": "ippodhu.com", "title": "அரசு | Ippodhu | Page 2", "raw_content": "\nபாலகோட் தாக்குதல் வியூகம் வகுத்த சமந்த் கோயல் ‘ரா’ [R&AW] புதிய தலைவராக நியமனம்\nமாநகராட்சி அதிகாரியை விரட்டி விரட்டி அடிக்கும் பாஜக எம்எல்ஏ (வீடியோ)\nதவிக்கும் சென்னை: எங்கிருந்து எவ்வளவு தண்ணீர் கிடைக்கிறது – அச்சம் தரும் தகவல்கள்\nஆரம்பிச்சாட்டாங்க ….வந்தே மாதரம் சொல்லாதவர்கள் இந்தியாவில் வாழ தகுதியற்றவர்கள் – ஒடிசா மோடி\nவங்கிகள் குறித்து புகார் தெரிவிக்க ரிசர்வ் வங்கி இணையதளத்தில் புதிய வசதி\nசேகர் ரெட்டி வீட்டில் சிக்கிய ரூ34 கோடி புதிய நோட்டுகள்; நற்சான்றிதழ் அளித்த வருமான...\nபா.ஜ.கவில் இணைய தெலுங்கு தேசம் கட்சி எம்.பிக்கள் சொன்ன காரணம் இதுதான்\nபொறியியல் கலந்தாய்வு ரேங்க் லிஸ்ட் வெளியீடு\nஒரே தேசம், ஒரே தேர்தல்: ஆலோசனை வழங்க குழு: பிரதமர் மோடி முடிவு\nதாகத்தில் தமிழகம், அதிகரிக்கும் வன்முறைகள்: ‘கழிவுநீரே இனி குடிநீர்’ – விரிவான தகவல்கள்\nசென்னை வேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nஓட்டுனர் உரிமம்: – கல்வித் தகுதியை நீக்க மத்திய அரசு திட்டம்\nஊழல் புகாருக்கு ��ளான 15 வருமான வரித்துறை உயர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு\nஒரே தேசம், ஒரே தேர்தல் குறித்து கருத்துக் கூற கட்சிகளுக்கு அவகாசம் கொடுங்கள், அவசரம்...\nமாநகராட்சியாக உருவானது ஆவடி: தமிழக அரசு அறிவிப்பு\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%20%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-06-26T22:21:01Z", "digest": "sha1:M3C4SBWK7N46DMURNPMC7HPM5TXJ7HJT", "length": 1611, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " பாலு சத்யா", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஎதிர்பாராமல் பெய்த மழைதமிழ் இலக்கிய உலகமே ஆச்சரியத்தோடு சுகானாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. ‘மறையும் தீரம்’ என்ற மலையாளச் சிறுகதைத் தொகுப்பைத் தமிழில் வெளியிட்டிருக்கிறார் சுகானா. இது என்ன பிரமாதம் என்கிறீர்களா உண்மையில் இது பெரிய விஷயம்தான். ‘மறையும் தீரம்’ சிறுகதைத் தொகுப்பை எழுதிய சிபிலா மைக்கேல் பதிமூன்று வயதுச் சிறுமி. அதிலுள்ள கதைகளை...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilnadu-by-election-2019-22-assembly-seats-will-decide-the-fate-of-aiabmk-goverment-351444.html", "date_download": "2019-06-26T21:58:24Z", "digest": "sha1:KW3UXYEJIXZHIZMRX33RDBG37XTFLWN5", "length": 20829, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபை இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 13.. அதிமுகவுக்கு 9.. ஆட்சியை தக்க வைத்தார் எடப்பாடி! | Tamilnadu By Election 2019: 22 assembly seats will decide the fate of AIADMK government - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n5 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n6 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n7 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டசபை இடைத் தேர்தல்.. திமுகவுக்கு 13.. அதிமுகவுக்கு 9.. ஆட்சியை தக்க வைத்தார் எடப்பாடி\nTamilnadu ByElection 2019 : தமிழக இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை\nசென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக மொத்தம் 9 இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்து இருக்கிறது. 13 இடங்களில் வென்றதன் மூலம் சட்டசபையில் திமுக புதிய பலம் பெற்றுள்ளது.\nபிரதமர் மோடி தலைமையிலான ஐந்து வருட பாஜக ஆட்சி நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற்றது.\nதமிழகத்தில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 18ம் தேதி 18 தொகுதிக்கும், மே 19ம் தேதி 4 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடந்தது.\nதமிழக சட்டசபை இடைத் தேர்தலில் அசத்தல் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் இவர்கள்தான்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்ததால் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பும் எம்எல்ஏக்களுக்கு எதிராக வந்தது. அதிமுக எம்எல்ஏக்களை சட்டசபை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்த காரணத்தால் 18 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை இழந்தனர்.\nஅதேபோல் திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ஏகே போஸ் மறைவு, திருவாரூர் தொகுதி எம்எல்ஏ திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக மொத்தமாக, 22 தொகுதிகள் காலியானது. இந்த 22 தொகுதிகளுக்குத்தான் இரண்டு கட்டங்கள் தேர்தல் நடைபெற்றது.\nபெரும்பான்மையை உறுதி செய்துட்டீங்க.. நன்றி ஐயா, நன்றி.. ஓபிஎஸ்-இபிஎஸ் அசத்தல் அறிக்கை\nதேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகள்\nஇதில் பூந்தமல்லி, பெரம்பூர், திருப்போரூர், சோளிங்கர், குடியாத்தம், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, அரூர், நிலக்கோட்டை, தஞ்சாவூர், ஓசூர், மானாமதுரை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், சாத்தூர், பரமக்குடி, விளாத்திகுளம், திருவாரூர், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.\nஇதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முழுமையான தேர்தல் முடிவுகள் நள்ளிரவில் வெளியானது. அதன்படி இந்த தேர்தலில் மொத்தம் 13 இடங்களில் திமுக கூட்டணி வென்றுள்ளது. அதிமுக கட்சி மொத்தம் 9 இடங்களில் வென்றுள்ளது.\nஇந்த தேர்தலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்பட்ட அமமுக எங்கும் வெற்றிபெறவில்லை. அமமுக கட்சி சில இடங்களில் டெபாசிட் இழந்ததும் குறிப்பிடத்தக்கது. அதேபோல் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளும் கணிசமான வாக்குகளை பெற்றாலும், எங்கும் வெற்றிபெறவில்லை.\nஅவர்கள் அப்படித்தான்.. தனித்துவமானவர்கள்.. அரசியல் பாடம் எடுத்த தமிழ்நாடு.. வியந்த வடஇந்தியர்கள்\nதமிழக சட்டசபை இடைத்தேர்தலில் 9 இடங்களில் வென்றதன் மூலம் தமிழக சட்டசபையில் அதிமுக 122 எம்எல்ஏக்கள் பலத்தை பெற்றுள்ளது. திமுக 110 எம்எல்ஏக்கள் பலத்தை கொண்டுள்ளது. சுயேட்சை ஒருவர் இருக்கிறார். தமிழகத்தில் பெரும்பான்மை பெற 118 இடங்களே தேவை என்பதால் அதிமுக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியில் தொடரும் என்பது குறிப்பிடத்தக்��து. எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக 2021 வரை நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nநாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nபருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த காற்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil nadu by election 2019 lok sabha elections 2019 vote counting லோக்சபா தேர்தல் 2019 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/the-struggle-to-open-the-ration-shop-near-erode-319606.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T22:51:53Z", "digest": "sha1:E6D3GTZ5QOWRQL75WUW5LLDPD2TOHX2S", "length": 16450, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரோடு அருகே ரேஷன் கடை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம் | the struggle to open the ration shop near erode - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய உளவுத்துறையில் திடீர் மாற்றம்\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n6 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n6 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n8 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஈரோடு அருகே ரேஷன் கடை திறக்க வலியுறுத்தி பொதுமக்கள் கறுப்பு கொடி ஏற்றி போராட்டம்\nநியாயவிலை கடையினை திறக்க வேண்டும் என வலியுறுத்தி ஈரோடு பட்டகாரன்பாளையத்தில் வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஈரோடு மாவட்டம் பட்டகாரன்பாளையத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் நியாயவிலை கடையில் பொருட்கள் பெற நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால் தங்களுக்கு அருகிலேயே நியாயவிலை கடைக அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇதனையடுத்து 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நியாயவிலை கடைக்காக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டப்பட்டு 3 ஆண்டுகளை கடந்தும் இதுவரை நியாயவிலை கடை செயல்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் அதிருப்தியடைந்த கிராமமக்கள் சம்பந்தப்பட்ட கடையினை முற்றுகையிட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பாக போராட்டத்திலும் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் தற்போது அடுத்த கட்ட போராட்டத்தையும் தொடங்கியுள்ளனர். நியாய���ிலை கடைக்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் நூலகம் அமைக்க முயற்சிப்பதாகவும் இந்த நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி பட்டகாரன்பாளைய கிராமமக்கள் இன்று தங்களது வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கும் அதிகாரிகள் செவிசாய்க்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசொன்னா கேட்க மாட்டே.. செய்தியாளர்களை தாக்கிய எம்எல்ஏ மகன் மீது பாய்ந்தது வழக்கு\n\"யோவ்.. எதுக்கு வீடியோ எடுக்கிறே.. செய்தியாளரின் செல்போனை பறித்து தாக்கிய ஈரோடு எம்எல்ஏ மகன்\nகொங்கு நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க.. ஒன்றாக இணையும் எம்பிக்கள்- கணேச மூர்த்தி எம்பி அதிரடி பிளான்\nமழை வேண்டி அமைச்சர் செங்கோட்டையன் வருண யாகம்.. அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு\nமாவு விவகாரம்.. பிரபல எழுத்தாளராக இருந்தாலும் விட்டுவிடக் கூடாது... விக்கிரமராஜா ஆவேசம்\nசோதனையின்போது திடுக்.. ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை தாக்கிய மின்காந்த அலை ட்யூப் லைட் எரிந்த விபரீதம்\nபள்ளி மாணவர்கள் ‘யூ டியூப்’ மூலம் பாடம் படிக்க ஏற்பாடு... அமைச்சர் செங்கோட்டையன் அசத்தல்\n\"சார்.. இப்படியே 2 வருஷமா சொல்லிட்டு இருக்கீங்க.. எப்பதான் செய்ய போறீங்க\".. ஷாக் ஆன அமைச்சர்\nகுடிநீருக்காக திறக்கப்படும் காவிரி நீரில் கலக்கும் சாயப்பட்டறை கழிவுகள்.. வேதனையில் மக்கள்\nஈரோடு மாணவன் யாசினுக்கு கவுரவம்.. 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்'\n6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயோ மெட்ரிக் முறை... அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு\nஏன் செல்லம்.. இப்படி நடு ரோட்டுல டான்ஸ் ஆடினா எப்படி.. வண்டியெல்லாம் போக வேண்டாமா\nசிறுநீரகம் தானம் செய்தால் ரூ. 3 கோடி.. தனியார் மருத்துவமனையின் பெயரில் அப்பாவிகளை வளைக்கும் கும்பல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts ration erode flag மாவட்டங்கள் ரேஷன் ஈரோடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/actress-vindhya-campaigned-in-ottapidaram-constitution-350278.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-06-26T21:59:57Z", "digest": "sha1:YKQQXYEA4RPCPVQF7TIEDXQM2ULQTDLT", "length": 16715, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரே சைக்கிளிங், வாக்கிங், ஜாக்கிங், கண்டபடி ஸ்பீக்கிங்.. ஸ்டாலின் மீது விந்தியா தாக்கு! | Actress Vindhya campaigned in Ottapidaram Constitution - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\n2 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n2 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n3 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n4 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports இந்தியா என்ன மாதிரி ஆடுவாங்கன்னு நல்லா தெரியும்.. நாங்கதான் ஜெயிப்போம்.. சவால் விடும் கிறிஸ் கெயில்\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒரே சைக்கிளிங், வாக்கிங், ஜாக்கிங், கண்டபடி ஸ்பீக்கிங்.. ஸ்டாலின் மீது விந்தியா தாக்கு\nஓட்டப்பிடாரம்: தேர்தல் சமயத்துல மட்டும் திமுக மதவெறி இல்லாத கட்சி ஆயிடும். ஸ்டாலின் கிராமத்துக்கு போய் சபை நடத்துவார். அப்புறம் ஒரே சைக்கிளிங், வாக்கிங், ஜாக்கிங், கண்டபடி ஸ்பீக்கிங்\nஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து, நடிகை விந்தியா பிரச்சாரம் செய்தார். அப்போது, திமுக, அமமுகவை கடுமையாக சாடினார். அப்போது பேசியபோது:\nதேர்தல் சமயத்தில் பொள்ளாச்சி பிரச்னை குறித்துபேசி, பெண்கள் மீது அக்கறை இருப்பதுபோல முதலைக் கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின். தேர்தல் வந்தால் மட்டும் திமுக மதவெறி இல்லாத கட்சியாக மாறிவிடுகிறது. பெண்கள்மீது அக்கறை வந்துவி��ுகிறது.\nஸ்டாலின், கிராமங்களுக்குச் சென்று சபை நடத்துகிறார். டீக்கடைக்கு போய் டீ குடிப்பார். அப்புறம் ஒரே சைக்கிளிங், வாக்கிங், ஜாக்கிங், கண்டபடி ஸ்பீக்கிங் நல்லா டிராமா போடறார். இதெல்லாம் 23-ம் தேதி வரைக்கும்தான் நல்லா டிராமா போடறார். இதெல்லாம் 23-ம் தேதி வரைக்கும்தான் மக்களோட சொத்தை சுருட்டிக்கிட்டு, கப்பல் வாங்கி விட்டு ஓட்டிட்டு இருக்கிறார் டிஆர் பாலு\nசக்திமானை நம்பி மாடியில் இருந்து குதிப்பது என்பதும், ராகுல் காந்தி பிரதமராக இருந்து இந்தியாவை காப்பார் என்று நினைப்பதும் ஒன்னுதான்.\nஊழல் குறித்து பேச அதிமுகவுக்கு அருகதை இல்லை என ஸ்டாலின் சொல்றார். நாம் ஏன் பேச வேண்டும், ஊழலின் மொத்த உருவமே திமுகதானே நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்து வரலாறு படைத்ததே திமுகதான்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\nஇயற்கை கைவிட்டு விட்டது.. செயற்கை மழை பெய்ய வைக்க ஆய்வு நடக்கிறது... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nஇணைந்து செயல்படுவோம் வாங்க.. தண்ணீர் பிரச்சனையை தீர்ப்போம்... கனிமொழி எம்.பி நச்\nகல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்\nமுகிலன் எங்கே.. விசாரிச்சீங்களா இல்லையா.. ஐ.நா. மனித உரிமை ஆணையம் கேள்வி\nதமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 4.5 கோடி மரக்கன்றுகள் நட்டுள்ளோம்.. அமைச்சர் தகவல்\nகுடிநீர் பஞ்சத்திற்கு காரணம் இருக்கு... திட்டங்கள் எங்கே போனது... தமிழிசை விளாசல்\nகடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தாதது ஏன்... கனிமொழி எம்.பி கேள்வி\nதிமுக ஆட்சியின் திட்டங்களே போதும்... தண்ணீர் பிரச்சனை வந்து இருக்காது... கனிமொழி தடாலடி\nபித்தலாட்டம்... தமிழ் மொழியை வைத்து திமுக அரசியல் செய்கிறது... அமைச்சர் கடம்பூர் ராஜூ காட்டம்\nசந்தேக புத்தியால் மதி கெட்டுப்போன மதிகுமார்.. மனைவியை அடித்துக்கொன்று விட்டு எடுத்த விபரீத முடிவு\nஎனக்கு மிரட்டி பழக்கமில்லை.. திரட்டித்தான் பழக்கம்.. தமிழிசை ரைமிங் ஓகே.. பட் டைமிங் மிஸ்ஸிங்\nஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம்.. ஆனால் ஒரு ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-06-26T21:59:41Z", "digest": "sha1:W6G4RCQ6ZIACBDBTBZIRBRQGHBA7LCXM", "length": 16635, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில் டிக்கெட் News in Tamil - ரயில் டிக்கெட் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதீபாவளிக்கு சொந்த ஊர் செல்வோர் கவனத்திற்கு. ஜூன் 29 முதல் ரயில் டிக்கெட் முன்பதிவு துவக்கம்\nசென்னை: 2019-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட்...\nரயில் டிக்கெட்டுகளில் தமிழில் பயண விவரம்\nதமிழகத்தில் வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளில் ஆங்கிலம், இந்தியுடன் மாநில மொழியான தமிழிலும் பயண விவரங்கள்...\nதமிழ் புத்தாண்டு முதல்... தமிழுக்கு கவுரவம் பியூஸ் கோயல் முக்கிய அறிவிப்பு\nசிவகங்கை: தமிழ் புத்தாண்டு நாள் முதல் ரயில் பயணச்சீட்டில் தமிழ் மொழி அச்சடிக்கப்படும் என ரய...\nபயணிகளின் கவனத்துக்கு... போர்டிங் பாயின்ட்டை கடைசி நேரத்திலும் மாற்றலாம்.. ஐஆர்டிசி அறிவிப்பு\nசென்னை: ரயிலில் செல்ல முடிவு செய்தால், இனி கடைசி நேரத்தில் கூட போர்டிங் பாயின்டை மாற்றிக் கொ...\nதீபாவளிக்கு ரயிலில் சொந்த ஊர் போறீங்களா இன்னையில இருந்து டிக்கட் ரிசர்வ் பண்ணுங்க\nசென்னை: தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களும், பல்வேறு நகரங்களில...\nரயில் பயணச்சீட்டில் தமிழ் கொண்டு வந்தது சரி, ஹைகோர்ட்டிலும் கொண்டு வரலாமே\nசென்னை : ரயில் பயணச்சீட்டில் ஆங்கிலம், இந்திக்கு அடுத்தபடியாக தமிழ் மொழியை அச்சிட்டு வழங்கு...\nரயில் டிக்கெட்டுகளில் தமிழில் பயண விவரம்... அமலுக்கு வந்தது புதிய நடைமுறை\nசென்னை : தமிழகத்தில் வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளில் ஆங்கிலம், இந்தியுடன் மாநில மொழியான ...\nரயில் பயணத்தில் திடீர் மாற்றமா... டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு பெயருக்கு மாற்றலாம்\nடெல்லி: ரயில் பயணத்திற்கு திட்டமிட்டு திடீரென ரத்து செய்ய நேரிட்டால் டிக்கெட்டை என்ன செய...\nதமிழகத்தில் நாளை 4 மணி நேரம் ரயில் புக்கிங் கிடையாது... தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்னை : தமிழகம் முழுவதும் நாளை 4 மணி நேரம் ரயில்வே டி���்கெட் கவுன்ட்டர்கள், இணையதளம் செயல்படா...\nதீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா சென்னையில் இருந்து அக்.17ல் சிறப்பு ரயில் கிளம்புது\nசென்னை: தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற...\nபொங்கல் பண்டிகை ரயில் டிக்கெட் ரிசர்வேசன்... அத்தனையும் ஃபுல் - சிறப்பு ரயில்கள் விட கோரிக்கை\nசென்னை: தமிழகத்தில் 4 நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ...\nதை பொங்கல் கொண்டாட சொந்த ஊர் போறீங்களா ரயில் டிக்கெட் ரிசர்வேசன் தொடங்கிருச்சு\nசென்னை: தை பொங்கல் பண்டிகைக்கு ரயில் பயணம் செல்பவர்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கி உ...\nரயில் டிக்கெட்டுகள் இனி வீடு தேடி வரும்.. 'கேஷ் ஆன் டெலிவரி' வசதியும் உண்டு\nடெல்லி: இந்திய ரயில்வே துறை நவீன மயமாக்கப்படுவதின் அடையாளமாக பல்வேறு புதிய திட்டங்களை அமல்...\nஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஜுன் 30வரை சர்வீஸ் சார்ஜ் இல்லை.. மத்திய அரசு அறிவிப்பு\nடெல்லி: ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஜுன் 30ஆம் தேதி வரை சர்வீஸ் சார்ஜ் இல்ல...\nஇன்று முதல் ஆன்லைனில் ரயில் டிக்கெட் கட்டணம் குறைவு.. டிச.31 வரை சலுகை\nடெல்லி: ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு வசூலிக்கப்பட...\nசில்லறை தட்டுப்பாடு... ரயில் டிக்கெட் ரத்து செய்தால் ரீஃபண்ட் பணமாக கிடையாது- ரயில்வே அறிவிப்பு\nடெல்லி: ரு.500, 1000 பணத்தை திரும்ப பெற்று வரும் நடவடிக்கை காரணமாக மாற்று நோட்டுகள் இல்லாமையால் டி...\nநீங்க லீவு விட்டா விடுங்க விடாட்டி போங்க... தீபாவளிக்கு ஊருக்கு போயே தீருவோம்\n.., கிராமத்தில் இருப்பவர்களுக்கு எவ்வளவு சந்தோசம் தருமோ, அதை விட அதிக...\n.. சொந்த ஊருக்கு போக ரயில்ல டிக்கெட் போட்டாச்சா\nசென்னை: பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. சென்னையில் இருந்து ...\nபாவம், அந்தம்மாவே கன்பியூஸ் ஆகிடுச்சு\nசென்னை: இந்த வருடம் தீபாவளி என்ன மாதம் வருகிறது என்பதைக்கூட இன்னும் சிலர் யோசிக்காத நிலையில...\nதீபாவளி ரயில் டிக்கெட் ரிசர்வேசன்... 5 நிமிடத்தில் காலி - வரிசையில் நின்றவர்கள் ஏமாற்றம்\nசென்னை: சென்னை: தீபாவளி பண்டிகைக்களுக்கான ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடத்த...\nம��தலில் மல்லையாவ பிடிங்க: ரயிலில் வித்அவுட்டில் பயணித்து ஃபைன் கட்ட மறுத்த மும்பை பிரேமலதா\nமும்பை: மும்பையில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த பெண்ணிடம் அபராதம் செலுத்துமாறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/63802-anand-mahindra-wants-to-dance-gharba-tweet-about-modi-s-win.html", "date_download": "2019-06-26T23:11:17Z", "digest": "sha1:Z5ISGXTN34P7RSNOP3LRVB62D4UQBEVF", "length": 10500, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "மாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட் | Anand Mahindra wants to dance gharba: Tweet about Modi's win", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nமாேடியின் வெற்றி என்னையும் ஆட துாண்டுகிறது: ஆனந்த் மகேந்திரா டுவிட்\nமக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மாேடி தலைமையிலான பா.ஜ., தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதை, பாஜவினர் மற்றும் மாேடி ஆதரவாளர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வரும் நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள இந்தியர்களும் இந்த வெற்றியை ஆட்டம் போட்டு கொண்டாடினர்.\nஇது குறித்த வீடியோ பதிவை வாட்ஸ் ஆப் ஒன்டரில் பார்த்த, மகேந்திரா அண்டு மகேந்திர குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா, அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்ததுடன், ‛‛இவர்கள் ஆடுவதை பார்த்தால், எனக்கும் கர்பா நடனம் ஆட தோன்றுகிறது. அதற்கான குச்சிகளை நான் துாசி தட்ட வேண்டியிருக்கும் போலிருக்கிறதே’’ என, மகிழ்ச்சியாகவும், குறும்புத் தனமாகவும் பதிவிட்டுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவார்த்தை மிக முக்கியம்: எம்.பி.,க்களுக்கு பிரதமர் நரேந்திர மாேடி அறிவுரை\nமூத்தோர் வழி நடப்பதே சிறப்பு: பிரதமர் நரேந்திர மாேடி புகழாரம்\nஎன்னை நானே வெல்ல வேண்டும்: பிரதமர் நரேந்திர மாேடி பேச்சு\n2019ல் அதிக பெண் எம்.பி.,க்கள்: பிரதமர் நரேந்திர மாேடி பெருமிதம்\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நா���ுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபயங்கரவாதத்தை ஈரான் ஊக்குவித்து வருகிறது : அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... வெளியானது இந்திய அணியின் புதிய ஜெர்சி \nஉளவுத்துறைக்கு புதிய தலைவர் நியமனம்: மத்திய அரசு அதிரடி\n52 எம்.பி.க்கள்... இப்படியே மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்...காங்கிரஸை கலாய்த்த பிரதமர் நரேந்திர மோடி\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rosegarden.org.in/education/harshamitra-cancer-centre-know-cancer-no-cancer-36/", "date_download": "2019-06-26T22:03:20Z", "digest": "sha1:DA6NBLIWG6QRT3AIU64BLR7EFGMPX3IY", "length": 5609, "nlines": 47, "source_domain": "www.rosegarden.org.in", "title": "Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER | Rose Garden « The Hospice", "raw_content": "\n2019-20 ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. மருத்துவம் சார்ந்த உதவியாளர் பயிற்சிகள். CTDS அங்கீகாரம் பெற்ற நிறுவனம்.\nஒரு ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் பயிற்சி.\n10 அல்லது 12 ம் வகுப்பு கல்வி தகுதியுள்ள பெண்கள். வயது வரம��பு கிடையாது. பயிற்சி முடிந்தவுடன் வேலை நிச்சயம். ஹாஸ்டல் வசதி உண்டு.\nதெரிந்த மாணவிகள் இருந்தால் பரிந்துரைக்கவும். கல்வி கட்டணம் 15000. இதில் பாதி மட்டும் தவனை முறையில் செலுத்தினால் போதுமானது. மீதி பாதியை வேலைக்கு சென்றவுடன் கட்டலாம்.\nமருத்துவம் சார்ந்த பயிற்சியோடு இலவசமாக தையல், சணல் பை தயாரித்தல், சோப்பு தயாரித்தல், அச்சுத்தொழில், யோகா, கணினி பயிற்சி, ஆங்கில பயிற்சி ஆகியவையும் வழங்கப்படும்.\nஏழை மாணவர்கள் நல்ல தரம் வாய்ந்த மருத்துவ உதவியாளர் பணி செய்து வாழ்க்கையில் முன்னேற ஒரு நல்ல வாய்ப்பு.\nரோஸ்கார்டன் பயிற்சி நிறுவனம், ஹர்ஷமித்ரா மருத்துவமனை, திருச்சி.\n*மே 31 - உலக புகையிலை எதிர்ப்பு தினம்*\nஹர்ஷமித்ரா – ரோஸ்கார்டன் புற்றுநோய் அறக்கட்டளை சார்பில் வருகின்ற *மே -31 உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை* முன்னிட்டு மிதிவண்டி பேரணி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இப்பேரணியை *மாவட்ட ஆட்சித்தலைவர். திரு. K. ராசாமணி இ.ப.ஆ.,* அவர்கள் 31.05.2018 செவ்வாய்கிழமை காலை 10.00மணிக்கு கொடியசைத்து துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் புற்றுநோய் தன்னார்வளர்களும், கல்லூரி மாணவர்களும், ஹர்ஷமித்ரா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் செவிலியர்கள், மருத்துவர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். ஹர்ஷமித்ரா, திருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/cooperation-between-india-and-sri-lanka-can-be-improved/", "date_download": "2019-06-26T22:16:57Z", "digest": "sha1:G7YKM235PLQ4BRWPTG7SZQ35XFSUG47A", "length": 11496, "nlines": 164, "source_domain": "www.sathiyam.tv", "title": "இந்தியா, இலங்கை இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் - மோடி - Sathiyam TV", "raw_content": "\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\nபோதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்\nரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்\nஒரு டிஎம்சி என்றால் என்ன \n வாசகர்கள் பொழிந்த கவிதை மழை..\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nஇரத்த சோகை குறித்து பலரும் அறியாத விஷயங்கள்\nThe Secret of Gold Water Fall | தங்க நீர் வீழ்ச்சியின் ரகசியம்\nசீனாவில், சிக்கலில் தவிக்கும் “சூப்பர் ஸ்டார்” திரைப்படம்\nஅரசு பள்ளிகள் ��ப்படி இருந்தால் எப்படி நீட் எழுத முடியும் – ஜோதிகா\nவிஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய அமலாபால் – காரணம் இது தான்\n“சிந்துபாத் படத்தை வெளியிட வேண்டாம்” – லஷ்மி ராமகிருஷ்ணன் போட்ட டுவீட்\n9pm Headlines | இன்றைய இரவு நேர தலைப்புச் செய்திகள் | 26.06.19 |…\nதனி ஆளாக விவசாயம் செய்து அசத்தும் மாணவி\nHistory Of Naveen Patnaik | நவீன் பட்நாயக்கின் வரலாறு\nHome Tamil News India இந்தியா, இலங்கை இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் – மோடி\nஇந்தியா, இலங்கை இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் – மோடி\nஇந்தியா, இலங்கை மக்களுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்துவதன் மூலம், இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், சபாநாயகர் கரு ஜெயசூர்யா தலைமையில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇந்தப் பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இரு நாட்டு மக்களுக்கிடையேயான நல்லுறவை மேம்படுத்துவதன் அவசியத்தை பிரதமர் மோடி, இலங்கை உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதன் மூலம் மட்டுமே நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளுக்கிடையே திட்டமிடப்பட்டு வரும் கூட்டு பொருளாதாரத் திட்டங்கள், விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்\nஆதார் கார்டில் சாதி இல்லை – திருமணத்தை நிறுத்திய மணமகனின் தந்தை\n”ஜெய் ஸ்ரீ ராம்” என சொல்லச்சொல்லி ரயிலிலிருந்து தூக்கிவீசப்பட்ட இளைஞர்\nகோல்ஃப் விளையாடும் சச்சின் – வைரல் வீடியோ\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\nபோதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்\nரூ.34 கோடிக்கு ஏலம் போன கிண்ணம்\nஅண்ணா பல்கலை பதிவாளர் நியமனம்\nதாத்தா போல பே���ன் பரபரப்பாகும் புகைப்படம்\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி\nஜி 20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ஜப்பான் புறப்பட்டார்\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nதமது மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்” – அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்\nஅமெரிக்காவுடன் வணிகம் செய்ய சீனா விருப்பம்-டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/31803-2016-11-12-03-42-32", "date_download": "2019-06-26T22:33:54Z", "digest": "sha1:REGIYZEIVEV6ICZPZIRRF7I7BGEREYS4", "length": 33464, "nlines": 244, "source_domain": "keetru.com", "title": "மக்கள் பணத்தை முதலாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும் மோடியின் திட்டம்!", "raw_content": "\nரூ.500, ரூ.1000 செல்லாது - அதிரடித் தாக்குதல் யார் மீது\nமக்களை வாட்டி வதைத்த பண மதிப்பழிப்பு\nரூபாய் நோட்டுக்களால் அழிந்த மனித உறவுகள்\nசெல்லாத பணம் அறிவிப்பு - சாதாரண மக்களுக்கு பொருளாதார அவசர நிலை, கருப்புப் பணக் குற்றவாளிகளுக்கு புதிய வாய்ப்புகள்\nபத்து குடும்பத்திற்காக மொத்த இந்திய மக்களையும் நடுத்தெருவில் நிறுத்திய மோடி\nசெல்லாத நோட்டும் சிக்கித் தவிக்கும் மக்களும்\nபிரதமர் மோடி நம்பிக்கையைக் காப்பாற்றுவாரா அல்லது மாறு செய்வாரா\nவணிக மற்றும் தொழில்துறை அமைச்சகம் மே17 இயக்கத்திற்கு அளித்த பதிலுக்கான மறுப்புரை\nகருப்புப் பணம்: இந்துத்துவ – பார்ப்பன – பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nவெளியிடப்பட்டது: 12 நவம்பர் 2016\nமக்கள் பணத்தை முதலாளிகள் கொள்ளையடிக்க வழி வகுக்கும் மோடியின் திட்டம்\nநவம்பர் 8 அன்று இரவு திடீரென்று இந்த நாட்டின் பிரதமர் நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டு இந்த நாட்டில் ஊழலையும் கருப்புப் பணத்தையும், போலி நோட்டுக்களையும் ஒழித்து மக்களைக் காப்பாற்றுவதற்காக ரூ.500, ரூ. 1000 நோட்டுகளையும் இனி செல்லாத�� என்றும், இந்த நடவடிக்கை இந்தியாவைத் தூய்மைப்படுத்தும் என்றும் பிரகடனம் செய்துள்ளார். இதைப் பா.ஜ.க. வினர் தங்களுடைய தலைவரின் வரலாறு அறியாத புரட்சி எனப் புகழ் பாடி வருகின்றனர். ஊடகங்களும் போட்டி போட்டுக் கொண்டு பாராட்டி வருகின்றன. வரி ஏய்ப்பிலும், கறுப்புப் பணத்தைப் பதுக்குவதிலும் மிகவும் முக்கியமான புள்ளிகளாக இருப்பவர்கள் நடிகர்கள். ரஜினியும் கமலும் விஷாலும் தனுசும் குஷ்புவும் கூடப் போட்டி போட்டுக் கொண்டு பாராட்டுகின்றார்கள் என்றால் உண்மையில் மோடி செய்தது பெரிய புரட்சிதான்\nகருப்புப் பணம் வைத்திருப்பவர்கள் தங்களுடைய பணங்களை மாற்ற வங்கிக்கு வரும்போது பிடிபட்டு விடுவார்கள். இனி கருப்புப் பணம் அடியோடு ஒழிக்கப்பட்டு விடும் என நம்பிக் கொண்டு ஏமாந்து போக இங்கு யாரும் தயாராக இல்லை. பணத்தை அப்படியே பதுக்கி வைத்துக் கொண்டு அதைப் பார்த்து மகிழ்ச்சியடையும் சில பைத்தியங்கள் விதிவிலக்காக இருக்கலாம். ஆனால் எல்லோரும் பணத்தை அப்படியே வைத்திருப்பதில்லை என்பது படிக்காத பாமர மக்களுக்குக் கூடத் தெரியும்.\nகருப்புப் பணம் என்பது வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்து பதுக்கிக் கொள்ளும் பணம்தான். உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, 2007 ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணக்கு காட்டாத பங்கு 23.2 விழுக்காடாகும். அதாவது நாட்டின் மொத்த உற்பத்தியில் சுமார் நான்கில் ஒரு பங்கு கணக்கில் காட்டப்படாமல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. இன்று அதன் மதிப்பு 47900 கோடி டாலர், அதாவது இன்றைய ரூபாய் மதிப்பில் 32,09,300 கோடி என கிரிஸில் (crisil) என்னும் அமைப்பு கூறுகிறது. இதன் உடைமையாளர்கள் முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், ரியல் எஸ்ட்டேட் உரிமையாளர்கள், கள்ளக்கடத்தல் பேர்வழிகள், போதை மருந்து கடத்தல் பேர்வழிகள், திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்கள் இங்குள்ள ஊழலில் ஊறிப் போன அதிகார வர்க்கமும், அதிகாரத்திலுள்ள அரசியல்வாதிகளும். கருப்புப் பணமும், ஊழலும் கை கோர்த்துச் செல்லக் கூடியவை. இரண்டும் நேர்விகிதத்தில் வளரக் கூடியவை.\nகருப்புப் பணம் இன்று முழுமையாக சொத்ததாக மாற்றப்பட்டுள்ளது. கருப்புப் பணம் மாட மாளிகைகளாக மாறியுள்ளது. ஆடம்பரக் கார்களா��� உலா வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பு கொண்ட பெரும் தோட்டப் பண்ணைகளாக மாறியுள்ளது. ரியல் எஸ்டேட்டுகளாக உருமாறியுள்ளது. தங்க நகைகளாகவும்,, வைரமாகவும், பிளாட்டினமாகவும் வடிவெடுத்துள்ளது. சுவிஸ், மொரிசியஸ் நாடுகளின் வங்கிகளில் பத்திரமாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அது மீண்டும் இந்த நாட்டிற்குள்ளேயே வெள்ளையாக மாறி வருகிறது, தேர்தலில் அரசியல்வாதிகளுக்குத் தேவையான வாக்குகளைப் பெறுவதற்கு உதவும் தூண்டிலாகச் செயல்பட்டு வருகிறது. கள்ளக் கடத்தலிலும், போதை மருந்துகள் கடத்தலிலும் ஈடுபடுத்தப்பட்டு மென்மேலும் பெருகி வருகிறது.\nஎனவே மோடியின் இந்த அறிவிப்பால் கருப்புப் பணம் ஒழியப் போவதில்லை. தான் ஆட்சிக்கு வந்தால், வெளி நாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தைக் கைப்பற்றி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 இலட்சத்தைப் போடுவேன் என்று வாய்ச் சவடால் அடித்துப் பதவிக்கு வந்தவர்தான் இந்த மோடி. ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் ஒரு சல்லிக் காசு கூட மக்கள் கணக்கில் வரவில்லை. சாயம் வெளுத்து விட்டது. இனியும் மக்கள் நம்பி ஏமாறப் போவதில்லை. அதற்குள் உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரப் போகிறது. அதற்கு ஒரு அரசியல் ‘ஸ்டன்ட்’ தேவை. அதன் வெளிப்பாடுதான் கருப்புப் பணம் ஒழிப்பு நாடகம்.\nஇந்த முதலாளிய அமைப்பு நீடிக்கும் வரை இவர்களால் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என்பதுதான் உண்மை. அது வரையிலும் எத்தனை முறை ரூபாய் நோட்டுகளைச் செல்லாததாக ஆக்கினாலும் கருப்புப் பணத்தை ஒழிக்க முடியாது.\nஅடுத்து, போலி நோட்டுகளை ஒழிக்கப் போகின்றார்களாம் போலி நோட்டுகளைப் பயங்கரவாதிகள் பயன்படுத்தி இந்த நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர் குலைக்கின்றனர். எனவே போலி நோட்டுகளை ஒழிப்பதன் மூலம் அதைத் தடுக்கலாம் என்கிறார். உண்மை. போலி நோட்டுகள் ஆபத்தானவை. பயங்கரவாதிகள் மட்டுமில்லை, தேசப் பக்தர்கள் போல வேடமிடுபவர்கள் கூடப் போலி நோட்டுகளால் இலாபம் அடைந்து வருகின்றனர். இவர்கள் புதியதாகப் புழக்கத்தில் விடும் நோட்டுகள் போலி நோட்டுகளை ஒழித்து விடுமா போலி நோட்டுகளைப் பயங்கரவாதிகள் பயன்படுத்தி இந்த நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர் குலைக்கின்றனர். எனவே போலி நோட்டுகளை ஒழிப்பதன் மூலம் அதைத் தடுக்கலாம் என்கிறார். உண்மை. போலி நோட்டுகள் ஆபத்தானவை. பயங்கரவாதிகள் மட்டுமில்லை, தேசப் பக்தர்கள் போல வேடமிடுபவர்கள் கூடப் போலி நோட்டுகளால் இலாபம் அடைந்து வருகின்றனர். இவர்கள் புதியதாகப் புழக்கத்தில் விடும் நோட்டுகள் போலி நோட்டுகளை ஒழித்து விடுமா புதிய நோட்டுகள் புழக்கத்திற்கு வந்ததும் புதிய போலி நோட்டுகளும் வருமே புதிய நோட்டுகள் புழக்கத்திற்கு வந்ததும் புதிய போலி நோட்டுகளும் வருமே\nஇந்த அறிவிப்பால் கருப்புப் பணம் எதுவும் வெளி வரப் போவதில்லை. இதனால் இன்று பாதிக்கப்பட்டு வருபவர்கள் அன்றாடங் காய்ச்சிகளும், சிறு உற்பத்தியாளர்களும், சிறு வணிகர்களும், நடுத்தர வர்க்கங்களும்தான். இவ்வாறு நாட்டில் உள்ள மக்களை எல்லாம் பதற்றத்தில் தள்ளிய பெருமை மோடியையே சேரும். சங்கப் பரிவாரங்களின் இந்துத்துவ வெறிச் செயல்கள், தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள், மோடி அரசாங்கத்தின் ஜனநாயக விரோதப் போக்குகள், நாள்தோறும் போர் வெறியைத் தூண்டும் பேச்சுகள் ஆகியவற்றுடன் இந்தப் பொருளாதாரத் தாக்குதலும் சேர்ந்து மக்களைப் பதற்றமடையச் செய்துள்ளது; நிலைகுலையச் செய்துள்ளது.\nஇந்த அறிவிப்பின் உண்மையான நோக்கம் கருப்புப் பணத்தை ஒழிப்பதோ, ஊழலை ஒழிப்பதோ அல்லது போலி நோட்டுகளை ஒழிப்பதோ இல்லை. கருப்புப் பண முதலைகளோடு கொஞ்சிக் குலாவி வரும் இந்த ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் அதைச் செய்வதும் சாத்தியமுமில்லை.\n“ ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருப்பது கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்து விடுமா எனக் கேட்கின்றீர்கள். இது அந்த ஒரே நோக்கத்தின் அடிப்படையில் மட்டுமே அறிவிக்கப்பட்டது அல்ல...இந்த அறிவிப்பின் காரணமாகப் பணம் பெரும் அளவில் சந்தைக்கு வராது.” என டெல்லியில் ஊடகங்களின் பொருளாதாரத் துறை ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் மாநாட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெத்லி தொடக்கி வைத்த போது கூறியுள்ளார்.\nஇதன் உண்மையான நோக்கம் சிறு உடைமையாளர்கள், சிறு முதலாளிகள், நடுத்தர வர்க்கங்கள் ஆகியோரின் கையில் உள்ள கொஞ்ச நஞ்ச ரொக்கப் பணத்தையும் வங்கிகளுக்குக் கொண்டு வரச் செய்து, அதன் மூலம் பெரும் முதலாளிகளுக்கு நிதி ஆதாரங்களை உருவாக்குவதுதான்.\nஇந்தியத் தேசிய வங்கிகள் இன்று பெரும் நெருக்கடிகளில் சிக்கியுள்ளன. ஏழு இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடனாக உள்ளது. அம்பானிகளும், அதானிகளும், எஸ்ஸார்களும், மிட்டல்களும், மல்லையாக்களும் இந்தியத் தேசிய வங்கிகளைக் கொள்ளையடித்து, அவற்றைப் போண்டியாகும் நிலைக்குத் தள்ளி உள்ளனர். “2013 க்கும் 2015க்கும் இடையில் மட்டும் 1.14 இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலாளிகளின் கடனை 29 தேசிய வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. அது அதற்கு முந்திய ஒன்பது ஆண்டுகளில் தள்ளுபடி செய்ததை விடப் பன்மடங்காகும்.” என இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.\nஇந்திய மத்திய வங்கி பத்திரங்களை வாங்கிக் கொண்டு 2.1 இலட்சம் கோடி ரூபாயைக் வங்கிகளுக்கு அளித்தும் அவை நெருக்கடியிலிருந்து மீள முடியவில்லை என பிசினெஸ் ஸ்டாண்டர்ட் கூறுகிறது. அது மட்டுமல்லாமல் கடந்த பன்னிரண்டு மாதங்களில் மட்டும் சுற்றோட்டத்தில் உள்ள ரொக்கப் பணத்தின் அளவு 2.6 இலட்சம் கோடி அதிகரித்துள்ளதாக ஒரு மதிப்பீடு கூறுகிறது.\nஇவையனைத்தும் சேர்ந்து வங்கிகளை இன்று நெருக்கடியில் தள்ளியுள்ளன. முதலாளிகளுக்குக் கடன் கொடுப்பதன் மூலம்தான் வங்கிகள் இலாபம் ஈட்ட முடியும். வங்கிகளிடம் போதிய ரொக்கப் பணம் இல்லாததால் அவற்றால் முதலாளிகளின் நிதி மூலதனத் தேவையை நிறைவேற்ற முடியவில்லை. வங்கிகளால் இலாபமும் பெற முடியவில்லை. இந்த நிலையால் முதலாளிகளுக்கு நிதி மூலதன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே வங்கிகள் முதலாளிகளின் நிதி மூலதனத் தேவையை நிறைவேற்ற வேண்டுமானால் இன்று தமது ரொக்கப் பண இருப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி நாடு முழுவதும் சுற்றோட்டத்தில் மக்கள் கைகளில் உள்ள ரொக்கப் பணத்தை வங்கிகளுக்குக் கொண்டு வரச் செய்வதுதான்.\nஇன்று இந்தியாவில் பண வடிவில் 17 இலட்சம் கோடி ரூபாய் சுற்றோட்டத்தில் உள்ளது. அவற்றில் 88 விழுக்காடு 500 ரூபாய் நோட்டுகளும், 1000 நோட்டுகளும் ஆகும். பிரதமரின் அறிவிப்புக்குப் பிறகு, ‘1650 கோடி 500 ரூபாய் நோட்டுகளும், 670 கோடி 1000 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்தில் உள்ளதாக’ இந்திய மத்திய வங்கி அறிவித்துள்ளது. அவற்றின் மதிப்பு மட்டும் பதினைந்து இலட்சம் கோடி ரூபாயாகும். இந்த அறிவிப்பின் மூலம் இந்தப் பதினைந்து இலட்சம் கோடி ரூபாயும் ரொக்கப் பணமாக வங்கிகளுக்கு வந்து சேரும். நாட்டில் சுற்றோட்டத்தில் உள்ள பணத்தின் அளவு குறையும்.\nநாட்டில் பணப் புழக்கம் குறைவதன் மூலம் பொருட்களின் விலை குறையும். அதனால் பண வீக்கமும் குறையும். பண வீக்கம் குறைந்தால் வங்கிகள் தமது வட்டி விகிதத்தைக் குறைக்கும். இவை இந்த நாட்டின் முதலாளிகளுக்குத் தொழில் வளர்ச்சிக்கான முதலீடு என்ற பெயரில் குறைந்த வட்டிக்குக் கடனாக வழங்கப்படும். மீண்டும் மக்கள் பணத்தை இந்த முதலாளிகள் கொள்ளையடித்து வங்கிகளைப் போண்டியாக்குவார்கள்.\nபண வீக்கம் குறையாமல் இருக்கிறது என்ற ஒரே காரணத்தைக் காட்டித்தான் ரகு ராம் ராஜன் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்தபோது வட்டி விகிதத்தைக் குறைக்க மாட்டேன் எனப் பிடிவாதமாக இருந்தார் என்பதை நாம் இங்கு நினைவு கூர வண்டும். எனவே பண வீக்கத்தைக் குறைத்து, அதன் மூலம் வட்டி விகிதத்தைக் குறைத்து முதலாளிகளுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கொடுப்பது தான் இந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கம்.\nகுறைந்த வட்டிக்கு கடனைப் பெறும் முதலாளிகள் உற்பத்தித் துறையில் அதை முதலீடு செய்வதை விட அதிக அளவு பங்குச் சந்தைச் சூதாட்டத்திலும், ரியல் எஸ்டேட் வணிகத்திலும், நுகர்வுப் பொருட்களை விற்கும் சேவைத் துறையிலும் முதலீடு செய்து மென்மேலும் கொள்ளையடிப்பார்கள். மென்மேலும் கறுப்புப் பணத்தை உற்பத்தி செய்வார்கள்; ஊழலையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ப்பார்கள்.\nஎனவே கருப்புப் பண ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, கள்ளப்பண ஒழிப்பு என்ற பெயரில் பெரும்புரட்சி செய்துள்ளதாக நாடகமாடும் மோடி அரசாங்கத்தின் உண்மையான நோக்கம் மக்கள் பணத்தை முதலாளிகள் மேலும் கொள்ளையடிக்க வழி வகுப்பதுதான்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/velanss@rediffmail.com%20(%E0%AE%9A.%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D)/", "date_download": "2019-06-26T22:10:51Z", "digest": "sha1:PYJCWEEH6O63QMD6MTRRXDTQ4QQ4HDOK", "length": 1721, "nlines": 8, "source_domain": "maatru.net", "title": " velanss@rediffmail.com (ச.செந்தில்வேலன்)", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\n\"உங்கள் கணவருக்குத் தெரிய வாய்ப்பில்லை என்றால் அடுத்தவருடன் உறவு கொள்வீர்களா\"என்ற கேள்வியை, அந்தப் பெண்ணின் கணவர், குடும்பத்தினர், நண்பர் மற்றும் கோடிக் கணக்கானோர் முன்னிலையில் கேட்கப்பட்டது \"சச் கா சாம்னா\" என்ற ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில். \"உண்மையைப் பேசுங்கள் ஒரு கோடியை வெல்லுங்கள்\" என்ற விளம்பரத்துடன் வரும் இந்த நிகழ்ச்சி, இன்று நம் நாடு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=2", "date_download": "2019-06-26T22:11:12Z", "digest": "sha1:RMGMQIEDCRKWDUAMJYDE7I6SFUG6AH36", "length": 13931, "nlines": 177, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nலட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்\nசிவபுரிபட்டியில் வடுக பைரவர் பூஜை\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேரோட்டம்\nமூலவர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nபுவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆண்டு விழா\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் வீணாகும் தேர்கள்\nபழநியில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nகாஞ்சி அத்தி வரதர் வைபவம்: ரூ. 500 டிக்கெட் பெற ’ஆன்லைன்’ முகவரி வெளியீடு\nதேவாலயத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nலட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆனி பிரம்மோற்���வம் துவக்கம்ஜூன் 26,2019\nநரசிங்கபுரம் : நரசிங்கபுரம், லட்சுமி நரசிம்மர் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம், கொடியேற்றத்துடன் ... மேலும்\nசிவபுரிபட்டியில் வடுக பைரவர் பூஜைஜூன் 26,2019\nசிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே உள்ள, சிவபுரிபட்டி தர்மசம்வர்த்தனி உடனுறை சுயம்பிரகதீஸ்வரர் ... மேலும்\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேரோட்டம்ஜூன் 26,2019\nசோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் ... மேலும்\nமூலவர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்ஜூன் 26,2019\nசூலுார்: பெருமாள் கோவிலில் மூலவர் மீது, ஆறு மாதம் சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடக்கிறது. இதனை, ... மேலும்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜைஜூன் 26,2019\nதிண்டுக்கல் : தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை யொட்டி சொர்ண ஆகர்ஷன ... மேலும்\nபுவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆண்டு விழாஜூன் 26,2019\nபுவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் மிருத்திகா பிருந்தாவனம் 12ம் ஆண்டு, ... மேலும்\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் வீணாகும் தேர்கள்ஜூன் 26,2019\nபண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ள இரு தேர்களும் வெயில், மழையில் வீணாவதை ... மேலும்\nபழநியில் தேய்பிறை அஷ்டமி வழிபாடுஜூன் 26,2019\nபழநி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பழநி அடிவாரம் திருஆவினன்குடி கோயில் உட்பட பைரவர் சன்னதியுள்ள ... மேலும்\nதேவாலயத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடுஜூன் 26,2019\nமங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டையில் மழைவேண்டி அனைத்து மதத்தை சேர்ந்த பெண்கள் தேவாலயத்தில் பொங்கலிட்டு ... மேலும்\nகாஞ்சி அத்தி வரதர் வைபவம்: ரூ. 500 டிக்கெட் பெற ’ஆன்லைன்’ முகவரி வெளியீடுஜூன் 26,2019\nகாஞ்சிபுரம்: காஞ்சி அத்தி வரதர் வைபவத்தில், சகஸ்ர நாம அர்ச்சனைக்காக, ஒரு நபருக்கு, 500 ரூபாய் கட்டணம் ... மேலும்\nசிதம்பரம் தில்லைக்காளி கோவில் உண்டியல் காணிக்கைஜூன் 26,2019\nசிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலுக்கு உண்டியல் மூலம் 9.71 லட்சம் ரூபாய் வருவாய் ... மேலும்\nநடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம்: பாஸ்கர தீட்சிதர் பேட்டிஜூன் 26,2019\nசிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் மகோற்சவத்தில், பல்வேறு நாடுகளில் இருந்து ... மேலும்\nஓதிமலை கிரிவலப் பாதைய�� சீரமைக்க வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல்ஜூன் 26,2019\nமேட்டுப்பாளையம்:ஓதிமலையை சுற்றியும் கிரிவலப்பாதையில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்ற, ... மேலும்\nபாழடைந்த நாக நாதீஸ்வரர் கோவில்: புனரமைக்க கோரிக்கைஜூன் 26,2019\nபெண்ணாடம்: நூறு ஆண்டுகள் பழமையான நரசிங்கமங்கலம் நாக நாதீஸ்வரர் கோவிலை புனரமைக்க, இந்து சமய ... மேலும்\n2 லட்சம் பேர் ஹஜ் பயணம்ஜூன் 26,2019\nபுதுடில்லி: இதுவரை இல்லாத சாதனையாக இந்த ஆண்டு இரண்டு லட்சம் இந்தியர்கள் ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct056.php", "date_download": "2019-06-26T22:34:08Z", "digest": "sha1:FWILHFMSRTNHG3Z3HJEWLQYPPZFHNALQ", "length": 20152, "nlines": 114, "source_domain": "shivatemples.com", "title": " மேகநாதசுவாமி கோவில், திருமீயச்சூர் - Meganathar Temple, Thirumeeyachur", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nஇறைவன் பெயர் மேகநாதசுவாமி, முயற்சி நாதேஸ்வரர், திருமேனிநாதர்\nஇறைவி பெயர் லலிதாம்பிகை, சௌந்தரநாயகி\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது மயிலாடுதுறை - திருவாரூர் மார்க்கத்தில், மயிலாடுதுறையில் இருந்து சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 2 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - திருவாரூர் ரயில் மார்க்கத்தில் உள்ள பேரளம் ரயில் நிலயத்தில் இருந்து கோவில் 1 கி.மி. தொலைவில் உள்ளது. முயற்சி நாதேஸ்வரர் (மேகநாதர்) கோவிலின் உள்ளேயே திருமீயச்சூர் இளங்கோவில் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது.\nஆலய முகவரி அருள்மிகு மேகநாதர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-45 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதமிழகத்தில் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாத வகையில் 70 மாடக்கோயில்கள் கட்டிச் சோழர் பரம்பரைக்குப் பெருமை சேர்த்தவன். காவிரிக் கரையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்திற்கு அருகில் உள்ள பேரளத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருமீயச்சூர்க் கோயிலும் அவற்றில் ஒன்று. தொன்மை வாய்ந்த திருக்கோயிலும், திருமீயச்சூர் இளங்கோயிலும் ஆக இரண்டு கோயில்கள் இத்திருக் கோயிலுக்குள்ளேயே உள்ளது மற்றொரு சிறப்பு. சோழர்காலக் கற்கோயில்களில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகளின் அழகு இங்கு சிறப்பாக அமைந்திருக்கக் காணலாம். திருமீயச்சூர் கோயிலின் அழகுக்கு அழகு சேர்ப்பது இக்கோயிலின் விமான அமைப்பின் நூதன வடிவம். யானையின் பின்புறம் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள \"கஜப்ரஷ்ட விமானம்\" மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள்பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.\nதிருமீயச்சூர் கோயிலில் எழுந்தருளியுள்ள இறைவன் மேகநாதர் சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். இறைவன் வீற்றிருக்கும் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி அமைந்துள்ள ஏகப்பட்ட மண்டபங்களும் துவார பாலகர்களாகச் செதுக்கப்பட்டுள்ள கணபதி சிலைகளும் கல் தூண்களும் சோழர்காலச் சிற்பக் கலை அழகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. கோயிலின் உட்பிரகாரத்தை விட்டு வெளியே வந்தால் வெளிப் பிரகாரத்தில் தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் லலிதாம்பிகை கோயிலைக் காணலாம். இவளுக்கு சௌந்தரநாயகி என்ற திருநாமமும் உள்ளது. இவள் ஸ்ரீசக்ர பீடத்தில் ராஜ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறாள். அபய, வரத ஹஸ்த முத்திரையுடன், வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டு அருளாட்சி செய்கிறாள். வலது காலை மடித்த அம்பிகையைக் காண்பது அரிது. உலகிலேயே இது போன்ற கலை அழகு மிக்க இறைவி உருவை வேறெந்தக் கோயிலிலும் காண முடியாது. அமர்ந்த கோலத்தில் சாந்த சொரூபியாகக் காட்சி அளிக்கும் அம்பாளின் இருப்பிடம் ஒரு ராஜ தர்பார் போன்ற உணர்வைத் தருகிறது. இத்தலத்திற்கு வந்து, லலிதா சகஸ்ரநாமத்தையும், லலிதா நவரத்னமாலையையும் படிப்பவர்களுக்கு, அம்மனின் பரிபூரண அருள் கிடைக்கும். ஆயுஷ்ய ஹோமமும், மிருத்யுஞ்சய ஹோமமும் இங்கு செய்வது சிறப்பு. பிரண்டை அன்னத்தை, தாமரை இலையில் சுவாமிக்கு அர்ப்பணம் செய்து, அன்னதானம் செய்தால் நீண்ட ஆயுளும், சகல நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.\nதலத்தின் சிறப்பு: சிவபெருமான் சாபத்தால் மேனி கருகிப் போன சூரியன் சாப விமோசனம் பெற திருமீயச்சூரில் 7 மாத காலம் கடுந்தவம் ���ுரிந்தும் மேனி நிறம் மாறாததால் வாய்விட்டு அலறி இறைவனை அழைக்க இறைவனோடு தனித்திருந்த பார்வதி இக்கூக் குரலால் தம்முடைய ஏகாந்தத்திற்குப் பங்கம் விளைவித்த சூரியனுக்குச் சாபம் அளிக்க நினைத்தாள். முன்னரே சாபத்தால் வருந்திக் கொண்டிருக்கும் சூரியனை மேலும் வருத்த வேண்டாம் என்றும் அமைதி கொள்ளுமாறும் இறைவன் கூற, பார்வதி சாந்தநாயகி ஆனாள். இறைவன் வேண்டிக் கொண்டதற்கு இணங்கச் சாந்தநாயகியான அன்னையின் வாயிலிருந்து வெளிப்பட்ட 'வசினீ' என்ற வாக்தேவதைகள் வாழ்த்திப் பாடிய வாழ்த்துரைகளான ஆயிரம் திருநாமங்கள்தாம் லலிதா சஹஸ்ரநாமம் என்ற பெயர் பெற்றது. இச்சம்பவத்தைச் சித்தரிக்கும் விதமாகக் கோவில் விமானத்தின் கீழ் தெற்கில் ஷேத்திர புராணேச்வரர் பார்வதியின் முகவாயைப் பிடித்துச் சாந்தநாயகியாய் இருக்கச் சொல்லி வேண்டுவது போன்ற வடிவில் காணப்படும் சிற்ப அழகை வேறெந்தக் கோயிலிலும் காண்பது அரிது. இந்த சிற்பத்தை ஒரு பக்கத்தில் இருந்து பார்த்தால் அம்பாள் கோபமுடன் இருப்பதைப் போலத் தோன்றும். இதே சிற்பத்தை மறுபக்கம் சென்று பார்த்தால் அம்பாள் சாந்தசொரூபியாக நாணத்துடன் காணப்படுவாள். நேரில் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய சிற்பம் இது.\nஒவ்வொரு வருஷமும் சித்திரை மாதம் 21ந்தேதி முதல் 27ந்தேதி வரை உதய காலத்தில் சூரியன் மூலவர் மேகநாதரைச் சிறப்பாகப் பூஜிக்கின்றான் என்று கூறப்படுகின்றது. அந்த 7 நாட்களிலும் சூரியனது கிரணங்கள் கருவறையிலுள்ள லிங்கத்தின் மீது விழுவதை இன்றளவும் காணலாம். இங்குள்ள லிங்கத்தை எமன் 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டுப் பல நன்மைகள் அடைந்தான். எனவே தீராப் பிணியால் துன்பப்படுபவர் இங்குள்ள இறைவனை 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டால் எமன் அருள் பெற்று, பிணி நீங்கி நலம்பெறுவர் என்று நம்பப்படுகிறது.\nதிருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\n1. காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்\nபாயப் படர்புன் சடையில் பதித்த பரமேட்டி\nமாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை தன்\nமீயச்சூரைத் தொழுது வினையை வீட்டுமே.\n2. பூ ஆர் சடையின் முடிமேல் புனலர் அனல்கொள்வர்\nநா ஆர் மறையர் பிறையர் நறவெண் தலையேந்தி\nஏ ஆர் மலையே சிலையாக் கழி அம்பு எரி வாங்கி\nமேவார் புரமூன்று எரித்தார் மீயச் சூராரே.\n3. பொன் நேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்\nமின் நேர் சடைகள் உடையான் மீயச்சூரானைத்\nதன் நேர் பிறர் இல்லானைத் தலையால் வணங்குவார்\nஅந் நேர் இமையோர் உலகம் எய்தல் அரிது அன்றே.\n4. வேக மத நல் யானை வெருவ உரிபோர்த்துப்\nபாகம் உமையோடு ஆகப் படிதம்பல பாட\nநாகம் அரைமேல் அசைத்து நடமாடிய நம்பன்\nமேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச்சூரானே.\n5. விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம்\nபடையார் பூதஞ் சூழப் பாடல் ஆடலார்\nபெடையார் வரிவண்டு அணையும் பிணைசேர் கொன்றையார்\nவிடையார் நடையொன்று உடையார் மீயச்சூராரே.\n6. குளிரும் சடைகொள் முடிமேல் கோலம் ஆர் கொன்றை\nஒளிரும் பிறையொன்று உடையான் ஒருவன் கைகோடி\nநளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில் நம்பன்\nமிளிரும் மரவம் உடையான் மீயச்சூரானே.\n7. நீல வடிவர் மிடறு நெடியர் நிகர் இல்லார்\nகோல வடிவு தமது அம் கொள்கை அறிவு ஒண்ணார்\nகாலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்\nமேலர் மதியர் விதியர் மீயச்சூராரே.\n8. புலியின் உரி தோல் ஆடை பூசும் பொடி நீற்றர்\nஒலிகொள் புனலோர் சடைமேல் கரந்தார் உமை அஞ்ச\nவலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன் தன்னை\nமெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச்சூராரே.\n9. காதில் மிளிரும் குழையர் கரிய கண்டத்தார்\nபோதிலவனும் மாலும் தொழப் பொங்கு எரி ஆனார்\nகோதி வரிவண்ட் அறை பூம் பொய்கைப் புனல் மூழ்கி\nமேதி படியும் வயல்சூழ் மீயச்சூராரே.\n10. கண்டார் நாணும் படியார் கலிங்கம் முடை பட்டைக்\nகொண்டார் சொல்லைக் குறுகார் உயர்ந்த கொள்கையார்\nபெண்டான் பாகம் உடையார் பெரிய வரை வில்லால்\nவிண்டார் புரம் மூன்று எரித்தார் மீயச்சூராரே.\n11. வேடம் உடைய பெருமான் உயும் மீயச்சூர்\nநாடும் புகழார் புகலி ஞானசம்பந்தன்\nபாடல் ஆய தமிழ்ஊர் ஐந்தும் மொழிந்து உள்கி\nஆடும் அடியார் அகல் வானுலகம் அடைவாரே.\nதிருமீயச்சூர் மேகநாதசுவாமி ஆலயம் புகைப்படங்கள்\n3 நிலை 2-வது கோபுரம்\nமேகநாதசுவாமி சந்நிதிக்குச் செல்லும் வழி\nவள்ளி தெய்வானையுடன் முருகர் சந்நிதி\nகோஷ்டத்தில் லிங்கோத்பவர் - இருமுறமும் மகாவிஷ்ணு, பிரம்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgenie.com/best-selling-books-in-tamil-genie-anilaadum-mundril-of-a-tamil-by-na-muthukumar-author/", "date_download": "2019-06-26T22:15:11Z", "digest": "sha1:RSJYSF5CSY7ALLAYDDURGIBF3FZYTXFC", "length": 14522, "nlines": 128, "source_domain": "tamilgenie.com", "title": "Best Selling Books in Tamil Genie- Anilaadum Mundril of a (Tamil) - by Na. Muthukumar (Author) | Tamil Genie-ஆன்லைனில் புத்தகங்களை தேட தமிழகத்தின் முதன்மையான இணையதளம்", "raw_content": "\nபஞ்சவர்ணக் கி(ளி)லி (க்ரைம் நாவல்) (Tamil Version)\t69.00\nகுறள் 63 : தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தந்தம் வினையான் வரும்\nஉரை : தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும்.\nநேசமான எழுத்தாளராகவும், நயமான கவிஞராகவும், தமிழ் இலக்கிய உலகிலும் திரைத் துறையிலும் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவர் கவிஞர் நா.முத்துக்குமார். கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாக சிதைந்துவரும் இன்றைய காலகட்டத்தில், குடும்ப உறவுகளின் உன்னதமான பண்புகளை இந்த நூலில் வடித்திருக்கிறார் கவிஞர். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் ஆனந்தம் எல்லை இல்லாதது. பொருளாதாரப் புயலில் சிக்கிச் சிதைந்த குடும்பங்கள், தனித்தனிக் குடும்பங்கள் ஆன பிறகு, மீண்டும் தங்கள் பழைய உறவுகளை நினைத்து ஏங்கித் தவிப்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இப்படி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, தாய்மாமன், அத்தை, சித்தி, சித்தப்பா… என உறவு விழுதுகளைத் தாங்கி நிற்கும் ஒரே ஆணிவேர் – அன்பு இதன் அடிப்படையில், குடும்ப உறவுகளிடையே நிகழ்ந்த வாழ்வியல் உணர்வுகளை, நவீனத் தமிழ் நடையில் அனுபவக் கட்டுரைகளாகச் செதுக்கி இருக்கிறார். ஆனந்த விகடன் இதழ்களில் ‘அணிலாடும் முன்றில் இதன் அடிப்படையில், குடும்ப உறவுகளிடையே நிகழ்ந்த வாழ்வியல் உணர்வுகளை, நவீனத் தமிழ் நடையில் அனுபவக் கட்டுரைகளாகச் செதுக்கி இருக்கிறார். ஆனந்த விகடன் இதழ்களில் ‘அணிலாடும் முன்றில்’ தொடராக வந்தபோது, மனம் நெகிழப் படித்த வாசகர்கள் பலர், தங்கள் உறவுகளைத் தேடிச் சென்ற அனுபவங்களை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் ஆனந்தக் கண்ணீர்விட்டுப் பதிவுசெய்திருக்கிறார்கள். தமிழ் இலக்கிய உலகில் குடும்ப உறவுகளைப்பற்றிய முழுமையான ஆவணமாக வெளிவந்திருக்கும் இந்த நூல், தமிழ் மக்களிடையே அமோக ஆதரவைப் பெறுவது உறுதி\nN.Muthukumar Kavithaigal நா முத்துக்குமார் கவிதைகள்\n1.பட்டாம்பூச்சி விற்பவன் 2.நியூட்டனின் மூன்றாம் விதி 3.குழந்தைகள் நிறைந்த வீடு 4.அ’னா ஆவன்னா ஆகிய நான்கு புத்தகங்களின் தொகுப்பு தான் இந்த நா.முத்துக்குமார் கவிதைகள் பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் திரைப்பாடல் ஆய்விற்காக முனைவர் பட்டமும் பெற்றவர். தூசிகள், பட்டாம்பூச்சி விற்பவன், நியூட்டனின் முன்றாம் விதி, குழந்தைகள் நிறைந்த வீடு, பச்சையப்பனில் இருந்து ஒரு தமிழ் வணக்கம், கிராமம் நகரம் மாநகரம், கண்பேசும் வார்த்தைகள், பாலகாண்டம், அனா ஆவன்னா, என்னை சந்திக்க கனவில் வராதே, அணிலாடும் மூன்றில், வேடிக்கை பார்ப்பவன் ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் ஆங்கிலம், மலையாளம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இலயோலா கல்லூரி, மதுரை காமராசர் பல்கலைக் கழகம். பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், இந்திராகாந்தி பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பாடத்திட்டமாக வைக்கப்பட்டுள்ளன. பட்டாம்பூச்சி விற்பவன் தொகுப்பிற்காக 1997ம் ஆண்டின் ஸ்டேட் பேங்க் விருது பெற்றுள்ளார். தற்சமயம் திரைப்படங்களுக்குப் பாடல்கள் எழுதி வருகிறார். திரை இசை பாடல்களுக்காக இந்திய அரசின் தேசியவிருதுகளை இரண்டு முறை பெற்றிருக்கிறார். பிலிம் ஃபேர் விருதும், தமிழக அரசின் கலைமாமணி, சிறந்த பாடலாசிரியர் விருதுகளும் பெற்றுள்ளார்.\nTags: நா முத்துக்குமார் கடைசி பாடல், நா முத்துக்குமார் தூசிகள், நா முத்துக்குமார் பாடல் வரிகள், நா முத்துக்குமார் மகனுக்கு எழுதிய கடிதம், நா. முத்துக்குமார் in tamil, நா.முத்துக்குமார் books pdf, நா.முத்துக்குமார் கவிதைகள், நா.முத்துக்குமார் தமிழ், நா.முத்துக்குமார் விகடன், நாமுத்துக்குமார் கவிதைகள், பட்டாம்பூச்சி விற்பவன் pdf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.world-add.com/blog/", "date_download": "2019-06-26T21:58:54Z", "digest": "sha1:A73QWBIKGTSHJVIQXN6HWCKBE6OAKGRV", "length": 24081, "nlines": 533, "source_domain": "www.world-add.com", "title": "Breaking News – Switzerland Business Directory – Let us know if you need more info", "raw_content": "\nமலர்வு : 2 நவம்பர் 1967 — உதிர்வு : 8 மார்ச் 2017\nயாழ். கச்சாயைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும், மீசாலையை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் கருணாகரன் அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nபிறப்பு : 31 ஒக்ரோபர் 1968 — இறப்பு : 2 மார்ச் 2017\nய��ழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Clayhall ஐ வதிவிடமாகவும் கொண்ட முத்துலிங்கம் ஜெயரூபன் அவர்கள் 02-03-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nமலர்வு : 5 டிசெம்பர் 1992 — உதிர்வு : 25 பெப்ரவரி 2017\nபுத்தளம் முந்தலைப் பிறப்பிடமாகவும், லண்டன் Kingston ஐ வதிவிடமாகவும் கொண்ட சுகண்யா சிவஞானம் அவர்கள் 25-02-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.\nபிறப்பு : 15 பெப்ரவரி 1954 — இறப்பு : 24 பெப்ரவரி 2017\nயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட லிங்கேஸ்வரி லிங்கநாதன் அவர்கள் 24-02-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.\nபிறப்பு : 29 செப்ரெம்பர் 1959 — இறப்பு : 21 பெப்ரவரி 2017\nகிளிநொச்சி இராமநாதபுரம் 6ம் யூனிற்றைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hattingen ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை பரமசாமி அவர்கள் 21-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\n(உதவி தொழில் ஆணையாளர் வவுனியா)\nதோற்றம் : 4 சனவரி 1952 — மறைவு : 17 பெப்ரவரி 2017\nயாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா திருநாவற்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம்பிள்ளை நகுலேஸ்வரம்பிள்ளை அவர்கள் 17-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nபிறப்பு : 11 ஒக்ரோபர் 1994 — இறப்பு : 11 பெப்ரவரி 2017\nபிரான்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பரிபூரணானந்தன் ஜூலியன் அவர்கள் 11-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.\nபிறப்பு : 19 மே 1970 — இறப்பு : 9 பெப்ரவரி 2017\nயாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தனராசகுமார் அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nபிறப்பு : 4 ஓகஸ்ட் 1956 — இறப்பு : 2 பெப்ரவரி 2017\nயாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் குகனேஸ்வரன் அவர்கள் 02-02-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.\nதோற்றம் : 7 சனவரி 1925 — மறைவு : 9 பெப்ரவரி 2017\nயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கதிரவேலு பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nபிறப்பு : 18 செப்ரெம்பர் 1938 — இறப்பு : 5 பெப்ரவரி 2017\nகொழும்பைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து Ottershawவை வதிவிடமாகவும் க���ண்ட ராஜாஸ் சிவநாதன் அவர்கள் 05-02-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nமண்ணில் : 9 ஏப்ரல் 1931 — விண்ணில் : 7 பெப்ரவரி 2017\nயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பஞ்சலிங்கம் அவர்கள் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nபிறப்பு : 28 நவம்பர் 1946 — இறப்பு : 4 பெப்ரவரி 2017\nயாழ். புத்தூர் மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அண்ணாமலை மகேந்திரம் அவர்கள் 04-02-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.\nபிறப்பு : 12 நவம்பர் 1945 — இறப்பு : 1 பெப்ரவரி 2017\nயாழ். நவாலி வடக்கு மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், கொழும்பு தெகிவளையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி அழகரட்ணம் அவர்கள் 01-02-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nமலர்வு : 25 ஓகஸ்ட் 1972 — உதிர்வு : 31 சனவரி 2017\nயாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், நாவாந்துறையை வசிப்பிடமாகவும்ம் கொண்ட பஞ்சலிங்கம் கோமதி அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nபிறப்பு : 14 செப்ரெம்பர் 1949 — இறப்பு : 31 சனவரி 2017\nயாழ். இணுவையூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வதிவிடமாகவும் கொண்ட அம்பலம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் 31-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nதிரு இராசு அல்பிறட் ரவீந்திரன்\nபிறப்பு : 30 ஒக்ரோபர் 1951 — இறப்பு : 29 சனவரி 2017\nயாழ். வேலணை சரவனை மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட இராசு அல்பிறட் ரவீந்திரன் அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n(ஆங்கில ஆசிரியை- யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி)\nதோற்றம் : 23 சனவரி 1958 — மறைவு : 29 சனவரி 2017\nயாழ். திருநெல்வேலி காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கௌரிமனோகரி பவளநாதன் அவர்கள் 29-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nபிறப்பு : 24 ஓகஸ்ட் 1963 — இறப்பு : 28 சனவரி 2017\nயாழ். சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிங்கரத்தினம் இராமநாதன் அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.\nபிறப்பு : 23 டிசெம்பர் 1936 — இறப்பு : 22 சனவரி 2017\nயாழ். இணுவில் தெற்கு பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், லண்டனில் வசித்து வந்தவருமான நேசமலர் காலிங்கராஜா அவர்கள் 22-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.\nதிருமதி போல்வின் மேரி தமிழினி\nகண்மகிழ : 24 பெப்ரவரி 1984 — கண்நெகிழ : 25 சனவரி 2017\nயாழ். குடத்தனை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை வதிவிடமாகவும் கொண்ட போல்வின் மேரி தமிழினி அவர்கள் 25-01-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nதிரு ஜேம்ஸ் கேபேட் ஸ்ரான்லி\nஅன்னை மடியில் : 30 ஓகஸ்ட் 1951 — ஆண்டவன் அடியில் : 11 சனவரி 2017\nயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, ஜெர்மனி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜேம்ஸ் கேபேட் ஸ்ரான்லி அவர்கள் 11-01-2017 புதன்கிழமை அன்று லண்டனில் காலமானார்.\nபிறப்பு : 24 ஏப்ரல் 1961 — இறப்பு : 24 சனவரி 2017\nயாழ். அல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், இத்தாலியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் தியாகராஜா அவர்கள் 24-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nதிரு செல்வநாயகம் எட்மன்ட் ஜெயானந்தன்\nபிறப்பு : 11 மே 1964 — இறப்பு : 12 சனவரி 2017\nயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hanover ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் எட்மன்ட் ஜெயானந்தன் அவர்கள் 12-01-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nகான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டியவை\nகண்களை அழகாக்க, இன்று விதவிதமான காஸ்மெட்டிக் லென்ஸ்கள் வந்துவிட்டன. பார்வையை மேம்படுத்த லென்ஸ்கள் பொருத்திய காலம் போய், அழகுக்காக லென்ஸ்கள் பொருத்தும் காலம் வந்துவிட்டது. கான்டாக்ட் லென்ஸ்களைப் பயன்படுத்துவது நல்லதா… இவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும்… எப்போது அதன் தேவை அவசியம் என்பது பற்றித் தெரிந்துகொள்வோம்.\nதிருமதி ராஜேஸ் புவனேஸ்வரி பிலிப்\nபிறப்பு : 4 டிசெம்பர் 1941 — இறப்பு : 20 சனவரி 2017\nயாழ். ஆஸ்பத்திரி வீதியைப் பிறப்பிடமாகவும், பழைய பூங்கா வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ராஜேஸ் புவனேஸ்வரி பிலிப் அவர்கள் 20-01-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.\nபிறப்பு : 2 சனவரி 1973 — இறப்பு : 10 சனவரி 2017\nயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுரேந்திரன் சபாரட்ணம் அவர்கள் 10-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/earn-1-75-lacs-per-month-airline-industry-career-opportunity/", "date_download": "2019-06-26T22:02:37Z", "digest": "sha1:4SXSJJTRP5JPUE2OSPO7K2ZJELVAFFCI", "length": 11864, "nlines": 103, "source_domain": "ta.gvtjob.com", "title": "மாதம் ஒன்றுக்கு ஐந்து லட்சம் சம்பாதிக்க - விமான தொழில் தொழில் வாய்ப்பு வாய்ப்பு ஜூன் மாதம் ஜூன் 29", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / வாழ்க்கையைப் மூலையில் / சேர்க்கை / மாதத்திற்கு ஒரு லட்சம் சம்பாதிக்க - விமான தொழில் தொழில் வாய்ப்பு\nமாதத்திற்கு ஒரு லட்சம் சம்பாதிக்க - விமான தொழில் தொழில் வாய்ப்பு\nசேர்க்கை, விமான பணிப்பெண், ஏர் இந்தியா, அகில இந்திய, கேபின் க்ரூ, தொழில் வழிகாட்டல், நிறுவனங்கள்\nவிமானத் தொழில் தொழில்வாய்ப்பிற்கான மிகப்பெரிய திறனைக் கொண்டுள்ளது மற்றும் வழங்கப்படும் அதிக சம்பளம். எக்ஸ்எம்எல்- 2015 ல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கான அதிக சம்பளம் ரூ. மாதம் ஒன்றுக்கு 26 லட்சம். இந்த உலகில் எதுவுமே இலவசம் என்று நீங்கள் அறிந்திருப்பதால், ஒரு பெரிய சம்பள வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமான வேலை அல்ல. ஆர்வமுள்ள வேட்பாளர் விமான வேலைகளைத் தயாரிக்க வேண்டும் மற்றும் அவர்களின் சரியான தொழில் வாய்ப்பைக் கண்டறிய வேண்டும்.\nஇந்தியாவில் விமான நிறுவனத்தில் ஒரு வெற்றிகரமான தொழிலை தொடங்குவதற்கு பயிற்சி அளிப்பதற்கும் உங்களுக்கு உதவும் புகழ்பெற்ற புகழ்பெற்ற நிறுவனங்களுமே உள்ளன. பொதுவாக வேட்பாளர் ஏர் ஹோஸ்டஸ் மற்றும் விமான நிலையத்தில் கேபிட் குழு பதவிக்கு தயாராகிறார். ஏர் பணிப்பெண்ணின் பயிற்சி நிறுவனத்தில் தேர்வு செய்யப்படுவதற்கு முன்னர் நீங்கள் மிகவும் ஒலிக்க வேண்டும். உங்கள் இறுதி முடிவை எடுப்பதற்கு முன் ஆலோசனை பெறுவதை நாங்கள் பரிந்துரைக்கிறோம்.\nநாம் அறிந்திருப்பது மற்றும் சந்தை தரவு மற்றும் புகழ் அடிப்படையில் ஃப்ரீன்கின் இன்ஸ்டிடியூட் ஆப் ஏர் ஹோஸ்டஸ் பயிற்சி (உயர் பறக்கும்) சிறந்த ஏர் புரவலன் பயிற்சி மையத்தில் ஒன்றாகும். நாங்கள் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளோம் Frankfinn மற்றும் உலகின் எண் எக்ஸ்எம்என் ஏர் புரவலன் பயிற்சி நிறுவனமாகக் கூறியுள்ள தங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் தரவுகள். நாங்கள் உங்களுக்கு அருகில் ஒரு பிராங்க்ஃபின் மையத்தில் இலவச ஆலோசனை அமர்வு வழங்கும் என்று எல்லோருக்கும் சிறந்த விஷயம்.\nஇப்���ோது சேரவும் - இலவச ஆலோசனை பெறவும்\nஏன் பிரேக்ஃபைன் ஏர் பணிப்பெண் பயிற்சி நிறுவனம் சிறப்பு குறிப்புகள் புள்ளிகள்\nXX-2015 இல் பிரான்கிஃபின் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அதிக சம்பளம் ரூ. மாதம் ஒன்றுக்கு 26 லட்சம்\n- Frankfinn தேசிய திறன் அபிவிருத்தி கார்ப்பரேஷன் (NSDC)\n- ஐ.சி.எம், இங்கிலாந்து மூலம் அங்கீகாரம் பெற்ற அனைத்து படிப்புகளும் - 130 நாடுகளுக்கு மேலாக அங்கீகரிக்கப்படும் புகழ்பெற்ற தகுதிவாய்ந்த ஒரு உடல்\n- விமானம் மற்றும் விமானநிலைய மைதானம் கையாளும் சேவைகள் புகழ் பெற்ற விமானத்துடன் மாணவர்களுக்கு ஒரு கூட்டு வர்த்தக சான்றிதழை பெற்றுக் கொள்ளும்\n- ஐ.சி.எம், இங்கிலாந்து மூலம் அங்கீகாரம் பெற்ற அனைத்து படிப்புகளும் - 130 நாடுகளுக்கு மேலாக அங்கீகரிக்கப்படும் புகழ்பெற்ற தகுதிவாய்ந்த ஒரு உடல்\nஇப்போது சேரவும் - இலவச ஆலோசனை பெறவும்\n- தங்க விருது வென்றவர் - இந்தியாவில் \"திறன் மேம்பாட்டுக்கான சிறந்த உயர் தொழிநுட்ப நிறுவனம்\" என்பதற்காக 2016\n- ஆறு தொடர்ச்சியான ஆண்டுகளுக்கு \"சிறந்த விமான பணிப்பெண் பயிற்சி நிறுவனம் விருது\" வழங்கப்பட்டது (2011, 2012, 2013, 2014, 2015, 2016)\n- உயர்ந்த கேபின் க்ரூ வேலைவாய்ப்புகளுக்கான லிம்கா புத்தக பதிப்பில், மீண்டும் வருடத்திற்கு பிறகு மீண்டும் மீண்டும் இடம்பெற்றது\nஇப்போது சேரவும் - இலவச ஆலோசனை பெறவும்\nஏர் இந்தியா ஆணையம் சமீபத்திய வேலை அறிவிப்பு வெளியிடப்பட்டது நீங்கள் ஆர்வமாக இருக்கலாம் - ஏர் இந்தியா\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/lifestyle/ranveer-sigh-jumps-on-crowd-107243.html", "date_download": "2019-06-26T22:15:00Z", "digest": "sha1:GEACF53ST2IPWRREQWRRAWJPAMLTGHC2", "length": 9089, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "ranveer sigh jumps on crowd | பாடிக்கொண்டே ரசிகர்கள் மீது பாய்ந்த ரன்வீர் சிங்... கொந்தளித்த ரசிகர்கள்– News18 Tamil", "raw_content": "\nபாடிக்கொண்டே ரசிகர்கள் மீது பாய்ந்த ரன்வீர் சிங்... கொந்தளித்த ரசிகர்கள்\nஆப்பிளை தோலோடுதான் சாப்பிட வேண்டும்.. ஏன் தெரியுமா \nகாதலில் இந்த ஐந்து நிலைகளைக் கடந்து விட்டீர்கள் என்றால் பிரேக் அப்தான்\nபாத்திரம் கழுவ பயன்படும் ஸ்க்ரப்பர் ஸ்பாஞ்ச் கிருமிகளை அழிக்கும்: ஆய்வில் கண்டுபிடிப்பு\nடாய்லெட்டாக மாறிய எவரெஸ்ட் சிகரம்: 13 டன் குப்பைகள், 8000 கிலோ மனிதக் கழிவுகள் நீக்கம்\nமுகப்பு » செய்திகள் » லைஃப்ஸ்டைல்\nபாடிக்கொண்டே ரசிகர்கள் மீது பாய்ந்த ரன்வீர் சிங்... கொந்தளித்த ரசிகர்கள்\nஇதற்கு முன் இதேபோல் ஒரு பாடல் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மீது குதித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது யாருக்கும் எதுவும் ஆகவில்லை.\nரன்வீர் சமீபத்தில் நடந்த லாக்மே ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில் மேடையில் பாடல் பாடியிருக்கிறார். அப்போது ரசிகர்கள் மீது ஆர்வத்தில் எகிறி குதித்திருக்கிறார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.\nரன்வீரின் எல்லாக் குறும்புத் தனத்தையும் ரசிக்கும் ரசிகர்களால் அவரின் இந்த செயல் கோபப்பட வைத்திருக்கிறது.\nஎதிர்பாராத நேரத்தில் அவர் கூட்டத்தில் பாய்ந்து குதிக்க; ரசிகர்களும் அதை எதிர்பார்க்கவில்லை.\nஇதனால் அவரை பிடிக்கக் கூட முடியாமல் அவரும் கீழே விழ அவரின் பாதுகாவலர்கள்தான் கூட்டத்தில் நடுவே சென்று காப்பாற்றியிருக்கின்றனர்.\nஅப்போது அங்கு சூழ்ந்திருந்த பெண்களும் கீழே விழுந்து காயங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட ரசிகர்கள் ” இப்படி அவர் செய்திருக்கக் கூடாது” என டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என அவரை திட்டி வருகின்றனர்.\nஇதற்கு முன் இதேபோல் ஒரு பாடல் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மீது குதித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது யாருக்கும் எதுவும் ஆகவில்லை.\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/email-etiquette-101", "date_download": "2019-06-26T22:38:34Z", "digest": "sha1:XHXFKBPF453V5QJBXYUNSEPETMSPFTPG", "length": 9561, "nlines": 37, "source_domain": "www.dellaarambh.com", "title": "மின்னஞ்சல் நடத்தை நெறி 101", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nமின்னஞ்சல் நடத்தை நெறி 101\nமின்னஞ்சல் – ஒன்று உங்களுக்கு மிகவும் பிடிக்கும் அல்லது முற்றிலுமாகப் பிடிக்காது, இதில் இடைநிலை ஏதுமில்லை. எவ்வாறாகினும், சில விஷயங்களை, குறிப்பாக “நடத்தைநெறிகளை” நீங்கள் மனதில் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். நடத்தை நெறிகள் என்பவை காலாவதியானவை என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், அவை உங்களுக்கு உதவுவதற்காகவே உள்ளன.\n1. உங்கள் சப்ஜெக்ட் லைன் (பொருள் பிரிவு) செய்திக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்\nதொழில்நிபுணத்துவ மின்னஞ்சல் சார் நடத்தை நெறிகளில் முதலாவது படிநிலை, மின்னஞ்சலின் சப்ஜெக்ட் லைனானது நீங்கள் எந்த விஷயம் குறித்து தெரிவிக்கிறீர்கள் என்பது குறித்து பெறுபவருக்கு உடனடியாக புரியவைக்கும் வகையில் இருக்க வேண்டும், மேலும், அது “அதிகப்படியான வார்த்தைகளை” கொண்டதாகவோ அல்லது “மீக நீண்டாகவே” இல்லாமல் இருக்கிறதா என்பது சரிபார்க்கப்பட வேண்டும்.\n2. எப்போதும் ஒரு சிக்னேச்சரை உட்படுத்தவும்\nஉங்களைத் தொடர்பு கொள்வது எப்படி என்பதை எவரும் தேட வேண்டிய நிலையை நீங்கள் எப்போதும் ஏற்படுத்தக்கூடாது. எனவே, பெறுபவருக்குத் தெரிவிக்கும் வகையில் உங்களது ஒவ்வொரு மின்னஞ்சலும் நீங்கள் யார் என்பதையும், உங்களது சமூக ஊடக ஹேண்டில்கள் மற்றும் தொடர்பு விபரங்களையும் உள்ளடக்கியதொரு சிக்னேச்சரையும் கொண்டிருக்க வேண்டும்.\n3. சரியான நேரத்தில் பதிலளிக்க வேண்டும்\nஒரு மின்னஞ்சலை நீங்கள் பெற்ற பின்பு, அது உண்மையாகவே முக்கியமானதாக இருக்கும்பட்சத்தில், எவ்வளவு வேகமாக பதிலளிக்கிறீர்களோ அந்த அளவிற்கு நல்லதாகும். பெறுபவர் உங்களது வேகமான நடவடிக்கையைப் பாராட்டுவார் மற்றம் நீங்கள் அதிகம் சார்ந்திருக்கத்தக்கவராக கருதப்படுவீர்கள்\n4. குறு வடிவாக்கங்களை தவிர்க்கவும் – தொழில்நிபுணத்துத்தை வெளிப்படுத்தவும்\nஉங்கள் மின்னஞசல் எழுதும் முறையைக் கொண்���ு உங்களது தன்மை தீர்மானிக்கப்படுவதில் வியப்பு கொள்ள வேண்டாம். உதாரணத்திற்கு, உங்கள் மின்னஞ்சலானது, எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகள், குறு வடிவாக்கங்கள் அல்லது வட்டார மொழிச் சொற்களைக் கொண்டிருப்பின், நீங்கள் ஒரு அக்கறையற்ற அல்லது பொறுப்பற்ற நபராக கருதப்படுவீர்கள். எனவே “சென்ட்” பட்டனை அழுத்துவதற்கு முன்பு, ஒரு முறை மின்னஞ்சலை சரிபார்க்கவும்\n5. எப்போதும் எவருக்கேனும் CC செய்யவும்\nஇதன் காரணம், நீங்கள் ஏதேனும் சந்திப்புகள் அல்லது விடுப்புகள் காரணமாக, பதில் அனுப்ப முடியாத நிலையில் இருந்தாலும், மின்னஞ்சல்களுக்கான பதில்கள் பிறரால் அனுப்பப்படுவதை உறுதி செய்வதே ஆகும்.\n6. செய்தியை சுருக்கமாகவும் மற்றும் எளிமையாகவும் தெரிவிக்கவும்\nமுக்கியமானதாகத் தோன்றச் செய்வதற்கான நீண்ட மின்னஞ்சல்களை எழுதுவதற்குப் பதிலாக, அவற்றை சுருக்கி, தேவையற்ற அலங்காரங்களை தவிர்க்கவும். மின்னஞ்சலைப் பெறும் நபர் என்ன எதிர்நோக்குவார் என்பதன் மீதும் மற்றும் நீங்கள் என்ன தெரிவிக்க விரும்புகிறீர்கள் என்பதன் மீது மட்டுமே கூர்நோக்கம் கொள்ளவும்\nஇப்போது, நீங்கள் மின்னஞ்சல் பயன்பாட்டின் நிபுணத்துவம் பெற்றுவிட்டீர்கள். இனி தினசரி கற்பிப்பில் உங்கள் பிசியை மேம்படுத்தி, ஒரு ஆசிரியராக சிறந்து விளங்கிடுங்கள்\nஇக்குறிப்புகள் உங்களை ஒரு கணிணி பாதுகாப்பு நிபுணராக மாற்றும்\n#DigiMoms – இது உங்களுக்கான ஒரு வழிகாட்டி\nடிஜிட்டல் பேரண்டிங்கின் (குழந்தை வளர்ப்பு) அத்தியாவசிய சரிபார்ப்புப் பட்டியல்\nஉங்கள் குழந்தைகள் ஏன் தினமும் படிக்க வேண்டும்\n#Balance For Better ஆக இருக்க உங்களுக்கு உதவும் மூன்று வழிகள் தொழில்நுட்பம்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31321", "date_download": "2019-06-26T22:33:44Z", "digest": "sha1:T76EYEKOZICVYWZWMIEA525TUHWYR5BP", "length": 8142, "nlines": 94, "source_domain": "www.jeyamohan.in", "title": "மீல்ஸ் ரெடி", "raw_content": "\nஇந்த இணைப்பைப் பார்த்தேன். என் மனதை மிகவும் பாதித்தது. உங்கள் சோற்றுக்கணக்கு கதை நினைவுக்கு வந்தது. கூடவே அரவிந்தன் நீலகண்டன் தமிழ்பேப்பரில் எழுதிய ஒரு கட்டுரையும்\nவணங்கான், அறம், சோற்றுக்கணக்கு- கடிதங்கள் மேலும்\nTags: சோற்றுக்கணக்கு, மீல்ஸ் ரெடி\nகலை உலகை சமைத்த விதம்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது - திசைதேர் வெள்ளம்-6\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000008963.html?printable=Y", "date_download": "2019-06-26T22:02:15Z", "digest": "sha1:TD5AC7QT67KE2BLLM67TYUJTXLDH4LOU", "length": 2604, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "திருக்குறளின் மெய்ப்பொருள்", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: இலக்கியம் :: திருக்குறளின் மெய்ப்பொருள்\nநூலாசிரியர் மெய்வழி தவக்குடி அனந்தர்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத��தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-53-32", "date_download": "2019-06-26T22:48:16Z", "digest": "sha1:MJ6KOD5VBUQSU2ZOOERS7VD3TVTMAERJ", "length": 7445, "nlines": 121, "source_domain": "periyarwritings.org", "title": "சாதி ஒழிப்பு", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nகொச்சியில் அரசியல் சுதந்தரம் \" மித்திர \" னின் ஜாதி புத்தி\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nஇந்து மதம் 2 இராஜாஜி 1 பார்ப்பனர்கள் 3 விடுதலை இதழ் 3 குடிஅரசு இதழ் 7 காங்கிரஸ் 3 கல்வி 1 காந்தி 1 தாழ்த்தப்பட்டோர் 1\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nதாழ்த்தப்பட்டவர்களும் முஸ்லீம்களும்\t Hits: 1018\nகொச்சியில் அரசியல் சுதந்தரம் \" மித்திர \" னின் ஜாதி புத்தி\t Hits: 802\n\"ஹரிஜன\" மந்திரிக்கும் மேயருக்கும் சவால்\t Hits: 691\nமேல் ஜாதியாரின் யோக்கியதை அவர்களடைந்த சுயராஜ்யத்தின் போக்கு எப்படி இருக்கிறது\n\"தினமணி\"யில் வந்த மனமறிந்த வஞ்சகப் பித்தலாட்டப் புரட்டு\t Hits: 667\nஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம் மார்க்கமல்லாமல் விமோசனமெங்கே\n\"தினமணி\"யின் ஊளை\t Hits: 697\nஎன் வாழ்க்கை லட்சியம்\t Hits: 512\nதாழ்த்தப்பட்ட மக்கள் \"ஹிந்து\" சமூகத்தில் ஒரு மனிதனாய் இருந்து கொண்டு மானத்துடன் வாழ முடியாது\t Hits: 393\nமேலப்பாளையம் ஆதிதிராவிட மகாநாடு\t Hits: 348\nஜாதிமுறை சாதியைக் காப்பாற்றும் பல சாதி அபிமானிகளே\nமேல் ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கே நமது நாட்டில் பல இடங்களில் கோவிலின் மதில் பிரவேச உரிமை கூட கிடையாது\t Hits: 388\nகாங்கிரஸ்காரர்களின் சமத்துவம் - நேரில் கண்டோன்\t Hits: 319\nபுனா ஒப்பந்தத்தை ஒழிக்கத் தீவிரமான கிளர்ச்சி செய்யவேண்டும்\t Hits: 382\nதாழ்த்தப்பட்ட மக்கள் நிலை\t Hits: 354\nகுருகுலம் - மறுபடியும் பார்ப்பன ஆதிக்கமே\t Hits: 487\nமதம் வேண்டுமானால் இஸ்லாத்தைத் தழுவுங்கள்\t Hits: 377\nசுயமரியாதை இயக்கம்\t Hits: 626\nஹோட்டல்களின் \"பஞ்சம\" போர்டை ஒழிப்பாரா\nதீண்டப்படாதாருக்கு தனித்தொகுதி\t Hits: 324\nமுதல் ஈழவ நீதிபதி வைக்கம் சத்தியாக்கிரக பலன்\t Hits: 307\nஉலகில் முஸ்லீம்கள் ஜனத்தொகை விபரம் - ஒரு உண்மை சுதந்திர வாதி\t Hits: 338\nதிருச்செங்காடு தாலூகா ஆதிதிராவிடர் 5 வது மகாநாடு\t Hits: 366\nவாலிபர்களே உலக முற்போக்குக்கும் உலக பிற்போக்குக்கும் காரணஸ்தர்கள்\t Hits: 359\nஇழி தொழில் காந்தி கூட்டத்தாரின் அயோக்கியப் பிரசாரம்\t Hits: 312\nஆனந்தக் கூத்து ஈழுவ சமுதாயமும் இந்து மதமும்\t Hits: 338\nபார்ப்பனர் யோக்கியதை\t Hits: 323\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/05/blog-post_36.html", "date_download": "2019-06-26T22:57:57Z", "digest": "sha1:UZKVDDP47ARO2YG7BWLMMTRMJHKORKF6", "length": 13636, "nlines": 140, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: சசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் பிரம்மாண்டமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் !!", "raw_content": "\nசசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் பிரம்மாண்டமான இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படம் \nநடிகர் சசிகுமார் கெத்தாக நடந்து வந்து காலரைத் தூக்கிவிட்டு நடித்த கிராமத்து படங்கள் இன்றளவும் அவருக்கான ரசிகர் பேட்டயை அப்படியே வைத்திருக்கிறது. மேலும் அவர் புதுமையான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்தாலும் மக்கள் அவரைக் கொண்டாட தயாராகவே இருக்கிறார்கள். கிராமத்து நாயகன் என்பதைத் தாண்டி அவர் பல படங்களில் தனது தடங்களை அற்புதமாக பதித்து வருகிறார். மேலும் அவர் கரியரில் சிறப்பான இடத்தைப் பிடிக்கும் படமாக ஒரு புதிய படம் உருவாக இருக்கிறது. நான் அவனில்லை, அஞ்சாதே, பாண்டி, வன்மம், மாப்பிள்ளை, டிக் டிக் டிக் உள்பட பதிமூன்று படங்களைத் தயாரித்த நெமிச்சந்த் ஜெபக் நிறுவனம் சார்பாக ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் சசிகுமார் நடிக்கிறார். இப்படத்தில் சசிகுமார் உடன் தேசியவிருது பெற்ற ஜோக்கர் படத்தின் நாயகன் குருசோமசுந்தரம் நடிக்கிறார். இப்படத்தில் கதாநாயகியாக மானஷா ராதா கிருஷ்ணன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் இளங்கோ குமரவேல், மாரிமுத்து, அப்புக்குட்டி, ஜார்ஜ் மரியான், பசங்க சிவக்குமரன், சுஜாதா, வித்யா ப்ரதீப்,\nமஞ்சுபெத்து ரோஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nமலையாளத்தில் காலேஜ் டேஸ், காஞ்சி, டியான், ஆகிய தரமான படங்களைத் தந்த ஜி.என்.கிருஷ்ணகுமார் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.\nஇப்படத்தில் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸாக நடிக்கிறார். படம் முழுதும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் என்பதால் பார்வையாளரை படம் தன் வசப்படுத்திக் கொள்ளும் விதமாக கதை திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறதாம்.\nஇவை போன்ற திரில்லர் படங்களுக்கு இசையின் பங்களிப்பு மிக முக்கியம். அதை இப்படத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு வெகு சிறப்பாக செய்து வருகிறார் இசை அமைப்பாளர் ரோனி ராப்பில்.\nசினிமா என்பதே காட்சிமொழி என்பதால், அந்த மொழியை S.கோபிநாத் அவர்களின் கேமரா மிக அற்புதமாக கற்று வைத்திருக்கிறது. அந்த ரிசல்ட் நமக்குத் திரையில் மிகப்பிரம்மாண்டமாக தெரியும். அவரின் ஒளிப்பதிவு இப்படத்தில் பெரிய அளவில் பேசப்படும்.\nஅன்பு அறிவு மாஸ்டரின் அதிரடி சண்டைக்காட்சிகள் எப்போதும் பிரம்மிக்க வைப்பவை. பொதுவாக போலீஸ் கதை என்றால் அங்கு சண்டைக்கு பஞ்சமே இருக்காது. இப்படத்தின் சண்டைக்காட்சிகள் படத்திற்கு பெரும்பலம் சேர்க்க இருக்கிறது.\nஎடிட்டராக தனது சிறப்பான பணியை\nK.j வெங்கட் ரமணன் செய்துவருகிறார்.\nஇப்படத்தின் வசனங்களை அருள்செழியன் எழுத\nகலை இயக்கத்தை சிவகுமார் யாதவ் கவனிக்கிறார்.\nஇன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படம் தயாரிப்பாளர் ஹித்தேஷ் ஜெபக் அவர்களின் 14-வது தயாரிப்பாகும்.\nசினிமாவில் மீண்டுமொரு கார்த்திக் சிவக்குமார்.....\nவெண்ணிலா கபடி குழு 2 – பாடல்கள் வெளியீட்டு விழாவின...\nசசிகுமார் நடிப்பில் ஹித்தேஷ் ஜெபக் தயாரிக்கும் பிர...\nகடலை போட ஒரு பொண்ணு வேணும் படத்தில் யோகிபாபுவின் அ...\nபாரம்பரிய சுவையுடன் அறிமுகமாகியிருக்கும் ‘ஆந்திரா ...\nயு\" சான்றிதழ் கொடுத்து இயக்குனரை பாராட்டிய சென்சார...\nஈரோடு செளந்தர் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிக்கும் ...\nமத்தியில் மீண்டும் மோடி ஆட்சி\nஆட்டோ ஓட்டும் தொழிலார்களுக்கு மே தினத்தனத்தை முன்...\nதந்தை மகள் பாசத்தை வலியுறுத்துகிறது ஆனந்த வீடு\nநடிகர் சிம்பு வெளியிட்ட புதிய தகவல்\nடைரக்டர்ஸ் கிளப் மூன்றாம் ஆண்டு விழா\nதிருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் பு...\nகுழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக...\n‘கேம் ஓவர்’ திரைப்படத்திற்கு U/A சான்றிதழ்\n'2.O' வை போன்று ஒரு சயின்ஸ் ���ிக்ஷன் படம் 'பேரழகி ...\nஓவியாவ விட்டா யாரு ( சீனி )\nதல, தளபதி’ இருவரும் நினைத்த காரியத்தில் வெற்றி பெர...\nவிஜய் சேதுபதி வசனம் ப்ளஸ் தயாரிப்பில் ​இயக்குநர் ப...\nஅஞ்சலி கொடுத்த நடிப்பு பயிற்சி- நடிகர் சாம் ஜோன்ஸ்...\nஇடையூறுகளைக் கடந்து மோசடிகளை முறியடித்து இம்மாதம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/06/06/2019-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2019-06-26T23:01:58Z", "digest": "sha1:3DYRF2A6JSCP5YDFPU5ORXF6AVHHL5UJ", "length": 24394, "nlines": 242, "source_domain": "www.sinthutamil.com", "title": "2019 உலககோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா... தென்ஆப்பிரிக்கா மூன்றாவது தோல்வி... | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஇன்று என்ன நாள் தெரியுமா…. உலககோப்பையில் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாள்… நீங்களே…\nஆல் ரவுண்டர் சகிப் அல் ஹசனே ஆப்கானிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி விட்டார்… பங்களாதேஷ்…\n224 ரன்னையும் அடிக்கவிடாமல் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி….\nஉலககோப்பையில் இருந்து வெளியேறுமா தென்ஆப்பிரிக்கா… பாகிஸ்தானுடனும் தோல்வியே கிடைத்துள்ளது….\n233 ரன்கள் கூட அடிக்க முடியாமல் இலங்கையிடம் தோற்று போன இங்கிலாந்து அணி… மலிங்கா…\nஅட்டகாசமான சிறப்பம்சங்களுடன் விவோ(vivo) 5ஜி ஸ்மார்ட்போன்\nSkype-ல் இனி ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்\noppo k1 மொபைல் போன் விலை குறைப்பு….\nGST வரி பணத்தை கணக்கிட புதிதாக வரும் app\nஇணையத்தளத்தில் தைகள் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி \nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக���கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்…\n“சீரியல், சினிமா… கிளாமர் பாலிசி என்ன” – வாணி போஜன்\nநீச்சல் உடையில் போஸ் கொடுக்கும் VJ ரம்யா….பளுதூக்கவும் செய்கிறார்\nதேவி 2 திரைப்படம் விமர்சனம்\nK 13 திரைப்படம் விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nஅட்டகாசமான சிறப்பம்சங்களுடன் விவோ(vivo) 5ஜி ஸ்மார்ட்போன்\nதொழில்நுட்பம் June 21, 2019\nSkype-ல் இனி ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்\nதொழில்நுட்பம் June 7, 2019\noppo k1 மொபைல் போன் விலை குறைப்பு….\nதொழில்நுட்பம் June 6, 2019\nGST வரி பணத்தை கணக்கிட புதிதாக வரும் app\nதொழில்நுட்பம் May 29, 2019\nஇணையத்தளத்தில் தைகள் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி \nதொழில்நுட்பம் May 28, 2019\nஅமெரிக்காவை மிஞ்சிய மயில் சுவாமி அண்ணாதுரை; புதிய சாதனை\nதொழில்நுட்பம் May 27, 2019\nபல சிறப்பம்சங்களுடன் வரும் Redmi K20 மொபைல்\nதொழில்நுட்பம் May 23, 2019\nஇணையத்தளத்தில் 5 கோடி பேரின் தகவைல்களை வெளியிட instagram நிறுவனம்\nதொழில்நுட்பம் May 22, 2019\nபட்ஜெட் ரேட்டில் புதிதாக கிடைக்கும் nokia 3.2 மொபைல்கள்\nதொழில்நுட்பம் May 22, 2019\nமக்கள் செல்வம்,மக்கள் செல்வம் தான்.. எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி\nஅதிக நேரம் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவரா நீங்கள்தலையில் உருவாகும் கொம்பு… ஆராய்சியாளர்களின் திடுக்கிடும் தகவல்..\nசென்னை குயின்ஸ் லேண்டை மூட உத்தரவு…. என்ன காரணம் என்று தெரியுமா\nமானியத்தில் பெண்களுக்கு கிடக்கும் அம்மா இருசக்கர வாகனம்…. பெண்களே தயாராக இருங்கள்….\nகஞ்சா மணியை பொறிவைத்து பிடித்த போலீஸ்…. அவர் செய்த ஆட்டம் என்னவென்று தெரியுமா\nவேலூரில் மீழ் கிணறுகள் அமைத்து காப்பாற்றப்பட்டு வரும் நதி… பெண்களின் உதவியால் நிகழ்ந்துள்ளது…\nதனி மாநகராட்சியாக மாறியுள்ளது ஆவடி…. தமிழகத்தில் 5வது இடத்தை பிடித்துவிட்டது….\nயானை சானியா…. அதுவும் காப்பி போடியிலயா…. அப்படியெல்லாமா செய்றாங்க நீங்களே பாருங்க….\nசென்னையில் தலைவிரித்தாடுகிறது தண்ணீர் பஞ்சம்… என்ன ஒரு நிலைமை பாருங்க…\nஅஜித்தை ஓட ஓட விரட்டி கொலை… மதுரையில் பட்டபகலில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் பயங்கரம்…\nநாடுமுழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம்…. கொல்கத்தா சம்பவத்தின் எதிரொலி…\nHome விளையாட்டு 2019 உலககோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா… தென்ஆப்பிரிக்கா மூன்றாவது தோல்வி…\n2019 உலககோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா… தென்ஆப்பிரிக்கா மூன்றாவது தோல்வி…\nஉலககோப்பை கிரிக்கெட் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று தென்ஆப்பிரிக்கா அணியும், இந்திய அணியும் விளையாடினர். இந்த போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது.\nஇந்த போட்டியானது தென்ஆப்பிரிக்கா அணிக்கு 2019 உலககோப்பை தொடரில் மூன்றாவது போட்டியாகும். மேலும் இது தான் இந்திய அணிக்கு 2019 உலககோப்பை தொடரில் முதல் போட்டியாகும்.\nஏற்கனவே இரண்டு போட்டிகளில் படுதோல்வியடைந்த தென்ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் களம்இறங்கியது. இந்தியா தனது துவக்கத்தை நன்றாக துவங்கியது. உலக கோப்பை தொடரின் 8வது போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடை பெற்றது. போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், டுபிளெசிஸ் தலைமையிலான தென் ஆப்ரிக்க அணியும் மோதியது.\nநடப்பு உலக கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் டாசில் இந்தியா தோற்றது. அதன்படி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தனர் தென்ஆப்ரிக்கா.\n50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ் 42 ரன்களும் கேப்டன் டுபிளெசிஸ் 38 ரன்களும் எடுத்து ரன்களை சேர்த்தனர்.\nசஹல் அற்புதமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பின்னர் 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்தியா 47.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது.\nஇந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக துவக்க வீரர் ரோகித் சர்மா 122 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nஇதன் மூலம் இந்திய அணி இந்த தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். போட்டியின் வெற்றி குறித்து பேசிய கோலி கூறியதாவது.\nஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் முதல் போட்டியை விளையாடுகிறோம். இது சவாலான போட்டியாகத்தான் இருந்தது. நாங்கள் இந்த போட்டியில் சரியாக விளையாடி வெற்றி பெற்றுவிட்டோம் என்றார்.\nஅதேபோன்று பவுலிங்கில் பும்ராவின் பந்துவீச்சு மிக சிறப்பாக இருந்தது. அவர் பேட்ஸ்மேன்களை தொடர்ந்து அழுத்தத்தில் வைத்திருந்தார். 10 ஓவரில் 35 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.\nஒட்டுமொத்த இந்திய அணியின் கூட்டு முயற்சியால் நேற்றைய போட்டியை எளிதாக வென்றுவிட்டனர். இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்க உள்ளது.\nPrevious articleஇந்தியாவின் முக்கிய பௌலர் பும்ரா ஊக்கமருந்து பயன்படுத்தினாரா… சோதனை செய்யப்பட்டு வருகிறது…\nNext articleதேனியில் வாலிபர் ஒருவர் கேட்டில் கட்டிவைத்து உயிருடன் எரித்து கொலை… பரபரப்பு சம்பவம்… போலீசார் விசாரணை…\nஇன்று என்ன நாள் தெரியுமா…. உலககோப்பையில் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாள்… நீங்களே பாருங்கள்…\nஆல் ரவுண்டர் சகிப் அல் ஹசனே ஆப்கானிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி விட்டார்… பங்களாதேஷ் மீண்டும் வெற்றி….\n224 ரன்னையும் அடிக்கவிடாமல் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி….\nதேர்தலின்போது தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டதாம்… தேர்தல் ஆணையர் லவசா….\nஇன்று என்ன நாள் தெரியுமா…. உலககோப்பையில் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாள்… நீங்களே...\nகட்சியை விட்டு விலகிய தங்கதமிழ்ச்செலவனை பற்றி தினகரன் என்ன கூறுகிறார் என்று நீங்களே பாருங்கள்….\nஆல் ரவுண்டர் சகிப் அல் ஹசனே ஆப்கானிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி விட்டார்… பங்களாதேஷ்...\nலோக்சபாவில் ஒலிக்கிறது தயாநிதிமாறனின் குரல்…. புதிய கல்வி முறை எதற்கு அவசியம்\nஅமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன்…. அடுத்து எந்த கட்சிக்கு செல்வார்…. திமுகவா அதிமுகவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/16-nehemiah-chapter-12/", "date_download": "2019-06-26T23:11:41Z", "digest": "sha1:WNNT3BKMSKXXDTK3VLOV2G4VIXQJAWIT", "length": 16965, "nlines": 60, "source_domain": "www.tamilbible.org", "title": "நெகேமியா – அதிகாரம் 12 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nநெகேமியா – அதிகாரம் 12\n1 செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியரும் லேவியரும் யாரென்றால்: செராயா எரேமியா, எஸ்றா,\n2 அமரியா, மல்லூக், அத்தூஸ்,\n3 செகனியா, ரெகூம், மெரெமோத்,\n4 இத்தோ, கிநேதோ, அபியா,\n5 மியாமின், மாதியா, பில்கா,\n6 செமாயா, யோயாரிப், யெதாயா,\n7 சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியருக்கும் தங்கள் சகோதரருக்கும் தலைவராயிருந்தார்கள்.\n8 லேவியர் யாரென்றால்: யெசுவா பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவன் சகோதரரும் துதிசெய்தலை விசாரித்தார்கள்.\n9 பக்புக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள்.\n10 யெசுவா யொயாசீமைப் பெற்றான், யாயசீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான்.\n11 யொயதா யோனத்தானைப் பெற்றான், யோனத்தான் யதுவாலைப் பெற்றான்.\n12 யொயகீமின் நாட்களிலே பிதா வம்சங்களின் தலைவரான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா,\n13 எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான்,\n14 மெலிகுவின் சந்ததியில் யோனத்தான், செபனியாவின் சந்ததியில் யோசேப்பு,\n15 ஆரீமின் சந்ததியில் அத்னா, மெராயோதின் சந்ததியில் எல்காய்,\n16 இத்தோவின் சந்ததியில் சகரியா, கிநெதோனின் சந்ததியில் மெசுல்லாம்,\n17 அபியாவி���் சந்ததியில் சிக்ரி, மினியாமீன்மொவதியா, என்பவர்களின் சந்ததியில் பில்தாய்,\n18 பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான்.\n19 யோயாரிபின் சந்ததியில் மத்தனா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.\n20 சல்லாயின் சந்ததியில் கல்லாய், ஆமோக்கின் சந்ததியில் ஏபேர்,\n21 இல்க்கியாவின் சந்ததியில் அசபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள்.\n22 எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள்;\n23 லேவி புத்திரராகிய பிதா வம்சங்களின் தலைவர் எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் நாட்கள்மட்டும் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதப்பட்டார்கள்.\n24 லேவியரின் தலைவராகிய அபியாவும், செரெபியாவும், கத்மியேலின் குமாரன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்கள் சகோதரரும், தேவனுடைய மனுஷனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும், தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக முறைமுறையாயிருந்தார்கள்.\n25 மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் வாசல்களிலிருக்கிற பொக்கிஷ அறைகளைக் காவல்காக்கிறவர்களாயிருந்தார்கள்.\n26 யோத்சதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரன் யொயகீமின் நாட்களிலும், அதிபதியாகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள்.\n27 எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும், பாடலினாலும் கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள்.\n28 அப்படியே பாடகரின் புத்திரர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியரின் கிராமங்களிலும்,\n29 பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலுமிருந்துவந்து கூடினார்கள்; பாடகர் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள்.\n30 ஆசாரியரும் லேவியரும் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, ஜனத்தையும் பட்டணவாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம்பண்ணினார்கள்.\n31 அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள்.\n32 அவர்கள் பிறகாலே ஒசாயாவும், யூதாவின் பிரபுக்களில் பாதிப்பேரும்,\n33 அசரியா, எஸ்றா, மெசுல்லாம்,\n34 யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும்,\n35 பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியரின் புத்திரரில் ஆசாப்பின் குமாரன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்குக் குமாரனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் குமாரன் சகரியாவும்,\n36 தேவனுடைய மனுஷனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவன் சகோதரரான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான்.\n37 அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான ஊருணிவாசலுக்கு வந்தபோது, அலங்கத்தைப்பார்க்கிலும் உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின்மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசல்மட்டும் போனார்கள்.\n38 துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாய் நடந்துபோனார்கள், அவர்கள் பிறகாலே நான் போனேன்; ஜனத்தில் பாதிப்பேர் அலங்கத்தின்மேல் சூளைகளின் கொம்மையைக்கடந்து, அகழ் மதில்மட்டும் நெடுகப்போய்,\n39 எப்பிராயீம் வாசலையும் பழையவாசலையும், மீன் வாசலையும், அனானெயேலின் கொம்மையையும், மேயா என்கிற கொம்மையையும் கடந்து, ஆட்டுவாசல்மட்டும் புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள்.\n40 அதற்குப்பின்பு துதி செய்கிற இரண்டு கூட்டத்தாரும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடேகூட இருக்கிற தலைவரில் பாதிப்பேரும்,\n41 பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா என்கிற ஆசாரியர்களும்,\n42 மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும் அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷாகியாவும சத்தமாய்ப் பாடினார்கள்.\n43 அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது.\n44 அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள்.\n45 பாடகரும், வாசல் காவலாளரும், தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள்.\n46 தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகரின் தலைவரும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம்பண்ணப்பட்டிருந்தது.\n47 ஆகையால் செரூபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும் இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்.\nநெகேமியா – அதிகாரம் 11\nநெகேமியா – அதிகாரம் 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraixpress.com/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:11:25Z", "digest": "sha1:RKVDADDVBEINKWFEKMDQOVTWXY7FLAUJ", "length": 6757, "nlines": 133, "source_domain": "adiraixpress.com", "title": "துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரையர் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரையர் \nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்ற அதிரையர் \nதிருச்சிராப்பள்ளி மாவட்ட ரைஃபிள் கிளப் நடத்திய மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி திருச்சியில் இயங்கிவரும் ஆச்சார்யா ஷூட்டிங் அகாடமியில் நடைபெற்றது.\nஇதில் பல மாவட்டங்களை சேர்ந்த திருச்சிராப்பள்ளி மாவட்ட ரைஃபிள் கிளப் மற்றும் ஆச்சார்யா ஷூட்டிங் அகாடமி உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டியை திருச்சி மாநகர ���ுணைஆணையர் மயில்வாகனன் தொடங்கி வைத்தார்.\nஇப்போட்டியில் அதிரையை சேர்ந்த வஜிர் அலி (44) 10 meter air pistol பிரிவில் கலந்துகொண்டார். இவர் ஏற்கனவே இரண்டு முறை மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n2018 ஆண்டிற்கான மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி ஜூலை 25 முதல் 29 வரை மதுரை ரைஃபிள் கிளப்பில் நடைபெறவிருக்கிறது. அப்போட்டியிலும் கலந்துகொள்ள உள்ளார். அதற்கான selection trail ஆச்சார்யா ஷூட்டிங் அகடாமியில் கடந்த 7-8 தேதிகளில் நடைபெற்றது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/86575-what-will-happen-to-actor-dhanush-case", "date_download": "2019-06-26T22:36:48Z", "digest": "sha1:NUTYTKAGMT25WUILW4JOQFBBSZKEJYQZ", "length": 22637, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "'என்னாகும் தனுஷ் வழக்கு? - திகிலில் கஸ்தூரிராஜா'", "raw_content": "\nநடிகர் தனுஷ் வழக்கு இறுதிக்கட்டத்துக்கு வந்து விட்டது. தீர்ப்பை எதிர்பார்த்து தனுஷ் தரப்பு படபடப்புடன் காத்திருக்கிறது.\nமதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், சின்ன வயதில் காணாமல் போன தங்கள் மகன் கலைச்செல்வன்தான் நடிகர் தனுஷ் என்றும், வயதான காலத்தில் கஷ்டப்படும் தங்களை தனுஷ் பராமரிக்க வேண்டும் என்றும், கடந்த ஆண்டு மேலூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை விளம்பரத்துக்காக போடுகிறார்கள் என்று எல்லோராலும் அலட்சியமாக பார்க்கப்பட்டது. ஆனால், மேலூர் மாஜிஸ்திரேட், ‘’இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதால் நடிகர் தனுஷ் மேலூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று’’ உத்தரவிட, அப்போதுதான் வழக்கின் தீவிரத்தன்மை எல்லோருக்கும் தெரிந்தது. அதனால் இன்னும் பரபரப்பானது.\nஇந்த நிலையில்தான், மேலூர் நீதிமன்றத்தில் ஆஜராவதைத் தவிர்க்க, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனுஷ் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதி, என்னை அவர்களது மகன் என்று மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில் எந்த உண்மையும் இல்லை, அதனால், இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.\nதனுஷ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, கதிரேசன் தரப்பினர், தனுஷ் தங்கள் மகன்தான் என்று ஏகப்பட்ட ஆதாரங்களை தாக்கல் செய்தனர். அதுமட்டுமில்லாமல் தனுஷின் உடலிலுள்ள அங்க அடையாளங்களையும் குறிப்பிட்டனர். இதை பரிசீலித்த நீதிபதி, தனுஷின் தந்தை கஸ்தூரிராஜாவிடம், ‘தனுஷ் தங்கள் மகன்தான் என்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்றார்.\nஅதன்பின்பு கஸ்தூரிராஜா தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் முரண்பாடாக இருக்கிறது என்று கதிரேசன் தரப்பு சந்தேகம் கிளப்ப, கடைசியாக தனுஷின் உடலில் அங்க (மச்ச) அடையாளங்களைசக் சரிபார்க்க உத்தரவிட்டார். அதற்காக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஆஜராக தனுஷ் வருகை தந்தது அனைவரும் அறிந்ததே.\nமதுரை மருத்துவக்கலூரி டீன் தலைமையிலான டாக்டர்கள் தனுஷின் அங்க அடையாளங்களை சரிபார்த்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இதற்கிடையே கதிரேசன் தம்பதியினர் தனுஷிற்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்த உத்தரவிடவேண்டும் என்று மற்றொரு மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை மார்ச் 2-ம் தேதி விசாரித்த நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை மேலூர் நீதிமன்றத்தின் விசாரணைக்குத் தடை விதித்தார்.\nஇதற்கிடையே மருத்துவர் தாக்கல் செய்த அறிக்கையில் கதிரேசன் தம்பதியினர் குறிப்பிட்ட அங்க அடையாளங்கள் தனுஷின் உடம்பில் இல்லையென்றாலும், சில தழும்புகள் அழிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்த தகவல் கசிந்ததால், வழக்கு மீண்டும் சூடுபிடித்தது. இதற்கிடையே கதிரேசன் தரப்பினரிடம் சிலர் வழக்கை வாபஸ் வாங்கும்படி மிரட்டியதாக தகவல் வந்தது. இல்லை, ‘கதிரேசன் தரப்பினர்தான் பணம் கேட்டு பேரம் பேசுகிறார்கள்’ என்று தனுஷின் வழக்கறிஞர் சாமிநாதன் குற்றம் சாட்டினார்.\nஇந்த மனு கடந்த 10 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ், ‘‘தனுஷ் தரப்பில் தாக்கல் செய்துள்ள பிறப்பு சான்றிதழ் போலியானது. தனுஷின் தந்தை கிருஷ்ணமூர்த்தி என்ற பெய���ில் பெறப்பட்டுள்ள பிறப்பு சான்றிதழ் வேறொருவருக்காக வழங்கப்பட்டது. தனுஷ் மற்றும் கஸ்தூரிராஜா ஆகிய இருவரும் தங்களது இயற்பெயரை மாற்றியதாக கூறியுள்ளனர். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே கஸ்தூரிராஜா என்பதுதான் அவரது இயற்பெயராக உள்ளது. கெசட்டில் பெயர் மாற்றியதாக காட்டிய ஆதாராங்களில் முரண்பாடு உள்ளது, ரேஷன் கார்டு அடிப்படையில் கஸ்தூரிராஜாவின் வயது வேறுபடுகிறது,’’ என்றார்.\nஅப்போது குறுக்கிட்ட நீதிபதி, ‘மேலூர் கதிரேசன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் பிறந்த தேதி மாறுபடுகிறது. நீங்கள் கூறும் அடையாளங்கள் நடிகர் தனுஷிடம் இல்லையென டாக்டர்கள் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது’ என்றார்.\nஇதற்கு வழக்கறிஞர் டைட்டஸ், ‘’அங்க அடையாளங்களை வெளியில் தெரியாமல் அழிக்க முடியும் என தடயவியல் தொடர்பான புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது’’ எனக்கூறி அந்த புத்தகத்தை நீதிபதியிடம் அளித்தார். ‘’இதுதொடர்பாக விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்கத் தயாராக உள்ளோம். டிஎன்ஏ பரிசோதனைக்கும் நாங்கள் தயார். டாக்டர்களின் அறிக்கையை வைத்து எந்த முடிவுக்கும் வரக்கூடாது’’ என்றார்.\nஅப்போது நீதிபதி, ‘’கிராமத்தில் ஆண்மகன் மிகப்பெரிய சொத்து. ஆனால், திருப்பத்தூர் விடுதியில் படித்தபோது, மகன் காணாமல் போனதும் ஏன் போலீசில் புகார் செய்யவில்லை’’ என்றார்.\nஅப்போது தனுஷ் தரப்பில் ஆஜரான வக்கீல் ராமகிருஷ்ணன், ‘’எதிர்தரப்பினர், காணாமல் போனதாக கூறும் மகனை கண்டுபிடிக்க 2002 முதல் 2016 வரை சட்டரீதியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஜீவனாம்சம் கேட்டு வந்துள்ளனர். அவர்கள் தரப்பு வாதத்திற்குப் போதுமான ஆவணங்கள் இல்லை. அவர்கள் தரப்பிலான ஆவணங்களில் அசல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அந்த ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து முடிவெடுக்க வேண்டும். அதன்பிறகுதான் அவர்களது மனு நிலைக்கத்தக்கதா என்பதை முடிவு செய்ய முடியும். அப்படியே அவர்கள் ஜீவனாம்சம் கேட்கும் வழக்கை மேலூர் நீதிமன்றத்தில் நடத்த முடியாது. சென்னையில்தான் நடத்த வேண்டும்’’ என்றார்.\nஅப்போது பேசிய கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸ், ‘’கதிரேசன் தம்பதி தங்கள் மகன் காணாமல் போன நாளிலிருந்து தேடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். புகாரும் கொடுத்துள்ளார்கள். சென்னை சென்றபோது தனுஷை சந்திக்க விடவில்லை, ஏழைகளான அவர்களால் வேறு எந்த முயற்சியும் எடுக்க முடியவில்லை. தற்போது தனுஷ் தரப்பில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் நிறைய முரண்பாடு உள்ளது. நாயக்கரான கஸ்தூரிராஜா, தனுஷ் பள்ளி சான்றிதழில் எஸ்.சி. என்று குறிப்பிட்டுள்ளார். இதைப்பற்றி விசாரிக்க வேண்டும்’’ என்றார்.\nஇருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்தி வைத்துள்ளார்.\nபொதுவாக இந்த வழக்கை தொடர்ந்து கவனித்து வருபவர்கள், ‘தனுஷ், காணாமல் போன தங்கள் மகன் கலைச்செல்வன் என்று கதிரேசன் தம்பதி சொல்வது எந்தளவுக்கு உண்மையோ தெரியாது, ஆனால், தனுஷ் தங்கள் மகன்தான் என்று சொல்வதற்கு கஸ்தூரிராஜா சமர்பித்துள்ள பள்ளி சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, பெயர் மாற்றம் செய்த கெசட், அனைத்தும் சந்தேகத்தைக் கிளப்பும் வகையில் இருப்பதாக’ சொல்கிறார்கள்.\nநாம் கதிரேசன் தரப்பு வழக்கறிஞர் டைட்டஸிடம் பேசினோம், ‘’தனுஷ் கதிரேசன் தம்பதியின் மகன் என்பதற்கு இன்னும் பல ஆதாரங்களைச் சேகரித்து வருகிறோம், தனுஷ் என்ற கலைச்செல்வனோடு படித்தவர்களைத் தேடி வருகிறோம். சாதி சான்றிதழ் விவகாரம் சாதாரண விஷயமில்லை. அதை விட மாட்டோம், என்ன தேவைக்காக பட்டியல் இனமென்று குறிப்பிட்டார். இல்லை வேறொருவரின் சர்டிபிகேட்டை காட்டியுள்ளார்களா என்பதையும் விசாரிக்கச் சொல்வோம். கஸ்தூரி ராஜா, தனுஷ் பயன்படுத்தும் வங்கி கணக்குகள், சினிமா ஒப்பந்தங்கள், பாஸ்போர்ட்டுகளில் என்ன பெயரில், எந்த முகவரியில் இருக்கிறது என்பதையும், இந்த வழக்கின் வக்காலத்தில் போடப்பட்டிருக்கும் கையெழுத்து தனுஷுடையதுதானா என்ற சந்தேகமும் உள்ளது. அனைத்தையும் விசாரிக்கச் சொல்வோம். அப்புறம் தெரியும் அனைத்து உண்மைகளும் ’’ என்றார்.\nசமீபத்தில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர், தான் மறைந்த ஜெயலலிதாவின் மகன் எனவும், 1986 ஆம் ஆண்டு காஞ்சிகோவில் கிராமத்தை சேர்ந்த வசந்தாமணி என்பவருக்கு தன்னை தத்துக் கொடுத்துவிட்டதாகவும், தற்போது ஜெயலலிதாவின் சொத்துக்களை தன்வசம் ஒப்படைக்க உத்தரவிடவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, மனு���ாரர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல்செய்த ஆவணங்கள் அனைத்தின் நம்பகத்தன்மையை விசாரிக்க உத்தரவிட்டார். ஆவணங்கள் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டது தெரிந்ததும், கிருஷ்ணமூர்த்தியை உடனே கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். கிருஷ்ணமூர்த்தி ஜெயலலிதாவின் வாரிசு என்று சொன்னதற்காகச் சிறை செல்லவில்லை. அதற்கு ஆதாரமாக காட்டிய ஆவணங்கள் அனைத்தும் போலியானவை என்பதால் தான் சிறைக்கு சென்றார்.\nஇந்த வழக்கிலும் அதுபோன்ற அதிரடி உத்தரவு வருமா... என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/director-senthilnathan-financial-problem/34459/amp/", "date_download": "2019-06-26T21:59:50Z", "digest": "sha1:TDCIBU6AEUBSH5LVJV5BCV5VKI6AZZHN", "length": 5515, "nlines": 41, "source_domain": "www.cinereporters.com", "title": "வறுமையின் கோரப்பிடியில் பிரபல இயக்குனர் செந்தில்நாதன் காஞ்சிபுரம் கோவிலில் பிச்சை எடுத்த அவலம் - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் வறுமையின் கோரப்பிடியில் பிரபல இயக்குனர் செந்தில்நாதன் காஞ்சிபுரம் கோவிலில் பிச்சை எடுத்த அவலம்\nவறுமையின் கோரப்பிடியில் பிரபல இயக்குனர் செந்தில்நாதன் காஞ்சிபுரம் கோவிலில் பிச்சை எடுத்த அவலம்\nஇயக்குனர் செந்தில்நாதனை 80களில் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.எஸ்.ஏ சந்திரசேகரிடம் உதவியாளராக பணியாற்றிய செந்தில்நாதன், 1988ம் ஆண்டு விஜயகாந்த், ராதிகா நடித்து வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் படத்தின் இயக்குனர்.\nதொடர்ந்து பெண் புத்தி முன் புத்தி, படிச்சபுள்ள, இளவரசன், நட்சத்திர நாயகன் என சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.\nஇதையும் படிங்க பாஸ்- விஜயகாந்த் நலமாக உள்ளார்; விரைவில் உரையாற்றுவார்: எல்.கே.சுதீஷ்\nசொந்த படம் எடுக்கும் ஆசையில் சிக்கி கொண்ட செந்தில்நாதன் அதற்காக கடன் பெற்று அந்த படத்தை ரிலீஸ் செய��ய முடியாமல் மாட்டிக்கொண்டார். நாயகி என்ற சீரியலில் நடித்து வந்த செந்தில்நாதன் அதில் இருந்தும் விலகி காஞ்சிபுரத்துக்கு சென்று கோவில் வாசலில் பிச்சை எடுத்ததாக அவரே கூறி உள்ளார். தான் தற்கொலை செய்ய இருப்பதாகவும் தங்கள் யாராலும் எனக்கு உதவ முடியாது என தன்னிடம் போனில் பேசிய தயாரிப்பாளரிடம் தெரிவித்துள்ளார்.\nஇதையும் படிங்க பாஸ்- ஆண் காவலர் மீது தீராத மோகம்: பேருந்தில் பெண் போலீஸ் செய்த வேலை\nவிடியல்ராஜ் என்ற தயாரிப்பாளர் எவ்வளவோ கெஞ்சியும் தான் இருக்கும் இடத்தை சொல்லாமல் விட்டுவிட்டார். தொடர்ந்து போலிசிடம் பேசி தயாரிப்பாளர்கள் தரப்பில் செந்தில்நாதனை கண்டுபிடிக்க காவல்துறையிடம் புகார் சொல்லப்பட்டுள்ளது\nபடப்பிடிப்பில் விபத்து – நடிகை அனுஷ்கா படுகாயம்\nசியோமி 5 ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் – இலவசமாக ஸ்மார்ட்போன் அன்பளிப்பு \nவாயுத் தொல்லைக்கு வாசனை மாத்திரை – விதவிதமான பிளேவரில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/sophia-is-voice-of-tuticorin-people-says-dinakaran/34322/amp/", "date_download": "2019-06-26T21:59:03Z", "digest": "sha1:IER2V3X3Z2AHLL2AXRWOCDJNFP4IFTBP", "length": 7082, "nlines": 45, "source_domain": "www.cinereporters.com", "title": "தூத்துக்குடி மக்களின் உணர்வுகளைத்தான் சோபியா எதிரொலித்தார்: தினகரன் ஆதரவு! - Cinereporters Tamil", "raw_content": "Home Breaking News in Tamil | முக்கிய செய்திகள் தூத்துக்குடி மக்களின் உணர்வுகளைத்தான் சோபியா எதிரொலித்தார்: தினகரன் ஆதரவு\nதூத்துக்குடி மக்களின் உணர்வுகளைத்தான் சோபியா எதிரொலித்தார்: தினகரன் ஆதரவு\nசமீபத்தில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இதில் காவல்துறை 18 பேரை குருவியை சுடுவதுபோல சுட்டுக்கொன்றது. இது தமிழகத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்காக தமிழக அதிமுக அரசும், மத்திய பாஜக அரசும் அதிகமாக விமர்சிக்கப்பட்டது.\nஇந்நிலையில் மாணவி சோபியா விமானத்தில் பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டது இந்த தூத்துக்குடி மக்களின் உணர்வுகளின் எதிரொலி தான் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மாணவி சோபியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇதையும் படிங்க பாஸ்- குடும்பத்தில் 9 பேர்.. விழுந்தது 5 ஓட்டு - சுயேட்சை வேட்பாளர் கதறல்\nசசிகலாவை நேற்று சந்���ித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தினகரன் விமானத்தில் மாணவி சோபியா பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட விவகாரம் குறித்து பேசினார். அதில் அவர் மாணவி சோபியாவுக்கு ஆதரவாக அது தூப்பாக்கிச் சூட்டால் இறந்த தூத்துக்குடி மக்களின் உணர்வுகளின் எதிரொலி என கூறினார்.\nஇதையும் படிங்க பாஸ்- அதிமுகவில் மீண்டும் இணைய தயார்: தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேட்டி\nகனடாவில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் சோபியா, காவல்துறை துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்தவர். தூத்துக்குடி மக்களின் உணர்வுகளைத்தான் மாணவி சோபியா எதிரொலித்தார். இதனை தமிழிசை நாகரீகமாக கையாண்டிருக்கலாம். ஆனால் காவல் துறையில் புகார் தெரிவித்து சோபியாவை கைது செய்ய வைத்துள்ளார். இதுபோன்ற செயல்களில் தமிழிசை ஈடுபட்டிருக்கக் கூடாது.\nதமிழிசையின் தந்தை மூத்த காங்கிரஸ் தலைவர், அவரது சித்தப்பா காங்கிரஸ் எம்எல்ஏ. அரசியலில் என்ன பிரச்னை வரும் என்பது சிறுவயதிலிருந்து தமிழிசைக்கு தெரியும். பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். என்னை யாராவது இப்படி விமானத்தில் விமர்சனம் செய்தால், அதனை உரிய முறையில் கையாண்டிருப்பேன். அதனைவிட்டுவிட்டு விமர்சனத்திற்காக புகார் செய்து கைது செய்யுமளவுக்கா கொண்டு செல்வார் தமிழிசை என்றார் தினகரன்.\nபடப்பிடிப்பில் விபத்து – நடிகை அனுஷ்கா படுகாயம்\nசியோமி 5 ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் – இலவசமாக ஸ்மார்ட்போன் அன்பளிப்பு \nவாயுத் தொல்லைக்கு வாசனை மாத்திரை – விதவிதமான பிளேவரில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30783", "date_download": "2019-06-26T21:58:29Z", "digest": "sha1:KUN462RIPS47QP73N4X4BZGWIJSA477I", "length": 8017, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "கேளாய் திரௌபதி", "raw_content": "\n« தலித் முரசு காப்புநிதி\nதமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை சார்பில் ஒவ்வொரு மாதமும் பாரம்பரியம் சார்ந்த ஒரு நிகழ்ச்சியை நடத்திவருகிறார்கள். இந்த மாதம் முதல் சனிக்கிழமை (6 அக்டோபர்), சஷிகாந்த் இயக்கியுள்ள ‘கேளாய் திரௌபதி’ என்ற ஆவணப்படத்தை அறிமுகம் செய்து திரையிடுகிறார்கள்\nநிகழ்ச்சி சென்னை, தி.நகரில் உள்ள தக்கர் பாபா பள்ளியில், 6 அக்டோபர் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகிறது. ஆவணப்பட இயக்குனர் சஷிகாந்த் ஏற்கனவே நினைவின் நகரம், பல ஆவணப்படங்களை இயக்கிடவர்\nTags: சஷிகாந்த்தின் திரௌபதி, தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 29\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–47\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/64709-teacher-qualification-selection-21-085-people-have-not-written.html", "date_download": "2019-06-26T23:12:10Z", "digest": "sha1:UXAADLYPNEDVVUTTOKUJJH32CQVCXVT4", "length": 9351, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஆசிரியர் தகுதி தேர்வு: 21,085 பேர் எழுதவில்லை | Teacher Qualification Selection: 21,085 people have not written", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக��கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nஆசிரியர் தகுதி தேர்வு: 21,085 பேர் எழுதவில்லை\nதமிழகத்தில் 21,085 பேர் ஆசிரியர் தகுதி தேர்வை எழுதவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.\nதமிழ்நாடு முழுவதும் 470 மையங்களில் இன்று நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாளை 21,085 பேர் எழுதவில்லை என்றும், விண்ணப்பித்த 1,83,415 பேரில் 1,62,330 பேர் தேர்வை எழுத்தியுள்ளனர் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமேலூர் அரசு மருத்துவமனை டீன் தற்கொலை முயற்சி\nபொறியியல் சான்றிதழ்களை சரிபார்க்க தொலைபேசி எண்\nஹெல்மெட் விவகாரம்: போலீசார் அதிரடி\nசாலை விபத்தில் தந்தை, மகள் உயிரிழப்பு\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு : போட்டியாளர்களுக்கு டிஆர்பி அறிவுறுத்தல்\nஜூன் 27-ஆம் தேதி கணினி பயிற்றுநர்களுக்கான மறுதேர்வு\nஅனைத்து தேர்வர்களுக்கும் மறுத்தேர்வு நடத்த வாய்ப்பில்லை: ஆசிரியர் தேர்வு வாரியம்\nஅச்சப்பட வேண்டாம், வேறொரு நாளில் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம்\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்ட��ல் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/15470.html", "date_download": "2019-06-26T23:12:55Z", "digest": "sha1:VPNXQYIZ5B5N5MCRUBF2XWMFJR6TLSIN", "length": 11712, "nlines": 108, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன்..!! (09.01.2019) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கானவழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். பிரபலங் களால்\nஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பழையவாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.\nமிதுனம்: காலை 11.30 மணிவரை சந்திராஷ்டமம் இருப்பதால் அவசரப்பட வேண்டாம். பிற்பகல் முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலை கள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனநிம்மதி கிட்டும் நாள்.\nகடகம்: காலை 11.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் மற்றவர் களை முழுமையாக நம்பிக்கொண்டிருக்க வேண்டாம். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nசிம்மம்: எதையும் தன்னம் பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில்\nபுது வாடிக்கையாளர்கள் அறிமுகமா வார்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். எதிர் பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nகன்னி: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவரு வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களுக்காக மற்றவர் களின் உதவியை நாடுவீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலித மாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nதுலாம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டா ரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருடன் கருத்துமோதல்கள் வந்துச் செல்லும்.வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.\nதனுசு: துணிச்சலாக சிலமுக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அரசாங்கத்தாலும்,அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும்ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமகரம்: காலை 11.30 மணிவரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் டென்ஷன் இருக்கும். பிற்பகல் முதல் மனஉளைச்சல் நீங்கிஎதிலும் ஒரு தெளிவு பிறக்கும். உடல் நிலை சீராகும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள்.வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்: காலை 11.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர் சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராடவேண்டிவரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nமீனம்: அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடு வீர்கள். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டுநச்சரிப்பார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். அசைவ உணவு களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம்.\nதடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nPosted in: ராசி பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=66&Itemid=90&limitstart=300", "date_download": "2019-06-26T23:14:03Z", "digest": "sha1:Q3RYD6SDMXXIYLAPRC3CCQKICTI3Y4PY", "length": 14227, "nlines": 195, "source_domain": "nidur.info", "title": "இல்லறம்", "raw_content": "\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\n301\t மனைவியின் ஆலோசனை மதிக்கத் தக்கதே\n302\t இல்லறத்தில் நீங்கள் ஹார்டுவேரா சாஃப்ட்வேரா\n303\t திருமணம் ஓர் தித்திக்கும் திருப்பு முனை\n304\t திருமணமான பெண்கள் எதிர்பார்ப்பது இதைத்தான்\n305\t எதிலுமே அழகுணர்ச்சியோடு கொஞ்சம் கற்பனை உணர்வும் கலந்திருந்தால்... 800\n306\t இல்லறவாழ்க்கை இனித்திட மூன்று விஷயங்கள்\n307\t திருமணங்கள் சோகத்தில் முடியாமல் தடுப்பது எப்படி\n308\t ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள அதிசய வேறுபாடுகள்\n309\t இன்பம் அங்கே கொடிகட்டிப்பறக்க சில ரொமான்ஸ் ரகசியங்கள்... 9557\n310\t கணவன் மனைவி இருவருமே டென்ஷன் பார்ட்டியா\n311\t குடும்பத்தில் அமைதி 1463\n312\t இல்லறக் கல்வி என்பது மனித நலத்தையும், வளத்தையும் நல்ல நிலையில் நிர்வகிக்கும் ஒரு அற நிலையம் 1001\n313\t வளைந்த விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட பெண்ணை ஒடித்து விடாதீர்கள்\n314\t கர்ப்ப காலத்திலும் கலகலப்பாக இருக்கலாமா\n316\t காலாகாலத்தில் கல்யாணம் - வாழ்க்கையில் அளவில்லா மகிழ்ச்சி\n317\t காலையில் எழுந்ததும் 'பசிக்கிறதா'\n318\t மணங்கள் மணக்க மனங்கள் மாறட்டும்\n319\t நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள்\n320\t ஆணும் பெண்ணும் 1878\n323\t கணவன் மனைவி உறவு மதிக்கப்பட வேண்டும்\n324\t கணவன் மனைவி உறவு மதிக்கப்பட வேண்டும்\n325\t நல்ல கணவனின் நற்பண்புகள் 1433\n326\t நல்ல மனைவியரின் நற்குணங்கள் 1821\n327\t தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்\n328\t நம்ம குடும்பம் நல்ல குடும்பம் 1435\n329\t விட்டுக்கொடுத்தால் விவாகரத்து தேவையில்லை\n330\t கரை தாண்டும் கணவனும் கறை படியும் மனைவியும்\n331\t கணவனுக்கு எழுத முடியாத கடிதம்.. 2074\n332\t நவீன யுகத்தில் இப்படியும் வாழலாம்\n333\t பணம் தேடும் ஆசையில் பறிபோகும் உறவுகள்..\n334\t பொருந்தாத திருமண உறவிலிருந்து விலகுவது எப்படி\n337\t லைலா மஜ்னூன் கா��ல்\n338\t அரபி மருமகன் & மருமகள் தேவை\n339\t ''தாம்பத்தியம்'' ஒரு அழகான வார்த்தை மட்டுமல்ல.... 1811\n340\t மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை 9690\n341\t இண்டர்நெட் - டெலிஃபோன் மூலம் திருமணம்\n342\t தோல்வியில் முடியும் காதல் திருமணங்கள்\n343\t ஆணும் பெண்ணும் ஒன்றல்ல 1293\n344\t கோபக்காரக் கணவனை சமாளிப்பது எப்படி\n346\t திருமணம் என்பது இரு மன பொருத்தம்\n347\t முதலிரவின் முக்கியத்துவம் 4636\n348\t காதல் என்றால் என்ன எது உண்மையான காதல்\n349\t மணவாழ்க்கையில் முறிவை ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்கள் 1443\n350\t இனிய இல்லத்தரசிகளை உருவாக்கும் பெற்றோர்கள் 1096\n351\t வலது கரங்கள் சொந்தமாக்கிய பெண்கள்\n352\t முழுமையான தாம்பத்யம் எது\n353\t முத்தத்திலும் முன்னோனின் சான்று\n354\t ஆணைக்கட்டி வாழும் அப்பன் வீட்டைவிட பூனை கட்டி வாழும் புருஷன் வீடு உசத்தி\n355\t தடுக்கப்பட்ட தவறான உடலுறவுகள்\n356\t திருமணம் குறித்து திருநபி صلى الله عليه وسلم அவர்கள் 1178\n357\t இஸ்லாத்தில் கட்டாயத் திருமணம் இல்லை\n358\t மனைவிக்குப் பிடிக்காத வார்த்தைகள்\n359\t ஆண்களின் 'அந்த' அதிகாலை உற்சாகம்\n360\t குடும்ப உறவுகள் சீர்குலைவதற்கு உளவியல் ரீதியான காரணங்கள்\n361\t பால்ய விவாகம் - ஓர் இஸ்லாமியப் பார்வை 1066\n362\t மணமுடிக்கக் கூடாத உறவுகள்\n363\t அதிகம் பொய் சொல்வது ஆணா பெண்ணா\n364\t நெஞ்சுக்குள் பெய்யட்டும் பெருமழை\n365\t திருமணம் என்பது இரு மன பொருத்தம்\n366\t மனைவியின் திறமையை மறுக்கும் ஆண்கள்\n367\t இரண்டாம் திருமணமும் இல்லாத கட்டுப்பாடுகளும்\n369\t வயதானவர்களும் தாம்பத்திய உறவும்\n370\t ஆண் பெண் – தகாத உறவுகளுக்கு காரணம் என்ன\n371\t ஆண்களிடம் பெண்களுக்கு பிடித்தது என்னென்ன\n372\t இஸ்லாமிய மார்க்கத்தில் ஏன் பலதார மணம் செய்ய அனுமதி\n375\t ஆண்களும் போகப் பொருள் தான்\n376\t கற்பைக் காத்துக்கொள்ள சிறந்தவழி எது\n377\t திருமணம் சரிந்து சிதைவதேன்\n378\t பெண்களுக்கான இல்லற உரிமைகள் 1414\n379\t ''மருந்தை'' நாடும் பெண்கள் - சிக்கலில் தாம்பத்யம்\n380\t ஏக்கங்களைத் தீர்க்கும் \"20\" 1809\n381\t இல்லற வாழ்வில் இணையும் முன்னர்... 1598\n382\t திருமணமான ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா\n383\t கணவன் மீது மனைவிக்குரிய கடமைகள் 2439\n384\t இல்லற வாழ்வில் புரியாத பாஷை 1937\n385\t ஆத்திரமும் அவசரமும் கொண்ட ஆண்களே உங்களைத்தான்\n386\t அவசர யுகத்தில் அவதியுறும் தாம்பத்யம்\n387\t ஆண் மலட்டுத்தன்மைக்கு காரணம் என்ன\n388\t அன்பால் மலரும் உணர்வுகளே குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் 2162\n389\t அன்பு மனைவியின் அழகிய அணுகு முறைகள் 2652\n390\t கணவன், மனைவிக்கு இடையே காதல் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது 6976\n391\t இல்லறம் இனிக்க சமையல் சொக்குபொடி\n392\t கணவன் மனைவி உறவுகள் உணர்வுகள் 6490\n393\t 'அவரை' புரிந்து கொள்ள முடியாமல் தவிப்பது ஏன்\n394\t இல்லறச்சிறையில் கணவனை வீழ்த்த\n395\t மனைவியை கண்டிப்பதும் தண்டிப்பதும் - ஷரீஆவின் கண்ணோட்டம் (1) 1988\n396\t மனைவியை கண்டிப்பதும் தண்டிப்பதும் - ஷரீஆவின் கண்ணோட்டம் (2) 1560\n397\t மனைவியின் கேள்விக்கென்ன பொருள்\n398\t மனைவியின் மனதைக் கவர 10 வழிகள்\n400\t ஒருவனுக்கு ஒருத்தி போதவில்லையா...னால்... 1944\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110255", "date_download": "2019-06-26T22:29:44Z", "digest": "sha1:QI2FVWFUXG7LOLCTRFROSPSWVNUHZFEN", "length": 5933, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "விஷம் குடிப்பதை முகநூலில் நேரலையாக பதிவேற்றிய பெண்", "raw_content": "\nவிஷம் குடிப்பதை முகநூலில் நேரலையாக பதிவேற்றிய பெண்\nமராட்டிய மாநிலம் லாத்தூர் பகுதியை சேர்ந்த விருசாலி காம்லே (வயது 30) என்ற பெண், ‘பதான் சேனா’ என்ற அமைப்பில் இணைந்து சமூக ஆர்வலராக பணியாற்றி வந்தார். இந்த அமைப்பில் அவருடன் பணியாற்றி வந்த சிலர், விருசாலிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.\nஇதனால் விரக்தி அடைந்த அவர் சமீபத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகினார். ஆனாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த அவர் தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவை எடுத்தார். மேலும் அதை முகநூலில் நேரலையாக பதிவிடவும் எண்ணினார்.\nஅதன்படி நேற்று முன்தினம் தனது முகநூல் மூலமாக நேரலையில் பேசினார். அதில், தான் வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் கொசு மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்ள போவதாக தெரிவித்தார். பின்னர் திடீரென நேரலையிலேயே அதை குடிக்கவும் செய்தார்.\nஅப்போது அவரது முகநூல் கணக்கில் இருந்த நண்பர்கள் பலர் இதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அதில் சிலர் துரிதமாக செயல்பட்டு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்து, விருசாலியை மீட்குமாறு வேண்டிக்கொண்டனர்.\nஅதன்பேரில் உடனடியாக களத்தில் இறங்கிய பொலிஸார் விருசாலியின் வீட்டை கண்டறிந்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் வீட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அ���ரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் பொலிஸார் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nதற்கொலைக்கு முயன்ற பெண் சமூக ஆர்வலர் முகநூல் நேரலை பதிவு காரணமாக காப்பாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/bigg-boss-season-2/", "date_download": "2019-06-26T22:55:09Z", "digest": "sha1:FQ776XHERVCEMWX2NQ2PQYDTN36IVW6T", "length": 3129, "nlines": 96, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Bigg Boss Season 2 Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nBigg Boss 2 Unseen: வெளியில் வந்ததாலும் பாலாஜியுடன் சேர்ந்து வாழமாட்டேன் விரக்தியில் பாலாஜி \nBigg Boss 2 Unseen: விஜயலக்ஷ்மியின் புதிய யுக்தி\nBigg Boss 2 Unseen: இவர்கள் அழுவதிற்கு காரணமான அந்த கடிதம்\nBigg Boss 2 Unseen: மஹத்தை வெளியேற்ற Housemates செய்த காரியம்.. 😃😃 மகிழ்ச்சியில் மக்கள்\nBigg Boss 2 Unseen: காதலை ஒப்புக் கொண்ட மஹத் சந்தோஷத்தில் யாஷிகா\nBigg Boss 2 Unseen: பிக்பாஸ் யாசிக்காவிற்கு கொடுக்க போகும் அதிர்ச்சி\nBigg Boss 2 Unseen: கொளுத்திப் போட்ட பாலாஜி.. முட்டிக்கொண்ட மஹத் யாஷிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.sinthutamil.com/2019/05/23/mr-local-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:43:31Z", "digest": "sha1:SLAR3BZCEOHRZAB5ULUM4MPJUOULRR6W", "length": 22287, "nlines": 241, "source_domain": "www.sinthutamil.com", "title": "Mr.Local திரைப்படம் விமர்சனம் | Sinthu Tamil Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | சிந்துதமிழ் -SinthuTamil", "raw_content": "\nஇன்று என்ன நாள் தெரியுமா…. உலககோப்பையில் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாள்… நீங்களே…\nஆல் ரவுண்டர் சகிப் அல் ஹசனே ஆப்கானிஸ்தான் அணிய�� எளிதில் வீழ்த்தி விட்டார்… பங்களாதேஷ்…\n224 ரன்னையும் அடிக்கவிடாமல் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது இந்திய அணி….\nஉலககோப்பையில் இருந்து வெளியேறுமா தென்ஆப்பிரிக்கா… பாகிஸ்தானுடனும் தோல்வியே கிடைத்துள்ளது….\n233 ரன்கள் கூட அடிக்க முடியாமல் இலங்கையிடம் தோற்று போன இங்கிலாந்து அணி… மலிங்கா…\nஅட்டகாசமான சிறப்பம்சங்களுடன் விவோ(vivo) 5ஜி ஸ்மார்ட்போன்\nSkype-ல் இனி ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்\noppo k1 மொபைல் போன் விலை குறைப்பு….\nGST வரி பணத்தை கணக்கிட புதிதாக வரும் app\nஇணையத்தளத்தில் தைகள் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி \nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு… அதனை தெரிந்து கொள்ளுங்கள்…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று பாருங்கள்…\nAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nநீங்க அனைவரும் ஸ்மார்ட் போன்…\nScreen shot அதிகமாக எடுக்க கடினமாக உள்ளதா…. எளிதாக எடுக்க ஒரு வழி இருக்கு……\nஇணையத்தில் நாம் ஏதாவது ஒரு…\nகோவா பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா இந்த வீடியோவை தவறாமல் பாருங்க…..\nஅந்தமான் தீவில் உள்ள விசித்திரங்களும் அதன் விவரங்களும் அடங்கிய வீடியோ இதோ உங்களுக்காக….\nபணம் கட்டாமல் எளிதாக பெஸ்ட் வீடியோ எடிட்டிங் appஐ டவுன்லோட் செய்வது எப்படி என்று…\nயூடூபில் (youtube) உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் ட்ரிக் இங்கே உள்ளது….\nமிக எளிதான முறையில் வீடியோ எடிட்டிங் செய்வது என்று தெரியவேண்டுமா\nமொபைல் phoneல் உள்ள buttons உடைந்தாலும் எப்படி use பண்ணுவது பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்….\nThanos அப்டீன்னு googleள்ள தேடுனா என்ன நடக்கும்னு இந்த வீடியோவில் பாருங்க….\nநீங்கள் இணையத்தில் படிப்பவற்றிற்கு உடனடி அர்த்தம் தெரிந்துகொள்ள இதனை படியுங்கள்….\nசயீஷாவுடன் ஹனிமூன் சென்றுள்ளார் ஆர்யா…\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்…\n“சீரியல், சினிமா… கிளாமர் பாலிசி என்ன” – வாண��� போஜன்\nநீச்சல் உடையில் போஸ் கொடுக்கும் VJ ரம்யா….பளுதூக்கவும் செய்கிறார்\nதேவி 2 திரைப்படம் விமர்சனம்\nK 13 திரைப்படம் விமர்சனம்\nஇந்த முயற்சி செய்து பாருங்கள்; உங்கள் மன அழுத்தம் குறையும்\nசிறு வயதிலே மாரடைப்பா……. இதோ அதற்கான விடை\nபெண்கள் ஆரோகியத்தின் 5 வழிகள்\nசமுக வலைத்தளங்கலை தினமும் பயன்படுதுவிர்களா…..உங்கள் மனதை பற்றி ஓர் ஆய்வு\nஉங்களை குளிர்விக்க இதனை நாள் A.C இருந்தது…..அனால் இனிமேல் ஒரு பட்டையே…\nதுளசி செடியின் மருத்துவ குணங்கள்\nஉங்கள் வீட்டில் இந்த பொருள் இருந்தால்….. நீங்கள் சுவாசிப்பது நல்ல காற்று…\nஉடல் எடையை குறைக்க உதவும் காதல் ஹர்மோன்\nகுழந்தைகளின் வாய் புண் பிரச்சனைக்கு எளிய தீர்வு\nமருத்துவ குணம் நிறைந்த மண் பண்ணை தண்ணீர்\nஅட்டகாசமான சிறப்பம்சங்களுடன் விவோ(vivo) 5ஜி ஸ்மார்ட்போன்\nதொழில்நுட்பம் June 21, 2019\nSkype-ல் இனி ஸ்க்ரீன் ஷேர் செய்யலாம்\nதொழில்நுட்பம் June 7, 2019\noppo k1 மொபைல் போன் விலை குறைப்பு….\nதொழில்நுட்பம் June 6, 2019\nGST வரி பணத்தை கணக்கிட புதிதாக வரும் app\nதொழில்நுட்பம் May 29, 2019\nஇணையத்தளத்தில் தைகள் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி \nதொழில்நுட்பம் May 28, 2019\nஅமெரிக்காவை மிஞ்சிய மயில் சுவாமி அண்ணாதுரை; புதிய சாதனை\nதொழில்நுட்பம் May 27, 2019\nபல சிறப்பம்சங்களுடன் வரும் Redmi K20 மொபைல்\nதொழில்நுட்பம் May 23, 2019\nஇணையத்தளத்தில் 5 கோடி பேரின் தகவைல்களை வெளியிட instagram நிறுவனம்\nதொழில்நுட்பம் May 22, 2019\nபட்ஜெட் ரேட்டில் புதிதாக கிடைக்கும் nokia 3.2 மொபைல்கள்\nதொழில்நுட்பம் May 22, 2019\nமக்கள் செல்வம்,மக்கள் செல்வம் தான்.. எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய விஜய் சேதுபதி\nஅதிக நேரம் ஸ்மார்ட் போன் உபயோகிப்பவரா நீங்கள்தலையில் உருவாகும் கொம்பு… ஆராய்சியாளர்களின் திடுக்கிடும் தகவல்..\nசென்னை குயின்ஸ் லேண்டை மூட உத்தரவு…. என்ன காரணம் என்று தெரியுமா\nமானியத்தில் பெண்களுக்கு கிடக்கும் அம்மா இருசக்கர வாகனம்…. பெண்களே தயாராக இருங்கள்….\nகஞ்சா மணியை பொறிவைத்து பிடித்த போலீஸ்…. அவர் செய்த ஆட்டம் என்னவென்று தெரியுமா\nவேலூரில் மீழ் கிணறுகள் அமைத்து காப்பாற்றப்பட்டு வரும் நதி… பெண்களின் உதவியால் நிகழ்ந்துள்ளது…\nதனி மாநகராட்சியாக மாறியுள்ளது ஆவடி…. தமிழகத்தில் 5வது இடத்தை பிடித்துவிட்டது….\nயானை சானியா…. அதுவும் காப்பி போடியில���ா…. அப்படியெல்லாமா செய்றாங்க நீங்களே பாருங்க….\nசென்னையில் தலைவிரித்தாடுகிறது தண்ணீர் பஞ்சம்… என்ன ஒரு நிலைமை பாருங்க…\nஅஜித்தை ஓட ஓட விரட்டி கொலை… மதுரையில் பட்டபகலில் போலீஸ் ஸ்டேஷன் அருகில் பயங்கரம்…\nநாடுமுழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டம்…. கொல்கத்தா சம்பவத்தின் எதிரொலி…\nHome சினிமா திரை விமர்சனம் Mr.Local திரைப்படம் விமர்சனம்\nசமூகத்தில் இரண்டு வெவ்வேறு படிநிலைகளில் இருக்கும் இருவர் சந்தித்துக்கொண்டால்…. அவர்கள் இருவருக்குள் நடக்கும் மோதல், காதல் அத்தியாயங்களே மிஸ்டர் லோக்கல்.\nவழக்கமாக ராஜேஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களில் காமெடிக்கு பஞ்சமிருக்காது. அவர்கள் இருவரும் ஒரே படத்தில் இணைந்திருப்பது படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.\nமேலும் படத்தில் யோகிபாபு, ரோபோ ஷங்கர் , சதீஷ் என ஒவ்வொரு காட்சிக்கும் ஏதாவது ஒரு காமெடியன்கள் சிவாகார்த்திகேயனுடன் தோன்றி காமெடி செய்ய முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.\nசிவகார்த்திகேயனுக்கு சரிசமமான ரோல் நயன்தாராவுக்கு. சீரியல் புரொடக்ஷன் கம்பெனியின் சிஇஓவாக வரும் நயன்தாரா, கெத்தாக சொடக்குப் போட்டு மிரட்டுவது முதல் தனக்கு பெற்றோர்கள் இல்லை என எமோஷனல் காட்சிகள் வரை படத்தை தன் தோளில் சுமந்திருக்கிறார்.அவரின் கேரக்டர் இன்னும் சுவாரஸியமாக டிஸைன் செய்திருக்கலாம் இயக்குநர்.\nஇவர்களைத் தாண்டி கவனம் ஈர்ப்பது ராதிகா. தன் மகனே உலகம் என்கிற வெகுளியான அம்மாவை தன் அனுபவ நடிப்பால் நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார்.\nஹிப்ஹாப் தமிழாவின் எனர்ஜிட்டிக்கான இசை இந்த படத்தில் மிஸ்ஸிங். தினேஷ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ளது.\nபடத்தில் சினிமா , அரசியல் என ஏகப்பட்ட ரெபரன்ஸ்கள் காட்சிகள். அவை படத்திற்கு சுவாரசியத்தை தருகின்றன. ஆனால் அவை ஒரு கட்டத்துக்கு மேல் கொஞ்சம் ஓவர் டோஸாகவும் மாறுகிறது.\nசிவா, நயன்தாரா இருவருக்குள்ளும் இருக்கும் ஈகோ கிளாஸ் தான் கதை என்றாலும் பார்த்து பழகிய திரைக்கதையால் சுவாரஸியம் குறைகிறது. நயன்தாராவுக்கு சொல்லப்பட்ட கதாப்பத்திர வடிவம், சிவகார்த்திகேயனுக்கு சரியாக சொல்லப்படவில்லை. அதனால் இருவருக்கிடையில் இருக்கும் காட்சிகளில் சுவாரஸியம் குறைகிறது.\nடிபிக்கலான சிவகார்த��திகேயன் காமெடி, நயன்தாராவின் பர்ஃபாமென்ஸ் ஆகியவை படத்தை தாங்கிப்பிடித்திருக்கின்றன.\nPrevious articleபல சிறப்பம்சங்களுடன் வரும் Redmi K20 மொபைல்\nNext articleAndroid Q versionல் அப்படி என்ன தான் இருக்கு… வீடியோ விளக்கம் இதோ உங்களுக்காக….\nதேவி 2 திரைப்படம் விமர்சனம்\nதேர்தலின்போது தேர்தல் ஆணையம் பாஜகவிற்கு ஆதரவாக செயல்பட்டதாம்… தேர்தல் ஆணையர் லவசா….\nஇன்று என்ன நாள் தெரியுமா…. உலககோப்பையில் இந்தியாவிற்கு ஒரு மறக்க முடியாத நாள்… நீங்களே...\nகட்சியை விட்டு விலகிய தங்கதமிழ்ச்செலவனை பற்றி தினகரன் என்ன கூறுகிறார் என்று நீங்களே பாருங்கள்….\nஆல் ரவுண்டர் சகிப் அல் ஹசனே ஆப்கானிஸ்தான் அணியை எளிதில் வீழ்த்தி விட்டார்… பங்களாதேஷ்...\nலோக்சபாவில் ஒலிக்கிறது தயாநிதிமாறனின் குரல்…. புதிய கல்வி முறை எதற்கு அவசியம்\nஅமமுகவில் இருந்து விலகிய தங்க தமிழ்ச்செல்வன்…. அடுத்து எந்த கட்சிக்கு செல்வார்…. திமுகவா அதிமுகவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=113_125", "date_download": "2019-06-26T23:05:11Z", "digest": "sha1:NI4FIDIBGT55CRFG4AUS3OTNCAW6FGUQ", "length": 29417, "nlines": 657, "source_domain": "nammabooks.com", "title": "குழந்தை வள்ர்ப்பு", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணா���ாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nKuzhandhaigal Aarokkiyaththirkana Adippadaigal [குழந்தைகள் ஆரோக்கியத்திற்கான அடிப்படைகள்]\nஇன்றைய தலைமுறைக்கான உணவு முறைகள்-INDRAYA THALAIMURAIKKANA UNAVU MURAIGAL\nஇந்நூலில் இன்​றைய த​லைமு​றையினர் ​தெரிந்து ​கொள்ள ​வேண்டிய உடல் உ​ழைப்பு, சிறந்த உணவு வ​கைகள் , தவிர்க்க ​வேண்டிய உணவுவ​கைகள் பழக்க வழக்கங்கள் ​போன்ற​வை தனித்தனி த​லைப்புகளில் சிறப்பாக ​தொகுத்தளித்துள்ளார்..\nஉங்கள் குழந்தைக்கு சிந்திக்கக் கற்றுக்கொடுங்கள்-UNGAL KUZHANDAIKKU SINTHIKKA KATRUKODUNGAL\nகுழந்தை வளர்ப்பு அறிவியல்: Kuzhanthai Valarppu Ariviyal\nகுழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக இந்தியப் பெற்றோருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள். உங்கள் குழந்தைகள் தேர்வுகளில் குறைவானமதிப்பெண்கள் பெறுகிறார்களா நொறுக்குத் தீனியாகத் தின்றுகொண்டே இருக்கிறார்களா டி.வி பார்த்துக் கொண்டேயிருக்கிறார்களா இது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான எளிய, புதுமையான தீர்வுகளைப் பிரபல ..\nகுழந்தை வள்ர்ப்பு எனும் அரிய கலை-KUZHANDHAI VALARPPU ENNUM ARIYA KALAI\nகர்ப்பவதிகள் கடைப்பிடிக்க வேண்டிய நியமத்திலிருந்து குழந்தையின் பிறப்பு, அதன் பல்வேற�� வளர்ச்சிப் பருவங்கள், மருத்துவக் குறிப்புகள் , மனநலத்திற்கான ஆலோசனைகள் என்று அனைத்தையும் விளக்கும் விரிவான நூல் இது...\nகுழந்தைகளின் கனவுகளைக் கொஞ்சமேனும் நிறைவேற்றுங்கள் -Kulanthigalin kanvugalai konjum enum niraivetruangal\nகுழந்தைகளின் மன நல/உடல் நல வளர்ச்சிக்கான பெற்றோர்களின் கையேடு-KUZHANDHAIGALIN MANA NALA/ UDAL NALA VALARCHIKKAANA PETRORGALIN KAIYEDU\nகுழந்தைகள் உலகத்துக்குள் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட்\nகுழந்தைகள் உலகத்துக்குள் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட் குழந்தைகளுக்கு வழிகாட்ட நாம் ஒரு உலகை தயார்ப்படுத்தி வைத்துள்ளோம், ஆனால் குழந்தை தனக்கான ஒரு உலகை தகவமைத்துக் கொண்டேதான் வளர்கிறது. இப்போது நாம் குழந்தைகளின் உலகைக் கைப்பற்ற ஒரு போர் தொடுப்பதைப்போல தினம் அவர்களை தொல்லைச் செய்கிறோம். குழந்தைகளும் அழுது, அடம்பிடித்து வேறு வழியில்லாமல் நமக்குப்..\nகுழந்தைகள் சைக்காலஜி: Kuzhandhaigal Psychology\nகுழந்தைகளின் பீதிகளையும் அச்சங்களையும் போக்குவது எப்படி திக்குவாய் என்பது நாக்கு நரம்புகள் தொடர்பானதா திக்குவாய் என்பது நாக்கு நரம்புகள் தொடர்பானதா மனவியல் சம்பந்தப்பட்டதா அம்மாவின் சில ஆலோசனைகள் எந்த அளவுக்கு குழந்தையின் எதிர்காலத்தைப் பாதிக்கின்றன பயமுறுத்தாமல் பாதுகாப்பு விஷயங்களைக் குழந்தைகள் மனத்தில் பதியவைப்பது எப்படி பயமுறுத்தாமல் பாதுகாப்பு விஷயங்களைக் குழந்தைகள் மனத்தில் பதியவைப்பது எப்படி என்பன போன்ற கேள்விகளுக்கு மட்டுமல்லாமல், உங்கள..\nபிள்ளைகள் விரும்பும் பெற்றோராக . . .\nதாய்க்கும் மகளுக்குமான உறவை வார்த்தைகளால் விவரிக்க முடியாததுதான். ஆனால் தாய்க்கும் குழந்தைக்குமான உறவை, பிணைப்பை, நேசத்தை தாய்மொழியாகிய தமிழ்மொழியால் முழுமையாக சித்தரிக்கமுடியும் என்பதற்கு இந்நூல் ஓர் உதாரணம். ஒரு பெண் தாய்மை அடைந்த நிலையை உணர்ந்தபோது அது தன் கருவுக்குள் சிசுவாகி வளர்ந்து, பிறந்து அது செய்த குறும்புகளிலும் பேசிய மழலைப் பேச்சுகளிலு..\nவளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்-VALARUM KUZHANDHAIGALUKKAANA THITTAMITTA AAROKKIYA UNAVU VAGAIGAL\nகுழந்​தை நலனின் அக்க​றை காரணமாக இந்நூல் எழுதப்பட்டது. தாய்மார்களுக்காக உணவு நிபுணர்களிடம் ​கேட்டறிந்ததும் பல நூல்களில் படித்தததிலிருந்தும் ​தெரிந்து ​கொண்ட உணவு வ​கைகள் இப்புத்தகத்தில் ​தொகுத்து தரப்பட்டுள்��ன. இப்​போது மட்டுமின்றி இனி எப்​போது யார் குழந்​தை ​பெற்றாலும் அவர்களுக்கு எந்த வயதில் எந்த மாதிரி உணவு ​​தே​வை எனத் ​தேர்ந்​தெடுப்பது ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/propose-day-how-to-propose-propose-day-2019-proposal-ideas-106613.html", "date_download": "2019-06-26T22:32:43Z", "digest": "sha1:WWDZ7BQFDB27UDONNMUSJF7QTATF4MJB", "length": 10150, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "Happy Propose day 2019, Valentine day week 2019: காதலை எப்படிச் சொல்லலாம் சில யோசனைகள் | Propose day how to propose propose day 2019 proposal ideas– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்\nகிடைத்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் காதலைச் சொல்லி அசத்துங்கள்\nஎத்தனைப் பெரிய தைரியசாலியாக இருந்தாலும், காதலை ப்ரபோஸ் செய்யும்போது மட்டும் பதட்டம் பயம் எல்லாம் சேர்ந்து படபடப்பை ஏற்படுத்திவிடும். இருப்பினும் அவற்றையெல்லாம் கடந்துதான் காதலைச் சொல்ல வேண்டியிருக்கிறது. கிடைத்த வாய்ப்பையும் சரியாக பயன்படுத்திக் கொள்வதும் அவசியம். அதனால் இந்த ப்ரபோஸ் தினத்தில் எப்படியெல்லாம் காதலைச் சொல்லி அசத்தலாம் என்பதைக் காணலாம்.\nடெஸ்டினேஷன் ப்ரபோஸ் : உங்கள் துணையை பிடித்த இடத்திற்கு அழைத்துச் சென்று காதலைச் சொல்லுங்கள். இல்லையெனில் நீண்ட பயணம் சென்று டெஷ்டினேஷன் பிரப்போஸ் செய்யுங்கள். சிறப்பு மிக்க இடங்கள், வரலாற்று சிறப்பு கொண்ட இடங்கள் என தேர்வு செய்து அங்கு துணையை அழைத்துச் சென்று ப்ரபோஸ் செய்யுங்கள்\nசர்ப்ரைஸ் ப்ரபோஸ் : தற்போது சர்ப்ரைஸ் செய்வதற்கென்றே பல குழுக்கள் இயங்கி வருகின்றன. அவர்களிடம் உங்கள் பிளானை சொல்லி அவர் எதிர்பாராத நேரத்தில் காதலைச் சொல்லி சர்ப்ரைஸ் செய்யுங்கள்.\nகேண்டில் லைட் ப்ரபோஸ் : இரவின் ரம்மியத்தில் கேண்டில் லைட்டுகள் சுற்றிலும் ஏற்றப்பட்டு அதன் நடுவே முழங்கால் முட்டியிட்டு காதலை வெளிபடுத்துங்கள். நிச்சயம் உங்கள் காதலை ஏற்காமல் போகமாட்டார்.\nபைக் ரைட் ப்ரபோஸ் : ஆண், பெண் இருவருக்கும் பை ரெய்ட் என்பது நிச்சயம் பிடிக்கும். அப்படி நீண்ட தூரம் யாரும் இல்லாமல் நீங்கள் இருவர் மட்டுமான உலகத்தில் பைக் ரைட் செல்லுங்கள். அப்போது எதிர்பாராத நேரத்தில் காதலைச் சொல்லி சர்ப்ரைஸ் செய்துவிடுங்கள்.\nபிரெண்ட்ஸ் டீம் ப்ரபோஸ் : நண்பர்களுடன் குழுவாக சேர்ந்து அவரை எப்படி சர்ப்ரைஸ் செய்யலாம் என திட்டமிடுங்கள். ந���்பர்கள் மூலமாக காதலைச் சொல்லுங்கள். உதாரணமாக நீங்கள் இருவரும் தனியாக பேசிக் கொண்டிருக்கும் உங்கள் இருவரின் பெயர் கொண்ட போது கியாஸ் பலூன்களை பறக்க விடச் சொல்லுங்கள். அதில் ஐ லவ் யூ , காதல் வசனங்கள் என பலூன்களை பறக்க விடச் சொல்லுங்கள். அதேபோல் கார்ட்ஸை ஏந்தி அவர்முன் கடந்து செல்லச் சொல்லுங்கள். இப்படி ஏதேனும் வித்யாசமாக யோசித்து அசத்துங்கள்.\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/technology/safety-tips-to-mobile-banking-96659.html", "date_download": "2019-06-26T22:29:20Z", "digest": "sha1:JRKXBCIYHA4LTW7Y4LJFLLDJNO2TBZTE", "length": 8923, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "மொபைல் பேக்கிங் பாதுகாப்பு முறைகள் | safety tips to mobile banking– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » தொழில்நுட்பம்\n மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி\nமொபைல் பேக்கிங் தொடர்பான பாதுகாப்பு முறைகள் ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கிகளின் சார்பில் வெளியிடப்பட்டவை.\nஉங்கள் மொபைலை இயக்குவதற்கு எப்போதும் ஒரு ‘பாஸ்வேர்டு’ வைத்திருங்கள். வங்கிப் பரிவர்த்தனைகள் தொடர்பான உடனடித் தகவல்களுக்கு உங்கள் மொபைல் எண் மற்றும் மெயில் ஐடி-யை வங்கிக் கணக்குடன் இணைப்பது அவசியம்.\nஉங்களுக்குப் பரிச்சயமில்லாத எண்ணில் இருந்து வரும் லிங்க் முகவரியை க்ளிக் செய்யாதீர்கள்.\nஉங்கள் மொபைல் ஃபோனை வேறு யாரிடமாவது அளிக்கப்போகிறீர்கள் அல்லது பழுது நீக்கத் தரப்போகிறீர்களா முதலில் ப்ரவுசிங் ஹிஸ்டரி, cached date ஆகியவற்றை டெலிட் செய்துவிடுங்கள். வங்கி துணையுடன் ஆன்லைன் பேங்கிங் ஆப்-ஐ ப்ளாக் செய்துவிடுங்கள்.\nஏ.டி.எம், கிரெட், டெபிட் கார்டு எண்கள், பின் நம்பர், CVV எண்கள் ஆகியவற்றை ஒருநாளும் உங்கள் மொபைலில் சேமிக்காதீர்கள்.\nஅப்டேட் ஆன ஆன்டி-வைரஸ் ஆப் உங்களது மொபைலில் இருப்பது அவசியம்.\nஉங்கள் ஸ்மார்ட்ஃ��ோன் ஆப்ஸ் அனைத்தும் அப்டேட் செக்யூரிட்டி உடன் இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோத்திக் கொள்ளவும்.\nஉங்கள் மொபைல் ப்ரவுசரில் பாஸ்வேர்டுகளை save கொடுக்கக்கூடாது.\nமுடிந்த அளவுக்கு encryption பயன்படுத்துவது நலம்.\nஉங்கள் ஸ்மார்ட்ஃபோனை ஒருநாளும் rooting செய்யக்கூடாது.\nஅதிகாரப்பூர்வமான ஆப் ஸ்டோர்களில் இருந்து மட்டுமே ஆப்ஸ் டவுன்லோடு செய்ய வேண்டும்.\nஆன்லைன் பேக்கிங் முடித்தவுடன் ஆப் ‘லாக் அவுட்’ செய்ய வேண்டும்.\nஉங்களது ஸ்மார்ட்ஃபோன் தொலைந்துவிட்டால் உடனடியாக வங்கியின் கஸ்டமர் கேர்-க்கு ஃபோன் செய்து தெரிவிக்க வேண்டும்.\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2019-06-26T22:00:55Z", "digest": "sha1:2TWIG6YNWALSPY4MK736SDUUVEUYEQC2", "length": 5059, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக்பாஸ் சீசன் 2 Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Tags பிக்பாஸ் சீசன் 2\nTag: பிக்பாஸ் சீசன் 2\nஇது போதுமா.. இன்னும் வேணுமா – உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இரு முக்கிய பிரபலங்கள் – ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்\nதிடீர் திருமணம் செய்த பிக்பாஸ் பிரபலம்…\nஹீரோ ஆனார் பிக்பாஸ் ஷாரிக் – ஹீரோயின் யார் தெரியுமா\nபிக்பாஸ் ஐஸ்வர்யாவுக்கு ஜோடியாகும் மஹத்\nபிக்பாஸுக்கு பிறகு ரசிகர்களுக்கு ரித்விகாவின் ‘எனர்ஜி டானிக்’\nபிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களுக்கு பார்ட்டி கொடுத்த கமலஹாசன்\nசெண்ட்ராயன் பதிலை ஏற்க மறுத்த பிக்பாஸ்\nபிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவர் பதவிக்கு கடுமையான டாஸ்க்\nஅடப்பவிகளா…பிக்பாஸ் ப்ரொமோவிலும் பீப் சவுண்டா\nதிருமணத்துக்கு பின்���ும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,980)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,692)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,137)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,697)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,997)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,694)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/page/4/", "date_download": "2019-06-26T22:00:08Z", "digest": "sha1:OM3RWC4OJNUBSNQQAJCXMXPATYKTKZTX", "length": 5020, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "ஸ்டாலின் Archives - Page 4 of 10 - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\n22 வருடங்களுக்கு பின் ஸ்டாலினின் போர்வாள் வைகோ எம்பியாகிறார்\nகூட்டணி விஷயத்தில் சொதப்பினாரா மு.க.ஸ்டாலின்\nபூம் பூம் காரனின் மாடு..பன்றிகள் வீசும் சேறு -. கமலை கடுமையாக விமர்சித்த முரசொலி\nபோட்டோஷாப்பால் தமிழக பாஜகவுக்கு சிக்கல்\nயாகம் நடக்கவே இல்லை.. யார் பார்த்தா\nதிருவாரூரில் தினகரனுக்கே மவுசு – கருத்துக்கணிப்பில் தகவல்\nதிருவாரூர் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் யார்\nபா.ஜ.க வை கிழி கிழினு கிழித்த ஸ்டாலின் \nநிர்வாண போராட்டம் : ஸ்டாலின் அறிவுரை\nகாரில் செல்வதற்கு பயந்து தான் ஹெலிகாப்டரில் சென்றார்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,980)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,692)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,137)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,697)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,997)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,694)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/193477?ref=archive-feed", "date_download": "2019-06-26T23:04:02Z", "digest": "sha1:FRPPKDK4VAXAZZPVMHNDF62TBSUNZ6ZO", "length": 10764, "nlines": 146, "source_domain": "www.lankasrinews.com", "title": "உலகில் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எந்த நாட்டினது தெரியுமா? வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகில் மிகவும் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு எந்த நாட்டினது தெரியுமா\nஉலகின் இந்தாண்டிற்கான சக்தி வாய்ந்த கடவுச் சீட்டு பட்டியலில், முதல் இடத்தை ஐக்கிய அரபு அமீரகம் பெற்றுள்ளது.\nஉங்கள் கையில் இருக்கும் கடவுச் சீட்டு வெறும் காகிதம் என நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. மொத்த உலகத்தையும் உங்களுக்கு காட்டும் திறவுகோல் தான் அது.\nவிசா இன்றி மற்ற நாடுகளுக்கு பயணிக்கும் உரிமை குறிப்பிட்ட சில நாடுகளின் கடவுச் சீட்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் விஷயம்.\nஅப்படி உலககில் அதிக நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய வாய்ப்பளிக்கும் முதல் 5 நாடுகளின் பட்டியலை கனடாவை தலைமையிடமாகக் கொண்ட Passport Index அறிவித்துள்ளது.\nஅதில், கடந்த முறை முதல் இடத்தில் இருந்த சிங்கப்பூரை, பின்னுக்கு தள்ளி ஐக்கிய அரபு அமீரகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.\nஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச் சீட்டை பயன்படுத்தி, விசா இல்லாமல் 167 நாடுகளுக்கு செல்லமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதில் ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்று, அங்கு சென்று விசா பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு சக்தி வாய்ந்த கடவுச் சீட்டு நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களைக் கூட பிடிக்காத, ஐக்கிய அரபு அமீரகம் தற்போது முதல் இடம் பிடிப்பதற்கு முக்கிய காரணம், கடந்த டிசம்பர் மாதம் 1-ஆம் திகதி மேலும் 4 நாடுகளுக்கு விசா இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தின் கடவுச் சீட்டை வைத்து செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டதே ஆகும்.\nஇதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்த சிங்கப்பூர் இரண்டாவது இடத்தையும்(166 நாடுகள்)ஜேர்மனியும்(166 நாடுகள்) அதே இடத்தை பிடித்துள்ளது.\nமூன்றாவது இடத்தில் 11 நாடுகள் உள்ளன. அந்த நாடுகளில் கடவுச்சீட்டை பயன்படுத்தி 165 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.\nஅமெரிக்கா, டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து, Luxembourg, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், நார்வே மற்றும் தென்கொரியா.\nநான்காவது இடத்தில் பிரித்தானியா கடவுச் சீட்டு உள்ளது. இந்த நாட்டின் கடவுச்சீட்டை பயன்படுத்தி 164 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் எனவும், இதே இடத்தில் பெல்ஜியம், ஆஸ்திரியா,ஜப்பான், கிரீஸ், போர்சுகல், சுவிட்சர்லாந்து, அயர்லாந்து மற்றும் கனடா உள்ளன.\nஐந்தாவது இடத்தில் செக்குடியரசு, ஹங்கேரி உள்ளன. இந்த நாட்டின் கடவுச் சீட்டை பயன்படுத்தி 163 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_936.html", "date_download": "2019-06-26T23:15:28Z", "digest": "sha1:CKX7F2FBVLBHINL3QBVWCRYC7DA2JO4Q", "length": 7924, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "பிரான்சில் தொடரும் தமிழின அழிப்பு கவனயீர்ப்புப் போராட்டம் - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்பு இணைப்புகள் / புலம்பெயர் வாழ்வு / பிரான்சில் தொடரும் தமிழின அழிப்பு கவனயீர்ப்புப் போராட்டம்\nபிரான்சில் தொடரும் தமிழின அழிப்பு கவனயீர்ப்புப் போராட்டம்\nஅகராதி May 25, 2018 சிறப்பு இணைப்புகள், புலம்பெயர் வாழ்வு\nதமிழின அழிப்பு உச்சநாள் மே 18 யை முன்னிட்டு மே 1ம் நாள் முதல் பிரான்சில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பினால் பல்வேறு கவனயீர்ப்புப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.\nஅந்தவகையில் 23.05.2018 புதன்கிழமை பகல் 15.00 மணிக்கு சொய்சி லூறுவா மாநகரத்தில் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தினால்; மாநகரசபைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் இடம் பெற்றது. இக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் மாநகர முதல்வர் திரு அவர்களுடன் நகரபிதாவின் அலுவலக அதிகாரியும் கலந்து கொண்டு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து கொண்டார். குழந்தைகளுடன் பலர் இவ் ஒன்று கூடலில் கலந்து கொண்டிருந்தனர்.\n சுதா ரகுநாதனை வசைபாடும் வலதுசாரிகள்;\nதமிழ��� இசையுலகில் அறியப்பட்டவரும் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா ஆப்பிரிக்க நாட்டைச்சேர்ந்த கிறிஸ்தவரான மைக்கேல் ...\nஅண்மைக்காலமாக சீமானின் நாம்தமிழர் கட்சியுடன் மக்கள் நலன் போராட்டங்களில் தமிழத்தேசிய கூட்டமைப்பு என்ற பெயருடன் சில அமைப்புகளும் சேர்ந்து பய...\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சு...\nமனோகணேசன் குழுவை விரட்டிய மக்கள்\nகல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவது தொடர்பில் கடிதம் ஒன்றை கொண்டு வந்த அமைச்சர் மனோகணேசன் குழுவினை பொதுமக்கள் கலைத்து துரத்தியுள்ளனர்....\nகல்முனையில் பௌத்த சதி:விழிப்பாக இருக்க எச்சரிக்கை\nகல்முனையில் தனிப் பிரதேச செயலகம் என்ற தமிழர்களின் கோரிக்கையை பௌத்த காவி கூட்டம் விழுங்கி சாப்பிட்டு தமதாக்க முயற்சிக்கின்றது. இதை நாம் அனு...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி புலம்பெயர் வாழ்வு சிறப்பு இணைப்புகள் மட்டக்களப்பு இந்தியா வவுனியா மன்னார் மாவீரர் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை பிரித்தானியா தென்னிலங்கை வரலாறு பிரான்ஸ் திருகோணமலை யேர்மனி அம்பாறை சுவிற்சர்லாந்து அமெரிக்கா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை மலையகம் கவிதை காணொளி வலைப்பதிவுகள் அறிவித்தல் கனடா டென்மார்க் ஆஸ்திரேலியா மருத்துவம் விஞ்ஞானம் சினிமா நியூசிலாந்து நெதர்லாந்து பெல்ஜியம் மலேசியா நோர்வே இத்தாலி சிறுகதை சிங்கப்பூர் மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/45120-aishwarya-rajesh-wraps-shooting-for-chekka-chivantha-vaanam.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T22:02:09Z", "digest": "sha1:ZAP4DKHYA5WZEK3IHEK7IY652L7ZC2MS", "length": 7763, "nlines": 77, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மணிரத்னம் படத்திலிருந்து விடைபெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ் | Aishwarya Rajesh wraps shooting for 'Chekka Chivantha Vaanam'", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந���தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nமணிரத்னம் படத்திலிருந்து விடைபெற்றார் ஐஸ்வர்யா ராஜேஷ்\nமணிரத்னத்தின் ‘சிசிவி’ படத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷ் விடைபெற்றுள்ளார்.\nவெளிவர இருக்கும் மணிரத்னத்தின் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த வாய்ப்பு முதன்முறையாக அவருக்கு கிடைத்திருப்பதால் அவர் அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியில் இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகவேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் பல்வேறு இடங்களில் படத்தை இயக்க திட்டமிட்டுள்ள மணிரத்னம் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக துபாய் செல்ல இருக்கிறார்.\nஇந்நிலையில் இதில் ஐஸ்வர்யா ராஜேஷின் காட்சிகள் முழுமையாக படப்பிடிப்பு செய்யப்பட்டுவிட்டது. அவரது பகுதியை முடித்துக் கொடுத்துள்ள ஐஸ்வர்யா அது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில்,“ என்னுடைய பகுதி முடிந்துவிட்டது. மணிரத்னம் சாருடன் வேலை செய்தது என்ன ஒரு அற்புதமாக அனுபவம் இது என் வாழ்நாள் கனவு. தாங் யூ சோ மச் சார்” என்று தெரிவித்துள்ளார்.\nஇந்தப் படத்தை ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ மற்றும் ‘லைகா புரொடக்‌ஷன்’ இணைந்து தயாரிக்கிறது. இதில் சிம்பு, அரவிந்த் சாமி, விஜய்சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது. படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.\n\"எதையும் மறைக்கவில்லை\" -சிதம்பரம் ஆடிட்டர் விளக்கம்\nதோனி கோட்டைவிட்ட அந்த கேட்ச் - சென்னை தோல்விக்கு இதுவும்தான் காரணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட��ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"எதையும் மறைக்கவில்லை\" -சிதம்பரம் ஆடிட்டர் விளக்கம்\nதோனி கோட்டைவிட்ட அந்த கேட்ச் - சென்னை தோல்விக்கு இதுவும்தான் காரணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/63363-punjab-bank-assistant-marimuththu-maybe-killed.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T22:25:22Z", "digest": "sha1:JZPNI2SIZQF74CPDUO32SPJOQQC4U5UA", "length": 8911, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுக்கோட்டை வங்கியில் நகைகள் மாயமான வழக்கில் புதிய திருப்பம் | punjab bank assistant marimuththu maybe killed", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nபுதுக்கோட்டை வங்கியில் நகைகள் மாயமான வழக்கில் புதிய திருப்பம்\nபுதுக்கோட்டையில் சந்தேகமான முறையில் உயிரிழந்த பஞ்சாப் நேஷனல் வங்கி உதவியாளர் மாரிமுத்து, கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.\nபுதுக்கோட்டை தெற்கு ராஜ வீதியில் செயல்பட்டு வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில், மாரிமுத்து என்பவர் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 28ஆம் தேதி காணாமல் போன இவர், கோடியக்கரை அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சந்தேகமான முறையில் இறந்து கிடந்த அவர், கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.\nமாரிமுத்துவின் உடலில் சில இடங்களில் காயங்கள் இருப்பதாகவும், எலும்புகள் உடைந்திருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் 4 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மாயமான நிலையில், அதற்கும், மாரிமுத்துவுக்கும் தொடர்பு உள்ளதா எனக் காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதனிடையே, அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என வெளியாகியுள்ள தகவல், இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுறைந்த விலையில் இரண்டு வகையான கூகுள் ஸ்மார்ட்போன்கள்\n2021 டிசம்பர் மாதம் ‘அவதார்2’ வெளியாகிறது - கேமரூன் ரசிகர்கள் உற்சாகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவல்துறையின் அலட்சியத்தால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nதம்பியையே ஆணவக் கொலை செய்த அண்ணன் \nகாதல் ஜோடிக்கு நேர்ந்த கொடூரம் : கோவையில் ஆணவக் கொலை\nஜாமீனில் வெளியே வந்த ஆசிரியர் தூக்கிட்டுத் தற்கொலை\nவெளிநாட்டு வேலை கிடைக்காததால் பொறியாளர் தற்கொலை\nமாநகராட்சி அலுவலகத்தில் ஆண் சடலம் - கொலையா \nஜார்கண்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு\nபட்டியலின உள்ளாட்சித் தலைவர் கொலை - வைரலாகும் போலி வீடியோ\nபாஜக எம்.பி., மனோஜ் திவாரிக்கு கொலை மிரட்டல்\nRelated Tags : Bank staff , Pudukottai , Assistant , Murder , வங்கி அலுவலக உதவியாளர் , மாரிமுத்து , நகை மாயம் , புதுக்கோட்டை , சடலம் , மீட்பு , கொலை , Killed\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுறைந்த விலையில் இரண்டு வகையான கூகுள் ஸ்மார்ட்போன்கள்\n2021 டிசம்பர் மாதம் ‘அவதார்2’ வெளியாகிறது - கேமரூன் ரசிகர்கள் உற்சாகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/kidney-damage/", "date_download": "2019-06-26T23:08:03Z", "digest": "sha1:VQNUHVD4NZC42PEITGNXSW5F3KCID4EW", "length": 21352, "nlines": 245, "source_domain": "hosuronline.com", "title": "சிறுநீரகம் பாதிப்படையலாம் என எச்சரிக்கை!", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வ��த்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nமுகப்பு கணிணியியல் செயற்கை அறிவாற்றல் சிறுநீரகம் பாதிப்படையலாம் எச்சரிக்கை\nமருத்துவம் - உடல் நலம்\nசெவ்வாய்க்கிழமை, ஜனவரி 22, 2019\nமுனைப்புக் கவனிப்புப் பிரிவு ICU\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nமருத்துவமணையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்படுகிறீர்களா\nமக்கள் மருத்துவமணையின் முனைப்புக் கவனிப்புப் பிரிவுகளில், ஏதோ ஒன்றிற்காக அனுமதிக்கப்பட வேண்டி சூழல் ஏற்பட்டால், அவர்களில், 50 விழுக்காட்டினர், உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.\nஇத்தகைய பாதிப்பு குறித்து 2006 -ஆம் ஆண்டுகளிலேயே பல ஆய்வுகள�� மூலம் தெரியவந்துள்ளது.\nபொதுவாக, முனைப்புக் கவனிப்புப் பிரிவுகளில் வழங்கப்படும் மருந்துகள் சிலர் உடலுக்கு ஒவ்வாமல், நச்சுத்தன்மையை வெளிப்படுத்தி, அவர்களின் சிறுநிறகத்தில் ஊறு ஏற்படுத்தி விடுகின்றனர்.\nசிலருக்கு, குருதி ஏற்றப்படுவதால், அந்த குருதியினால் சிறுநீரகத்தில் கடும் ஒவ்வாமை அளர்ச்சி ஏற்பட்டு சிறுநீரகம் பாதிப்படைகிறது.\nமருத்துவர்கள் நம் உடலில் உள்ள கட்டிகளை நீக்கும் போது அல்லது அவற்றை அழிக்க முயலும் போது, அத்தகைய கட்டிகளின் திசுக்கள் சிதையுற்று, அவற்றில் இருந்து வரும் நச்சுக்களும் நம் சிறுநீரகத்தை பாதிக்கலாம்.\nசெயற்கை அறிவாற்றல் மூலமாக, யார் யாருக்கெல்லாம் முனைப்புக் கவனிப்புப் பிரிவில் சேர்க்கப்படும் போது, சிறுநீரகத்தில் ஊறு ஏற்படும் என்பதை முன்னரே கண்டறியமுடியும்.\nசுமார் 700,000 மருத்துவ ஆவணங்களை கொண்டு ஒரு மென்பொருள் உருவாக்கி, அதன் மூலம், யாருக்கெல்லாம் பாதிப்பு ஏற்பட வாய்புள்ளது என்பதை முன் கூட்டியே கண்டறிய முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.\nஇத்தகைய செயற்கை அறிவாற்றலை பயன்படுத்தி, பாதிப்பு ஏற்படாதவாறு, நோயாளிகளை கையாளலாம்.\nபணக்கார மற்றும் வளர்ந்துவிட்ட நாடுகளில், இந்த செயற்கை அறிவாற்றல் செலவுகளை கட்டுப்படுத்தும். அதே வேளையில், இந்தியா போன்ற ஏழ்மை நாடுகளில், மருத்துவர் பற்றாக்குறை இருப்பதால், தேவையில்லாமல் மருத்துவர் நேரத்தை செலவிட வைப்பதை தவிர்கலாம்.\nகூகுள், இத்தகைய நுட்பங்களில் அதிகளவு செலவிட்டு வருகிறது. அவர்கள், கண் நோய் மற்றும் புற்று நொய்களுக்கும், செயற்கை அறிவாற்றல் மூலமாக பல தீர்வுகள் பெற ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nபல்வேறு நாடுகளில் இருந்து தகவல்கள் ஒன்றினைக்கப்பட்டு, அதன் மூலம் திறமை மிக்க மென்பொருள் உருவாக்கினால், பல உயிர்களின் சிறுநீரக பாதிப்பு தவர்கப்படும்.\nதிடீர் சிறுநீரக செயல் இழப்பு, மருத்துவமணையின் மருத்துவ அழுத்தத்தினாலா அல்லது நோய் தொற்றினாலா அல்லது, அறுவை மருத்துவத்தின் தாக்கத்தாலா என்பதை முன்னறே கண்டறியமுடியும்\nமுனைப்புக் கவனிப்புப் பிரிவு (ICU)\nமுந்தைய கட்டுரைகூகுளின் கூகுள் டிரைவ் -வை பயன்படுத்தும் ஊடுருவலாளர்கள்\nஅடுத்த கட்டுரைதாவல்களை தவறவிடாமல் மோசில்லா பயர் பாக்ஸ் இணைய உலாவியை மறுதொடக்கம் செய்வது\nத���மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nவீட்டில் பிள்ளை பெற்றெடுப்பதால் குழந்தைக்கு பல நன்மைகள்\nமருத்துவம் - உடல் நலம்\nதொண்டை புற்று நோய் எதனால் ஏற்படுகிறது தொண்டை புற்று நோயின் அறிகுறிகள் என்ன\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nசப்பானிய அஷிடபா செடி இளமையை மீட்டு தருமா\nபுகை பிடித்தலுக்கு அடிமையானவரா நீங்கள்… இதையாவது பொறுப்பா சாப்பிடுங்க\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nசிலந்தி வலையின் நூல்கள் எந்திரனின் தசையாக பயன்படுத்த இயலுமா\nஅ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 3, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/pm-modi-removes-chowkidar-prefix-from-his-twitter-page-351655.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-26T22:33:55Z", "digest": "sha1:XRGRUDHWNFJUATNQJITCGKX7K4PWPDUA", "length": 17604, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமர் மோடியின் பெயரிலிருந்து 'சவுகிதார்' பட்டம் திடீரென நீக்கம்! | PM Modi Removes 'Chowkidar' Prefix From His Twitter Page - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n6 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n6 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n7 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரதமர் மோடியின் பெயரிலிருந்து சவுகிதார் பட்டம் திடீரென நீக்கம்\nடெல்லி: லோக்சாப தேர்தல் முடிவுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவரது பெயருடன் இருந்த 'சவுகிதார்' பட்டம் நீக்கப்பட்டுள்ளது.\nலோக்சபா தேர்தல் பிரச்சாரங்களின்போது ஊழல் எதிர்ப்பு கொள்கையை மிக அழுத்தம் திருத்தமாக மக்களிடம் பதிய வைத்து வந்தார் பிரதமர் மோடி. யாரும் ஊழல் புரிய விடமாட்டேன், நானும் ஊழல் செய்ய மாட்டேன். தேசத்தின் காவாலாளியாக ���ருப்பேன்,\" என்றும் பேசினார்.\nஊழலுக்கு எதிராக காவாலாளியாக செயல்படுவேன் என்ற கோஷத்துடன், கடந்த மார்ச் மாதம் 16ந் தேதி தனது பெயருக்கு முன்னாள் சவுகிதார் (காவாலாளி) என்ற பட்டத்தை சேர்த்துக் கொண்டார்.\nஇதனை பார்த்து பிரதமர் மோடியின் அமைச்சரவை சகாக்களும், ஆதரவாளர்களும் தங்களது பெயருக்கு முன்னால் சவுகிதார் என்ற பட்டத்தை போட்டுக்கொண்டனர். சவுகிதார் என்ற வார்த்தை நாடுமுழுவதும் வைரலாக பரவியது.\nஇந்த நிலையில், லோக்சபா தேர்தலில் பெரும்பான்மை தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அடுத்த சில மணிநேரங்களில் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.\nஇந்த சூழலில், தனது பெயருக்கு முன்னால் இருந்த சவுகிதார் என்ற பட்டத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து மோடி நீக்கியுள்ளார். இது அவரது ஆதரவாளர்கள் பலருக்கே அதிர்ச்சியை கொடுத்துள்ளது.\nமேலும், சவுகிதார் பட்டத்தை நீக்கியது குறித்து விளக்கம் ஒன்றையும் ட்விட்டரில் கொடுத்துள்ளார். அதில்,\" சவுகிதார் நிலையை அடுத்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய தருணம் இது. ஒவ்வொரு கணமும் இதே உத்வேக மனநிலையுடன் இந்தியாவின் வளர்ச்சிக்கு பணியாற்ற வேண்டும்.\nஎன்னுடைய ட்விட்டர் பக்க பெயரிலிருந்து சவுகிதார் வெளியே போனாலும், இது என்னுடைய அங்கமாகவே மனதில் இருக்கும். இதையே நீங்களும் பின்பற்ற வேண்டும்,\" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nடெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\nபூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nடாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\nஎப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nஅதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட��டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\n'ரா' உட்பட இந்திய உளவு அமைப்புகளின் தலைமையில் அதிரடி மாற்றம்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது: மோடி காட்டம்\nநாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\nலோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார்\nமிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/9788179251584.html", "date_download": "2019-06-26T22:27:01Z", "digest": "sha1:2E5FT24YI2VMURI42NGQ7G7VMDDGMXTB", "length": 4967, "nlines": 125, "source_domain": "www.nhm.in", "title": "The Rabbit And The River", "raw_content": "\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவாழும் கலை: மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் முத்துக்களோ பெண்கள் நிலவே நீ சாட்சி\nபகவத் கீதையின் ஸாராம்சம் இல்லற இன்ப சுகானுபவம் ( பரியங்க யோகம் ) ஆன்மீகம் அரிய தகவல்கள்\nதமிழ்த்தென்றல் தி.ரு.வி.க சீம்பாலில் அருந்திய நஞ்சு அக்னி பிரவேசம்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-06-26T22:40:47Z", "digest": "sha1:XNXLMEDS6GGGEFGA4RIWOXBTJPZMZJWD", "length": 4096, "nlines": 16, "source_domain": "maatru.net", "title": " பவா செல்லதுரை", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nயோகிராம்சூரத்குமார் - An Impossible Friend 2\nமுதல் சந்திப்பு யோகிராம்சூரத்குமார் சந்திப்பு-2அது ஒரு லயனர்ஸ் சங்கக்கூட்டம். அரங்கு முழுக்க பெரும்பாலும் மாமிகள் நிரம்பியிருந்தார்கள். ஆண்களுக்கான அனுமதி மறுக்கப்படவில்லை. ஆனாலும் குறைவான ஆண்கள் வந்திருந்தார்கள். அன்றைய சிறப்பு அழைப்பாளர் பாலகுமாரன். இரும்புகுதிரைகள், கரையோர முதலைகள், மெர்க்குரிப்பூக்களென வெற்றியின் மீதேறி நின்று எதிரில் உட்கார்ந்திருந்த...தொடர்ந்து படிக்கவும் »\nகமலாதாஸ் கலக எழுத்தின் ஊற்றுக்கண்\nஒரு எழுத்து ஆளுமையின் உடல் அடக்கமாவதற்குள்ளாகவே அந்த ஆளுமையைப் பற்றி வாசகனை அதிர்வுக்குள்ளாக்குகிற அதிர்ச்சி மதிப்பீடுகளை என்னென்னவோ நியாயங்களின் பெயரில் சில எழுத்தாளர்கள் உருவாக்கி விடுகிறார்கள்.அதிலும் குறிப்பாக கமலாதாஸின் உடலமைப்பு, வசீகரம் அல்லது அவலட்சணம், காமம் உறவுகளற்ற நாட்கள் என விரியும் அஞ்சலியிலிருந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் கேரளாவில்...தொடர்ந்து படிக்கவும் »\nImpossible friend- யோகிராம் சூரத்குமார்சந்திப்பு 1தொண்ணூறுகளின் பிற்பகுதி. üதமிழில் நவீனத்துவம்ý என்கிற பிரமிளின் புத்தகத்தின் முதல்பக்க புரட்டலிலேயே நின்று விடுகிறது மனது.Dedicated to my impossible friend Yogiram surathkumar at Tiruvannamalaiஎன்ற சமர்ப்பணப் பக்கத்தைக் கடக்க முடியாமல் போய் நின்ற இடம் சன்னதி தெருவில் இருந்த யோகிராம் சூரத்குமாரின் நாட்டு ஓடு வேய்ந்த வீட்டின் வாசல்.பாதசாரியின் ‘காசி’ படித்து மனம்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=110257", "date_download": "2019-06-26T22:51:09Z", "digest": "sha1:LJZNA36TYU3W6KLI7FS6N5EWUUV4UGEZ", "length": 4942, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "இந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்", "raw_content": "\nஇந்தோனேசியாவில் 6.6 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம்\nபசிபிக் பெருங்கடல் பகுதியில் புவியியல் அமைப்பின்படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nடெர்னட்டே நகரில் வடக்கே - வடமேற்கே 175 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாக பதிவானது.\nஅப்பகுதியில் உள்ள பல வீடுகள் நிலநடுக்கத்தால் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் உயிர் பயத்தில் தங்களது வீடுகளைவிட்டு ஓட்டம் பிடித்தனர். வீதிகள் மற்றும் திறந்தவெளிகள் அவர்கள் சில நிமிடங்கள்வரை திரளாக கூடி நின்றனர்.\nஇன்றையை நிலநடுக்கத்தால் உண்டான சேதம் மற���றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.\nஇந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளுக்கு இடையில் கடந்த மாதம் எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 400 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர் என்பது நினைவிருக்கலாம்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/watch/54_149/20140820104133.html", "date_download": "2019-06-26T22:17:24Z", "digest": "sha1:SA2ECW2MXTKMMRKPLGLZ66ZUQGUBOPU7", "length": 2792, "nlines": 47, "source_domain": "tutyonline.net", "title": "ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - சமந்தா நடிக்கும் கத்தி படத்தின் டீசர்", "raw_content": "ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - சமந்தா நடிக்கும் கத்தி படத்தின் டீசர்\nவியாழன் 27, ஜூன் 2019\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - சமந்தா நடிக்கும் கத்தி படத்தின் டீசர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - சமந்தா நடிக்கும் கத்தி படத்தின் டீசர்\nபுதன் 20, ஆகஸ்ட் 2014\nவிஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் கத்தி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த பொங்கலுக்கு ஜில்லாவை கொடுத்த விஜய், வருகிற தீபாவளிக்கு கத்தியோடு வருகிறார். அதனால் கத்தியை தீட்டும் ப்ரமோஷன் பணிகளில் தீவிரமடைந்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5/", "date_download": "2019-06-26T22:28:10Z", "digest": "sha1:TGJSHTFKMODIPENAMFDTLE3KSZT2IZRR", "length": 12256, "nlines": 131, "source_domain": "www.dinacheithi.com", "title": "“தமிழகத்தில் பாஜக பெற்ற வாக்குக��், அதிமுகவின் வாக்குகளே” கார்த்தி சிதம்பரம் தகவல் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலக் கிண்ணம் ரூ.34 கோடிக்கு ஏலம்\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் போலிஸார் பலி\nநச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்\nநாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்\nஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ வருத்தம்\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nசியோமியின் சிசி சீரிஸ் புதிய டீசர் வெளியீடு\nரூ.349 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கும் பி.எஸ்.என்.எல்.\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nபார்சிலோனா அணிக்கு திரும்புவதற்காக சுமார் 100 கோடி ரூபாயை இழக்க தயாராகும் நெய்மர்\nCategories Select Category சினிமா (14) சென்னை (19) செய்திகள் (218) அரசியல் செய்திகள் (71) உலகச்செய்திகள் (42) தேசியச்செய்திகள் (1) மாநிலச்செய்திகள் (9) மாவட்டச்செய்திகள் (19) வணிகம் (58) வானிலை செய்திகள் (7) விளையாட்டு (39)\nHome செய்திகள் அரசியல் செய்திகள் “தமிழகத்தில் பாஜக பெற்ற வாக்குகள், அதிமுகவின் வாக்குகளே” கார்த்தி சிதம்பரம் தகவல்\n“தமிழகத்தில் பாஜக பெற்ற வாக்குகள், அதிமுகவின் வாக்குகளே” கார்த்தி சிதம்பரம் தகவல்\nதமிழகத்தில் பாஜக பெற்ற வாக்குகள் அதிமுகவினுடையது என, கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nசிவகங்கை மக்களவைத் தொகுதியில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவைத் தோற்கடித்து, காங்கிரஸின் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார்.\nஇந்நிலையில், கார்த்தி சிதம்பரம் சென்னை விமான நிலையத்தில் நேற்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசியதாவது:-\n“சிறிய பிரச்சினைகளுக்காக இந்தத் தேர்தல் நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால், நாங்கள் எல்லோரும் லட்சக்கணக்கிலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது. இது மத்திய அரசு மாற வேண்டும், இந்தி, இந்துத்துவத்திற்கு எதிராக தமிழகம் இருக்க வேண்டும் என அளித்த வாக்குகள்.\nதமிழகத்தில் பாஜகவுக்கு விழுந்த வாக்குகள், பாஜகவினுடையது அல்ல. அவை அதிமுகவுக்கு விழுந்த வாக்குகள், அவ்வளவுதான். 2016 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து நின்று பெற்ற வாக்குகள் தான் பாஜகவின் வாக��குகள்”.\nஇவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.\nPrevious Post12 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியை முந்தி மக்கள் நீதி மய்யம் 3-வது இடம் Next Postதேனியில் மட்டும் திமுக கூட்டணி தோல்வி ஏன் வாய்ப்பை நழுவவிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்\nதமிழக சட்டசபை கூட்டம் 28-ந் தேதி தொடக்கம் சட்டசபை செயலாளர் அறிவிப்பு புதிய எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரச்சினைகளுடன்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு தடை பதிவாளர் உத்தரவு\nஆவடி நகராட்சியானது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது அரசாணை வெளியீடு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் கட்டும் முடிவை கைவிடவேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்தில் 685 மதிப்பெண்களுடன் ஸ்ருதி முதலிடம்\nநாட்டுக்காக தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற் முடியாத வீராங்கனை\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்\n17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலக் கிண்ணம் ரூ.34 கோடிக்கு ஏலம்\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் போலிஸார் பலி\nநச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்\nநாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்\nஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ வருத்தம்\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nசியோமியின் சிசி சீரிஸ் புதிய டீசர் வெளியீடு\nரூ.349 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கும் பி.எஸ்.என்.எல்.\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nபார்சிலோனா அணிக்கு திரும்புவதற்காக சுமார் 100 கோடி ரூபாயை இழக்க தயாராகும் நெய்மர்\nஇங்கிலாந்து அணிக்கு பந்துவீசி பயிற்சி அளித்த டெண்டுல்கர் மகன் அர்ஜுன்\n2011 உலகக்கோப்பையில் யுவராஜ் செய்தது போலவே ‘டபுள்’ அடித்த ஷாகிப் அல் ஹசன்\nஆளில்லா கனரக சரக்கு விமானம் சீனா வெற்றிகரமாக சோதனை\nநாட்டுக்காக தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற் முடியாத வீராங்கனை\nதேர்தல் ஆணையத்துடன் பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது கனிமொழி குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் 4 நாள் பிரசாரம்\nபேமண்ட்களுக்கென சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் ஃபேஸ்புக்\nஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் ஹோன்டா அமேஸ்\nஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nதன்னை அவுட்டாக்கிய பவுலரை கலாய்த்த விராட் கோலி – வைராலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/7277", "date_download": "2019-06-26T22:31:22Z", "digest": "sha1:IRTOFJZINVZZAKDMSER3MXEYS3OSEJQI", "length": 5797, "nlines": 67, "source_domain": "mentamil.com", "title": "ஈவிபி பொழுதுபோக்கு பூங்கா | Mentamil", "raw_content": "\nஇது ஒரு மென்மையான தமிழ் ஓவியத்தின் படைப்பிலக்கணம்\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\nவிஜய் டிவியில் ஜூன் 23 முதல் கமல் தொகுத்து வழங்கும் \"பிக் பாஸ் 3\"\nவரும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் \"பிக் பாஸ்: சீசன் 3\" ஆரம்பம்\nமீண்டும் \"பிக் பாஸ்\"-ஜூன் முதல் உங்கள் இல்லத்தில்\nSubscribe to ஈவிபி பொழுதுபோக்கு பூங்கா\nபூரண குணமடைந்து வீடு திரும்பினார் லாரா - ரசிகர்கள் மகிழ்ச்சி\nஅமெரிக்காவுடன் யுத்தம் செய்ய விரும்பவில்லை - ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி\n14 வது ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று ஜப்பான் பயணம்\nஇந்தியா தனது தேசிய நலனுக்காக பணியாற்றும்: முற்றுப்புள்ளி வைத்தது இந்தியா\nமக்களவையில் தேனி எம்பி ரவீந்திரநாத் ஆவேச பேச்சு\nராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் இயலாமை ஓய்வூதியம் மீது வரி விதிப்பு\nலஞ்சத்தை திரும்ப மக்களிடம் ஒப்படைக்க அரசியல்வாதிகளுக்கு மேற்குவங்க முதல்வர் உத்தரவு\nரஷ்யாவுடன் கொண்ட தனது பாதுகாப்பு உறவுகளை கைவிட இந்தியா \"விரும்பவில்லை\"\nஇந்திய பிரதமர் மோடியுடன் - மைக் பாம்பியோ சந்திப்பு\nஇனி குடிபோதையில் வாகனம் ஓட்டினால் விரைவில் 10,000 ரூபாய் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/category/uncategorized/page/29/", "date_download": "2019-06-26T22:53:15Z", "digest": "sha1:KM2GOAJLGWIKM2R542EAAAPOKSNYYXPQ", "length": 5051, "nlines": 93, "source_domain": "ta.gvtjob.com", "title": "பகுக்கப்படாதது வேலைகள் XX - பக்கம் XXIII XXL - அரசாங்க வேலைகள் மற்றும் சார்க்கரி நகுரி 2018", "raw_content": "\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / பகுக்கப்படாதது (பக்கம் 29)\nபோலீஸ் ராணுவக் கடற்படையுடனும் Srpf பார்தி அவுர் avedan prakriya\nசமீபத்திய போலிசும் SRPF BARTY RECENT ARMY BHARTI சமீபத்தில் பேரிடர் NAVY BHARTI\n10th மற்றும் 12th போஸ்ட் திறந்து வேலைகள் கடந்து\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/lifestyle/woman-wants-free-kfc-after-getting-the-logo-tattooed-on-her-lip-si-106101.html", "date_download": "2019-06-26T22:29:21Z", "digest": "sha1:Y36MWVT43Z7GSK7OSYFOVYRSDUVZDPL5", "length": 8311, "nlines": 145, "source_domain": "tamil.news18.com", "title": "உதட்டில் கே.எஃப்.சி என பச்சைக் குத்திக் கொண்ட பெண், girl stick kfc tattoo on lips– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » லைஃப்ஸ்டைல்\nஉதட்டில் கே.எஃப்.சி என பச்சைக் குத்திக் கொண்ட பெண்\nவீட்டு நாய்க்குக் கூட ’நக்கட்ஸ்’ என்றுதான் பெயர் வைத்திருக்கிறார்.\nஉங்களுக்கு ஒரு ரெஸ்டாரண்டின் உணவு பிடித்திருக்கிறது என்றா அதிக பட்சமாக என்ன செய்வீர்கள் அதிகமாக அதை வாங்கி உண்போம் அல்லது மற்றவர்களுக்கும் பரிந்துரைப்போம். ஆனால் மெல்போர்னைச் சேர்ந்த பெண் அந்த ரெஸ்டாரண்டின் பெயரை உதட்டில் பச்சைக் குத்தியிருக்கிறார். (Image : dailymail)\nஆம், மெல்போர்னைச் சேர்ந்த 20 வயது பெண் கே.எஃப்.சி சிக்கன் எற்றால் கொள்ளைப் பிரியமாம். அதனால் தன் உதட்டில் KFC என பச்சைக் க��த்தியிருக்கிறார். இதனால், தனக்கு இலவசமாக கே.எஃப்.சி உணவு வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். (Image : dailymail)\nஇது குறித்து அந்தப் பெண் கூறிய போது ”எனக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் கே.எஃப்.சி சிக்கன் என்றால் உயிர். தினமும் கே.எஃப்.சி சிக்கன் உண்பேன். என் வீட்டு நாய்க்குக் கூட ’நக்கட்ஸ்’ என்றுதான் பெயர் வைத்திருக்கிறேன். அந்த அளவிற்கு சிக்கன் மீது விருப்பம். என் வீட்டில் முதல் முறையாக காட்டிய போது அது போலியான ஸ்டிக்கர் என்றே நினைத்தார்கள்.(Image : dailymail)\nபின் அவர்களுக்கு உண்மை தெரிந்ததும் எதுவும் சொல்லவில்லை. எனக்கு வலியும் அதிகம் ஏற்படவில்லை. சாதரணமாகவே உணர்ந்தேன். கே.எஃப்.சி சிக்கன் இலவசமாக கிடைத்தால் பேராணந்தம் அடைவேன்”. எனக் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார். (Image : dailymail)\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/why-chandrababu-naidu-meet-opposition-leaders-for-ask-support-for-rahul-as-pm-350913.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-06-26T22:45:34Z", "digest": "sha1:AZN52YWU2TVSBWZSXJJCFTDNOK7QZDP4", "length": 20954, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்று காங்கிரஸை அப்படியெல்லாம் கடுமையாக விமர்சித்த நாயுடுவுக்கு.. இன்று இப்படி ஒரு நிலை | Why chandrababu naidu meet opposition leaders for ask support for rahul as PM - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n6 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n6 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n8 hrs ago நாங்கள் தூத்துக்குடியில��� மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅன்று காங்கிரஸை அப்படியெல்லாம் கடுமையாக விமர்சித்த நாயுடுவுக்கு.. இன்று இப்படி ஒரு நிலை\nராகுலை மீண்டும் சந்தித்த சந்திரபாபு... சோனியாவையும் சந்திக்கிறார் \nடெல்லி: அரசியலில் நிரந்தர நண்பணும் இல்லை, நிரந்த எதிரியும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. இது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விஷயத்தில் முற்றிலும் பொருந்தும்.\nமுன்பு எந்த காங்கிரஸ் கட்சியை ஊழல் கட்சி என்றும், அந்த இயக்கத்தை ஆந்திராவிலேயே இல்லாமல் செய்ய வேண்டும் என்று போராடியவர் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு.\nஇப்போது அதே காங்கிரஸ் இயக்கத்தை மத்தியில் ஆட்சிக்கு கொண்டுவர வேண்டும் என்றும், அந்த கட்சி தலைவர் ராகுலை பிரதமராக்க வேண்டும் என்றும் ஊர் ஊராக போய் தலைவர்களை சந்தித்து வருகிறார்.\nகைதாங்கலாக அழைத்து வரப்பட்ட ஷியாம் சரண் நேகி.. ஹிமாச்சலில் வாக்களித்த 102 வயது முதியவர்\n1995ம் ஆண்டுகளில் தனது மாமனார் என்.டி.ராமராவுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து அரசியலை ஆரம்பித்தார் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரராபு நாயுடு. தனது மாமனாரிடம் இருந்து குறுக்கு வழியில் ஆட்சியை கைபற்றினாலும் தனது சாதூர்ய திறமையால் தெலுங்கு தேசம் கட்சியை ஆந்திராவில் தொடர்ந்து ஆட்சியைமைக்க வைத்தார்.\nஇன்றைய நவீன ஹைதராபாத்துக்கு 1995ம் ஆண்டுகளில் அடித்தளம் போட்டவர் சந்திரபாயு நாயுடு தா��். தொடர்ந்து 10 ஆண்டுகள் ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக இருந்தவர், 2004ம் ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராஜசேகர் ரெட்டியிடம் ஆட்சியை பறிகொடுத்தார். அதன் பிறகு சரியாக 10 வருடம் கழித்து 2104ம் ஆண்டு ஆந்திரா இரண்டாக பிரிந்த பின் புதிய ஆந்திராவின் முதல்வராக ஆனார் சந்திரபாபு நாயுடு.\nபிரதமர் மோடி தலைமையிலான பாஜகவுடன் கூட்டணி வைத்து கடந்த 4 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்தவர், பாஜக அரசு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தராததால், பாஜக கூட்டணியில் இருந்து விலகினார். அதன்பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்ட ஆரம்பித்த சந்திரபாபு நாயுடு, இப்போது மத்தியில் காங்கிரஸ் கட்சியை ஆட்சி பொறுப்புக்கு கொண்டுவர பாடுபட்டு வருகிறார்.\nராகுலை கடந்த சில நாட்களில் 3முறைக்கு மேல் சந்தித்துவிட்ட சந்திரபாபு நாயுடு, அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து ராகுல் பிரதமராக ஆதரவு திரட்டி வருகிறார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயவதி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்யின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, உள்பட பலரை சந்தித்து ராகுலுக்கு ஆதரவு திரட்டி வரும் நாயுடு சோனியாவை சந்தித்தும் ஆலோசனை நடத்த உள்ளாரார்,\nசந்திரபாபு நாயுடு ஆந்திராவின் முதல்வராக தொடர்வாரா அல்லது ஜெகன் மோகன் ரெட்டியிடம் முதல்வர் பதவியை பறிகொடுப்பாரா என்பது மே 23ம் தேதி தெரிந்துவிடும் என்ற சூழலில் சந்திரபாயு நாயுடு ராகுலை பிரதமாராக்கினால், தேசிய அரசியலில் தனது இருப்பை வலிமையாக உறுதி செய்ய முடியும். ஒருவேளை முதல்வர் பதவியை இழக்க நேரிட்டாலும். ராகுல் பிரதமரானால் தேசிய அரசியலில் களம் பதிப்பார் என உறுதியாக நம்பலாம். எனவே தான் எந்த கட்சியை ஒருகாலத்தில் கடுமையாக விமர்சித்தாரோ, அதே கட்சிக்காக இப்போது நாயுடு பாடுபட்டு வருகிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nடெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\nபூட்டிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் ���ிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nடாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\nஎப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nஅதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\n'ரா' உட்பட இந்திய உளவு அமைப்புகளின் தலைமையில் அதிரடி மாற்றம்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது: மோடி காட்டம்\nநாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\nலோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார்\nமிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%B9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:13:22Z", "digest": "sha1:QAHU7VBEEN22CXEBB7SRUEKNDGBIV2JW", "length": 3835, "nlines": 55, "source_domain": "www.cinereporters.com", "title": "ஹரிஷ் Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nகாதல் தின ஸ்பெஷல்: ஹரிஷ் ரைஸா படத்தின் பாடல் வெளியீடு\nயாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் படத்தை வென்றது யார் தெரியுமா\nஇன்று பிக்பாஸில் இருந்து ஒருவர் வெளியேற்றம்: வெளியேறியவர் இவர்தான்\nபிக்பாஸ் வீட்டில் நடிகா் சிம்பு\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,980)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,692)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,137)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,697)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,997)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,694)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/category/newbooks/novels", "date_download": "2019-06-26T22:36:34Z", "digest": "sha1:ZYDH4LQRESDCDM2XFIWMULXKKDMOIHZZ", "length": 21774, "nlines": 224, "source_domain": "www.dialforbooks.in", "title": "நாவல் – Dial for Books", "raw_content": "\nமண்ணும் மனிதரும், டி.பி. சித்தலிங்கையா, சாகித்திய அகாடமி, பக். 648, விலை 485ரூ. கன்னட இலக்கியத்தின் கலங்கரை விளக்கம் என போற்றப்படும் சிவராம காரந்த் எழுதிய மூன்று தலைமுறைகளின் கதைதான் மண்ணும் மனிதரும். சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல். மனித வாழ்க்கையில் இயற்கையின் பங்கு மற்றும் சுற்றுச்சூழலியல் பங்கு பற்றி சிந்தித்து, தொலைநோக்குப் பார்வையோடு முன் நகர்த்தும் முன்னோடி இவர். ஒரு கடலோர கிராமத்தில், பரம்பரையாக வாழ்ந்து வரும் வேளாண்மைக் குடும்பத்தில், நவீன நாகரிகம் குறுக்கிடுகிறது. மகன் நிலத்தை விற்று நகரத்துக்குச் சென்று […]\nநாவல்\tசாகித்திய அகாடமி, டி.பி. சித்தலிங்கையா, தினமலர், மண்ணும் மனிதரும்\nஅன்புள்ள ஏவாளுக்கு, ஆலிஸ் வாக்கர், தமிழில் ஷஹிதா, எதிர் வெளியீடு, விலை 350ரூ. எண்பதுகளில் இங்கே விளிம்புநிலை மனிதர்களும் அவர்களது வாழ்க்கையும் இலக்கியமாகி பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தத் தொடங்கிய அதே காலகட்டத்தில்தான் ஆப்ரிக்க-அமெரிக்கர்களின் கதையை ‘தி கலர் பர்ப்பிள்’ (தமிழ் மொழிபெயர்ப்பின் தலைப்பு: ‘அன்புள்ள ஏவாளுக்கு’) என்ற பெயரில் நாவலாக்குகிறார் ஆலிஸ் வாக்கர். அந்நாவல் வெளியாகிய அடுத்த ஆண்டே ஆலிஸ் வாக்கருக்கு ‘புலிட்சர் விருது’ கிடைக்கிறது. ஆலிஸ் வாக்கர்தான் புலிட்சர் விருதுபெற்ற முதல் கறுப்பினப் பெண். நாவல் வெளியாகி அடுத்த மூன்று ஆண்டுகளில் ஸ்டீவன் […]\nநாவல்\tஅன்புள்ள ஏவாளுக்கு, ஆலிஸ் வாக்கர், எதிர் வெளியீடு, தமிழில் ஷஹிதா, தமிழ் இந்து\nஇணைந்த மனம், மிருதுலா கர்க், தமிழில்: க்ருஷாங்கினி,சாகித்திய அகாதெ மி, பக்.512, விலை ரூ.395 . சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், அது நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்களின் மீது ஏற்படுத்தும் தாக்கங்கள் இந்நூலில் பதிவாகியுள்ளன. கதாநாயகி குல்மோஹர், அவளுடைய தங்கை மோகரா, இந்த இருவரின் தோழி ஆகியோருக்கிடையிலான உரையாடல்களின் மூலம் நாவல் ���ொல்லப்படுகிறது. மனிதர்களுக்கிடையிலான உறவுகள், முரண்பாடுகள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், சிறுவயதில் உள்ள மனிதர்கள் காலப்போக்கில் மாறிவிடுவது, அவர்கள் மீது ஏற்றி வைக்கப்பட்ட பிம்பங்கள் கலைந்து போவது இந்நாவலில் மிக யதார்த்தமாக சித்திரிக்கப்பட்டுள்ளது. […]\nநாவல்\tஇணைந்த மனம், சாகித்திய அகாதெமி, தமிழில்: க்ருஷாங்கினி, தினமணி, மிருதுலா கர்க்\nபுதர் மூடிய ஒருவன், ஜி.காசிராஜன், நூல் வனம் பதிப்பகம், விலை 380ரூ. பரணிவாசம்: நினைவில் கரிசல் மண் காசிராஜன், தாமிரபரணி தொடங்கும் பாபநாசத்திலுள்ள கல்லூரியில் வேதியியல் துறை பேராசிரியர். அவருக்குள் இருப்பதோ கரிசல்பட்டி கிராம விவசாயி. வண்ணதாசன் முன்னுரையில் சொல்வதுபோல கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்துவிட்ட, மீண்டும் கிராமத்துக்குத் திரும்ப நினைக்கிற ஆனால், திரும்ப முடியாத ஒருவனின் குரலாகக் காசிராஜனின் குரல் இருக்கிறது. கிராமத்து விவசாயிகளான தனது பெற்றோர்களின் ஆசைக்கிணங்கி படித்து அரசு வேலைக்கு வந்ததாகச் சொல்லும் காசிராஜனின் எழுத்துகள் சாத்தூர் அருகே உள்ள கிராமத்தையே […]\nநாவல்\tஜி.காசிராஜன், தி இந்து, நூல் வனம் பதிப்பகம், புதர் மூடிய ஒருவன்\nஆப்பிளுக்கு முன், சி.சரவணகார்த்திகேயன், உயிர்மை பதிப்பகம், பக்.168, விலை ரூ.170, பிரம்மச்சரியம் பற்றிய காந்தியின் சிந்தனைகள் வித்தியாசமானவை. அவர் வாழ்ந்த காலத்திலும், அதற்குப் பிறகும் பலரால் ஏற்றுக் கொள்ளப்படாதவை. காந்தி தனது பிரம்மச்சரியத்தைப் பரிசோதிப்பதற்காக இரவில் தூங்கும்போது பெண்களுடன் நிர்வாணமாகப் படுத்திருந்தார் என்பதன் அடிப்படையில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. காந்தியின் இறுதிக் காலத்தில் அவருக்குத் துணையாக இருந்தவர் பேத்தி முறையுள்ள மநு என்கிற இளம் பெண். காந்தி தனது பிரம்மச்சரியப் பரிசோதனையை அவரை வைத்துத் தொடர்ந்தபோது, காந்தியின் ஆசிரமத்தில் இதனால் பல குழப்பங்கள் ஏற்படுகின்றன. காந்தியின் […]\nநாவல்\tஆப்பிளுக்கு முன், உயிர்மை பதிப்பகம், சி.சரவணகார்த்திகேயன், தினமணி\nஒரு வீடு ஒரு தேவதை\nஒரு வீடு ஒரு தேவதை, கவுசிக் பாபு, கவுதமா வெளியீட்டகம், விலை 275ரூ. 1950-ம் ஆண்டு கால கட்டத்தில் தமிழ் நாட்டின் கடைகோடி கிராமத்தில் வசிக்கும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை மிக இயல்பாக இயம்புகிறது இந்நா���ல். கதையின் நாயகன் எளிமையான குடும்பத்தில் பிறந்து பல இடர்களை கடந்து, கல்வி கற்று அரசு பள்ளியின் ஆசிரியராக உயர்கிறான். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஆணாதிக்க மனப்பான்மை, பிடிவாதம், அதிகார திமிர் போன்றதாக மாறும் கதாநாயகனின் குணாதிசயங்கள் குடும்பத்தை தவிக்க வைக்கிறது. கதாநாயகனை கரம் பிடித்து வந்தவளும் […]\nநாவல்\tஒரு வீடு ஒரு தேவதை, கவுசிக் பாபு, கவுதமா வெளியீட்டகம், தினத்தந்தி\nபாண்டித்துரை, எஸ்.பிரபாகரன், காவ்யா, விலை 400ரூ. கற்பனையும் நிஜமும் கலந்த வரலாற்றுப் புதினம். முதல் உலகப்போர் நடந்த காலத்தில் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணியாற்றிய கற்பனை வீரனின் கதை நிஜப் போர்க்களத்தில் நகர்கிறது. படிக்கப்படிக்க போர்க்காலத்தில் பூத்திடும் அன்பு, தியாகம், கருணை, வீரம், காதல் என்று அத்தனையும் நெகிழ்வாக மனதுக்குள் மலர்ந்து கனக்கிறது. நன்றி: குமுதம், 6/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026784.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]\nநாவல்\tஎஸ்.பிரபாகரன், காவ்யா, குமுதம், பாண்டித்துரை\nசிவமகுடம், ஆலவாய் ஆதிரையன், விகடன் பிரசுரம், விலை 225ரூ. தமிழகத்தில் சேர, சோழ, பாண்டியர்களும், பல்லவர்களும், களப்பிரர்களும், சாளுக்கியர்களும் அடிக்கடி போரிட்டுக் கொள்வது வழக்கம். அந்தக் காலக்கட்டத்தில் நடைபெற்ற “உறையூர் போர்”, ஒரே நாளில் நடந்து முடிந்துவிட்டது எனினும் பிற்கால வரலாற்றை மாற்றிப்போட்டது. சில காலம் சமண மதத்தைத் தழுவியிருந்த பாண்டிய மன்னன் கூன் பாண்டியன், உறையூரின் மீது படையெடுத்தபோது நடந்த சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த சரித்திரக்கதை, விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஸ்யாம் வரைந்த வண்ணப்படங்கள் கண்ணைக் கவருகின்றன. நன்றி: தினத்தந்தி 6/6/2018. […]\nநாவல், வரலாறு, வரலாற்று நாவல்\tஆலவாய் ஆதிரையன், சிவமகுடம், தினத்தந்தி, விகடன் பிரசுரம்\nஉடைந்த குடை, தாக் ஸூல்ஸ்தாத், காலச்சுவடு பதிப்பகம், விலை 140ரூ. உலகின் மிக முன்னேறிய, அமைதியான நட்பார்ந்த நாடு என்று பெயர் பெற்றிருக்கும் நார்வே நாட்டின் குடிமகன் ஒருவனை, இன்றைய நவீன வாழ்வில் சிக்குண்டிருக்கும் விடை காண முடியாத சூட்சுமக் கேள்விகளின் மூலம் தனது அடையாளத்தை தேடித் தேடித் தோல்��ியடைந்து மேலும் தனிமைப்படுத்திக் கொள்வதை இந்நூல் சித்தரிக்கிறது. நன்றி: தினமணி, 13/1/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026629.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]\nநாவல்\tஉடைந்த குடை, காலச்சுவடு பதிப்பகம், தாக் ஸூல்ஸ்தாத், தினமணி\nமாயவனம், இந்திரா சவுந்தர்ராஜன், அமராவதி பதிப்பகம், விலை 120ரூ. மாயவனம் என்கிற இந்நூலில் மனிதன் தன் ஆசைப்படி எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து கொள்ளலாம். அப்படி வாழும் அந்த வாழ்க்கையானது கடவுளால் நிர்ணயிக்கப்பட்டு தான் மனிதனோடு தொடர்கிறது என்ற ஆழமான உண்மையை இந்நூல் வெளிப்படுத்துகிறது. என்ன தான் ஆங்கில மருத்துவம் தற்போது உலகத்தை ஆட்கொண்டாலும், சித்த மருத்துவமே உலகத்தின் தலையாய மருத்துவம் என்பதை, காடுகளில் வளரும் மூலிகைகளின் வாயிலாக ஆசிரியர் சிறப்பாக விளக்கி இருக்கிறார். பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சித்தர்கள், நம்மோடு இன்று […]\nநாவல்\tஅமராவதி பதிப்பகம், இந்திரா சவுந்தர்ராஜன், தினமலர், மாயவனம்\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/othercountries/03/195389?ref=archive-feed", "date_download": "2019-06-26T22:54:31Z", "digest": "sha1:53COD2ZLAOY43IPA5ZM4XW5HAXV7XK3Y", "length": 7373, "nlines": 140, "source_domain": "www.lankasrinews.com", "title": "விபத்தில் சிக்கிய உரிமையாளரை பார்த்து துடிதுடித்து கதறிய வளர்ப்பு நாய்: கண்கலங்க வைக்கும் வீடியோ - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவிபத்தில் சிக்கிய உரிமையாளரை பார்த்து துடிதுடித்து கதறிய வளர்ப்பு நாய்: கண்கலங்க வைக்கும் வீடியோ\nபிரேசில் நாட்டில் காயமடைந்த உரிமையாளரை பார்த்து, அவருடைய வளர்ப்பு நாய் துடிதுடித்து கதறும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nபிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர், புத்தாண்டு தினத்தில் சகோதரி வீட்டிற்கு மதிய உணவு எடுத்து செல்லும்போது சாலையில் நடந்த சம்பவத்தை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.\nஅந்த வீடியோவில் ஒருவ��ுக்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலுதவி அளித்து ஆம்புலன்சில் ஏற்றும் வேளைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅப்போது அங்கு நின்று கொண்டிருந்த அவருடைய வளர்ப்பு நாய், உரிமையாரை பாதுக்காக்கும் விதமாக அவர் மீது ஏறி படுத்துக்கொள்வது, பின்னர் கத்தியபடியே அழுவதுமான செயல்களில் ஈடுபடுகிறது.\nகாண்போரின் கண்களில் நீரை வரவழைக்கும் விதமாக உள்ள இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/63517-if-we-lose-blame-siddaramaiah-dinesh-gundu-rao-congress-mla-roshan-baig.html", "date_download": "2019-06-26T23:10:11Z", "digest": "sha1:ZI3ZULCSNGCFZ5IJZDSSMK6I7GR2EVF2", "length": 10813, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்ச்சித்துள்ள ரோஷன் பெய்க்! | If we lose, blame Siddaramaiah, Dinesh Gundu Rao: Congress MLA Roshan Baig", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nகாங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்ச்சித்துள்ள ரோஷன் பெய்க்\nகர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தால் சித்தராமையாவின் அடாவடியும், தினேஷ் குண்டுரவின் இயலாததன்மையும் தான் காரணம் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ரோஷன் பெய்க் தெரிவித்துள்ளார்.\nபெங்களுரில் செய்தியாளர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ரோஷன் பெய்க் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கர்நாடகாவில் அமைச்சர் பதவிகள் விற்கப்பட்டுள்ளன.\nமக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தால் அதற்கு சித்தராமையாவின் அடாவடித்தனமும், தினேஷ் குண்டு ராவ் போன்றவர்களின் இயலாமையும் தான் காரணம் என்றார்.\nமேலும் கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.சி.வேணுகோபால் ஒரு கோமாளி என்று குறிப்பிட்ட அவர், மக்களவை தேர்தலில் போட்டியிட இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அதனால் இஸ்லாமிய சமூகத்தினர் தேவைப்பட்டால் பாஜகவுடன் கைகோர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவிருந்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஓரமாக உட்கார வைக்கப்படுவார்கள்: கே.எஸ்.அழகிரி\nகிரிக்கெட் ஓய்வுக்கு பின்னர் தோனி என்ன செய்யப்போகிறார் தெரியுமா\nஇந்தோனேஷியாவின் அதிபராக ஜோகோ விடோடா தேர்ந்தெடுப்பு\nசிகிச்சை அளிப்பதாக ஏமாற்றி உடல் உறுப்புகளை தானமாக எடுத்து கொண்ட மருத்துவமனை\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதமிழகத்தால் கர்நாடகாவில் குடிநீர் தட்டுப்பாடு: முதல்வர் குற்றச்சாட்டு\nகர்நாடகாவில் இருந்து தண்ணீர் பெற நடவடிக்கை: அமைச்சர் துரைக்கண்ணு\nகர்நாடகாவில் இடைத்தேர்தல் வர வாய்ப்பு- தேவேகவுடா பேட்டி\nகர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் ���ுப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/203745?ref=archive-feed", "date_download": "2019-06-26T22:47:46Z", "digest": "sha1:MAHP32WMPZ3T7UZPC7A47N3CJRUAW54L", "length": 13527, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "கூட்டு ஒப்பந்தமானது தோல்வி கண்ட பொறிமுறையாக மாறியதற்கு பொறுப்புகூற வேண்டும்: வேலுகுமார் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகூட்டு ஒப்பந்தமானது தோல்வி கண்ட பொறிமுறையாக மாறியதற்கு பொறுப்புகூற வேண்டும்: வேலுகுமார்\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்தமானது தோல்வி கண்ட பொறிமுறையாக மாறியதற்கு நாட்டை ஆண்ட இரு பிரதான கட்சிகளும் பொறுப்புகூற வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்துள்ளார்.\nஎனவே, இலக்கங்களில் தொங்கியிருக்காது, மத்திய அரசாங்கத்தின் தலையீட்டை உள்வாங்கும் வகையில் கொள்கை ரீதியிலான பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும். இதை வலியுறுத்தியே மலையக சிவில் அமைப்புகள் போராட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகண்டியில் இன்று கூட்டுஒப்பந்த முறைமை தோல்வி கண்டுள்ளது. ஏன் என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nபெருந்தோட்டக் கம்பனிகள் தனியார் நிறுவனங்களுக்கு 90 காலப்பகுதியில் குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னரே கூட்டு ஒப்பந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை அதை மீளாய்வுக்குட்படுத்தி வாழ்க்கை செலவுக்கேற்ப சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும்.\nஇதர நலன்புரி சேவைகளும் கட்டாயம் வ���ங்கப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலேயே கூட்டு ஒப்பந்த முறைமை உருவாக்கப்பட்டது. சிறப்பானதொரு சம்பள நிர்ணய முறையாகவும் உலகநாடுகளால் கூட்டு ஒப்பந்த முறை கருதப்படுகின்றது. எனினும், அது இலங்கையில் ஏன் தோல்வி கண்டுள்ளது\nகூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் ஆரம்பகாலம் முதலே குறுகிய அரசியல் நோக்கங்களைக் கைவிட்டு, தூரநோக்குடன் செயற்பட்டிருந்தால் தற்போது அடிப்படைச் சம்பளமானது ஆயிரத்தை தாண்டியிருக்கும்.\nஎனினும், இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை சொற்பளவு சம்பளமே வழங்கப்பட்டுள்ளது. இது பெரும் அநீதியாகும். இதை ஆட்சியிலிருந்து அரசாங்கங்களும் கண்டுகொள்ளவில்லை.\nஅன்றே கூட்டு ஒப்பந்தத்தில் மூன்றாம் தரப்பாக அரசு தலையிட்டிருந்தால், வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக நிவாரணங்களை வழங்கியிருந்தால் கூட்டு ஒப்பந்தமானது தோல்வி கண்ட சூத்திரமாக மாறியிருக்காது. தோட்டத் தொழிலாளர்களுக்கும் நீதியின் நிவாரணம் கிடைத்திருக்கும்.\nஅத்துடன், கூட்டு ஒப்பந்தத்திலுள்ள சம்பளம் என்ற பிரதான விடயத்தை மாத்திரமே அனைவரும் தூக்கி பிடிக்கின்றனர். இதர நலன்புரி விடயங்களை கருத்திற் கொள்வதில்லை. இதனால், அவை பெருந்தோட்டக் கம்பனிகளால் நடைமுறைப்படுத்தப்படவில்லை.\nஇன்று கூட்டு ஒப்பந்த முறையானது ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை. அது மறுசீரமைப்புக்குட்படுத்தப்பட வேண்டும். மூன்றாம் தரப்பாக அரசாங்கத்தின் தலையீடும் இருக்க வேண்டும். பொறுப்பு வாய்ந்த நிறுவனமொன்றின் ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதாவது, கொள்கை ரீதியிலான முறையொன்று உருவாக்கப்பட வேண்டும்.\nஇதை வலியுறுத்தியே எமது போராட்டங்கள் நகர வேண்டும். மாறாக ஒரே புள்ளியில் இருந்துக்கொண்டு இலக்கங்களை தூக்கிப்பிடித்து சமராடினால் அவை பயனற்றவையாகவே அமையும். எனவே, அனைவரும் மாறி யோசிக்க வேண்டும். அதுவே சமூக மாற்றத்துக்கான பயணமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்கா���ிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=7", "date_download": "2019-06-26T22:10:23Z", "digest": "sha1:NCNKUZJV65YE3FJQY6WM5ALUO2C3NAN5", "length": 12992, "nlines": 177, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nலட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்\nசிவபுரிபட்டியில் வடுக பைரவர் பூஜை\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேரோட்டம்\nமூலவர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nபுவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆண்டு விழா\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் வீணாகும் தேர்கள்\nபழநியில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nகாஞ்சி அத்தி வரதர் வைபவம்: ரூ. 500 டிக்கெட் பெற ’ஆன்லைன்’ முகவரி வெளியீடு\nதேவாலயத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு\nமுதல் பக்கம் » 64 சிவ வடிவங்கள்\nலிங்கம் விளக்கம்: நம்முடைய புராணங்களும், வேதங்களும் பரசிவத்தை கீழ்கண்டவாறு விவரிக்கின்றது. ... மேலும்\n2. இலிங்கோற்பவ மூர்த்திநவம்பர் 02,2010\nநான்முகனுக்கு இரண்டாயிரம் சதுர்யுகம் ஒரு நாளாக உள்ளது. ஒருமுறை நாள் கணக்கு முடிந்து உறங்க ... மேலும்\n3. முகலிங்க மூர்த்திநவம்பர் 02,2010\nசிவலிங்கத்திற்க���ன தனியானதொரு கீர்த்தி உண்டு எனலாம். சிவலிங்கத்தில் முகம் இருந்தால் நாம் அதை ... மேலும்\n4. சதாசிவ மூர்த்திநவம்பர் 02,2010\nசடாமுடியிடன் காட்சியளிக்கும் இவர் ஐந்து திருமுகங்களைக் கொண்டவர் ஆவார். தலைக்கு இரண்டாக பத்துக் ... மேலும்\n5. மகா சதாசிவ மூர்த்திநவம்பர் 02,2010\nஇவர் கைலாயத்தில் இருப்பவர். இவர் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்டவர். எனவே இவரை நாம் ... மேலும்\n6. உமா மகேச மூர்த்திநவம்பர் 10,2010\nதிருக்கைலையில் பொன்னும் மணியும் சேர்ந்து அமைந்த ஆசனத்தில் சிவபெருமான் தமது தேவியுடன் ... மேலும்\n7. சுகாசன மூர்த்திநவம்பர் 10,2010\nவெள்ளிமலையின் மீது கண்களைக் கூசச் செய்யும் ஒளி கொண்ட நவரத்தினங்களால் அலங்காரம் செய்யப்பட்ட ... மேலும்\nமுன்பொருமுறை நான்முகன் படைத்தல் தொழிலுக்கு நான்கு புதல்வர்களை தன்னுடைய தவ சக்தியால் உண்டாக்கினார். ... மேலும்\n9. சோமாஸ் கந்த மூர்த்திநவம்பர் 10,2010\nசூரபத்மனின் கொடுமைகள் எல்லைக்கடந்து போயின. அவனது கொடுமைகளைத் தாள முடியாத விண்ணோர்கள் ... மேலும்\n10. சந்திரசேகர மூர்த்திநவம்பர் 10,2010\nநான் முகனின் மகன் தட்சன். அவனுக்கு நட்சத்திரங்களே இருபத்தியேழுப் பெண்களாகப் பிறந்தது. அவர்கள் ... மேலும்\nசதுர்யுகங்கள் இரண்டாயிரம் நான்முகனுக்கு ஒரு நாளாகும். அது நூறு கொண்டது நான்முகனது ஆயுட்காலமாகும், ... மேலும்\n13. புஜங்கலளித மூர்த்திநவம்பர் 18,2010\nகாசிப முனிவரின் மனைவியரான கத்துருவிற்கும், வினந்தைக்கும் தங்களில் அடிகானவர் யார் என்றப் ... மேலும்\n14. புஜங்கத்ராச மூர்த்திநவம்பர் 18,2010\nதாருவனத்தில் வசித்து வந்த முனிவர்கள் தவமே சிறந்தது என்றும், அவரது துணைவியர்களோ கற்பே சிறப்புடையது ... மேலும்\n15. சந்த்யாந்ருத்த மூர்த்திநவம்பர் 18,2010\nதேவர்கள் சிவபெருமானின் உதவியில்லாமல் பாற்கடலைக் கடைந்தனர். அதில் மந்திரமலையை மத்தாகவும், வாசுகியை ... மேலும்\n16. சதா நிருத்த மூர்த்திநவம்பர் 18,2010\nசிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் பஞ்சாட்சரத்தையே தன் மேனியாகக் கொண்டு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=107360", "date_download": "2019-06-26T22:59:20Z", "digest": "sha1:WI6LXHTV4APXFUPDQ5OG3Q3H26ZENXK2", "length": 3387, "nlines": 45, "source_domain": "tamil.adaderana.lk", "title": "வெடிகுண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது", "raw_content": "\nவெடிகுண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது\nமதுகம, எலேதுவத்த பகுதியில் மேற்கொண்ட சோதனையின் போது இந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வெடிகுண்டு ஒன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமதுகம பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (13) இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயடதொல பகுதியை சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் மதுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/62679-indian-navy-officer-dies-while-trying-to-fight-fire-onboard-ins-vikramaditya.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T22:16:17Z", "digest": "sha1:4FSHGKY6FEN73VMMO4XHQOHEWKW7H4UE", "length": 7409, "nlines": 76, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐஎன்எஸ் கப்பலில் திடீர் தீ விபத்து - லெப்டினட் கமாண்டர் வீரர் மரணம் | Indian Navy officer dies while trying to fight fire onboard INS Vikramaditya", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஐஎன்எஸ் கப்பலில் திடீர் தீ விபத்து - லெப்டினட் கமாண்டர் வீரர் மரணம்\nஐ.என்.எஸ் விக்ரமாதித்யா கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்�� முயன்ற போது இந்திய கடற்படை அதிகாரி டி.எஸ். சௌஹான் மரணம் அடைந்தார்.\nஇந்திய கப்பல் படையிலுள்ள விமானங்களை ஏற்றிச் செல்லும் வசதி நிரம்பிய கப்பல்தான் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா. இந்தக் கப்பல் கர்நாடகா மாநிலத்தின் கார்வார் துறைமுகம் நோக்கி பயணித்தது. அப்போது அந்தக் கப்பலின் திடீரென்று ஒரு பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. அந்தத் தீயை கட்டுப்படுத்த அதிகாரிகள் முற்பட்டனர்.\nஇதற்காக லெப்டினட் கமாண்டர் டி.எஸ். சௌஹான் தலைமையில் வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தீவிர போராட்டத்திற்குப் பின் அவர்கள் இறுதியில் தீயை அணைத்தனர். தீயினால் ஏற்பட்ட புகை மற்றும் தீப்பொறிகளின் காரணமாக சௌஹான் சுய நினைவினை இழந்து மயங்கி விழுந்தார். அதனையடுத்து அவரை கார்வாரிலுள்ள கப்பல் படையின் மருத்துவமனைக்கு சகவீரர்கள் கொண்டு சென்றனர். எனினும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இதனால் சௌஹான் மரணமடைந்தார்.\nகாரைக்குடி கார் விபத்தில் தொழிலதிபர் மகன் பலி\nசென்னை அணியின் வெற்றி தொடருமா- 156 ரன்கள் இலக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாரைக்குடி கார் விபத்தில் தொழிலதிபர் மகன் பலி\nசென்னை அணியின் வெற்றி தொடருமா- 156 ரன்கள் இலக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Ram+temple?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T22:01:50Z", "digest": "sha1:EGIU4XDO5RTPKFTM6Z2DQHXVFTMVETHC", "length": 8721, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Ram temple", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் ம��டியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்‘நோ டு ஜெய் ஸ்ரீராம்’ ஹேஷ்டேக்\nஜார்கண்டை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும்... ‘ஜெய்ஸ்ரீராம்’ சொல்ல சொல்லி மதராஸா ஆசிரியர் மீது தாக்குதல்\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\nகாவல்துறையின் அலட்சியத்தால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\n“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ்\nபொது இடத்தில் புகைப்பிடித்த ஹீரோவுக்கு அபராதம்\n64 ஆயிரத்து 700 கோடியை திருப்பியளித்த வருமான வரித்துறை\nஜெய் ஸ்ரீராம் கூறக்கோரி சரமாரியாக தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞர் \nராமதாஸுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்\nதிருப்பதி தேவஸ்தான தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி உறவினர் நியமனம்\nஜிஎஸ்டி ‌பலன்களை மக்களுக்கு வழங்‌காத நிறுவனங்களுக்கு அபராதம்\n“சபரிமலையில் பழைய நடைமுறை தொடர அவசர சட்டம்” - ஆளும் கட்சி பல்டி\n80 ஆயிரம் கோடியில் பிரம்மாண்ட நீர்ப்பாசனத் திட்டம் - திறந்து வைத்த சந்திரசேகர் ராவ்\n“தண்ணீர் பிரச்னைக்கு ஆயிரம் கோடி நிதி” - ஜிஎஸ்டி கூட்டத்தில் ஓபிஎஸ்\nநண்பராக பழகியவர் இளம்பெண்ணுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும்‘நோ டு ஜெய் ஸ்ரீராம்’ ஹேஷ்டேக்\nஜார்கண்டை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும்... ‘ஜெய்ஸ்ரீராம்’ சொல்ல சொல்லி மதராஸா ஆசிரியர் மீது தாக்குதல்\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\nகாவல்துறையின் அலட்சியத்தால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\n“ஜெய்ஸ்ரீ ராம் சொல்ல வற்புறுத்தக்கூடாது” - மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ்\nபொது இடத்தில் புகைப்பிடித்த ஹீரோவுக்கு அபராதம்\n64 ஆயிரத்து 700 கோடியை திருப்பியளித்த வருமான வரித்துறை\nஜெய் ஸ்ரீராம் கூறக்கோரி சரமாரியாக தாக்கப்பட்டு உயிரிழந்த இளைஞர் \nராமதாஸுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்\nதிருப்பதி தேவஸ்தான தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி உறவினர் நியமனம்\nஜிஎஸ்டி ‌பலன்களை மக்களுக்கு வழங்‌காத நிறுவனங்களுக்கு அபராதம்\n“சபரிமலையில் பழைய நடைமுறை தொடர அவசர சட்டம்” - ஆளும் கட்சி பல்டி\n80 ஆயிரம் கோடியில் பிரம்மாண்ட நீர்ப்பாசனத் திட்டம் - திறந்து வைத்த சந்திரசேகர் ராவ்\n“தண்ணீர் பிரச்னைக்கு ஆயிரம் கோடி நிதி” - ஜிஎஸ்டி கூட்டத்தில் ஓபிஎஸ்\nநண்பராக பழகியவர் இளம்பெண்ணுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dereferer.info/625043c970787a2f/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A3-%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2018-09-26-014926.php", "date_download": "2019-06-26T22:30:06Z", "digest": "sha1:JWHJUPHVHUXTQX36B73LCTONDZSHDBGT", "length": 4001, "nlines": 58, "source_domain": "dereferer.info", "title": "அந்நியச் செலாவணி லாபம் கதைகள்", "raw_content": "உலகளாவிய அந்நிய விருதுகள் gfa\nஅந்நிய செலாவணி வர்த்தகம் இயந்திரம் பதிவிறக்க\nஆற்றல் வர்த்தக அமைப்பு கட்டமைப்பு\nஅந்நியச் செலாவணி லாபம் கதைகள் -\nஅந் நி யச் செ லா வணி Cryptocurrency உள் ள வரு வா ய் கள் Cryptocurrency மி கவு ம் இலா பகரமா ன மு தலீ டு அழை ப் பு வி டு த் தா ர். Ifr அந் நி ய செ லா வணி watch fxcm forex borsa svizzera அந் நி ய செ லா வணி வர் த் தக மு னை கள் pdf.\nதற் போ து அந் நி யச் செ லா வணி கை யி ரு ப் பு 400 பி ல் லி யன் டா லர் களா க உள் ளது. எண் ணங் கள் இன் றை ய செ ய் தி, நா ளை ய வரலா று.\nஇதனா ல் அதி க டா லர் களை பெ ற, மோ டி அரசு வெ ளி நா ட் டு வா ழ். அந்நியச் செலாவணி லாபம் கதைகள்.\nவி ரு ப் பங் கள் வர் த் தக உத் தி கள் தொ கு தி ncfm; எப் படி நா ணய வர் த் தக. மா ன் செ ஸ் டரி லு ள் ள ஆலை களு க் கு தரமா ன பஞ் சு கி டை ப் பதற் கா க 1880.\nஅந்நிய செலாவணி தரகர்கள் bonus senza deposito\nநான் அந்நிய செலாவணி வர்த்தகர் தளம்\nரோமானியாவில் அந்நியச் செலாவணி வர்த்தகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nammabooks.com/index.php?route=product/category&path=60_134", "date_download": "2019-06-26T22:04:44Z", "digest": "sha1:UV3UZTOQW2CXKVCQESNI5HJQ57H6SBMN", "length": 28170, "nlines": 682, "source_domain": "nammabooks.com", "title": "சந்தியா பதிப்பகம்", "raw_content": "\nAll Category Audio Books CD's Bhajans Bharathiyar Songs Bharthanatiyam Chanting Classical Dance Classical Instrumental Classical Instruments Classical Vocal Classical Vocal Female Classical Vocal Male Devotional Devotional Discourse General Health Humour Kids Manthras&Chants Music Music Learner Parayana Patriotic Pooja & Homam Rituals Sai Baba Self Improvement Spiritual Sanskrit Stotras & Slokas Tamil Dramas&Plays Thirukural Veda Mantras Video CD Yoga Devotional Astrology Bhajan Biography Dance Ganapathyam General Koumaram Mantras Music Others Pooja Mantras Puranam-Epics Rituals Sahasranamam Shaivam Shaktam Sowram Stories Stothras Vaishnavam Veda Mantras New-Arrivals Publishers Alliance Company உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணதாசன் பதிப்பகம் கற்பகம் புத்தகாலயம் கவிதா வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌரா பதிப்பகம் க்ரியா வெளியீடு சந்தியா பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழ் புத்தகாலயம் திருமகள் நிலையம் தேசாந்திரி பதிப்பகம் நர்மதா பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் வம்சி விகடன் பிரசுரம் அகராதி-தமிழ் இலக்கணம் அரசியல் அறிவியல் ஆவிகள் ஆன்மிகம் ஆன்றோர்களின் வாழ்வும் வாக்கும் கிறிஸ்தவம் கோயில்கள் சித்தர்கள் சைவ சித்தாந்தம் திருத்தல வரலாறு பக்தி இலக்கியம் புராணம் பௌத்தம் மந்திரம்-பூஜை முறைகள் மஹா பெரியவா ராமாயணம்&மகாபாரதம் இலக்கியம் சங்க இலக்கியம் உடல் நலம் உடற்பயிற்சி தியானம்-பிராணாயாமம் எளிய தமிழில் கம்ப்யூட்டர் கட்டுரைகள் கதைகள் கலை இசை நாடகம் கல்வி பழமொழி பொது அறிவுக் களஞ்சியம் போட்டித் தேர்வுகள் கவிதைகள் குழந்தைகள் சிறுவர் கதை-இலக்கிய நூல்கள் கேள்வி - பதில் சட்டம் சமையற்கலை சரித்திர நாவல்கள் சித்தர்கள் சினிமா திரைக்கதை சிறுகதைகள் சுயமுன்னேற்றம் இன்டர்வியூ தொழில் துறை வழிகாட்டி பிறமொழி கற்கும் நூல்கள் வாழ்வியல் சுற்றுலா-பயணம் சூழலியல் ஜோதிடம் எண் கணிதம் திருமணப் பொருத்தம் திருக்குறள் நகைச்சுவை நாடகம் நாவல்கள் Must Read Novels இதழ் தொகுப்பு குடும்ப நாவல்கள் சுஜாதா நாவல்கள் மர்மம் பரிசளிப்புக்கு ஏற்ற நூல்கள் பெண்களுக்காக அழகு குறிப்புகள் கோலம் பெண்ணியம் பெரியார் பெற்றோருக்கான கையேடுகள் குழந்தை வள்ர்ப்பு பெயர்சூட்ட அழகான பெயர்கள் பொருளாதாரம் மருத்துவம் ஆங்கில மருத்துவம் ஆயர்வேதம் இயற்கை மருத்துவம் உணவு முறை கர்பம் சித்த மருத்துவம் தாம்பத்திய வழிகாட்டி ப்ராண சிகிச்சை மனோதத்துவம் முதலீடு-பிசினஸ் முழுத் தொகுப்பு மொழி பெயர்ப்பு Best Translations யோகா வரலாறு சாதனையாளர்களின் சரித்திரம் சிந்தனைகளும் வரலாறும் வாழ்க்கை வரலாறு சுயசரிதை வாஸ்து விளையாட்டு விவசாயம் தோட்டக்கலை\nஇந்த அடைவில் நான் செய்திருக்கும் முறையைப் பின்பற்றிச் ‘செந்தமிழ்’ தொகுதி முழுமைக்கும் அல்லது குறிப்பிட்ட ஒரு காலப் பகுதி வரைக்கும் யாரேனும் அடைவுசெய்வது தமிழாய்விற்கு மிகுந்த துணைபுரியும். ‘செந்தமிழ்’ முதல் இதழ் 1902ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்தது. இப்போதைய மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் தோற்றம், அதன் பணிகள், செந்தமிழ் இதழின் அந்நாளைய சிறப்பு முதலிய..\nகலி அவ்வளவா முத்தாத அந்தக் காலத்துலேயும் சரி இப்போ முத்திக் கிடக்கும் இந்தக் காலத்திலும் சரி. அக்காக்கள் அனைவருமே ஒரு விதத்தில் சின்னத் தாய்கள். நம்மில் சிலருக்குச் சொந்த அக்கா இல்லை என்றாலும் கூட பக்கத்து வீட்டு அக்காக்கள் பரிச்சயமாக இருப்பாங்கதானே இந்த அக்கா உங்க அக்காக்களை ஒரு விநாடி நினைவுக்குக் கொண்டு வருவாங்க என்பது நிச்சயம்...\nமொகலாய மன்னர்களின் போர்க்குணம் சற்றும் குறையாத அக்பரின் அகமனதில் இறையுணர்வும், கலையுணர்வும் ஆழ்ந்து படிந்திருந்தாலும், மங்கோலிய மரபின் ரத்தவெறி அவரது மாண்பின் கரும்புள்ளியாகத் தொடர்கிறது. மத நல்லிணக்கத்தைப் போற்றிய முதல் மொகலாயப் பேரரசர் அக்பரின் வாழ்வில் மனிதவாழ்வின் சகல குணங்களும், சலனங்களும், சாதுர்யங்களும், சந்தர்ப்பங்களும் பின்னிக் கிடக்கின்றன..\nஅதனினும் இனிது அறிவினர் சேர்தல்\nகவிஞனின் கண்களில் ஒன்று கடவுளால் கையளிக்கப்பட்டது. அது ஒவ்வொன்றையும் உற்றுநோக்குகிறது. மற்றொன்றோ ஒரு குழந்தையிடம் யாசிக்கப்பட்டது, எப்போதும் வியப்பில் விரிவது. இசை இவ்விரு கண்களின் உதவிகொண்டு தனக்கு பிடித்த, படிக்க கிடைத்த, பாதித்த படைப்புகளைப் பற்றி இந்நூலில் அலசுகிறார். இசையின் விதைகளைப் போலவே இக்கட்டுரைகளும் அவற்றின் சுயேச்சையான நோக்கு, நுட்பமான..\nபுனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த வேட்கை கொண்ட தவசி கல்லூரிக் காலம் தொட்டே எழுதி வந்தார்... சிறுகதையைக் கருத்தூன்றி எழுதத் தொடங்கியது 1998லிருந்து. முதல் சிறுகதையான 'சாரங்கி' 1998ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற சிறுபத்திரிகையில் வெளியானது...\nஅருணகிரிநாதர் முதல் வள்ளலார் வரை ஒரு மறுவாசிப்பு\nசோழர் ஆட்சியில் சைவம் செழித்தது என்றால் அது உண்மையா உண்மை என்றால் அது என்ன சைவம் உண்மை என்றால் அது என்ன சைவம் சித்தாந்த சைவமா சோழர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள் சைவத்தின் சரிவிற்கு நாயக்கர்களின் வைணவ ஆட்சிதான் காரணமா சைவத்தின் சரிவிற்கு நாயக்கர்களின் வைணவ ஆட்சிதான் காரணமா சிவ வழிபாட்டை விட முருகன் வழிபாடு நாயக்கர் ஆட்சியில் மேலோங்கியது ஏன் சிவ வழிபாட்டை விட முருகன் வழிபாடு நாயக்கர் ஆட்சியில் மேலோங்கியது ஏன் இப்படிக் கேள்விகள் எழுகின்றன\nஇவருடைய நன் முயற்சியும், தமிழ்ப் பாஷையினிடம் இவருக்குள்ள அபிமானமும் இதனால் நன்கு வெளியாகின்றன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dialforbooks.in/reviews/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:07:57Z", "digest": "sha1:HA72INAK7JH4KVU3XA4POEQH2PGEI6L2", "length": 22456, "nlines": 224, "source_domain": "www.dialforbooks.in", "title": "டிஸ்கவரி புக் பேலஸ் – Dial for Books", "raw_content": "\nTag: டிஸ்கவரி புக் பேலஸ்\nநடுகல், தீபச்செல்வன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ. இலங்கை ராணுவத்தின் அடக்குமுறைக்கும், அச்சுறுத்தலுக்கும் இடையேயான ஈழத்தமிழர்களின் ஈரமான வாழ்வு, இனம் காக்கப் போராடிய மாவீரர்களின் வலிமை, வலி என்று அத்தனையையும் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் கதைக்களம். கதையின் நாயகனாக தீபச்செல்வன் தானே பயணித்திருப்பதை வரிக்குவரி உணரமுடிகிறது. சிங்கள ராணுவத்தின் சித்ரவதைகள், தோட்டாவிலும் குண்டுகளிலும் சிக்குண்டு வாழ்விடம் சின்னாபின்னமான நிலையிலும் உறவுகளின் ஒற்றைப் புகைப்படமாவது கிட்டாதா என்று தேடும் முள்ளிவாய்க்கால் மக்களின் ஏக்கம், இன்றாவது நிஜமாக விடியாதா என்ற எதிர்பார்ப்பு. போரற்ற மாற்றுப் போராட்டத்தின் […]\nநாவல்\tகுமுதம், டிஸ்கவரி புக் பேலஸ், தீபச்செல்வன், நடுகல்\nஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்\nஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், ஜெயகாந்தன், தொகுப்பு: ஜெ.ஜெயசிம்மன், கா.எழில்முத்து, டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.300. தமிழ் சினிமா மாறியதும் மாறாததும் எழுத்து, சினிமா, பொது வாழ்க்கை எனக் கால்வைத்த அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்த அரிதான ஆளுமை ஜெயகாந்தன். அவரது சிறுகதைகள், நாவல்கள் அளவுக்கு சுவாரசியம் கொண்டவை அவரது கட்டுரைகள். அரசியல் அனுபவங்கள், பத்திரிகையுலக அனுபவங்கள் வரிசையில் எழுதிய ‘ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்’ இதுவரை வெளிவராத கட்டுரைகளுடன் தொகுக்கப்பட்டிருக்கிறது. வெறும் அனுபவங்கள் மட்டுமல்ல; தமிழ் சினிமாவின் சரித்திரம், அதன் கலாச்சாரம், […]\nஇலக்கியம், கட்டுரைகள், சினிமா\tஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள், கா.எழில்ம���த்து, ஜெயகாந்தன், டிஸ்கவரி புக் பேலஸ், தமிழ் இந்து, தொகுப்பு ஜெ.ஜெயசிம்மன்\nநாரணோ ஜெயராமன் கவிதைகள், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 150ரூ. வேலி மீறிய கிளை’ கவிதைத் தொகுதி வழியாகச் சிறந்த கவிஞராக அடையாளம் காணப்பட்டவர். அன்றாட வாழ்வின் செக்குமாட்டுத் தன்மை, பழக்கங்களின் சுமைகளிலிருந்து விடுபட்டுப் பறக்க எண்ணிய வலுவான நவீனத்துவக் குரல்களில் ஒன்று இவருடையது. ஜே.கிருஷ்ணமூர்த்தியில் உந்துதல் பெற்ற புதுக்கவிஞர். ‘ஒதுங்கி நின்று, அலட்சியமும், நெளிவும், புலனுலகை அது உள்ளபடியே துணிந்து, பரிந்து கண்கொண்டு அனுபவிக்கும் விவேகமும், அந்த விவேகத்தைப் பேச்சமைதி சார்ந்த ஒரு சரஸமொழியில் வெளியிடும் விசேஷத்தன்மையும் நாரணோ ஜெயராமனுடையவை’ என்று பிரமிள் […]\nகவிதை\tடிஸ்கவரி புக் பேலஸ், தமிழ் இந்து, நாரணோ ஜெயராமன் கவிதைகள்\nநடுகல், தீபச் செல்வன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 180ரூ. நினைவுகளை இழப்பதற்கில்லை தொண்ணூறுகளின் தொடக்கத்திலிருந்து முள்ளிவாய்க்கால் ஊடாக, ஈழத்தில் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் இக்காலத்தையும் உட்படுத்திய‌ முப்பது ஆண்டு காலவெளியில் பயணிக்கிறது தீபச்செல்வனின் ‘நடுகல்’ நாவல். இதுவே ஈழ மக்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்திய காலம், ஈழ மக்களை ஏதிலிகளாய் அலையச் செய்த காலம், முள்ளிவாய்க்கால் பேரவலத்தை ஏந்தச் செய்த காலம். இக்காலத்தினூடே புலிகள் இயக்கம், ஈழ இயற்கை வளம், பண்பாட்டுக் கலாச்சாரம் போன்றவற்றைப் பேசிச் செல்கிறது இந்நாவல். போர் வாழ்க்கையை, முள்வேலி முகாம்களின் […]\nஅரசியல், நாவல், வரலாறு\tடிஸ்கவரி புக் பேலஸ், தமிழ் இந்து, தீபச் செல்வன், நடுகல்\nமீன்கள் உறங்கும் குளம், பிருந்தா சாரதி, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 100ரூ. கவிதை வடிவங்களிலேயே யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி ஹைக்கூவுக்கு இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அந்தச் சின்ன, சிறிய மூன்றடி வடிவம், அழகான படிமங்களால் நுட்பமான வெளியீட்டு முறை, அதன் எளிமை ஆகியவையே ஈர்ப்புக்குக் காரணம். அந்த வகையில் பிருந்தா சாரதி எழுதிய இந்த ஹைக்கூ கவிதைகள் நெஞ்சை அள்ளுகின்றன. மணல் வீடு கட்டி விளையாடுகிறது அகதியின் குழந்தை. ‘இரு நாட்டுக் கொடிகளையும் ஒரே மாதிரி அசைக்கிறது எல்லையில் வீசும் […]\nகவிதை\tடிஸ்கவரி புக் பேலஸ், தினத்தந்தி, பிருந்தா சாரதி, மீன்கள் உறங்கும் குளம்\nநிழற்பட நினைவலைகள், நேஷனல் செல்லையா, டிஸ்கவரி புக் பேலஸ், விலை 130ரூ. திரைத் துறையில் தொழில்நுட்பப் பிரிவுகளில் பணியாற்றியவர்களின் அனுபவங்கள் தனிச்சிறப்பு மிக்கவை. நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் பக்கங்களை அறிந்த அந்தக் கலைஞர்கள் எழுதும் புத்தகங்களில் அதுபோன்ற அனுபவங்கள் அசலாக, இயல்பாகப் பதிவாகிவிடும். புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிய நேஷனல் செல்லையாவின் அனுபவக் குறிப்புகள் அடங்கிய இந்தப் புத்தகமும் அப்படித்தான். ஏவிஎம் ஸ்டுடியோவில் இளம் வயதிலேயே அலுவலக உதவியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் செல்லையா. ‘ஓர் இரவு’ படத்துக்காகக் கதை-வசனம் எழுதவந்த அண்ணாவுக்கு வெற்றிலை, சீவல், […]\nகட்டுரைகள்\tடிஸ்கவரி புக் பேலஸ், தி இந்து, நிழற்பட நினைவலைகள், நேஷனல் செல்லையா\nகதை திரைக்கதை வசனம் இயக்கம்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம், இரா. பார்த்திபன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 250ரூ. திரைக்கதை திரையான கதை எதையும் வித்தியாசமாகச் செய்யும் முனைப்பே ஒரு படைப்பாளியாக பார்த்திபனின் அடையாளம். அவர் எழுதி இயக்கி வெற்றி பெற்ற ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ சினிமா அப்படியான முயற்சிக்கு ஓர் புத்தகம் இப்போது வெளியாகியுள்ளது. இப்படத்தின் திரைக்கதை, திரைக்கதை எழுதுபவர்களைப் பெரிதும் ஈர்த்திருந்தது. குறிப்பிட்ட கதாபாத்திரம் எந்த நிலையில் இருக்க வேண்டும், என்ன ஆடையை எப்படி அணிந்திருக்கவேண்டும் என்பது உட்பட அனைத்து விவரங்களும் நூலில் தரப்பட்டிருக்கின்றன. […]\nசினிமா\tஇரா. பார்த்திபன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், டிஸ்கவரி புக் பேலஸ், தி இந்து\nஅச்சப்படத் தேவையில்லை, சீனிவாசன் நடராஜன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 100ரூ. அப்பாவை புதுப்பிப்பது இலங்கையில் பிறந்த ஆனந்தகுமாரசாமி, அந்தையை இழந்த நிலையில் இரண்டு வயதுக் குழந்தையாக அவருடைய தாயாரால் லண்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கல்வி பெற்றார். ஆனாலும், இந்தியக் கலை, பண்பாடுகளின் தாக்கம் அவரிடம் நிரம்பவே குடிகொண்டது. தம்முடைய குழந்தைகளுக்கு ராமா, நாரதா, ரோகிணி என்றெல்லாம் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார் டாக்டர் ஆனந்தகுமாரசாமி. தம்முடைய வாழ்நாள் முழுவதும், உலகெங்கும் பயணம் செய்து அவர் சேர்த்து வைத்த அரிய கலைப் பொக்கிஷங்கள் அனைத்தும் தற்போது பாஸ்டன் […]\nகட்டுரைகள்\tஅச்சப்படத் தேவையில்லை, கல்கி, சீனிவாசன் நடராஜன், டிஸ்கவரி புக் பேலஸ்\nஉலோகம் உரைக்கும் கதைகள், ஜெ.ஜெயசிம்மன், டிஸ்கவரி புக் பேலஸ், விலை 150ரூ. உலோகம் உரைக்கும் கதைகள் என்ற இந்நுால், பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனின் புதல்வர் மொழிபெயர்த்த நுாலாகும். ‘TILES ABOUT METAL’ என்ற நுாலின் தமிழ் வடிவம். படிப்பதற்கு ஏற்றதாய் தெளிவான எளிய நடையில் இந்நுால் உருவாகியிருக்கிறது. உலோகங்களின் பெயரைத் தமிழ்ப் படுத்தியுள்ள சிறப்பு பாராட்டக் கூடியது. என்றாலும் அதை புரிந்து கொள்வதற்கு சற்றே சிரமப்பட வேண்டியிருக்கிறது. சான்றாக, இலிதியம், மகனிச்சயம், ஏலமினியம், கோபாலது, துங்கஸ்டன், பீலாதினம் என்பன. 16 உலோகங்களைப் பற்றிய தகவல் […]\nகட்டுரைகள்\tஉலோகம் உரைக்கும் கதைகள், ஜெ.ஜெயசிம்மன், டிஸ்கவரி புக் பேலஸ், தினமலர்\nஉலோகம் உரைக்கும் கதைகள், ஜெ.ஜெயசிம்மன்,டிஸ்கவரி புக் பேலஸ், பக்.160, விலை ரூ.150. சோவியத் ரஷியாவைச் சேர்ந்த வெனெட்ஸ்கி என்பவர் எழுதிய டேல்ஸ் எபவுட் மெட்டல் என்கிற நூலின் தமிழாக்கம் இது. நமது அன்றாட வாழ்வில் பயன்பாட்டில் இருக்கக் கூடிய பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் போன்ற உலோகங்கள் பற்றியும், நாம் அதிகம் அறிந்திராத இலிதியம், பெரிலியம், நையோபியம், ஜிர்க்கானியம் போன்ற உலோகங்கள் பற்றியும் விரிவாகவும், சுவையாகவும் இந்நூலில் கூறப்பட்டுள்ளது. பொன்னைப் பற்றிக் கூறும்போது, பொன்னாசையால் பெரும் துன்பத்துக்கு ஆளான மைதாஸ் (மிடாஸ்) கதையைக் […]\nபொது\tஉலோகம் உரைக்கும் கதைகள், ஜெ.ஜெயசிம்மன், டிஸ்கவரி புக் பேலஸ், தினமணி\nதமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/193491?ref=archive-feed", "date_download": "2019-06-26T22:11:29Z", "digest": "sha1:MXD4X5WQ3VO6NR5DVSJPOZJBNU3M5QFH", "length": 8594, "nlines": 143, "source_domain": "www.lankasrinews.com", "title": "இன்ஹேலரில் ஆல்கஹால் போதை: நடிகை காயத்ரி ரகுராம் சொல்வது உண்மையா? வெளியான தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்ஹேலரில் ஆல்கஹால் போதை: நடிகை காயத்ரி ரகுராம் சொல்வது உண்மையா\nஇன்ஹேலரில் ஆல்கஹால் போதை இல்லை எனவும் வாகன சோதனையின் போது குடித்திருந்ததாக காட்டாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநடிகை காயத்ரி ரகுராம் கடந்த வாரம் குடிபோதையில் கார் ஓட்டி வந்ததாக போக்குவரத்து பொலிசார் அவருக்கு அபராதம் விதித்தனர். இது குறித்து காயத்ரி ரகுராம் அளித்த பேட்டியில், எனக்கு இருக்கும் வீஸிங் பிரச்சனைக்காக இன்ஹேலர் அடித்திருந்தேன். இன்ஹேலரில் ஆல்கஹால் இருக்கிறது.\nஅதனால், பொலிசாரின் வாகன சோதனையில் நான் குடித்திருந்ததாக காட்டியிருக்கிறது.\nஉங்களுக்கு சந்தேகம் இருந்தால் ரத்தப் பரிசோதனை எடுத்துப் பாருங்கள் என நான் எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை என்று தெரிவித்திருந்தார்.\nகாயத்ரி ரகுராமின் விளக்கம் இன்ஹேலர் பயன்படுத்துபவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇன்ஹேலர் எடுத்திருக்கும் நிலையில், வாகன சோதனையின்போது மது குடித்திருப்பதாக காட்டிவிடுமோ என்ற அச்சமும் பொதுமக்களிடம் பரவியது.\nஇது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், மூச்சிறைப்பு நோய் (வீஸிங்) பிரச்சினை இருப்பவர்களுக்கு மருந்து, மாத்திரைகளை விட இன்ஹேலர் சிறந்தது.\nஇது நேரடியாக நிவாரணம் அளிக்கும். இதில் ஆல்கஹால் இல்லை.\nஇன்ஹேலர் பயன்படுத்தியவர்களை மது குடித்திருப்பதாக பொலிசாரின் பரிசோதனைக் கருவி காட்டாது.\nரத்தப் பரிசோதனை செய்தாலும் குடித்திருப்பதாக முடிவுகள் வராது. எனவே இன்ஹேலர் பயன்படுத்துபவர்கள் யாரும் பயப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000012637.html?printable=Y", "date_download": "2019-06-26T22:00:10Z", "digest": "sha1:IASSNKMJUP5BEO2XRWL653LQETCLWZIO", "length": 2525, "nlines": 43, "source_domain": "www.nhm.in", "title": "மாண்புமிகு உளவுத்துறை", "raw_content": "\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\nHome :: அரசியல் :: மாண்புமிகு உளவுத்துறை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-06-26T22:38:30Z", "digest": "sha1:WGLJLVLNTBCHCEVX4TOADENUFEDSA2EZ", "length": 3685, "nlines": 42, "source_domain": "www.tamilaruvi.news", "title": "மேஜர் ஜெனரல் அஜித் காரியக்கரவண Archives | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nHome / Tag Archives: மேஜர் ஜெனரல் அஜித் காரியக்கரவண\nTag Archives: மேஜர் ஜெனரல் அஜித் காரியக்கரவண\nவடக்கின் மீது கண்வைத்துள்ள அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்\n3rd August 2017 முக்கிய செய்திகள் Comments Off on வடக்கின் மீது கண்வைத்துள்ள அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர்\nகொழும்பில் உள்ள அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகராக அண்மையில் பொறுப்பேற்றுள்ள லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ், முதற்கட்டமாக வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளார். அமெரிக்க தூதரக பாதுகாப்பு ஆலோசகராக கடந்த மாத இறுதியில் லெப்.கேணல் டக்ளஸ் ஹெஸ் பொறுப்பேற்றிருந்தார். முதலில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர், இராணுவத் தளபதி உள்ளிட்டோரைச் சந்தித்துப் பேசிய அவர், அடுத்த கட்டமாக வடக்கிலுள்ள படைத்தளங்களுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த 30ஆம் நாள் கிளிநொச்சி படைகளின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B9%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%9A/", "date_download": "2019-06-26T23:13:13Z", "digest": "sha1:V5HLA7RDKWMSJANXPADY5XRAHLUDUAME", "length": 16588, "nlines": 194, "source_domain": "ippodhu.com", "title": "ஹூக்ளி நதியை ஆளும் தமிழச்சி ரேஷ்மா | Ippodhu", "raw_content": "\nHome REPORT IPPODHU ஹூக்ளி நதியை ஆளும் தமிழச்சி ரேஷ்மா\nஹூக்ளி நதியை ஆளும் தமிழச்சி ரேஷ்மா\n”நானும் இப்ப பசங்க கூட்டத்துல சேர்ந்துட்டேன்” என்று உற்சாகமாக சொல்கிறார் ரேஷ்மா; பெண்ணாக இருப்பதை மறுதலிப்பதற்கோ, நிராகரிப்பதற்கோ, வெறுப்பதற்கோ ரேஷ்மா இப்படிச் சொல்லவில்லை. அடிமைப்படுத்த அல்லது நிராகரிக்க நினைத்த ஆண்களை நோக்கி பலமான கைகளை உயர்த்தி இப்படிச் சொல்கிறார். இப்படிச் சொல்வதற்கு 2011லிருந்து 2018 வரை ஏழு வருடங்களாக போராடவும் காத்திருக்கவும் வேண்டியிருந்தது. உலகெங்கும் ஆண்களே ஆதிக்கம் செலுத்தும் கப்பல் துறையில் பிரவேசித்து சம பலம் கொண்டவள் நான், சரிநிகர் சமானம் நான் என்று சொல்லியடிப்பது சாதாரணமான சாதனையல்ல; அசர வைக்கும் சாதனை. இந்தியாவின் ஒரே பெண் கப்பலோட்டியான ரேஷ்மா ஒரு தமிழச்சி. சென்னையில் வளர்ந்து படித்தவள். இந்தத் தேசத்தின் முதலாவதும் ஒரே ஒருத்தியுமான கப்பலோட்டி எப்படி அந்த இடத்துக்குப் போனாள் ”நான் குழந்தையாக இருந்தபோது டாக்டராக வேண்டுமென்றுதான் நினைத்தேன்; ஆனால் 8ஆம் வகுப்பிலிருந்தே புதிதாக எதையாவது செய்ய வேண்டுமென்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன்” என்கிறார் ரேஷ்மா நிலோஃபர் நாகா. திறந்த மனதோடு இருந்தேன் என்பதுதான் முன்னணியிலிருக்கும் வாய்ப்பைத் தனக்கு அளித்தது என்று நம்புகிறார். எழுத்தாளரான தாய் அமரந்தாவால் கிடைத்த சுதந்திர சூழலும் ரேஷ்மாவை வார்த்திருக்கிறது.\nபிளஸ் 2வில் 94 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்திருந்தார் ரேஷ்மா. அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு இது போதாது. தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து நடுத்தரக் குடும்பத்து பெற்றோரைக் கஷ்டப்படுத்த விரும்பவில்லை. என்ஜினீயரிங் படித்து கூட்டத்தில் கரைந்து காணாமல் போக ரேஷ்மா விரும்பவில்லை. அப்போதுதான் உலகிலேயே மிகப்பெரிய சரக்குப் பெட்டக கப்பல் நிறுவனமான ஏபி மாலர் மெர்ஸ்க், ஐந்தாண்டு கால பி.இ (மெரைன் டெக்னாலஜி) படிப்பிற்கு முழுப் பொறுப்பேற்பதாக விளம்பரம் கொடுத்திருந்தது. ராஞ்சியிலுள்ள பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி வழங்கும் பட்டம் அது. சென்னை கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள அமெட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொள்ளலாம். 2006இல் இங்கு சேர்ந்த ரேஷ்மா 2011இல் பட்டத்துடன் வெளியே வந்தார். 2010, 2011 ஆண்டுகளில் படிப்பின் ஒரு பகுதியாக உலகம் முழுவதும் சரக்குப் பெட்டகக் கப்பல்களில் வலம் வந்தார். ”அந்த இரண்டு வருடங்களில் ஆஸ்திரேலியாவைத் தவிர உலகம் முழுவதும் சுற்றிவிட்டேன்” என்கிறார் ரேஷ்மா.\n2011இல் கொல்கத்தா துறைமுகப் பொறுப்புக் கழகத்தில் பயிற்சிக் கப்பலோட்டியாக சேர்ந்தார். “எங்குமே நீங்கள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டீர்கள். பெண்ணாக இருந்தால், நீங்கள் செய்யும் வேலையில் இரட்ட��ப்புத் திறமை இருந்தால்தான் சமமாக பாவிக்கப்படுவீர்கள்” என்று சொல்லுகிறார் ரேஷ்மா. 2018 ஜனவரியிலிருந்து முழு கப்பலோட்டியாக ஏற்கப்பட்டுள்ளார் ரேஷ்மா. வங்காள விரிகுடாவில் சாகர் தீவுக்கு அருகில் நுழையும் கப்பல்கள் 148 கிலோமீட்டர் தூரத்துக்கு சுமார் 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் ஹூக்ளி நதியில் பயணித்து கொல்கத்தா அல்லது ஹால்டியா துறைமுகத்தில் நங்கூரமிடும். ஹூக்ளி நதியில் கப்பலை ஓட்டிச் செல்வது சவாலான வேலை. பாம்பு போல வளைந்து செல்லும் நதி இது. மணிக்கு 14-15 கிலோமீட்டரில் அலைபுரளும் நதி இது. சில இடங்களில் 8 மீட்டர் மட்டுமே ஆழம் கொண்ட நதி. இந்த நதியில் கப்பலோட்டுவதே பெரிய கலை. அதைத்தான் ரேஷ்மா தினமும் செய்து வருகிறார். இந்தச் செயலைப் பாராட்டித்தான் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ரேஷ்மாவுக்கு இந்த மகளிர் தினத்தில் (மார்ச் 8, 2019) நாரி சக்தி புரஸ்கார் விருது என்னும் கவுரவத்தை அளித்திருக்கிறார்.\n(மார்ச் 27, 2019 அன்று இந்தச் செய்திக் கட்டுரை சிறிய அளவில் மேம்படுத்தப்பட்டது.)\nPrevious article1977 தேர்தலுக்குப்பின் 2019 மக்களவைத் தேர்தல்தான் முக்கியமானது ஏன் தெரியுமா\nNext article2019 மக்களவைத் தேர்தல் ; பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியானது: கனிமொழியை எதிர்த்து தமிழிசை\nபெண்களுக்கு எம்மாதிரியான செக்ஸ் படங்கள் பிடிக்கும்\nஉடை மாற்றும் அறையில் உங்களை யாரோ உற்றுப்பார்க்கிறார்கள்: தீர்வு இதோ\n மாதவிடாய் எப்படி ஏற்படுகிறது என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\nஊடக ஒற்றுமைக்காகவும் உரிமைக்காகவும் உயர்ந்த என்.ராமின் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-65/23765-2013-05-03-06-30-31", "date_download": "2019-06-26T22:19:52Z", "digest": "sha1:DDESPINXM4PB73CM43YFBDYQWQYOHH7N", "length": 12266, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "உணர்வுதான் ஜெயிக்கும்", "raw_content": "\nசஞ்சீவ் பட்டுக்கு ஆயுள் தண்டனை - மோடியை எதிர்த்தால் இதுதான் நீதி\nவிவசாயிகளுக்கு மகிழ்ச்சி தருகிறதா பொங்கல் விழாவும், விவசாயமும்..\n‘தாய்மொழி வழிக் கல்வி’ சிறப்பு ஒருநாள் கருத்தரங்கம்: உரைநடையில் ஒரு நேரலை\nவாசுகி பாஸ்கரின் மேலான கவனத்திற்கு...\nவெளியிடப்பட்டது: 03 மே 2013\nமுடிவெடுக்கும்போது அறிவைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது உணர்வைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது உணர்வைப் பயன்படுத்த வேண்டுமா என்று கேட்டால் எல்லாரும் அறிவுடன்தான் முடிவெடுக்கவேண்டும். உணர்வுடன் எடுத்த முடிவால் நிறையபேர் சங்கடப் படுகிறார்கள். \"ஏதோ உணர்ச்சியிலே அப்படி செய்திட்டேன் அப்ப அறிவ பயன்படுத்தியிருந்தன்னா இந்த நிலைமை வந்திருக்காது'' என்று டயலாக் அடிப்பதை கேட்டிருப்பீர்கள். சொல்லுங்கள் உண்மையில் நாம் எப்படி முடிவெடுக்கிறோம் என்று கேட்டால் எல்லாரும் அறிவுடன்தான் முடிவெடுக்கவேண்டும். உணர்வுடன் எடுத்த முடிவால் நிறையபேர் சங்கடப் படுகிறார்கள். \"ஏதோ உணர்ச்சியிலே அப்படி செய்திட்டேன் அப்ப அறிவ பயன்படுத்தியிருந்தன்னா இந்த நிலைமை வந்திருக்காது'' என்று டயலாக் அடிப்பதை கேட்டிருப்பீர்கள். சொல்லுங்கள் உண்மையில் நாம் எப்படி முடிவெடுக்கிறோம் அறிவுடனா, உணர்வுடனா\nநீங்கள் ஒரு ரயில்வே சிப்பந்தி. ரயில்கள் செல்லும் டிராக்குளை மாற்றும் வேலை செய்கிறீர்கள். வெயிட்டான ஒரு லீவரை மடக்கிப் போட்டால், டிராக்குகளை மாற்றி ரயில் வேறு தண்டவாளத்தில் செல்ல வைக்கலாம். ஒரு டிராக்கில் ஐந்து இளைஞர்கள் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த டிராக் வழியாக ரயில் வந்துகொண்டிருக்கிறது. சில நொடிகளில் ரயிலில் அடிபட்டு ஐந்துபேரும் அல்ப்ப ஆயுளில் செத்துப்போவார்கள். டிராக்கை மாற்றினால் அவர்களைக் காப்பாற்றி விடலாம். ஆனால் அடுத்த டிராக்கில் ஒரு குடும்பஸ்த்தர் கீழே விழுந்த கண்ணாடியைத் தேடிக்கொண்டிருக்கிறார்.\nஒருவர் செத்தாலும் பரவாயில்லை ஐந்துபேரை காப்பாற்றுவது தர்மம் என்று அறிவு பூர்வமாக முடிவெடுப்பீர்களா அல்லது என்னயிருந்தாலும் தெரிந்தே கொல்லுவது பாவம் என்று உணர்வு மேலிட செய்யாமல் விட்டுவிடுவீர்களா அல்லது என்னயிருந்தாலும் தெரிந்தே கொல்லுவது பாவம் என்று உணர்வு மேலிட செய்யாமல் விட்டுவிடுவீர்களா சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் நான் காப்பாற்றி விடுவேன் என்றெல்லாம் தயவு செய்து ஸீன் போட வேண்டாம். உள்ளதைச் சொல்லுங்கள் நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள். வரவு செலவு கணக்கை கராராகப் போட்டு அறிவு பூர்வமாக செயல்படுவீர்களா சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் நான் காப்பாற்றி விடுவேன் என்றெல்லாம் தயவு செய்து ஸீன் போட வேண்டாம். உள்ளதைச் சொல்லுங்கள் நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள். வரவு செலவு கணக்கை கராராகப் போட்டு அறிவு பூர்வமாக செயல்படுவீர்களா இந்தக் கேள்வி கேட்கப்பட்ட ஆயிரக்கணக்கானப் பேர்கள் இது தர்ம சங்கடமான கேள்வி எப்படி முடிவெடுப்பது என்று தெரியவில்லை என்றுதான் சொல்கிறார்களே தவிர ஐந்து பேரைக் காப்பாற்ற ஒருவரைக் கொல்லலாம் என்று அறிவாகச் சொல்வதில்லை. உணர்வுதான் ஜெயிக்கிறது.\n- முழுமை அறிவியல். க. மணி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/Ramya%20Ramani/", "date_download": "2019-06-26T22:08:54Z", "digest": "sha1:MFNDGMKEMAV5E5MHS2JGHCCNEMWBMVGV", "length": 4065, "nlines": 16, "source_domain": "maatru.net", "title": " Ramya Ramani", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nநாணல் அழைத்திருக்கும் தொடர் விளையாட்டுக்கான பதிவுAhttp://abc.go.com/ -எனக்குப்பிடித்த சில சீரியல் பார்க்க, http://amazon.com - கண்டதையும் வாங்க ;)Bhttp://blogsearch.google.com/ - பளாக் தேடChttp://www.coolhotmail.com/ இதுவும் ஒரு மெயில் சர்வீஸ் தான் ..நமக்கு பிடித்தார் போல் ஐடி வெச்சுக்கலாம்(eg) rr@iamwhatiam.com ,http://www.chennaionline.com/Dhttp://deals2buy.com/Ehttp://en.wikipedia.org/ -விஷயம் தெரிஞ்சிக்க ,http://www.esnips.com/Fhttp://www.freerice.com/- ஆங்கில அறிவை வளத்திக்கிட்ட...தொடர்ந்து படிக்கவும் »\nசமையல் என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப்பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும்.என்ன சுலபமா சொல்லிட்டாங்க ஆனா நீங்க ஒரு கில்லாடி ஆகணும்னா என்ன பண்ணனும் ஆனா நீங்க ஒரு கில்லாடி ஆகணும்னா என்ன பண்ணனும்அதைச் சொல்லத்தானே இந்த பதிவு கவனமா குறிப்பு எடுங்கஅதைச் சொல்லத்தானே இந்த பதிவு கவனமா குறிப்பு எடுங்கசமையல் ஒரு கலை அதில் நீங்க வெற்றிப்பெற இரண்டு முக்கியமாத் தேவை.முதல்ல நீங்க பயிற்சி செய்ய ஒரு களம், அதை சமையல்கட்டுன்னும் பேச்சு வழக்குல சொல்லலாம்,அடுத்து நீங்க...தொடர்ந்து படிக்கவும் »\nமென் துறையில் பெண்கள் ஒப்புக்குச் சப்பானியா..\nஇன்று வலைபூக்களை படித்து கொண்டிருக்கையில் வள்ளி அவர்கள் எழுதிய இந்த பதிவை படிக்கநேர்ந்தது. அவர் கூரும் கருத்துக்களை 3 விதமாக பிரித்து கொள்வோம்1. மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்2. சமூகத்தில் பெண்களின் நிலை.3.மென் துறையில் பெண்களின் நிலை.மென் துறையில் வேலை சேருவதற்காக இருக்க வேண்டிய குணாதிசியங்கள்மென் துறையில் வேலை வேண்டுமா நீங்கள் என்ன...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/16254-stop-pre-poll-freebies-delhi-hc-seeks-reply-from-centre-ec.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-06-26T22:02:04Z", "digest": "sha1:FJGRXNO7FG5XIXTDVZ5SE6JBK3NUU255", "length": 8824, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இலவச வாக்குறுதிகளுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் | Stop pre-poll freebies: Delhi HC seeks reply from Centre, EC", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஇலவச வாக்குறுதிகளுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ்\nஅரசியல் கட்சிகள் இலவசங்களை அளி‌ப்பதாக தேர்தல் வாக்குறுதி ‌வழங்குவதைத் தடை செய்யக் கோரும் மனு மீது மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் விளக்கம் அளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஇலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிப்பதற்கு எதிராக டெல்லியைச் சேர்ந்த அசோக் சர்மா என்பவர் ���யர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிபதிகள் ரோஹிணி மற்றும் சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கினை விசாரணைக்கு ஏற்றது. இதுதொடர்பாக 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் அடுத்த விசாரணையை ‌பிப்ரவரி 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.\nரூ.10 நாணயம் சட்டப்படி செல்லும்: ரிசர்வ் வங்கி விளக்கம்\n‌மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளித்தது: ப.சிதம்பரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“செல்போன் டவர் கதிர்வீச்சால் ஆபத்து” - அறிவியல் ஆதாரமில்லை என நீதிமன்றம் மறுப்பு\n“உங்கள் தமிழ் கடிதம் புரியவில்லை” - ஷாக் கொடுத்த இந்திய தேர்தல் ஆணையம்\nமுகிலனை கண்டுபிடித்து தரக் கோரி அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்\nபல வாக்குச்சாவடிகளில் ‘0’ ஓட்டு.. எங்கள் முகவர்கள் வாக்கு எங்கே..\nதமிழக அரசியல் கட்சிகளின் வாக்கு சதவிகிதம் ஒப்பீடு- ஒரு பார்வை..\nமாற்றத்தை கொண்டு வருமா இடைத்தேர்தல் முடிவுகள் \nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்ட்ராங் ரூமில் பத்திரமாக இருக்கிறது- தேர்தல் ஆணையம்\n“தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் உண்மை தெரியும்” - கனிமொழி\nஅரவக்குறிச்சி வாக்கு எண்ணிக்கையில் சிக்கல் - தேர்தல் அதிகாரி மீண்டும் விளக்கம்\n“பாஜகவை வீழ்த்த வாருங்கள்” - காங்; மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு\nஅடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை மையம்\n“ஷமிக்குப் பதிலாக மீண்டும் புவனேஷ்வர் குமார்” - சச்சின் விருப்பம்\n“எனது மொத்த காதலும் இதன் மீதுதான்” - ‘எஸ்கே17’ பற்றி விக்னேஷ் சிவன்\n93 வயது மூதாட்டியின் ‘விநோத ஆசை’ - கைது செய்த போலீஸ்\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரூ.10 நாணயம் சட்டப்படி செல்லும்: ரிசர்வ் வங்கி விளக்கம்\n‌மத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளித்தது: ப.சிதம்பரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-06-26T22:09:54Z", "digest": "sha1:3KOTEVKPSYX6Y46RLNXIFCTD4QMCE6XX", "length": 8894, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | காலி", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\n‌எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சரிபாதி அளவில் ‌காலி பணியிடங்கள் \nசென்னையில் காலி பையால் சிக்கிய நெடுநாள் திருட்டு கும்பல்..\n“பங்களாவை காலி செய்யுங்கள் சந்திரபாபு நாயுடு” - ஒய்.எஸ்.ஆர் எம்.எல்.ஏ குரல்\nவளசரவாக்கத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் : கடும் போக்குவரத்து பாதிப்பு\n“ பராமரிப்பு பணிகளுக்குதான் கழிவறைகள் தற்காலிகமாக மூடல்”- ராஜீவ்காந்தி மருத்துவமனை\nகாசு கொடுத்து தண்ணீர் வாங்க முடியல... காலியாகும் அடுக்குமாடி குடியிருப்புகள்\nமத்திய அரசின் பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை - 1,378 காலியிடங்கள்\nவிக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு\n’ரோகித் எங்க திட்டத்தை காலி பண்ணி விட்டார்’: பாகிஸ்தான் கேப்டன் சோகம்\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு: 2,144 காலியிடங்கள்\nமக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக விரேந்திர குமார் நியமனம்\n‘ஜெய் ஸ்ரீராம்’ கடிதங்களால் திக்கித் திணறும் காலிகட் தபால் நிலையம்\n’ஆபரேஷன் புளுஸ்டார்’ நினைவு தினம்: பொற்கோவிலில் இந்தியாவுக்கு எதிராக கோஷம்\nசென்னையில் 2 லட்சத்து எட்டாயிரம் பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து..\nமழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும்' டைட்டானிக் ஹீரோ வருத்தம்\n‌எய்ம்ஸ் மருத்துவமனைகளில் சரிபாதி அளவில் ‌காலி பணியிடங்கள் \nசென்னையில் காலி பையால் சிக்கிய நெடுநாள் திருட்டு கும்பல்..\n“பங்களாவை காலி செய்யுங்கள் சந்திரபாபு நாயுடு” - ஒய்.எஸ்.ஆர் எம்.எல்.ஏ குரல்\nவளசரவாக்கத்தில் பெண்கள் ஆர்ப்பாட்டம் : கடும் போக்குவரத்து பாதிப்பு\n“ பராமரிப்பு பணிகளுக்குதான் கழிவறைகள் தற்���ாலிகமாக மூடல்”- ராஜீவ்காந்தி மருத்துவமனை\nகாசு கொடுத்து தண்ணீர் வாங்க முடியல... காலியாகும் அடுக்குமாடி குடியிருப்புகள்\nமத்திய அரசின் பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை - 1,378 காலியிடங்கள்\nவிக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிப்பு\n’ரோகித் எங்க திட்டத்தை காலி பண்ணி விட்டார்’: பாகிஸ்தான் கேப்டன் சோகம்\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான தேர்வு: 2,144 காலியிடங்கள்\nமக்களவைக்கு தற்காலிக சபாநாயகராக விரேந்திர குமார் நியமனம்\n‘ஜெய் ஸ்ரீராம்’ கடிதங்களால் திக்கித் திணறும் காலிகட் தபால் நிலையம்\n’ஆபரேஷன் புளுஸ்டார்’ நினைவு தினம்: பொற்கோவிலில் இந்தியாவுக்கு எதிராக கோஷம்\nசென்னையில் 2 லட்சத்து எட்டாயிரம் பேரின் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து..\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:33:19Z", "digest": "sha1:RS3UWXNX7QCEU2NE4UCNBNBH6Y2QQYRZ", "length": 12218, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிக்காசோவின் நீலக்காலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாப்லோ பிக்காசோ வரைந்த, வயதான கிட்டார் கலைஞர், 1903, சிக்காகோ கலை நிறுவனம்\nபிக்காசோவின் நீலக்காலம் என்பது, புகழ்பெற்ற எசுப்பானிய ஓவியரான பாப்லோ பிக்காசோ தனது ஓவியங்களை நீலத்தின் பல்வேறு சாயல்களை மட்டும் பயன்படுத்தி வரைந்த காலப்பகுதியைக் குறிக்கிறது. அரிதாக வேறு சில நிறங்களும் பயன்படுத்தப்பட்டது உண்டு. இக்காலம் 1901 முதல் 1904 வரையான காலப்பகுதியாகும். பார்சிலோனாவிலும், பாரிசிலும் வரைந்த இவ்வோவியங்கள் இன்று அவரது புகழ்பெற்ற ஓவியங்களுள் சிலவாகத் திகழ்கின்றன. ஆனால், இவை வரையப்பட்ட காலத்தில் இவற்றைப் பிக்காசோவால் விற்கமுடியாதிருந்தது.\nநீலக்காலம் எப்போது தொடங்கியது என்பது குறித்துத் தெளிவில்லை. இது எசுப்பெயினில் 1901 வசந்த காலத்தில் அல்லது பாரிசில் அவ்வாண்டின் பின்னரைப் பகுதியில் தொடங்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[1] கண்டிப்பான நிறப் பயன்பாடும், அவர் அடிக்கடி பயன்படுத்திய விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், குடிகாரர்கள் போன்ற சோகத்துக்குரிய விடயங்களும், பிக்காசோவின் எசுப்பானியப் பயணத்தின் செல்வாக்காலும், அவரது நண்பர் கார்லோசு கசாகெமாசு தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதால் உண்டான சோகத்தின் விளைவாலும் ஏற்பட்டது.\nதனது நண்பனின் இறப்புச் செய்தியைக் கேட்டதிலிருந்துதான் நீல நிறத்தில் ஓவியங்களை வரையத் தொடங்கியதாக பிக்காசோவே ஒருமுறை கூறியிருந்தபோதும்,[2] கலை வரலாற்றாளரான எலன் செக்கெல் இதுகுறித்துச் சில ஐயங்களை எழுப்பியுள்ளார். இவரது கூற்றுப்படி, கசாகேமா பாரிசில் இறக்கும்போது பிக்காசோ அங்கு இல்லை. பிக்காசோ மே மாதம் பாரிசுக்குத் திரும்பியபோது இறந்த நண்பனின் கலையகத்தில் பல வாரங்கள் தங்கி ஒரு கண்காட்சிக்குத் தயார்படுத்தினார். அக்காலத்தில் அவர் வரைந்த ஓவியங்கள் பளிச்சிடும் நிறங்களையும், பகட்டான விடயங்களையும் கொண்டிருந்தன.[2] 1901ல் பிக்காசோவின் உளவியல் நிலைமை மோசமானது. அவ்வாண்டின் பிற்பகுதியில் பிக்காசோ கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளானார். இதனால், இவர் தனது ஓவியங்களில் நீலச் சாயையைக் கூடுதலாகப் பயன்படுத்தத் தொடங்கினார். ஆண்டின் முற்பகுதியில் இவரது நண்பர் இறந்தபோது பிக்காசோ வரைந்த \"கசாகெமாசின் இறப்பு\" (La mort de Casagemas) என்னும் ஓவியத்தில் பிரகாசமான நிறங்களே பயன்படுத்தப்பட்டிருந்தன. நீலக்காலத்தின் முதல் ஓவியம் என்று கொள்ளத்தக்கது \"தனது சவப்பெட்டியில் கசாகெமாசு\" எனத் தலைப்பிட்ட ஓவியம் ஆகும். இவ்வோவியத்தை வரைந்து முடித்த காலத்தில் பிக்காசோ மோசமான மன அழுத்தத்துக்கு ஆட்பட்டிருந்தார். வழக்கமாக மற்றவர்களுடன் பழகுவதில் விருப்பம் கொண்டவரான பிக்காசோ இக்கட்டத்தில் தனது நண்பர்களிடமிருந்தும் ஒதுங்கியிருந்தார். இவரது மன அழுத்தத்தின் தாக்கம் பல ஆண்டுகள் நீடித்தது.\n1901க்கு முன்னர் பிக்காசோவின் தொழில் சிறப்பான நிலையில் இருந்தது. ஆனால், அவர் தனது ஓவியங்களுக்கான விடயங்களாக ஏழைகளையும், விலக்கிவைக்கப்பட்டவர்களையும் பயன்படுத்தியதுடன், நீலச் சாயைகள் மூலம் துயரங்களை வெளிப்படுத்தத் தொடங்கியபோது, பொதுமக்களும், திறனாய்வாளர்களும் இவரது ஓவியங்களிலிருந்து விலகிச் சென்றனர். மக்கள் இவ்���ாறான ஓவியங்களைத் தமது வீட்டுச் சுவர்களில் தொங்கவிட விரும்பவில்லை. பிக்காசோ தொடர்ந்தும் இவ்வகை ஓவியங்களையே வரைந்தார். இதனால் அவரது பொருளாதார நிலையும் மோசமானது.\n1904ம் ஆண்டுக்குப் பின்னரே நிலைமை மாறியது. இதன் பின்னர் பிக்காசோவின் இளஞ்சிவப்புக்காலம் தொடங்கியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 செப்டம்பர் 2015, 04:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/technology/google-has-removed-these-29-apps-for-stealing-your-photos-uninstall-them-from-your-phones-psxofo", "date_download": "2019-06-26T22:02:32Z", "digest": "sha1:F7QXDZRFGYD5E2NFPKLFAPPUC2OQTAN3", "length": 10733, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆபத்தான 29 ஆப்கள்... கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்!!", "raw_content": "\nஆபத்தான 29 ஆப்கள்... கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்\nஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள புகைப்படங்களை திருடும் ஆப்களை தங்கள் மொபைல்களில் இருந்து நீக்‍கிவிடும்படி வாடிக்‍கையாளர்களுக்‍கு எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள புகைப்படங்களை திருடும் ஆப்களை தங்கள் மொபைல்களில் இருந்து நீக்‍கிவிடும்படி வாடிக்‍கையாளர்களுக்‍கு எச்சரிக்‍கை விடுக்‍கப்பட்டுள்ளது.\nவாடிக்‍கையாளர்களின் ஸ்மார்ட் ஃபோன்களில் உள்ள புகைப்படங்களை சில ஆப்கள் திருடுவதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, புகைப்படங்களை அழகுபடுத்தும் மற்றும் கேமரா தொடர்பான 29 ஆப்கள் கூகுள் பிளேஸ்டோரில் கண்டறியப்பட்டு, பிரித்தெடுக்கப்பட்டன. இந்த ஆப்களை டவுண்லோடு செய்து பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, ஆசிய நாடுகளில் குறிப்பாக இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், இவைகள் ஆபத்தானவை என கருதி பிளே ஸ்டோரில் இருந்து குறிப்பிட்ட ஆப்களை கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது.\nஇந்த ஆப்களை தங்கள் ஃபோன்களில் வைத்திருப்போர் உடனடியாக அவற்றை நீக்கி விடும்படியும் அறிவுறுத்தியுள்ளது.\nபாஸ் நீங்க ஓவர் ஸ்பீட் போறீங்க... எச்சரிக்கை வந்துவிட்டது மேப்பில் அப்டேட் விடப்போகும் கூகுள்\nவோடபோன் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை.. பிரீ கால்ஸ்.. பிரீ டேட்டா.. பிரீ கால்ஸ்.. பிரீ டேட்டா..\n இந்த நம்பரை சேவ் பண்ணி வச்சிக்கோங்க..\nஅடடே....மீண்டும் ஜியோ இலவசமாக டேட்டா வழங்க போவதாக அறிவிப்பு...\nஃபிளிப்கார்ட் நிறுவனத்திற்கு ரூ.3,200 கோடி நஷ்டம்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபிக் பாஸில் புதிய ட்விஸ்ட்.. கதறி கதறி அழும் மோகன்.\n\"ஆளும்கட்சி கட்சி தூண்டுதலில் ஆட்சியர்\" செந்தில் பாலாஜி கடும் தாக்கு.. நீதிமன்ற வளாகத்தில் நடந்த பரபரப்பு\nபொங்கலுக்காக வெடித்த முதல் போர்.. பிக் பாஸ் கலாட்டா வீடியோ..\nமுதல் நாளே கிசுகிசுவில் சிக்கிய பிக்பாஸ் பிரபலங்கள்..\n\"வெட்டிப் போடு வெட்டிப் போடு துண்டு துண்டாய் வெட்டிப் போடு\" மெரினாவில் தடையை மீறி போராட்டம் வீடியோ..\nபிக் பாஸில் புதிய ட்விஸ்ட்.. கதறி கதறி அழும் மோகன்.\n\"ஆளும்கட்சி கட்சி தூண்டுதலில் ஆட்சியர்\" செந்தில் பாலாஜி கடும் தாக்கு.. நீதிமன்ற வளாகத்தில் நடந்த பரபரப்பு\nபொங்கலுக்காக வெடித்த முதல் போர்.. பிக் பாஸ் கலாட்டா வீடியோ..\nபொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகர் அபராதத்துடன் போலீஸ் கடும் எச்சரிக்கை \nமனைவியுடன் கள்ளக் காதல் செய்த ரவுடி தலையில் கல்லைப் போட்டு சொர்க்கத்துக்கு அனுப்பிய கணவன் \nகர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் மீண்டும் உத்தரவு தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/narendra-modi-may-have-smaller-cabinet-keep-tight-control-201454.html", "date_download": "2019-06-26T21:56:42Z", "digest": "sha1:G5CUVJQDGT5UN7IHLSX6ELOYEHZNMUJZ", "length": 21194, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிடிக்க வசதியாக 'குடுமி' சைஸுக்கு கேபினட்.. மோடி திட்டம்! | Narendra Modi may have smaller cabinet to keep tight control - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n5 hrs ago ஜோலார்பேட்டையிலிர���ந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n5 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n7 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிடிக்க வசதியாக குடுமி சைஸுக்கு கேபினட்.. மோடி திட்டம்\nடெல்லி: ஏகப்பட்ட அமைச்சர்களை வைத்துக் கொண்டு பிடி தளர்ந்து போவதிலிருந்து தப்பிக்கும் வகையில் தேவையான அளவுக்கு மட்டுமே, அதாவது சுருக்கமான, சின்ன சைஸ் அமைச்சரவையை அமைக்க நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளாராம்.\nமோடி என்றாலே இரும்புக்கரம் கொண்டு நிர்வாகம் செய்பவர், ஆட்களை அதிகம் வைக்காமல், வேலையில் மட்டுமே கச்சிதமாக இருப்பதை உறுதி செய்பவர் என்பதால் குஜராத் ஸ்டைலில் மத்தியிலும் அவர் சின்ன அளவிலான அமைச்சரவையையே அமைப்பார் என்ற கருத்து நிலவுகிறது.\nஎனவே மத்தியிலும் தேவையான அளவுக்கு மட்டுமே அமைச்சர்களை வைத்துக் கொள்ள அவர் திட்டமிட்டு தகுதியான, திறமையானவர்களை மட்டுமே தற்போது தேர்வு செய்து வருகிறாராம்.\nசின்ன அரசு.. நல்ல நிர்வாகம்\nஇதுகுறித்து குஜராத் அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான செளரப் படேல் கூறுகையில், எப்போதுமே சிறிய அரசு, அதிகபட்ச ஆளுமை என்பதில் நம்பிக்கை கொண்டவர் மோடி. குஜராத்திலும் அப்படித்தான் அவர் செயல்பட்டு வருகிறார். எனவே மத்தியிலும் அவரது அமைச்சரவை பெரிதாக இருக்க வாய்ப்பில்லை.\n��வருடன் வேலை பார்ப்பதே ஜாலியானது\nமோடியுடன் இணைந்து பணியாற்றுவதே ஒரு இனிமையா அனுபவமாக இருக்கும். தட்டிக் கொடுத்து அருமை வேலை வாங்குவார். பொறுப்புகளைத் தட்டிக் கழிப்பதில் அவருக்கு ஒருபோதும் உடன்பாடு இருந்ததில்லை. அவரே பொறுப்பேற்பார்.\nதெளிவான சிஸ்டம்.. வெளிப்படையான கொள்கை\nஒரு தெளிவான நிர்வாகத்தை அமைத்து, தெளிவான திட்டமிடல், வெளிப்படையான கொள்கைகள், எல்லாமே சிறப்பாக நடப்பதை உறுதி செய்வது என்று திட்டமிட்டு செயல்படக் கூடியவர் மோடி. அவருடைய நிர்வாகத்தில் எல்லாமே ஒளிவுமறைவில்லாமல் இருக்கும். அதுதான் அவரது விசேஷமே.\nதன்னுடன் பணியாற்றுபவர்களை அவர் முதலில் நம்புவார். மேலும் தன்னுடன் திறமையாளர்களை வைத்துக் கொள்வதிலும் தயங்க மாட்டார். யாருக்கும் சிறப்பு சலுகை தர மாட்டார். வேலை என்றால் வேலைதான். அதில் சமரசத்திற்கே அவருக்கு இடமில்லை.\nவேலையைக் கொடுத்து விட்டு அவர் சும்மா இருக்க மாட்டார். அந்த வேலை சரியாக நடக்கிறதா என்பதையும் கண்காணித்து வருவார். அதேசமயம், அவர்களுக்குப் பின்னாலேயே திரிய மாட்டார். வேலை நடக்கவில்லை என்றால் மட்டுமே தலையிடுவார். அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்தியும், ஆலோசனைகளை நடத்தியும் வேலைகளை முடுக்கி விடுவார் என்றார் அவர்.\nஒன்மேன் ஷோ டெல்லியில் எடுபடாது\nஆனால் மோடியின் ஒன்மேன் ஷோ மாநில அளவில் வேண்டுமானால் சாத்தியமாகுமே தவிர டெல்லிக்கு அது ஒத்துவராது என்று மூத்த அரசியல் ஆய்வாளரும், குஜராத் பல்கலைக்கழக முன்னாள் பேராசியரும், மோடியின் முன்னாள் ஆசிரியருமான திணேஷ் சுக்லா கூறியுள்ளார்.\nஇதுகுறித்து சுக்லா கூறுகையில், குஜராத் நிலைமை வேறு. அங்கு மோடிதான் எல்லாமே. ஆனால் டெல்லி நிலை வேறு. அங்கு அவர் தனி ஆளாக செயல்படுவது என்பது கடினமானது. மாற்றத்தை அவர் ஏற்றாக வேண்டும். அவரும் மாறியாக வேண்டும். மோடி மிகவும் கடினமான நபர் அல்ல என்பதால் நிச்சயம் இந்த மாற்றத்தை அவர் எளிதாக பழக்கிக் கொள்ள முடியும் என்கிறார் சுக்லா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\nடெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\nபூட்���ிய அறை... ரத்த வெள்ளத்தில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு போராடிய பெண் - டெல்லியில் பரபரப்பு\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nடாப் கியருக்கு போன திமுக எம்.பிக்கள்.. லோக்சபாவில் அதிரடி செயல்பாடுகள்.. குழப்பத்தில் பாஜக\nஎப்படி இருந்த தமிழகத்தை இப்படி பண்ணிட்டீங்க.. லோக்சபாவில் கொதித்த தருமபுரி எம்.பி செந்தில் குமார்\nஅதிமுகவை இனியும் தாங்கி பயனில்லை.. டொப்பென்று போட்டு விட்டு.. திமுகவை கையில் எடுக்கும் பாஜக\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ - மோடி சந்திப்பு.. முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை\n'ரா' உட்பட இந்திய உளவு அமைப்புகளின் தலைமையில் அதிரடி மாற்றம்\nமின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை குறைகூறும் நோய் இந்தியாவுக்கு வந்துள்ளது: மோடி காட்டம்\nநாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\nலோக்சபா: திமுகவுக்கு எதிராக ஆவேசமாக பேச்சை தொடங்கிய ரவீந்திரநாத்.. பாதியிலேயே நிறுத்தி உட்கார்ந்தார்\nமிஸ்டர் ராகுல் தப்பி ஓடாதீங்க... எதிர்கொண்டு திருப்பி அடிங்க...அதுதான் தலைவருக்கு அழகு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவறட்சியின் பிடியில் தமிழகம்... மழை வேண்டி ஆத்தூரில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை\nநாட்டின் மனசாட்சியையே உலுக்கிய தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. லோக்சபாவில் கனிமொழி ஆவேசம்\nபண்ணையில் வேலை செய்ய மாட்டீயா.. தலித் இளைஞரை ஆடையை கழற்றி கொடூரமாக வெளுத்த உயர்ஜாதி இளைஞர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/stone", "date_download": "2019-06-26T22:38:54Z", "digest": "sha1:DS2YKK5AZL2K2XDNWD3UUWOYSNKUXCCB", "length": 18195, "nlines": 233, "source_domain": "tamil.oneindia.com", "title": "Stone News in Tamil - Stone Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநடுராத்திரி.. பெரிய கல்லை தூக்கி போட்டு நூதன கொள்ளை.. உயிருக்கும் ஆபத்து.. இந்த வீடியோவை பாருங்க\nமதுரை: நடுராத்திரி.. நடுரோடு.. பெரிய கல்லை தூக்கி போட்டு நூதன கொள்ளை அடித்ததுடன், ஒரு உயிரையே அநியாயமாக பறித்த...\nகேரளாவில் தமிழக லாரி மீது வீசிய கல் வீச்சில் கிளீனர் பலி-வீடியோ\nபாலக்காடு தமிழக லாரி மீது கேரளாவில் நடத்தப்பட்ட கல்வீச்சு சம்பவத்த��ல் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nநீர்சுருக்கு நோய் அடிக்கடி வருகிறதா உங்கள் ஜாதகத்தில் சுக்கிரனின் நிலையை பாருங்கள்\nசென்னை: அக்னி நக்ஷத்திரம் முடிவடையும் நிலையில் இருந்தாலும் இன்னும் வெயிலின் தாக்கம் முழுமை...\n3 மாதம் காத்திருந்து கடித்த பாம்புக்குப் பலியான பெண்..வீடியோ\nபெண் ஒருவரை கடிக்க முயன்று தப்பி ஓடிய பாம்பு, மூன்று மாதங்களுக்கு பின் கடித்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்....\nபாம்பு பழி வாங்குமா.. 3 மாதம் காத்திருந்து கடித்த பாம்புக்குப் பலியான பெண்.. திருபுவனை பரபரப்பு\nதிருபுவனை: பெண் ஒருவரை கடிக்க முயன்று தப்பி ஓடிய பாம்பு, மூன்று மாதங்களுக்கு பின் கடித்ததில்...\nகர்நாடகாவில் பெண்ணின் பித்தப்பையில் இருந்து 99 கற்கள் அகற்றம்- வீடியோ\nகர்நாடக மாநிலம் தும்கூரில் ஒரு பெண்ணின் பித்தப் பையிலிருந்து 99 கற்களை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம்...\nஅவமானத்தில் தலை குனிந்து நிற்கிறேன்.. சென்னை இளைஞர் குடும்பத்திடம் காஷ்மீர் முதல்வர் உருக்கம்\nஸ்ரீநகர்: அவமானத்தால் தனது தலை தொங்கிப் போயுள்ளதாக சென்னை வாலிபர் கொலை செய்யப்பட்ட விவகாரம...\nஆஸி. கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு.. ஏன், எதற்காக\nஇந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியை மிகவும் எளிதாக வென்ற பின்னர் ஹோட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது...\nகனடா கண்காட்சியில் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள கூழாங்கல் திருட்டு... பாட்டிக்கு போலீஸ் வலைவீச்சு\nஒட்டாவா: கனடாவில் நடைபெற்ற கண்காட்சியில் இருந்து ரூ. 11 லட்சம் மதிப்புள்ள கல்லை திருடிச் சென்...\nகருப்பாக இருந்த 5 வயது வளர்ப்பு மகன்.. சிவப்பாக்க கல்லால் தேய்த்து சித்ரவதை செய்த ம.பி. ஆசிரியை\nபோபால்: மத்தியப்பிரதேசத்தில் கருப்பாக இருந்த தனது ஐந்து வயது வளர்ப்பு மகனை சிகப்பாக்க, ஆசிர...\nபொய் புகார் கொடுத்து போலீஸில் மாட்டிக்கொண்ட தீபா நாற்காலி உடைத்து நாடகமாடியது அம்பலம்\nசென்னை : தனது வீடு மற்றும் கட்சி அலுவலகத்தை மர்மநபர்கள் தாக்கியதாக தெரிவித்த ஜெ.தீபா அளித்த ...\nசென்னையில் உள்ள ஜெ.தீபா அலுவலகத்தின் மீது மர்மநபர்கள் கல்வீச்சு: போலீஸார் விசாரணை\nசென்னை : சென்னை தி.நகர் பகுதியில் இயங்கி வந்த ஜெ.தீபாவின் கட்சி தலைமையக அலுவலகத்தில் நேற்று க...\nகச்சதீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற��படை கொடூர தாக்குதல்\nராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் ...\nசென்னை மக்களின் குடிநீர் சப்ளை இடமாக மாறிய கல்குவாரிகள்...தொடங்கியது சோதனை ஓட்டம்\nசென்னை: சென்னை புறநகர் பகுதியில் உள்ள கல் குவாரிகளில் இருந்து தினமும் 3 கோடி லிட்டர் குடிநீர...\nகார்கள் மீது கல்லெறிந்து கண்ணாடிகளை உடைக்கும் மர்ம நபர்கள்... அச்சத்தில் மக்கள்\nபுதுச்சேரி: புதுச்சேரியில் வாசலில் நிறுத்தி வைத்திருக்கும் கார்களை மர்மநபர்கள் கல்லால் அட...\nதடியடியால் ஆத்திரம்.. போலீசார் மீது பொதுமக்கள் கல்வீச்சு.. போர்க்களமானது திருப்பூர்\nதிருப்பூர் : திருப்பூர் அருகே சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை எதிர்த்து போராடிய பெண்களின் மீ...\nஆர்.கே.நகரில் சி.ஆர். சரஸ்வதி மீது அழுகிய தக்காளி வீச்சு... செருப்பு, கற்கள் வீசியதால் பதற்றம்\nசென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்கு சேகரிக்க வந்த அதிமுக அம்மா கட்சி நட்சத்திர பேச்சா...\nமுன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கல், சோடா பாட்டில் வீசி கொலை முயற்சி.. பொதுக்கூட்டத்தில் பரபரப்பு\nசென்னை: திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது கற்கள் மற்றும் சோடா பாட்டில் வீசி தா...\nதடியடியால் ஆத்திரம்.. அலங்காநல்லூரில் போலீசார் மீது கல்வீச்சு.. போர்க்களமானது ஜல்லிக்கட்டு பூமி\nமதுரை: அலங்காநல்லூரில் வரும் பிப்ரவரி 1ம் தேதி, ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட ...\nஜெயலலிதா கவலைக்கிடம்.. சென்னை, கும்பகோணத்தில் அரசு பஸ் மீது கல்வீச்சு\nசென்னை: முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், சென்னையில் 15 பஸ்கள் ம...\nசிவகங்கை அருகே பொதுமக்கள் கல்வீச்சில் போலீசார் மண்டை உடைப்பு- பரபரப்பு வீடியோ\nசிவகங்கை: போலீசார் அனுமதி தராத நிலையில், முத்தரையர் சமூகத்தினர் நடத்திய சதய விழா நிகழ்ச்சிய...\nசென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் மர்மநபர்கள் கல்வீசித் தாக்குதல் - போலீஸ் விசாரணை\nசென்னை: சென்னை கோயம்பேட்டியில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கல...\n\"ஆயா\" சொன்ன கதையை நிஜமாக்கிய காக்கா... வீடியோவில் பாருங்கள்\nவெலிங்டன்: பானை ஒன்றில் இருந்த தண்ணீர் மேலே வர காகம் ஒன்று கற்களை எடுத்து உள்ளே போட்டது என்ற ...\nரோமிலும் ஒர��� “சுமைதாங்கி” கல்.. 10,000 வருடப் பழமையாம்\nரோம்: உலகின் மிகப்பழமையான சுமைதாங்கி கல் அகழ்வாராய்ச்சியாளர்களால் மத்திய தரைக்கடல் பகுதிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/trs", "date_download": "2019-06-26T22:09:02Z", "digest": "sha1:6BTXIUVJBZOYMKISEGHOQA6PT3TXUYGF", "length": 17721, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "Trs News in Tamil - Trs Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாங்கிரஸ் கட்சிக்கு போதாத காலம் போல.. தெலுங்கானாவில் கூண்டோடு கட்சித்தாவும் காங். எம்எல்ஏக்கள்\nஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது.அத்துடன் உள்ளாட்சி மன்ற...\nசந்திரசேகர ராவின் திட்டங்களுக்கு மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை\nதுணை பிரதமர் கனவு மற்றும் பாஜக ஆதரவு என அத்தனை முயற்சிகளுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதரவு...\nலோக்சபாவை விடுங்க.. உள்ளாட்சி தேர்தலில் இப்படி ஒரு வெற்றியா.. எதிர்க்கட்சிகளை மிரளவைத்த கேசிஆர்\nஹைதராபாத்: தெலுங்கானாவில் உள்ளாட்சி மன்ற தேர்தலில் 80 சதவீத இடங்களை அம்மாநிலத்தின் ஆளும் கட்...\nகையை விட்டுவிட்டு அம்பாசிடரில் ஏறும் அசாரூதின்-வீடியோ\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் தலைவருமான அசாரூதின், அக்கட்சியில்...\nவாக்குப்பதிவு எந்திரங்களை முழுமையாக நம்புகிறோம்... டிஆர்எஸ் கட்சித் தலைவர் பேட்டி\nவாக்குப்பதிவு எந்திரங்களின் உண்மைத்தன்மை குறித்து தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எ...\nதெலுங்கானாவில் கலைத்த ஆட்சியை மீண்டும் பிடிக்கிறது டிஆர் எஸ்\nதெலுங்கானாவில் மீண்டும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் எக்சிட் போல் கருத்து...\nஎதிர்க்கட்சிகளை தேடி செல்லும் சந்திரபாபு நாயுடு.. ஆனால் அவர்கள் யாரை நாடி ஓடுகிறார்கள் பாருங்க\nஹைதராபாத்: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஒய்எஸ்ஆர் காங...\nசந்திரசேகர ராவின் துணை பிரதமர் கனவு, பாஜக ஆதரவு- அத்தனைக்கும் மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை\nசென்னை: துணை பிரதமர் கனவு மற்றும் பாஜக ஆதரவு என அத்தனை முயற்சிகளுக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்ட...\nகாங். அணியில் இணையுங்க.. ஸ்டாலின் அழைப்பால் கே.சி.���ர். 'ஷாக்'\nசென்னை: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற வேன்டும் என்று திமுக ...\nமு.க.ஸ்டாலினை கே.சி.ஆர். சந்திக்கிறார் என்பது வதந்தியாம்... கிளப்பிவிட்டது பாஜகவா\nசென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை தெலுங்கானா முதல்வரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியி...\nகையை விட்டுவிட்டு அம்பாசிடரில் ஏறும் அசாரூதின்… தெலுங்கானாவில் மீண்டும் சறுக்கும் காங்கிரஸ்\nஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெலுங்கானா மாநில காங்கிரஸ் செயல் த...\n119 தெலுங்கானா எம்எல்ஏக்களில் 73 பேர் யார் தெரியுமா.. அதிர வைக்கும் டிஆர்எஸ்\nஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 119 எம்எல்ஏக்களில் 73 பேர் ...\nநீதான் கட்சியோட செயல் தலைவர்.. மகனுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்த கேசிஆர்\nஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், தனது மகன் கேடிஆரை டிஆர்எஸ் கட்சியின் செயல்...\nதெலுங்கானா எம்எல்ஏக்களை காக்க.. பெங்களூர் ரிசார்ட்டுகளை ரெடி செய்த காங்..\nஹைதராபாத்: தெலுங்கானா தேர்தல் தங்களுக்கு சாதகமாகாமல் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்புகள் அமைய...\nதெலங்கானாவில் தனி பெரும்பான்மையுடன் டிஆர்எஸ் ஆட்சி அமைக்கும்... ஓவைசி கணிப்பு\nஹைதராபாத்: தெலுங்கானாவில் அடுத்து மீண்டும் ஆட்சி அமைக்க போவது, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி க...\nதெலுங்கானாவில் தொங்கு சட்டசபை.. நாங்கள் ஆதரிக்கிறோம்.. வலிய வந்து கேசிஆருக்கு கை கொடுக்கும் பாஜக\nஹைதராபாத் : தெலுங்கானாவில் தொங்கு சட்டசபை அமைந்தால் சந்திரசேகர ராவ் கட்சிக்கு ஆதரவு தருவதா...\nநாக்கு காணிக்கை செலுத்தியது வீண் போகலை.. தெலுங்கானாவில் யார் ஆட்சி.. பரபர எக்சிட் போல்\nடெல்லி: தெலுங்கானாவில் மீண்டும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியே மலரும் என இந்தியா டுடே எ...\nதெலுங்கானாவில் மீண்டும் டிஆர் எஸ்.. காங்., தெ.தேசம் கூட்டணிக்கு தோல்வி: டைம்ஸ் நவ்\nடெல்லி : தெலுங்கானாவில் மீண்டும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ...\nசட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகிய எம்.பி.\nஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த ...\nதெலுங்கானா சட்டசபை தேர்��லிலும் 'வந்தேறிகள்' கோஷம்.. ஆந்திர தலைவர்களுக்கு 'ஆப்பு'\nஹைதராபாத்: தெலுங்கானா சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்...\nகாங்கிரஸ்- பாஜக அல்லாத 3-வது அணி: மமதா பானர்ஜியை சந்தித்தார் சந்திரசேகர் ராவ்\nகொல்கத்தா: பாஜக, காங்கிரஸ் அல்லாத 3-வது அணியை உருவாக்குவது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா ...\nஇடைத்தேர்தல்: தெ.தேசம் வெற்றி-எம்.எல்.ஏவானார் சாப்ட்வேர் என்ஜினியர்\nவிஜயவாடா/ஹைதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் இரு மாநிலங்...\nநான் ஹிட்லர்தான், தேவைப்பட்டா அவரை விட மோசமாவும் இருப்பேன்... சந்திரசேகர ராவ்\nஹைதராபாத்: என்னை ஹிட்லர் என்று சிலர் வர்ணிப்பதைப் பற்றி நான் கவலையே படவில்லை. ஆமாம், நான் ஹிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/biggboss-julie-acting-anitha-life-histry/15173/", "date_download": "2019-06-26T21:58:34Z", "digest": "sha1:DPOIEJAFBRHTJONZBKNRIT5DL57P457D", "length": 8290, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "அனிதா இடத்தில் ஜூலியா: கொத்தளிக்கும் நெட்டிசன்கள் - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome Breaking News in Tamil | முக்கிய செய்திகள் அனிதா இடத்தில் ஜூலியா: கொத்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅனிதா இடத்தில் ஜூலியா: கொத்தளிக்கும் நெட்டிசன்கள்\nஅரியலூர் மாணவி அனிதாவின் 18வது பிறந்த நாளை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. நீட் தோ்வின் காரணமாக மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலையில் மனம் உடைந்து தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொண்டார் மாணவி அனிதா. பிளஸ் 2வில் 1176 மதிப்பெண்கள் பெற்றறிருந்த போதும் அவரது மருத்துவ கனவு கானல் நீரானது. இவா் இறப்பிற்கு மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இறந்த மருத்துவ மாணவியின் இறுதி ஊா்வலத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவா்களும் கலந்துக்கொண்டனா்.\nஇதையும் படிங்க பாஸ்- சினிமாவில் நடிக்க ஜூலிக்கு பெற்றோர் தடை\nசமூக வலைத்தளங்களில் அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இந்நிலையில் நேற்று மருத்துவ மாணவியின் பெயரில் ஒரு படம் உருவாக இருப்பதாக அந்த படத்தின் போஸ்டர் வெளியாகியது. இந்த படத்தில் பிக்பாஸ் ஜூலி நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவி அனிதா தோளில் ஸ்டெத்கோப் போட்டு தாமரை மலரில் அமா்ந்து இருப்பது போல உள்ள பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜூலி தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇதையும் படிங்க பாஸ்- பாலாஜியை கேவலமாக பேசும் மகத்\nஜல்லிக்கட்டு மூலம் புகழ் பெற்ற ஜூலி பிக்பாஸ் மூலம் தனதுபெயரை கொஞ்சம் கொடுத்து கொண்டார். அனிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஜூலி நடிக்க இருப்பதற்கு நெட்டிசன்கள் கடுமையாக விமா்சித்து வருகின்றனா். உண்மையாக போராடி உயிரை விட்ட பெண்ணின் வாழ்க்கை படத்தில் இந்த பெண் நடிப்பது சரி இல்லை என்றும் டுவீட் செய்துள்ளனர். மேலும் ஒருவா் மருத்துவ கனவு நிறைவேறாத அனிதாவை இப்படி யாரும் அசிங்கப்படுத்த முடியாது என்று கருத்து பதிவு செய்துள்ளனா்.\nபடப்பிடிப்பில் விபத்து – நடிகை அனுஷ்கா படுகாயம்\nசியோமி 5 ஆவது ஆண்டுக் கொண்டாட்டம் – இலவசமாக ஸ்மார்ட்போன் அன்பளிப்பு \nவாயுத் தொல்லைக்கு வாசனை மாத்திரை – விதவிதமான பிளேவரில் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,980)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,692)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,137)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,697)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,997)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,694)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/tamilnadu-news/page/2/?filter_by=popular", "date_download": "2019-06-26T23:01:56Z", "digest": "sha1:UQZAHONVQSGR4FOAX6PXNKG6YE6H5YCZ", "length": 6448, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamilnadu News in Tamil| TN News | Tamilnadu News online | தமிழ்நாடு செய்திகள்", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nஅருவி’யில் விஜய்யை கலாய்த்தது ஏன்\nதினகரன் கட்சியில் இருந்து திடீரென வெளியேறிய நாஞ்சில் சம்பத்\nஒயின்ஷாப் வைக்க இடமிருக்கும்; ஆனால் நீட் தேர்வு எழுத மட்டும் இடம் இல்லையா- கார்த்திக் சுப்புராஜ் கோபம்\nமீண்டும் மதிமுகவுக்கு திரும்பி வைகோவுடன் கை கோர்க்கும் நாஞ்ச��ல் சம்பத்\n பொதுமக்கள் கடும் எதிர்ப்பு – அதிமுக அமைச்சர்கள் அதிர்ச்சி\nதுடிதுடித்து இறந்த மனைவி: கதறி அழுத கணவன்\nகளைகட்டிய கள்ளக்காதல்: வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவன்; கடைசியில் நேர்ந்த கோரம்\nநண்பர்கள் மூலம் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் – சைக்கோ கணவர் கைது\nஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு\n – தங்க தமிழ்ச்செல்வன் விளக்கம்\nகாதல் தோல்வியால் மதுவில் விஷம் இருவர் பலி… சூனா பானா பாணியில் சம்பவம்\nஅரசியல்ல இதலாம் சகஜமப்பா – எடப்பாடிக்கு கருணாஸ் ஆதரவு\nகாதலனை விரட்டிவிட்டு இளம்பெண்ணை கற்பழிக்க முயற்சி – தரமணி ரயில்நிலையத்தில் அதிர்ச்சி\nகுழந்தைக்கு ரத்த பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனை சென்ற தாயிடம் பாலியல் அத்துமீறல்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,980)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,692)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,137)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,697)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,997)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,694)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/suresh-kamatchi/", "date_download": "2019-06-26T23:00:43Z", "digest": "sha1:Z4O6AEEJNRF6DF5X7YPNB74UZ66LU23K", "length": 3798, "nlines": 52, "source_domain": "www.cinereporters.com", "title": "Suresh kamatchi Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nதமிழ்ராக்கர்ஸ் ஓனரே விஷால்தான் – பீதி கிளப்பும் நடிகர்\nகூட இருப்பவர்களுக்கு நல்லது பன்னுங்க; பிறகு நாட்டுக்கு செய்யுங்க- கமலை விளாசிய சுரேஷ் காமாட்சி\nபெரிய நடிகர்கள் தங்களது ரசிகர்களுக்கே விசுவாசமாய் இல்லை – சுரேஷ் காமாட்சி விளாசல்\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (62,980)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,692)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,137)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,697)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (12,997)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,694)\nவாவ்.. பிக்பாஸ் சீசன் 3-ல் இத்தனை பிரபலங்களா பட்டியல் இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/more-than-40-acres-of-terrorists-have-been-captured-by-the-fortress/", "date_download": "2019-06-26T23:11:28Z", "digest": "sha1:MQVNS3QX3HWYJ24YCTTSF5R3SXFOB2HM", "length": 8116, "nlines": 59, "source_domain": "www.tamilaruvi.news", "title": "பயங்கரவாதிகளின் 40 ஏக்கரிற்கும் அதிகமான கோட்டை படையினர் வசம்", "raw_content": "\nHome / செய்திகள் / இலங்கை செய்திகள் / பயங்கரவாதிகளின் 40 ஏக்கரிற்கும் அதிகமான கோட்டை படையினர் வசம்\nபயங்கரவாதிகளின் 40 ஏக்கரிற்கும் அதிகமான கோட்டை படையினர் வசம்\nஅருள் 6th May 2019 இலங்கை செய்திகள், முக்கிய செய்திகள் Comments Off on பயங்கரவாதிகளின் 40 ஏக்கரிற்கும் அதிகமான கோட்டை படையினர் வசம்\nரிதிதென்னவில் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமொன்றை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.\nஐ.எஸ் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமொன்று நேற்று காத்தான்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்று ரிதிதென்ன பகுதியில் இன்னொரு பயிற்சி முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஓட்டமாவடி பிரதேசசபைக்குட்பட்ட இந்த பயிற்சி முகாம் 40 ஏக்கரிற்கும் அதிக விஸ்தீரணமுடையது. இந்த காணி உரிமையாளர், ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்தே, இன்று அங்கு தேடுதல் நடத்தப்பட்டது.\nஐ.எஸ்.இன் ஆயுத உற்பத்தி பகுதி ஓமடியாமடுவில் கண்டுபிடிப்பு\nமட்டக்களப்பில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாம் தொடர்பான அதிர்ச்சிதரும் செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.\nமட்டக்களப்பு – பொலனறுவைவை எல்லைப்பகுதியில் அமைந்துள்ள ஓமடியாமடுவில் இந்த முகாம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nசஹரானின் முக்கிய சாரதியான கபூர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் குறித்த பிரதேசத்திற்கு இன்று சென்ற இராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினர் தற்போது குறித்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.\nமகாவலி திட்டத்திற்குச் சொந்தமான 30 ஏக்கர் நிலப்பரப்பை வேறு ஒருவரின் பெயரில் குத்தகைக்கு வாங்கி பய���்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.\nகாட்டுப்பகுதியில் அமைந்துள்ள குறித்த நிலத்தில் வீடொன்றும் காணப்படுகிறது. அங்கிருந்தே தாக்குதல்களுக்கான திட்டம் மற்றும் ஆயுத உற்பத்திகள் மேற்கொள்ளப்பட்டன என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nஅத்தோடு, நிலக்கீழ் முகாமொன்றை அமைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது நிலத்தை தோண்டும் நடவடிக்கைகளை இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்துள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nTags கோட்டை படையினர் பயங்கரவாதிகளின்\nPrevious சஹரான் மனைவியிடம் தினந்தோறும் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள்\nNext இலங்கை தொடர் குண்டு தாக்குதல்களின் தீவிரவாதி சஹரான் தப்பிவிட்டார்\nமேஷம்: உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றிய மைத்துக்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் புதுத்தொழில் தொடங்கும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0/", "date_download": "2019-06-26T23:11:16Z", "digest": "sha1:P6IBCOEVETQUV77SUFG2KX2ZCAG4QIVN", "length": 3989, "nlines": 42, "source_domain": "www.tamilaruvi.news", "title": "முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம் Archives | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nHome / Tag Archives: முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம்\nTag Archives: முள்ளிவாய்க்கால் மாவீரர் துயிலும் இல்லம்\nமுள்ளிவாய்க்காலில் கல்லறைகளைக் கட்டியணைத்துக் கதறிய உறவுகள்\n29th August 2017 இலங்கை செய்திகள் Comments Off on முள்ளிவாய்க்காலில் கல்லறைகளைக் கட்டியணைத்துக் கதறிய உறவுகள்\nமுல்லைத்தீவு மாவட்டம், முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணிகளில் ஈடுபட்ட மாவீரர்களின் உறவினர்கள், அங்கு உறங்கும் தமது உறவுகளை நினைத்துக் கல்லறைகளைக் கட்டியணைத்து கதறிய சம்பவம் அனைவரையும் நெகிழவைத்துள்ளது. முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லத்தில் ஆயிரத்து 800இற்கும் மேற்பட்ட மாவீரர்களின் வித்துடல்கள் விதைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், துயிலும் இல்லத்தை சிரமதானம் செய்யும் பணிகள் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்றன. இதன்போது, கல்லறைகளை இனங்கண்ட உறவினர்கள் அதனைக் கட்டியணைத்துக் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilaruvi.news/tag/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-06-26T22:35:05Z", "digest": "sha1:2AN7S4ETYBL27HEL2OKAVZTQZPIMOC5U", "length": 3887, "nlines": 42, "source_domain": "www.tamilaruvi.news", "title": "மெக்ஸ்வல் பரணகம Archives | Tamilaruvi News | Sri Lanka News | தமிழருவி செய்தி", "raw_content": "\nTag Archives: மெக்ஸ்வல் பரணகம\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது – உண்மையை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று பரணகம வலியுறுத்து\n30th July 2017 இலங்கை செய்திகள் Comments Off on காணாமல் ஆக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது – உண்மையை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்று பரணகம வலியுறுத்து\n“காணாமல்போயிருப்போர் எமது நாட்டின் பிரஜைகள். எனவே, காணாமல்போனோருக்கு என்ன நடந்தது அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா என்பது தொடர்பில் கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டியது நல்லாட்சி அரசின் கடமையாகும்.” – இவ்வாறு காணாமல்போனோர் தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி மெக்ஸ்வல் பரணகம கொழும்பு ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார். “காலத்தை கடத்திக் கொண்டிருக்காமல் ஏதாவது ஒரு பொறிமுறையை முன்னெடுத்து காணாமல்போனோரின் உறவினர்களின் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-06-26T23:01:47Z", "digest": "sha1:QQO5KXGVMOHHBRLD2JODSQ4NCYOHSUHN", "length": 7178, "nlines": 134, "source_domain": "adiraixpress.com", "title": "மிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ !! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ \nமிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ \nஜியோ நிறுவனம் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வாரி குவித்து வருகின்றது. இதில் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர்.\nதற்போது இந்த ஆப்பரை தனது வாடிக்கையாளர்களுக்காக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் தினமும் 25ஜிபி டேட்டாவை 3 மாதத்திற்கு வழங்கப்படுகின்றது. இதில் முற்றிலும் இலவசமாகும். இதனால் இன்டர் நெட் பயனர்கள் படுகுஷியடைந்து��்ளனர். தினசரி நாம் 25ஜிபியை உபயோகிக்க முடியும்.\nஇதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் வரும் ஜூன் 30ம் (2019) வரை இலவச சேவையை பெற முடியும். இந்த ஜியோ கொண்டாட்ட பேக்கில் கூதலாக 25ஜிபி பெற முடியும். இதன் மூலம் நாம் இலவசமாக டேட்டாவை பெற முடியும்.\nரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெற எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை. உடனடியாக மைஜியோவுக்கு சென்று ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.\nஇதில் உள்ள பிரீமியம் உறுப்பினர் சலுகையை உடனடியாக தேர்வு செய்து கொண்டால் தினமும் 25ஜிபி வரை இலவச டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்புகளையும் பெற முடியும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalappal.blogspot.com/2019/05/1266.html", "date_download": "2019-06-26T22:20:24Z", "digest": "sha1:KSSTWKJGN6RDXWMY3THEIHYU7HGZ2PQB", "length": 9243, "nlines": 167, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :1266", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்\nபைதல்நோய் எல்லாம் கெட. ----- க ௨ ௬ ௬\nநெடுநாட்களாகப் பிரிந்திருந்த தலைவன் ஒருநாள் வருவானாக, அந்நாளில், பிரிவுத் துன்பமெல்லாம் ஒருங்கே அழிய, அவரை அப்படியே அள்ளிப் பருகுவதுபோல் நுகர்வேன்.\n” இலங்குவளை நெகிழப் பரந்துபடர் அலைப்ப யாம்\nமுயங்குதொறும் முயங்குதொறும் உயங்க முகந்துகொண்டு\nஅடக்குவம் மன்னே தோழி மடப்பிடி\nமழைதவழ் சிலம்பில் கடுஞ்சூல் ஈன்று\nகழைதின் யாக்கை விழைகளிறு தைவர\nசாரல் நாடன் சாயல் மார்பே.” ---அகநானூறு.\nமேகம் தவழும் பக்கமலையில், இளயபெண் யானை, தனது முதற் சூலினை ஈன்று, மூங்கிலைத் தின்னும், தன்பால் விருப்பமிக்க தனது ஆண் யானையைத் தழுவிக் கொண்டிருக்க, வாழைகள் அழகிய அப்பக்க மலையில் துயிலும்… சாரலையுடைய மலைநாடனாய தலைவனது மென்மையுடைய மார்பினை, யாம் முயங்குந்தொறும். முயங்குந்தொறும் உயங்க முகந்துகொண்டு, வருந்த முகந்துகொண்டு, நம் மார்பின்கண்ணே அடக்கியிருப்போம்….\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற���பகல் 3:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=107362", "date_download": "2019-06-26T22:12:21Z", "digest": "sha1:BXFGHGN45K6EYYHIWNT5GCFJQBWEE5BF", "length": 7224, "nlines": 50, "source_domain": "tamil.adaderana.lk", "title": "நியாயமான சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்போம்", "raw_content": "\nநியாயமான சம்பள உயர்வை பெற்றுக் கொடுப்போம்\nதோட்ட தொழிலாளர்களின் ஊழிய சேமலாப நிதியை யானை விழுங்கி விட்டதாக தேர்தல் காலம் ஒன்றில் பொய்யான பிரச்சாரங்களை செய்து வாக்குகளை தம்வசம் படுத்திக் கொண்டார்கள். ஆனால் இத் தொழிலாளர்களின் இரண்டரை கோடி மில்லியன் ரூபாய் தொழில் அமைச்சான எனது அமைச்சின் கீழே இருக்கின்றது.\nஇத் தொகையை அதிகரித்து அடுத்து வரும் தேர்தலின் போது இதை மக்களுக்கு வழங்வோம் என தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார்.\nபண்டாரவளை பூனாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் அமைக்கப்பட்ட 157 வீடுகள் நேற்று (13) மக்களிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவித்ததாவது, தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் அடிப்படையிலான சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த நிலையில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை உயர்வும் வகையில் நியாயமான சம்பள உயர்வு ஒன்றை முதலாளிமார் சம்மேளனத்திடமிருந்து ஐக்கிய தேசிய கட்சி பெற்றுக் கொடுக்கும்.\nஅரசாங்க தொழிலை எதிர்பார்க்கின்றவர்கள் அரச திணைக்களங்களில் வழங்கப்படுகின்ற சலுகைகள் தனியார் நிறுவனங்களிவ் கிடைக்க பெறுவதில்லை என தெரிவிக்கின்றனர்.\nஇந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக எதிர்வரும் காலத்தில் தனியார் நிறுவனங்களிலும் தொழில் புரிபவர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சலுகைகளும் தனியார் நிறுவனங்கள் ஊடாக வழங்க ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.\nஇலங்கையின் பூமியில் 7 பேர்ச் நிலத்தை தொழிலாளர்களுக்கு சொந்தமாக்க நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதுளையில் தெரிவித்ததையடுத்��ு நல்லாட்சி அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதியின் ஊடாக இன்று தோட்ட மக்களுக்கு 7 பேர்ச் நிலமும், அதற்கான உறுதி பத்திரமும் வழங்கப்பட்டு வருகின்றது.\nஇது தவிர எதிர்வரும் காலத்தில் தோட்ட மக்களின் அபிவிருத்தி தொடர்பான பிரச்சினைகளும் வீடு மற்றும் காணி உரிமை பிரச்சினைகளும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேலும் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=85902", "date_download": "2019-06-26T22:57:08Z", "digest": "sha1:TXFIAER4BZWYJ62RWENRU7KOE5YSBDGG", "length": 1532, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "`உங்களால நிறுத்த முடியுமா சொல்லுங்கய்யா..?’", "raw_content": "\n`உங்களால நிறுத்த முடியுமா சொல்லுங்கய்யா..\nதி.மு.க சார்பில் திருப்போருர் அடுத்த இள்ளலூர் கிராமத்தில் ஊராட்சி சபைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பேசிய பெண் ஒருவர், “ நிறைய பேர் மது குடிக்கறாங்க அதனால மதுவை நிறுத்துவோம்னு சொன்னீங்க. நீங்க முதல்வரா வந்தா, உங்களால் இதற்குத் தீர்வு காண முடியுமா சொல்லுங்கய்யா…”என தி.மு.க தலைவர் ஸ்டாலினை பார்த்துக்கேட்டார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vettimurasu.com/2018/12/blog-post_381.html", "date_download": "2019-06-26T23:04:42Z", "digest": "sha1:DEXWG7LKUE2YWICCWW6X3PVNUZI44BMZ", "length": 7228, "nlines": 54, "source_domain": "www.vettimurasu.com", "title": "மட்டக்களப்பு நகரில் உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் திடீர் பரிசோதகர்கள் - சில உணவகங்கள் மூடப்பட்டது! - Vettimurasu News | வெற்றி முரசு| Batticaloa news | Jaffna news", "raw_content": "\nHome Batticaloa மட்டக்களப்பு நகரில் உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் திடீர் பரிசோதகர்கள் - சில உணவகங்கள் மூடப்பட்டது\nமட்டக்களப்பு நகரில் உணவகங்கள், வர்த்தக நிலையங்கள் திடீர் பரிசோதகர்கள் - சில உணவகங்கள் மூடப்பட்டது\nமட்டக்களப்பு மாநகரில் புதுவருடப் பிறப்பை முன்னிட்டு பொதுமக்களின் நன்மை கருதி பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் சுகாதாரத்திற்கு உதவாத நிலையில் இருந்து மூன்று உணவு விடுதிகள் மூடப்பட்டதுடன் பெருமளவான உணவுப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.\nஇரண்டு தினங்கள் நடைபெற்ற இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது சுகாதாரத்திற்கு ஏற்றமுறையில் இல்லாத மூன்று உணவகங்கள் மூடப்பட்டதுடன் இரண்டு பலசரக்கு கடைகளில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிசெய்யப்பட்டு முறையாக சுற்றுத்துண்டு இடப்படாத நிலையில் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த இரண்டு களஞ்சிய சாலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.\nஇந் நடவடிக்கையின்போது 14க்கும் மேற்பட்ட உணவகங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதுடன் 06க்கும் மேற்பட்ட பலசரக்கு கடைகளும் இரண்டு வெதுப்பகங்கள், மூன்றுக்கும் மேற்பட்ட பல்பொருள் விற்பனை நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாக பொதுச்சுகாதார பரிசோதகர் அமுதமாலன் தெரிவித்தார்.\nமட்டக்களப்பு பாலாச்சோலை கிராம மக்கள் மண் அகழ்விற்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nமீன்வளர்ப்பு திட்டம் என்ற போர்வையில் தோண்டப்படும் பாரிய குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடைசெய்யுமாறுக...\nவவுணதீவு பிரதேச செயலகத்தினால் போதைப் பொருள் ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு\n(வவுணதீவு நிருபர்) ஜனாதிபதி செயலகத்தின் தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வேலைத் திட்டத்துடன் இணைந்ததக போதைப் பொருன் ஒழிப்பு தொடர்பான வி...\nமட்டு. உன்னிச்சையில் கடந்த யுத்த சூழ் நிலையில் அழிவடைந்த புனித அந்தோனியார் ஆலயத்தை அமைக்க அடிக்கல் வைப்பு\n(எஸ்.சதீஸ் ) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிர​தேச செயலாளர் பிரிவிலுள்ள உன்னிச்சை பகுதியில் கடந்த 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இட...\nமட்டு. வவுணதீவில் வீசிய சுழல் காற்றினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்க அதிபரால் காசோலைகள் வழங்கிவைப்பு\n(எஸ்.சதீஸ்) மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் கடந்த 16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட மழையுடன் கூடிய சூறைக்கா...\nமட்டு. புதுமண்டபத்தடி விபத்தில் ஒருவர் பலி மற்றயவர் வைத்தியசாலையில்.\n(வவுணதீவு நிருபர்) - மட்டக்களப்பு, வவுணதீவு பொலிஸ்பிரிவிலுள்ள வவுணதீவு மணற்பிட்டி பிரதான வீதியில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/galleries/photo-cinema/2019/may/19/mr-local-movie-photos-hd-11935.html", "date_download": "2019-06-26T22:22:45Z", "digest": "sha1:WPYY37EZUWIMP5LBDRQSTL6ZC5P74JRW", "length": 2516, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "மிஸ்டர் லோக்கல் - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 27 ஜூன் 2019\nஇயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் நயன்தாரா ஆகியோர் பலர் நடிப்பில் வெளியான படம் 'மிஸ்டர் லோக்கல்'. இவர்களுடன் யோகி பாபு, ராதிகா சரத்குமார், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல்ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : மிஸ்டர் லோக்கல் Mr Local சிவகார்த்திகேயன் நயன்தாரா யோகி பாபு ராதிகா சரத்குமார்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல்\nதும்பா படத்தின் ஆடியோ விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:37:25Z", "digest": "sha1:HZO35X2CXLIYGZTGZCZ3VIA7BVS6EG55", "length": 15638, "nlines": 163, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமிமி முயல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅருகிய இனம் (IUCN 3.1)[2]\nஅமமி முயல்அமிமி அம்மி முயல் (Pentalagus furnessi; Amami: [ʔosaɡi]) அல்லது அமுமினோ குரோ யூசாகி (ア マ ミ ノ ク ロ ウ サ 奄 奄 美 野 兔 兔, R ギ ギ bit bit \") ஜப்பானில் உள்ள ககாஷிமா ப்ரிபெக்சர் தெற்கு க்யூஷூ மற்றும் ஒகினவாவிற்கும் இடையே இரண்டு சிறிய தீவுகளை அமாமி ஷ்ஷிமா மற்றும் டோகு-நோ-ஷிமா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் ஆசிய நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த இந்த முயல்கள் நாளடைவில் இறந்து விட்டது. இன்று வாழும் சிறிய ஜப்பானிய தீவுகளில் மட்டுமே வாழ்ந்து வருகிறது.[3]\nஅமமி முயல் 17 தாவர இனங்கள் மற்றும் 12 வகையான மூலிகை தாவரங்கள்,செடிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய 29 வகை தாவரங்களில் வகைளை உண்கிறது, இது ப���ரும்பாலும் இளம் தளிர்கள் பகுதி பல்வேறு மற்றும் வகையான தாவர வகைகளின் கொட்டைகள் உண்கிறது, அமமி முயல் கூட புதர் தாவரங்களின் தண்டுகள் மற்றும் கிளைகள் ஆகியவற்றின் பட்டை உண்கிறது, கோடை காலத்தில், அமமி முயல் பாம்பாஸ் புல் வகை , மற்றும் குளிர்காலத்தில், பசானியா மரத்தின் பழங்களை உண்கிறது It also eats nuts and cambium of a wide variety of plant species.[4].\nஅமமி முயல் குறுகிய கால்களையும் சற்றே பருமனான உடல், மற்றும் பெரிய மற்றும் வளைந்த நகங்கள் கொண்டுள்ளது மற்றும் சில நேரங்களில் ஏறும். பிற முயல்களுடன் ஒப்பிடுகையில் அதன் காதுகள் குறிப்பிடத்தக்க அளவில் சிறியவை. இதன் ரோமங்கள் தடிமனான, கம்பளி போன்ற இருண்ட, மேல் பழுப்பு மற்றும் பக்கங்களிலும் சிவப்பு-பழுப்பு நிறமாக இருக்கும். இது கனமான, நீண்ட மற்றும் மிகவும் வலுவான நகங்களை கொண்ட மற்றும் மேலும் பொதுவான முயல்கள் மற்றும் முயல்களுடன் ஒப்பிடுகையில் கண்கள் சிறியவை. இதன் சராசரி எடை 2.5-2.8 கிலோ ஆகும். The pelage is thick, wooly and dark, brown on top and becomes more reddish-brown on the sides.பிழை காட்டு: Closing missing for tag\nஇந்த இனங்கள், மார்ச்-மே மாதத்தில் ஒரு முறையும், செப்டம்பர்-டிசம்பரில் ஒரு முறை ஒன்று அல்லது இரண்டு குட்டிகளை பெற்றெடுக்கிறது . அமானி முயல்கள் மறைந்த இடங்களில், குகைகள் போன்ற நாளில் தூங்குகின்றன.மண் மற்றும் ஆலைப் பொருளைத் துளைத்து அதன் முனையுடன் அதைத் தொங்க விடுவதன் மூலம் துளைகளை மூடிவிடுகிறது. Therefore, the best habitat for them to live in is where they have easy access to both young and mature forests with no obstructions between the two forest types.[5]\n1921 க்கு முன்னர் வேட்டையாடுதல் எண்ணிக்கையில் சரிவுக்கான மற்றொரு காரணமாகும். 1921 ஆம் ஆண்டில், ஜப்பான் அரசு முயல் ஒரு \"இயற்கை நினைவுச்சின்னம்\" என அறிவித்தது, அது வேட்டையாடப்படுவதைத் தடுத்தது. பின்னர் 1963 ஆம் ஆண்டில், இது ஒரு சிறப்பு சிறப்பு நினைவுச்சின்னமாக மாற்றப்பட்டது..[5]\nஅமிமி முயல் மேலும் பரவலான விலங்குகளிடமிருந்து பெரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது, மூங்கூஸ், காட்டு பூனைகள் மற்றும் நாய்களுடன் சேர்ந்து, அமிமி முயல் தோற்றமளிக்கிறது.\nஇயற்கை மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் லாகோமோர்ஃப் சிறப்புக் குழு 1990 இல் ஒரு பாதுகாப்புத் திட்டத்தை முன்மொழிந்தது. [7] அமிமி-ஓஷிமா தீவில், சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அமமி வனவிலங்கு பாதுகாப்பு மையம் 1999 இல் நிறுவப்பட்டது. [9] இது 2005 ஆம் ஆண்டில் ஒரு மூங்கில் துடைப்புத் திட்டத்தை மறுதொடக்கம் செய்தது. In Amami-Oshima Island, the Amami Wildlife Conservation Center of the Ministry of the Environment was established in 1999.[6] It restarted a mongoose eradication program in 2005 and designated the Amami rabbit as endangered in 2004 for Japan.[7]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; :2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Yamada, F. 2005 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nசூலை 2013 தேதிகளைப் பயன்படுத்து\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - அருகிய இனம்\nஈரோடு மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 12:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:49:43Z", "digest": "sha1:7F2CRP5ZFKZARCCASXSSFNSNN6LVWENX", "length": 9029, "nlines": 140, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனமூலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\ny = x 3 {\\displaystyle {\\sqrt[{3}]{x}}} இன் x ≥ 0 {\\displaystyle x\\geq 0} இற்கான வரைபு. இது ஒற்றைச் சார்பாக இருப்பதால் ஆதிப்புள்ளியைப் பொறுத்து வரைபு சமச்சீரானது. x = 0 இல் இவ்வரைபிற்கு செங்குத்துத் தொடுகோடு உண்டு.\nகணிதத்தில், ஒரு எண்ணின் கனமூலம் (cube root) x 3 {\\displaystyle {\\sqrt[{3}]{x}}} அல்லது x1/3 ஆல் குறிக்கப்படும், இது a3 = x ஆகுமாறுள்ள எண்ணாகும்.\nஅனைத்து மெய்யெண்களிற்கும் (சுழியம் தவிர) சரியாக ஒரு மெய்க் கனமூலம் மற்றும் உடன்புணரிகளான சிக்கலெண் தீர்வுகள் ஒரு சோடி உண்டு. அனைத்து சுழியமல்லா சிக்கலெண்களிற்கு மூன்று வெவ்வேறு சிக்கல் கனமூலங்கள் உண்டு.\nx3 = 8 என்ற சமன்பாட்டினைத் தீர்க்கக் 8 இன் கனமூலங்கள் கிடைக்கும்.\n8 இன் மூன்று கனமூலங்கள்:\nஇவற்றுள் 8 இன் மெய்க் கனமூலம் 2. மற்ற இரு கனமூலங்களும் உடன்புணரிகளான சிக்கலெண்களாக உள்ளன.\n−27i இன் எல்லா கனமூலங்கள்:\nஇதில் மூன்று கனமூலங்களுமே சிக்கலெண்களாக உள்ளன.\nகனமூலச் செயற்பாடு, கூட்டல் மற்றும் கழித்தலுடன் சேர்ப்புப் பண்பு, பங்கீட்டுப் பண்பினைக் கொண்டிருக்காது.\nகனமூலச் செயற்பாடு, மெய்யெண்களில் அடுக்கேற்றத்துடன் சேர்ப்புப் பண்பிணையும் பெருக்கல் மற்றும் வகுத்தலுடன் பங்கீட்டுப் பண்பினையும் கொண்டிருக்கிறது. சிக்கலெண்களைக் கருத்தில் கொண்டால் இது எல்லா சந்தர்ப்பங்களிலும் உண்மையல்ல.\nகிபி 499 களில் வாழ்ந்த இந்தியக் கணிதவியலாளரும் வானியலாளருமான ஆரியபட்டர் தனது ஆர்யபட்டியம் என்ற நூலில் (பிரிவு 2.5) பல இலக்கங்களைக் கொண்ட எண்களின் கனமூலம் காண்பதற்கான வழிமுறையைத் தந்துள்ளார்.[1]\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/marazzo/price-in-faridabad", "date_download": "2019-06-26T22:02:41Z", "digest": "sha1:PBGY24P5AM7LQF2ZDLOHPQ2TB42VCMRL", "length": 23074, "nlines": 454, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா மராஸ்ஸோ ஃபரிதாபாத் விலை: மராஸ்ஸோ காரின் 2019 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nஉங்கள் நகரத்தில் உள்ள கார்கள்\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராமஹிந்திரா மராஸ்ஸோஃபரிதாபாத் இல் சாலையில் இன் விலை\nஃபரிதாபாத் இல் மஹிந்திரா மராஸ்ஸோ ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\nஃபரிதாபாத் சாலை விலைக்கு மஹிந்திரா மராஸ்ஸோ\nசாலை விலைக்கு Faridabad : Rs.11,78,913**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Faridabad : Rs.11,78,913**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஎம்2 8எஸ்டிஆர் (டீசல்)Rs.11.79 Lakh**\nசாலை விலைக்கு Faridabad : Rs.13,14,130**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Faridabad : Rs.13,23,228**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Faridabad : Rs.14,89,234**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Faridabad : Rs.14,98,332**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Faridabad : Rs.16,67,785**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nசாலை விலைக்கு Faridabad : Rs.16,76,783**அறிக்கை தவறானது விலை\nஇந்த மாத பண்டிகை கால சலுகைகளை தவறவிட வேண்டாம்\nஃபரிதாபாத் இல் மஹிந்திரா மராஸ்ஸோ இன் விலை\nமஹிந்திரா மராஸ்ஸோ விலை ��பரிதாபாத் ஆரம்பிப்பது Rs. 10.18 லட்சம் குறைந்த விலை மாடல் மஹிந்திரா மராஸ்ஸோ எம்2 8எஸ்டிஆர் மற்றும் மிக அதிக விலை மாதிரி மஹிந்திரா மராஸ்ஸோ எம்8 8எஸ்டிஆர் உடன் விலை Rs. 14.59 Lakh. உங்கள் அருகில் உள்ள மஹிந்திரா மராஸ்ஸோ ஷோரூம் ஃபரிதாபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மாருதி எர்டிகா விலை ஃபரிதாபாத் Rs. 7.45 லட்சம் மற்றும் டொயோட்டா இனோவா கிரிஸ்டா விலை ஃபரிதாபாத் தொடங்கி Rs. 14.93 லட்சம்.தொடங்கி\nமராஸ்ஸோ எம்2 8எஸ்டிஆர் Rs. 11.79 லட்சம்*\nமராஸ்ஸோ எம்8 Rs. 16.68 லட்சம்*\nமராஸ்ஸோ எம்6 Rs. 14.89 லட்சம்*\nமராஸ்ஸோ எம்4 Rs. 13.14 லட்சம்*\nமராஸ்ஸோ எம்6 8எஸ்டிஆர் Rs. 14.98 லட்சம்*\nமராஸ்ஸோ எம்2 Rs. 11.79 லட்சம்*\nமராஸ்ஸோ எம்4 8எஸ்டிஆர் Rs. 13.23 லட்சம்*\nமராஸ்ஸோ எம்8 8எஸ்டிஆர் Rs. 16.77 லட்சம்*\nமராஸ்ஸோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஃபரிதாபாத் இல் எர்டிகா இன் விலை\nஃபரிதாபாத் இல் Innova Crysta இன் விலை\nInnova Crysta போட்டியாக மராஸ்ஸோ\nஃபரிதாபாத் இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nஃபரிதாபாத் இல் ஹேக்ஸா இன் விலை\nஃபரிதாபாத் இல் ஸ்கார்பியோ இன் விலை\nஃபரிதாபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nQuestion இன் எல்லாவற்றையும் காண்க\nடெயில் லைட் (இடது அல்லது வலது)\nவிலை User மதிப்பீடுகள் அதன் மஹிந்திரா மராஸ்ஸோ\nMarazzo Price மதிப்பீடுகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமஹிந்திரா மராஸ்ஸோ வாங்கும் முன் படிக்க வேண்டிய செய்தி\nஃபரிதாபாத் இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\n60 மாதங்கள் க்கு 10.5% இல் கணக்கிடப்படும் வட்டி\nமஹிந்திரா மராஸ்ஸோ :- Benefits அப் to Rs. ... ஒன\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் மராஸ்ஸோ இன் விலை\nகிரேட்டர் நொய்டா Rs. 11.46 - 16.83 லக்ஹ\nகவுதம் புத்தா நகர் Rs. 11.46 - 16.83 லக்ஹ\nபுது டெல்லி Rs. 12.23 - 17.4 லக்ஹ\nகுர்கவுன் Rs. 11.69 - 16.62 லக்ஹ\nகாசியாபாத் Rs. 11.78 - 16.83 லக்ஹ\nபாகாதுர்கா Rs. 11.61 - 16.57 லக்ஹ\nஅறிமுக எதிர்பார்ப்பு: Jul 20, 2019\nஅறிமுக எதிர்பார்ப்பு: Feb 12, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Mar 03, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Aug 10, 2020\nஅறிமுக எதிர்பார்ப்பு: Sep 15, 2020\nஅடுத்து வருவது மஹிந்திரா கார்கள்\nஉங்கள் நகரத்தை டைப் செய்க, எ.கா. ஜெய்ப்பூர், புது டெல்லி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaicitynews.net/cinema/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF-85353/", "date_download": "2019-06-26T22:29:41Z", "digest": "sha1:F2TRSKQ75OVUV3KJBRQJTWCVLNBMBFWR", "length": 19995, "nlines": 129, "source_domain": "www.chennaicitynews.net", "title": "“வளர்ந்து வருகிற ஒரு அரசி��ல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை!” | ChennaiCityNews", "raw_content": "\nHome Cinema “வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை\n“வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை\n“வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை\nஇது யாருக்கு புரிகிறதோ இல்லையோ, குறிப்பிட்ட அந்த அரசியல் தலைவருக்கும் அவரது ஒரு சில தொண்டர்களுக்கும் புரிந்தால் போதும்\n உங்களுக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கிறேன்\nமூன்று ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் மேடைப் பேச்சை கேட்டுவிட்டு நானே உங்களுக்கு போன் செய்து “அண்ணே நீங்கள் மேடையில் பேசியதை நான் கேட்டேன் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்” என, மனதார வாழ்த்தினேன் மிகவும் அருமையாக இருந்தது நீங்கள் நல்லா வர வேண்டும்” என, மனதார வாழ்த்தினேன் அதற்குத் தாங்கள் “நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி அதற்குத் தாங்கள் “நன்றியும் மகிழ்ச்சியும் தம்பி\nஎன தெரிவித்திருந்தீர்கள்…. அதன் பிறகும்… இரண்டு மூன்று முறை போனில் உங்களிடம் பேசி இருக்கிறேன்\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு போராட்டத்திற்கு ஒரு நல்ல விஷயத்தை செய்திட, சேவை மனப்பான்மையோடு சென்றிருந்தேன் அதை செவ்வனே செய்து விட்டு வழக்கம் போல் அமைதியாக எனது வேலைகளை செய்துகொண்டு இருந்தேன்.\nஆனால்….. நீங்கள் தான் முதன் முதலில் உங்களது மேடையில், எனது பெயரை இழுத்து, என்னையும் எனது ரசிகர்களையும், தன்னலமற்ற எனது சேவைகளையும், தரமற்ற முறையில் கொச்சைப்படுத்தி பேசினீர்கள்…. அப்பொழுது எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது….\n“எனக்கும் அண்ணனுக்கும் எந்த ஒரு பிரச்சினையும் இல்லையே… பிறகு ஏன் அண்ணன் இப்படி தப்பு தப்பாக பேசுகிறார்” என எனது நண்பர்களிடம் கேட்டேன்…. அவர்கள் சொன்னது….. “ஒன்று அரசியலாக இருக்கலாம் அல்லது பயமாக இருக்கலாம்” என்றார்கள். அப்பொழுதுதான் இது அரசியல் என்று நான் புரிந்து கொண்டேன் அதே சமயம்….. நீங்கள் அப்படி என்னைப்பற்றி பேசியதற்கு நான் பதில் சொல்லும் பொழுது கூட உங்களைப்பற்றி மிக மரியாதையோடு தான் பேசினேன் அதே சமயம்….. நீங்கள் அப்படி என்னைப்பற்றி பேசியதற்கு நான் பதில் சொல்லும் பொழுது கூட உங்களைப்பற்றி மிக மரியாதையோடு தான் பேசினேன் இது அச்சமயத்தில் அனைவருக்குமே தெரியும் இது அச்சமயத்தில் அனைவருக்குமே தெரியும் “சரி இந்த விஷயம் அத்தோடு முடிந்து விட்டது” என நான் என்னுடைய திரைப்பட பணியையும், பொது சேவையையும் அமைதியாக செய்து கொண்டு இருக்கிறேன்…‌\n“என்னைப்பற்றி தரக்குறைவாக நீங்கள் பேசி விட்டுப் போய் விட்டீர்கள்….\nஆனால் உங்கள் பேச்சால் தூண்டிவிடப்பட்ட உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் என்னை எதிரியாகவே இன்றளவும் பாவித்து வருகிறார்கள்\n“நீங்கள் என்னை தவறாகப் பேசியதையும், அதற்கு நான் நாகரீகமாக பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல்” உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில்….. தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள் அது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது ஏதேனும் பொது நிகழ்ச்சிகளுக்கு நான் போகும்போது கூட உங்களது ஒரு சில தொண்டர்கள் அங்கு வந்து மிகவும் நாகரீகமற்ற முறையில் மறைமுகமாக பேசுகிறார்கள்\nஇவையெல்லாம், எப்பொழுது நீங்கள் மேடையில் என்னைப் பற்றி தவறாக பேசினீர்களோ, அப்பொழுதிருந்தே இது நடந்து வருகிறது…..\nநான் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை ஆனால்…. மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க, நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும் செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள் ஆனால்…. மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க, நிகழ்ச்சி நடத்த எங்கு சென்றாலும், அவர்களை சொல்லொண்ணா வார்த்தைகளாலும் செயல்களாலும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மனம் புண்படும்படி பேசுகிறார்கள் இவ்வளவு நாள் பொறுமையாக தான் இருந்தேன் ஆனால் உங்களது ஒரு சில தொண்டர்களின் செயல்பாடுகள் தற்பொழுது எல்லை மீறி போகிறது…\nகடந்த வாரம் கூட இந்த கசப்பான சம்பவம் நடந்துள்ளது அதை மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க என்னிடம் கூறி, மிகவும் வருத்தப்பட்டார்கள் அதை மாற்றுத்திறனாளிகளான எனது பசங்க என்னிடம் கூறி, ���ிகவும் வருத்தப்பட்டார்கள்\nஇறுதியாக ஒன்றை மட்டும் உறுதிபட கூறுகிறேன்….. “எனக்கு எது நடந்தாலும் அதைத் தாங்கிக் கொள்வேன் ஆனால்… மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது ஆனால்… மாற்றுத்திறனாளிகளான என் பசங்களுக்கும் பாசமிக்க எனது ரசிகர்களுக்கும், ஏதாவது ஒரு சிறு தொந்தரவு ஏற்பட்டாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது ஏனென்றால் “அவர்கள் எனது பிள்ளைகள் மாதிரி ஏனென்றால் “அவர்கள் எனது பிள்ளைகள் மாதிரி\nஉங்களது ஒரு சில தொண்டர்களால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினை போலவே,\nதமிழகத்தில் உள்ள பல அரசியல் தலைவர்களுக்கும் எனது சக திரைப்பட நண்பர்களுக்கும், உங்களின் ஒரு சில தொண்டர்களால் தொடர்ந்து ஏற்படுகிறது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக் காட்ட விரும்புகிறேன் எனவே, உங்களுடைய “அந்த ஒருசில தொண்டர்களை” அழைத்து தப்புத்தப்பாக என்னைப்பற்றி பேசுவதையும் எழுதுவதையும் கண்டிப்பாக தவிர்க்கும் படி கூறிடுங்கள்\n“பொதுவாக தாங்கள் அனைவரையுமே தம்பி, தம்பி என்றுதான் அழைக்கிறீர்கள்… அந்த தம்பியில் ஒருத்தனாக கேட்கிறேன் எந்த அண்ணனும் தனது தம்பியோட வளர்ச்சியை பார்த்து ரசிக்கத்தான் செய்யனும், அந்தத் தம்பியின் வளர்ச்சியை அழிக்க வேண்டுமேன நினைக்கக்கூடாது” “நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” “நான் எந்த ஒரு பேக் கிரவுண்டும் இல்லாமல் கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு முன்னேறி வந்து இருக்கிறேன் இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எனக்கும் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொந்தரவு கொடுத்து வந்தால்….” இதற்கு மேலும் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் இந்த பிரச்சனையில் எனக்கும் எனது மாற்றுத்திறனாளி பசங்களுக்கும் தொந்தரவு கொடுத்து வந்தால்…. எச்சரிக்கை தான் “எனக்கு “இந்த அரசியல்” எல்லாம் தெரியாது” “அரசியலைப் பொருத்தவரை நான் ஒரு ஜீரோ” “அரசியலைப் பொருத்தவரை நான் ஒரு ஜீரோ” “முன்பு நடனத்தில் கூட நான் ஜீரோவாகத்தான் இருந்தேன், பிறகு கற்றுக் கொண்டேன்” “முன்பு நடனத்தில் கூட நான் ஜீரோவாகத்தான் இருந்தேன், பிறகு கற்றுக் கொண்டேன்” “டைரக்‌ஷன் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது, பிறகு கற்றுக்கொண்டேன்” “டைரக்‌ஷன் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது, பிறகு கற்றுக்கொண்டேன்” “படத்தயாரிப்புக் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது, பிறகு கற்றுக்கொண்டேன் “அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன், அதில் “ஹீரோவாக்கி” என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள்” “படத்தயாரிப்புக் கூட எனக்கு ஜீரோவாகத்தான் இருந்தது, பிறகு கற்றுக்கொண்டேன் “அரசியலில் இப்பொழுது கூட நான் ஜீரோவாகத்தான் இருக்கிறேன், அதில் “ஹீரோவாக்கி” என்னை அரசியலில் இழுத்து விடாதீர்கள்” “நீங்கள் பேச்சை அதிகமாக பேசுவீர்கள்…” “நீங்கள் பேச்சை அதிகமாக பேசுவீர்கள்… “நான் சேவையை அதிகமாக செய்வேன் “நான் சேவையை அதிகமாக செய்வேன்” “மக்களுக்கு பேசுகிறவர்களை விட, “செயலில்”காட்டுகிறவர்களைத்தான் அதிகம் பிடிக்கும்” “மக்களுக்கு பேசுகிறவர்களை விட, “செயலில்”காட்டுகிறவர்களைத்தான் அதிகம் பிடிக்கும்” “நாமிருவரும் ஏதேனும் ஒரு பொதுவிவாத மேடையில் அமர்ந்து நீங்கள் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்தீர்கள்” “நாமிருவரும் ஏதேனும் ஒரு பொதுவிவாத மேடையில் அமர்ந்து நீங்கள் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்தீர்கள் “நான் என்னென்ன நன்மைகள் செய்தேன்” என பட்டியலிட்டேன் ஏன்றால் உங்களால் பதில் சொல்ல முடியாது “நான் என்னென்ன நன்மைகள் செய்தேன்” என பட்டியலிட்டேன் ஏன்றால் உங்களால் பதில் சொல்ல முடியாது\n“நான், ஏழைகளுக்கு செய்கிற சேவைகளை, ஆளுங்கட்சி, எதிர்கட்சி உள்பட, மற்றும் அனைத்துக்கட்சி தலைவர்களும் பாராட்டுகிறார்கள், எனது தலைவனும், என் நண்பனும் கூட, நான் எந்த உதவி கேட்டாலும் உடனே, செய்து கொடுக்கிறார்கள்… செய்தும் வருகிறார்கள்… அத்துடன் மனப்பூர்வமாக என்னை வாழ்த்துகிறார்கள்…. ஆனால்… “நீங்களும் உங்களது ஒரு சில தொண்டர்கள் மட்டும் தான், என்னையும் எனது தன்னலமற்ற சேவைகளையும் மிகக் கடுமையாக கேவலப்படுத்தி வருகிறார்கள்” அப்புறம் உங்களது “பெயரை” நான் இங்கு குறிப்பிடாமல் இருப்பதற்கு காரணம் “பயம்” இல்லை அது மட்டுமல்லாமல்… “இது தேர்தல் நேரம் வேறு” இந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்த வித பாதி���்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் உங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை” இந்த எனது அறிக்கையின் மூலமாக உங்களுக்கு எந்த வித பாதிப்பும் வந்துவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் தான் உங்களது பெயரை இங்கு குறிப்பிடவில்லை தயவுசெய்து என்னையும் எனது மாற்று திறனாளி பிள்ளைகளின் மன உணர்வுகளையும், புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்….\n“நான் சொல்வது சரி” என உங்களுக்கு தோன்றினால் “தம்பி வாப்பா பேசுவோம்” என கூப்பிடுங்கள்…. “நானே உங்களது வீட்டுக்கு வருகிறேன்…..” உட்கார்ந்து…..\n “சுமூகமாகி” “அவரவர் வேலையை, அவரவர் செய்வோம்\n“இதை பிரச்சனையாகத்தான் நானும் எனது தொண்டர்களும் அணுகுவோம்” என நீங்கள் முடிவெடுத்தால்…. அதற்கும் நான் தயார்\nஉங்கள் அன்புத்தம்பி “ராகவா லாரன்ஸ்”\n\"வளர்ந்து வருகிற ஒரு அரசியல் தலைவருக்கும் அவரது தொண்டர்களுக்கும் ஒரு வேண்டுகோள் மற்றும் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/104457", "date_download": "2019-06-26T22:31:33Z", "digest": "sha1:L2URHDYVLKBUVQJ2T4HOBP4KQYA6JNOG", "length": 11905, "nlines": 84, "source_domain": "www.jeyamohan.in", "title": "உணவகங்களைப் பற்றி…", "raw_content": "\nஉணவகங்களின் தர வீழ்ச்சி குறித்து தொடர்ந்து எழுதி வருகிறீர்கள். தமிழ் நிலம் கொண்ட பல சொரணை இன்மைகளில் ஒன்று, ருசி சார்ந்த சொரணை இன்மை. அதன் பயனே இந்த தர வீழ்ச்சி, சுவை அறியாத கூட்டத்துக்கு சுவை உடன் கூடிய உணவை அளிக்கும் உழைப்பு, முதலாளியின் கண்ணோட்டத்தில் வீணான ஒன்றே. எனவே இங்கே பெரும்பாலான உணவகங்களில் சமைத்து தங்கம் விலைக்கு விற்கப்படும் உணவுகளில் முக்கால்பங்கு நேரடியாக குப்பை கூடைக்கு செல்லவேண்டியவையே. தமிழ்நிலத்தில் எந்த உணவகத்திலும் உணவு ஆய்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் என்பவர்கள் நுழைந்தே மாமாங்கம் ஆகிறது.\nஇதோ இதுவும் உணவகம் ஒன்றின் வீழ்ச்சி பற்றிய கதைதான். அந்த வீழ்ச்சி எங்கே துவங்குகிறது எளிய வடிவில் நேரடியாக சொல்லப்பட்ட கதை, ஆனாலும் தனித்துவமான களத்தில் விழுமியங்களின் சரிவு அளிக்கும் வலியும், மேன்மையான உணர்வுகள் அர்த்தமிழக்கும் துயரமும், கூடிவந்த கதை. எஸ்ராவின் அழகிய கதைகளில் ஒன்று.\nநாகர்கோயில் உணவகம் ஒன்றில் நிகழ்ந்ததைப்பற்றி எழுதியிருந்தீர்கள். உணவகம் நடத்தியவன் என்ற அனுபவத்தில் என்ன நிகழ்ந்தது என சொல்லமுடியும். மளிகைப்பொருட்கள் வாங்குவதை வேறு எவரிடமோ உரிமையாளர் ஒப்படைத்துவிட்டார். சமையலில் 90 சதவீதம் சுவை மளிகைப்பொருட்களால் வருவதுதான். பருப்பு, எண்ணை, மிளகுத்தூள் மூன்றையும் கவனித்தால்கூட சுவையை தக்கவைத்துக்கொள்ளலாம். ஆனால் இவற்றில்தான் போலிகள் மிக அதிகம். குறிப்பாக எண்ணையில்.\nஇன்னொன்று என்னவென்றால் சமையற்கட்டுநிர்வாகத்தில் கவனம் இல்லாமல் போவது. ஆப்பம் நீங்கள் சொல்வதைப்பார்த்தால் மாவு ஃபெர்மெண்ட் ஆகவில்லை. ஆகவே மைதா சேர்த்துவிட்டார்கள். என்ன பிரச்சினை என்றால் 90 சதவீதமும் ஓட்டல்பற்றிய எந்தப்புகாரும் ஓனரிடம் வந்துசேர்வதில்லை. எவருமே சொல்லமாட்டார்கள். பணம் கொடுத்தால் கெட்டுப்போன உணவாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டுப்போவதும் தமிழக வழக்கம். ஓட்டல் மக்கள் அதிகமாக புழங்குமிடத்தில் இருந்தால் உடனடியாக விற்பனைச்சரிவும் இருக்காது. ஆகவே குறைகளைக் கண்டுபிடிக்கவே முடியாது. கண்டுபிடிக்கும்போது எல்லாம் மாறிவிட்டிருக்கும்.\nஓட்டல் பற்றி நல்ல அபிப்பிராயம் உருவாவது மிக விரைவில். கெட்ட அபிப்பிராயமும் விரைவாக உருவாகும். ஏனென்றால் நம் மக்கள் ஓட்டல் பற்றி நிறையவே பேசுவார்கள். சாப்பாடு ஒரு முக்கியமான பேச்சு நம்மவருக்கு. அபிப்பிராயம் தீ மாதிரி பரவிவிட்டால் அணைக்கவே முடியாது.\nசிறுகதைகள் - விமர்சனங்கள் 5\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 41\nஆகாயமிட்டாய் - கல்பற்றா நாராயணன்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம�� முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/district/64463-uttarakhand-16-passengers-injured-in-bus-accident.html", "date_download": "2019-06-26T23:11:39Z", "digest": "sha1:Q5AMRL2TU6JVST7OE2NY2PMOI2P7JUKJ", "length": 9519, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பேருந்து கவிழ்ந்து விபத்து : பயணிகளின் நிலை என்ன? | Uttarakhand: 16 passengers injured in bus accident", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nபேருந்து கவிழ்ந்து விபத்து : பயணிகளின் நிலை என்ன\nஉத்தரகண்ட் மாநிலம், காலீஸ்வர் அருகே பத்ரிநாத் எனுமிடத்தில் நிகழ்ந்த பேருந்து விபத்தில், அதில் பயணித்த 16 பேர் படுகாயமடைந்தனர்.\nபத்ரிநாத் எனுமிடத்தில், நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் தலைக் கீழாக கவிழ்ந்து இந்த விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் மீட்புப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇலங்கை அணியை காப்பாற்றிய வருண பகவான்\nஇளையராஜாவின் அனுமதியின்றி அவரது பாடல்களை பயன்படுத்தக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம்\nஇண்டிகோ: ஜூலை முதல் அயல்நாட்டு விமான சேவை தொடக்கம்\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநேபாளம்: பஸ் மீது லாரி மோதல்; 2 இந்தியர்கள் உயரிழப்பு\nஉத்தரகண்ட் மாநிலத்தின் மூசூரி... பெயர்க் காரணம் என்ன..\nதுபாய் பேருந்து விபத்தில் உயிரிழந்த 17 பேரில் 7 பேர் இந்தியர்கள் \nதுபாய்: பேருந்து விபத்தில் வெளிநாட்டவர் உட்பட 17 பேர் உயிரிழப்பு\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63682-350-seats-win-for-bjp-modi-will-become-pm-of-india-again.html", "date_download": "2019-06-26T23:18:05Z", "digest": "sha1:6W2WFMVZAQX5CQMSKUG2UTKZ3WAIZFUW", "length": 14270, "nlines": 140, "source_domain": "www.newstm.in", "title": "350 இடங்களில் பா.ஜ., கூட்டணி வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மாேடி | 350+ seats win for BJP: Modi will become PM of India Again", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்��யித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \n350 இடங்களில் பா.ஜ., கூட்டணி வெற்றி; மீண்டும் பிரதமராகிறார் மாேடி\nநாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலில், பாரதிய ஜனதா தலைமையிலான, தே.ஜ., கூட்டணி, 350 இடங்களில் வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இதன் மூலம், பிரதமர் நரேந்திர மாேடி, தொடர்ந்து இரண்டாவது முறையாக மீண்டும் பிரதமர் ஆகிறார்.\nநாட்டின், 17வது மக்களவை தேர்தல், கடந்த மாதம், 11ம் தேதி துவங்கி, இம்மாதம், 19ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகின. அதில், 350 இடங்களில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இந்த தொகுதிகள் அனைத்திலும் வாக்கு வித்தியாசம் அதிகம் இருப்பதால், 350 தொகுதிகளிலும் தேஜ கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.\nஅதே போல், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 89 இடங்களிலும், இந்த இரு அணியிலும் இணையாத பிற கட்சிகள், 103 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதன் மூலம், மத்தியில், மீண்டும் பாஜ தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.\nபிரதமர் நரேந்திர மாேடிக்கு சர்வதேச தலைவர்கள், உள்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி மட்டும் தனியாக, 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிப்பதால், அந்த கட்சி கடந்த முறையை விட இம்முறை, அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.\nகாங்கிரஸ் கட்சிக்கு, 51 இடங்களில் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது தலைமையிலான கூட்டணி, மாெத்தம், 89 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மூன்றாவது அணி, 103 இடங்களில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், மாலை செய்தியாளர்களை சந்தித்த காங்., தலைவர் ராகுல், தான் போட்டியிட்ட அமேதி தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ., வேட்பாளர் ஸ்மிருதி இரானிக்கு வாழ்த்து தெரிவித்தார். பின், பிரதமர் நரேந்திர மாேடிக்கு வாழ்த்து தெரிவித்து, தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை ஒப்புக்கொண்டார்.\nமாலை, கட்சித் தலைமையகத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய அமித் ஷா மற்றும் பிரதமர் மாேடி நாட்டு மக்களுக்கும், பாஜ தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். மாேடி தலைமையிலான புதிய அரசு, வரும், 26ம் தேதி பதவியேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழகத்தில், 36 இடங்களில் திமுக கூட்டணியும், ஒரு இடத்தில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. சிதம்பரம் தொகுதியில் மட்டும் இன்னும் இழுபறி நிலை நீடிக்கிறது.\nதமிழக சட்டசபை இடைத்தேர்தலில், திமுக 12 இடங்களிலும், அதிமுக 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஇது சாதாரண குடிமகனின் வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்\nதமிழக சட்டசபை இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு நிலவரம்\nஆந்திராவில் ஓராண்டிற்குள் பெரிய மாற்றம்: ஜெகன்மோகன் ரெட்டி\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சந்திரபாபு நாயுடு\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபயங்கரவாதத்தை ஈரான் ஊக்குவித்து வருகிறது : அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... வெளியானது இந்திய அணியின் புதிய ஜெர்சி \nஉளவுத்துறைக்கு புதிய தலைவர் நியமனம்: மத்திய அரசு அதிரடி\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. ஹீமோகுளோபி��் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203973?ref=archive-feed", "date_download": "2019-06-26T22:55:15Z", "digest": "sha1:LIS6DXZU7HS2JLNOLX2SMQ73O2FCLZQT", "length": 9638, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியாவில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு! சந்தேகநபர் வெளிநாட்டிற்கு தப்பியோட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியாவில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nவவுனியா, புளியங்குளம் பகுதியில் அண்மையில் ஆயுதங்களை வீசிச் சென்ற சம்பவத்துடன், 12 பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்நிலையில், குறித்த சம்பவத்துடன், தொடர்புடைய ஒன்பது பேர் தேடப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nவவுனியா, புளியங்குளம் பகுதியில் உள்ள புதூரில், கைத்துப்பாக்கி, கைக்குண்டுகளைக் கொண்ட பொதியை வீசி விட்டுத் நபர் ஒருவர் தப்பிச் சென்றிருந்தார்.\nஇந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும், கைது செய்யப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் ரி 56 ரகத் துப்பாக்கி ஒன்றும், மூன்று மோட்டார் குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.\nஎனினும், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீசி விட்டுச் சென்ற பை ஒன்றை தான் எடுத்து வைத்திருந்ததாகவும், அதற்குள் என்ன இருந்தன என்பது தனக்குத் தெரியாது ���ன்றும் அந்தப் பெண் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், குறித்த சம்பவத்துடன், 12 பேருக்கு தொடர்பு இருப்பதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், ஒன்பது பேர் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.\nஆயுதப் பொதியை வீசி விட்டுச் சென்றவர் மற்றும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட 9 பேர் இன்னமும் தேடப்பட்டு வருகின்ற நிலையில், பிரதான சந்தேகநபர் இந்தியாவுக்கு தப்பியோடி விட்டார் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/page/3/?filter_by=random_posts", "date_download": "2019-06-26T23:07:30Z", "digest": "sha1:ASCBW3PBN7BQJOAGTPZVBM5BL6NEMEE5", "length": 7949, "nlines": 190, "source_domain": "ippodhu.com", "title": "ஆன்மிகம் | Ippodhu | Page 3", "raw_content": "\nHome ஆன்மிகம் Page 3\nநவராத்திரி ஸ்பெஷல்: கொண்டைக் கடலை சுண்டல்\nமிகவும் தொன்மையான முருகன் வழிபாடு\nவெற்றி பெற வைக்கும் வார்த்தைகள்\nதடைகளை விலக்கி நாம் தொடங்கும் எல்லா செயல்களிலும் வெற்றி பெற விநாயகர் மந்திரங்கள்\nயாருக்கு கடன் பிரச்சினை அதிகரிக்கும்\nகருணாநிதிதான் பெரிய ஆத்திகவாதி; ஏன் தெரியுமா\nபீர் முகமது - May 5, 2018\nகிருஷ்ண ஜெயந்தியை எவ்வாறு கொண்டாட வேண்டும்\nவெற்றி பெற வைக்கும் வார்த்தைகள்\nதேர்வு மற்றும் வேலை வாய்ப்புகளில் வெற்றி பெற இதை செய்யுங்கள்\nபலன் தரும் பாத யாத்திரை\nதிருவாரூர் ஆழித்தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்தனர்\nநோய்கள், கிரக தோஷங்களை நிவர்த்தி செய்யும் சுசீந்திரம் ஆஞ்சநேயர்\nஇண்டர் நெட் பயன்பாட்டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jothidam.athirady.com/jothidam-notice/14875.html", "date_download": "2019-06-26T23:06:41Z", "digest": "sha1:3CPJ6VBIXS2JLPO7LZPJ3AVKM4VFQJ2J", "length": 11405, "nlines": 106, "source_domain": "jothidam.athirady.com", "title": "இன்றைய ராசிபலன் (24.082018) : Athirady Jothidam", "raw_content": "\nமேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பிரபலங்கள் உதவுவார்கள்.\nஉத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.\nரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனப் போராட்டங்கள் ஓயும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புண்ணிய ஸ்தலங்கள் சென்றுவருவீர்கள். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில்புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாக மான நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும் பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சிறுசிறு அவ மானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களால் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். வளைந்து கொடுத்து செல்ல வேண்டிய நாள்.\nகடகம்: தன் பலம் பலவீனத் தை உணருவீர்கள்.சகோதர வகையில் உதவி கள் கிடைக்கும். விலைஉயர்ந்த ஆபரணம் வாங்கு வீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழி யர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nசிம்மம்: சாதுர்யமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார். திட���ர் யோகம் கிட்டும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்ல வர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். புது நட்பு மலரும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.\nதுலாம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.பணப்பற்றாக்குறை நீடித் தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர் கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.\nவிருச்சிகம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். அரசால்அனுகூலம் உண்டு.வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள்.உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nதனுசு: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் செல்வதால் புதிய முயற் சிகள் தள்ளிப் போய் முடியும். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வியா பாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nகும்பம்: சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளை களால் டென்ஷன் அதிக ரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமீனம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறை வேறும். சகோதரங்களால்பயனடைவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியா பாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nPosted in: ராசி ப��ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF.%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-26T22:10:43Z", "digest": "sha1:ESJAHKSSXAFGXFXZ6QIUHHRPNQFUAJTM", "length": 4266, "nlines": 16, "source_domain": "maatru.net", "title": " மணி.செந்தில்குமார்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\np=488எழுத்தாளர் ஜெயமோகனின் இணையத்தளத்தில் வெளியிடப் பட்ட ‘தேர்வு’என்ற கட்டுரைக்கு என் பகிர்வும் ,அதற்கான ஜெயமோகனின் பதிலும்….மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு…வணக்கங்கள்..தங்களுடைய வலைப் பதிவில் தேர்வு என்ற கட்டுரைப் படித்தேன்…மிகவும் நின்று நிதானித்து படித்ததில் நம் அனைவரின் வாழ்க்கையும் அஜிதனில் அடங்கியுள்ளது என உணர்ந்தேன்…உண்மைதான். எதற்கும்...தொடர்ந்து படிக்கவும் »\nதமிழ் எம்.ஏ படித்தவரின் பேட்டி....\nஅரியலூர் மாவட்டம், உடையார் பாளையம் தாலுக்கா , கழுவந்தோண்டி அஞ்சல் உத்திரக்குடி கிராமம்., வடக்குத் தெருவை சேர்ந்த எம்.ஏ(தமிழ்) ..பி.எட் படித்த தாமோதரன் த/பெ நடராஜன் (வயது 23) என்ற தமிழ் படித்த பட்டதாரி தரும் பிரத்யோக பேட்டி……எந்த கல்லூரியில் படித்தீர்கள்இளங்கலை மற்றும் முதுகலை குடந்தை அரசினர் கல்லூரியில்…பி.எட் ..அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் , சைதாப் பேட்டை சென்னை...தொடர்ந்து படிக்கவும் »\nவணக்கம் தோழர்களே....சமீபநாட்களாகவே இசைஞானி இளையராஜா குறித்து பலவித விமர்சனங்கள் எழுந்து வருவதன் நீட்சியாக இக்கட்டுரை அமைகிறது...இளையராஜா என்ற உன்னத இசையமைப்பாளனின் தனி மனித வாழ்வியலில் நுழைந்து எட்டிப் பார்த்து அதை விமர்சிக்கிற உரிமை எனக்கில்லை என்ற அடிப்படை கருதுகோளோடு துவங்கும் நான் அவரின் இசை சித்திரங்களில் நான் அறிந்த ,உணர்ந்தவைகளை நிறுவுவதன் மூலம் அந்த...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://origin-temple.dinamalar.com/news.php?cat=26", "date_download": "2019-06-26T22:41:01Z", "digest": "sha1:F6W2FAY3HJJ6F7EJA7RPQ6QJARV3KR6C", "length": 10698, "nlines": 163, "source_domain": "origin-temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (151)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (543)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (353)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (307)\n13. நரசிம்மர் கோயில் (38)\n14. பஞ்சபூத தலங்கள் (5)\n17. பஞ்சரங்க தலங்கள் (5)\n18. ஐயப்பன் கோயில் (24)\n19. ஆஞ்சநேயர் கோயில் (35)\n20. நவக்கிரக கோயில் (77)\n21. நட்சத்திர கோயில் 27\n22. பிற கோயில் (124)\n23. தனியார் கோயில் (22)\n25. நகரத்தார் கோயில் (6)\n26. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n27. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n28. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n30. வெளி மாநில கோயில்\n32. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2019\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nலட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்\nசிவபுரிபட்டியில் வடுக பைரவர் பூஜை\nசோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேரோட்டம்\nமூலவர் மீது சூரிய ஒளி: பக்தர்கள் பரவசம்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை\nபுவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆண்டு விழா\nவீரட்டானேஸ்வரர் கோவிலில் வீணாகும் தேர்கள்\nபழநியில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு\nகாஞ்சி அத்தி வரதர் வைபவம்: ரூ. 500 டிக்கெட் பெற ’ஆன்லைன்’ முகவரி வெளியீடு\nதேவாலயத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு\nமுதல் பக்கம் » மகான்கள் »காஞ்சிப் பெரியவர்\nகாஞ்சிப் பெரியவர் பகுதி-1டிசம்பர் 24,2010\nகாஞ்சிப் பெரியவர் 1894, மே20ல் விழுப்புரம் நகரில் அவதரித்தார். இவரது தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள். ... மேலும்\nகாஞ்சிப் பெரியவர் பகுதி-2டிசம்பர் 24,2010\nகாஞ்சிப்பெரியவர் 1914 முதல் 1918 வரை கும்பகோணத்தில் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார். ஒரு சமயம், ... மேலும்\nகாஞ்சிப் பெரியவர் பகுதி-3டிசம்பர் 24,2010\nகாஞ்சிப்பெரியவர் ஆற்காடு அருகிலுள்ள பூசைமலைக்குப்பம் மடத்தில், 1930ல் தங்கியிருந்தார். அந்த மடத்தில் ... மேலும்\nகாஞ்சிப் பெரியவர் பகுதி-4டிசம்பர் 24,2010\nஆங்கில எழுத்தாளர் பால்பிரண்டன் 1921ல் இந்தியா வந்தார். எழுத்தாளர் கே.எஸ். வெங்கடரமணியோடு சேர்ந்து ... மேலும்\nகாஞ்சிப் பெரியவர் பகுதி-5டிசம்பர் 24,2010\nகாஞ்சிப்பெரியவர், 1935ல், மிட்னாபூரில் உள்ள மடத்தில் முகாமிட்டிருந்தார். இவ்வூர் கோல்கட்டாவிலிருந்து 100 ... மேலும்\nதஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில், சுமார் 5 கி.மீ, தொலைவில் உள்ளது ... மேலும்\nநடமாடும் தெய்வம் என்று பக்தர்களால் அன்புடன் வணங்கப்பட்ட காஞ்சி மகா சுவாமிகள், சனாதன தர்மம் எனப்படும் ... மேலும்\nஇன்று காஞ்சிப்பெரியவர் பிறந்த நாள்\nகாஞ்சிப் பெரியவர் 1894 விழுப்புரம் நகரில் அவதரித்தார். இவரது தந்தை சுப்பிரமணிய சாஸ்திரிகள். தாயார் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=107363", "date_download": "2019-06-26T22:39:55Z", "digest": "sha1:54ABN6HYRXJYSHKGPYC2JB2T66OMY7VJ", "length": 3482, "nlines": 46, "source_domain": "tamil.adaderana.lk", "title": "ஹெரோயினுடன் ஒருவர் ​கைது", "raw_content": "\nகிரான்பாஸ், வதுள்ளவத்த பகுதியில் ஹெரோயின் வைத்திருந்த நபர் ஒருவர் ​கைது செய்யப்பட்டுள்ளார்.\nவௌ்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதன்போது சந்தேகநபரிடம் இருந்த 25 கிராம் 180 மில்லிகிராம் ஹெரோயின் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nவதுள்ளவத்த பகுதியை சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nசம்பவம் தொடர்பில் வௌ்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇரு கட்சிகளுக்கிடையிலான 6 ஆம் கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்\nதீவிரவாதம் முடிவடைந்து விட்டதாக எந்தவொரு நபரினாலும் கூற முடியாது\nஅனைத்து மொழிகள் தொடர்பிலும் அறிந்திருப்பின் நாட்டினுள் பிரச்சினைகள் ஏற்படாது\nஒரு தொகை ​வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது\nகோர விபத்தில் இளைஞன் பலி - ஒருவர் கவலைக்கிடம்\nஜப்பானில் தொழில் வாய்ப்பு - எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்\nசவால்களுக்கு அஞ்சி போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப்போவதில்லை\nகிளிநொச்சி இராணுவ ட்றக் விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்\nவிசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் 6782 வெளிநாட்டவர்கள் இலங்கையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_163177/20180810154106.html", "date_download": "2019-06-26T22:36:07Z", "digest": "sha1:64XC4YATHX4IZ54FYJDEN3GCVI7WWMXB", "length": 6595, "nlines": 65, "source_domain": "tutyonline.net", "title": "விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்", "raw_content": "விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்\nவியாழன் 27, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தேதி மாற்றம்\nதூத்துக்குடி ஆட்சியர் அலுவ��கத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு 16.08.2018-ம் தேதிக்கு பதிலாக 24.08.2018 அன்று நடைபெறவுள்ளது.\nஇது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்டு 2018 மாதம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாகக் காரணங்களை முன்னிட்டு 16.08.2018 மூன்றாம் வியாழக்கிழமைக்கு பதிலாக 24.08.2018 நான்காம் வெள்ளிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும். இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மக்கள் ஆதரவு : உயர்நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் மனு\nதூத்துக்குடி விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அனுமதி\nதூத்துக்குடி ரயில் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணையை மக்கள் எப்படி நம்புவார்கள்\nபோதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தின பேரணி: எஸ்பி முரளிரம்பா தொடங்கி வைத்தார்\nசெயற்கை மழை குறித்து ஆய்வு : அமைச்சர் வேலுமணி\nநெல்லை சரக டிஐஜி மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_171389/20190110132652.html", "date_download": "2019-06-26T22:27:14Z", "digest": "sha1:DTPGLPHXW6HLHFNDUCDLUDW7G4Y6LCVE", "length": 12668, "nlines": 90, "source_domain": "tutyonline.net", "title": "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் : எதிர்ப்புக்குழுவினர் முதல்வரிடம் மனு", "raw_content": "ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் : எதிர்ப்புக்குழுவினர் முதல்வரிடம் மனு\nவியாழன் 27, ஜூன் 2019\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் : எதிர்ப்புக்குழுவினர் முதல்வரிடம் மனு\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ., எஸ்.பி.சண்முகநாதன் முன்னிலையில் சென்னை முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அளித்தனர்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பை சார்ந்த பாத்திமாபாபு, தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் கயாஸ், வழக்கறிஞர் அதிசயகுமார் ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தமிழக சட்டபேரவையில் சிறப்பு தீர்மானம் கொண்டுவரவும் அல்லது முதல்வர் அறிவித்த தொழிற்சாலைகள் சிறப்பு சட்டம் நிறைவேற்றி ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி பொதுமக்கள் சார்பில் கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார்கள்.\nஅப்போது ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ., எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க செயாலாளர் பாஸ்கர், தெர்மல்ராஜா, ரீகன், தூத்துக்குடி மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை பொருளாளர் தனராஜ் மாவட்ட மகளிரணி செரினாபாக்கியராஜ் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு குழுவினர் உடனிருந்தனர்.\nவெரி குட், கமெண்ட் போடுறத விட்டு விட்டு இவர்களை பாராட்டுங்கள், நன்றி நன்றி நன்றி.\nபடுகேவலமான மனிதர்கள் இவர்களுக்கு பணம் புகழ் கிடைப்பதற்காக தூத்துக்குடி மக்களின் வாழ்வில் விளையாடுகிறார்கள். போலீஸ் அல்லது சிபிஐ இவர்களை கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் .\n சுய விளம்பரத்திற்காக சகோதர சகோதரிகளையும் பலி கொடுக்க துணிந்த கயவர் கூட்டம்\nநினைச்சா பிளைட்ல பறக்குறாங்க. முதல்வர சந்திக்குறாங்க. ஏது, பணம் . கொஞ்சம் யோசிங்க மக்களே.\nபதின்மூன்று பேரை கொன்ற அந்த பதின்மூன்று பேர் கூட்டணி இது தானா\nகுமார், கொடுத்ததை பறிக்கக் கூடாது. நான் சின்ன கான்ட்ராக்டர் .எல்லா கம்பெனியிலும் வேலை எடுத்து செய்வேன். விரிவாக்கத்துக்கு நானும் எதிர்ப்பு தான்.\nசிவராம் மற்றும் ராஜா நீங்க STERLITE வருவதற்கு முன்னாடி என்ன செய்ஞ்சிங்க\nசண்முகநாதன் கால்வச்ச இடம் உருப்படாது\nNGO விடம் பணம் வாங்கிக்கொண்டு 13உயிர்களையும் கொன்று விட்டு நல்லது செய்வது போல் நடிக்கும் படுபாவிகள்\nஏன்டா பெட்டியை வாங்கிட்டு 5ம் தேதி செய்திய இன்னைக்கு பார்த்த மாதிரி போடுறீங்க. ஏம்எல்ஏ எவ்வளவு குடுத்தாருடா.\nஅண்ணன் செல்லப்பாண்டியன் பலருக்கு வேலை கிடைக்க செய்வார். சண்முகநாதன் பலர் வேலை இழக்க பாடுபடுகிறார். சட்டமன்ற உறுப்பினர் இப்படி போலி போராளிகளை அழைத்து செல்வதன் பின்னணி ஓ பிஎஸ் தான் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வாழ்க பணநாயகம். ஜெய் ஹிந்த். சிவராம் சொல்வது போல நானும் வேற சாதிக்காரன் தான்.\nநாடார் கடை வெச்சி பொளைக்கீங்க. பர்னாந்து மீன் பிடிச்சு பொளைக்கீங்க. நாங்க மத்த ஜாதி காரன் எப்படி ெ பாளைப்பேம் . இந்த படத்தில் உள்ளவர்கள் தான் கலவரத்துக்கு காரணம். சிபிஐ விசாரனையில் 2ண்மை வெளிவரும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மக்கள் ஆதரவு : உயர்நீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் மனு\nதூத்துக்குடி விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அனுமதி\nதூத்துக்குடி ரயில் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணையை மக்கள் எப்படி நம்புவார்கள்\nபோதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு தின பேரணி: எஸ்பி முரளிரம்பா தொடங்கி வைத்தார்\nசெயற்கை மழை குறித்து ஆய்வு : அமைச்சர் வேலுமணி\nநெல்லை சரக டிஐஜி மாற்றம்: தமிழக அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/channels/writer/writer.aspx?Page=13", "date_download": "2019-06-26T22:19:25Z", "digest": "sha1:KYDUWVQHEY4KCKNPFOOFALX5OZDX6NGL", "length": 26266, "nlines": 676, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | ச���றப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஈழத்துத் தமிழ் எழுத்தாளார்களுள் தனித்து நோக்குவதற்கான பண்பு களைக் கொண்டவர் செ.கணேசலிங்கன். இவரது பன்முக ஆளுமை முற்போக்கு இடதுசாரி கருத்து நிலையின் நிலை பேறாக்கத்துக்கு தடம் அமைத்தது எனலாம். \nஎண்பதுகளுக்குப் பின்னர் தமிழின் கதை சொல்லல் மரபில் புதிய போக்குகள் உருப்பெற்றன. புனைவுகளில் வரும் மனிதர்கள் மிகமிகச் சாதாரணமானவர்கள். இவர்களது வாழ்வியல் மனஇயக்கம் பல்வேறு நிலைப்பட்ட பன்முக இயக்கமாக வெளிப்பட்டது. \nஈழத்தின் நவீன தமிழிலக்கிய வரலாற்றில் 'வரதர்' முக்கியமானவர். இவர் மூத்த எழுத்தாள பரம்பரை யைச் சேர்ந்தவர் மட்டுமல்ல, தொடர்ந்து இலக்கிய செயற்பாட்டினை அடுத்த அடுத்த தலைமுறைக்கு... \n1980-களின் தொடக்கத்தில் 'கோவில் பட்டியில் இருந்துதான் அடுத்த இலக்கியப் புயல் வீசப்போகிறது' என்ற வதந்தி() தமிழ்நாடு முழுவதும் பரவியது. அப்படியொரு புயல் வீசியதா, அது எப்போது கரையைக் கடந்தது என்பது வேறு விஷயம். ) தமிழ்நாடு முழுவதும் பரவியது. அப்படியொரு புயல் வீசியதா, அது எப்போது கரையைக் கடந்தது என்பது வேறு விஷயம். \nநவீன தமிழ் இலக்கியப் பரப்பில் காத்திரமாக இயங்கி வளம் சேர்ப்பவர் பலர். இருப்பினும் சம காலத்தில் படைப்பாக்கத்திறனுடன் மட்டுமல்ல நவீன உலக இலக்கியத்தின் வரைபடத்தை தமிழ்ச்சிந்தனை மரபில்... \nதமிழ்ச் சூழலில் பலர் இரட்டையர்களாக இயங்குபவர்கள் இவர்களுள் நவீன தமிழிலக்கியச் சூழலில் இரட்டையர்கள் என்று அறிமுகமானவர்களில் சிட்டி சோ.சிவபாத சுந்தரம் ஆகியோர் முக்கியமானவர்கள். \nஎண்பதுகளுக்குப் பின்னர் தமிழ்ச்சிறுகதை புதிய வளங்களாலும் கதை சொல்லல் மரபுகளாலும் விரிவும் ஆழமும் மிக்க நவீனத் தன்மைகளை உள்வாங்கத் தொடங்கின. மிகச் சாதாரண கிராமமனிதரும் சிறுகதைகளில்... \n: 26ம் பக்கத்து மடிப்பு\nநவீன தமிழ் இலக்கியத்துக்கு தனி தன்மைகளுடன் கூடிய கலைச் செழுமை கொண்ட கலைஞர்கள் ஒவ்வொருவரும் வளம் சேர்த்து வருகின்றார்கள். இலக்கியத்தின் 'பிரக்ஞை\" 'படைப்பாக்கம்\" பல நிலைகளில் பல தளங்களில்... \nநவீன தமிழ் இலக்கியத்தில் ரொம்பவும் கனதியுடன் ���யங்கி வருபவர் நகுலன். இவரது படைப்புக்களுடன் சாதாரண வாசகர்கள் உறவு கொள்வது என்பதை விட தீவிர வாசகராகவும் படைப்பாளியாகவும் இருக்கும் சிலர் உறவு கொள்வது தான் அதிகமாக உள்ளது. \nநவீனத் தமிழ் இலக்கியத்தில் காலந்தோறும் பல படைப்பாளர்கள் வளம் சேர்த்து வருகின்றனர். இலக்கிய வெளிப்பாடு, வாசிப்பு முறையில் தோன்றும் மாற்றங்கள் புதிய வளங்களைக் கோருகின்றன. \nநவீன தமிழ் இலக்கியப் பரப்பில் 1970களில் உள்நுழைந்து அடக்கமாக இயங்கிக் கொண்டிருப்பவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திலீப்குமார். ஞானரதம், கணையாழி ஆகிய சிறுபத்திரிகைகளில் எழுதத் தொடங்கினார். \n'சாயாவனம்' என்ற நாவல் மூலமாக நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு 1970-களில் அறிமுகமானவர் எழுத்தாளர் சா. கந்தசாமி. இவர் சிறுகதை, நாவல் என்று தொடர்ந்து எழுதி வருகிறார். இதுவரையில் ஏழு நாவல்களும் பதினொரு சிறுகதைத் தொகுப்புகளும் வெளி வந்துள்ளன. \nகருப்பி என்ற தேங்காத் துருத்தி\nரயில்வே தண்டவாளங்களும் சில புறாக்களும்\nநானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்\nவடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்\nபுத்திபேகம் தெரு 2வது சந்து\nஅலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும்\nஒரு நாய் படுத்தும் பாடு\nவெள்ளை நிறத்தில் ஒரு பூனை\nதெரியாத அப்பாவின் புரியாத பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/High+yield+with+Australian+technology/96", "date_download": "2019-06-26T22:35:29Z", "digest": "sha1:MLDPTHRF4HTWWI4AZIKAMGVRPFVBF3KJ", "length": 7840, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | High yield with Australian technology", "raw_content": "\nதமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு\nதனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி\nஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி\nஅதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்\nஅமைதியாக போராடியவர்கள் மீது தடியடி ஏன்\nதமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் வாபஸ்\n2018 முதல் ஐஐடியில் மாணவிகளுக்கு 20 % ஒதுக்கீடு\nதலாக் கூறி விவாகரத்து வழங்கும் உரிமை ஹாஜிகளுக்கு இல்லை..நீதிமன்றம்\nபைரவா படத்திற்கு கூடு���ல் கட்டணம்: புகாருக்கான எண்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபத்திரப்பதிவுக்கு தடை நீட்டிப்பு: சென்னை உயர்நீதி மன்றம்\nகுஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்த அதிகாரிக்கு நோட்டீஸ்\nஉலகின் ஃபேமஸான எமோஜி எது தெரியுமா\nஉலகின் அதிவேக தானியங்கி கார்..\nவிவசாயிகள் தற்கொலை... தமிழக அரசுக்கு நோட்டீஸ்\nகாந்தி படம் இல்லாமல் வெளியான 2000 ரூபாய் நோட்டு..\nமுப்போகம் ஒரு போகம் ஆனது....\n'உழவர் களத்தில் ஒரு நாள்'... உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nவறட்சி பகுதிகள்.. ஆட்சியர்கள் அறிக்கை அளிக்க முதலமைச்சர் உத்தரவு\nஅமைதியாக போராடியவர்கள் மீது தடியடி ஏன்\nதமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் வாபஸ்\n2018 முதல் ஐஐடியில் மாணவிகளுக்கு 20 % ஒதுக்கீடு\nதலாக் கூறி விவாகரத்து வழங்கும் உரிமை ஹாஜிகளுக்கு இல்லை..நீதிமன்றம்\nபைரவா படத்திற்கு கூடுதல் கட்டணம்: புகாருக்கான எண்களை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nபத்திரப்பதிவுக்கு தடை நீட்டிப்பு: சென்னை உயர்நீதி மன்றம்\nகுஷ்புவின் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மறுத்த அதிகாரிக்கு நோட்டீஸ்\nஉலகின் ஃபேமஸான எமோஜி எது தெரியுமா\nஉலகின் அதிவேக தானியங்கி கார்..\nவிவசாயிகள் தற்கொலை... தமிழக அரசுக்கு நோட்டீஸ்\nகாந்தி படம் இல்லாமல் வெளியான 2000 ரூபாய் நோட்டு..\nமுப்போகம் ஒரு போகம் ஆனது....\n'உழவர் களத்தில் ஒரு நாள்'... உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யலாம்..\nவறட்சி பகுதிகள்.. ஆட்சியர்கள் அறிக்கை அளிக்க முதலமைச்சர் உத்தரவு\nஎமர்ஜென்சி எனும் இருண்ட காலம் \nஇதே நாளில் முதல் உலகக் கோப்பையை முத்தமிட்ட கபில் தேவ் \nநடிகர் சங்கத் தேர்தலைச் சுற்றி நடப்பது என்ன \n ஒரு வேட்டைக்காரன் வனக்காதலன் ஆன கதை \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=85903", "date_download": "2019-06-26T22:56:55Z", "digest": "sha1:4UKZU36XHASEMRLWBSIEI7BJBWVU3DR2", "length": 1593, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "தஞ்சாவூர் எஸ்.பி செந்தில்குமார் மாற்றபட்டது ஏன்?", "raw_content": "\nதஞ்சாவூர் எஸ்.பி செந்தில்குமார் மாற்றபட்டது ஏன்\nதமிழகத்தில் உயர் போலீஸ் அதிகாரிகள் 12 பேர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் தஞ்சாவூரில் எஸ்.பியாக இருந்த செந்தில்குமார் ராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 11வது பட்டாலியன் கமா���்டராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மீது குவிந்த புகார்களே இந்த பணிமாறுதலுக்கு காரணம் எனப் பேசப்படுகிறது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2019/06/07/thambattam1/?shared=email&msg=fail", "date_download": "2019-06-26T22:26:10Z", "digest": "sha1:KI747UG3GQSAWEENB57OCXLMM57NON6P", "length": 10419, "nlines": 111, "source_domain": "amaruvi.in", "title": "தம்பட்டம் 1 – ஆ..பக்கங்கள்", "raw_content": "\nமாணவர்களே, இன்று கொஞ்சம் சுய சரிதை. பயன்படும் என்று எண்ணுகிறேன்.\n1988ல் நடுவணரசுப் பாடத்திட்டத்தில் (CBSE) பத்தாம் வகுப்புத் தேர்வில் நான் அகில இந்திய அளவில் ஆங்கிலத்தில் முதலாவதாக வந்தேன். ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி என்று போட்டோவெல்லாம் வந்தது. பேட்டியெடுத்தார்கள். தூர்தர்ஷன் பேட்டி கண்டது. (இப்ப நிறுத்தறியா இல்லியா என்று சொல்வது புரிகிறது. நிறுத்திக்குவோம்).\nதினத்தந்தி நிருபர் வந்திருந்தபோது சொன்னார் “தம்பி, இங்கிலீஷ்ல இந்தியாவுல முதலா வந்தீங்களே, தமிழ்ல வந்திருந்தீங்கன்னா நிறைய ஸ்காலர்ஷிப் கிடைக்குமே. தமிழ் நாட்டு அரசு தமிழ்ல முதல்ல வந்தா ஸ்காலர்ஷிப் தராங்களே” என்றார்.\nதூக்கிவாரிப் போட்டது. “ஏன் இங்கிலீஷ்க்கு தர மாட்டாங்களா நான் தமிழ் மாணவன் தானே நான் தமிழ் மாணவன் தானே இதால தமிழ் நாட்டுக்குப் பெருமை இல்லையா இதால தமிழ் நாட்டுக்குப் பெருமை இல்லையா” 16 வயதில் உலகம் புரியாமல் கேட்டேன்.\nநான் தெரிந்துகொண்டது: தமிழில் முதல் மதிப்பெண் எடுத்தால் மாநில அரசு கல்வி உதவித்தொகை வழங்கும். வேறு எந்த மொழியில் இந்திய அளவில் முதலிடம் வகித்தாலும், தமிழ் நாட்டு மாணவனேயாகிலும் மாநில அரசு கண்டுகொள்ளாது. அதைப் போலவே மாநில அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழில் அதிக மதிப்பெண் எடுத்தால் மட்டுமே பலன்கள் அதிகம். மற்ற மொழிப் பாடங்களில் கிடையாது.\nஇது என்ன கொடுமை என்று எண்ணியபோது ராஜீவ் காந்தி ஆபத்பாந்தவனாக வந்தார். டில்லிக்கு அழைத்துச் சிறப்புச் செய்தார். மத்திய மந்திரி தினேஷ் சிங் விருது வழங்கினார். CBSE என் கல்லூரிப் படிப்பு வரை ஊக்கத்தொகை வழங்கியது. ஹிந்து நாளிதழ் ரூ 1000 அளித்தது. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஈராண்டுகளுக்கு மாதம் ரூ 110 அளித்தது. அன்னாட்களில் அவை மிகப்பெரிய தொகை.\nபின்னர��� தெரிந்துகொண்டது : அகில இந்திய அளவில் தமிழில் முதல் இடம் பெற்றது சென்னையைச் சேர்ந்த ஒரு மாணவர். என்னைவிட ஒரு மதிப்பெண் அதிகம் பெற்றிருந்தார்.\nஇப்ப என்ன சொல்ல வர்ற \nநான் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மூன்றையும் பயின்றேன். எந்தவொரு மொழியினாலும் பிறிதொரு மொழி பாதிப்படையவில்லை. ஹிந்தியால் தமிழோ, தமிழால் ஆங்கிலமோ கெடவில்லை. மாறாக ஒரு மொழி இன்னொன்றுக்கு உதவியது என்றே சொல்வேன். ஒரு மொழியின் வாயிலாகவே பிறிதொரு மொழியை நாம் அறிந்துகொள்ள முடியும். நான்காவதாக சம்ஸ்க்ருதம் பயில வாய்ப்பிருந்திருந்தால் அதையும் செய்திருப்பேன் என்றே எண்ணுகிறேன்.\nஇளம் வயதில் எத்தனை மொழிகளைக் கற்க வாய்ப்புள்ளதோ அத்தனையையும் கற்றுக் கொள்ளுங்கள்.\nபள்ளி முடிந்து, கல்லூரி முடிந்து பம்பாயில் Voltas கம்பெனியில் பொறியாளராகப் பணியாற்றிய போது கற்றுக் கொண்ட மொழிகள் பற்றி இன்னொரு தரம் சொல்கிறேன்.\nPosted in சிங்கப்பூர், தமிழ், WritersTagged தமிழ், தமிழ்நாடு\nPrevious Article பன்மொழி கற்போம் வாரீர்\nNext Article ஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\nAmaruvi Devanathan on ‘திருக்கார்த்தியல்…\nAmaruvi Devanathan on 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாற…\nKrishnanSri on 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாற…\nVenkat Desikan on ‘திருக்கார்த்தியல்…\nKannan on ஆதலினால் காதல் செய்வீர் ம…\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2059333", "date_download": "2019-06-26T22:10:45Z", "digest": "sha1:PQPZPPAFQMBJXERS24H34XBIGK32HQU3", "length": 17646, "nlines": 87, "source_domain": "m.dinamalar.com", "title": "இது உங்கள் இடம் | Dinamalar", "raw_content": "முதல் பக்கம் பாராளுமன்ற தேர்தல் 2019 Download Dinamalar Apps\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த ந���ள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஜூலை 11,2018 20:20\nசுயாட்சி கேட்போருக்கு சி.பி.ஐ., எதற்கு\nசீ.எழில்பாபு, வானமாதேவி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: மாநில சுயாட்சி, கவர்னர் அதிகார வரம்பு குறித்து, அடிக்கடி சர்ச்சையை கிளப்புகிறார், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் இவை தான்...\nசென்னை போரூரில், 2014 ஜூன் 29ல் கட்டடம் இடிந்து விழுந்து, 17 பேர் பலியாகினர். கட்டடம் கட்டுமான பணிகளில் ஊழல் இருந்தது. 'இந்த வழக்கை தமிழக காவல் துறை விசாரிக்க கூடாது. சி.பி.ஐ., தான் வேண்டும்' என, கவர்னரிடம் மனு கொடுத்தவர், ஸ்டாலின். இந்த கோரிக்கையை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என கூறியதும், அவரே\nதி.மு.க.,வின் மாநில சுயாட்சி அப்போது எங்கே போனது 2015 மார்ச், 30ல், முன்னாள் அரசு அதிகாரி முத்துக்குமார சுவாமி, தற்கொலை செய்து கொண்டார். 'இது தொடர்பான விசாரணையை, மாநில காவல் துறை விசாரிக்க கூடாது; சி.பி.ஐ., விசாரணை வேண்டும்' என, ஸ்டாலின் கூறினார். அப்போது, அவரது மாநில சுயாட்சி எங்கே போனது\nகாவல் துறையில், டி.எஸ்.பி., விஷ்ணு ப்ரியா, 2015 செப்., 20ல், தற்கொலை செய்து கொண்டார். 'இந்த வழக்கை, மாநில காவல் துறை விசாரிக்கக் கூடாது; சி.பி.ஐ., தான் வேண்டும்' என, தி.மு.க., போராட்டம் நடத்தியது. அப்போது, ஸ்டாலின் மாநில சுயாட்சி எங்கே போனது\n'சசிகலாவுக்கு எதிராக, ஓ.பன்னீர்செல்வம் சாட்டிய குற்றச்சாட்டுகளை, சி.பி.ஐ., விசாரணை செய்ய வேண்டும்' என கூறியவர், தி.மு.க.,வின் செயல் தலைவர் ஸ்டாலின் தான். 'தமிழகத்தில், 2017 ஜூலை, 22ல், 'குட்கா' ஊழல் வழக்கை, சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க வேண்டும்' என, தலைமை செயலரிடம், தி.மு.க., கடிதம் எழுதி வலியுறுத்தியது. அப்போதெல்லாம், ஸ்டாலின் அண்ணாச்சியின் மாநில சுயாட்சி உரிமை எங்கே போனது\nமாணவியரை பாலியலில் ஈடுபட முயன்ற வழக்கில், உதவி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பொய் முகத்துடன் மாநில சுயாட்சி பற்றி பேசும் திராவிட கட்சிகளின் சாயம் வெளுத்து விட்டது. இனியாவது, மக்கள் நிறத்தையும், கவர்ச்சி பேச்சிலும் யாரிடமும் ஏமாந்து விடக்கூடாது\nநீதி, நியாயம் செத்து ரொம்ப நாளாகி விட்டது\nஎன்.சாணக்கியன், மதுரையிலிருந்து அனுப் பிய, 'இ - மெயில்' கடிதம்: தவறு செய்தவன், தன் மகன் என தெரிந்தவுடன், பசுவின் கண்ணீரை துடைக்க, அவனை தேர்ச்சக்கரத்தில் சிக்க வைத்து மரணத்தைத் தழுவச் செய்தான், நீதி காத்த மனுநீதிச் சோழன்.\n'நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே' என, சிவபெருமானிடம் வாதிட்ட நக்கீரன் வாழ்ந்த பூமி இது. ஆனால், தமிழகத்தில் நீதி, நேர்மை, நியாயம் எல்லாம் செத்து பரலோகம் போய், வெகு நாட்களாகி விட்டன. 1967க்கு பின், திராவிட ஆட்சிகளின் பிடியில் சிக்கி, காவல் துறை சீரழிந்து சின்னாபின்னமாகி விட்டது.\n'ஹெல்மெட்' கட்டாயம் அணியும் திட்டம், ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தும் திட்டமெல்லாம் படுதோல்வி அடைய காரணம், போலீஸ்காரர்களால் கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது தான். இந்த லட்சணத்தில், தன்மான தமிழர் என தம்பட்டம் அடிப்பதில் என்ன பெருமை வேண்டிக் கிடக்கிறது\n'காமெடி' நடிகர், எஸ்.வி.சேகர் போலீசாரின் பிடியில் சிக்காமல் பல நாட்கள், 'தண்ணி' காட்டினார். இதுவரை, அவர் விஷயத்தில், நீதிமன்றங்களே அதிக கடுப்பானதுதான் மிச்சம்\nகேரள கவர்னரின் சொகுசு காரை, டிரைவர், 80 கி.மீ., வேகத்தில் ஓட்டிச் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. போக்குவரத்து விதிகளை, கவர்னரின் கார் மீறியதற்கு, அபராதமாக, 400 ரூபாய் செலுத்தும்படி, கேரள மாநில நேர்மையான போலீஸ்காரர் ஒருவர், நோட்டீஸ் அனுப்பினார்.\nஉச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து, தற்போது, கேரள கவர்னராக பணியாற்றுகிறார், சதாசிவம். அவர், 'அந்த காரில் நான் பயணம் செய்யவில்லை. என் கார் டிரைவர் செய்த குற்றத்திற்கு தார்மீக பொறுப்பேற்று அபராதம் கட்டுகிறேன்' என சொல்லி இருக்கிறார்.\nஇதே குற்றம், தமிழகத்தில��� நடந்திருந்தால், விஷயத்தை பூசி மொழுகி, காலத்தை போக்கி இருப்பர்ஒருவேளை, தமிழக கவர்னர் துணிந்து, நடவடிக்கை எடுத்தால், அந்த கடமை தவறாத, போலீஸ்காரர், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவார் அல்லது தண்ணீர் இல்லா மோசமான ஊருக்கு மாற்றப்பட்டிருப்பார்\nகேரளாவை போல், போக்குவரத்து விதிகளை, தமிழகத்திலும் மதிக்க, மக்களும் முன் வர வேண்டும். போலீசாருக்கு ஒத்துழைப்பு தரும் பட்சத்தில், விபத்துகளை வெகுவாக குறைக்கலாம்\nதிருப்பதிக்கு கூடுதல் ரயில் சர்வீஸ் தேவை\nஎஸ்.வைத்தியநாதன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சென்னையில் இருந்து திருப்பதிக்கு, ஏராளமான பக்தர்கள், ரயில் மற்றும் பஸ்களில் தினமும் சென்று வருகின்றனர். புத்துார், நகரி, திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் பகுதிகளில் இருந்து செல்லும் பெரும்பாலான பயணியர், ரயிலை விரும்புகின்றனர்.\nசென்னையில் இருந்து திருப்பதிக்கு, காலை, 6:25; மதியம், 2:15; மாலை, 4:35 மணிக்கு, எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன; காலை, 7:15; 9:50; இரவு, 7:10 மணிக்கு என, மூன்று விரைவு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. பெரம்பூர், ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, புத்துார், ரேணிகுண்டா ரயில் நிலையங்கள் வழியாக, ரயில்கள் செல்கின்றன.\nதிருப்பதிக்கு இயக்கப்படும் அனைத்து சேவைகளிலும், பயணியர் கூட்டம் அலைமோதுகிறது. நாளுக்கு நாள் பெருகும் பயணியருக்கு ஏற்றவகையில், ரயில் சேவை போதுமானதாக இல்லை. சென்னையில் இருந்து திருப்பதிக்கு, காலை, 10:30; மாலை, 6:00 மணிக்கு, ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் அல்லது அந்த்யோதயா ரயில்கள் இயக்க வேண்டும்.\nதிருப்பதியில் இருந்து, காலை, 6:45 மணிக்கு புறப்படும் கருடாத்ரி எக்ஸ்பிரஸ் காலதாமதமாக சென்னை வந்தடைகிறது. அதன் பெட்டிகளை கூடுதலாக்கி, ரயிலின் வேகத்தையும் அதிகரிக்க வேண்டும். பகல் நேரத்தில், திருப்பதிக்கு கூடுதல் ரயில் இயக்கப்பட்டால், ஏராளமான பக்தர்கள் பயனடைவர். தெற்கு ரயில்வே நிர்வாகம் கவனிக்குமா\n» இது உங்கள் இடம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nநேர்மையான ஐ.பி.எஸ்., அதிகாரி நம்மிடம் இல்லை\n'நைட்டிங்கேல்' திட்டத்தால் அரசு புகழ் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.gvtjob.com/job-freshers-hcl-career-recruitment-2017-various-vacancies-www-hcltech-com/", "date_download": "2019-06-26T22:01:16Z", "digest": "sha1:WBBJ65B5WEYRWQNLBUB324NHUKSJYHDZ", "length": 9310, "nlines": 106, "source_domain": "ta.gvtjob.com", "title": "Freshers வேலை - HCL ஆட்சேர்ப்பு 2017 - பல்வேறு காலியிடங்கள் - www.hcltech.com ஜூன் ஜூன் 27", "raw_content": "வியாழன், ஜூன் XX XX\nஅரசு வேலைகள் மற்றும் சர்க்காரி நாக்ரி இன்று வேலை அறிவிப்பு\nஏர் இந்தியா காலியிடங்கள் - பூர்த்தி ஆன்லைன் படிவம்\nபைலட், கேபின் க்ரூ, ஏர் ஹோஸ்டஸ் வேலைகள்\nRs.200 இலவச மொபைல் ரீசார்ஜ் - 9% வேலை\nமுகப்பு / மாநில ல் வேலைகள் / அகில இந்திய / வேலைவாய்ப்பு வேலைகள் - ஹெச்.சி.எல். ஆட்சேர்ப்புச் சட்டம் - பல இடங்கள் - www.hcltech.com\nவேலைவாய்ப்பு வேலைகள் - ஹெச்.சி.எல். ஆட்சேர்ப்புச் சட்டம் - பல இடங்கள் - www.hcltech.com\nஅகில இந்திய, பொறியாளர்கள், பட்டம், மகாராஷ்டிரா, முதுகலை பட்டப்படிப்பு, தனியார் வேலை வாய்ப்புகள்\nசமீபத்தில் மாணவர்கள் வெளியே அனுப்ப சிறந்த வாய்ப்பு. சிறந்த கம்பெனி / தொழிற்சாலைகளில் ஒன்று இந்தியாவில் ஒரு பெரிய வேலைத் திறனைத் திறக்கிறது. எல்.சி.எல் கம்பெனி நுழைவு நிலை பொறியியலாளர் பதவிக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எச்.சி.எல். தகுதியும் தகுதியும் உள்ள அனைத்து தகுதிகளும் கீழே தகுதித் தேர்விற்காக தேவைப்படும்.\nவெற்றிடங்கள் (வேலை நிலை பெயர்): தகுதி மற்றும் கீழே கொடுக்கப்பட்ட விண்ணப்பிக்க விவரம் வேலை தேவை கண்டுபிடிக்க.\nவேலை இடம் மாநிலம்: மகாராஷ்டிரா / இந்தியா\nவேலை இடத்தை நகரம்: இந்தியாவில் எங்கும்\nலேட் தேதி விண்ணப்பிக்க அல்லது வேலை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க: கூடிய விரைவில்\nHCL தொழிற்பயிற்சி நிறுவனம் www.hcltech.com 2017.\nகல்வி தகுதி :- அனைத்து ஆர்வமுள்ள வேட்பாளர்களும் முழுமையான பட்டப்படிப்பு / பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.\nஆன்லைன் விண்ணப்ப கடைசி தேதி: கூடிய விரைவில்\nவயது வரம்பு: - குறைந்தபட்ச வயது வரம்பானது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்ச வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை\nவிண்ணப்ப கட்டணம்: - இல்லை\nவிண்ணப்ப முறை: - விப்ரோ வாழ்க்கைக்கு விண்ணப்பிக்க ஆன்லைன் விருப்பம் உள்ளது.\nசம்பள விகிதம் :- சம்பளம் சிறந்த சந்தை\nமொத்த காலியிடங்கள்: - பல்வேறு வெற்றிடங்கள்\nஎப்படி விண்ணப்பிப்பது : தகுதி வாய்ந்த மற்றும் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் www.hcl.com வேட்பாளர்களால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். PDF கோப்பை கிளிக் செய்து பின்னர் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து பட்டத்தை சமர்ப்பிக்��லாம். எதிர்கால பயன்பாட்டிற்காக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவம். விரைவில் இந்த இடுகையைப் பயன்படுத்துங்கள்.\nவிண்ணப்ப படிவம் : இப்பொழுது விண்ணப்பியுங்கள்\nPDF இலுள்ள அதிகாரப்பூர்வ அறிவித்தல்: இங்கே கிளிக் செய்யவும்\nHCL தொழிற்துறை ஆட்சேர்ப்பு அதிகாரபூர்வ வலைத்தளம்: http://www.hcltech.com\nகல்வி மூலம் வேலை வாய்ப்புகள்\n• எம்.ஏ. / Mcom / எம்.எஸ்சி\n• BE / பி-டெக்\n• ஐடிஐ மற்றும் டிப்ளமோ\n• எம்பிஏ மற்றும் PGDBA\n• எம்டி / எம்எஸ்\n• பி.ஏ. / பி.காம் / பி\n• படுக்கை / பிடி\n• கலிபோர்னியா / ICWA\n• எம்.பி.பி.எஸ் மற்றும் மருத்துவர்கள்\nமாநில மூலம் வேலைகள் திறப்பு\n** மேலும் மாநில வாரியான வேலைகள் **\n* வேலைகள் துபாய் மற்றும் வளைகுடா நாடுகளில் *\nநகரம் மூலம் வேலை வாய்ப்புகள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுக:\nமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும், பின்னர் கிளிக் செய்யவும்.\nமூலம் இயக்கப்படுகிறது GVTJOB.COM | வடிவமைத்தவர் அகில இந்திய வேலைகள்\n© பதிப்புரிமை 2019, அனைத்து உரிமைகளும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/17/rice.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-26T22:29:34Z", "digest": "sha1:34HLRKJNVMLV47LCFWEFR257ZIOWATVH", "length": 15666, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "புழுத்துப் போன அரிசி இல்லை... அதிகாரிகள் சான்று | rice in the godown are not rotten, says test report - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n6 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n6 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n7 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்குகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுழுத்துப் போன அரிசி இல்லை... அதிகாரிகள் சான்று\nதமிழக சிவில் சப்ளை கார்ப்பரேஷன் கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி புழுத்துப் போன அரிசிஇல்லை என சென்னை கிண்டி ஆய்வுக் கூடத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற சில நாட்களில் தி.முக ஆட்சிக்காலத்தில் சிவில் சப்ளைஸ் கிட்டங்கிகளில்வைக்கப்பட்ட ரேஷன் அரிசி புழுத்துப் போன அரிசி என்று கூறினார். மேலும் இதுதொடர்பாக அரிசியையும்அவர் செய்தியாளர்களிடத்தில் காட்டினார்.\nஇதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள அரிசி புழுத்துப் போன அரிசி இல்லைஎன முன்னாள் அமைச்சர் பொன்முடி நிரூபித்தார்.\nஇதைத் தொடர்ந்து பொன்முடி, அந்த நிகழ்ச்சியைப் படம் பிடித்த சன் டிவி நிருபர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கைதுகள் சூடுபிடிக்கத் தொடங்கின.\nஇந்நிலையில், அரசு கிட்டங்கிகளில் உள்ள ரேஷன் அரிசிகளை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவற்றில்சிலவற்றை கிண்டியில் உள்ள ஆய்வுக் கூடத்திற்கு சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.\nதற்போது கிட்டங்கிகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி புழுத்துப் போன அரிசி இல்லை என்றும், அவைபயன்படுத்துவதற்குத் தகுதியானவையே என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nஇதுதொடர்பாக சான்றிதழையும் அவர்கள் அளித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\nநாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nபருவமழை பொய்தது, ஆந்திராவும் நீர் திறக்கவில்லை..16-வது முறையாக முழுவதும் வறண்ட பூண்டி ஏரி\nகொட்டு கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு இங்கே.. பலத்த கா���்றுடன் மழை.. உற்சாகத்தில் சென்னை\n.. இப்படியெல்லாமா வதந்தி பரப்புவாங்க.. சி.வி.சண்முகம் கோபாவேசம்\nதங்கத்தைவிட சென்னையில் தண்ணீர் விலை அதிகமாகிடுச்சி.. ராஜ்யசபாவில் எதிரொலித்த பிரச்சினை\nமும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்\nகல்லூரிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை\nமும்மொழி கல்வி கொள்கை.. தமிழக அரசின் நிலைப்பாடு.. நாளை மறுநாள் தெரியும்.. செங்கோட்டையன்\nதங்கம் மீது தப்பான வார்த்தையை முதலில் வீசியது தினகரன்தானாம்\nபொத் பொத்தென்று விழுந்த மாணவர்கள்.. ஏன் சொல்லலை.. டிரைவர், கண்டக்டருக்கு நூதன தண்டனை\nசென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் பணி.. அதிகாரிகள் நேரில் ஆய்வு\n.. தமிழக காவல் துறையின் அடுத்த டிஜிபி ஜே கே திரிபாதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/no-people-support-for-kumaraswamy-s-government-will-soon-come-down-bjp-opinion-351898.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-26T22:26:59Z", "digest": "sha1:Z2NJEWVHMA4G6JLEG6SFDZ7PS66D333U", "length": 17810, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "குமாரசாமி ஆட்சிய நாங்க ஏன் கவிழ்க்கணும்.? அதுவா கவிழும் பாருங்க.. சொல்வது கர்நாடக பாஜக | No people support for Kumaraswamy's government will soon come down BJP opinion - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n5 hrs ago ஜப்பானில் 2 நாட்கள் நடைபெறும் ஜி 20 மாநாடு.. டெல்லியிலிருந்து புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி\n6 hrs ago ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு நீர் கொண்டு வர ஒத்துழையுங்கள்.. ரயில்வேக்கு தமிழக அரசு கடிதம்\n6 hrs ago டெல்லியில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் வெளியே வரவே அஞ்சுகின்றனர்.. மத்திய அரசை சாடும் ஆம் ஆத்மி\n7 hrs ago நாங்கள் தூத்துக்குடியில் மாசு ஏற்படுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை.. ஸ்டெர்லைட் பதில் மனு\nSports பாபர் சதம்.. பேட்டிங், பந்துவீச்சு இரண்டிலும் மிரட்டிய பாக்... நியூசி. முதல் தோல்வி\nTechnology ஈவிஎம் இயந்திரங்களை குறைசொல்வது ட்ரெண்ட் ஆகி விட்டது: பிரதமர் மோடி.\nAutomobiles ஹெல்மெட், ரைடிங் ஜாக்கெட் உள்ளிட்ட அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்... ஜாவாவின் கலக்கல் அறிவிப்பு\nFinance இந்தியாவின் டாப் 500 பங்���ுகளில், 263 பங்குகள் 10 சதவிகித நட்டத்தில் வர்த்தகமாகின்றன..\nMovies இந்த மாதிரி மனித மிருகங்களை நடுரோட்டில் வச்சு சுட்டுக்கொல்லனும்.. ஸ்ரீரெட்டி ஆவேசம்\nLifestyle வீட்டில் பொண்டாட்டிகள் எடுக்கும் 9 அவதாரங்கள் இதுதான்... கணவன்கள் கொஞ்சம் ஜாக்கிரதை...\nEducation பொறியியல் கல்லூரிகளில் கல்விக் கட்டண உயர்வு இல்லை: உயர்கல்வித் துறை அமைச்சர்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுமாரசாமி ஆட்சிய நாங்க ஏன் கவிழ்க்கணும். அதுவா கவிழும் பாருங்க.. சொல்வது கர்நாடக பாஜக\nபெங்களூரு: கர்நாடகத்தில் மக்கள் செல்வாக்கை இழந்து விட்ட குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு, அரசியல் சுயநலத்தால் தானாகவே கவிழும் என்று பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தில் மொத்தமுள்ள 28 இடங்களில் பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்றது. காங்., - மஜத கட்சிகள் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றதால் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் குமாரசாமி கூட்டணி அரசுக்கு எதிராக வந்துள்ளதால், அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என எதிர்க் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇப்படிப்பட்ட சூழலில் கர்நாடக முதல்வர் குமாரசாமியும், கூட்டணி அரசின் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான சித்தராமையாவும் சந்தித்து பேசி தங்களது கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ள அபாயங்கள் குறித்து ஆலோசித்தனர். எம்எல்ஏக்களை விலை பேசும் பாஜகவின் குதிரை பேரத்தை தடுப்பது குறித்து இரு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது.\nமேலும் மஜத - காங்கிரஸ் இடையிலான பிரச்சனைகளுக்கு இந்த பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. கூட்டணி அரசுக்கு எதிராக இரு கட்சி உறுப்பினர்களும் சர்ச்சை ஏற்படும் வகையில் பேச கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.\nகுஜராத் டியூஷன் சென்டரில் பயங்கர தீ விபத்து.. பலியான மாணவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்வு\nஇந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில பாஜக செய்திதொடர்பாளர் பிரகாஷ், குமாரசாமி அரசை கவிழ்க்க யாரும் முயற்சிக்கவில்லை என்றார்.\nகாங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகள் மக்களிடையே செல்வாக்கை இழந்துவிட்டன. இதற்கு உ��ாரணமாக குமாரசாமியின் மகனே மண்டியா தொகுதியில் படுதோல்வி அடைந்திருப்பதை பாருங்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமக்கள் செல்வாக்கு துளியும் இல்லாத குமாரசாமி அரசு, சுயநல அரசியல் காரணங்களுக்காக தானாகவே விரைவில் கவிழ்ந்துவிடும் என குறிப்பிட்டார்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபெங்களூர் - ஓசூர் இடையே 6 வழி அதிவிரைவுச் சாலை... வேகமெடுக்கிறது பணிகள்\nஆபாச பேச்சு.. கிண்டல்.. 2 வாலிபர்களைப் பிடித்து பிரம்பாலேயே வெளுத்த குடகு போலீஸ்\nதமிழகத்தில் தண்ணீர் பஞ்சம்.. பக்கத்து கர்நாடகாவில் மழை, வெள்ளத்தால் மக்கள் அவதி\nகட்டாந்தரையில் படுத்து தூங்கிய முதல்வர் குமாரசாமியால், கர்நாடக அரசுக்கு செலவு ரூ.1 கோடி\nஎங்கள் சக்தியை தெரிந்து கொண்டோம். இனி வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணியில்லை.. தேவகவுடா\nமேகதாதுவில் அணைகட்ட தீவிர முயற்சி.. வரைபடத்துடன் மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்\nஇதே நிலை தொடர்ந்தால் நதிகளின் நீர் விஷமாகும். எச்சரிக்கும் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம்\nகர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடந்தால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகும்.. எடியூரப்பா கருத்து\nபெங்களூரில் சோகத்தில் முடிந்த பப் பார்ட்டி.. ஐடி பெண் ஊழியர், ஆண் நண்பர் பரிதாப பலி\nகட்டாந்தரையில்.. போர்வை கூட போர்த்திக்காமல்.. தூங்கும் குமாரசாமி.. \"தல\"க்கு தில்லைப் பாத்தீங்களா\nகர்நாடகா அரசு கவிழும் என பேட்டி அளித்த விவகாரம்.. அலேக்காக அந்தர் பல்டி அடித்த தேவகவுடா\nநாட்டில் எந்த முதல்வரும் இப்படி செய்ததில்லை.. 'ஸ்டார்' சர்ச்சையில் குமாரசாமி\nகர்நாடகத்தில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பாஜக-விற்கு வந்தால் ஆட்சியமைக்க தயார்.. எடியூரப்பா அதிரடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka kumaraswamy bjp கர்நாடகா கூட்டணி அரசு குமாரசாமி பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/Hollywood%20Bala/", "date_download": "2019-06-26T22:40:57Z", "digest": "sha1:ZZ5CNGUFDQIVJP6HZGEXY2AHYSF774K3", "length": 6415, "nlines": 24, "source_domain": "maatru.net", "title": " Hollywood Bala", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஇது சினிமா: ஒரு ஜர்னலிஸ்ட், ஒரு முதல்வர்... ஒரு நேர்காணலில் இருவரும் காரசாரமாக விவாதம் செய்துகொள்ள, இறுதியில் ஜர்னலிஸ்ட் வெல்கிறார். பிறகு நிறைய காட்சிகள் மாறி, முதல்வர் ”முன்னாள்” ஆகி இறுதிக்காட்சியில் சொல்லும் பல அர்த்தங்கள் பொதிந்த, மிகப்பிரபலமான அந்த வசனம்....தட் வாஸ் எ குட் இண்டர்வியு******************************************இது நிஜம்: ஒரு மிகத்திறமையான ஜர்னலிஸ்ட், ஒரு முன்னாள் முதல்வர்......தொடர்ந்து படிக்கவும் »\nக்ளிண்ட் ஈஸ்ட்வுட் (Clint Eastwood), ஹாலிவுட்டின் 78 வயது “தாத்தா கமல்”-ன்னு சொல்லலாம்ங்கற அளவுக்கு எல்லா விசயத்துலயும் புகுந்து விளையாடுறவர். நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, இசை, பாடல்-ன்னு கலந்து கட்டுறவர்.நம்ப ஊர் மாதிரி “கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம்”-ன்னு எல்லாம் ஒரே ஆளே, ஹாலிவுட் படங்க்ள்ல போட்டுக்க முடியாது. அதையும் மீறி.. ஒரு சிலர் மட்டுமே, ஒரே படத்தில் 2-4 துறைகள்ல வேலை...தொடர்ந்து படிக்கவும் »\nஒரு கார்ட்டூன் படம் உங்களோட மனதை எப்பொழுதாவது மிகக்கடுமையாக பாதித்ததுண்டா கார்ட்டூன் படங்கள் என்பவை வெறும் ’பொழுதுபோக்கு சித்திரங்கள்’ மட்டுமே என நினைத்திருந்தேன்.. இப்படம் பார்க்கும் வரை கார்ட்டூன் படங்கள் என்பவை வெறும் ’பொழுதுபோக்கு சித்திரங்கள்’ மட்டுமே என நினைத்திருந்தேன்.. இப்படம் பார்க்கும் வரை2008-ற்கான சிறந்த அன்னிய மொழி திரைப்படத்திற்கான “கோல்டன் க்லோப்” விருதை வென்று, ஆமிர்கானின் “தாரே ஸமீன் பார்”, 2008 ஆஸ்கர் இறுதிச்சுற்றில் தகுதி பெறாததற்கு, இந்த இஸ்ரேலிய படமும்...தொடர்ந்து படிக்கவும் »\n ஒரு மனுசன் 86 வயசு குழந்தையா பிறந்து, 1 ஒரு நாள் குழந்தையா இறந்தா எப்படி இருக்கும் அப்படி தன்னோட வாழ்க்கையை பின்னோக்கி பயணிக்கிற ஒருத்தனோட வாழ்க்கைதான் இந்த படம்.2009 ஆஸ்கர்-க்கு 13 பிரிவுகளுக்கு பரிந்துரைக்க பட்டிருக்கற படம். 1921-ல் எழுதப்பட்ட ஒரு குறுநாவலை அடிப்படையா வச்சி, Brad Pitt கதைநாயகனா நடிக்க, இது ஒரு ‘கிட்டதட்ட கவிதை’ (கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »\nஹீரோயின் கிடையாது். அதிரடியான பிண்ணனி இசை கோர்ப்பு கிடையாது. பெரிய்ய்ய்ய செலவும் இல்லை. ஆனா 2 மணி நேரம் போறதே தெரியாம ஒரு படம் கொடுத்து இருக்காரு Werner Herzog.வியட்நாம் போர்-ல புதுசா கலந்துக்கற ஒரு அமெரிக்க (ஜெர்மனி-ல பிறந்த) trainee பைலட்-க்கு எப்படியாவது ஒரு முறையாவது போர் பிரதேசத்துல பறக்கணும்-னு ஆசை. அப்படி ஒரு சந்தர்ப்பமும் அவருக்கு கிடைக்குது.ஆனா அவரோட விமானத்தை...தொட��்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kanyakumari.com/index.php/780-the-importance-of-the-doctor-s-role-inculcating-children-s-illnesses", "date_download": "2019-06-26T22:08:19Z", "digest": "sha1:5CYYQX4SK4WTNTLNBG25KWX4DQ2FOFBT", "length": 13425, "nlines": 357, "source_domain": "news.kanyakumari.com", "title": "K A N Y A K U M A R I .COM - குழந்தைகளுக்கான நோய்களை ஒழிப்பதில் டாக்டர்களின் பங்கு முக்கியத்துவம் : கலெக்டர் பிரசாந்த் வடநேரே", "raw_content": "\nகுளச்சல் துறைமுகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி செலவில் பன்னாட்டு சரக்கு முனையம்\n10 பள்ளி வாகனங்களுக்கு தகுதிச்சான்று ரத்து\nகன்னியாகுமரி கடற்கரையில் படம் பிடித்த 3 பேர் பிடிபட்டனர்\nகன்னியாகுமரியில் குழந்தைகள் திரைப்பட விழா வரும் 28 ம் தேதி - சஜ்ஜன்சிங் சவான்\nKamaraj Memorial (காமராஜர் மணிமண்டபம்)\nPadmanabhapuram Palace (பத்மநாபபுரம் அரண்மனை)\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇந்திய முந்திரி பருப்பு ஏற்றுமதி வளர்ச்சி கவுன்சில்\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nஅரசு மருத்துவமனையில் அதிநவீன காசநோய் கருவி\nஇத்தாலி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட குமரி கப்பல் ஊழியர் மத்திய மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்து மனு\nஇந்தியாவில் 6 கோடி பேருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு\nகுழந்தைகளுக்கான நோய்களை ஒழிப்பதில் டாக்டர்களின் பங்கு முக்கியத்துவம் : கலெக்டர் பிரசாந்த் வடநேரே\nPrevious Article மோடி அலை ஓய்ந்துவிட்டது, ராகுல் காந்தி அலை வீசுகிறது” திருநாவுக்கரசர் பேச்சு\nNext Article குமரி மாவட்டத்தை சேர்ந்த 842 மாணவ-மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுதுகிறார்கள்\nகுழந்தைகளுக்கான நோய்களை ஒழிப்பதில் கிராமங்களில் பணியாற்றும் டாக்டர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.\nநாகர்கோவில், மே 09: நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு குழந்தைகள் நோய்கள் குறித்த பயிற்சி முகாம் நேற்று கல்லூரி கூட்ட அரங்கில் நடந்தது. இதன் தொடக்க விழாவுக்கு அரசு மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் சோமசேகர் தலைமை தாங்கினார். சமூக மருந்தியல் துறை பேராசிரியர் சுரேஷ்பாலன் வரவேற்று பேசினார். இந்திய மருத்துவ சங்க தேசிய துணைத்தலைவர் குணசிங், ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.\nசிறப்பு விருந்த��னராக கலந்து கொண்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nகுழந்தைகள் இந்த சமூகத்தில் மிகப்பெரும் அங்கமாக திகழ்கிறார்கள். அவர்களின் வளர்ச்சி, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிப்பதாக இருக்கிறது. எனவே குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சிறு, சிறு நோய்களுக்கு கூட டாக்டர்களாகிய நீங்கள் முக்கியத்துவம் அளித்து சிகிச்சை அளிக்க வேண்டும். அதை உங்கள் கடமையாக நினைத்து மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கு பெற்றோரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.\nகுழந்தைகளின் ஊட்டச்சத்து விஷயத்தில் டாக்டர்களும், பெற்றோரும் இணைந்து கவனம் செலுத்த வேண்டும். கிராமப்பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரே நேரத்தில் பல குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நோய் தாக்கம் இருந்தால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளிப்பதுடன், மாவட்ட நிர்வாகத்துக்கும் அதுதொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும். அப்போது தான் சம்பந்தப்பட்ட நோய் எப்படி உருவானது என்ன காரணம் என்பதை கண்டறிந்து அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள முடியும். எனவே குழந்தைகளுக்கான நோய்களை ஒழிப்பதில் கிராமப்புறங்களில் பணியாற்றும் டாக்டர்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. நானும் ஒரு குழந்தைக்கு தந்தை என்ற முறையில் குழந்தைகளுக்கான மருத்துவம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்கும் தெரியும். எனவே இந்த பயிற்சி முகாம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.\nஇவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசினார்.\nPrevious Article மோடி அலை ஓய்ந்துவிட்டது, ராகுல் காந்தி அலை வீசுகிறது” திருநாவுக்கரசர் பேச்சு\nNext Article குமரி மாவட்டத்தை சேர்ந்த 842 மாணவ-மாணவிகள் இன்று நீட் தேர்வு எழுதுகிறார்கள்\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\nஇனயம் வர்த்தக துறைமுக எதிர்ப்பு கூட்டத்தில் 5 எம்.எல்.ஏக்கள்\nகுடியரசு தினவிழா கலெக்டர் கொடியேற்றுகிறா\n2014 கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் முடிவுகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.quranmalar.com/2014/08/blog-post_20.html", "date_download": "2019-06-26T21:55:00Z", "digest": "sha1:3QMICAQROJFJCO7FSB67VKDILRNACEZL", "length": 21176, "nlines": 175, "source_domain": "www.quranmalar.com", "title": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் Ph. 9886001357: பாலியலை சமநிலைப்படுத்தும் வாழ்விய���்", "raw_content": "திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மாத இதழைப் பெற 9886001357 எண்ணுக்கு உங்கள் முகவரியை SMS செய்யுங்கள்\nஆன்மிகம் என்றாலே துறவறம்தான் என்ற மாயையை உடைத்து மனித உணர்வுகளுக்கும் ஆசாபாசங்களுக்கும் உரிய முறையில் மதிப்பளித்து மனித வாழ்வையே நல்லறமாக்க வழிகாட்டுகிறது இஸ்லாம். மனிதனின் பாலியல் உணர்வுகளை அடக்கியாண்டு ஆன்மிகம் காணச் சொல்லவில்லை அது. மாறாக பாலியல் உணர்வுகளை ஆரோக்கியமான முறையில் சமூகத்திற்கு பங்கம் வராத முறையில் தீர்த்துக்கொள்ளவும் அதன் விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளவும் இளைஞர்களுக்கு பணிக்கிறது இஸ்லாம். எப்படி\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஇறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், \"இளைஞர் சமுதாயமே உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் உங்களில் தாம்பத்தியம் நடத்த சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது (தகாத) பார்வையைக் கட்டுப்படுத்தும்; கற்பைக் காக்கும். அதற்கு இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும் ஏனெனில் நோன்பு, (ஆசையைக்) கட்டுப்படுத்தக்கூடியதாகும்\" என்று கூறினார்கள். – அறிவிப்பு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) ( புகாரி 2712)\nஇங்கு சக்தி என்பது உடல்நலம் மற்றும் பெண்ணுக்கு நல்கவேண்டிய மஹர் என்ற மணக்கோடையைக் குறிக்கும். இஸ்லாம் வரதட்சணையை முழுக்க முழுக்க தடைசெய்து அதற்கு நேர்மாற்றமாக மஹர் என்ற மணக்கொடையை மணமுடிப்பதற்கு முன்பாக மணப்பெண்ணுக்கு வழங்கக் கட்டளை இடுகிறது. இந்த மஹர் தொகையின் இந்த ஒரு நடைமுறையின் மூலம் இளைஞர்கள் தங்கள் பாலியல் உணர்வுகளைத் தணித்துக்கொள்ள வேண்டுமானால் அதற்காக உழைத்து சம்பாதிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல உணர்வுகளை தீர்த்துக் கொள்வதனால் உண்டாகும் விளைவுகளுக்கும் அவர்களே பொறுப்பேற்கும் நிலை உண்டாகிறது. அதாவது அந்த குடும்பத்தின் பராமரிப்புக்கும் அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் அவர்களை வளர்ப்பதற்கும் வினை விதைத்தவர்களே பொறுப்பேற்கும்போது ஒரு ஆரோக்கியமான சமூகம் அங்கு உடலெடுக்கிறது.\nஅதே வேளையில் மனித இயற்க்கைக்கு மாற்றமான துறவறத்தையும் கட்டுப்பாடற்ற பொறுப்புணர்வற்ற ப���லியல் நடவடிக்கைகளையும் தடை செய்கிறது இஸ்லாம்.\nஇறைவன் அனுப்பிய திருத்தூதர்கள் அனைவரும் திருமணம் முடித்து இல்வாழ்க்கை வாழ்ந்து உண்மையான ஆன்மிகம் எது என்பதைக் கடைப்பிடித்து வாழ்ந்து காட்டிச் சென்றார்கள்.\nஉமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்’. (அல்குர்ஆன் 13:38)\nஅவ்வழியில் இறுதியாக வந்த நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள் :\n“திருமணம் எனது வழிமுறையாகும். யார் எனது வழிமுறையைப் பின்பற்றவில்லையோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்ல.”\n‘அவர்கள் தாமாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்) (அல்குர்ஆன் 57:27)\nதிருமண உறவுகளுக்கு அப்பாற்பட்ட அந்நிய ஆண்கள் மற்றும் அன்னியப் பெண்கள் இடையேயான அனைத்து உறவுகளும் இறைவனிடம் சட்ட விரோதமானவையே காதல் என்ற பெயரில் இன்று நடந்துவரும் அந்நிய ஆண் பெண் பழகுதல், பேசுதல், ஒன்றாக இருத்தல் கூடிக்குலவுதல் போன்ற அனைத்துமே இறைவனிடம் தண்டனைக்குரிய குற்றங்களாகும்.\nஒரு ஆண் மனைவியை மட்டுமே காதலிக்க முடியும். ஒரு பெண் கணவனை மட்டுமே காதலிக்க முடியும்.இதற்கு அப்பாற்பட்ட அனைத்தும் கள்ளக்காதல்களே இது ஒரு தீவிரவாதமாக சிலருக்குப் படலாம். ஆனால் ஒரு ஒழுக்கம் நிறைந்த சமுதாயம் உருவாக வேண்டும் என்று விரும்புவோர் மட்டுமே இதை நியாயம் என்று உணர்வார்கள்\nஇறைவன் விதித்த வரம்புகளை மீறி காதலுக்கும் காமத்துக்கும் உடல் இச்சைக்கும் தங்களைப் பறிகொடுப்பவர்கள் சமூகத்தில் பல சீர்கேடுகள் உண்டாக காரணமாக அமைகிறார்கள். திருமண உறவுக்கு அப்பாற்பட்டு உண்டாகும் காதல் முற்றி காமத்தில் முடியும்போது அதில் ஈடுபட்டோரின் குடும்பங்களில் உண்டாகும் குழப்பங்களுக்கும் கலகங்களுக்கும் சமூக சீர்கேடுகளுக்கும் அதன்மூலம் உண்டாகும் விளைவுகளுக்கும் இவர்கள் இறைவனிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும். உதாரணமாக அதில் உண்டாகும் சிசுக்கள் கொலை செய்யப்பட்டாலும் அனாதைகளாக சமூகத்தில் வாழ்ந்தாலும் இவர்களின் பாவம் இவர்களை இறுதி நாள்வரை விடுவதில்லை. அப்பாவம் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரியே\n99:7,8 (இறுதித்தீர்ப்பு நாளன்று) எவர் அணுவளவ�� நன்மை செய்தாலும் அவர் அதனை கண்டுகொள்வார், அணுஅளவு தீமை செய்தாலும் அதனைக் கண்டுகொள்வார்.\nஎனவே இவ்வாழ்க்கை என்ற பரீட்சையில் சஞ்சலங்களுக்கு இடம் கொடாமல் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி கவனமாக செயல்பட்டால் நாம் நிரந்தர இன்பங்கள் நிறைந்த மற்றும் சொர்க்கத்தை சென்றடைவோம். ஆனால் இப்பரீட்சையை உதாசீனமாக எடுத்துக்கொண்டு தான்தோன்றித்தனமாக செலவிட்டால் நாம் சென்று வீழ்வது நரகப்படுகுழியில்தான் அதுவோ முடிவில்லாத நிரந்தரமான இருப்பிடமாகும்.\n78:21 நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள் அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்...... கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.\nமறுக்க முடியுமா மறுமை வாழ்வை\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் ஜூன் 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇன்று உலக மக்கள் , குறிப்பாக நடுத்தர மக்களும் நலிந்தவர்களும் அனுபவித்து வரும் துன்பங்களுக்குப் பின்னால் அவர்கள் மீத...\nமறுமை நாளில் புலம்பல்கள் -நேர்முக வருணனை\nஒரு அற்பமான இந்திரியத் துளியில் இருந்து உருவாகி உயிரோடு நடமாடிக் கொண்டிருக்கும் நாம் இவ்வுலகை விட்டு ஒருநாள் பிரியப் போ...\nஓரு ஒப்பற்ற அற்புத இலக்கியம் அது v உலகெங்குமுள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு 1430 வருடங்களுக்கும் மேலாக வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திக...\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் மே 2109 இதழ்\nஇந்த இதழை உங்கள் இல்லத்தில் பெற விரும்புவோர் தங்கள் தெளிவான முகவரியை 9886001357 என்ற எண்ணுக்கு SMS செய்யவும். இஸ்லாமியருக்கு நான்கு மாத...\nஇஸ்லாமிய வளர்ச்சி பற்றிய ஆய்வுகளும் அதிர்வலைகளும்\nசமீபத்தில் பியூ ஆய்வு மையம் ( www.pewresearch.org ) வெளிப்படுத்தும் தகவல்கள்: = 2015 - 2060 இடைப்பட்ட கால அளவில் உலக அளவி...\nஉலகெங்கும் எல்லா சமுதாய மக்களுக்கும் பண்டிகைகள் உண்டு. நாத்திகக் கொள்கைகளைக் கொண்டவர்களும் கூட தங்கள் தலைவர்களின் பிறந்த நாளையோ அல்லது ஏ...\n இஸ்���ாம் என்ற அரபு வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் மற்றொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இ...\nதாய்ப்பாசம் என்ற இறை அற்புதம்\nஇறைவனே இல்லையென்று மறுக்கும் நாத்திகர்களை இடறி விழச்செய்யும் விடயம் தாய்ப்பாசம் என்பது. எல்லாம் தற்செயல் என்றால் இது யார் செயல்\nஒன்றே குலம் ஒருவனே இறைவன், பிறகு ஏன் பிரிந்தோம்\nஒரே மண்ணிலிருந்து உருவாகி, ஒரே தாய் தந்தையில் இருந்து உருவான நமது மானிடக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் உலகெங்கும் பல்கிப் பெருகிப் பர...\nசுய இன அழிவுக்கு இரையாகும் நாடு\nதிருக்குர்ஆன் நற்செய்தி மலர் - செப்டம்பர் 2014\nஇறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்...\nகருணை காட்டுதல் இறைவிசுவாசியின் கடமை\n= நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ பூமியில் உள்ளோர் மீது கருணை காட்டுங்கள் , வானத்தில் உள்ளவன் உங்கள் மீது கருணை காட்டுவான். ” மேலும...\nபணம் வந்த கதை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1850:2008-06-08-19-53-35&catid=71:0103&Itemid=76", "date_download": "2019-06-26T22:45:00Z", "digest": "sha1:FDI6MDDHG2C4D36NET6AAXJ4K7TV3JKG", "length": 20819, "nlines": 92, "source_domain": "www.tamilcircle.net", "title": "பெண் எப்படி அடிமையானாள்?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack இரயாகரன் - சமர் பெண் எப்படி அடிமையானாள்\nSection: பி.இரயாகரன் - சமர் -\nபெண்கள் ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தைப் பெண் ஒடுக்குமுறையில் இருந்தே தொடங்கினர். முதல் வேலைப்பிரிவினை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஏற்பட்டபோது பெண் அடிமைத்தனமும், முதல் வர்க்கச் சுரண்டலும் பெண்ணுக்கு எதிராக ஏற்பட்டது. அந்த நாள்முதலே பெண்ணின் போராட்டம் ஆணாதிக்கத்துக்கு எதிராகத் தொடங்கப்பட்டது.\nஆரம்பத்தில் பெண் - ஆண் சார்ந்த சமுதாயப் போராட்டம் என்பது இயற்கைக்கும், மற்றைய உயிரினத்துடனும் உயிர் வாழ்வதற்கானதாகப் பெண்ணின் தலைமையிலான போராட்டமாக இருந்தது. இதன் பின்னால் குழந்தையின் உயிர் வாழ்தலின் பாதுகாப்பு கருதி, பெண்கள் தமது குழந்தைகளுடன் பாதுகாப்பு இடத்தில் தங்கி தற்காப்பில் நிற்க, பெண் மற்றும் குழந்தைகள் அற்ற ஆண்கள் வேட்டையாடவும் உணவு சேகரிக்கச் சென்ற வரலாற்றில், உணவின் உரிமையையும், உபரியையும் தனதாகக் கண்ட ஆண், அதைப் பெண்ணுக்கு நிபந்தனைக்கு உள்ளாக்கி கொடுக்கத் தொடங்கினான். அத்துடன் வேட்டைக்குச் சென்ற ஆண் தனது பொருளாதார ஆதிக்கத்தாலும், பொருளாதார, பண்பாட்டுக் கலாச்சாரத்தாலும், பெண்ணின் பணிகளை ஆண் வரையறுக்கத் தொடங்கினான்.\nவீட்டில் இருந்த பெண், குழந்தை பராமரிப்புக்கு வெளியில் சுற்றுச் சூழலை ஆராயக் கற்றுக் கொண்டு புதிய உணவு ஆதாரங்களைக் கண்டறிந்தாள்;. இதன் மூலம் உணவு சேகரிப்பைப் பெண் தொடங்கிய வரலாற்றில் நீண்ட, மெதுவாக மாறிய பல ஆயிரம் வருடங்கள் ஆண் - பெண் அசமத்துவம் அதிக இடைவெளியின்றி நகர்ந்தது. பின்னால் மனிதச் சமுதாய வளர்ச்சியுடன் கூடிய பொருளாதார முன்னேற்றங்கள், ஆணின் உபரியை உருவாக்கவும் பெண்ணைப் பொருளாதார ஆதாரமற்ற ஜடமாகவும் ஆக்கியது. பொருளாதார ஆதிக்கம் உள்ள பிரிவு ஆதிக்கச் சமூகமாகவும், பொருளாதார ஆதிக்கம் அற்ற பிரிவு அண்டி வாழும் பிரிவாகவும் சமுதாய இயக்கம் மாறிச்சென்றது. அதாவது எல்லோரும் தமது உணவைப் போராடிப் பெற்ற மனித வாழ்வுக்கான நிபந்தனைகள், ஆண் - பெண்ணைச் சம மதிப்புள்ள ஜீவனாக, உணவுப் போராட்டச் சமூக அரணாக இருந்தது. கூட்டு வாழ்வு இல்லை என்றால் பெண்ணும் சரி, ஆணும் சரி உயிர் வாழவே முடியாது என்ற இயற்கையின் நியதி, பெண்ணின் குழந்தைப் பிறப்பைக் கூட இயற்கையின் வாழ்வுக்கான ஒரு நிபந்தனையாக இருந்தது.\nமனிதன் இயற்கையில் உயிர் வாழ்வதற்கான உணவுப் போராட்டத்தில், கூட்டுச் சமுதாயத்துக்கு வெளியில் தனிநபர்கள் உணவைச் சேகரிக்கவும் மிதமிஞ்சிய உணவைப் பெறுகின்ற உழைப்பாற்றலின் பலம், தனது உற்பத்தி சார்ந்த உபரி மீதான உணவின் உரிமை பற்றிய கோரிக்கையை உருவாக்குகின்றது. இது பலவீனமான பிரிவுகளுக்கு மறுப்பதில் தனது உரிமையைப் பறைசாற்றியது. இது பெண்களின் இனப்பெருக்கம், குழந்தைகளின் பாதுகாப்புக்காக உணவு சேகரிப்பில் இருந்து மட்டுப்படுத்தப்பட்ட போது, மேலும் பெண்ணினதும் குழந்தையினதும் உணவுக்காக ஆணைச் சார்ந்திருக்க நிர்பந்திக்கப்பட்டனர்;. ஆணோ தனது உணவு என்ற தனிநபர் சுதந்திர ஜனநாயகவாதத்தை முதன்மைப்படுத்தி, கூட்டுக்கு எதிரான கண்ணோட்டத்தில் அதை மட்டுப்படுத்தப்பட்ட வகையில் நிபந்தனைக்கு உட்படுத்தி விநியோகிக்க முற்பட்டான்.\nஇந்த ஆண் என்ற தனிமனிதனின் உபரி வளர்ச்சி பெற, அதைத் தனது நிபந்தனைக்குட்பட்ட, விரும்பிய பெண்ணுக்குக் ��ொடுக்க முற்பட்டான். இதன் வளர்ச்சி என்பது குறித்த பெண்ணுடன் அதிகமான ஈடுபாடும், குறித்த பெண் அந்த ஆணைச் சார்ந்து வாழ்வதும் அதிகரித்தது. இந்த நிலையில் ஆண் தனக்குப் பின் உபரியை யாரிடம் ஒப்படைப்பது என்ற கேள்வியில் தனக்கான வாரிசுகளைத் தெரிவு செய்த போக்கில், தனது இரத்தத்தின் நேரடி உரித்தொன்றை (இதை விஞ்ஞான ரீதியாக அல்ல. அனுபவ ரீதியாக ஆண்-பெண்ணின் இணைவு குழந்தையை உற்பத்தி செய்வதைக் காண்கின்றான்.) உருவாக்க விரும்பினான். இதற்காகத் தனது உபரியை நிபந்தனைக்குட்பட்ட வகையில் வழங்கிய போக்கில், ஒரு பெண்ணைத் தனது வாரிசுக்காகச் சொத்தாக்குவது இலகுவாக இருந்தது. இந்தப் பெண்ணின் மீதான ஆதிக்கம், அப்பெண் மூலம் ஆண் பெற்ற குழந்தை வாரிசுகள், ஒருதாரமணக் குடும்பத்தை உருவாக்கியது. இதை இலகுவாக்க பெண் மீதான ஆணின் கொடூரத்தனமான பாலியல் வேட்கையில் இருந்து தப்பித்துக் கொள்ள பெண் ஒரு ஆணைத் தேர்ந்தெடுப்பது பாதுகாப்பாக இருந்தது. பெண்ணின் இந்தத் தற்காப்பைச் சாதகமாகப் பயன்படுத்தினான். அதுவும் சமுதாயத்தில் அதிகமான உபரியை உற்பத்தி செய்யும் ஆணின் அதிகாரம் பெண்ணின் உணவையும், பாதுகாப்பையும் வழங்கிய சமுதாயத்தில், பெண்ணை ஆணின் சொத்தாக்குவது இலகுவாக்கியது. இது இயல்பில் ஏற்பட வரலாறு எங்கும், ஆதிக்கப் பொருளாதாரப் பிரிவுகளின் பண்பாடு - கலாச்சாரம் எப்படி நடைமுறையானதோ, அதேபோல் அனைத்து மக்கள் இனத்திலும் ஒருதார மணம் உருவானது. இந்த ஒருதாரமணம் ஆணின் வாரிசை உருவாக்கவும், ஆணைக் கவனித்துக் கொள்ளும் நிபந்தனைக்குள் ஆண் உணவு அளிக்க முன்வந்தான்.\nபொருளாதார ஆதிக்கத்தைக் கொண்ட பிரிவுக்கு நலிவுற்ற பிரிவு சேவை செய்வதுபோல் பெண்ணின் சேவை ஆணுக்கு நிபந்தனையாகியது. அடிமைகள் அடிமையுடைமையாளனுக்கு உழைப்பைக் கொடுத்தபோது அங்கு சுதந்திரம் மறுக்கப்பட்டது. ஆனால் உழைப்பைச் சுதந்திரமாக விற்றபோது அவன் நவீன அடிமையாகி, அதே சொத்துடைய வர்க்கத்துக்கே இன்றுவரை சேவை செய்கின்றான். இதுபோல் பெண் ஆரம்பத்தில் நேரடியாக ஆணின் அடிமையாக இருந்தது மாறி, இன்று சுதந்திரம் பெற்ற நவீன அடிமையாக இருக்கின்றாள்;. இந்த உழைப்பு மற்றும் பெண்ணடிமைத்தனம் வழக்கம்போல் போராட்டத்தின் மீதான காட்டிக் கொடுப்புகள், சுதந்திரத்தின் பின்னான நம்பிக்கைகளில்தான் எப்போதும் நிகழ்கின்றது. இதில் இருந்துதான் திரிபுவாதப் பெண்ணியக் கோட்பாடுகள் ஆணாதிக்க வழியில் பெண்ணியக் கோஷத்தில் உதிர்த்தெழுகின்றது.\nஉழைப்பை இயற்கையின் மீது பயன்படுத்தியபோது உயிர் வாழும் போராட்டத்தில் பெண் இயல்பில் ஆணுடன் பங்கிட்டுக் கொண்ட உணவு என்பது, பொருளாதார வளர்ச்சியால் தனிமனிதன் உபரி உற்பத்தி செய்த போது பெண்ணுக்கு மறுப்பாக மாறியது. பொருளாதாரத்தில் ஏற்பட்ட கண்டுபிடிப்புகள் எல்லாம், அறிவியல் கண்டுபிடிப்பிலும் ஏற்படும் பக்கவிளைவு போல் இது பெண்ணை முதலில் அடிமைப்படுத்தியது. பின்னால் இது சுரண்டல் ஊடாக வர்க்கச் சமுதாயத்தை உருவாக்கி, பல கூறுகளாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த ஆணின் ஆதிக்கம் பண்பாடு - கலாச்சாரப் போக்குகளை, ஆதிக்கப் பொருளாதார வெளிப்பாடுகளை உள்வாங்கிய சமுதாயமாக மாற்றியது.\nபெண் தனக்கு மறுக்கப்பட்ட உணவு முதல், ஆண் தனக்கான வாரிசைக் கோரி பெண்ணைப் பாலியல் அடிமையாக்கியது முதல், ஆணின் பாலியல் வேட்கைக்கு எதிராக, நிலைத்து வாழத் தொடங்கிய எல்லா மனித இனத்துக்குள் தொடங்கிய முதல் போராட்ட வடிவமாகும்;. முதல் வர்க்க அடிமைப்படுத்தல் பெண்ணினமாக இருக்க, முதல் வர்க்கப் போராட்டம் பெண்ணினத்தால் நடத்தப்பட்டது. முதல் மனிதனுக்கிடையிலான போராட்டம் ஆணாதிக்கத்துக்கு எதிரானதாக இருந்தது. அன்று தொடங்கிய போராட்டம் பெண் நிறுத்திவிட முடியாத வகையில், பெண் பொருளாதாரப் பலமற்றவளாக உள்ளதுடன், நிலவும் ஆணாதிக்கத்துடன் சேர்ந்து பெண் நுகர்வுப் பண்டமாக மாற்றப்பட்ட ஒரு கவர்ச்சிப் பொருளாக, இந்தச் சமூகப் பொருளாதார, பண்பாட்டு - கலாச்சாரத் தளம் தொடர்கின்றது. பெண்ணின் போராட்டம் ஆரம்பம் முதலே ஒட்டு மொத்த தீர்வுக்குப் பதில் சலுகைகளைப் பெறுவது, தக்க வைப்பது, அதில் இருந்து முன்னேறுவது எனத் தொடங்கியது.\nஇன்று முதலாளித்துவச் சமூகத்தில் ஜனநாயகக் கோரிக்கைகளை முன்வைத்து, தன்னை இந்த ஆணாதிக்கத்துக்குள் திடப்படுத்தும் போக்கு இயல்பானதாக உள்ளது. ஆணாதிக்கச் சமூகம் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமைத்தனமும் சூறையாடும் போக்கில் இயற்கைக்கு எதிரானதோ, அந்தளவுக்கு ஆணாதிக்கத்துக்குள் பெண் பெறும் போது அச்சலுகைகளும் மிகவும் மோசமானதாக மாறுகின்றது. பெண் எப்படி அடிமையானாள் என்ற கேள்விகள் விட்டுச் செல்லும் தீர்வ���கள் பெண்ணை ஆணாதிக்கத்தில் இருந்து மீட்கவும், ஆணை ஆணாதிக்கத்தில் இருந்த இயற்கை சார்ந்த பெண்ணின் நிலைக்கு மேலாகத் தரம் உயர்த்தவும் போராடும், மனித வரலாற்றைக் கற்றுக் கொள்வது மட்டுமே இந்த ஆணாதிக்கத்துக்கு முடிவைக் கட்டும்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/157516-santhosh-narayanan-birthday-special-article.html?artfrm=read_please", "date_download": "2019-06-26T22:36:11Z", "digest": "sha1:2P57XYI76MSWKYM6FIRM4WUWSFXKBY2U", "length": 17612, "nlines": 103, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"தாராவி,நெல்லை,மலேசியா மண்ணின் இசைகளை வெட்டியெடுத்துப் பட்டை தீட்டும் உன்னதக் கலைஞன்!\" #HBDSanthoshNarayanan", "raw_content": "\n\"தாராவி,நெல்லை,மலேசியா மண்ணின் இசைகளை வெட்டியெடுத்துப் பட்டை தீட்டும் உன்னதக் கலைஞன்\n`ஆடி போய், ஆவணி வந்தால் டாப்பா வருவான்' வசனத்தை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியவர், சந்தோஷ் நாராயணன்.\n'இசை அரக்கன்' சந்தோஷ் நாராயணன்\nஇசையுலகின் புதிய பாதையைத் திறந்த இளைஞன். எல்லாப் பாணிகளையும் கரைத்துப் பூசிய கலைஞன். காதொலிப்பான்களைக் காதலிக்க வைத்த இசைஞன். இசையின் அரக்கன். சந்தோஷ் நாராயணன்\nயுவனும், ஹாரீஸும் நுனிக்கொம்பைத் தொட்டபின் தொடங்கியது, நம் காதுகளுக்குத் தீராப் பசி. இசை எனும் இன்பத் தேனை அள்ளிப் பருகிய காதுகள், இரைச்சல்களால் பட்டினியில் நொடிந்தன. அப்போது, தேன் கூட்டோடு விருந்தளிக்க வந்தவர்கள்தாம், ச.நா, அனி மற்றும் சிலர். இதுவே, தமிழ்த் திரையிசை எனும் பெரும் சகாப்தத்தின் ஆரம்பப்புள்ளி. அதில், சந்தோஷ் நாராயணன் முக்கியமான புள்ளி.\nஇசையுலகின் புதிய பாதையைத் திறந்த இளைஞன். எல்லாப் பாணிகளையும் கரைத்துப் பூசிய கலைஞன்.\n`ஆடி போய், ஆவணி வந்தால் டாப்பா வருவான்' வசனத்தை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டியவர், சந்தோஷ் நாராயணன். `ஆடி போனா ஆவணி' என மெட்டமைத்து பாட்டுக் கட்டியவரைப் பூரணியோடு சேர்ந்து தமிழகமே ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்த்தது. இடையில் ஏழு வருடங்கள், இன்றும் அந்த ஆச்சர்யம் அப்படியே\nப்ரதீப்பும், கிடாரும்தான் சந்தோஷ் நாராயணின் ஆரம்பகால அடையாளங்கள். `ஆசை ஓர் புல்வெளி'யில் பெய்ததுதான், முதல் மழை. `மோகத் திரை'யில் பெய்தது, இரண்டாவது மழை. மீட்டிய கிடாரின் ஒலி, ப்ரதீபின் குரலோடு இணையும் இடமெல்லாம் சூடான காபியில் மழைத்தூறல் கலந்தாற்போல் அத்தனை இதம். அப்படியே `உயிர்மொழி'யின் `ஒரு முறை'யையும் ஒருமுறை கேட்டுவிடுங்கள். `பூ அவிழும் பொழுதில்' உண்டாக்கும் பேரனுபத்தை வர்ணிக்க, வெளியில் வார்த்தைகளே இல்லை. அந்தப் பாடலுக்குள் மட்டுமே இருக்கிறது. `என் மூச்சுக் குழலிலே உன் பாடல் தவழுதே... உண்டான இசையிலே உள் நெஞ்சம் நெறையுதே'. குமுதவள்ளியிடம் `ஆயிரம் கோடி முறை நான் தினம் இறந்தேன்' எனக் கபாலி கலங்குமிடத்தில், நம் செவிகளுக்குள் மாயநதி பெருக்கெடுக்கும். `தூண்டில் மீனி'ல் `அழகிய முகம் பார்க்க... மெழுகெனக் கரைந்தேனே' என்ற வரிக்குப் பிறகு மனம், `இவைகள் இளமாலைப் பூக்களே புதுச்சோலை பூக்களே' எனக் 'கோடைக்காலக் காற்றை' ஏனோ முணுமுணுக்கும்.\nஎத்தனையோ மெட்டுகளில் இளையராஜா, நம்மைத் தொட்டது இதில் தொட்டிருப்பார், சந்தோஷ். அவர் ப்ரதீப்புடன் மட்டுமல்ல, மற்ற சில பாடகர்களுடன் சேர்ந்து அற்புதம் நிகழ்த்தியிருக்கிறார். ராஜன், சந்திராவின் காதல்தான் `வடசென்னை'யின் ஒட்டுமொத்த ஆன்மா. அதை ஒற்றைப் பாடலில் சொல்லிவிட்டுப் போயிருப்பார். `பட்டாக்கத்தி தூக்கி மிட்டாய் நறுக்குற' எனும் சித்ஶ்ரீராமின் குரல், மிட்டாயினும் இனிமை. `காலா'வின் `கண்ணம்மா', `கொடி'யின் 'சுழலி', `குக்கூ'வின் 'பொட்டப்புள்ள' எனப் பட்டியல் நீளும் சக்திஶ்ரீயின் குரலில் `அனல் காயும் பறை ஓசை நம் வாழ்வின் கீதம் ஆகிடுமே' என்ற வரியை மட்டும் கொஞ்சம் கேட்டுவிட்டு வருகிறேன்.\n`பட்டாக்கத்தி தூக்கி மிட்டாய் நறுக்குற'\nகாதல் உருகி வழிந்தோடும் மெலடிகளைத் தரும் சந்தோஷ் நாராயணன், இன்னொரு பக்கம் குத்தாட்டம் போடவைக்கும் கானாவையும் தருவார். தாராவியோ, திருநெல்வேலியோ, மலேசியாவோ, மெட்ராஸோ... அந்த மண்ணின் இசையை வெட்டியெடுத்து பட்டைதீட்டித் தருவதில், சந்தோஷ் உன்னதக் கலைஞன். `ஆடி போனா ஆவணி'யில் ஆரம்பித்தது ஆளு கானா. `வடசென்னை'யின் `எப்படியம்மா', `அலங்காரப் பந்தலிலே', `மெட்ராஸி'ன் 'இறந்திடவா நீ பிறந்தாய்' எல்லாம் மரண கானா. கானா பாலா, சிந்தை ரேவு ரவி, டோலக் ஜெகன், பாலச்சந்தர், குணா போன்ற பெயர்களை எல்லாம் சென்னையைத் தாண்டி பரீட்சயமாக்கியவர், சந்தோஷ்தான். அவர்களுடைய ட்யூன் என்றால், அதற்கான புகழையும் அவர்களிடமே கொடுத்துவிடுவார். `காலா'வில் தாராவியின் கல்லி பா��்ஸ் டோப்டேலிக்ஸை அழைத்துப் பாடச் செய்தது, பரியனின் ஊரான புளியங்குளத்துரார்களைக் கொண்டு `வணக்கம் வணக்கமுங்க' பாட வைத்தது... என மண்ணின் கலைஞர்கள் பலர் மீது வெள்ளித்திரையின் வெளிச்சத்தைப் பாய்ச்சிருக்கிறார். அந்தோணிதாசன் எத்தனை ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கிறார், சந்தோஷுடன் இணைந்து `உலகம் ஒருவனுக்காக' பாடலில் மைக்கேல் ஜாக்சன் தோற்றத்தைப் போலவே ஒருவர் ஆடிப் பாடிக்கொண்டிருப்பாரே... அவர்தான், டார்க்கி. `அக்காமக எனக்கொருத்தி இருந்தாளே' எனும் பிரபலமான தனியிசைப் பாடலுக்குச் சொந்தக்காரர்.\nபாடல்களுக்கு நிகராக தீம் இசைகளும் பட்டையைக் கிளப்பும். இசைக் கருவிகளின் அதிர்வுகளிலுள்ள துல்லியம்தான், சந்தோஷின் பெரும் பலம். அதை விட்டுக்கொடுக்காமல் செமத்தியான, பல தீம்களைத் தந்திருக்கிறார். ஸ்லோமோஷனில் கதவைத் திறந்து, கூலிங் கிளாஸை எடுத்து மாட்டும் விஜய் சேதுபதி. இந்தக் காட்சியை நினைக்கும்போதே, மனதுக்குள் `சடன் டிலைட்' சடாரென ஒலிக்கத் தொடங்கிவிடும். சில்க் பாரில் அடிவாங்கிவிட்டு வரும் கதிரவனுக்கு, `அட ஏய் பங்காளி' என யாரும் இவ்வளவு மாஸாய் இசையமைத்து உத்வேகம் அளித்திருக்கமாட்டார்கள்.\n`மியூசிகல் கேங்ஸ்டர் ஸ்டோரி' என `ஜிகர்தண்டா' விளம்பரப்படுத்தப்பட மிக முக்கியக் காரணம், சந்தோஷ். ப்ரதீப், ஜிப்ரீஷ் மொழியில் பாடிய `ஜிகர்' தீம்தான் படத்தின் ஆன்மா. அசால்ட் குமார், அழுகுனி குமார் ஆனதை விளக்கும் இந்த இசைத் துணுக்கைக் கேட்கும்போதெல்லாம் நாம் அழுகைக் குமாராய் மாறிவிடுகிறோம். `கிங் ஆஃப் தி ஸீ' தீமின் ஆரம்பத்தில் வரும், வல்லூறுகளின் சிறு `க்ரீச்' ஒலி, ராஜனின் மாவீரத்தைப் பறைசாற்றும். `வடசென்னை' தீமில் குரோதத்தின் கனல் கக்கும். கூடவே, துரோகத்தின் வலியையும் சொல்லும். `சுவர் தீம்' வேறொன்றுமில்லை, அது காவு வாங்கிய உயிர்களின் ஓலம்.\nகானா பாலாவும், தீயும் சந்தோஷ் நாராயணின் செல்லக்குட்டிகள். `கானா' பாலாவை கானா பாடவைத்ததைவிட, வெவ்வேறு வகையான பாடல்களைப் பாட வைத்ததுதான், சந்தோஷின் மாஸ்டர் மூவ் `அட்டக்கத்தி'யில் கானா பாடியவர், `பீட்சா'வில் `நினைக்குதே' என ப்ளூஸ் பக்கம் போயிருப்பார். `மெட்ராஸி'ன் 'காகிதக் கப்பல்' அப்படியே வேறும் ரகம். `கபாலி'யின் 'வீரத்துரந்தரா' ஓல்டு ஸ்கூல் ஹிப்ஹாப். `ஏய் சண்டைக்காரா' எனக் கிறங்கடித்��� தீ, `கண்ணம்மா'வில் அசரடித்திருப்பார். சந்தோஷின் இந்த இரு செல்லக்குட்டிகளும் `மாடில நிற்குற மான்குட்டி'யில் புகுந்து விளையாடியிருப்பார்கள். `கோவிந்தம்மாவால'வுக்கு தனுஷ், `பிரபலமாகவே பிறந்த ஆளடா'வுக்கு சித்தார்த், `குட்டிப்பூச்சி'க்கு மாணிக்க விநாயகம், `அக்கம் பக்க'த்திற்கு மனோ, `வாடி ராசாத்தி'க்கு லலிதா விஜயகுமார், `டிங் டாங்'கிற்கு அருண்ராஜா காமராஜ்... என சபையில் சந்தோஷ் இறக்கும் பாடகர்களின் சீட்டு, நிச்சயம் ரம்மியடிக்கும். இதில், `கருப்பி என் கருப்பி' பாடிய சந்தோஷ் நாரயணனையும் சேர்த்துக் கொள்ளலாம்.\n`செவிக்கு உணவில்லாத' நிலையை மாற்றவந்த சந்தோஷ் எனும் ரட்சிப்பருக்கு, இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/azhagiri-vs-stalin-war-take/", "date_download": "2019-06-26T23:05:12Z", "digest": "sha1:N6F5Y3D77ZFZHLZW3LTYJW3H2RC7K7IJ", "length": 16377, "nlines": 235, "source_domain": "hosuronline.com", "title": "Azhagiri vs Stalin war take up for again", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனை��்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2014\nபடிக்க எடுத்துக்கொள்ளும் நேரம்: 2 நிமிடங்கள்\nத‌மிழை நேசிப்போம், த‌மிழில் பேசுவோம், த‌மிழோடு இணைவோம். தமிழால் இணைவோம். அறிவால் உயர்வோம்.\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\nஅடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்திய போதை ஒட்டுநர்\nஅவசர காலத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தப்போகிறதா \nதேசிய நெடுஞ்சாலையை படுத்து உருண்டு கடந்து சென்ற மனநோயாளி\nமாநில அளவிலான குங்பூ போட்டிகள்\n200க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருட்டிணர், ராதை வேடமிட்டு வழிபாடு\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்\nஅ சூசை பிரகாசம் - திங்கட்கிழமை, நவம்பர் 25, 2013\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=16750", "date_download": "2019-06-26T22:25:35Z", "digest": "sha1:OO2JYYJZZQUMLSDN5ELK7GOQH7HR34L2", "length": 7477, "nlines": 42, "source_domain": "kodanki.in", "title": "கேப்டன் விஜயகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்ட ஐசரி-பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி..! - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nகேப்டன் விஜயகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்ட ஐசரி-பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி..\nநடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியினர் நடிகர் விஜயகாந்த் இல்லத்தில் அவரை சந்தித்தனர். மேலும் இந்த சந்திப்பின் போது, தலைவர் பதவிக்கு போட்டியிடும் பாக்கியராஜ், பொதுசெயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஐசிரி.கணேஷ், பொருளாளர் பிரசாந்த், துணை தலைவர்கள் குட்டி பத்தமினி, உதயா மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோர் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கேட்டனர்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஐசரி கனேஷ் பேட்டி:\nநடிகர் விஜயகாந்த்தை சந்தித்து எங்கள் அணிக்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.\nஇன்னும் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம்.\nராதாரவி மட்டுமின்றி எங்கள் அணிக்கு எல்லாருடைய ஆதரவும் உள்ளது என்றார்.\nஇந்த தேர்தலில் எந்த அரசியல் தலையீடும் இல்லை என்றும், நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅதுமட்டுமின்றி விஷால் அணியினர் எதுவும் செய்யவில்லை என்பதால் தான் நாங்கள் போட்டியிடுகிறோம் எனக் கூறினார்.\nரமேஷ் கண்ணா மனு நிராகரிக்கப்பட்டது குறித்து மனு அளித்துள்ளோம் நாளை அதற்கான முடிவு தெரிய வரும்.\nபின்னர் பேசிய பாக்யராஜ் கூறும்போது, விஜயகாந்தை சந்தித்து பேசினோம். மேலும் அவர் தெளிவாக எங்களை சந்தித்து பேசினார். அவருடைய ஆதரவை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.\nநாடக நடிகர்கள் கஷ்டத்தில் உள்ளோம் என்று ���ேட்கும் போது, தனிப்பட்ட முறையில் என்னுடைய உதவியை செய்வேன் என்று கூறினேன். மேலும் தேர்தல் முடிந்த பின் நலத்திட்டங்கள் செய்வோம் என்று தான் தெரிவித்தேன். ஆனால் தேர்தலுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார். இதுகுறித்து தவறான குற்றச்சாட்டுகள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்தார்.\nPosted in CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்\nTagged ’இயக்குனர் கே.பாக்யராஜ், சுவாமி சங்கரதாஸ் அணி, நடிகர் சங்க தேர்தல், விஜயகாந்த, விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ்\nPrevவிஸ்வாசம் மிக்க ரசிகர்களுக்கு அஜீத் சொன்ன அட்வைஸ்… வைரலாகும் பன்ச் டயலாக்..\nNextநயன்தாரா காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா… சாதாரண மக்கள் என்றால் அலட்சியமா.. – போலீசாரை காய்ச்சி எடுத்த நீதிமன்றம்\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\nமும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..\nஒரு ஏக்கர் நிலத்தில் ஒத்தை ஆளாக பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-sridevis-first-year-death-anniversary-actor-ajith-participates-with-his-wife-110133.html", "date_download": "2019-06-26T21:55:33Z", "digest": "sha1:ZXAO5ZX7HF7C73TWUEGH4F6RVJE2TFIO", "length": 8842, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "ஸ்ரீதேவியின் நினைவுநாள்: மனைவியுடன் கலந்து கொண்ட அஜித் | Sridevi's First Year Death Anniversary: Actor Ajith Participates With His Wife– News18 Tamil", "raw_content": "\nஸ்ரீதேவியின் நினைவுநாள்... மனைவியுடன் கலந்து கொண்ட அஜித்...\n‘இன்று நேற்று நாளை’ படத்தின் 2-ம் பாகம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநேர்கொண்ட பார்வை படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு\nசென்னை தண்ணீர் தட்டுப்பாடு... ஹாலிவுட் நடிகருக்கு இருக்கும் அக்கறை கூட நமக்கு இல்லை.. தெலுங்கு நடிகர் வேதனை\nசிவகார்த்திகேயன் படத்துக்கு ஸ்கிரிப்ட் ரெடி - விக்னேஷ் சிவன்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஸ்ரீதேவியின் நினைவுநாள்... மனைவியுடன் கலந்து கொண்ட அஜித்...\nகடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார்.\nஅஜித் மற்றும் அவரது குடும்பத்தினர்\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவுநாளையொட்டி திதி கொடுக்கும் நிகழ்வில் நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nகடந்த ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.\nஇந்தநிலையில் சென்னை சி.ஐ.டி காலனியில் உள்ள ஸ்ரீதேவியின் இல்லத்தில் அவருக்கு திதி கொடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் மற்றும் அவரது மகள்கள், அனில் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது நடிகர் அஜித் அவரது மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டார்.\nஅஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் இரண்டு படங்களை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nவிஜயகாந்த் மகன் விமர்சனத்துக்கு பதிலளித்த சீமான்\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/tamil-nadu-budget-2019/news/", "date_download": "2019-06-26T22:53:31Z", "digest": "sha1:23QTSHW4WKZTI25HIUGN4T3TTHVQM4GU", "length": 10526, "nlines": 168, "source_domain": "tamil.news18.com", "title": "tamil nadu budget 2019 News in Tamil| tamil nadu budget 2019 Latest News and Updates - News18 Tamil", "raw_content": "\nஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம்\nஃபிப்ரவரி 24-ம் தேதி பிரதமர் மோடி விவசாயிகளுக்கான நிதியுதவி திட்டத்தைத் தொடக்கிவைக்க உள்ளார்.\nதமிழக பட்ஜெட்டில் சில அம்சங்கள் வரவேற்கத்தக்கவை: ராமதாஸ்\nஅத்திக்கடவு - அவினாசித் திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட ஒரு சில திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்த பட்ஜெட் ஏட்டு சுரைக்காய் அல்ல, நாட்டு சுரைக்காய் - அமைச்சர் ஜெயக்குமார் பெருமிதம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு என்பது முக்கியம். பாதிக்கப்பட்டவர்களுக்கு 1 லட்சம் வீடுகள் கட்டித் தர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் ஜெயக்குமார்.\nவாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதைத்தான் பட்ஜெட் காட்டுகிறது - மு.க ஸ்டாலின்\nசங்கீத வித்துவான் போல ஓ.பன்னீர் செல்வம் சொன்னதையே சொல்லியுள்ளார் என்று தமிழக பட்ஜெட் மீது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.\nதமிழக பட்ஜெட் - வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு விரிவான விபத்துக் காப்பீடு\nபுதிய விரிவான காப்பீட்டு திட்டத்திற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனக்குறிப்பிட்ட ஓ.பன்னீர்செல்வம், விபத்து மூலம் ஏற்படும் நிரந்தர ஊனத்திற்கான காப்பீடு தொகை 1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் எனக்கூறினார்.\nதமிழக பட்ஜெட் 2019 - முக்கிய அம்சங்கள் என்ன\nமதுரை மாவட்டத்தில் திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று வட்டங்களை உள்ளடக்கிய புதிய வருவாய் கோட்டம் உருவாக்கப்படும்.\nதமிழக பட்ஜெட் 2019 - அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு விபரங்கள்\nதமிழக பட்ஜெட் 2019 நேரலையாக...\nதமிழ்நாடு பட்ஜெட் 2019 நாளை தாக்கல்: எதிர்பார்ப்புகள் என்ன\nபொதுத் தேர்தல் வர உள்ளதால் மத்திய பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியானது. அதே போன்று தமிழ் நாடு பட்ஜெட்டிலும் அறிவிப்புகள் இருக்குமா\nதமிழ்நாட்டின் தற்போதைய கடன் எவ்வளவு தெரியுமா\nதமிழகத்தின் கடன் அதன் மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவிதமாக உள்ளது.\nதமிழ்நாடு பட்ஜெட் 2019-ல் விவசயிகளின் எதிர்பார்ப்பு என்ன\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, திருவாரூர் திருக்காரவாசல் கிராமத்தில் கடந்த 11 நாட்களாக இரவுநேரத்தில் மட்டும் காத்திருப்புப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்.\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/02/13122919/Didi-smile-please-Posters-taking-a-dig-at-Mamata-Banerjee.vpf", "date_download": "2019-06-26T23:02:52Z", "digest": "sha1:BDPVXWIPFDK3EN7RWYMMJVCRNS3B6QJH", "length": 15614, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Didi, smile please': Posters taking a dig at Mamata Banerjee put up in Delhi || தீதி, தயவு செய்து சிரியுங்கள்: மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து டெல்லி முழுவதும்போஸ்டர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதீதி, தயவு செய்து சிரியுங்கள்: மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து டெல்லி முழுவதும்போஸ்டர் + \"||\" + 'Didi, smile please': Posters taking a dig at Mamata Banerjee put up in Delhi\nதீதி, தயவு செய்து சிரியுங்கள்: மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து டெல்லி முழுவதும்போஸ்டர்\nதீதி, தயவு செய்து சிரியுங்கள், எங்கிருக்கிறது ஜனநாயகம் என டெல்லி முழுவதும் மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது.\nவிரைவில் பாராளுமன்ற தேர்தல் வருவதையொட்டி பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அணி திரண்டு தங்களது ஒற்றுமையை எடுத்துக்காட்டி வருகிறார்கள்.\nகடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி மேற்கு வங்காள முதல்- மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளை திரட்டி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தினார்.\nஇதில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஆந்திர முதல்-மந்திரி சந்திர பாபு நாயுடு, டெல்லி முதல்- மந்திரி கெஜ்ரிவால், காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, அபிஷேக் சிங்வி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் நாட்டின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்தது.\nஇதற்கிடையே ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் தங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு டெல்லியில் தர்ணா போராட்டம் நடத்தினார்.\nஇதிலும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு சந்திரபாபு நாயுடு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.\nதற்போது டெல்லி முதல்- மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கெஜ்ரிவால் இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். டெல்லி ராம்லீலா மைதானத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.\nஇந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொள்கிறார். அவர் ஏற்கனவே மத்திய அரசு சி.பி.ஐ.யை தவறாக ��யன்படுத்துவதை கண்டித்து கொல்கத்தாவில் தர்ணா போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇன்று கெஜ்ரிவால் கூட்டியுள்ள பொதுக்கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். இதற்காக கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தார்.\nடெல்லி முழுவதும் மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளது. போஸ்டரில் தீதி, தயவு செய்து சிரியுங்கள், டெல்லிக்கு வரவேற்கிறோம், எங்கே ஜனநாயகம் உயிருடன் இருக்கிறது மற்றும் உதைபடுகிறது தீதி என ஜனநாயகத்திற்கான இளைஞர்கள் என்ற அமைப்பால் ஒட்டப்பட்டு உள்ளது.\nநகரின் பல இடங்களில் மம்தா பானர்ஜியை கிண்டல் செய்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது. ஜந்தர் மந்தர் சாலை, பேங் பவன் (ஹாலி ரோடு) மற்றும் வின்ட்சர் பேலஸ் பகுதி ஆகியவற்றில் அவை ஒட்டப்பட்டு உள்ளன.\n1. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\nகடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது என மோடி அரசை மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\nஒரே தேசம்-ஒரே தேர்தல் தொடர்பான பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவது இல்லை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.\n3. தமிழகம் இந்தி படிக்க வேண்டுமென பா.ஜனதா சொல்ல முடியாது மோடி அரசு மீது மம்தா பானர்ஜி பாய்ச்சல்\nஇந்தி மொழி விவகாரத்தில் மோடி அரசை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.\n4. மம்தா பானர்ஜி தேசத்திற்கு எதிரானவர் போன்று நடக்கிறார் - பா.ஜனதா குற்றச்சாட்டு\nமம்தா பானர்ஜி தேசத்திற்கு எதிரானவர் போன்று நடக்கிறார் என பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.\n5. 2021 தேர்தல்; பிரசாந்த் கிஷோரை பணியில் அமர்த்தினார் மம்தா பானர்ஜி\nஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் மிகப்பெரிய வெற்றிக்கு உதவிய பிரசாந்த் கிஷோரை மேற்கு வங்காள தேர்தல் பணிக்கு மம்தா பானர்ஜி அமர்த்தியுள்ளார்.\n1. காவிரியில் ஜூன், ஜூலை மாதத்திற்கான நீரை திறந்து விட கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\n2. அதிமுக அரசை ஊழல் அரசு என்று தயாநிதி மாறன் கூறியதால் மக்களவையில் கூச்சல் குழப்பம்\n3. தங்க தமிழ்செல்வன் விஸ்வரூபம் எடுக்க முடியாது, என்னை பார்த்தால் பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுவார்-டிடிவி தினகரன்\n4. கடந்த 5 ஆண்டுகளில் நாடு 'சூப்பர் எமர்ஜென்சி'க்கு சென்று விட்டது-மம்தா பானர்ஜி\n5. பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் மசூத் அசார் காயம்\n1. தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் அ.தி.மு.க., தி.மு.க.வுக்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்\n2. ரஷியாவிடம் ஆயுதம் வாங்கும் விவகாரம் எங்கள் தேச நலனுக்கானதை செய்வோம் அமெரிக்காவிற்கு இந்தியா பதில்\n3. அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை - ஈரான் திட்டவட்டம்\n4. பழைய 10 ரூபாய் நோட்டால் நேரிட்ட சண்டையில் ஒருவர் உயிரிழப்பு\n5. தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர்: கர்நாடகம் திறந்து விட காவிரி ஆணையம் உத்தரவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/59712-i-made-my-statue-because-people-wanted-mayawati.html", "date_download": "2019-06-26T23:12:57Z", "digest": "sha1:VTWCW7H2XIAQNK67KUN2P2AG3FCTID66", "length": 9769, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "மக்கள் விரும்பியதாலேயே என் சிலையை வைத்தேன்: மாயாவதி | I made my statue because people wanted: Mayawati", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nமக்கள் விரும்பியதாலேயே என் சிலையை வைத்தேன்: மாயாவதி\nஉத்தரப் பிரதேச மாநில மக்கள் விரும்பியதாலேயே, தனது தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அரசு செலவில் சிலைகளை வைத்தேன் என்று, மாயாவதி விளக்கம் அளித்துள்ளார்.\nஅரசு செலவில் மாயாவதி தனக்கும், பருஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானைக்கும் சிலைகள் வைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் இன்று மாயாவதி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலைகள் வைத்ததற்கான செலவை திரும்ப செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, மாயாவதி இந்த விளக்கத்தை கொடுத்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nராகுல் சொல்வது நடைமுறை சாத்தியமற்றது: அரவிந்த் பனகாரியா\n``ஒத்த கால்ல நிக்கிறோம்... மொத்த தொகுதிலயும்” - பார்த்திபனின் புதிய ட்விட்\nநாடு வல்லரசு ஆவதற்கு காங்கிரஸ் தடை: சரத்குமார்\nமோடியே மீண்டும் பிரதமர் -யோகா குரு ராம்தேவ் நம்பிக்கை\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஏகாம்பரேஸ்வரர் கோவில் சிலை செய்ததில் முறைகேடு: முன்னாள் குருக்கள் கைது\nசிலைக்கடத்தல் வழக்குக்கான சிறப்பு அமர்வு கலைப்பு\nகும்பகோணம் திரௌபதை அம்மன் கோவிலில் சிலை திருட்டு\nவேதாரண்யம் அருகே அம்மன் சிலை கண்டெடுப்பு\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n7. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ariaravelan.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2019-06-26T22:48:27Z", "digest": "sha1:U4CMQKG4LYOZASFUTRMIUGV4FXENZJKS", "length": 26513, "nlines": 157, "source_domain": "ariaravelan.blogspot.com", "title": "ஆம் ஆத்மி: யானையாய் மாறிய யானைப்பாகர்?", "raw_content": "\nஆம் ஆத்மி: யானையாய் மாறிய யானைப்பாகர்\nமேதா பட்கர் பல்வேறு சமுதாயச் செயற்பாட்டாளர்களை ஒருங்கிணைத்து 2004 ஆம் ஆண்டில் மக்கள் அரசியல் முன்னணி (People's Political Front) என்னும் அரசியல் கட்சியை உருவாக்கினார். அக்கட்சி அவ்வாண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் சில இடங்களில் போட்டி இட்டது. அப்பொழுது, சமுதாயச் செயற்பாட்டு இயக்கங்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது பற்றி காந்தியச் செயற்பாட்டாளரான பு. வீ. இராசகோபால் (P.V.Rajagopal), ஆட்சியாளர்களை வேலைவாங்க வேண்டிய சமுதாயச் செயற்பாட்டாளர்கள் ஆட்சியாளர்களாக இருப்பதைவிட ஆட்சியாளர்களை வேலைவாங்குபவர்களாக இருக்க வேண்டும் என்னும் பொருளில், “யானையாக இருப்பதைவிட யானைப்பாகனாக இருப்பதே சிறந்தது” என எங்கள் இருவருக்கும் இடையிலான உரையாடல் ஒன்றில் கூறினார். அவரின் கூற்றை இப்பொழுது ஆம் ஆத்மி கட்சியினர் உண்மை ஆக்கிக்கொண்டு இருக்கின்றனர்.\nஇதற்கு முன்னர் அரசியல் கட்சியைத் தொடங்கிய சமுதாயச் செயற்பாட்டாளர்களான ஓய். டேவிட்டின் சமத்துவ சமுதாய இயக்கத்திற்கு வர்க்க வேறுபாடற்ற சோசலிச சமுதாயத்தையும் மேதாவின் மக்கள் அரசியல் முன்னணிக்கு காந்திய சோசலிச சமுதாயத்தையும் உருவாக்குவது என சிந்தாந்த அடிப்படையிலான தொலைநோக்கு இருந்தது. ஆம் ஆத்மிகளின் வழிகாட்டியான அண்ணா கசாரேவுக்கும் கிராம சுயராச்சியத்தை அமைக்க வேண்டும் என்னும் தொலைநோக்கு இருக்கிறது. ஆனால் தாங்கள் வலதும் அல்லர், இடதும் அல்லர் எனக் கூறிக்கொள்வதன் மூலமாக தமக்கு சிந்தாந்தமும் இல்லை; தொலைநோக்கும் இல்லை என்பதனை ஆம் ஆத்மிகள் தெளிவுபடுத்திவிட்டனர்.\nஊழல் எங்கெங்கும் புரையோடி இருக்கிறது எனபது உண்மைதான். அது ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் அதற்காக மக்கள் இயக்கங்கள் செயல்பட வேண்டும் என்பதும் சரியான பார்வைதான். இந்த ஒற்றைப் பார்வையை முன்வைத்துதான், ஊழல்வாணர்கள் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்பை ஆம் ஆத்மிகள் வாக்குகளாக மாற்றினார்கள். யாருக்கும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லாத சூழலில் காங்கிரசின் ஆதரவைப்பெற்று ஆட்சி அமைத்தார்கள். அதுவரை யானைப்பாகர்களாக இருந்தவர்கள் யானையாக மாறினார்கள்\nஅதற்குப் பின்னர் அரவிந்த் கெசுரிவால் மேற்கொள்ளும் கவனஈர்ப்பு வெற்று நடவடிக்கைகளும் கட்சிக்குள�� இருக்கும் பதவி வேட்டைக்காரர்களின் கலகங்களும் பிற்போக்குச் சிந்தனையாளர்களான தலைவர்கள் சிலரின் கருத்துரைகளும் ஓர் அரசியல் கட்சியை நடத்த ஊழல் ஒழிப்பு என்னும் ஒற்றைச் செயற்றிட்டம் மட்டும் போதாது; சிந்தாந்த அடிப்படையிலான தொலைநோக்கும் அதனை அடைவதற்கான நிறுவன அமைப்பும் தேவை என்பதனை எடுத்து உரைக்கின்றன. தம்மை ஊழலுக்கு எதிரானவர்களாகக் காட்டிக்கொள்ளும் ஆம் ஆத்மிகளின் அரசியல் சிந்தாந்தம் தெளிவற்றதாக இருக்கிறது. அவர்கள் “மகாத்துமா காந்திக்கு ஜே” என்னும் முழக்கமிட்டும் மராட்டிய குல்லாயை அணிந்தும் தங்களை காந்தியவாணர்கள் எனக் காட்டிக்கொள்ள முனைகிறார்கள். ஆனால் காந்தியத்தின் அடிப்படைக் கேட்பாடுகளான சிற்றூர் மைய தற்சார்புப் பொருளாதாரம், அதிகாரப் பரவல், கதர் – கிராம தொழில்நுட்ப மேம்பாடு, மதநல்லிணக்கம் ஆகியன போன்றவற்றில் அவர்களுடைய நிலைப்பாடு என்னவென்பது இதுவரை தெளிவாகவில்லை. காசுமீர் பிரச்சனைக்கான அணுகுமுறையில் அவர்களுக்குள்ளேயே கருத்தொற்றுமை இல்லை என்பதனை பிரசாந்த் பூசன், அரவிந்த கெசுரிவால் இருவரின் கூற்றுகளுமே எடுத்துரைத்துவிட்டன. சாதியம், இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் நலம், பெண்ணுரிமை, குழந்தைகள் உரிமை, அணுக்கொள்கை, உலகமயமாக்கம் ஆகியவன் போன்றவற்றில் அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதை இதுவரை அவர்கள் வெளியிடவில்லை. இவைகளைப் போன்ற கொள்கைசார் பிரச்சனைப் பற்றிப் பேசுவதே அரசியல் ஆகும். ஊழல் ஒழிப்பு ஒரு செயற்றிட்டமே; ஒரு செயற்றிட்டமே அரசியல் ஆகாது என்பதனை ஆம் ஆத்மிகள் உணர வேண்டும்.\nசொல் ஒன்றும் செயல் ஒன்றும்\nஇன்றைய அரசியல்வாணர்களுக்கு சொல் ஒன்றாகவும் செயல் வேறொன்றாகவும் இருக்கிறது என்பதுதான் ஆம் ஆத்மிகளின் குற்றச்சாட்டு. அப்படியானால் அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்கிறார்களா என்னும் கேள்வி எழுகிறது. அரசு ஊழியர்கள் தம் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வைக்க வேண்டும் என்னும் அவர்களது கூற்று வரவேற்கத்தக்கது. அதேவேளையில் ஆம் ஆத்மி தலைவர்கள் தம் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில்தான் படிக்க வைக்கிறார்களா குறிப்பாக அரவிந்த் கெசுரிவால் அரசு அதிகாரியாக இருந்தபொழுது தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைத்தாரா குறிப்பாக அரவ��ந்த் கெசுரிவால் அரசு அதிகாரியாக இருந்தபொழுது தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைத்தாரா இப்பொழுதும் அவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கிறார்களா இப்பொழுதும் அவர்கள் அரசுப் பள்ளிகளில்தான் படிக்கிறார்களா என்னும் வினாகள் நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு (ஆம் ஆத்மிகளுக்கு) எழுகின்றன. அதற்கு விடைகூற வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது.\nபதவி வேட்கையால் கலகம் செய்கிறார் எனக் குற்றம்சாட்டிற்கு உள்ளாகி இருப்பவர் வினோத் பின்னி. சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறார்; ஆனால் இது கட்சியின் விதிகளுக்கு எதிரானது என ஆம் ஆத்மிகள் கூறுகிறார்கள். ஆனால் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அரவிந்த் கெசுரிவால் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி இடுவார் என அறிவிக்கிறார்கள். இவ்வாறு ஆளுக்கு ஏற்ப கட்சியின் விதிகளை மாற்றும் அல்லது வளைக்கும் முரண்பாடு ஆம் ஆத்மிகள் மாற்று அரசியல்வாணர்கள் அல்லர்; சொல் ஒன்றும் செயல் ஒன்றாகவும் வாழும் புதிய அரசியல்வாணர்களே என்பதனைத் தெளிவுபடுத்துகிறது.\nவெற்று கவனஈர்ப்பு நடவடிக்கைகள் (Stunt) அரசியலரங்கில் விரைவில் பொருளற்றவைகளாக மாறிவிடுகின்றன. அத்தகு நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் கோமாளிகளாகத் தம்மைத்தாமே ஆக்கிக்கொள்கிறார்கள். அப்பொழுது அந்தப் பணியை ஆம் ஆத்மிகள் “மிகச் சிறப்பாக”ச் செய்துகொண்டு இருக்கிறார்கள். பதவியேற்பு நாளில் புதைதொடர்வண்டியில் (Metro Train) வந்தது; அரசு வீடு வேண்டா, அரசு வண்டிகள் வேண்டா என முதலில் கூறிவிட்டு பின்னர் அவற்றை வேண்டிப்பெற்றது என அவர்களது வெற்று வேடங்கள் வெளிப்படுகின்றன.\nஅரசியல்வானில் சுடர்விட நினைப்பவர்களுக்கு தமது நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதனைச் செயற்படுத்துவதற்குப் பொருத்தமான உத்தியைத் தேர்ந்தெடுத்துச் செயற்படுத்த முடியும். இந்திய விடுதலைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற சோசலிசக் குடியரசுகளைக் கொண்ட ஒன்றியமாக விடுதலைபெற்ற இந்திய ஒன்றியம் அமையும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தீர்மானத்தை அமல்படுத்தக் கோரித்தான் இந்தியா விடுதலைபெற்ற நாள் முதலே ம. பொ.சி. தன்னுடைய தமிழரசுக் கழகத்தின் வழியாகப் போராடினார். திராவிட நாடு கோரிக்கையை கைவிட்ட தி.மு.க. மாநிலத் தன்னாட்சி என்னும் புதிய பெயரில் அக்கருத்தை சாரமற்ற வடிவில் தூக்கிப் பிடித்தது; இப்பொழுதும் தேவைப்படும்பொழுது பயன்படுத்திக் கொள்கிறது. மாநிலத் தன்னாட்சி என்னும் அக்கருத்தாக்கத்தின் அடிப்படை நோக்கம் ஒன்றிய அரசில் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்பதே ஆகும். அக்கருத்தாக்கத்தை பொது அரங்கில் விவாதப் பொருளாக மாற்றுவதற்கான அருமையான வாய்ப்பு, ‘தில்லி நகர காவல் துறை யாருடைய அதிகாரத்திற்கு உட்பட்டது’ என்னும் சிக்கலில் உருவானது. அரவிந்த் கெசுரிவாலுக்கு மாநில தன்னாட்சி என்னும் அரசியற்கோட்பாட்டு நோக்கம் இல்லை; அதனால் தில்லி காவல்துறை தில்லி ஒன்றியப்பரவின் அரசுக்குக் கட்டுப்பட்டது என்னும் எதிர்நோக்கிய விளைவை ஏற்படுத்த முடியவில்லை. எனவேதான் அவ்வாய்ப்பை போராட்டம் நடத்தி தன்னை விளம்பரம் செய்துகொள்ளல் அவர் பயன்படுத்தினார். அதன் விளைவு, அவரது அரசியல் அறிவின் அளவு அம்பலப்பட்டுவிட்டது. அவரது முயற்சிகள் இலக்கற்ற ஏவுகணைகளாக பாய்ந்து விழுந்தன.\nஐயத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்\nஊழலுக்கு எதிராகக் களமாடுபவர்கள், ‘சீசரின் மனைவி ஐயத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்’ என்பதைப் போல, தாம் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்பதனை தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கு தாமும் தாம் சார்ந்திருக்கும் நிறுவனங்களும் அமைப்புகளும் கையாளும் நிதியை பற்றிய தகவல்களை வெளிப்படைத்தன்மையைக் கொண்டவைகளாக ஆக்க வேண்டும். தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்னால், அரவிந்த் கெசுரிவால் அரசின் செயற்பாட்டில், குறிப்பாக நிதிப் பயன்பாட்டில், வெளிப்படைத்தன்மையை கோரிப்பெறும் தகவல் உரிமைச் சட்டச் செயற்பாட்டாளராக விளங்கி விருது பெற்றவர். ஆனால் அவரது நிறுவனத்தின் நிதிக்கணக்குகளின் வெளிப்படைத்தன்மை பற்றி அண்ணா கசாரேயின் போராட்டத்திற்கு முன்னும் பின்னும் வினாகள் எழுந்தவண்ணம் இருந்தன. அந்த வினாகளுக்கு இன்றுவரை அவர் தெளிவான விடைகளை அளித்ததாகத் தெரியவில்லை. ஆம் ஆத்மி கட்சிக்காக தொடர்ந்து வெளிநாட்டில் நிதி திரட்டப்படுகிறது. யார் எவ்வளவு நிதியை அக்கட்சியை ���ளித்திருக்கிறார்கள் என்னும் தகவல் அக்கட்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால் இவ்வாறு பெருமளவு நிதியைத் திரட்டுவதற்கான நோக்கமும் அதனைச் செலவிடுவதற்கான செயற்றிட்டமும் அங்கு காணப்படவில்லை. அல்லரசு அமைப்புகள் (Non – Government Organizations) சில தாம் களத்தில் அதுவரை ஆற்றிய பணியை எடுத்துரைத்து நிதி திரட்டுவதைப்போல இச்செயல் இருக்கிறது. இவை ஆம் ஆத்மிகளின் நோக்கத்தையே ஐயத்திற்கு உரியதாக மாற்றுகின்றன.\nஎனவே, இந்திய முதலாளிகள் சுதந்திரா என்னும் கட்சியை வளர்த்தெடுத்ததைப் போல, இந்துமத வெறியர்கள் பாரதிய சனதா என்னும் கட்சியை முன் நிறுத்துவதைப்போல, அரசியல் தெளிவற்ற அல்லரசு அமைப்புகள் சில ஆம் ஆத்மியை வளர்த்தெடுக்கின்றனவோ என்னும் ஐயம் தோன்றுகிறது. இந்த ஐயத்தை நீக்கவும் தமக்கும் அரசியல் சித்தாந்தம் உண்டு என மெய்ப்பிக்கவும் தாம் சொல்வீரர்கள் அல்லர்; செயல்வீரர்கள் என வாழ்ந்துகாட்டவும் வேண்டிய கட்டாயம் ஆம் ஆத்மிகளுக்கு இருக்கு நேர்ந்திருக்கிறது. ஆம் இந்த யானைப் பாகர்கள் தாம் வெற்றிகரமான யானைகளே என மெய்ப்பிக்க வேண்டிய நெருக்கடியில் நிற்கிறார்கள். மெய்ப்பித்தால் அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது; தவறினால் கால ஏட்டில் எழுதப்பட்ட ஒற்றை வரியில் அவர்களது வரலாறு முடிந்துவிடும். ஒளிமயமான எதிர்காலமா இந்த யானைப் பாகர்கள் தாம் வெற்றிகரமான யானைகளே என மெய்ப்பிக்க வேண்டிய நெருக்கடியில் நிற்கிறார்கள். மெய்ப்பித்தால் அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது; தவறினால் கால ஏட்டில் எழுதப்பட்ட ஒற்றை வரியில் அவர்களது வரலாறு முடிந்துவிடும். ஒளிமயமான எதிர்காலமா ஒற்றைவரி வரலாறா என்னும் இரண்டு வாய்ப்புகளில் தமக்குத் தேவையான ஒன்றை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. இப்புது அரசியல்வாணர்கள் மாற்று அரசியல்வாணர்களாக மாறினால் அவர்களை ஏற்கவும் மாறவில்லை என்றால் மறுதலிக்கவும் சாமானிய மக்களான நமக்கு உரிமை இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்\nசி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ariaravelan.blogspot.com/2014/07/blog-post_9.html", "date_download": "2019-06-26T21:55:49Z", "digest": "sha1:4LVJ23HERZOQ4JN4VXVQUJ6WFNQ7PCCF", "length": 24556, "nlines": 171, "source_domain": "ariaravelan.blogspot.com", "title": "இராமலிங்க விலாசம்", "raw_content": "\nகலைநயம்மிக்க நுழைவாயில். உள்ளே நுழைந்தால் திறந்த வெளி முற்றம். அதில் கிழக்கு நோக்கி அமைந்த, உயர்ந்த மேடை. அதன்மீது இரண்டு முகப்புத் தூண்களை உடைய பெரிய கட்டிடம். இதுதான் இராமநாதபுரத்தில் இருக்கும் இராமலிங்க விலாசம்; சேது நாட்டின் மன்னர்களான சேதுபதிகள் கொலுவீற்றிருந்து அரசு செலுத்திய அத்தானி மண்டபம். இதன் தரையில் கண்விழித்துப் படுக்கும் ஒருவர் தாம் ஓவியம் நிறைந்த வண்ணப்பெட்டி ஒன்றிற்குள் படுத்திருக்கிறோமே என எண்ணத் தோன்றும் அளவிற்கு சுவர்களிலும் கூரைகளிலும் 18 ஆம் நூற்றாண்டு ஓவியங்களைக் கொண்ட கலைப்பெட்டகம்.\nசேதுநாட்டை 1678 ஆம் ஆண்டு முதல் 1710 ஆம் ஆண்டு வரை ஆண்ட ஏழாவது சேதுபதியான கிழவன் சேதுபதி என்னும் இரகுநாத சேதுபதி, தன்னுடைய தலைநகரை புகழூரிலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றினார். சிதைந்துகொண்டிருந்த பாண்டியர் கட்டிய மண்கோட்டையை அகற்றிவிட்டு செவ்வக வடிவிலான கற்கோட்டையைக் கட்டினார். அதனுள் அரண்மணை, விருந்தினர் மாளிகை, அரசவை உள்ளிட்ட பல கட்டிடங்களைக் கட்டினார். அவற்றுள் ஒன்றுதான் இராமேசுவரம் சிவனின் பெயரால் அமைந்த இந்த இராமலிங்க விலாசம் ஆகும். இதில் கிழவன் சேதுபதிக்கு பின்னர் ஒன்பது சேதுபதிகள் தன்னுரிமைபெற்ற அரசர்களாக 1772ஆம் ஆண்டு வரை கொலுவீற்றிருந்தனர். அதன்பின்னர், இம்மாளிகை ஆங்கிலேயரின் ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்தது. 1803ஆம் ஆண்டு முதல் 1947ஆம் ஆண்டு வரை ஒன்பது சேதுபதிகள் ஆங்கிலேயருக்கு அடங்கிய பெருநிலக்கிழார்களாக (ஜமீந்தார்கள்) இம்மாளிகையிலிருந்து ஆட்சி செலுத்தினர். 1947ஆம் ஆண்டு முதல் 1978ஆம் ஆண்டு வரை சேதுபதிகள் குடும்பத்தினரின் சொத்தாக இருந்த இம்மாளிகை, 1978ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை தமிழ்நாட்டரசின் தொல்லியற்றுறையின் பாதுகாப்பில் இருக்கிறது. அத்துறையின் சார்பில் அருங்காட்சியகம் ஒன்றும் இதனுள் இடம் பெற்றிருக்கிறது.\nஇம்மாளிகை கிழக்கு மேற்காக 153 அடி நீளமும் வடக்கு தெற்காக 65 அடி அகலமும் கொண்ட 14 அடி உயரமுள்ள செவ்வக மேடையின் மீது கருங்கல், செங்கல், சுண்ணாம்பு ஆகியவற்றைக் கொண்டு கட்டபட்டு இருக்கிறது. இது மகாமண்டபம், அர்த்த மண்டபம் என்னும் முன்மண்டபம், கருவறை என்னும் அகமண்டபம், அதன் மீது ஓர் அறை, அவ்வறைக்கு முன்னே திறந்தவெளி முற்றம், அறைக்கு மேலே ஓய்���ெடுக்கும் இருக்கை என ஒரு கோவிலின் அமைப்பில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nதரையில் இருந்து மண்டபத்திற்குள் செல்ல 16 நீண்ட படிகள். காலவோட்டத்தில் சாலையும் முற்றமும் மேடாகிவிட்டதால் 7 படிகள் மண்ணில் மூழ்கிவிட, தற்பொழுது 9 படிகளே கண்ணிற்படுகின்றன. அவற்றின் இரண்டு புறமும் அழகிய கல்யாளிகள் இருக்கின்றன. அவை மண்டபத்தைத் தொடும் இடத்தில் இரண்டு உயரமான வட்டத் தூண்கள் நிற்கின்றன. இவற்றிற்கு நடுவில் மண்டபவாயில். தூண்களின் வடக்கிலும் தெற்கிலும் ஒரு பாக இடைவெளியில் மண்டபத்தின் கிழக்குப்புறச் சுவர்கள். வாயிலைக் கடந்ததும் மகாமண்டபம் அமைந்திருக்கிறது.\nஅதில் வரிசை ஒன்றிற்கு எட்டுத்தூண்கள் வீதம் நான்கு வரிசையில் நாற்பத்தெட்டு வட்டத் தூண்கள். அவற்றின் மேற்புறத்தை அரைவட்ட வளைவுகள் இணைக்கின்றன. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை நினைவூட்டும் இம்மண்டபத்தின் தெற்கு, வடக்கு சுவர்களில் பக்கவாட்டு வாயில்கள் இருக்கின்றன. தென்மேற்கு மூலையில் சேதுபதிகளின் திருமுழுக்கு மேடை அமைந்திருக்கிறது. இம்மண்டபத்தில்தான் நாடகவியல் என்னும் நூலை இயற்றிய பரிதிமாற்கலைஞர் தனது கலாவதி, மானவிசயம் உள்ளிட்ட நாடகங்களை அரங்கேற்றினார். பெரும்புலவர்களான மு. இராகவர், இரா. இராகவர் போன்றோர் தம் தமிழ்த் தொண்டை ஆற்றினர்.\nமகாமண்டபத்தின் மேற்கே ஐந்து படிகள் ஏறினால் முன் மண்டபம் அமைந்திருக்கிறது. அதன் கூரையை இருபது கருங்கற் தூண்கள் தங்கி நிற்கின்றன. இம்மண்டபத்தின் தெற்குச் சுவரில் ஒரு காலதர் இருக்கிறது. அதன் மேலே தெற்கு, மேற்கு சுவர்களின் உச்சியில் சேதுபதிகள் ஒன்பதின்மரின் சிலைகள் இருக்கின்றன. இவை உடையான் சேதுபதி என்னும் சடைக்கன் சேதுபதி (1601-1623) தொடங்கி முத்துவிசய ரகுநாத சேதுபதி (1713-1725) வரையிலான ஒன்பதின்மரின் சிலைகளாக இருக்கலாம் எனக் கருத்தப்படுகிறது.\nமுன் மண்டபத்திற்கு மேற்கே 12 கற்தூண்களாலான அக மண்டபம் அமைந்திருக்கிறது. இதனை தற்பொழுது இராமர் பீடம் என அழைக்கின்றனர். அவ்வறையின் வடகிழக்கில் உள்ள படிகளின் வழியே மேலே ஏறினால் 12 கற்தூண்களை உடைய மாடி அறை இருக்கிறது. இவ்வறையில்தான் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அன்றைய கிழக்கிந்திய கும்பணியின் நெல்லை மாவட்டத் தண்டல்காரரான சாக்சன் என்பவரை 1798 செப்டம்பர் 10 ஆம் நாள் பேட்டி கண்டார். “வானம் பொழியுது; பூமி விளையுது; உனக்கு ஏன் கட்ட வேண்டும் கப்பம்” என கட்டபொம்மன் கூத்தில் முழக்கப்படும் உரிமைக்குரல் இவ்வறையில்தான் எழுப்பப்பட்டு இருக்கிறது\nமாடியறைக்கு முன்னர் திறந்த வெளி முற்றம். அறைக்கு மேலே உள்ள மாடியில் இருக்கை ஒன்று இருக்கிறது. இதில் சேதுபதியும் அவர் சுற்றத்தினரும் மாலை வேளைகளில் அமர்ந்து ஓய்வெடுப்பராம்.\nஇராமலிங்க விலாசத்தின் உட்புறச் சுவர்களிலும் கூரைகளிலும் உள்ள ஓவியங்களை, சேது நாட்டை 1713ஆம் ஆண்டு முதல் 1725 ஆம் ஆண்டு வரை ஆண்ட முத்துவிஜய ரகுநாத சேதுபதியின் ஆட்சிக்காலத்தில் வரைந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஓவியங்களில் சேதுபதியாக இவருடைய உருவமே பதியப்பட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இங்குள்ள ஓவியங்களை சேதுபதியின் அக வாழ்வு ஓவியங்கள், புற வாழ்வு ஓவியங்கள், இறையுணர்வு ஓவியங்கள் எனப் பகுப்பர்.\nசேதுபதிக்கும் தஞ்சை மராட்டியருக்கும் நடைபெற்ற போர்\nமகாமண்டபத்தின் கிழக்குச் சுவரில் சேதுபதிக்கும் தஞ்சை மராட்டிய மன்னருக்கும் இடையே நடந்த போர்க்காட்சிகள் ஓவியமாக்கப்பட்டு இருக்கின்றன. தென்சுவரில் சேதுபதி தன் மனைவியரேடு கொலுவீற்றிருத்தல், அவரின் நகருலா, அவர் வெளிநாட்டினரைச் சந்தித்த நிகழ்வு ஆகியன காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. வடக்குச் சுவரில் திருமாலின் பத்துப் பிறப்புகளும் தனித்தனி ஓவியங்களாக வரையப்பட்டு உள்ளன.\nமுன் மண்டபத்தின் சுவர்களில் கிருட்டிணனின் பிறப்பு, ஆயர்பாடியில் அவர் நிகழ்த்திய வீரச் செயல்கள், அவருக்கு மகுடம் சூட்டல் ஆகிய காட்சிகள் வரையப்பட்டு உள்ளன. மேலும் தமிழ்நாட்டிலுள்ள சைவ, வைணவ இடங்களின் தோற்றங்களும் ஓவியமாக இடம்பெற்றுள்ளன.\nசிதைந்த நிலையில் இராமயாணக் காட்சிகள்\nஅக மண்டபத்தில் இராமயாணத்தை வால்மீகி எழுதக் காரணமான கிரெளஞ்சவதம் தொடங்கி, இராமன் சீதையை மணமுடித்தல் வரையுள்ள காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவ்வோவியங்களின் அடியில் தமிழிலும் சில இடங்களில் தெலுங்கிலும் காட்சிவிளக்கம் எழுதப்பட்டு இருக்கிறது. மேற்கூரையின் வில்வளைவுகளில் சேதுபதியும் அவர் மனைவியும் மன்மதனும் ரதியுமாகக் காட்சியளித்தல் என்பன உள்ளிட்ட அந்தப்புரக் காட்சிகள், தன் குலதெய்வமான இராசராசேசுவரிய��டம் இருந்து சேதுபதி செங்கோல் பெறுதல், திருமாலின் அருளைப் பெறுதல், முதியவர் ஒருவர் இராமாயணம் படிக்க சேதுபதி அதனைக் கேட்டல், முத்து விசய ரெகுநாத சேதுபதிக்கு மதுரை மன்னர் முத்துவிசயரங்க சொக்கநாத நாயக்கர் பட்டாடை அணிவித்தல், ஐரோப்பியர் ஒருவரிடம் சேதுபதி பரிசு பெறுதல், சேதுபதியின் நகருலா, பல்வேறு செல்வங்கள், அயிராவதம், சிந்தாமணி, பத்ரபீடம், கற்பகமரம், காமதேனு, எண்திசைக் காவலர்களின் உருவங்கள் ஆகியன பதியப்பட்டு உள்ளன.\nயானை, குதிரை ஆகிய போல பெண்கள் சிலர் ஒன்றிணைந்து நிற்க, அவர்கள் மீது சேதுபதியும் அவர் மனைவியும் மன்மதனும் ரதியும் போல மலர்கணைகளோடு நிற்கும் காட்சி\nமாடி அறைச் சுவர்களில் சேதுபதி மன்னர் இசையைக் கேட்டும் நடனத்தைக் கண்டும் இன்புறுதல், மனைவியரோடு கூடி மகிழ்தல், நீராடுதல், நடனம் ஆடுதல் ஆகிய காட்சிகள் வரையப்பட்டு உள்ளன. மேலும் கிளி, அன்னம், யானை, குதிரை ஆகிய போல பெண்கள் சிலர் ஒன்றிணைந்து நிற்க, அவர்கள் மீது சேதுபதியும் அவர் மனைவியும் மன்மதனும் ரதியும் போல மலர்கணைகளோடு நிற்கும் காட்சிகளும் பல்வேறு வடிவங்கள் கொண்ட மதுக்குடுவைகளின் நடுவே சேதுபதியும் அவர் மனைவியும் அமர்ந்திருக்கும் காட்சியும் வேட்டைக் காட்சியும் இடம் பெற்றுள்ளன.\nமொகலாய ஓவியங்களிலும் நாயக்க ஓவியங்களிலும் காணப்படுவது போன்ற ஆடை, அணிகலன்களும் ஒப்பனைகளும் இவ்வோவியங்களில் முதன்மை பெற்றுள்ளன. எனவே, இவ்வோவியங்கள் தமிழர்கள் மீது நடந்தப்பட்ட பண்பாட்டுப் படையெடுப்புகளின் தாக்கத்தை பேசாமல் பேசுகின்ற சாட்சிகளாக இருக்கின்றன.\nகூரையில் பூசிய சுண்ணாம்பு வண்ணங்கள் ஓவியங்களிற் பட்டு அவற்றைச் சிதைத்திருக்கின்றன\nஇச்சாட்சிகளை சிறுகீறல் கூட விழாமல் பாதுகாக்க வேண்டிய தொல்லியற்றுறையோ, பராமரிப்பு என்கிற பெயரால் இவ்வோவியங்கள் சிலவற்றில் துளையிட்டு விட்டங்களைச் செருகியிருக்கிறது; கூரையில் பூசிய சுண்ணாம்பு வண்ணங்கள் ஓவியங்களிற் பட்டு அவற்றைச் சிதைத்திருக்கின்றன. இவை முழுமையாக சிதைவதற்கு முன்னர் அவற்றைப் படியெடுத்து நூலாகவும் காணொளியாகவும் ஆவணப்படுத்த வேண்டும். பின்னர் அவற்றை மீட்டுருவாக்கம் செய்தல் வேண்டும். கலையையும் தமிழையும் வளர்த்த இம்மண்டபத்தில், போதிய ஊழியர்கள் இல்லாததால், தூசும் குப்பையும�� மண்டிக் கிடக்கின்றன. வரலாற்றையும் கலையையும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தோடு இங்கு வருவோருக்கு அவற்றை விளக்கமாக அன்று, சுருக்கமாக எடுத்துரைப்பதற்குக்கூட ஆள்கள் இல்லை. ‘வரலாறு, கடந்த காலத்தின் பதிவு மற்றுமன்று; வருங்காலத்திற்கான வழிகாட்டியும் கூட’ என்பதனை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை தொல்லியற்றுறை மேற்கொள்ள வேண்டும். இவையே கலை, பண்பாட்டு, வரலாற்று ஆய்வாளர்களின் ஆர்வலர்களின் விருப்பமாகவும் வேண்டுகோளாகவும் இருக்கின்றன.\nLabels: கட்டுரை கண்டதும் கேட்டதும்\nசி. சு. செல்லப்பாவின் கவிதைகள் – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/tag/bharat/", "date_download": "2019-06-26T22:53:54Z", "digest": "sha1:WVBIG6PQY5X4FFXT72EFP7Q4EKZUSMCU", "length": 4707, "nlines": 100, "source_domain": "www.inandoutcinema.com", "title": "bharat Archives - Latest Tamil Cinema News | Movie Reviews | Celebrities News - InandoutCinema", "raw_content": "\nபாதுகாவலைரைக் கன்னத்தில் அறைந்த சல்மான் கான்\nநேற்று ரமலானை முன்னிட்டு தனது நடிப்பில் வெளியான பாரத் படத்தைப் பார்த்துவிட்டு சல்மான்கான் திரையரங்கில் இருந்து வெளியேறினார். அப்போது ரசிகர்கள் கூட்டத்தில் சல்மானைப் பாதுகாக்கும் பாதுகாவலர்கள் அவருக்கு வழி ஏற்படுத்தியபடியே சென்றனர். திடீரென திரும்பிய சல்மான் கான் தனது பாதுகாவலரைக் கன்னத்தில் அறைந்தார். இதனிடையே கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் போது சிறுமி என்றும் பாராமல் பாதுகாவலர் தள்ளிவிட்டதை சல்மான் கான் கண்டதாகவும், அதனால் ஆத்திரமடைந்து தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/01-genesis-27/", "date_download": "2019-06-26T23:14:25Z", "digest": "sha1:ZWHMJ3GS4O4VUH4YDFUD3N4BWQPUOEX4", "length": 20016, "nlines": 59, "source_domain": "www.tamilbible.org", "title": "ஆதியாகமம் – அதிகாரம் 27 – Tamil Bible – தமிழ் வேதாகமம்", "raw_content": "\nTamil Bible – தமிழ் வேதாகமம்\nஆதியாகமம் – அதிகாரம் 27\n1 ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான்.\n2 அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன்.\n3 ஆகையால் நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குப் போய், எனக்காக வேட்டையாடி,\n4 அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்���ங்களாகச் சமைத்து, நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான்.\n5 ஈசாக்கு தன் குமாரனாகிய ஏசாவோடே பேசுகையில், ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா வேட்டையாடிக்கொண்டுவரும்படி வனத்துக்குப் போனான்.\n6 அப்பொழுது ரெபெக்காள் தன் குமாரனான யாக்கோபை நோக்கி: உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து:\n7 நான் புசித்து, எனக்கு மரணம் வருமுன்னே, கர்த்தரை முன்னிட்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, நீ எனக்காக வேட்டையாடி, அதை எனக்கு ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்துக்கொண்டுவா என்று சொல்லக்கேட்டேன்.\n8 ஆகையால் என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குக் கற்பிக்கிறபடி செய்.\n9 நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா; நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைப்பேன்.\n10 உன் தகப்பன் தாம் மரணமடையுமுன்னே உன்னை ஆசீர்வதிக்கும்படி அவர் புசிப்பதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள்.\n11 அதற்கு யாக்கோபு தன் தாயாகிய ரெபெக்காளை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா ரோமம் மிகுந்தவன், நான் ரோமமில்லாதவன்.\n12 ஒருவேளை என் தகப்பன் என்னைத் தடவிப்பார்ப்பார்; அப்பொழுது நான் அவருக்கு எத்தனாய்க் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தையல்ல, சாபத்தை வரப்பண்ணிக்கொள்வேனே என்றான்.\n13 அதற்கு அவன் தாய், என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லைமாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள்.\n14 அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்தாள்.\n15 பின்பு, ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி,\n16 வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும் போட்டு;\n17 தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள்.\n18 அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான்.\n19 அப்பொ��ுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்தமகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டுவந்ததைப் புசியும் என்றான்.\n20 அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான்.\n21 அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் குமாரனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்றான்.\n22 யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கண்டையில் கிட்டப் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்று சொல்லி,\n23 அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாயிருந்தபடியினாலே, இன்னான் என்று அறியாமல், அவனை ஆசீர்வதித்து,\n24 நீ என் குமாரனாகிய ஏசாதானோ என்றான்; அவன்: நான்தான் என்றான்.\n25 அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என் கிட்டக் கொண்டுவா என்றான்; அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் புசித்தான்: பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான்.\n26 அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான்.\n27 அவன் கிட்டப்போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல இருக்கிறது.\n28 தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக.\n29 ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான்.\n30 ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பன���கிய ஈசாக்கின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான்.\n31 அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான்.\n32 அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு: நீ யார் என்றான்; அதற்கு அவன்: நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றான்.\n33 அப்பொழுது ஈசாக்கு மிகவும் பிரமித்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார் நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான்.\n34 ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளை கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான்.\n35 அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான்\n36 அப்பொழுது அவன்: அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா இதோடே இரண்டுதரம் என்னை மோசம்போக்கினான்; என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி; நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்றான்.\n37 ஈசாக்கு ஏசாவுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவன் சகோதரர் எல்லாரையும் அவனுக்கு ஊழியக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்ன செய்வேன் என்றான்.\n38 ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான்.\n39 அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும்.\n40 உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து, உன் சகோதரனைச் சேவிப்பாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்திலிருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்துப்போடுவ��ய் என்றான்.\n41 யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக் கொண்டான்.\n42 மூத்த மகனாகிய ஏசாவின் வார்த்தைகள் ரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை அழைத்து: உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான்.\n43 ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்துக்கு ஓடிப்போய்,\n44 உன் சகோதரனுடைய கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு.\n45 உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின், நான் ஆள் அனுப்பி, அவ்விடத்திலிருந்து உன்னை அழைப்பிப்பேன்; நான் ஒரே நாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும் என்றாள்.\n46 பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.\nஆதியாகமம் – அதிகாரம் 26\nஆதியாகமம் – அதிகாரம் 28\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/157096-eeramana-rojave-sai-gayathri-talks-about-her-personal-and-professional-life.html?artfrm=read_please", "date_download": "2019-06-26T22:37:21Z", "digest": "sha1:7QSLPBWJB6E2YFZ6QZZBBVNHZBA4F7EX", "length": 14742, "nlines": 105, "source_domain": "cinema.vikatan.com", "title": "``விஜே., சின்னத்திரை நடிகை... பிசினஸ் உமென்!\" - `ஈரமான ரோஜாவே' சாய் காயத்ரி", "raw_content": "\n``விஜே., சின்னத்திரை நடிகை... பிசினஸ் உமென்\" - `ஈரமான ரோஜாவே' சாய் காயத்ரி\n``விஜே., சின்னத்திரை நடிகை... பிசினஸ் உமென்\" - `ஈரமான ரோஜாவே' சாய் காயத்ரி\nவீஜே, சின்னத்திரை நடிகை, ஈவன்ட் மேனேஜர், பிசினஸ் உமென் எனப் பன்முகம் கொண்டவர் நடிகை சாய் காயத்ரி. வீஜேவாக அறிமுகமான இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `ஈரமான ரோஜாவே' சீரியலிலும், `சிவா மனசுல சக்தி' சீரியலிலும் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருகிறார். தவிர, அண்ணா நகரில் `Lets Dance Studio' என்கிற டான்ஸ் ஸ்டூடியோவையும் நடத்தி வருகிறார். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் காயத்ரியை ஓர் இட��வெளியில் சந்தித்துப் பேசினோம்.\nஎன்னுடைய சொந்த ஊர் மதுரை. விஸ்காம் படிக்கிறதுக்காக மதுரையிலிருந்து சென்னைக்கு ஷிப்ட் ஆனேன். விஸ்காம் படிச்சிட்டு இருக்கும் போதே சில தமிழ் சாட்டிலைட் சேனலில் ஆங்கரிங் பண்ணிட்டு இருந்தேன். 2011-ல் படிப்பு முடிஞ்சதும் விஜய் டிவியில் `கனா காணும் காலங்கள்' சீரியலில் நடிச்சேன். கிட்டத்தட்ட ஒன்பது சாட்டிலைட் சேனல்களுக்கும் மேலாக ஆங்கரிங் பண்ணியிருக்கேன். இப்போ ஜெயா டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் `கில்லாடி ராணி' என்கிற ஸ்பெஷல் ஷோவை தொகுத்து வழங்கப் போறேன். இதெல்லாம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் டான்ஸ் ஸ்டூடியோவையும் ரன் பண்ணிட்டு இருக்கேன் எனத் தன்னைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்துவிட்டு பிசினஸ் பற்றிப் பகிர்ந்தார்.\nநான் கிட்டத்தட்ட பத்து வருஷத்துக்கும் மேலாக கார்ப்பரேட் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிட்டு இருக்கேன். அப்படி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் போது நிறைய பேர் அடுத்து இதை எப்படிப் பண்ணலாம்னு ஐடியா கேட்பாங்க. நானும் சில ஐடியாஸ் சொல்லுவேன். அப்படியே போய்ட்டு இருக்கும் போதுதான் நாம ஏன் ஈவன்ட் மேனேஜ்மென்ட் ஆரம்பிக்கக் கூடாதுன்னு தோணுச்சு. `Lets Do Events'ன்னு ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி 2014-ல் ஓப்பன் பண்ணினேன். ஈவன்ட்ஸூக்கு ஆபீஸ்ல பெரும்பாலும் வேலை இருக்காது. ஆபீஸ் சும்மாவேதான் இருந்துச்சு. அதை யூஸ் பண்ணலாமேன்னு ஈவன்ட் மேனேஜ்மென்ட்டுடன் `Lets Dance Studio'ன்னு ஒரு டான்ஸ் ஸ்டூடியோவையும் ஓப்பன் பண்ணினேன். ஏன்னா, ஈவன்ட்ஸூக்கு டான்ஸ் அதிகமாக தேவைப்படும். அதுமட்டுமல்லாமல் சென்னையில் முதன் முறை அண்ணா நகரில் ஜூம்பா டான்ஸை நாங்கதான் அறிமுகப்படுத்தினோம். அதே மாதிரி, 2 வயசுல இருந்து குழந்தைங்களை டிரெயின் பண்ணி ஹிப்-ஹாப் டான்ஸ் சொல்லிக் கொடுக்கிற ஸ்டூடியோன்னா அது எங்களுடையதுதான் டான்ஸ்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். டான்ஸ் ஆடும் போது மட்டும்தான் என் முகத்துல ஒரிஜினல் சிரிப்பைப் பார்க்க முடியும்.\nநம்மால் முடியும் என்கிற எண்ணம் எனக்கு அதிகமாகவே இருந்துச்சு. இதெல்லாமும் ஒரே நாளில் என்னிடம் வந்தது கிடையாது. ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர், வீஜே, ஆங்கர், சீரியல் நடிகை, ஈவன்ட் மேனேஜர், டான்ஸ் ஸ்டூடியோன்னு படிப்படியா முன்னேறினேன். என் பிசினஸில் எப்படி கவனமா இருந்தேனோ அதே அளவுக்கு என் மீடியா கரியரையும் விட்டுறக் கூடாதுங்குறதுல ரொம்பவே உறுதியா இருந்தேன். இது எதுவுமே நான் பிளான் பண்ணி பண்ணினதில்லை. எல்லாமே அதுவா அமைஞ்சது. அமைஞ்ச வாய்ப்பை நான் சரியா பயன்படுத்திக்கிட்டேன் என்றவரிடம் ஃபேமிலி சப்போர்ட் குறித்துக் கேட்டோம்.\nநம்மளுடைய கரியரில் நம்ம ஃபேமிலி ஃபினான்ஷியலா ஹெல்ப் பண்ணணும்னு எதிர்பார்க்கிறதை விட அவங்க ஃப்ரீடம் கொடுக்குறது ரொம்பவே முக்கியம். அந்த ஃப்ரீடம் அவங்க கொடுக்குறதுக்கு `நான் பாதுகாப்பா இருப்பேன்' என்கிற நம்பிக்கையை அவங்களுக்குக் கொடுக்கணும். ஃபேமிலி சப்போர்ட் இருக்கிறதனாலதான் `என்னால முடியாதது ஒன்றுமில்லை' என்கிற நம்பிக்கை எனக்குள்ளே வந்தது.\nநம்மளுடைய வேலையில் எவ்வளவு பர்ஃபெக்டா இருந்தாலும் பொண்ணுங்குற காரணத்தினால் நம்மளை தவறா பேசுபவர்கள் இருக்கத்தான் செய்றாங்க. என்னுடைய வீட்டுல உள்ளவங்களுக்கு என்னைப் பற்றித் தெரியும். வெளியில் ஒவ்வொருத்தரிடமும் என்னை நான் நிரூபிக்க முடியாது. அவங்க எல்லோரையும் நான் பொருட்படுத்த மாட்டேன். என் வேலையில் மட்டுமே என் கவனம் இருக்கும். நான் ஓடிட்டு இருக்கும்போது யார் என்ன பேசுறாங்கன்னு கேட்டுட்டு இருக்கறதுக்கு எல்லாம் எனக்கு நேரம் கிடையாது. பொண்ணுங்குறது என்னைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய பலம். பத்து வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கேன். இன்னைக்கு எல்லோருக்கும் என்னைத் தெரியுதான்னு அதுக்கு காரணம் என்னுடைய உழைப்பு மட்டுமே...\" என்றவரிடம் எதிர்காலத் திட்டம் குறித்துக் கேட்டோம்.\n\"நான் தொடர்ந்து வொர்க் பண்ணிட்டே இருக்கேன். ஆனாலும், பண்ற வொர்க்கை முழுசா மனசுக்கு திருப்தியா பண்ணணும்னு நினைக்கிறேன். லைஃப் எதை நோக்கி ஓடிட்டு இருக்கோ அது பின்னாடியே நானும் போறேன். இப்படியெல்லாம் பண்ணணும், இதையெல்லாம் சாதிக்கணுங்குற மாதிரியெல்லாம் எந்த பிளானும் இல்லை. என்னுடைய உலகம்னா அது என் அப்பா, அம்மா, தம்பி, அக்கா மட்டும்தான். அவங்க கூட இருந்துட்டு மறுநாள் என் வேலையை ஆரம்பிக்கும்போது புதியதா ஒரு புத்துணர்ச்சியையும், உத்வேகத்தையும் உணர்கிறேன். நான் ஏதாவது ஒன்றை எட்டிப் பிடிச்சிட்டு வீட்டுக்குள்ளே நுழையும் போது அவங்க முகத்தில் மலர்கிற மகிழ்ச்சியைப் பார்க்கிறதுக்காக எவ்வளவுனாலும் கஷ்டப்படலாம்\" எனப் புன்னகைக்கிறார், சாய் காயத்ரி.\n``கரன்ட் பில், சாப்பாடு, பெட்ரோல்... ரொம்ப யோசிக்கிறோம்'' - மணிமேகலையின் மறுபக்கம்\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM7449", "date_download": "2019-06-26T23:04:14Z", "digest": "sha1:XD74CR37DXA4UWGRQ22X6DZAGZ7XU5S6", "length": 6576, "nlines": 194, "source_domain": "sivamatrimony.com", "title": "rajivi ராஜீவி இந்து-Hindu Agamudayar-South(Rajakulam Servai,Thevar) அகமுடையார்-இராஜகுலம் Female Bride Madurai matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nவேலை ASST. PROFESSER பணிபுரியுமிடம் விருதுநகர் வருமானம்(மாதம்) 28,000 குலதெய்வம் கருப்பசாமி எதிர்பார்ப்பு BE, MBA, MCA, , நல்ல வேலை,\nல‌/ ராசி சூரி வி\nசனி செ பு சுக்\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/arjun-tendulkar-out-for-duck-on-debut-in-under-19-youth-test-1886235", "date_download": "2019-06-26T22:47:59Z", "digest": "sha1:F7ES36VQ2AU477QWVYZ7SQKNHP4Y7MFZ", "length": 9930, "nlines": 144, "source_domain": "sports.ndtv.com", "title": "Arjun Tendulkar Out For Duck On Debut In Under-19 Youth Test, தனது முதல் டெஸ்ட் போட்டியில் 'டக் அவுட்' ஆன அர்ஜுன் டெண்டுல்கர் – NDTV Sports", "raw_content": "\nதனது முதல் டெஸ்ட் போட்டியில் 'டக் அவுட்' ஆன அர்ஜுன் டெண்டுல்கர்\nதனது முதல் டெஸ்ட் போட்டியில் 'டக் அவுட்' ஆன அர்ஜுன் டெண்டுல்கர்\nசச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் 19 வயதுக்குட்பட்ட யூத் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜுன் டெண்டுல்கர் இலங்கை யூத் அணியுடன் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியில் 'டக் அவுட்' ஆகி அதிர்ச்���ி அளித்தார்.\nசச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் 19 வயதுக்குட்பட்ட யூத் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்போதே அர்ஜூனின் தேர்வு குறித்து சலசலப்பு எழுந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், இலங்கைக்கு யூத் அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி இலங்கை சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி நடந்து வரும் நிலையில், முதல் நாள் ஆட்டத்தில் தனது முதல் சர்வதேச கைப்பற்றி முற்றுப்புள்ளி வைத்த அர்ஜூன், இப்போட்டியில் மொத்தமாக 11 ஓவர்கள் பவுலிங் செய்து, 33 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார்.\nஇதில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 244 ரன்களுக்கு சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்திய யூத் அணிக்கு தாய்டே, பதோனி ஆகியோர் சதம் அடித்தனர். இதில் 9வது வீரராக களமிறங்கிய அர்ஜூன் 11 பந்துகளை எதிர்கொண்டு ‘டக்’ அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இந்த இன்னிங்சில் இந்திய அணி 584 ரன்கள் குவித்து, 345 ரன்கள் முன்னிலையில் உள்ளது.\nஇதில் அர்ஜுன் டெண்டுல்கர் 'டக் அவுட்' ஆனது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. சச்சின் டெண்டுல்கரும் இதே போல தனது முதல் போட்டியில் 'டக் அவுட்' ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஅர்ஜுன் டெண்டுல்கர் யூத் 19 அணியில் விளையாடி வருகிறார்\nஇலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டக் அவுட் ஆனார் அர்ஜூன் டெண்டுல்கர்\nஇந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 584 ரன்கள் குவித்துள்ளது\nசர்ரே பேட்ஸ்மேனை வீழ்த்திய சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்\nஇந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி : பயிற்சி ஆட்டத்தில் பவுலிங் வீசிய அர்ஜூன் டெண்டுல்கர்\nதனது முதல் டெஸ்ட் போட்டியில் 'டக் அவுட்' ஆன அர்ஜுன் டெண்டுல்கர்\nஅர்ஜுன் டெண்டுல்கரின் முதல் சர்வதேச விக்கெட்… வினோத் காம்ப்ளி உருக்கம்\nஅண்டர் 19க்கான இந்திய கிரிக்கெட் அணியில் சச்சின் மகன் அர்ஜுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dellaarambh.com/tamil/post/why-parents-shouldnt-fear-screen-time", "date_download": "2019-06-26T22:24:18Z", "digest": "sha1:472OFM7E3AXK252RZPMXNTQGQ3AFELWB", "length": 9621, "nlines": 38, "source_domain": "www.dellaarambh.com", "title": "ஸ்கிரீன் டைம் குறித்து பெற்றோர் ஏன் பயப்படக் ��ூடாது", "raw_content": "\nஎதிர்ப்பு உணராமல் கற்றல் ஆதரவு\nஸ்கிரீன் டைம் குறித்து பெற்றோர் ஏன் பயப்படக் கூடாது\n“ ஸ்கிரீன் டைம்” என்பது எங்கும் இருக்கிறது மேலும் உங்கள் குழந்தையின் தினசரி வழக்கதில் மட்டும் ஒரு முக்கிய பகுதியாக இல்லாமல், உங்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கூட முக்கியமானதாக இருக்கிறது.\nஆக, ஸ்கிரீன் டைம் குறித்து எதற்காக பயப்பட வேண்டும்\nஒரு டிஜிட்டல் பேரண்டிங் ப்ரோவாக, உங்கள் குழந்தைகள் தங்கள் வகுப்பு தோழர்களுடன் சமமாக இருக்க உதவுவதற்காக திறந்த கைகளுடன் PC களை வரவேற்பது சிறந்தது ஆகும் மேலும் அவர்களுக்காக எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது என்பதற்கு தாயாரக இருக்க வேண்டும். ஸ்கிரீன் டைம் குறித்து நீங்கள் பயப்படக் கூடாது என்பதற்கான மூன்று காரணங்கள் இதோ இங்கே இருக்கின்றன.\n1) பாடப்புத்தகங்கள் உயிரோட்டம் கொண்டதாக மாறும்\nஅது எந்த பாடமாக இருந்தாலும் உங்கள் குழந்தைக்கு என்ன வயதாக இருந்தாலும் பரவாயில்லை, ஒரு –யின் உதவியுடன் பாடப்புத்தகங்கள் உயிரோட்டம் பெற்று வரும். இது பாடத்தை நிஜ வாழ்வு சம்பவத்தோடு தொடர்புபடுத்தி பார்க்க உதவும் மேலும் படித்தவற்றை நீண்ட நாள் நினைவு கொள்ள முடியும். சீதோஷண மாற்றங்களை ஒரு குறும்படத்தில் பார்த்தால் அது அவர்களில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் மேலும் பாடப்புத்தகத்தில் விளக்கத்தை சத்தமாக படிப்பதை விட அதிக பலனளிப்பதாக இருக்கும். உங்கள் குழந்தைகளில் அத்தகைய மாற்றங்களை பார்ப்பதற்கு நீங்கள் இதை ஒருமுறை முயற்சித்து பாருங்கள்.\n2) ப்ளேடைம் என்பது வெறுமனே விளையாடும் நேரம் மட்டும் அல்ல\nமுழு நாளும் கிளாஸ், டியூஷன்ஸ், எக்ஸ்ட்ரா-கரிகுலர் ஆக்டிவிட்டிஸ், ஸ்போர்ட்ஸ் என நீண்ட நேரம் பள்ளியில் செலவழித்த பின் – உங்கள் குழந்தைகளுக்கு அடுத்த நாளுக்கான சக்தியைப் பெற ஓய்வு தேவை. ஒரு மணிநேர விளையாட்டு உங்கள் குழந்தையின் மனஅழுத்தத்தை குறைக்கும் சரியான வழியாக இருக்கும். அதோடு அவர்கள் ப்ராப்ளம்-சால்விங் திறனை வளர்த்துக் கொள்ள அவர்களுக்கு அது உதவுகிறது. அது காட்சி அடிப்படையாக இருக்கலாம் அல்லது விளையாற்றைக் கற்றுக் கொள்வதாக இருக்கலாம், உங்கள் குழந்தை விளையாட்டு மூடிலேயே புதியவற்றைக் கற்றுக் கொள்வார்கள்.\n3) அது ஒரு ஃபேமிலி டைமாகவும் உருமாறும்\nஒரு PC என்றால் அ���ு உங்கள் குழந்தைக்கான சோலோ ஆக்டிவிட்டி மட்டுமே இருக்கும் என்றில்லை, முழு குடும்பமும் ஒன்றாக சேர்ந்து செய்யும் ஆக்விட்டிஸ் கூட இருக்கின்றன. ஒரு வீடியோவை பார்ப்பது மற்றும் அது குறித்து பேசுவது கூட PC நேரத்தை ஒரு ஃபேமிலி டைமாக உருமாற்றும் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அதை எக்ஸ்ப்ளோர் செய்ய நேரத்தை எடுத்து கொள்வது தான் மேலும் உங்கள் குடும்பத்துக்கு எது தேவையோஅதை கண்டுகொள்ளுங்கள் –ஒவ்வொரு வயதினருக்கும் ஒரு ஏதாவது ஒன்று இருக்கும்.\nஉங்கள் குழந்தைகள் PC –யில் வேலை செய்கையில் அவர்களின் கவனம் எளிதாக சிதறலாம், முக்கியமாக பெற்றோர்களை அவர்களை கவனிக்காத போது. PC டைம் பயனுள்ளதாக தான் இருக்கிறது என்பதை உறுதி செய்ய, எந்தவொரு லேர்னிங் ரொசோர்ஸையும் தேர்வு செய்வதற்குமுன், இத்தகைய கேள்விகளைக் கேட்கவும் மேலும் உங்கள் குழந்தைகள் நாளைய தொழில்நுட்ப ஆர்வமுள்ள தனிநபர்களாக வளர்வதை நீங்களே கவனிப்பீர்கள்.\nமின்னஞ்சல் நடத்தை நெறி 101\nஇக்குறிப்புகள் உங்களை ஒரு கணிணி பாதுகாப்பு நிபுணராக மாற்றும்\n#DigiMoms – இது உங்களுக்கான ஒரு வழிகாட்டி\nடிஜிட்டல் பேரண்டிங்கின் (குழந்தை வளர்ப்பு) அத்தியாவசிய சரிபார்ப்புப் பட்டியல்\nஉங்கள் குழந்தைகள் ஏன் தினமும் படிக்க வேண்டும்\nஎங்களைப் பின் தொடரவும் தள வரைபடம் | பின்னூட்டம் | தனியுரிமை கொள்கை | @பதிப்புரிமை டெல் இன்டர்நேஷனல் சர்வீசஸ் இந்தியா லிமிடெட். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/news/64671-sk16-movie-update.html", "date_download": "2019-06-26T23:17:07Z", "digest": "sha1:VFZ4BSWA4RQFKRHVPTI4ELZMKF6B32IK", "length": 10053, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "இயக்குனரின் பிறந்த நாளில் துவங்கிய பாடல் பதிவு | SK16 movie update", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nஇயக்குனரின் பிறந்த நாளில் துவங்கிய பாடல் பதிவு\nபாண்டியராஜன் இயக்கத்தில் SK16 திரை��்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்ச‌ர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.\nSK16 திரைப்படத்திற்கு டீ. இமான் இசையமைக்க, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடித்து வருகிறார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பாரதிராஜா, சமுத்திரக்கனி, நட்ராஜ், சூரி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மேலும், கலை இயக்குனராக வீர சமர், ஒளிப்பதிவாளராக நிரவ்ஷா ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்நிலையில் இயக்குனர் பாண்டிய ராஜனின் பிறந்த நாளான நேற்று ( ஜுன் 7 ) SK16 படத்திற்கான பாடல் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.\nஇந்த நாளை உங்கள் வாழ்துகளால்\nஅனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி 🙏🙏🙏\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமித் ‌ஷாவுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு: டெல்லி போலீஸ்\nஅரசு பங்களாவை காலி செய்தார் அருண் ஜெட்லி\nஉ.பி. - கடன் பிரச்னையில் 2 வயது குழந்தை கொலை\nஜம்மு காஷ்மீர்: பாதுகாப்புப் படையினர் தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nSK 16 - தொடங்கியது படப்பிடிப்பு \nநட்சத்திர பட்டாளத்துடன் களம் இறங்கும் சிவகார்த்திகேயன்\nSK16 படத்தில் கலக்க உள்ள இரு காமெடியன்கள்\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nஹ��மோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/entertainment/humoursatire/149585-jokes.html", "date_download": "2019-06-26T22:56:39Z", "digest": "sha1:UTQYILSTBHVSEZX3CC5PX67SO5AZA7NP", "length": 17921, "nlines": 461, "source_domain": "www.vikatan.com", "title": "ஜோக்ஸ் - 2 | Jokes - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 03 Apr, 2019\n“ஈழப் பிரச்னையில் ராகுல் நிலைப்பாடு மாறும்\nஎந்த குதிரை முந்தும், எந்த கூட்டணி வெல்லும்\nஅப்பா - மகன் - அசுரன்... வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்ஸ்\n“அஜித் அரசியலுக்கு வந்தே ஆகணும்\n“சாதிப் படத்தைத் தேடி அலையறதில்லை\n“52 பேர் நம்பிக்கையை காப்பாற்றணும்ல\nஅன்பே தவம் - 22\nஇறையுதிர் காடு - 17\nகேம் சேஞ்சர்ஸ் - 31 - DREAM11\nநான்காம் சுவர் - 31\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/03/2019)\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n`நோ டு ஜெய் ஸ்ரீராம்’ -இந்திய அளவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்\n`செல்ஃபி, உயிரைக் காப்பாத்த கூட உதவி செய்யும் பாஸ்’ - உதாரணமான கேரளச் சம்பவம்\nரா, உளவுத் துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள் யார் இந்த கோயல், அரவிந்த் குமார்\nஅறிவாயுதத்தால் உலகை வெல்லும் கன்னி ராசிக்காரர்களின் குணநலன்கள் எப்படியிருக்கும்\n``அவரே போயிடுவாரு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க’ - தினகரனுக்குச் சுட்டிக் காட்டிய நிர்வாகிகள்\n'- கணினி ஆசிரியர் தேர்வெழுதியவர்கள் போராட்டம்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n`மோடிக்கு ஓட்டு போட்டீங்கள்ல... அவர்கிட்ட போய் கேளுங்க' - திட்டித்தீர்த்த குமாரசாமி\n`ஆசீர்வாதம் செய்தால் 1000 ரூபாய்' - மூதாட்டிகளை நம்பவைத்து ஏமாற்றிய ஆட்டோ டிரைவர்\n - இதற்குத்தான் ஆசைப்பட்டாரா பன்னீர்\n`பொளந்துகட்டும்` குருமூர்த்தி... பொறுத்துப்போகும் அ.தி.மு.க\nமிஸ்டர் கழுகு: கழற்றி விடப்படும் காங்கிரஸ்\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\n“தங்கம் பாலிசியில்... தினகரன் கட்சிக்கு அடுத்த செக்” - வேகமெடுக்கும் உளவுத\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமி\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா\n``வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு இது'' எதைக் குறிப்பிடுகிறார் பில\n’ - செந்தில் பாலாஜியிடம் புலம்பிய தங்க தமிழ்ச்செல்வன்\n`இதே லாஜிக் தமிழகத்துக்கும் கேரளாவுக்கும் பொருந்துமா' - மாநிலங்களவையில் வெடித்த மோடி\nபோலீஸாரிடம் ரகளை செய்த தொழிலதிபர் நவீனுக்கு நேர்ந்த சோகம்\nசென்னை- பெங்களூரு வழித்தடத்தில் தனியார் ரயில் - கார்ப்பரேட் மயமாகிறது ரயில்வே\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/?filter_by=popular", "date_download": "2019-06-26T23:10:44Z", "digest": "sha1:HT6A6LXBKNC233BFCKT6MNTZGGYWQ7JE", "length": 8650, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "அரசு | Ippodhu", "raw_content": "\nபாதிரியார் குடும்பத்தோடு எரிக்கப்பட்டாரே நினைவிருக்கிறதா இந்தக் கொலைக்கும் எம்பி -யாகியிருக்கும் பிரதாப் சாரங்கி (ஒடிசாவின் மோடி)க்கும் தொடர்பிருக்கு……\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\nபோலி என்கவுன்டரில் அமித் ஷா மிகப்பெரிய சதிகாரர் – தலைமை விசாரணை அதிகாரி\n“செக்ஸ் ஊழலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்”\n“ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதித்தால் மீண்டும் போராட்டம்”\nபலத்த மழையினால் கேரளாவில் 45 பேர் பலி\n2017 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 8 லட்சம் குழந்தைகள் இறப்பு; மறைத்த மோடி...\n#OvercomeOckhi: ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்\nஅமித் ஷா வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி லோயா மாரடைப்பால் மரணிக்கவில்லை: தடயவியல் நிபுணர்\nநீண்டகால இன்சூரன்ஸ் திட்டத்தால் கார், இரு சக்கர வாகனங்களின் விலை உயர்கிறது\nஸ்னோலினும் ரஸான் அல் நஜ்ஜரும்\nசிரியா: பட்டினியால் உண்டான போர் இது\nஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மீடியாவால் பேசப்பட்ட ரஃபேல் பற்றிய புலனாய்வு செய்தி இதுதான்\nஇண்டர் நெட் பயன்பாட��டில் இந்தியாவுக்கு இரண்டாமிடம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%20%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D.%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-06-26T22:37:36Z", "digest": "sha1:JLKPFKYXGJHW4U3CHQBI2YA5ZDQH3RXE", "length": 2861, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "கும்பகோணம் சுப்பையா மெஸ். சென்னை", "raw_content": "\nகும்பகோணம் சுப்பையா மெஸ். சென்னை\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : கும்பகோணம் சுப்பையா மெஸ். சென்னை\nCinema News 360 Diversity & Inclusion Events General NEP National Educational policy draft National education policy New Features News Review Tamil Cinema Uncategorized WordPress.com home improvement national Education அநுசாஸன பர்வம் அநுசாஸனிக பர்வம் அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் ஆளும் பா.ஜ.க. அரசு இணைய தளம் இந்தியா கட்டுரை கவிதை குட்டிக்குட்டிச் சாரல்...... சினிமா செய்திகள் தமிழ் தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பொது பொதுவானவை பொருளாதாரம் வரைவு தேசியக் கல்விக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/21026-simbu-will-get-married-soon.html", "date_download": "2019-06-26T21:53:25Z", "digest": "sha1:JWKEBIDTRQD5BYOEEDGFOICZZEEOGVBZ", "length": 10428, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "சிம்புவுக்கு விரைவில் திருமணம் - ஆனால் பெண் யார் தெரியுமா?", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்\nசிம்புவுக்கு விரைவி��் திருமணம் - ஆனால் பெண் யார் தெரியுமா\nசென்னை (25 மே 2019): நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇயக்குநர் டி.ராஜேந்தர் மகனும், லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் சகோதரருமான, குறளரசனின் திருமணம் இப்போதே களைகட்ட ஆரம்பித்துவிட்டதை அடுத்து சிம்புவின் திருமணம் எப்போது என்ற கேள்வியை ரசிகர்கள் விடாமல் கேட்டு வருகின்றனர்.\nசமீபத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் முஸ்லீம் மதத்திற்கு மாறி நபீலா அகமது என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அண்ணன் இருக்குபோது தம்பி திருமணம் செய்துகொண்டது பரவலாக பேசப்பட்டது. இதனால் டி. ராஜேந்திரனும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கவலை தெரிவித்து சிம்பு திருமணம் குறித்த தகவல் விரையில் தெரிவிப்பேன் \"அவர் தன்னுடன் நடித்தவரை அல்ல, பிடித்தவரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறார்\", என கூறினார். இதன் மூலம் சிம்புவுக்கு வீட்டில் பெண் பார்த்து வருவது உறுதியானது.\nஇந்த நிலையில் தற்போது நடிகர் சிம்புவுக்கு அவரது சொந்தக்காரப் பெண்ணுடன் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாம். எனவே கூடிய விரைவில் சிம்புவின் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.\n« என்னது சன்னி லியோன் முன்னிலையா -அவரே நம்பவில்லை மீண்டும் இணைந்த இளையராஜாவும் எஸ்பி பாலசுப்ரமணியமும்\nவன்புணர்ந்த பெண்ணை திருமணம் செய்த எம்.எல்.ஏ\nஎன் தலை விதி - கண்ணீர் விட்ட டி.ராஜேந்தர் - வீடியோ\nகுறளரசன் திருமணம் - புதிய தோற்றத்தில் சிம்பு\nவிஜய் 63 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபாகுபலி கட்டப்பாவும் அதிமுகவும் ஒன்று - அழகிரி சீண்டல்\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் விபத்து சிகிச்சைப் பிரிவு அம…\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடல் நலக்குறைவு\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nதொடர்ந்து உடல் நலக்குறைவு - முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையி…\nதண்ணீர் த���்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nசிலை கடத்தல் மற்றும் தங்கத்தில் முறைகேடு வழக்கில் முன்னாள் க…\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nஇந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் திடீர் ராஜினாமா\nஇந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zhitov.ru/widgets/ta/credit/", "date_download": "2019-06-26T23:13:55Z", "digest": "sha1:FDKTI35CQ236FSLFDOXPMMGFJ6CCFOSB", "length": 13473, "nlines": 32, "source_domain": "www.zhitov.ru", "title": "இலவச ஆன்லைன் சேவையை. கடன் கணக்கீடு", "raw_content": "இலவச சேவையை பொருட்கள் கணக்கிடு\nகால்குலேட்டர்களைப் உங்கள் கணக்கீடுகள் நுழைவுத்\nபுதிய சாளரத்தில் கணக்கிடுதல் (அச்சிடும்)\nதொகை மற்றும் கடன், வட்டி விகிதம் மற்றும் பணம் வகை பதவிக்காலம் உள்ளிடவும்.\nஅந்த கால்குலேட்டர் பண செலுத்துதல், கடன் மற்றும் கடன் செலவு அளவை கணக்கிட இருக்கும்.\nமேலும் மக்கள் காண்பதற்காக கடன் பயன்படுத்தி பெரிய உள்ளது. வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிறுவனங்கள் பல்வேறு நிபந்தனைகளை பெறவும் கடன் வழங்குகின்றன. பெரும் கடன் நீங்கள் எடுக்கும்போது, உதாரணமாக, ஒரு தொடர்மாடி, ஒரு கார், ஒரு வீடு கட்ட அல்லது தொழில் வளர்ச்சி, கடன் வாங்க வேண்டியது அவசியம் என்று இந்த கடன் கிடைக்கும் உங்களுக்கு தெரியும். என்பதை உறுதி செய்ய, கடன் நிரலை தேர்வு செய்து, நாங்கள் உங்களுக்கு வழங்கும் நமது கடன் கால்குலேட்டர் பயன்படுத்த வேண்டும். உள்ள, தகுந்த பெட்டிகள், இந்த கடன் தொகை, கால மாதங்களில் கடன் மற்றும் வட்டி விகிதம் தட்டச்சு செய்து பணம்-annuity அல்லது differential, வகையை குறிப்பிடவும் மற்றும் அணைத்து கடன் மொத்த சொத்துகளுக்கு பணம் என்ன பகுதியாக செல்லும் நீங்கள் கண்டறிய முடியும் மற்றும் எவ்வளவு போல் ஒரு மாதத்திற்கு மற்றும் முழு முறைக்கு, கடன், மற்றும் ஜூலை உண்மையான வட்டி விகிதம், வட்டி, கடன், மாத அடிப்படையில், தொகை, overpayment, அதன் கடன் நிலுவை திருப்பி செய்ய.\nஎப்போது கடன் கடன் தொகை மீது கடன் திருப்பி செலுத்தும் கொடையாக differential பிரிக்கப்பட்டுள்ளது சமமாக பங்குகளின். இந்த பங்குகளை மேல் பெரும் பகுதி, மாதந்தோறும் பண செலுத்துதல் செய்யவும். தடயங்கள் பகுதி குறிப்பதற்கு ஜூலை கொடுக்கப்படாத ஏனைய வட்டி. எனவே மாதம் பண செலுத்துதல் இருந்து மாதம் ஒரு மாதம் குறைக்கப்பட்டுள்ளது.\nஇத்தகைய ஒரு வழி repaying உள்ளன க���ன் குறைபாடுகளைப்பற்றி.\nஒன்று அது கடன் உடன் இந்த வழி முக்கிய கடன் பெற கடினமான repaying.\nவங்கி கடன், இல்லையா, borrower என்பது முதல் பங்களிப்பை செலுத்த சார்ந்து அதிகபட்ச அளவை எதிர்பார்க்கலாம். அதாவது, அந்த மாதிரியான பெற ஒரு கடன் தேவைப்படுகிறது போதுமான அதிக வருமானம் வேண்டும். சில நிகழ்வுகளில், உதவும் ஜாமீன், sureties அல்லது;.\nமுதல் பாதியில் பணம் உள்ளது குறிப்பாக கடுமையான செய்ய borrower வழங்கும் மற்றொரு drawback உள்ளது. நாம் ஒரு பெரிய கடன் பேசும்போது என்றால் அது சிவந்து பலத்த சுமையை நிலையில், borrower. ஆனால் இந்த disadvantage கண்ணியம்-க்குள் இயக்கலாம். பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம் குறைவது செய்யவும் பண செலுத்துதல் மேலும் burdensome.\nபோது மட்டும் கடன் தொகையை மட்டுமல்ல முழு முறைக்கு செலுத்தும் வட்டி, annuitetnom சமமான பகுதிகளில் ஜூலை கடன் திருப்பி செலுத்தும் கொடையாக உள்ளது. இவ்வாறு, பண செலுத்துதல் காலம் முழுவதும் சமமாக மிகப்பெரிய பங்களிப்பு, borrower செலுத்துகிறது. இன்று, அத்தகைய ஒரு முறை பணம், பெரும்பாலான வணிக வங்கிகள் மூலம் பயன்படுத்தப்படுகிறது. உயர் விட differentiated முறைமை கொண்டு in the amount of ஜூலை overpayment annuity பண செலுத்துதல், முக்கிய disadvantage இருக்கும். கூடுதலாக annuity பண செலுத்துதல் முறைமை பெறுகிறது என்று, கடன் காலம் முதல் பாதியில் நீங்கள் செலுத்த வட்டித். முக்கிய வரப்போகும் ஆண்டில் கடன் தொகை ஏறக்குறைய untouched உள்ளது.\nநீங்கள் பெரிய நிதி கடன் எடுக்க வேண்டிய மற்றும் prematurely கடனை திருப்பி பின்பற்றவில்லை, நீங்கள் loan கொண்ட annuity பணம் செலுத்தும் முறை.\nமற்ற வழக்குகளில், குறிப்பாக எப்போது வரும் வரை நீண்டகால கடன் வழங்கும், இது சிறந்த differentiated பண செலுத்துதல் கடன் வழங்கும் வங்கி தேர்வு.\nமுகப்பு பக்கம் Rafters அளவை Gable கூரை Abat Mansard கூரை மூலைக்கூரை மரம் வளை சரம் மீது நேராக மாடி படிக்கட்டு நேரடி சேடில் மாடிப்படி 90 ° கொண்டு படிக்கட்டு 90 ° திரும்புதல் கொண்டு படிக்கட்டு, மற்றும் படிகள் படிக்கட்டு 180 ° திரும்ப லேடர் 180 ° மற்றும் ரோட்டரி நிலைகளில் மூலம் சுழற்சி உடன் மூன்று spans கூட்டாளிகளான மூன்று அளவை மாற்றும் மற்றும் ரோட்டரி கட்டங்களிலாவது கூட்டாளிகளான சுருள் அமைப்புகளின் உலோக மாடிப்படி ஒரு வில் நாண் ஏற்ற இறக்கமான உலோக மாடி படிக்கட்டு 90 ° உலோக மாடிப்படி 90 ° மற்றும் ஒரு வில் நாண் ஏற்ற இறக்கமான உலோக ம��டிப்படி 180 ° திரும்புதலிலும் உலோக மாடிப்படி உலோக மாடிப்படி 180° மற்றும் வில் நாண் ஏற்ற இறக்கமான சுழன்று திட்டவட்டமான படிகள் ஸ்ட்ரிப் அடிக்கல் அடிக்கல் பட்டி நிலத்தடி slab திட்டவட்டமான லார்ட் ஆப் தி ரிங்கின் நடைபாதையில் மர சூளை குருட்டுப் பகுதி குறுக்கு கணக்கீடு Concrete பெறுபவர்கள் Lumber Amature கால முதுகலைப் சூளை Drywall படங்கள் தாள் பொருட்கள் பெருகிவரும் உலோக grilles துவங்கின சட்டம் சுவர்கள் பொருள் தரை பொருட்கள் decking அமைக்கப்பட்டுள்ள செங்கல் உலோகத் அமைக்கப்பட்டுள்ள போன்றும் ஆர்ச் Self-levelling படப்பிடிப்பு Visors உழைப்பிற்குப் அளவு அடிக்கல் Pit அளவு நீரை Trench Sod செவ்வக நீச்சல் குளம் நீர்க் குழாய்கள் தொகை பீரங்கி தொகுதி தொகுதி பீப்பாய்கள் ஒரு செவ்வக பீரங்கி ஒலியளவு குவியல் மணல் அல்லது சரளை அளவு Hothouse Hothouse semicircular கட்டுமான தலைமையில் அறையின் வெளிச்சம் sliding-கதவு wardrobe கடன் கணக்கீடு\nஉங்களுக்கு எந்த சேமிக்கப்பட்ட கணக்கீடுகள்.\nபதிவு அல்லது உள்ளே போ, என்று இருக்கும் அவர்களின் கணக்கீடுகள் வைத்துக் மற்றும் அஞ்சல் மூலம் அவற்றை அனுப்ப முடியும்.\nநுழைவுத் | பதிவு | உங்கள் கடவுச்சொல் மறந்துவிட்டதா\nசேவை அளித்த தளம் www.zhitov.ru\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2018/01/01/ambarame/", "date_download": "2019-06-26T22:00:56Z", "digest": "sha1:FEFVS6YAYD5R6ABXDTZ6KLDDEVGW2NAT", "length": 9101, "nlines": 110, "source_domain": "amaruvi.in", "title": "அம்பரமே தண்ணீரே – ஆ..பக்கங்கள்", "raw_content": "\n‘அம்பரமே தண்ணீரே’ பாசுரத்தில் பலர் எழுப்பப்படுகிறார்கள். நந்தகோபாலன், யசோதை, பலராமன், கண்ணன் என்கிற வரிசைப்படி அனைவரும் எழுப்பப்படுகிறார்கள் என்பது பொதுப்பார்வை.\n‘அம்பரமே, தண்ணிரே, சோறே’ என்கிற வரிசை நமக்கு ‘உண்ணும் சோறு பருகு நீர், தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன்’ என்கிற வழக்கை நினைவுபடுத்தலாம். அதனினும் இதில் வேறொரு சுவை உண்டு.\nஅம்பரம் (ஆடை), நீர், சோறு என்று இவற்றை எல்லாம் அளிப்பவனே என்பதுடன் நிற்காமல் இவற்றை எல்லாம் எந்த விதப் பலனையும் எதிர்பார்க்காமல் அறமாகச் செய்யும் நந்தகோபாலனே என்பதாய் ‘அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும் நந்த கோபாலா’ என்று அழைக்கிறாள் #ஆண்டாள்.\nஇப்பாடலில் ‘செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா’ என்று சிறப்பு அடைமொழியுடன் பலராமன் அழைக்கப்படுவது உற்று நோக்கத்தக்கது. இராமாவதாரத்தில் ராமனுக்குப் பின்���ர் தோன்றிய ஆதி சேஷனான லக்‌ஷ்மணன், கிருஷ்ணாவதாரத்தில் கண்ணனுக்கு முன் பிறந்து முன் போலவே சேவை செய்தமையால் ‘உம்பியும் நீயும்’ என்று முதலில் பலதேவன் சொல்லப்படுகிறான். கண்ணனின் அண்ணன் என்று சொல்லாமல், பலதேவனின் தம்பி என்று பலராமனுக்குச் சிறப்பு செய்யப்படுகிறது.\nபின்வரும் பாசுரமும் அரவணையின் சிறப்பை உணர்த்துவது ஈண்டு நோக்கத்தக்கது.\nசென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்,\nநின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும்\nபுணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும்\nமூன்றாம் பாசுரத்தில் ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று போற்றப்படும் கண்ணன் இங்கு ‘ஓங்கி உலகளந்த உம்பர் கோமான்’ என்று தேவாதிராஜன் என்கிற அர்ச்சாவதார மூர்த்தியை உண்ரத்துவது போல் உள்ளது ஒரு சுவை.\n‘அம்பரம்’ என்னும் சொல் இருமுறை வந்துள்ளது. முதலில் ‘ஆடை’ என்னும் பொருளிலும், பின்னர் ‘ஆகாசம் / வானம்’ என்னும் பொருளிலும் வந்துள்ளது கவனிக்கத்தக்கது. இரு இடங்களிலும் ஆடை என்றே வருகிறது என்றும் சொல்வர். கண்ணன் ஆகாசத்தையே ஆடையாய் அணிந்துள்ளான் என்கிற பொருளில் இதுவும் ஒரு பார்வையே என்று கொள்வது ஒரு சுவை.\nPosted in சிங்கப்பூர், தமிழ்Tagged ஆண்டாள், திருப்பாவை, மார்கழிச் சிந்தனைகள்\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\nAmaruvi Devanathan on ‘திருக்கார்த்தியல்…\nAmaruvi Devanathan on 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாற…\nKrishnanSri on 'தஞ்சாவூர் நாயக்கர் வரலாற…\nVenkat Desikan on ‘திருக்கார்த்தியல்…\nKannan on ஆதலினால் காதல் செய்வீர் ம…\nசிங்கப்பூர் – ஒரு சிந்தனை\nஆதலினால் காதல் செய்வீர் மாணவர்களே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-vellore/vellore-minibus-accident-2-women-dead-psz6ha", "date_download": "2019-06-26T22:00:55Z", "digest": "sha1:BIJJT3LSPDWDCABJACWRKQZ4FP7SEGHW", "length": 11479, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து... 2 பெண்கள் தலைநசுங்கி உயிரிழப்பு..!", "raw_content": "\nவேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து... 2 பெண்கள் தலைநசுங்கி உயிரிழப்பு..\nவேலூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பெண் தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவேலூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பெண் தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் துத்திப்பட்டில் எம்.என்.இசட் என்ற தனியார் காலணி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் பெண் தொழிலாளர்களை, தொழிற்சாலை வேன் மூலம் பணிக்கு அழைத்து வருவது வழக்கம்.\nஇந்நிலையில், வழக்கம்போல் இன்று வடகரை, வடச்சேரி ஆகிய கிராமங்களில் இருந்து பெண் தொழிலாளர்கள் ஏற்றி கொண்டு வேன் வேகமாக சென்றுக்கொண்டிருந்தது. அப்போது மணியாரக்குப்பம் பகுதி வழியாக வேன் சென்றபோது, பெண் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அவர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் வாகனத்தை கட்டுப்படுத்த முயன்றுள்ளார்.\nஆனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிவகாமி, உஷா ஆகிய இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகோர விபத்து... கன்டெய்னர் மீது கார் மோதல்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு...\nவேலூரில் மகன் கண்முன்னே விபத்தில் சிக்கி உயிரிழந்த தாய்\nவாணியம்பாடி அருகே இன்டர்நேஷனல் ஏர்போர்ட்...\nமகளுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த தந்தை... ஒட்டுமொத்த ஊரையே அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம்\nகோர விபத்து... தண்டவாளத்தை கடக்க முயன்ற 3 பேர் உடல் சிதறி உயிரிழப்பு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த ப��னராயி விஜயன்…\nபிக்பாஸில் வெடிக்கும் கலவரம்.. கதறி அழும் ரேஷ்மா.\nஇப்போது மடிக்கணினி இருந்தால் மட்டும் தான் படிக்க முடியும் என்பது அல்ல..\nபாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்த பரபரப்பு வீடியோ..\nசட்டவிரோதமாக மது கடத்தல்.. தட்டிக்கேட்ட போலீசுக்கு தர்ம அடி..\nஒரே ஆண்டில் விபத்தால் ஏற்படக்கூடிய மரணத்தை இத்தனை சதவிகிதம் குறைத்து சாதனை..\nபிக்பாஸில் வெடிக்கும் கலவரம்.. கதறி அழும் ரேஷ்மா.\nஇப்போது மடிக்கணினி இருந்தால் மட்டும் தான் படிக்க முடியும் என்பது அல்ல..\nபாஜக எம்எல்ஏ மாநகராட்சி அதிகாரியை கிரிக்கெட் மட்டையால் விரட்டி விரட்டி அடித்த பரபரப்பு வீடியோ..\nவங்கக் கடலில் புதிய புயல் சின்னம்…. 1 ஆம் தேதி சென்னையில் கரையைக் கடக்குமா \nமோடிக்குத்தான ஓட்டுப் போட்டீங்க… அவருகிட்ட போய் கேளுங்க பொது மக்களிடம் கோபப்பட்ட குமாரசாமி \nபாஜகவில் இணைந்த முக்கிய காங்கிரஸ் தலைவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/protest-will-continue-says-puducherry-cm-narayanasamy-109925.html", "date_download": "2019-06-26T22:13:39Z", "digest": "sha1:RYRQILA2UF47UTJRQNFEKF7V44UHXRGL", "length": 13694, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "கிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தொடரும்! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி | Protest will continue, says Puducherry CM Narayanasamy– News18 Tamil", "raw_content": "\nகிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தொடரும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\n காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த மம்தா\nஒரு சிலர் செய்யும் தவறுக்கு மாநிலத்தை குறைகூறுவதா கும்பல் தாக்குதல் குறித்து மோடி விளக்கம்\nசபரிமலை பிரச்னையே தோல்விக்கு காரணம்: மார்க்சிஸ்ட் விளக்கம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகிரண்பேடிக்கு எதிரான போராட்டம் தொடரும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உறுதி\nநாங்கள், அமைதியான முறையில் காந்திய வழியில் நேற்றிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். எங்களுக்கு ஆதரவாக தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அளித்த கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.\nபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கும், ஆளுநர் நாராயணசாமிக்கும் கடந்த சில வருடங்களாகவே யாருக்கு அதிகாரம் என்பதில் போட்டி நிலவிவருகிறது. இந்தநிலையில், அதிகாரப் போட்டியின் உச்சமாக, நேற்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு கருப்புச் சட்டை அணிந்து நாராயணசாமி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஅவருடன் இணைந்து காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் தொண்டர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆளும் அரசே போராட்டத்தில் இறங்கியதையடுத்து, சென்னை மற்றும் நெய்வேலியிலிருந்து மத்திய பாதுகாப்பு படையினர் ஆளுநர் மாளிகையைச் சுற்றி குவிக்கப்பட்டனர்.\nஅதனால், புதுச்சேரியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த விவகாரம் குறித்து நம்முடைய அரசியல் பிரிவு ஆசிரியர் செந்திலுக்கு நாராயணசாமி பிரத்யேகப் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், ‘நாங்கள், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடவில்லை. எங்களால் ஆளுநருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. நாங்கள், அமைதியான முறையில் காந்திய வழியில் நேற்றிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். எங்களுக்கு ஆதரவாக\nதி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஆளுநர் கிரண்பேடி, வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக் கட்டை போடுகிறார். மக்கள் நலன் திட்டங்கள் குறித்த கோப்புகளை அனுப்பினால், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பிகிறார். அவர், சர்வாதிகரி போல செயல்படுகிறார். இலவச அரிசித் திட்டத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். அரசு ஊழியர்கள், கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியம் தொடர்பான கோப்புகளை திருப்பி அனுப்புகிறார்.\nகல்லூரிகளுக்கு அனுப்ப வேண்டிய நிதி ஒப்புதலை தடுத்து நிறுத்தியுள்ளார். இலவசத் திட்டங்கள் குறித்த கோப்புகளை நிறுத்துகிறார். அதிகாரம் இல்லாத அலுவலகங்களுக்கு சென்று ஆய்வு நடத்துகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக செயல்படுகிறார்.\n39 கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கவேண்டிய விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 7-ம் தேதி கட���தம் எழுதியிருந்தேன். அந்த கோப்புகளுக்கு இதுவரையில் ஒப்புதல் அளிக்கவில்லை. அந்த கடிதத்துக்கு இதுவரையில் பதிலும் அளிக்கவில்லை. அந்த கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கும்வரையில் போராட்டம் தொடரும்’ என்று நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை அருகிலேயே சமைத்து சாப்பிட்டு போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று, இரவு முழுவதும் போராட்டம் தொடர்ந்துள்ளது. இந்தநிலையில், ஆளுநர் கிரண்பேடி இன்று காலையில் திடீரென்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநடிகை குஷ்பூவின் கியூட் போட்டோஸ்\nபிக்பாஸ்: இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்\n’நாயகி’ சீரியல் வித்யாவின் ரீசென்ட் போட்டோஸ்\nஈராக்கில் உள்ள மலையில் ராமரின் உருவச்சித்திரமா\n இந்திய ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த நோ டூ ஜெய் ஸ்ரீராம் ஹேஷ்டேக்\nதிருமணமாகாத ஆண், பெண்களுக்கு அறை\nகாதலியை திருமணம் செய்ய வீட்டை உடைத்து திருடிய இளைஞர்கள் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/court/46138-kerala-govt-did-t-consider-devotees-sentiments-on-sabarimala-case.html", "date_download": "2019-06-26T23:19:12Z", "digest": "sha1:IOSVC72OYCZZM4LFVN7XJE2SKNTBNLFB", "length": 11698, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்: சபரிமலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் | Kerala Govt did't consider devotees' sentiments on Sabarimala Case", "raw_content": "\nஜி20 நாடுகளில் பங்கேற்க ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி \nவேர்ல்டுகப் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 238 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது நியூசிலாந்து\nஎந்த கட்சியிலும் இணையும் எண்ணம் இல்லை: தங்க தமிழ்ச்செல்வன்\n226 மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை : நாடாளுமன்றத்தில் பிரதமர் தகவல்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் : டாஸ் வென்ற நியூசிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் \nபக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்: சபரிமலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைய அனுமதியளித்து உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, கேரள அரசு நடைமுறைக்கு கொண்டு வந்த விதத்தை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கடுமையாக விமர்சித்துள்ளது.\nசபரிமலை தேவஸ்தானத்திற்குள் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனுமதி அளிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவின் மேல், பல்வேறு இந்து அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில், இந்த உத்தரவுக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதில்லை என சபரிமலை தேவஸ்தானமும் தெரிவித்துள்ளது. அதேபோல, உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும், அடுத்த மாதம் 16ம் தேதி முதல், தேவஸ்தானத்திற்குள் பெண்களுக்கு அனுமதியளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் அதேநேரம், கோவிலின் சம்பிரதாயம், பாரம்பரியம், பக்தர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nமேலும், கேரளா அரசு, பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், நீதிமன்ற உத்தரவை நடைமுறைக்கு கொண்டு வர முயற்சி செய்துள்ளதாகவும், விமர்சித்துள்ளது. அனைத்து ஆன்மீக தலைவர்களும், இந்து சமூக தலைவர்களும், பக்தர்களும் ஒன்றாக சேர்ந்து, இந்த விவகாரத்தில் வேறு ஏதேனும் வழி உள்ளதா என்பது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ் அழைப்பு விடுத்துள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅமெரிக்காவில் கார் விபத்து; ஆந்திரா மேலவை உறுப்பினர் பலி\nசத்தீஸ்கரில் ஊடுருவிய 3 நக்சல்கள் சுட்டுக்கொலை\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகேரளா கொடுக்கும் தண்ணீரை முதல்வர் மறுத்தாரா: அமைச்சர் வேலுமணி விளக்கம்\nசென்னை மக்களின் தாகம் தீர்க்க கேரளா தாராளம்\nகேரளாவில் கனமழை: வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது\nபுதுச்சேரி: நிபா வைரஸ் அறிகுறியுடன் ஒருவர் அட்மிட்\n1. மாதவிடாயின் இறுதி அத்தியாயம் மெனோபாஸ்: அறிகுறிகளும், விளைவுகளும்...\n2. கவினை நாயுடன் ஒப்பிடு��் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\n3. காதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n5. குப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\n6. பெண்கள், குழந்தைகளுக்கு புஷ்டியளிக்கும் சத்துமாவு\n7. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் ‛ஹோம்மேட்’ ஹல்வா\nகவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள்\nகுப்தா குடும்ப திருமண விழாவினால் மலைபோல குவிந்த 150 குவிண்டால் குப்பை: அகற்றும் செலவை ஏற்ற குப்தா குடும்பம்\nகாதலுக்கு எதிர்ப்பு: தம்பியை வெட்டி கொன்ற அண்ணன் போலீசில் சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/nofct/nct10.php", "date_download": "2019-06-26T22:01:44Z", "digest": "sha1:MTNAGI75ELOHQM4QBSAWWXLAY737YWB7", "length": 12532, "nlines": 56, "source_domain": "shivatemples.com", "title": " பல்லவனேஸ்வரர் கோவில், திருபல்லவனீச்சுரம் - Pallavaneswarar Temple, Tiruppallavaneecharam", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nபதிகம் திருஞானசம்பந்தர் - 2\nஎப்படிப் போவது சீர்காழி - பூம்புகார் (காவிரிப்பூம்பட்டிணம்) சாலையில் இந்த சிவஸ்தலம் உள்ளது. பூம்புகாருக்குள் நுழையும்போது, எல்லையில் உள்ள கண்ணகி வளைவைத் தாண்டியதும் சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காவிரிப்பூம்பட்டிணம் செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன.\nஆலய முகவரி அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோவில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nசீர்காழியில் இருந்து திருபல்லவனீச்சுரம் செல்லும் வழி வரைபடம்\nஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரத்துடம் இவ்வாலயம் விளங்குகிறது. கோபுர வாயிலைக் கடக்கும் போது இடதுபுறம் அதிகார நந்தி சந்நிதியுள்ளது. வாயிலைக்கடந்து வந்தால் வெளிச்சுற்றில் சூரியன், நான்கு சிவலிங்கத் திருமேனிகள், கைகூப்பிநின்ற நிலையில் பட்டினத்தார் சந்நிதி ஆகியவை உள்ளன. விநாயகரையடுத்துள்ள சுப்பிரமணியர் சந்நிதியில் உள்ள முருகப் பெருமானின் உருவம் பெரியதாகவுள்ளது. அடுத்து கஜலட்சுமி சந்நிதியும், ஒரே சந்நிதிக்குள் சனிபகவான் பைரவர், சந்திரன் ஆகிய திருமேனிகள் வைக்கப்பட்டும் உள்ளன.\nவெளிமண்டபத்தில் வலதுபுறம் அம்பாள் சந்நிதி, நேரே இத்தலத்து இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பல்லவனேஸ்வரர் பெரிய, பருத்த சிவலிங்க பாணத்துடன் கூடிய கம்பீரமான காட்சியுடன் எழுந்தருளியுள்ளார். உள்மண்டபத்தில் வலதுபுறம் சிதம்பரத்தில் உள்ளது போன்றே அமைந்துள்ள சபாபதி சபை தரிசிக்கத்தக்கது. இங்குள்ள நவக்கிரக மண்டபத்தில் அனைத்து கிரகங்களும், சுவாமியை நோக்கி மேற்கு பார்த்தபடி பிரகாரத்தில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மயில் வாகனம் கிடையாது. கோஷ்டத்தில் இரண்டு துர்க்கை இருக்கின்றனர். சண்டிகேஸ்வரர் சன்னதியில் இரண்டு பேர் இருக்கின்றனர். இத்தலத்திற்கு அருகில்தான் காவிரி நதி வங்காள விரிகுடா கடலுடன் சங்கமிக்கிறது. இந்த சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும். காலவ மகரிஷி இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார்.\nகாவிரிப்பூம்பட்டிணம் பட்டினத்தார் அவதார தலம். பட்டினத்தார் தனிச்சன்னதியில் வடக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இவரது சன்னதி விமானத்தில் பட்டினத்தார், மனைவி, அவரது தாய் மற்றும் மகனாக வளர்ந்த சிவன் ஆகியோரது சிற்பங்களும் இருக்கிறது. இங்கு சிவனுக்கு பிரம்மோற்ஸவம் கிடையாது. பட்டினத்தாருக்காகே விழா எடுக்கப்படுகிறது. பட்டினத்தார் திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. விழாவின் 10ம் நாளில் பட்டினத்தாருக்கு, சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சி பெரியளவில் நடக்கும். பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு, தொண்டை நாட்டுத் தலமான திருவொற்றியூரில் முக்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர் \"பட்டினத்தார்\" என்றழைக்கப்பட்டார்.\nதிருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இரண்டு பதிகங்களும் 1 மற்றும் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பதிகத்தில் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தின் சிறப்புகளைப் குறிப்பிட்டு, அத்தகைய தலத்திலுறையும் இறைவனைப் பற்றி தான் பாடிய பதிகத்தை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள், தீ வினையும், நோயும் இல்லாதவராய், அமைந்த ஒப்புடையவர் என்று கூறத் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர் என்று குறிப்பிடுகிறார்.\nசம்பந்தர��� பதிகம் பாடிய காலத்தில் பல்லவனீச்சரம் எப்படி இருந்தது என்று பார்ப்போமா\nவாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து விளங்குவதும், வான வெளியைத் தடவும் மதில்களால் சூழப்பட்டதும், நன்கு அமைக்கப்பட்ட சோலைகளில் அழகிய வண்டுகள் நாள்தோறும் தேனுண்டு இசைபாடும், ஆழமான கடலினது வெள்ள நீரால் தானும்மேலே உயர்ந்துள்ள நீர் நிலையாகிய பொய்கைகளில் தாமரை மலர்கள் பூத்திருக்கும், போர் செய்யத் தகுதியான கூரிய வேல் போலும் கண்களையுடைய மாதர்களும் இளைஞர்களும் கூடி இசை பாடுதலால் அதனைக் கேட்க மக்கள் வெள்ளம் போல் திரண்டிருப்பர், மேகங்கள் வந்து அழுந்தி முகக்கும் கடல், கிளர்ந்து எழும் காலங்களிலும் அழியாது உணரப்படும் சிறப்பினதும், மக்கள் அக்குமணிமாலை பூண்டு போற்றி வாழும் பெருமையுடையது, பழியற்ற நன்மக்கள் வாழும் இடம் என்று புகார் என்கிற பல்லவனீச்சரத்தைப் பற்றி பாடுகிறார்.\nதிருபல்லவனீச்சுரம் பல்லவனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nதெற்கு திசையிலுள்ள முகப்பு வாயில்\nவெளிப் பிரகாரத்தில் பட்டினத்தார் சந்நிதி\nவள்ளி தெய்வானை சமேத முருகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizalai.blogspot.com/2019/05/prof-suba-vee.html", "date_download": "2019-06-26T22:06:42Z", "digest": "sha1:IWSPVKTBUFLU7RQNDZTBDTAW4FZ7SEYE", "length": 3175, "nlines": 77, "source_domain": "thamizalai.blogspot.com", "title": "தமிழ் அலை ஊடக உலகம்: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் Prof Suba Vee மணல் உரையாடல் நூல் வெளியீடு க...", "raw_content": "படைப்பாளிகளின் தொகுப்பு முயற்சிகளுக்கு துணை நிற்கும் நிறுவனம் தமிழ் அலை.\nஅழகிய, தரமான அச்சு முயற்சிகளுக்கு தொடர்புக்கொள்ளுங்கள் tamilalai@gmail.com\nவியாழன், 16 மே, 2019\nபேராசிரியர் சுப.வீரபாண்டியன் Prof Suba Vee மணல் உரையாடல் நூல் வெளியீடு க...\nஇடுகையிட்டது தமிழ் அலை நேரம் முற்பகல் 12:49\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமணல் உரையாடல் குறித்து அண்ணன் ஆசிப் மீரான்\nபேராசிரியர் சுப.வீரபாண்டியன் Prof Suba Vee மணல் உர...\nகவிஞர் மு.மேத்தா Poet Mu Mehtha மணல் உரையாடல் நூல்...\nஇயக்குநர் மீராகதிரவன் Director Meera kathiravan மண...\nமணல் உரையாடல் குறித்து கவிஞர் பழநிபாரதி\nகவிஞர் அறிவுமதி Poet ARIVUMATHI மணல் உரையாடல் வெளி...\n↑ உங்கள் தளத்திலும் இணைக்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/director-lenin-bharathi-speak-about-merku-thodarchi-malai/", "date_download": "2019-06-26T22:55:14Z", "digest": "sha1:Y6IT42JQD6WI7HEK3OMKYQSHWEPZUADC", "length": 6627, "nlines": 90, "source_domain": "www.inandoutcinema.com", "title": "DIRECTOR LENIN BHARATHI SPEAK ABOUT MERKU THODARCHI MALAI", "raw_content": "\nஇந்த வெற்றி காத்திருப்புக்கு கிடைத்த பரிசு – இயக்குனர் லெனின் பாரதி\nஇந்த வெற்றி காத்திருப்புக்கு கிடைத்த பரிசு – இயக்குனர் லெனின் பாரதி\nமக்கள் செல்வன் விஜய் சேதுபதி தயாரிப்பில் புதுமுக இயக்குனரான லெனின் பாரதி இயக்கத்தில் வெளிவந்துள்ள படம்தான் மேற்கு தொடர்ச்சி மலை ஆகும். முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வெளியான திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.\nஇதற்கு நன்றி தெறிவிக்கும் விதமாக நடிகர் விஜய் சேதுபதி பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். படக்குழுவினர் உட்பட முன்னணி திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய இயக்குனர் லெனின் பாரதி கூறியதாவது :\nபல வருடங்களாக நான் சுமந்த சுமையை இறக்கிவைத்து எனக்கு மிக பெரிய வெற்றியை, சிறந்த விமர்சனம் மூலம் பெற்று தந்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி கூறினார். இதை தொடர்ந்து பட குழுவினர் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.\nபடத்தின் நாயகன் ஆண்டனி இந்த படம் நடிக்க ஆரம்பிக்கும் போது எனக்கு திருமணம் ஆகவில்லை இன்று என் மகள் ஒன்றாம் வகுப்பு படிக்கிறாள் ஆனாலும் இந்த வெற்றி எங்கள் காத்திருப்புக்கு மிக பெரிய பரிசு என இயக்குனர் லெனின் பாரதி கூறியுள்ளார்.\nPrevious « சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் – விவரம் உள்ளே\nNext வில்வித்தை மற்றும் இறகு பந்து போட்டியில் தங்கத்தை தவறவிட்ட இந்தியா – விவரம் உள்ளே »\nஇணையத்தில் வைரலாக பரவும் தேவராட்டம் படத்தின் முன்னோட்ட காணொளி – காணொளி உள்ளே\nவிஸ்வாசம் படப்பிடிப்பில் பெண்களுடன் புகைப்படம் எடுத்த தல அஜித். புகைப்படம் உள்ளே\nவாழ்க்கையை பற்றிய நேர்மறை அணுகுமுறை, உத்வேகம் மற்றும் எமோஷனை பேசும் IGLOO\n“களவாணி-2 உரிமை என்னிடம் தான் இருக்கிறது”-தயாரிப்பாளர் பரபரப்பு..\nபிரபுதேவாவின் அடுத்த படத்தில் 5 கதாநாயகிகள்\nநடிகை கீர்த்தி சுரேஷை பாராட்டிய பிரபல நடிகர். மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.inandoutcinema.com/news/sports/", "date_download": "2019-06-26T22:56:00Z", "digest": "sha1:MO3GHWXFPQIIVSTC6MRKLUXQK5KEO7UG", "length": 13324, "nlines": 113, "source_domain": "www.inandoutcinema.com", "title": "Inandout Cinema - Live Scores | Cricket News | Foot Ball News | All Sports News In Tamil | Latest Sports Updates in Tamil", "raw_content": "\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் ஃபின்ச் சதம் அடித்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார். அவருக்கு துணை நின்ற வார்னர் 53 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து […]\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 62ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றிபெற்றது. சவுத்தாம்டனில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. 50 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக முஷ்பிகர் ரஹிம் 83 ரன்களைக் குவித்தார்.தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர். 50 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்த நிலையில் அந்த அணி ஆட்டமிழந்ததால் […]\nஇந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு அபராதம்\nசனிக்கிழமையன்று இங்கிலாந்தின் சவுத்ஹாம்டனில் நடைபெற்ற போட்டியில் எல்பிடபிள்யூ வழங்குவது தொடர்பாக நடுவராக இருந்த அலீம் தர்ரை நோக்கி விராட் கோலி ஆக்ரோஷமாக முறையிட வந்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போட்டியில் விராட் கோலிக்கு கிடைக்கும் தொகையில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தவறை கோலி ஒப்புக் கொண்டதால் மேற்கொண்டு எந்தவித அதிகாரப்பூர்வ விசாரணையும் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நன்னடத்தை விதிகளை மீறியதற்காக வழங்கப்படும் டிமெரிட் புள்ளி ஒன்றையும் கோலி பெற்றார்.\n‘நீதியின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது’ – நடிகர் விஷால்\nநடிகர் சங்கம் தேர்தல் சொன்ன தேதியில் நடைபெற அனுமதி அளித்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நீதியின��� மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. சட்டத்திற்கு மேலானவர்கள் எவரும் இல்லை. இறுதி வரை நடிகர் சங்க கட்டிடத்திற்காக போராடுவேன்’ என விஷால் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடனான சந்திப்புக்கு பின் நாசர் பேட்டியளித்தார். அதில், “நடிகர் சங்க தேர்தலுக்காக உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் […]\nஇங்கிலாந்தின் சவுத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெற உள்ளது. ஆப்கானிஸ்தான் அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்து மோசமான நிலையில் உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ளது. ஒரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், மற்ற 3 போட்டிகளில் வெற்றிப்பெற்றுள்ள இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது இந்த தொடரில் மிகவும் […]\nஆஸ்திரேலியா – வங்காள தேச அணிகள் இடையேயான உலகக்கோப்பை தொடரின் 26-வது லீக் ஆட்டம் நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 381 ரன் எடுத்தது. அதிரடியாக விளையாடிய வார்னர் அதிக பட்சமாக166 ரன்கள் சேர்த்தார். பின்னர் 382 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் […]\nதென்ஆப்ரிக்க அணியை வீழ்த்தியது நியூசிலாந்து அணி\nபர்மிங்ஹாமில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. மழை காரணமாக ஒரு ஓவர் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்க அணி 241 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டூசன் 67 ரன்களும், ஆம்லா 55 ரன்களும் சேர்த்தனர். 242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 48.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. வில்லியம்சன் 106 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு […]\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு எதிராக வழக்கு\nபஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலாவில் உள்ள நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், சர்பராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இன்சமாம் உல் ஹாக் தலைமையிலான தேர்வுக் குழுவைக் கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதை விசாரித்த நீதிபதி, மனு தொடர்பாக விரிவான பதில் அளிக்கக் கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்டார். இது ஒருபுறமிருக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஆட்சி மன்றக் குழு கூடி, அணியின் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/18261-sarkar-simtaangaran-song-released.html", "date_download": "2019-06-26T21:53:51Z", "digest": "sha1:3E25L4PBI2ACMTYIZNQAD3IC4TMOZEMI", "length": 9769, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "விஜய் நடிக்கும் சர்க்கார் படத்தின் முதல் பாடல் வெளியீடு (வீடியோ)", "raw_content": "\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nஜார்கண்ட் முஸ்லிம் இளைஞர் படுகொலையில் மத்திய அரசு மவுனம் ஏன்\nகேரள முன்னாள் எம்.பி அப்துல்லா குட்டி பாஜகவில் இணைந்தார்\nரா மற்றும் புலானாய்வு அமைப்பின் தலைவர்கள் திடீர் மாற்றம்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nபள்ளி பால்கனி இடிந்து விழுந்து மாணவர்கள் படுகாயம்\nபாட புத்தகத்தில் மத திணிப்பு - செங்கோட்டையன் மழுப்பல் பதில்\nவிஜய் நடிக்கும் சர்க்கார் படத்தின் முதல் பாடல் வெளியீடு (வீடியோ)\nசெப்டம்பர் 24, 2018\t807\nவிஜய் நடிக்கும் சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள 'சிம்டாங்காரன்’ என்ற பாடல் வெளியாகியுள்ளது.\nவிஜய்- முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் படத்திற்கு இசையமைக்கிறார். இது ஏ.ஆர்.ரஹ்மான் - விஜய் இணையும் 4-வது படம். படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.\nஇந்நிலையில் படத்தின் முதல் பாடலான சிம்டாங்காரன் என்ற பாடல் இன்று வெளியாகியுள்ளது.\n« மெர்சல் படத்திற்காக நடிகர் விஜய்க்கு சர்வதேச விருது நித்யானந்தாவைப் போல் நடிகை பிரியா பவானி சங்கர் நித்யானந்தாவைப் போல் நடிகை பிரியா பவானி சங்கர்\nவிஜய் 63 படத்த���ன் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nட்விட்ரிலிருந்து அந்த பகுதியை நீக்கிய ரஹ்மான்\nபச்ச மண்ணையே அரசியல் பேச வச்சுட்டீங்களே - ஏ.ஆர்.ரஹ்மானை கொண்டாடும் தமிழர்கள்\nபிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் அந்த முக்கிய பிரபலம்\nசென்னை பிரபல தீம் பார்க்கில் ராட்டின விபத்து\nஅதிமுக நடத்திய யாகம் தண்ணீருக்காக அல்ல - ஸ்டாலின் சாடல்\nஇப்படியும் ஒரு பூஜை - அதிர்ச்சி தரும் இந்திய இளைஞன்\nமழை பெய்தபோது மொபைல் போன் உபயோகித்த இளைஞர் மரணம்\nஇளைஞரணி செயலாளர் பதவியை ராஜினாமா செய்தாரா சுவாமிநாதன்\nபோட்டியை வென்றது ஆஸ்திரேலியா - ரசிகர்களின் மனங்களை வென்றது வங்கதே…\nமுத்தலாக் சட்ட விவகாரத்தில் அசாம்கான் பொளேர் கருத்து\nதண்ணீர் தட்டுப்பாடு இல்லையெனில் எதற்கு யாகம்\nபிக்பாஸ் - லோஸ்லியா குறித்து வெளிவராத பின்னணி\nநடிகர் சங்க தேர்தல் - எஸ்கேப் ஆன ரஜினி\nஅகிலேஷ் யாதவ் கூட்டணியிலிருந்து மாயாவதி விலகல்\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராகிறார் அசோக் கெஹ்லாட்\nமத்திய அரசை அதிர்ச்சி அடைய வைத்துள்ள பீகார் மக்களின் அதிரடி …\nபுதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம்\nதமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு\nமதரஸா ஆசிரியர் மீது இந்துத்வா கும்பல் கொடூர தாக்குதல்\nகேள்விக்குறியாகும் சிறுபான்மையினர் மீதான பாதுகாப்பு - பாப்பு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kodanki.in/?p=16753", "date_download": "2019-06-26T22:01:01Z", "digest": "sha1:256CUIJ5EB3MBZ6AZWMFZ75MR5RW6WYK", "length": 6169, "nlines": 40, "source_domain": "kodanki.in", "title": "நயன்தாரா காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா... சாதாரண மக்கள் என்றால் அலட்சியமா..? - போலீசாரை காய்ச்சி எடுத்த நீதிமன்றம் - Tamil Cinema Latest Updates", "raw_content": "\nநயன்தாரா காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா… சாதாரண மக்கள் என்றால் அலட்சியமா.. – போலீசாரை காய்ச்சி எடுத்த நீதிமன்றம்\nநயன்தாரா காணாமல் போனால்தான் நடவடிக்கை எடுப்பீர்களா… சாதாரண மக்கள் என்றால் அலட்சியமா.. – போலீசாரை காய்ச்சி எடுத்த நீதிமன்றம்\nசேலத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்பவரின் மகள் கவுசல்யா(19). இவர் கடந்த பிப்ரவரி மாதம் காணாமல் போனதாக திருச்செங்கோடு காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த புகார் மீது இதுவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதையடுத்து மகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனக்கோரி காணாமல் போன பெண்ணின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தனர்.\nஇந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசாருக்கு நீதிபதி சரமாரி கேள்விகள் கேட்டு கிடுக்கிப்பிடி போட்டதில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nமேலும் “புகார் கொடுத்து 3 மாதங்கள் முடிந்தும் இன்னமும் ஏன் போலீஸாரால் கண்டு பிடிக்க முடியவில்லை.\nநயன்தாரா போன்ற பிரபல நடிகைகள் காணாமல் போனால்தான் கண்டுபிடிப்பீர்களா…\nபோலீஸ் அப்போது தான் வேலை செய்யுமா… சாதாரண மக்கள் காணாமல் போனால் நடவடிக்கை எடுக்காதா…\nஅரசு ஊழியர்கள் வாங்குகிற சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும்.\nஉங்கள் வீட்டு பெண்கள் இப்படி காணாமல் போனால் இப்படி தான் அலட்சியம் காட்டுவீர்களா… என போலீசாரை கடுமையாக நீதிபதி காய்ச்சி எடுத்தது போலீசார் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nTagged உயர்நீதிமன்றம், தமிழக போலீஸ், நயன்தாரா\nPrevகேப்டன் விஜயகாந்த்தை சந்தித்து ஆதரவு கேட்ட ஐசரி-பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி..\nNextபாடல் காட்சிக்கு சுவிட்சர்லாந்து செல்லும் ரஜினி- நயன்தாரா ஜோடி..\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\nமும்பையில் மழை ரஜினியின் தர்பார் ஷூட்டிங் டில்லி போகிறது..\nஒரு ஏக்கர் நிலத்தில் ஒத்தை ஆளாக பயிர் நடவு செய்த கல்லூரி மாணவி..\nராஜமவுலி வெளியிடும் சூர்யா பட அறிவிப்பு..\nசீனாவில் தி லயன் கிங் படத்துடன் மோதலாமா தள்ளிப் போகலாமா… ரஜினியின் 2.0 அப்டேட்\nஅசுரன் படத்தில் ஜிவி இசையில் பாடிய தனுஷ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/203907?ref=archive-feed", "date_download": "2019-06-26T22:35:12Z", "digest": "sha1:SCC7TYOL7ZB7NOB2EWTXXW33Q6O4CDBY", "length": 9103, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "நகரின் மத்தியில் தோண்டப்பட்ட குழி! வவுனியாவில் ஏற்பட்ட குழப்பம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநகரின் மத்தியில் தோண்டப்பட்ட குழி\nவவுனியா நகரின் மத்தியில் நேற்றிரவு தோண்டப்பட்ட குழியினால் அவ்விடத்தில் பதட்டநிலை ஏற்பட்டுள்ளதுடன் இதனையடுத்து பொலிஸார் மற்றும் நகரசபையினரால் குழி தோண்டும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.\nவவுனியா, தர்மலிங்கம் வீதிக்கு அருகே எம்.ஜீ.ஆர் சிலை வைக்கும் நோக்கோடு நேற்றிரவு சில நபர்களினால் பாரிய குழியொன்று தோண்டப்பட்டது.\nஇதனையடுத்து அவ்விடத்தில் ஒன்று கூடிய இளைஞர்களினால் குழி தோண்டும் நடவடிக்கை தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.\nஇதன் பின்னர் இன்று காலை அவ்விடத்தில் கூடிய நபர்கள் குழி தோண்டும் நடவடிக்கையினை மீண்டும் முன்னெடுத்தனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த நகர சபையினர் மற்றும் பொலிஸார் குழியினை மூடுமாறு பணித்ததுடன் உரிய அனுமதியினை பெற்று சிலை வைக்கும் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பணித்தனர்.\nஇதனையடுத்து தற்போது தோண்டப்பட்ட குழியினை மூடும் நடவடிக்கையில் குறித்த நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇவ்விடயம் தொடர்பாக வவுனியா நகரசபை உபதவிசாளரிடம் வினாவிய போது,\nதனிநபர் ஒருவரின் கடிதம் மூலம் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டினையடுத்து தற்சமயம் நகரசபை உத்தியோகத்தர்கள் மூலம் நிறுத்துமாறு கோரியிருக்கின்றேன்.\nஇவ் விடயம் தொடர்பாக நகரசபையின் தவிசாளரிடம் ஒரு கிழமைக்கு முன்னர் கடிதம் மூலம் விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாகவும் உப தவிசாளர் கூறியிருந்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaalapayani.blogspot.com/2008/02/blog-post_19.html", "date_download": "2019-06-26T22:05:06Z", "digest": "sha1:R4UDDBZON6WAWV6YURR36R6OXU2TNHRG", "length": 25940, "nlines": 494, "source_domain": "kaalapayani.blogspot.com", "title": "என் பயணத்தின் பிம்பங்கள்...!: ஒதுங்கிக் கொள்வது நன்று!", "raw_content": "\nகண்ணுக்குள் தீ இருந்தும் உன்னை எரித்துக் கொண்டு உறக்கமென்ன...\nவிகடனில் வந்த ஜெயமோகன் அவர்களின் பதிவைப் பற்றிய கட்டுரையைப் பற்றி எழுதாவிட்டால், அது தமிழ் வலைஞரின் இலக்கணம் ஆகாது என்பதால் இப்பதிவு.\nஅக்கட்டுரையை வாசித்ததோடு சரி. பிறகு ஜெயமோகன் அவர்களின் வலைக்குச் சென்று மீதத்தையும், மீதக் கட்டுரைகளையும் வாசிக்கவில்லை. அது எனக்குத் தேவையில்லாதது. எனவே இது விகடனில் படித்ததன் பேரில் எழும் விளைவு மட்டுமே.\nஅவர்களது ஊரில் இவர்களைப் பற்றி எப்படியெல்லாம் பேசிக் கொண்டார்கள் என்பதைப் பற்றி மட்டும் கூறியுள்ளார். வேறு ஏதேனும் ஊரிலும் இவரைப் பற்றி தரக்குறைவாக கூறலாம். அதையும் இவர் பதிவு செய்வாரா நேற்றைய தலைமுறைக்கும், இன்றைய தலைமுறைக்கும் இவர்களைப் பற்றிய பதிவுகள் நிச்சயம் நல்லதாகவே இருக்கும். ஜெ கூறியுள்ளதைப் போல் வெறி ரசிகர்கள் வேண்டுமானால் கூறிக் கொள்ளலாம்.\nநாம் இவர்களின் படங்களில் இருந்து ஏதேனும் நன்மை இருக்குமானால், அதனை எடுத்துக் கொள்வோமானால் அது நன்மை பயக்கும். மாறாக பொது வாழ்வில் உள்ளவர்கள் பற்றி வருகின்ற ஆயிரக்கணக்கான வதந்திகளைப் பதிவு செய்வதால் யாருக்கும் எவ்விதமான பலனும் இருக்கப் போவதில்லை. அது மஞ்சள் பத்திரிக்கைகளின் விற்பனைத் தந்திரம். அவர்களிடமும் ஆதாரம் ஏதேனும், அந்த வதந்திகளை ருசுப்படுத்த இருக்குமா என்றால், இருக்காது.\nஉற்சாகம் ஊட்டக் கூடிய பாடல்களையும், வாழ்வில் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்துக்களைத் தன் படங்களில் பயன்படுத்தியதன் மூலம் பார்ப்பவர்களுக்குப் பயன் தந்தார் எம்.ஜி.ஆர். அவர் அதனை ரசிகர் குழாம் கூட்டவும், பின் கட்சி தொடங்குகையில் ஓட்டுப் பொட்டலம் கட்டவும் பயன்படுத்தினார் என்று கூறுபவர்கள் கவனிக்கவும். அப்படி மக்கள் கூட்டத்தைக் கவர்வது தான் இவரது குறிக்கோளாக இருந்திருக்குமானால், கவர்ச்சி நடிகைகளை ஆட விட்டு, 'மஞ்சள் தேய்க்கவா, மஞ்சத்தில் பூசவா' என்று பாடல்களை ஓட விட்டிருக்கலாம்.\n எத்தனை தத்துவமான பாடல்கள், அறிவுரைப் பாடல்கள். அவற்றை அவர் தன் வாழ்வில் பயன்படுத்தினாரா என்பது எனக்குத் தெரியாது அவற்றை அவர் தன் வாழ்வில் பயன்படுத்தினாரா என்பது எனக்குத் தெரியாது நாம் பயன்படுத்திக் கொள்ளலாமே சுவர் அறிய வேண்டியதில்லை சுவரொட்டியின் வாசகங்கள்\nஒருவரது உடல் நிலையை வைத்து அவரை எடை போடுவது எப்படி சரியான அளவீடாக இருக்க முடியும் குண்டடி படுவதற்கு முன் அவரது குரல் நன்றாகத் தானே இருந்தது. பிறகு ஏற்பட்ட நிகழ்விற்குப் பின் உடல் நிலை மாற்றமடைந்தாலும் செயல்பாடுகளில் மாற்றம் ஏதேனும் இருந்ததா\nஅவ்வப்போது படிக்கின்ற துணுக்குகளில் எம்.ஜி.ஆர். அவர்களின் தயாள குணமும், பரோபகார பண்பும், தெரிய வந்து கொண்டிருக்கின்றது. இதெல்லாம் எப்போது செய்தார் என்பது யாருக்கும் தெரியாது. பின் உதவி பெற்றவர் கூறும் போது தானே தெரிய வருகிறது.\nதன்னைக் காண மலையாளி எவரேனும் வரின், அவரிடம் மலையாளத்தில் பேசுபவர், வேறு யாரேனும் தமிழர் அறைக்குள் நுழைய தமிழுக்குத் தாவி விடுவாராம். ஏனெனில் வருபவர் மனம் கோணி விடக் கூடாதெனவும், முக்கியமாக மூவருக்கும் புரியும் மொழியில் பேசுவது தான் நன்று என்றும் அந்த படிக்காத மேதைக்குத் தெரிந்திருக்கிறது. இப்பண்பைப் பற்றி எழுதுவார்களா\nசிவாஜி அவர்களது நடிப்பு ஓவர் ஆக்ட் என்பவர்கள், அவர் நாடக உலகில் இருந்து வந்தவர் என்பதும், அவர் ஏற்று நடித்த வேடங்கள் அத்தகைய நடிப்பை அவரிடமிருந்து எதிர்பார்த்தன என்பதையும் வசதியாக மறந்து விடுகின்றனர்.\nசிவாஜியை 'நடிப்பின் இலக்கணம்' என்று கூறுகிறார்கள். அந்தளவுக்கு ஒப்பிட எனக்குத் தெரியாது. நான் பார்த்த சில படங்களிலேயே எனக்குப் பிடித்து விட்ட நடிப்பு அவரது குறிப்பாக அவரது பிற்காலப் படங்கள். தேவர் மகன், படையப்பா, முதல் மரியாதை..\nதங்கை மணமாகிச் செல்ல காத்திருக்கையில் பாடுவது என்னய்யா தவறு எல்லார் வீட்டிலும் மனதிற்குள் அழுவார்கள். மனதில் அழுவதை திரையில் காட்டவும் பாடல் தேவை.\nஇன்னும் நான் சொல்லித் தான் தெரிய வேண்டும் என்று இல்லை. தமிழ் மொழி தெரிந்தவர்களுக்கு எல்லாம் தெரியும்.\nஇந்த எழுத்தாளருடைய எழுத்துக்களை நான் படித்ததில்லை. படித்து, அவருடைய படைப்புகளை வைத்து மட்டுமே அவரைப் பற்றி நான் கூற முடியும். மற்றப்டி இவர் கண்ணாடி போட்டுள்ளார், 'சுத்த கண்ணு தெரியாத கபோதி' என்று எங்கள் தெருமுனைக் கூட்டத்தில் கதைப்பார்கள் என்று நான் எழுதினால், அது அவரைப் பற்றிய நல்ல பதிவாய் இருக்க முடியுமா இது தான் நீங்கள் உங்களைப் பற்றி வருங்காலம் தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி என்று நினைக்கிறீர்களா\nஅன்னம் தண்ணிப்பாலில் இருந்து பாலை மட்டும் தனியே பிரித்து எடுத்துக் கொள்ளுமாம். பன்னி இலை நிறைய சாப்பாடு போட்டாலும் எதையோ தேடி ஓடுமாம். என்ன செய்ய, அவையவை பழக்கம் அப்படி நாம் ஒன்றும் செய்ய முடியாது.\nஒதுங்கிப் போய் அவற்றைக் கண்டு கொள்ளாமல் விடுவது தான், நம் மீது சேறு படாமல் தப்பிக்கும் முறை. மாறாக அறிவுரை சொல்லக் கிளம்பினால் நம்மேலும் பாயும்\nசத்தமாய்ப் பேசும் சக்கைகள் கால வெள்ளத்தில் காணாமல் போகும். சத்துக்கள் மட்டுமே சவுக்கியமாய் வாழும்....\n//சத்தமாய்ப் பேசும் சக்கைகள் கால வெள்ளத்தில் காணாமல் போகும். சத்துக்கள் மட்டுமே சவுக்கியமாய் வாழும்....\nசெம்ம பன்ச்சு.. ரோபொவில ரஜினிக்கு பரிந்துரைக்கலாம்..\nஇரா. வசந்த குமார். said...\nபுபட்டியன் ஐயா... மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கு...\nஓர் ஊர்க்குருவியின் பயணக் குறிப்புகள்.\nதேடிச் சோறுநிதந் தின்று - பல சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிகவுழன்று - பிறர் வாடப் பலசெயல்கள்செய்து - நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போல - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ\nஉங்கள் பெட்டியில் என் எழுத்து.\nநீ.. நான்.. காதல். (135)\nவழுவிச் செல்லும் பேனா. (44)\nகண்ணன் என் காதலன். (30)\nநானும் கொஞ்ச புத்தகங்களும். (30)\nகாதல் தொடாத கவிதை. (24)\nபடம் பார்த்து கதை சொல். (19)\nகாவிரிப் பையனின் கதை. (12)\nஎன் இனிய இயற்பியல். (6)\nஒரு Chip காஃபி. (2)\nஇரு நதி இடை நகரம். (1)\nதமிழ் நவீனம் கள். (1)\nநந்தனம் வெஜ் ஹோட்டல். (1)\nமோக்ளியின் ஷா - இன் -ஷா.\nஅந்த மோக்ளி என்ன ஆனான்...\nஇருவர் - இரு பாடல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/india-important-editors-pick-newsslider/24/5/2019/bjp-make-roads-karnataka-westbengal", "date_download": "2019-06-26T23:05:46Z", "digest": "sha1:ABUBURA7PT6IJ5YYUY4TBTE7QKFDXHXQ", "length": 35509, "nlines": 289, "source_domain": "ns7.tv", "title": "கர்நாடகா, மேற்கு வங்கத்தில் புது வரலாறு படைத்த பாஜக! | bjp make in-roads in karnataka, westbengal states | News7 Tamil", "raw_content": "\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கோரவில்லை - RTI-யில் தகவல்...\nRAW உளவுப்பிரிவின் தலைவராக சமந்த் கோயல் நியமனம்..\n\"டிடிவி தினகரன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்\" - தங்க தமிழ்ச்செல்வன்\nகர்நாடகா, மேற்கு வங்கத்தில் புது வரலாறு படைத்த பாஜக\nபாஜக மீண்டும் ஆட்சியமைக்கு உதவிய மாநிலங்களுள் கர்நாடகா மற்றும் மேற்குவங்கம் முக்கியமானதாகும். இதில் தென்னிந்தியாவில் பாஜகவிற்கு சாதகமான மாநிலம் என்ற பெயரை கர்நாடகா மீண்டும் தக்கவைத்துள்ளது.\nஇருப்பினும் கர்நாடகாவில் பாஜக இம்முறை பெற்றுள்ள வெற்றி, அக்கட்சி தலைமையே எதிர்பாராதது என்று தான் கூற வேண்டும். கருத்துக்கணிப்புகளில் கூட 15-20 அளவிலான தொகுதிகளே கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் அக்கட்சி 28ல் 25 தொகுதிகளை வென்றிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.\n1989க்கு பிறகு அதிக தொகுதிகளை கைப்பற்றிய கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. கடந்த 1989 தேர்தலில் காங்கிரஸ் 27 தொகுதிகளில் வென்றிருந்ததே சாதனையாக இருந்து வருகிறது. அதற்கு பிறகு ஒரு கட்சி இத்தனை தொகுதிகளை கைப்பற்றுவது குறிப்பிடத்தக்கது.\nபாஜகவிற்கு ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி பெரும் சவாலை ஏற்படுத்தும் என்று கூறப்பட்ட நிலையில் பாஜகவிற்கு அமோக ஆதரவை கர்நாடக மக்கள் அளித்துள்ளனர்.\nமஜத, காங்கிரஸ் தலா ஒரு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளன. பெங்களூரு ரூரல் தொகுதியில் காங்கிரஸும், ஹசன் தொகுதியில் மஜதவும் வென்றன. மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட சுமலதாவிற்கு பாஜக ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.\n51.3% வாக்குகளை பாஜக இத்தேர்தலில் பெற்றுள்ளது. இந்த வகையில் 1984 தேர்தலில் காங்கிரஸ் 57.63% வாக்கு சதவீதம் பெற்றதே அதிகமாகும். இதே போல 2014 தேர்தலை காட்டிலும் 8% கூடுதல் வாக்கு வங்கியை பாஜக இந்த முறை பெற்றுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியின் 7 முறை எம்.பியான கே.ஹெச்.முனியப்பாவை, அதிகம் அறியப்படாத பாஜகவின் எஸ்.முனியசாமி வீழ்த்தியுள்ளார். அதே நேரத்தில் பாஜகவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த அனந்தகுமார் ஹெக்டே, ரமேஷ் மற்றும் சதாநந்த கவுடா ஆகியோர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.\nபெரும்ப��ன்மை பெற முடியாமல் ஆட்சியமைக்க தவறிய ஒரு வருடத்திற்குள்ளாகவே பாஜகவிற்கு பிரம்மாண்ட வெற்றி கிடைத்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nநரேந்திர மோடிக்கு ஆதரவான அலை, காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் தொண்டர்களுக்கு இடையிலான புகைச்சல், தேர்தல் பணிகளில் சுணக்கம் ஆகியவை பாஜக வெற்றிக்கு கைகொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nமேற்கு வங்காளத்தில் அதிர்ச்சி வைத்தியம்:\nபாஜகவிற்கு இம்முறை புதிய பாதை அமைத்துக்கொடுத்துள்ளது மேற்குவங்காள மாநிலம். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை வீழ்த்தி வீருநடை போட்டு வரும் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது பாஜக.\n42 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய மேற்குவங்காளத்தில் கடந்த முறை வெறும் 2 தொகுதிகளை மட்டுமே வென்ற பாஜக, இம்முறை 18 தொகுதிகளில் வென்று நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.\nஅதிக தொகுதிகளை கைப்பற்றி தேசிய அரசியலில் முக்கியத்துவம் பெறலாம் என்ற மமதாவின் எண்ணத்தை 22 தொகுதிகளுடன் அடக்கி தவிடுபொடியாக்கியுள்ளது பாஜக. திரிபுரா பாணியில் மேற்குவங்காளத்திலும் பாஜக ஆழமாக காலூண்றி இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.\n​'அறிமுகம் ஆனது Jeep நிறுவனத்தின் புதிய மாடல்\n​'சந்திரபாபு நாயுடுவால் ‘சட்டவிரோதமாக’ கட்டப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான கட்டடம் தகர்ப்பு\n​'போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்\nகடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கோரவில்லை - RTI-யில் தகவல்...\nRAW உளவுப்பிரிவின் தலைவராக சமந்த் கோயல் நியமனம்..\n\"டிடிவி தினகரன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்\" - தங்க தமிழ்ச்செல்வன்\nவடக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம்\nநாடு முழுவதும் ஐஎஸ் அமைப்போடு தொடர்புடைய 155 பேர் கைது\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென��றது இங்கிலாந்து\n“தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்” - டிடிவி தினகரன்\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.26,464ஆக விற்பனை...\nதேனி மற்றும் மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை...\nஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை மிரட்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி\nடெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம்\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி ( வயது 75 ) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்: சைனியின் மறைவு பாஜக குடும்பத்திற்கு பேரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்\nகாவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nபிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா பரிந்துரையின் அடிப்படையில் உ.பி காங்கிரசின் அனைத்து மாவட்ட கமிட்டிகளும் கலைக்கப்பட்டது\nதமிழக சட்டபேரவை சபாநாயகர் எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் ஜூலை 1 ஆம் தேதி விவாதம்...\nசபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஜூலை 1ம் தேதி விவாதம்...\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்...\nபா.ரஞ்சித் மீதான வழக்கில் ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவு...\n\"குடிநீர் பஞ்சத்தை போக்காமல் எடுபிடி ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருக்கிறது\nதமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்...\nஇந்தோனேஷியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவு\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி\nஜப்பானை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.\nகுடிநீர் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே யாகம் நடத்தினர் - கனிமொழி\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.\n“தண்ணீர் பஞ்சத்தை மறைக்க நடிகர் சங்க தேர்தலை பயன்படுத��திக்கொள்கின்றனர்” - மன்சூர் அலிகான்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் விஜய்\nஜம்மு காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nசென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்\nநடிகர் சங்கத்தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என ரஜினிகாந்த் வேதனை\nஅல்வா கிண்டி பட்ஜெட் அச்சடிப்பு பணிகளை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nதிமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாகவே இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம்\nமத்திய அரசின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியம் தள்ளிப்போக வாய்ப்பு\nஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார் கேப்டன் விராட் கோலி\nஇயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு\nஅரசு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்க மறுப்பு\nபாடத் திட்டத்தில் இந்துத்துவ கொள்கைகளை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வேல்முருகன் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் மதவாதம் தலைதூக்க ஒருபோதும் விடமாட்டோம்: டிடிவி தினகரன்\nதமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்\nசெல்வாக்கு மிகுந்த நபர் மோடி: பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவு\nபிகில் திரைப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கும் விஜய்\nநடிகர் சங்கத்திற்கு திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி\nமழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த அதிமுகவினருக்கு OPS - EPS உத்தரவு\nஇலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்: கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞரிடம் என்ஐஏ தீவிர விசாரணை\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி...\nமழை வேண்டி நாளை கோயில்களில் யாகம் நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது\nசென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யும்: வானிலை மையம்\nஎதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் த���ுப்பு மசோதா தாக்கல்...\nவங்கிக் கடன் பாக்கி: விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலம் விட நடவடிக்கை\n4 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததற்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் பதிலடி\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி, தமிழக எம்பிக்கள் கோஷம்\nகாங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் பிடிவாதமாக இருக்கும் ராகுல்காந்தி\nடெல்லியில் இன்று மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்\nராஞ்சியில் யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி\nவறட்சியால் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் தர முன்வந்த கேரளா அரசு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி\nசென்னை அடுத்த பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை\nநாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை வரும் 28ம் தேதி கூடுகிறது..\nபல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் எம்.பிக்களாக மக்களவையை அலங்கரிக்க உள்ளனர்: குடியரசுத் தலைவர்\nநாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை...\nஉடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் பழனிசாமி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nசபரிமலைக்கு வரவிரும்பும் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனிச்சட்டம்\nவடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தாழ்வு நிலை\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் முதலிடம்\nசென்னையில் BUS DAY கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 24 மாணவர்கள் கைது\nஒரே தேசம்...ஒரே தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ், திமுக புறக்கணிப்பு\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தர வரிசை பட்டியல் இன்று வெளியாகிறது\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரை நிகழ்த்துகிறார் குடியரசுத் தலைவர்\nஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக விவாதிக்க குழு அமைக்கப்படும்: ராஜ்நாத் சிங்\nகாயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்....\n5 ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணியில் ஏராளமான ஓடுகள் மற்றும் மண்பானைகள் கண்டெடுப்பு\n\"நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு அரசுதான�� காரணம்” - பூச்சி முருகன்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு சங்களுக்கான மாவட்ட பதிவாளர் உத்தரவு; நீக்கப்பட்ட உறுப்பினர்கள் விவகாரம், நிலுவையில் உள்ளதால் நடவடிக்கை..\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம்: தமிழக ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு\nதிமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி\nதமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nஒரே தேசம், ஒரே தேர்தலை அமல்படுத்த அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nதமிழக எம்பிக்கள் பதவியேற்பின் போது மக்களவையில் ஒலித்த தமிழ் வாழ்க கோஷம்\nநடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தின் 15 ஆவது மாநகராட்சிக்கு ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு....\nநாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு\nசெயற்கை மழை பெய்விப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் : அமைச்சர் பாண்டியராஜன்\nசென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்கள் கைது\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி\nநடிகர் சங்கத்தில் புகுந்த பெருச்சாளி விஷால் என இயக்குனர் பாரதிராஜா விமர்சனம்\nஎதிர்க்கட்சிகள் குறைந்த அளவில் இருந்தாலும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்: பிரதமர்\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி\n17வது நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கியது\nநிஃபா அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட கடலூர் முதியவர் உயிரிழப்பு\nராஜுவ் கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ். அழகிரி\nஇலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை\nதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் தமிழகத்தில் அமல்\nஉள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்: செல்லூர் ராஜூ\nகுடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.\n2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\nமேட்டுப்பாளையத்தில் அரங்கேற்றப்பட்ட சாதி ஆணவப்படுகொலை ; குடும்பத்தாரே வெட்டிக்கொன்ற கொடூரம்\nஇரவு ரோந்து பணியில் ஈடுபட்ட பெண் காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு\nடாஸ்மாக்கிற்கு எதிராக மனைவியின் சடலத்தோடு போராடிய மருத்துவருக்கு கிடைத்த வெற்றி..\nமீம்ஸ் மூலம் பாடம் நடத்தி அசத்தும் மதுரை பேராசிரியர்..\nபோக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை பல மடங்கு அதிகரிப்பு\nசென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து பிரபல ஹாலிவுட் நடிகர் கவலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=316", "date_download": "2019-06-26T22:20:54Z", "digest": "sha1:LBSNNVB226OKJURQ4GZGON4PYD6273NT", "length": 11755, "nlines": 28, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - நகுலன்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்\n- மதுசூதனன் தெ. | ஆகஸ்டு 2006 |\nநவீன தமிழ் இலக்கியத்தில் ரொம்பவும் கனதியுடன் இயங்கி வருபவர் நகுலன். இவரது படைப்புக்களுடன் சாதாரண வாசகர்கள் உறவு கொள்வது என்பதை விட தீவிர வாசகராகவும் படைப்பாளியாகவும் இருக்கும் சிலர் உறவு கொள்வது தான் அதிகமாக உள்ளது. அவர்கள் நகுலன் பற்றி கொண்டுள்ள அபிப்பிராயம், கருத்துக்கள் நகுலனின் படைப்புக்கள் சார்ந்த தேடலைத் நோக்கி முன்னகர்த்தும்.\nநகுலன் ஏறக்குறைய அரை நூற்றாண்டிற்கு மேலாக தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதை, சிறுகதை, நாவல் விமர்சனம் மொழி பெயர்ப்ப��� எனத் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். டி.கே.துரைசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட நகுலன் 1921 இல் கும்பகோணத்தில் பிறந்தவர். ஆனால் வளர்ந்ததும் வாழ்ந்ததும் திருவனந்தபுரம். அங்கே இவானிவல் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியாராக வேலை பார்த்து விட்டு தற்பொழுது ஓய்வு பெற்றுள்ளார்.\nதமிழ் சிறு பத்திரிகை இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இதழ்களில் அவ்வப்போது எழுதி வந்தார். நவீனன், நாயர் போன்ற புனைப்பெயர்களில் எழுதி வந்தார். நிழல்கள் (1965), நினைவுப் பாதை (1962), நாய்கள் (1974), நவீனன் டைரி (1978) இவர்கள் (1983) சில அத்தியாயங்கள் (1983) வாக்கு மூலம் (1992) உள்ளிட்ட நாவல்களை எழுதி யுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 1999 இல் ‘நகுலன் கதைகள்ஒ என்ற பெயரில் வெளிவந்தது. மேலும் அவ்வப்பொழுது சிறு சிறு தொகுப்புகளாக வெளிவந்த கவிதைகள் மற்றும் ஏனைய கவிதைகள் யாவும் தொகுக்கப்பட்டு ‘நகுலன் கவிதைகள்ஒ என்ற பெயரில் வெளி வந்துள்ளன. ஆங்கிலத்திலும் சில கவிதைத் தொகுப்புகளை கொண்டு வந்துள்ளார்.\nபெரும்பாலும் நகுலன் ஒரு கவிஞராகவே அறியப்பட்டுள்ளார். அவர் தமிழ் நவீனத்துவ கவிதை மரபின் முன்னோர்களில் ஒருவர். தனி மனித அகச்சார்பான அதன் வீச்சு எல்லைக்குள் இயக்கம் கொண்ட கவிதைகள் இவரது. ஆங்கில இலக்கிய பரிட்சயம், அதன் தத்துவார்த்த சிந்தனைகளின் தாக்கம் யாவும் தமிழ் சார்ந்த வாழ்புலத்தின் தனிமனிதக் குரலாக வெளிப்பட்டன. இவை கவிதைத் தளத்திலிருந்து புனைகதைத் தளத்துக்கு பாயும் பொழுது கவிதை சார்ந்த புனைவுத் தன்மை தான் மேலோங்கி நிற்கிறது.\nநகுலனால் புறஉலகச் சித்தரிப்பை முழுமையாக உள்வாங்க முடியவில்லை. அவரது வாழ்வும் இருப்பும் ஒரு மட்டுப் படுத்தப்பட்ட குறுகிய வட்டத்துக்குட்பட்டவை. இதனால் சுயஅனுபவக் குறிப்பு மட்டுமே மிகச் சாதாரணமாக பதிவு செய்யப்பட்டவை. இவரது கதைகள் பெரும்பாலும் சிந்தனை வயப்பட்ட தனிமனிதத் தேடல் சார்ந்தவை. இருப்பினும் நவீனத்துவசாயல் கொண்ட படைப்புலகமாக அவை வாசிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் கொண்டிருப்பதையும் மறுக்க முடியாது. இவரது மொழிநடை இவருக்கே யுரிய தனித்தன்மை கொண்டது. இதனால் சாதாரண வாசகர்கள் இவரது படைப்புல குடன் அதிகம் நெருங்கிவிட முடியாது. நவீனத்துவத்தின் தாக்கத்துக்கு உட்பட்டு புதிது புதிதான களங்கள் நோக்கி பயணி��்க எத்தனிக்கும் மனங்கள் தான் நகுலன் படைப்புகளுடன் அதிகமாக உறவாட முடியும். இன்னொரு விதமாகக் கூறுவதாயின் நகுலனின் எழுத்து எப்போதுமே தொல்லை தருவதுதான். இதனையே சிலர் உயர்ந்த கலையின் அம்சமாகவும் கருதுகின்றனர். வாழ்க்கையை வெறுமனே மனம் சார்ந்து மட்டும் பதிவு செய்யத் துடிக்கும் ஒருவித சித்தர் மரபு சார்ந்து வரும் குரலாகவும் நகுலன் படைப்புகளைக் காணலாம். இருப்பினும் இப்பார்வை கூட முழுமையான தல்ல. ஆனால் அத்தகைய ஒரு தோற்றப்பாடு உண்டு.\nநகுலனின் அனுபவமும் எழுத்தாக்கமும் கனவும் நனவும் கலந்து மயக்கும் கற்பனை கடந்த நிலையில் உயிர்த்தெழும் அனுபவங்கள் மொழிவழியாக எழுத்துருவம் பெறுகின்ற இரசவாதம் என்று இவரது எழுத்தின் இன்னொரு சிறப்பை டாக்டர் கி. நாச்சிமுத்து குறிப்பிடுவார். எவ்வாறாயினும் இருந்தலியல் அத்வைதம் போன்ற தத்துவ மரபு சார்ந்த அனுபவத்திரட்சிகளின் பதிவுகளாக நகுலன் படைப்புகள் அமைந்துள்ளன.\nகவிதை, சிறுகதை நாவல் எதுவானாலும் அவற்றின் மையச்சரடு பழமையும் புதுமையும், கிழக்கும் மேற்கும் இணைகின்ற புள்ளியில் விரிகின்றவையாகவே உள்ளன. அவை தத்துவவிசாரம் செய்யும் தோற்றப்பாட்டையும் வழங்குகின்றன.\nதமிழ்ச் சிறுகதைப் பரப்பில் நகுலன் கதைகள் வேறுபட்ட பரிசோதனைப் பண்புகளுக்கு எடுத்துக்காட்டு. வித்தியாசம் வித்தியாசமான பன்மைத்துவமிக்க கதையாடல் மரபு சாத்தியம் என்று வந்துவிட்டால் நகுலன் படைப்பு களுடன் பரிச்சயம் கொள்ள முற்படுவது இயல்பானது தவிர்க்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-06-26T22:39:31Z", "digest": "sha1:IR3X25XG4ZVOCSG7O4KYFSSCW3L5FMAQ", "length": 12928, "nlines": 132, "source_domain": "www.dinacheithi.com", "title": "திராவிட பூமியில் வேறெந்த விதையும் முளைக்காது பாஜக வெற்றி குறித்து கி.வீரமணி கருத்து | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\n17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலக் கிண்ணம் ரூ.34 கோடிக்கு ஏலம்\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் போலிஸார் பலி\nநச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்\nநாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்\nஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ வருத்தம்\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nசியோமியின் சிசி சீரிஸ் புதிய டீசர் வெளியீடு\nரூ.349 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கும் பி.எஸ்.என்.எல்.\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nபார்சிலோனா அணிக்கு திரும்புவதற்காக சுமார் 100 கோடி ரூபாயை இழக்க தயாராகும் நெய்மர்\nCategories Select Category சினிமா (14) சென்னை (19) செய்திகள் (218) அரசியல் செய்திகள் (71) உலகச்செய்திகள் (42) தேசியச்செய்திகள் (1) மாநிலச்செய்திகள் (9) மாவட்டச்செய்திகள் (19) வணிகம் (58) வானிலை செய்திகள் (7) விளையாட்டு (39)\nHome செய்திகள் அரசியல் செய்திகள் திராவிட பூமியில் வேறெந்த விதையும் முளைக்காது பாஜக வெற்றி குறித்து கி.வீரமணி கருத்து\nதிராவிட பூமியில் வேறெந்த விதையும் முளைக்காது பாஜக வெற்றி குறித்து கி.வீரமணி கருத்து\nதிராவிட பூமியில் வேறெந்த விதையும் முளைக்காது என்று பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி குறித்து திராவிட கழகத்தலைவர் கி வீரமணி கருத்து தெரிவித்துள்ளார்.\nதி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நாடளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்ற தி.மு.க உறுப்பினர்கள் பெரியார் திடலில் நேற்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, ‘டெல்லியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள தமிழக உரிமைகளை தற்போது தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாடளுமன்ற உறுப்பினர்கள் மீட்க போராடுவார்கள் என்று தெரிவித்தார்.\nமோடி தலைமையிலான அரசு தமிழகத்தின் உரிமைகளுக்கு செவிசாய்க்காமல் இருந்தால் அது ஜனநாயகம் இல்லை என்று கூறிய கி.வீரமணி ஓட்டுபோட்டவர்களுக்கும் ஓட்டு போடாதவர்களுக்கும் மோடி தான் பிரதமர் என்று தெரிவித்தார்.\nதொடர்ந்து பேசிய கி.வீரமணி திமுக கூட்டணிக்கு கிடைத்துள்ள வெற்றியின் மூலம் திராவிட கொள்கைகள் வலுப்பெறும் என்று தெரிவித்தார்.\nவேறு கொள்கை விதைகள் முளைக்காது\nதமிழகத்தில் மாற்றத்திற்கான காலம் நெருங்கிக் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட கி.வீரமணி பெரியார் மண்ணான தமிழகத்தில் வேறெந்த கொள்கைகளுக்கான விதைகளை விதைத்தாலும் முளைக்காது என்று தெரிவித்தார்.\nPrevious Postதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் Next Postநல்��கண்ணுவிற்கு வீடு வழங்க வேண்டும் தமிழக அரசிற்கு பழ.நெடுமாறன் வலியுறுத்தல்\nதமிழக சட்டசபை கூட்டம் 28-ந் தேதி தொடக்கம் சட்டசபை செயலாளர் அறிவிப்பு புதிய எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரச்சினைகளுடன்\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு தடை பதிவாளர் உத்தரவு\nஆவடி நகராட்சியானது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது அரசாணை வெளியீடு\nகூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் கட்டும் முடிவை கைவிடவேண்டும்- ஸ்டாலின் வலியுறுத்தல்\nதமிழகத்தில் 685 மதிப்பெண்களுடன் ஸ்ருதி முதலிடம்\nநாட்டுக்காக தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற் முடியாத வீராங்கனை\nஐதராபாத் நிஜாம் பணம் யாருக்கு சொந்தம்\n17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வெண்கலக் கிண்ணம் ரூ.34 கோடிக்கு ஏலம்\nபாகிஸ்தானில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் போலிஸார் பலி\nநச்சுக்காற்றை சுவாசித்த 75 மாணவர்களுக்கு மூச்சு திணறல்\nநாங்கள் அச்சமடையவில்லை, அரையிறுதிக்கு தகுதி பெறுவோம்\nஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ வருத்தம்\nஜப்பானில் புல்லட் ரெயில்களை நிறுத்திய ஒற்றை நத்தை\nசியோமியின் சிசி சீரிஸ் புதிய டீசர் வெளியீடு\nரூ.349 விலையில் பிராட்பேண்ட் சலுகை அறிவிக்கும் பி.எஸ்.என்.எல்.\nபல்வேறு அதிநவீன அம்சங்களுடன் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் இந்தியாவில் அறிமுகம்\nபார்சிலோனா அணிக்கு திரும்புவதற்காக சுமார் 100 கோடி ரூபாயை இழக்க தயாராகும் நெய்மர்\nஇங்கிலாந்து அணிக்கு பந்துவீசி பயிற்சி அளித்த டெண்டுல்கர் மகன் அர்ஜுன்\n2011 உலகக்கோப்பையில் யுவராஜ் செய்தது போலவே ‘டபுள்’ அடித்த ஷாகிப் அல் ஹசன்\nஆளில்லா கனரக சரக்கு விமானம் சீனா வெற்றிகரமாக சோதனை\nநாட்டுக்காக தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற் முடியாத வீராங்கனை\nதேர்தல் ஆணையத்துடன் பா.ஜ.க. கூட்டணி வைத்துள்ளது கனிமொழி குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரேமலதா விஜயகாந்த் 4 நாள் பிரசாரம்\nபேமண்ட்களுக்கென சொந்தமாக பிட்காயின் உருவாக்கும் ஃபேஸ்புக்\nஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியுடன் ஹோன்டா அமேஸ்\nஸ்னாப்டிராகன் 730 பிராசஸருடன் விரைவில் இந்தியா வரும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nதன்னை அவுட்டாக்கிய பவுலரை கலாய்த்த விராட் கோலி – வைராலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2017_04_09_archive.html", "date_download": "2019-06-26T22:56:18Z", "digest": "sha1:6TYAUBUI43PWBFQ2M3CSI5WVSG6KUQWI", "length": 57206, "nlines": 1806, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 04/09/17", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஅரசுப்பள்ளி பகுதிநேர இசை ஆசிரியருக்கு ஜோக்கர் படத்தில் பாடலை பாடியமைக்காக தேசிய விருது\nதருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கொலசனஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி பகுதி நேர இசை ஆசிரியர் திரு.சுந்தர் அவர்களுக்கு ஜோக்கர் படத்தில் ஜாஸ்மின் என்ற பாடலை பாடியமைக்காக சிறந்த பாடகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.\nநமது குழந்தை செல்வங்களின் கணித அறிவினை வளர்க்கும் கணித கலைக்களஞ்சியம்\nநமது குழந்தை செல்வங்களின் கணித அறிவினை வளர்க்கும் கணித கலைக்களஞ்சியம் ஒன்று இருக்கிறது இதில் கிண்டர்கார்டன் முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு வயதினர்க்கும் ஏற்றவாறு வலைத்தள முகவரிகள் பிரிக்கப்பட்டு உள்ளது. கணித விளையாட்டுகள் ,கணித செயல்பாடுகள் , கணிதம் சார்ந்த மென்பொருட்கள் , கணிதம் சொல்லித்தரும் காணொலிகள் என அனைத்திற்கும் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. கீழ்கண்ட இணைப்பின் மூலம் கணித கலைக்களஞ்சித்தை அணுகி அதில் காணப்படும் நவீன உத்திகளை பயன்படுத்தி வகுப்பறையில் வியக்கத்தகு கொண்டுவர வாழ்த்துகள்.\nசதுரங்க போட்டியில் சாதிக்கும் அரசுபள்ளி; ஊக்குவிக்கும் கிராம மக்கள், ஆசிரியர்கள் \nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கெடு.\nமதுரையில் தொடக்க பள்ளியில் கலெக்டர் வீரராகவராவ் நடத்திய ஆய்விற்குபின் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தி நடவடிக்கை எடுக்க உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு (ஏ.இ.ஓ.,க்கள்) ஒரு மாதம் கெடு விதிக்கப்பட்டுள்ளது.\nவரிச்சியூர் அருகே தட்சனேந்தல் அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த வாரம் கலெக்டர் நடத்திய ஆய்வில், எட்டாம் வகுப்பு மாணவர்களால் ’மதுரை’, ’ஸ்கூல்’,’டாய்லெட்’, ’சயின்ஸ்’ போன்ற ஆங்கில வார்த்தைகள் கூட பலருக்கு எழுத தெரியவில்லை.ஆறாம் வகுப்பு மாணவர்களால் தமிழ் வாசிக்க தெரியவில்லை என தெரிந்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அப்பள்ளி ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு, கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.இந்நிலையில் சி.இ.ஓ., ஆஞ்சலோ இருதயசாமி உத்தரவின்பேரில், திரு���ங்கலத்தில் விடைத்தாள் திருத்தும் பணிப் பொறுப்பில் உள்ள தொடக்க கல்வி அலுவலர் (பொறுப்பு) முத்தையா, அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களையும் அழைத்து நேற்று ஆலோசனை நடத்தினார்.அப்போது, ’மாவட்டத்தில் 15 கல்வி ஒன்றியங்களில் தலா ஒரு உதவி மற்றும் கூடுதல் ஏ.இ.ஓ.,க்கள் உள்ள நிலையில், நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் பள்ளிகளிலாவது மாணவர் கற்றல், கற்பித்தல் திறனை ஆய்வு செய்ய வேண்டும்.\nதொடக்க பள்ளியில் ஆசிரியர் ஈடுபாடுடன் பணியாற்றுகிறார்களா என கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் தரமான கல்வி பெற அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.ஒரு மாதத்தில் மீண்டும் ஏதாவது பள்ளியில் கலெக்டர் ஆய்வு நடத்தும்போது அப்போதும் கற்றல் திறனில் முன்னேற்றம் இல்லையென்றால் கலெக்டர் நடவடிக்கை பாயும், என்றார்.\nதமிழகத்தில் 1,200 அரசுப்பள்ளிகள் மூடல்\nதமிழகத்தில், 20க்கும் குறைவாக, மாணவர்கள் படிக்கும், 1,200 தொடக்கப்பள்ளிகள் மூட திட்ட மிடப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில், 36 ஆயிரம் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.\nஇதில், 19 ஆயிரம் பள்ளிகளில், இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணி புரிகின்றனர். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சரிய, தனியார் பள்ளிகளின் ஆதிக்கமே காரணம் என, கல்வியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒரு கி.மீ., இடைவெளிக்குள், தொடக்கப்பள்ளிகள், 3 கி.மீ., இடைவெளிக்குள் நடுநிலைப்பள்ளிகள் புதிதாக துவங்க கூடாது. ஆனால், புற்றீசல் போல, அருகருகே தனியார் பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன. இதனால், அரசு பள்ளிகளில் சேரும் மாணவர் எண்ணிக்கை சரிந்தது.இதை காரணம் காட்டி, அரசுப்பள்ளிகளுக்கு மூடுவிழா காண, தொடக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டு துவக்கத்தில், பத்துக்கும் குறைவாகமாணவர்கள் படிக்கும், 1,200 பள்ளிகளின், பட்டியல் தயார் செய்யப்பட்டது. இப்பள்ளிகளுக்கு, அடுத்த கல்வியாண்டில், மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக, உத்தரவு பிறப்பிக்காததால், பள்ளிகளை மூட, முடிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமையாசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மோசஸ் கூறுகையில்,''நடப்பு கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை அதிகரிப்பது தொடர்பாக, பள்ளி��ளுக்கு எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல் பணிகளில், அதிகாரிகள் கவனம் செலுத்துவதால், கல்விப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.அடுத்த கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை சரிந்தால், சத்தமின்றி 1,200 பள்ளி கள் மூடப்படலாம்,'' என்றார்.\nஅரசு கல்லூரிகளுக்கு 'நாக்' அந்தஸ்து\nதிருச்சி மற்றும் திருநெல்வேலி அரசு கல்லுாரிகள் உட்பட, எட்டு கல்லுாரிகளுக்கு, தேசிய தர மதிப்பீட்டுக்குழுவின், 'நாக்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.\nஅரசு மற்றும் தனியார் கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள், கல்வித்தரம், உயர்கல்விக்கு சென்ற மாணவர்கள் விகிதம், கல்லுாரிகளின் ஆராய்ச்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில், தேசிய அளவில், 'நாக்' அந்தஸ்து வழங்கப்படும். ஒவ்வொருகல்லுாரியும், தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின், இந்த அந்தஸ்தை பெறுவது கட்டாயம்.\nஇதன்படியே, பல்கலைக்கழக மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் மானியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. தரம் வழங்கும் முறையில், 2016 ஜூலை முதல், புதிய முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, மார்ச் மாதம் வரை, 1,400 கல்வி நிறுவனங்களுக்கு, நாக் அந்தஸ்து வழங்கப்பட்டுஉள்ளது. கடந்த வாரம் நடந்த கமிட்டியின் பரிசீலனையில், தமிழகத்தில், புதிதாக எட்டு கல்லுாரிகளுக்கு, 'நாக்' அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லுாரி, திருச்சியிலுள்ள ஈ.வெ.ரா., பெரியார் கல்லுாரி மற்றும் கோவை விமானப்படை நிர்வாகக் கல்லுாரி ஆகியவை, 'ஏ' கிரேடுபெற்று உள்ளன. மேலும், ஐந்து தனியார்கல்லுாரிகள், பி, பி பிளஸ் தரம் பெற்றுள்ளன.\nகோடை வெயிலின் தாக்கம்: பொதுமக்கள் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.\nசென்னை மாநகரில் தற்போது அதிகரித்துவரும் கோடை வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் சில உடல் உபாதைகளால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதனால் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு சென்னை மாநகராட்சி தெரிவிக்கிறது.\nவெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள தினசரி அதிகஅளவில் தண்ணீர் அருந்தவும். இளநீர், மோர் மற்றும் பழரசங்கள் அருந்துவதால் உடல் வெப்பத்தை தணிக்கலாம்.கோடைக்காலத்தில் எண்ணெயில் பொரித்த உணவுகள், மசாலாமற்றும் காரம் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்கவும், நேரடியாகஉச்சி வெயிலில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும், தவிர்க்கஇயலாத சமயங்களில் குடை அல்லது தலையை மறைக்கும்துணியினை பயன்படுத்தலாம்.\nஅதிக நேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்கவும், கடுமையானவெயிலில் செல்லும்போது வியர்வை அதிகம் வெளியேறுவதால்உப்பு சர்க்கரை கரைசல் கலந்த நீரை பருகவும், வெயிலில் செல்லும்போது தலைசுற்றல், மயக்கம் ஏற்பட்டால் உடனடியாக நிழலில்ஓய்வெடுக்கவும். போதுமான தண்ணீர் அருந்தவும்.அதன்பின்னரும் உடல்நலக்குறைவு ஏற்படின் அருகாமையில் உள்ளஅரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைக்கு செல்லவும். அடிக்கடிநல்ல தண்ணீரால் முகத்தினை கழுவ வேண்டும். மேலும், ஒருநாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும். இதனால் வியர்வை துவாரங்கள் திறக்கப்படுவதோடு தோலில் படியும்அழுக்குகளும்குறையும்.கோடைக்காலத்தில் பருத்தி ஆடைகளை அணிதல், இறுக்கமாகஆடை அணிவதை தவிர்த்தல், குழந்தைகள் வெயில் நேரத்தில் திறந்த வெளியில் விளையாடுவதை தவிர்த்தல், தெருக்களில்விற்பனைக்குவரும் ஐஸ் போன்ற உணவு பொருட்களை உண்பதை தவிர்த்தல்வேண்டும்.\nசின்னம்மை, தட்டம்மை நோய்களுக்கான அறிகுறி தென்பட்டால்,அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைக்கு செல்லவும், அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்கவும். நோய் பாதிக்கப்பட்டவரை, நோயிலிருந்து விடுபடும்வரையில் தனிமையில் இருக்க வைக்கவும். அனைவரும், வெளியில் செல்லும்போது காலணிகள் அணிந்து செல்லவும்.கூடுதல் தகவல் மற்றும் புகார்களுக்கு ‘1913’ மற்றும் ‘104’ என்றஎண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம்.\nஅவசர உதவி மற்றும் சிகிச்சைக்கு தண்டையார்பேட்டைதொற்றுநோய் மருத்துவமனை தொலைபேசி எண்கள். 044–25912686, 87மற்றும் ‘108’ ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.\nஇவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nடி. டி. எஸ். செலுத்தியோருக்கும் வருமானவரித்துறை நோட்டீஸ். ஆசிரியர்கள் அதிர்ச்சி\nவருமான வரித்தொகைக்கு உடனடி இடிடிஎஸ் ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்\nவேலூர் முதன்மை கல்வி அலுவலராக துரைசாமி பொறுப்பேற்பு\nமாணவர்களுக்கு வழங்கப்படும் 14 வகையான இலவச பொருட்களை பள்ளிக்கு நேரடியாக வழங்க வேண்டும் என மு��ன்மை செயலாளரிடம் கோரிக்கை\nஇந்திய அளவில் ஆங்கில எழுத்துத்தேர்வில் திருப்பத்தூர் வட்டத்தில் உள்ள குரும்பேரி அரசுப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்று சாதனை\nஆதார் உடன் பான் இணைக்க வேண்டும் தவறினால் ரூ.10,000 அபராதம்.\nஆதார் எண்ணுடன் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (\"பான்')ஜூலை 1ஆம் தேதி முதல் இணைக்க வேண்டும். இல்லையெனில், ஒவ்வொரு முறை பணப்பரிமாற்றத்தின் போதும் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று வரி தொடர்பான நிபுணர் சுரேஷ் தெரிவித்தார்.\nஎனவே, ஆதார் எண்ணுடன் நிரந்தர கணக்கு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்.இது தொடர்பாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.இந்த இணைப்பு 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.\nஆதாருடன் நிரந்தர கணக்கு எண்ணை இணைக்கவில்லை எனில், ஒவ்வொரு பணப் பரிமாற்றத்தின்போது, நிரந்தர கணக்கு எண் இல்லை என்று பதிவாகும். நிரந்தர கணக்கு எண் இல்லாதவர்கள் அதற்கு விண்ணப்பிக்கும்போது, ஆதார் எண்ணை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.இதுதவிர, ரூ.2 லட்சத்துக்கு மேல் பணபரிமாற்றம் செய்வது இணையம் மூலமாகவும், கணக்கு மூலமாகவும் செலுத்தலாம். இல்லைஎனில், 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றார்.\nகலந்தாய்வுக்கு காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியர்கள்.\nகுழந்தைகளின் புத்தக சுமை : பெற்றோருக்கு மனச்சுமை அமலுக்கு வருமா மெட்ரிக் இயக்குனர்உத்தரவு.\nகுழந்தைகளின் புத்தக சுமை : பெற்றோருக்கு மனச்சுமை\nஅமலுக்கு வருமா மெட்ரிக் இயக்குனர்உத்தரவு.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nஅரசுப்பள்ளி பகுதிநேர இசை ஆசிரியருக்கு ஜோக்கர் படத்...\nநமது குழந்தை செல்வங்களின் கணித அறிவினை வளர்க்கும் ...\nசதுரங்க போட்டியில் சாதிக்கும் அரசுபள்ளி; ஊக்குவிக்...\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு கெடு.\nதமிழகத்தில் 1,200 அரசுப்பள்ளிகள் மூடல்\nஅரசு கல்லூரிகளுக்கு 'நாக்' அந்தஸ்து\nகோடை வெயிலின் தாக்கம்: பொதுமக்கள் மேற்கொள்ளவேண்டிய...\nடி. டி. எஸ். செலுத்தியோருக்கும் வருமானவரித்துறை நோ...\nவருமான வரித்தொகைக்கு உடனடி இடிடிஎஸ் ஆசிரியர் கூட்ட...\nவேலூர் முதன்மை கல்வி அலுவலராக துரைசாமி பொறுப்பேற்ப...\nமாணவர்களுக்கு வழங்கப்படும் 14 வகையான இலவச பொருட்கள...\nஇந்திய அளவில் ஆங்கில எழுத்துத்தேர்வில் திருப்பத்தூ...\nஆதார் உடன் பான் இணைக்க வேண்டும் தவறினால் ரூ.10,000...\nகலந்தாய்வுக்கு காத்திருக்கும் பகுதி நேர ஆசிரியர்கள...\nகுழந்தைகளின் புத்தக சுமை : பெற்றோருக்கு மனச்சுமை அ...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nayagi/114256", "date_download": "2019-06-26T22:25:22Z", "digest": "sha1:DSDON3HMSBMJUAOQXZTPIVCADHRGQRN2", "length": 5726, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nayagi - 28-03-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nமுதல் நாளே பிக்பாஸில் ஆரம்பித்த அபிராமி- கவின் காதல் கதை\nதன்னிடம் வரும் பெண் நோயாளிகளை கருவுற செய்து தந்தையான மருத்துவர்\nமுதன் முறையாக சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் வெளியிட்ட பல திடுக்கிடும் தகவல்கள்\nகவின் ரிஜக்டட்.. எனக்கு மாதம் இவ்வளவு சம்பாதிக்கும் ஒரு கணவர் வேண்டும்: அபிராமி\nஇளம்பெண்ணிடம் அத்துமீறிய இளைஞர்: மறுத்ததால் பிஞ்சு குழந்தையை பழி தீர்த்த கொடூரம்\nகரடி சாப்பிடுவதற்காக மிச்சம் வைக்கப்பட்ட நபர் உயிருடன் மீட்பு: குகைக்குள் மம்மி போல கிடந்த பரிதாபம்\nவெளிநாட்டில் இருந்து மனைவியை காண ஆசையாக வந்த கணவன்.. வீட்டில் அவர் கண்ட காட்சி\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி இவர் தானா.. இவருக்கும் மீரா மிதுனுக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா..\nமாடியில் இருந்து தள்ளிவிட்டார்..கணவர் செய்த கொடுமைகள் பற்றி பிக்பாஸில் கூறிய ரேஷ்மா\nபிக்பாஸ் சீசன் 3 ல் இவர் தான் லட்சக்கணக்கான உள்ளங்களை வெல்வார் அடித்து சொல்லும் முக்கிய பிரபலம் - இவரே சொல்லிட்டாரா\n45வது பிறந்தநாளில் ஹாட் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nநடிகையின் வாழ்வில் நிகழ்ந்த மிகப்பெரிய சோகம்... கண்ணீரில் மூழ்கிய பிக்பாஸ் வீடு\nஈழத்து பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம் பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் நாள் அட்டூழியங்கள்\nஆண் நண்பருடன் ஆபாசமாக நடனமாடிய பிக்பாஸ் மீரா மிதுன்..\nபிக்பாஸ்-3 லொஸ்லியாவிற்கு தமிழ் சினிமாவில் இவர்கள் தான் பேவரட்ஸாம், அதிலும் இந்த நடிகர் தான் மிக பிடிக்குமாம்\nஉங்களின் ராசிப்படி வாரத்தின் எந்த நாள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் நாளாக இருக்கும் தெரியுமா\nஇரைக்காக வேட்டைக்காரரை தூக்கி சென்ற கரடி.. ஒரு மாதமாக குகையில் வைத்து சித்ரவதை.. வெளியான அதிர்ச்சி சம்பவம்.\nஎல்லா டயட்டையும் தூக்கி வீசிட்டு இந்த காய இப்படி செஞ்சு சாப்பிடுங்க எடை கிடு கிடுனு குறையிரத நீங்களே பார்க்கலாம்\nபிக்பாஸ் புகழ் தர்ஷனின் காதலி இவர் தானா.. இவருக்கும் மீரா மிதுனுக்கும் இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா..\nதன் மகளின் காதலனுடன் உறவு கொண்ட 41 வயதான தாய்.. அதிர்ந்துபோன நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/category/news/sports-news/", "date_download": "2019-06-26T23:12:21Z", "digest": "sha1:AKD6AJDHSMUAUOBCGQPZN2V66ALZ6P4Y", "length": 17604, "nlines": 246, "source_domain": "hosuronline.com", "title": "விளையாட்டு Archives - தமிழில் அறிவியல் கட்டுரைகள் - ஓசூர் ஆன்லைன்", "raw_content": "\nமருத்துவம் – உடல் நலம்\nவியாழக்கிழமை, ஜூன் 27, 2019\nகட்டிட பொறியாளர்களுக்காக கேடர்பில்லர் நிறுவனத்தின் திறன் பேசி\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nஉங்களின் திறம்படு பேசி கூடுதல் விலை வைத்து விற்கப்பட்டதா\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nநொடிப்பொழுதில், முப்பரிமாண அச்சாக்கம், ஒளியை கொண்டு அச்சு முறை\nஎத்தகைய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சிறந்தது\nதன்னாட்சி வண்டிகள், பொருட்களை வீட்டில் வந்து தரும்\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்ப���ி\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nநுண்ணுயிரிகளும் நச்சுயிரிகளும் எவ்வாறு தோன்றியிருக்கும்\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nதேனீக்களுக்கு கணிதத்தின் அடிப்படை தெரியும்\nதரவு பரிமாற்றத்தை ஊடுருவலாளர்களிடம் இருந்து காக்க புதிய முறை\nஇன்டர்நெட் ஆப் திங்ஸ் என்றால் என்ன\nபனி ஊழி ஏற்படப் போகிறதா\nமனிதர்களால் புவி காந்த அலைகளை உணர முடிகிறது\nபுவியை குறித்த 10 ஆர்வமிக்க உண்மைகள்\nபுவி வெப்பமாதல் குறித்த மறு ஆய்வுகள் தேவையா\nஅனைத்தும்நல்வாழ்வுமனம் & மூளைமருத்துவம் – உடல் நலம்\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nகருவுற்ற நாட்களில் பெண்கள் எதை சாப்பிடலாம்\nசெயற்கை உயிரியால் செய்யப்பட்ட இரட்டை மையம் கொண்ட கணினி\nஒளியை ஒலியாக கேட்கும் திறன் சிலருக்கு உள்ளது\nஎகிப்தில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் எழுத்துக்கள்\n“நீல திமிங்கலம் அறைக்கூவல்” தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nஒளித்து வைக்கப்பட்டுள்ள ஒளிப்படக் கருவிகளை கண்டறிவது எப்படி\nசிம் மாற்று (SIM Swap) மோசடி என்றால் என்ன\nதமிழில் அறிவியல் கட்டுரைகள் – ஓசூர் ஆன்லைன்\nஅ சூசை பிரகாசம் - புதன்கிழமை, நவம்பர் 15, 2017\nவிளையாட்டு அ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, ஆகஸ்ட் 18, 2016\nவிளையாட்டு அ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, மே 8, 2015\nவிளையாட்டு அ சூசை பிரகாசம் - வியாழக்கிழமை, பிப்ரவரி 5, 2015\nஐந்து நாள் மட்டைப்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார் தோனி\nவிளையாட்டு அ சூசை பிரகாசம் - செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 30, 2014\nதன்னால் தொடர்ந்து 5 நாள் மட்டைப்பந்து விளையாட்டு போட்டிகளில் விளையாட இயலவில்லை எனக் கூறி இன்று முதல் தலைவர் பொருப்பிலிருந்து தான் விலகுவதாகவும், இனி ஒரு நாள் மற்றும் T20 விளையாட்டுகளில் மட்டும் விளையாட இருப்பதாகவும் 33 வயதான தோனி அறிவித்தார். இதுவரை தோனி...\nவிளையாட்டு அ சூசை பிரகாசம் - புதன்கிழமை, ஜூலை 23, 2014\nவிளையாட்டு அ சூசை பிரகாசம் - வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2013\nவிளையாட்டு அ சூசை பிரகாசம் - ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 1, 2013\nவிளையாட்டு அ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, நவம்பர் 30, 2013\nவிளையாட்டு அ சூசை பிரகாசம் - வ���ள்ளிக்கிழமை, நவம்பர் 29, 2013\nவிளையாட்டு அ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, நவம்பர் 16, 2013\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி\nஅ சூசை பிரகாசம் - சனிக்கிழமை, ஜனவரி 19, 2019\nகூகுளை ஏமாற்றி தங்கள் தகவல் திருட வரும் ஆண்ட்ராய்டு செயலி. கூகுள், தனது கூகுள் பிளே என்ற தளத்தின் மூலம் ஆண்ட்ராய்டு செயலி -களை பதிவிறக்கி திறன் பேசிகளில் பயன்படுத்த அனுமதிக்கிறது. தனது கூகுள் பிளேவில்...\n2019-ஆம் ஆண்டின் சிறந்த இசை பாய்வு செயலி\nவியாழக்கிழமை, ஜனவரி 17, 2019\nபல் கறைகளை நீக்க செயற்கை அறிவாற்றல் கொண்ட எந்திரன்கள்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nகசப்பான காப்பியை நாம் விரும்புவது எதனால்\nசெவ்வாய்க்கிழமை, மே 7, 2019\nநிலத்திற்கு அடியிலேயே நகர்ந்து சென்று வளரும் மரத்தின் புதை படிவம்\nவெள்ளிக்கிழமை, மே 3, 2019\nதிங்கட்கிழமை, நவம்பர் 30, 2015\nவெள்ளிக்கிழமை, ஜனவரி 19, 2018\nவெள்ளிக்கிழமை, செப்டம்பர் 11, 2015\nமருத்துவம் - உடல் நலம்14\nஓசூர் தொழில் தளத்தில் தங்களின் தொழிலை பட்டியலிடுக\nதமிழில் அறிவியல் கட்டுரைகள். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டில் தமிழ் மொழியின் பயன்பாடு மேம்படுத்துதல் - ஓசூர் ஆன்லைன். அறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்.\nஎங்களை தொடர்பு கொள்ள: info@hosuronline.com\n© ஓசூர் ஆன்லைன் - தமிழில் தொழில் நுட்ப தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthagampesuthu.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/page/2/", "date_download": "2019-06-26T22:37:52Z", "digest": "sha1:KUGCYFT4VXNUBX4N7M6XJBIR3GCYB6SV", "length": 26487, "nlines": 85, "source_domain": "puthagampesuthu.com", "title": "கட்டுரை Archives - Page 2 of 9 - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nபிஜேபியின் டிஜிட்டல் ராணுவம்: இணையத்தில் விரிந்திருக்கும் விஷ சிலந்தி வலை – எஸ்.ஜி.ரமேஷ்பாபு\nஇரண்டாண்டுகால ஆய்வின் அடிப்படையில் புலனாய்வு நிருபர் ஸ்வாதி சதுர்வேதியின் கடுமையான உழைப்பில் உருவான “நான் ஒரு ட்ரால் − பிஜேபி டிஜிட்டல் ராணுவத்தின் ரகசிய உலகுக்குள்ளே” என்ற புத்தகம் இன்றைய சூழலில் அனைவரிடமும் செல்லவேண்ட���ய புத்தகம். ஆனால் சமூக வலைதளங்களில் இல்லாதவர்களுக்கு நிச்சயம் இந்தப் புத்தகம் புரியாது. சமூக வலைதளங்களில் செயல்படும் யாரும் இந்தப் புத்தகத்தைப் படித்தால் அதிர்ந்துதான்போவார்கள். ஏனெனில் இந்த நூலில் சொல்லப்படும் தாக்குதலுக்கு நிச்சயம் எல்லாரும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதுதான் கசப்பான உண்மை. கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் சமூக வலைதளத்தில் தங்கள் சித்தாந்தத்தை நிலைநிறுத்த தர்க்கங்களோடு, ஆதாரங்களோடு அறிவுபூர்வமாக விவாதிப்பது ஒரு முறை. ஆனால் தங்கள் கருத்துகளுக்கு எதிரானவர்களை விரட்டவேண்டும் எனத் திட்டமிட்டு பொய்க் கணக்குகளை துவக்கி ஆபாசமாக, அருவருக்கும் முறையில் தனிநபர் தாக்குதலில் இறங்குவது இரண்டாவது முறை. இதில் கைதேர்ந்தவர்கள் மட்டுமல்ல, இதை ஒரு பிரும்மாண்டமான…\nபொல்லாச் சூழ்ச்சியின் புற்றுகள் – பாவண்ணன்\nசங்கப்பாடல்களை எடுத்துக்காட்டாகச் சொல்லி பேசாதவர்களோ, பெருமைப்படாதவர்களோ தமிழ்ச்சூழலில் இல்லை. அந்த அளவுக்கு அவற்றின் அறிமுகம் வேரூன்றியிருக்கிறது. அவை கருத்தாழம் கொண்டவை. காலத்தால் மிகவும் பழைமை வாய்ந்தவை. அப்பாடல்களில் அமைந்திருக்கும் நயங்களை எளிய வாசிப்புப்பழக்கம் கொண்டவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் இதுவரை ஏராளமான நூல்கள் எழுதப்பட்டுள்ளன. பல மேடைகளில் அவை மீண்டும் மீண்டும் முழங்கப்பட்டுள்ளன. பல பாடல்களை மனப்பாடமாகச் சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். சங்ககாலத்தில் தாவரங்கள், சங்ககாலத்தில் விலங்குகள், சங்ககாலத்தில் போர்கள் என ஏராளமான ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ஆனால் இதுவரை சங்ககாலத்தைப் பின்னணியாகக் கொண்டு தமிழில் யாரும் ஒரு நாவலை எழுத முயற்சி செய்ததில்லை. ஜெயமோகன் எழுதிய கொற்றவை நாவல் சங்ககாலத்துக்கும் முந்தைய பண்பாட்டுக்கூறுகளை பல கோணங்களில் தொகுத்தளிக்கும் முயற்சியை முன்னெடுத்த முக்கியமான படைப்பு. இப்படிப்பட்ட சூழலில் மனோஜ் குரூர் என்னும் மலையாள நாவலாசிரியர் சங்ககாலத்தைக் களமாகக் கொண்டு சில ஆண்டுகளுக்கு…\n10 /10 வாசிப்பாயா – ஆயிஷா இரா. நடராசன்\nதுப்பாக்கிகளைவிட புரட்சிக்கு சிறந்த ஆயுதங்கள் உண்டென்றால் அவை புத்தகங்களே… – ஃபிடல் காஸ்ட்ரோ 1. குள்ளநரிகளும் அராபியர்களும் (உலக சிறுகதைகள்) த.வ.கீதா / எஸ்.வி.ராஜதுரை NCBH பக்: 96 விலை: ர���.90/- அதிகாரத்திடம் உண்மையை நெஞ்சை நிமிர்த்தி நேருக்கு நேர் சொல்லும் தைரியம் மிக்க பல படைப்பாளிகளின் கதைகள் அடங்கிய தொகுப்பு இது. மானுட விடுதலை கைவரப் பெறாத சூழலில் அதை முன்னெடுக்க இறுதிமூச்சு வரை போராடும் இந்தப் படைப்புகள் தமிழின் இடதுசாரி மொழிப்பெயர்ப்பாளர்களான எஸ்.வி.ஆர். மற்றும் வ.கீதாவின் கை வண்ணத்தில் நமக்கு கிடைத்துள்ளன. நவீன சீன எழுத்தாளர் வென் யுஹோங் எழுதிய “வெறிநகரம்” தரும் அதிர்ச்சியிலிருந்து நீங்கள் மீள்வது அவ்வளவு எளிதல்ல. நரமாமிசம் உண்ணும் வென் யுஹோங் காட்டும் நகர பயங்கரம் ஆதீத சுவை தேடிகள் வெளி ரசிகர்கள் கண்மூடித்தனமான கேளிக்கை விடுதிகள் என யாவற்றையும்…\nஒரு பெருங்கடல், ஒரு நாடு, ஒரு புத்தகம் – ப. திருமாவேலன்\nவிஞ்ஞான சோசலிசக் கழகம் (தீட்சித் பிரிவு – மும்பை) என்ற அமைப்பைச் சேர்ந்த கோவில்பட்டி தோழர் பால்ராஜ் அவர்கள் சென்னை சென்று வரும்போது வாங்கி வந்து கொடுத்த நூல். ‘இந்துமகா சமுத்திரமும் இலங்கை இனப்பிரச்சனையும்’ ஒன்றல்ல, ஐந்து பிரதிகள் வாங்கி வந்து எங்களிடம் கொடுத்தார். ஈழ மக்களின் துன்ப, துயரங்கள், தம்பி பிரபாகரனின் வீரம் என்ற எல்லையைத் தாண்டி ஈழத்தின் உள்நாட்டு, வெளிநாட்டு, மேற்குலக அரசியலை ஓரளவு உணர்த்துவதாக அந்தப் புத்தகம் அந்த வயதில் உதவியது. உதயன், விஜயன் என்ற இரண்டு பத்திரிகையாளர்கள் எழுதிய இந்நூலை 1987ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளியிட்டார்கள். இதன் தமிழகப் பதிப்பு தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் நடத்திய ரோசா லுக்சம்பர்க் படிப்பு வட்டத்தினரால் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. எஸ்.வி. ஆர். வெளியிட்ட நூலைத் தான் தோழர் பால்ராஜ் வாங்கி வந்து தந்தார். இந்நூலை 2011ம்…\nமொழிபெயர்ப்புகளின் காலம் – சா. கந்தசாமி\nமனிதர்களின் அறிவு, ஞானம், கருத்து, கற்பனை என்பதெல்லாம் ஒரு நாட்டிற்குள்ளோ, ஒரு மொழிக்குள்ளோ அடங்கி இருப்பதில்லை. ஆனால் அவை மனிதர்களின் அகத்தில் இருக்கின்றன. அவற்றைத் தாம் அறிந்த மொழியில் சொல்கிறார்கள். ஒரு மொழியில் சொல்லப்பட்டது என்பதால், அது அம்மொழிக்கே சொந்தமானது கிடையாது. எங்கோ, தொலைதூரத்தில் வாழும் மனிதர்கள் தங்களின் மொழியில் சொன்னவற்றை, எழுதியவற்றை இன்னொரு மொழியில் தமக்குத் தெரிந்த மொழியில் மொழி பெயர்த்து அறிந்து கொள்கிறார்கள். அது தான் மொழி ���ெயர்ப்பு. எப்பொழுது உலகத்தில் நான்கைந்து மொழிகள் உருவானதோ அப்பொழுதே மொழி பெயர்ப்பும் வந்துவிட்டது. தமிழின் முதல் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் மொழி பெயர்ப்பு முறைகள் பற்றிச் சொல்கிறது. அதோடு மொழிபெயர்ப்பு என்ற சொல்லும் தொல்காப்பிய 1597 நூற்பாவில் இடம் பெற்று உள்ளது. மொழிபெயர்ப்பு இல்லாத மொழிகள் உலகத்தில் இல்லை. கருத்துப் பரிமாற்றம், தகவல் பகிர்வு, அறநூல்…\nமான்டி கிறிஸ்டோ நாயகன் – ச.சுப்பாராவ்\nகால இயந்திரத்தில் ஏறி நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் சென்று பெங்களுரில் இறங்குகிறீர்கள். உங்களுக்கு எழுத்தாளர் சுஜாதா வீட்டிற்குப் போக வேண்டும் என்று ஆசை. ஏனோ அவரது முகவரி, பெயர் எல்லாம் மறந்து போய்விட்டது. ஆட்டோக்காரர் ‘எங்கே போகணும்’ என்று கேட்கும்போது, ‘கணேஷ் வஸந்த் வீடு’ என்று உளறுகிறீர்கள். ஆட்டோக்காரர் ‘சுஜாதா வீடா ஏறி உக்காருங்க’, என்கிறார். இப்படி நடப்பது சாத்தியமா என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால், 150 ஆண்டுகளுக்கு முன்பு பிரான்சில் நடந்த இ.ந்த சம்பவத்தைப் பாருங்கள். அந்த பெரிய எழுத்தாளர் பிரான்சிற்கு வெளியே பிரும்மாண்டமான ஒரு கோட்டையைக் கட்டியிருந்தார். அதைப் பார்க்க ஒரு பிரபல நடிகை அந்த ஊருக்கு வந்தார். எழுத்தாளர் பெயர், ஏரியா எல்லாம் மறந்து போனது. எழுத்தாளரின் ஒரு மகத்தான பாத்திரத்தின் பெயர் மட்டும் நினைவிருந்தது.. குதிரை வண்டிக்காரரிடம் ‘மாண்டி கிறிஸ்டோ’ என்றார்….\nவாஸ்கோடகாமா – மயிலம் இளமுருகு\nபூமியில் ஒரு பகுதியில் வாழ்ந்த மக்கள் மற்றொரு பகுதியில் வாழ்பவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதில் தொடக்க காலத்தில் ஆர்வமற்று இருந்தனர். காலப்போக்கில் நாம் இந்த நாட்டில் வாழ்வதைப் போன்றே வேறொரு நாட்டிலும் மக்கள் இருப்பார்களோ என்ற ஆவல் தோன்றியது. அதன் காரணமாக பிற நாடுகளைக் கண்டறிவதில் விருப்பம் காட்டினர்.மட்டுமன்றி வியாபாரத்திற்காகவும் மற்ற நாடுகளைக் கண்டறிவதில் முனைந்தனர். அதில் நாடுகளைக் கண்டுபிடிப்பதில் ஒவ்வொரு நாட்டினருக்கும் போட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நூலில் வேட்டை எஸ்.கண்ணன் அவர்கள் தொடக்ககால பயணம், மேற்கத்திய நாடுகளின் வளர்ச்சி அதனூடாகப் உலகச் சந்தை தோற்றம் போன்றவற்றை சுருக்கமாக கூறியுள்ளார். பிறகு தான் எடுத்துக் கொண்ட பொருளான வாஸ்கோடகா���ா குறித்தும் அவருடைய கடற்பயணம் பற்றியும் விரிவாகச் சொல்லியுள்ளார். சிறந்த மொழியியலாளர் சாம்ஸ்கி கூறியுள்ள கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார். இப்போது நடப்பது கலாச்சாரங்களின் போர் என்று சொல்லியுள்ளவை சிந்திக்கத்தக்கவை….\nநான் எழுத்தாளனல்ல – விளையாட்டு வீரன் – ச.சுப்பாராவ்\n“நான் வாழ்ந்தது போன்ற சாகசமான, வித்தியாசமான வாழ்க்கையை யாரும் வாழ்ந்திருக்க முடியாது. ஏழ்மையில் வாழ்ந்திருக்கிறேன். நல்ல செல்வச் செழிப்புடனும் வாழ்ந்திருக்கிறேன். மனித அனுபவங்களின் அனைத்து வகைகளையும் நான் ருசி பார்த்திருக்கிறேன். எனது காலத்தின் மகத்தான மனிதர்கள் பலருடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு. எடின்பர்க்கில் மருத்துவப் படிப்பை முடித்து எம்.டி பட்டம் பெற்றிருக்கிறேன். நீண்ட கால இலக்கிய வாழ்வும் உண்டு. குத்துச் சண்டை, கிரிக்கெட், பில்லியர்ட்ஸ், கார் பந்தயம். கால்பந்து, விமான சாகசம், ஸ்கீயிங் என்று பல விளையாட்டுகளிலும் எனக்குத் திறமை உண்டு. நீண்ட தூர ஸ்கீயிங் விளையாட்டை சுவிட்ஸர்லாந்தில் அறிமுகப்படுத்தியதே நான்தான். ஆர்க்டிக் பகுதியில் திமிங்கல வேட்டைக்குச் செல்லும் கப்பலில் ஏழு மாதங்கள் ஒரு மருத்துவராகப் பயணம் செய்திருக்கிறேன். பின்னர் ஆப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலும் கப்பல் மருத்துவராகச் சென்றிருக்கிறேன். மூன்று போர்களில் பங்கேற்றிருக்கிறேன். என்…\nமழை பெய்யும்போது தெருவில் நீர் வழிந்தோடுவதைப் பார்த்திருப்பீர்கள். அப்படி நீர் ஓடுவதைப் பார்த்தே, நதி எப்படி உருவாகிறது என்று நீங்கள் அறிந்துகொள்ளலாம். மழை நீர் ஒன்று சேர்ந்து சிறுசிறு ஓடைகளாகிறது. இந்த ஓடைகள் மேலும் சில ஓடைகளுடன் சேர்ந்து ஒரு பெரிய நீரோட்டமாகிறது. இதைப்போலத்தான், மலைகளிலும் குன்றுகளிலும் பெய்யும் மழை நீர், பல சிறு ஓடைகளாக ஓடி, பிறகு ஒன்றாகச் சேர்ந்து ஒரு பெரிய நதியாக உருவாகிறது. நதிகள் பெரும்பாலும் மலைகளில்தான் உற்பத்தியாகின்றன. சில சமயம் நீர் ஊற்றுகளும் ஆறாக ஓடுவது உண்டு. இமயமலைபோன்ற பகுதிகளில் சூரிய வெப்பத்தால் பனிக்கட்டிகள் உருகி, அந்த நீர் நதியாகப் பாய்கிறது. ஆகவே, பனிக்கட்டிகளும் நதிகளை உருவாக்குகின்றன. பெரிய நதிகளுடன் வந்து கலக்கும் சிறு ஆறுகளுக்கு ‘உபநதிகள்’ (Tributary) என்று பெயர். பெரிய நதிகளிலிருந்து சில ஆறுகள் கிளையாகப் பிரிந்து செல்வதும்…\nதங்கவேலு புத்தகப் பயணம் கோவை மாவட்டத்தில் தொடங்கி கரூரில் மிகவும் உற்சாகத்துடன் முடிவு பெற்றது. கோவையில் பாண்டியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பேரா. மோகனா மாநில தலைவர் (TNSF) தொடங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். தொடக்க விழாவில் பாதுஷா (மா.செயலாளர்), கோவை மாவட்ட நிர்வாகிகள் ராஜாமணி, V.G பாலகிருஷ்ணன் (செயலாளர்), மெகமோனிஷா (பொருளாளர்), கண்ணபிரான், மணி, சு. சரவணன், விசுவநாதன், தாமிரபரணி கலைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மதியழகன் புத்தகம் பேசுதே என்கின்ற பாடலோடு உற்சாகமாக குழந்தைகளுடன் குழந்தைகளை இணைத்து புத்தக வாசிப்பு சம்பந்தமான நாடகம் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காமராஜ் பள்ளி, சங்கமம் பள்ளி, சாய் வித்யா விகாஸ் கோஜஸ், Boy angels L.E.F. பள்ளியில் கோவை மாவட்ட புத்தகப் பயணம் நிறைவு பெற்றது. (1-11-17 – 3-11-17) திருப்பூர் முருகன்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-26T22:27:06Z", "digest": "sha1:A7XRIXZJ42FXQAGKX3ZRGSHVLIW734UK", "length": 14524, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆல்பின் எதிர்பலியாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம்\nசால்வியொலி எதிர்த்து கேவல்லோட்டி, மிலன் 1881\nஆல்பின் எதிர்பலியாட்டம் (Albin Countergambit) என்ற சதுரங்கத் திறப்பு பின்வரும் நகர்வுகளுடன் தொடங்கி விளையாடப்படுகிறது.\nபின்னர் வழக்கமாகத் தொடர்கின்ற நகர்வு விளையாடப்படுகிறது.\nராணியின் பலியாட்ட திறப்புக்கு எதிராக விளையாடப்படும் பொதுவான தற்காப்பு ஆட்டம் இதுவல்ல. பலிகொடுக்கப்பட்ட சிப்பாயை பரிமாறிக் கொண்ட பிறகு கருப்புக்கு வெள்ளைப் படையின் மையப்பகுதியை பிளக்க உதவும் d4 சதுரத்தைப் பிடித்துக் கொள்ளும் வாய்ப்பும், தாக்குதலை நிகழ்த்தும் சில வாய்ப்புகளும் கிடைக்கின்றன. பெரும்பாலும் வெள்ளை தேவையான நேரத்தில் அதன் சிப்பாயைப் பதிலுக்கு கொடுத்து அமைப்பு அனுகூலத்தை ஈட்டக் காத்திருக்கிறது.\nசதுரங்கத் திறப்புகளுக்கான கலைக்களஞ்சியத்தில் ஆல்பின் எதிர்பலியாட்ட்த் திறப்புக்கு டி08 மற்றும் டி09 குறியீடுகள் வழ���்கப்பட்டுள்ளன.\n2 பிரதான நகர்வு வரிசை\n1981 ஆம் ஆண்டில் மிலனில் நடைபெற்ற போட்டியில் இத்திறப்பு கேவல்லோட்டியால் சால்வியோலியை எதிர்த்து விளையாடப்பட்டாலும் அடோல்ப் ஆல்பின் பெயரையே இத்திறப்பு பெற்றுள்ளது. 1893 ஆம் ஆண்டில் நியூயார்க் நகரில் நடைபெற்ற போட்டியொன்றில் இமானுவல் லேசுக்கரை எதிர்த்து விளையாடும் போது இவர் இத்திறப்பை பயன்படுத்தி விளையாடினார். சதுரங்க மாசுட்டர்கள் நிலையில் இத்திறப்பு அடிக்கடி விளையாடப்படாவிட்டாலும் உருசியன் கிராண்டு மாசுட்டர் அலெக்சாண்டர் மோரோசெவிச்சு சமீபத்தில் இத்திறப்பை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளார்[1].\n4. Nf3 Nc6 என்ற நகர்வுகளுடன் பிரதான வரிசை தொடர்கிறது.\n(4...c5 நகர்வை கருப்பு விளையாடினால் 5.e3 என வெள்ளை விளையாட வாய்ப்பு ஏற்படும். ஏனெனில் கருப்பின் அமைச்சரால் வெள்ளை ராசாவுக்கு எச்சரிக்கை கொடுக்க வழியேதுமில்லை. மற்றும் வெள்ளைக்கு இருக்கும் நகர்வு வாய்ப்புகள் 5.a3, 5.Nbd2, மற்றும் 5.g3 ஆகியவைகளாகும். ஒருவேளை வெள்ளை உறுதியாக முன்னேற்றமான ஆட்டத்திற்கு முயற்சிக்க விரும்பினால் 5.g3 நகர்வு மூலம் Bg2 மற்றும் Nbd2. நகர்வுகள் விளையாடி விலாமடிப்புத்தேரை உருவாக்கிக் கொள்ளலாம். இதற்குப் பதிலாக கருப்பு பெரும்பாலும் இராணியின் பக்கத்தில் கோட்டை கட்டிக் கொள்வது வழக்கம். இவ்வகையான ஒரு குறிப்பிட்ட வரிசை தொடர்ச்சியாக 5.g3 Be6 6.Nbd2 Qd7 7.Bg2 0-0-0 8.0-0 Bh3 என்ற நகர்வுகளைக் குறிப்பிடலாம்.\nd4 இல் நிற்கும் கருப்பு சிப்பாய் பார்ப்பதற்கு சாதாரண சிப்பாயைப் போல தோன்றினாலும் அது கருப்புக்கு மிகவும் வலிமையைக் கொடுக்கும் சிப்பாயாகும். கவனக்குறைவாக வெள்ளை 4.e3 நகர்வைச் செய்து விட்டாரெனில் இவ்விடத்தில் லெசுக்கர் பொறியை வைக்க கருப்புக்கு வாய்ப்பு கிடைத்துவிடும். வெள்ளையின் 4.e3 நகர்வுக்கு பதிலாக கருப்பின் நகர்வுகள் 4...Bb4+ 5.Bd2 dxe3 6.Bxb4 இப்படியிருக்கும். வெள்ளையின் ஆறாவது 6.Bxb4 இப்படியிருக்கும். வெள்ளையின் ஆறாவது 6.Bxb4 நகர்வு ஒரு மட்த்தனமான பிசகு ஆகும். கருப்பு உடனடியாக 6...exf2+ 7.Ke2 fxg1=N+ நகர்வு ஒரு மட்த்தனமான பிசகு ஆகும். கருப்பு உடனடியாக 6...exf2+ 7.Ke2 fxg1=N+ என்று நகர்வுகளைத் தொடர்ந்து வெற்றி பெற்றுவிடும். லெசுக்கர் பொறி முக்கியமாக குறித்துக் கொள்ளப்பட வேண்டியது எனினும் நடைமுறையில் மிகவும் அரிதாக நிகழக்கூடியது ஆகும்.\n4. e4 என்ற நான்காவது நகர்வை வெள்ளை விளையாடுவது சிபாசுக்கி மாறுபாடு எனப்படுகிறது. இந்நகர்வுக்கு பதிலாக கருப்பு உடனடியாக 4....dxe3e.p. வழிமறித்துப் பிடித்தல் நகர்வை.செய்யவேண்டும் மாறாக 4...Bb4+ என நகர்த்தி விளையாடினால் வெள்ளை 5.Bd2 எனப் பதில் கொடுக்கும் கருப்பால் 4....dxe3e.p. நகர்வை செய்ய முடியாமல் போகும். ஏனெனில் இந்நகர்வு உடனடியாக செய்யப்பட வேண்டிய நகர்வு என்பது சதுரங்க விதிமுறைகளில் ஒன்றாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 சனவரி 2019, 16:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-26T22:46:16Z", "digest": "sha1:ORXDLZJQY4HADMTQLIY73MLDKMYBWBRT", "length": 12871, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "மத்தேயோ ரீச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசீன மறைப்பணியின் இயேசு சபை தலைவர்\nமத்தேயோ ரீச்சி, சே.ச (இத்தாலிய ஒலிப்பு: [matˈtɛo ˈrittʃi]; அக்டோபர் 6, 1552 – மே 11, 1610; எளிய சீனம்: 利玛窦; மரபுவழிச் சீனம்: 利瑪竇; பின்யின்: Lì Mǎdòu; மரியாதைப் பெயர்: 西泰 Xītài) என்பவர் இத்தாலிய இயேசு சபை குருவும், சீன இயேசு சபை மறைப்பணியைத்துவங்கிய தந்தையர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் ஆவார். இவருக்கு இப்போது இறை ஊழியர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது.\nமத்தேயோ ரீச்சி 1552ஆம் ஆண்டு மசேரடா, திருத்தந்தை நாடுகளில் பிறந்தார். உரோமையில் இயேசு சபை பள்ளியில் இறையியலும் சட்டமும் பயின்ற இவர், அச்சபையில் 1571ஆம் ஆண்டு இணைந்தார். 1577இல் இந்தியாவுக்கு சென்று மறைப்பணியாற்ற விண்ணப்பித்தார். மார்ச் 1578இல் லிஸ்பன் நகரில் பயனத்தை துவங்கி கோவாவை செப்டம்பர் 1578இல் அடைந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பின்னர், இவர் சீனா அனுப்பப்பட்டார்.\nஆகஸ்ட் 1582இல் இவர் சீனாவில் மக்காவு வந்தடைந்தார்.[1] சீனர்களுக்கு சேவை செய்த இவர், அவர்களுக்கு சூரிய கிரகணத்தை துள்ளியமாக கணக்கிட்டு உதவியதால் வாளி பேரரசரால் அரசவைக்கு அழைக்கப்பட்டு அரச ஆலேசகராக நியமிக்கப்பட்டார். இவ்வாறு பேரரண் நகரத்துக்குள் நுழைந்த முதல் வெளிநாட்டவர் இவர் ஆவார்.[2] பெய்ஜிங்கில் உள்ள அமல உற்பவ அன்னை பேராலயத்தை கட்டியவர��� இவரே. இவ்வாலயமே இன்நகரின் மிகப்பழைய கிறித்தவ ஆலயமாகும்.[3] இவரே சீனர்களுக்கு இயந்திர கடிகாரங்களை அறிமுகம் செய்தவர். சீன கெய்ஃபேங் யூதர்களை (Kaifeng Jews) முதன்முதலில் மேற்கத்தியருக்கு அறிமுகம் செய்தவர் இவரே.[4]\nசீன நிலப்படத்தை முதன் முதலில் வரைந்தவர் இவரே. இவ்வேலை எவ்வளவு கடினமானதாயின் இவரின் இப்படைப்பு “Impossible Black Tulip” என அழைக்கப்படுகின்றது.[5] கன்பூசிய படைப்புகளை இலத்தீனுக்கு சூ குவாங்குயி என்பவரருடைய துணையால் மொழிபெயர்த்தார்.[6]\nதனது 57ஆம் அகவையில் மே 11, 1610இல் இவர் இறந்தார். அக்காலத்தில் இறந்த வெளிநாட்டவர்களை மக்காவுவிலே அடக்கம் செய்யும் வழக்கம் இருந்தது. குறிப்பாக பேரரண் நகரத்துக்குள் அடக்கம் செய்யக்கூடாது என்னும் சட்டமும் இருந்தது. ஆயினும் ரீச்சி சீனர்களுக்கு செய்த சேவையினைப்பாராட்டி அவரை பேரரண் நகரத்துக்குள்ளே அடக்கம் செய்ய அரசர் அனுமதித்தார்.[7] இவ்வாறு பேரரண் நகரத்துக்குள் அடக்கப் செய்யப்பட்ட முதல் வெளிநாட்டவர் என்னும் பெருமையை இவர் அடைந்தார்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Matteo Ricci என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇறை ஊழியர் பட்டம் பெற்றவர்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 16:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560628000575.75/wet/CC-MAIN-20190626214837-20190627000837-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}