diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0927.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0927.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0927.json.gz.jsonl" @@ -0,0 +1,359 @@ +{"url": "http://puthu.thinnai.com/?p=27419", "date_download": "2019-08-22T13:30:46Z", "digest": "sha1:WBFKR6LKCRP2SH66PK2RNBBQDNUM6KSG", "length": 13078, "nlines": 61, "source_domain": "puthu.thinnai.com", "title": "கொங்கு வாழ்க்கையின் வார்ப்பு :“ மொய் “ : சுப்ரபாரதிமணியன் சிறுகதை | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகொங்கு வாழ்க்கையின் வார்ப்பு :“ மொய் “ : சுப்ரபாரதிமணியன் சிறுகதை\nபூ.அ ரவீந்திரன் (தலைவர் , தமிழ்ச்சிற்றிதழ் சங்கம், கோவை )\n“ இலக்கியப் படைப்புகள் சமூக மனிதனை , அவனது உயிர் வாழ்க்கையின் பல்வேறு கோலத்துடன் அவனது உணர்வுகளுக்கும் சிந்தனைக்குமுள்ள முரண்பாடுகளும், சமூகத்துடனான அவனது உறவுகளும் அவனது அக வாழ்க்கையையும் புற நடத்தைகளையும் சித்தரிக்கின்றது.இவற்றுள் தனி மனிதனுக்குள்ளும் அவனது வாழ்க்கையும் வரலாற்றுச் சமூக சூழ்நிலையில் பண்பாட்டைக்காட்டுபவை கதைகள் “ என்ற கார்த்திகேசு சிவத்தம்பியின் வாசகங்கள் ( தமிழில் இலக்கிய வரலாறு, என்சிபிஎச் வெளியீடு ) சுப்ரபாரதிமணியனின் “ மொய்” என்ற சிறுகதையை இந்த வாரம் “ திண்ணையில்” படித்த போது தோன்றியது.\nகொங்கு மக்களின் வாழ்க்கையை ஆர். சண்முகசுந்தரத்தைப் பின் பற்றி சிறப்பாக பதிவு செய்து வருகிறவர்களில் சி ஆர் ரவீந்திரன், மா.நடராசன்,,பழமன் போன்றோருடன் சுப்ரபாரதிமணியனும் இருக்கிறார். இக்கதை கொங்கு மக்களின் வாழ்க்கையின் ஒரு சிறுபங்கைச் சொல்கிறது. கோவை அருகிலான சோமனூர், செகடந்தாளி, எளச்சிபாளையம், செம்மாண்டாம்பாளையம், கருமத்தாம்பட்டி போன்ற ஊர்களும் அந்த ஊர்களின் கொங்கு மனிதர்களும் என்று நிறைத்திருக்கிறார்.\nதபால்காரர் ஒருவருக்கு திருட்டுத்தனமாய் கடிதங்களை பிரித்துப் படிக்கும் பழக்கம். உமா என்ற ஆசிரியை பயிற்சி படித்த கிராமத்துப் பெண்ணின் – உமாவின் கடிதங்களை பின் தொடர்கிறார். பக்கத்து கிராமத்து குடிகாரனுக்கு திருமண ஏற்பாட்டில் இருக்கையில் ஆசிரியைப் பயிற்சி நண்பருடன் கிராமத்தை விட்டு வெளியேறுகிறாள். அவள் பேருந்தில் புறப்படுகையில் அவள் கையில் அய்நூறு ரூபாய் கொடுத்து “ மகராசியா இரு “ என்று ஆசீர்வாதம் செய்கிறார், இருபத்தைந்து வருடம் கழித்து அவருக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது.” என்ன திருட்டுத் தபால் ஏதாச்சும் கிடச்சுதா “ என்று கேட்கிறாள் மனைவி.உமாவின் மகன் அமெரிக்காவிலிருந்து அனுப்பி இருக்கிறான். என் அம்மா அந்தகிராமத்தை விட்டு கிளம���பும் போது மோய் ஆசீர்வாதம் செய்த உஙக்ளைப் பற்றி அம்மா சொன்னார்.உங்களைப் பார்க்க வருவேன்” என்கிறது மின்னஞ்சல்.\nகொங்கு கிராம வாழ்க்கையின் அடையாளமானப் பேச்சு வழக்கு, கொங்கு மனித இயல்புகள் விரவிகிடக்கின்றன. மாறி வரும் தலைமுறை அடையாளங்கள், மனித இயல்பிம் தென்படும் மாறுதல்களை இக்கதை துல்லியமாகச் சித்தரித்திருக்கிறது. சுப்ரபாரதிமணியனை இக்கதியில் அடையாளம் கண்டு கொள்ளமுடிகிறது. ஒரு சிறுகதைக்குள் கொங்கு உலகத்தையே கொண்டு வந்து விடுவது பெரும் சிறப்பாகும்.\n( கோவை இலக்கியச் சந்திப்பு 47 ம் நிகழ்வில் சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்த்த ” உயில் மற்றும் பிற கதைகள் ‘ ஜெ.பி.தாஸ் ஒரிய எழுத்தாளரின் கதைத் தொகுப்பு நூலை கவிஞர் புவியரசு வெளியிட் பூ.அ.ரவீந்திரன் பெற்றுக்கொண்டு பேசியது – ” உயில் மற்றும் பிற கதைகள் ‘ ஜெ.பி.தாஸ் ஒரிய எழுத்தாளரின் கதைகள் விலை ரூ 160 ; சாகித்ய அகாதமி வெளியீடு சென்னை ) .\nSeries Navigation ராமலெக்ஷ்மியின் இலைகள் பழுக்காத உலகம் ஒரு பார்வை.சிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்-திண்டுக்கல் மாவட்ட மாநாட்டு வரவேற்புக்குழு\nInterstellar திரைப்படம் – விமர்சனம்\nசாவடி – காட்சிகள் 4-6\nபன்னாட்டு இதழியல் கருத்தரங்கம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்\nஆனந்த பவன் நாடகம் காட்சி-14\nராமலெக்ஷ்மியின் இலைகள் பழுக்காத உலகம் ஒரு பார்வை.\nகொங்கு வாழ்க்கையின் வார்ப்பு :“ மொய் “ : சுப்ரபாரதிமணியன் சிறுகதை\nசிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது\nஉலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின்(உத்தமம்) 14வது உலகத் தமிழ் இணைய மாநாடு – மாநாட்டில் பங்குபெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு\nஆத்ம கீதங்கள் – 6 ஓயட்டும் சக்கரங்கள் .. \nஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்: 2 இந்திய தேசீயத் திரைப்பட ஆவணக் காப்பகமும் நல்ல திரைப்படக் கலாச்சாரத்தை வளர்ப்பதில் அதன் பங்கும்\n2014 நவம்பரில் பூதச் செர்ன் அணு உடைப்பு யந்திரத்தில் புதிய இரண்டு பரமாணுக்கள் கண்டுபிடிப்பு\nதொடுவானம் 43. ஊர் வலம்\nPrevious Topic: சிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது\nNext Topic: ராமலெக்ஷ்மியின் இலைகள் பழுக்காத உலகம் ஒரு பார்வை.\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38507", "date_download": "2019-08-22T13:12:38Z", "digest": "sha1:FXJSJ3HTWMX6EEN2TGICQJ623DHDNX45", "length": 53156, "nlines": 206, "source_domain": "puthu.thinnai.com", "title": "2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்\nபிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது. அவை தேர்ந்தெடுக்கப்படும் எட்டுத் தளங்களில் நிறுவப் படும். அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி. எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.\nஈரோப்பியன் கூட்டுறவு நாடுகளில் உள்ள 143 அணுமின் நிலையங்களில் பிரென்ச் அணுமின் நிலைய எண்ணிக்கை : 53 (40%). அவற்றின் மின்சக்தி பரிமாற்றம் : 75% பங்கு. பிரென்ச் ஜனாதிபதி நிகொலஸ் சார்கோஸி “பிரான்சில் உள்ள அணுமின் நிலையங்கள் அனைத்தி லும் புகுஷிமா விபத்துக்களை முன்னிட்டு ஆழ்ந்த பாதுகாப்பு இயக்க உளவுகள் செய்யப் படும். ஆயினும் ஜெர்மனி, இத்தாலி, சுவிட்ஜர்லாந்து ஆகிய அண்டை நாட்டு அரசாங்கங்கள் போன்று பிரான்ஸ் இயங்கும் அணுமின் நிலையங்களை நிரந்தரமாய் மூடத் தடை விதிக்காது,” என்று அறிவித்தார்.\nபிரான்ஸ் நாட்டு அணுமின்சக்தி இயக்கத் திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள்.\n2018 நவம்பர் அறிப்பின்படிக் கடந்த 50 ஆண்டுகளாக\nபிரான்ஸ் தேசம் தற்போது தேவையான மின்சக்தி உற்பத்தியில் 75% அணுசக்தி மூலமாக பாதுகாப்பு முறையில் வெற்றிகரமாகப் பெற்று வருகிறது. 2035 ஆண்டுக்குள் அது 50% ஆகக் குறைக்கப்படும். அதாவது பிரான்ஸில் 17 பழைய அணுமின்சக்தி நிலையங்கள் 2035 ஆண்டுக்குள் நிறுத்தப் படும்.\nஉலகத்திலே பேரளவு மின்சக்தி ஏற்றுமதி தொடர்ந்து செய்யும் நாடுகளில் பிரான்ஸ் முன்னணியில் நிற்கிறது. காரணம் மலிவான நிதியில் மின்சக்தி உற்பத்தியை பிரான்ஸ் செய்ய முடிகிறது. அதலால் ஆண்டுக்கு மூன்று பில்லியன் ஈரோ [ 3.4 பில்லியன் டாலர் : ] பிரான்சுக்கு வருமானம் வருகிறது.\nகடந்த 50 ஆண்டுகளாக பிரான்ஸ் அணுவியல் துறை நுணுக்க சாதனங்கள் விருத்தி செய்வதில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக அணுவியல் எரிக்கரு உற்பத்தி ஏற்றுமதியி��் செல்வாக்கு அடைந்துள்ளது.\nஅத்துடன் சுமார் 17% பங்கு மின்சக்தி அணுவியல் எரிக்கரு மீள் சுழற்சியில் [Recycled Nuclear Fuel] கிடைக்கிறது.\nபிரான்ஸ் எரிசக்தி உற்பத்தி மூல எருக்கள் [Energy Sources]\n2016 ஆண்டில் பிரான்சின் மின்சக்தி ஆற்றல் உற்பத்தி 556 TWh [ terra watt hours [Gross].\nஅதில் அணுமின்சக்தியின் பங்கு : 72% [403 TWh].\nநீரழுத்த மின்னாற்றல் : 12% [65 TWh],\nஇயல்வாயு + நிலக்கரி வெப்ப மின்சக்தி 8% [45 TWh];\nசூரியக்கதிர் + காற்றாற்றல் : 5% [ 31 TWh ]\nஅதாவது பிரான்ஸ் மொத்தத் தேவை மின்சக்தி : 442 TWh [6,600 KWh/cappit] : கி.வாட் ஹவர் / காப்பிட்டா.\n2013 இல் வீட்டு மின்சார விலை அளவு : 8 சென்ட்/கிலோவாட் ஹவர். [cents/Kwh]\n“இந்த எதிர்பாராத துன்பமய நிகழ்ச்சி ஜப்பானில் எதிர்கால அணுமின்சக்தித் திட்டங்களைத் தவிர்க்கப் போவதில்லை. புதிய அணுமின் சக்தி உற்பத்தித் திட்டங்கள் செம்மைப் படுத்தப் பட்டாலும் பெருமளவில் மாற்றம் அடையப் போவதில்லை. இப்போதும் அணுமின்சக்தி ஆதரிப்பாளர் எண்ணிக்கை எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட இரண்டரை மடங்கு (42% Versus 16%) மிகையாகவே உள்ளது.”\n“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும் என்பது என் கருத்து. அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங் களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”\nரஷ்யாவில் எரிசக்தி ஆக்கமும், மின்சார உற்பத்தியும் அணுசக்திப் பொறித்துறைகள் இல்லாமல் தற்போது நிகழப் போவதில்லை.\nரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெதேவ் & பிரதம மந்திரி விலாடிமிர் புட்டின் கூட்டறிக்கை.\nநவீன ரஷ்ய அணுமின் உலைகளைக் கட்டுவதென்றால் தற்போதைய பாதுகாப்பு நெறிப்பாடு விதிகள் மிகக் கடுமையாக எழுதப்பட்டுள்ளன. அணு உலை எரிகோல்களின் அபாய வெப்பத்தைத் தணித்துப் பாதுகாக்கப் பல்வேறு நீரனுப்பு முறைகளை நாங்கள் அமைத்தி ருக்கிறோம். எங்கள் நவீன AES-2006 மாடல் அணுமின் நிலையத்தில் இயக்க முறைப்பாடு, ஓய்வு முறைப்பாடு (Active & Passive Emergency Coolant Systems) என்னும் இரட்டை நீரனுப்பு ஏற்பாடுகள் எரிக்கோல் களின் அபாய வெப்பத்தை உடனே தணிக்க அணு உலையின் கோட்டைக்குள்ளேயே இரட்டைக் குழாய்ப் பைப்போடு இணைக்கப் பட்டுள்ளன. அ���்தோடு வெப்பக் கோல்கள் உருகி விட்டால் தாங்கிக் கொள்ளும் கும்பாவும் (Fuel Rods Melt Trap) கீழே அமைக்கப் பட்டு உள்ளது. மேலும் ஓய்வு வாயு வெப்பத் தணிப்பி, நீண்ட கால அணுப்பிளவுக் கதிரியக்கச் சுத்தீகரிப்பு ஏற்பாடு, ஹைடிரஜன் மீள் இணைப்பிகள் போன்றவை யும் அமைக்கப் பட்டுள்ளன. செர்நோபில் விபத்துக்குப் பிறகு கடின முறையில் நாங்கள் கற்றுக் கொண்ட பாடங்கள் இவை யெல்லாம்.\n“விஞ்ஞானப் பொறியியல் நிபுணத்துவத்தில் முற்போக்கான ஜப்பானியர் எப்படி நான்கு அணுமின் உலைகளின் வெப்பத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறிப் போனார் என்று ரஷ்ய அணுசக்தித் துறையினர் குழம்பிப் போயுள்ளார். முடியாமைக்குக் காரணம் நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரு நிகழ்ச்சிகளின் கூட்டு விளைவு என்பது என் கருத்து. எந்த அணுமின் சக்தித் திட்டமும் இந்த அசுர அளவு பூகம்பத்துக்கும் (ரிக்டர் : 9) 30 அடி உயரச் சுனாமி எதிர்பார்ப் புக்கும் டிசைன் செய்யப் படவில்லை.\nஉலக நாடுகளுக்கு 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்கள் ஒரு தேவையான தீங்கு எரிசக்திக் கூடம். ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான ஓர் எரிசக்தி தற்போதில்லை. ஒரு மோட்டார் காரை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன. அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும். மின்சாரத்தைப் பரிமாறுவதோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருகின்றன.\nமுன்னுரை: 2011 மார்ச்சு மாதம் 11 ஆம் தேதி ஜப்பான் கிழக்குப் பகுதியைத் தாக்கிய 9 ரிக்டர் அளவு அசுர நிலநடுக்கத்தில் கடல் நடுவே 50 அடி (14 மீடர்) உயரச் சுனாமி எழுந்து நாடு, நகரம், வீடுகள், தொழிற்துறைகள் தகர்ந்து போயின. சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர். மேலும் 17,000 பேர் இன்னும் காணப்பட வில்லை. சுமார் 80,000 பேர் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டுள்ளார். புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளின் எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி, ஓரளவு சிதைந்து, ஹைடிரஜன் வாயு சேமிப்பாகி வெளியேறி மேற்தளக் கட்டங்கள் வெடித்தன. அத���துடன் ஒன்று அல்லது இரண்டு அணு உலைக் கோட்டை அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கப் பிளவுத் துணுக்குகள் (Radioactive Fission Products) சூழ்வெளியிலும், கடல் நீரிலும் கலந்தன. அந்தப் பேரிழப்பால் பல்லாயிரம் பேர் உயிரிழந்தும் பிழைத்துக் கொண்டோர் வீடிழந்தும், தமது உடமை இழந்தும், சிலர் கதிரியக்கத்தாலும் தாக்கப்பட்டார். நான்கு அணுமின் உலைகளில் பெருஞ் சேதம் ஏற்பட்டதால் ஜப்பான் நாட்டில் 2720 மெகா வாட் மின்சக்தி (MWe) உற்பத்தி குன்றி அண்டை நகரங்களில் பேரளவு மின்வெட்டுப் பாதிப்புகள் நேர்ந்துள்ளன.\nதற்போது முப்பது உலக நாடுகளில் 440 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபில் நிலையம், ஜப்பானில் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி சுமார் 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன. மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் அமைப்பாகி ஆய்வுகள் நடத்தப் பட்டு வருகின்றன. அணு மின்சக்தி நிலையங்கள் 1950 ஆண்டு முதல் தோன்றி மின்சாரம் அனுப்பத் துவங்கிய பிறகு தொடர்ந்த 60 ஆண்டுகளில் ஆறு பெரிய கதிரியக்க விபத்துகள் நிகழ்ந்துள்ளன. 2011 ஆண்டு மார்ச்சு வரை உலக அணு உலைகளில் சராசரி 10 ஆண்டுக்கு ஒருமுறை ஒரு பெரு விபத்து நேர்ந்திருக்கிறது ஜப்பான் புகிஷிமா அணு உலைகள் விபத்துக்குப் பிறகு எதிர்கால அணுமின்சக்திக்கு உலக நாடுகள் இன்னும் ஆதரவு அளிக்கின்றனவா அல்லது எதிர்ப்பு அறிவிக்கின்றனவா என்பதை விளக்கமாய் ஆராய்வதே இந்தக் கட்டுரையின் குறிக்கோள்.\nபுகுஷிமா அணுமின் உலைகளின் தற்போதைய நிலை (ஜூன் 20, 2011)\nபுகுஷிமா : 1 அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின. அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது. கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது.\nபுகுஷிமா : 2 அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின. அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது. கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், டர்பைன் அடித்தள அறையிலும் காணப் பட்டது. அரணில் பிளவு ஏற்பட்டுக் கதிரியக்கம் பரவி விட்டதாக ஐயப்பாடு.\nபுகுஷிமா : 3 அணு உலை சுயமாய் நிறுத்தமாகி அபாய வெப்பத் தணிப்பு நீரற்றுப் போனதால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிப் போயின. அணு உலையில் ஹைடிரஜன் வாயுக் கசிவால் மேற் கட்டடம் வெடித்தது. அரணில் பிளவு ஏற்பட்டு உள்ளதாக ஐயப்பாடு. கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு அணு உலையிலும், இணைக்கப் பட்ட குகையிலும் காணப் பட்டது. தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் (Spent Fuel Storage Pool) நீர் மட்டம் குறைந்து பிறகு நீர் நிரப்பப் பட்டது.\nபுகுஷிமா : 4 தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்ததால்,\nபுகுஷிமா : 5 & 6 அணு உலைகள் சுயமாய் நிறுத்தமாகின. தீய்ந்த எரிகோல்கள் சேமிக்கப்பட்ட தடாகத்தில் நீர் மட்டம் குறைந்து எரிக்கோல்களின் உஷ்ணம் ஏறியது.\nமொத்தக் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்பு 110,000 டன் என்று கணிக்கப் படுகிறது. அது மீள் சுற்றியக்க வடிகட்டு முறையில் நீண்ட காலம் சுத்திகரிக்கப் பட வேண்டும்.\nஅணுமின் உலைகள் எதிர்காலம் பற்றி அகில நாடுகளின் தீர்மானங்கள்\nபுகுஷிமா அணுமின் உலைகளில் நேர்ந்த வெடிப்பு நிகழ்ச்சிகளை நேரடியாகக் கண்டு பயந்து போன ஆயிரம் ஆயிரம் பொது மக்களின் வெறுப்பும், எதிர்ப்பும் வேறு. அணுசக்தி உற்பத்தி மீது அகில நாட்டு அரசுகளின் ஆதரவும், முடிவும் வேறு பொது மக்கள் பல்லாண்டுகள் ஒரு மனதாய் அவற்றை எதிர்த்தாலும் இப்போது உலக நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் 440 அணுமின் நிலையங்கள் உடனே நிறுத்தம் அடையப் போவ தில்லை. இப்போது (ஜூன் 14, 2011) கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகளின் எண்ணிக்கை : 60. அடுத்துத் திட்டமிடப் பட்டவை : 155. எதிர்கால எதிர்ப்பார்ப்பு அணுமின் உலைகள் : 338. புகிஷிமா அணு உலை விபத்தில் கற்றுக் கொள்ளும் முதற்பாடம் : 1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்ட முதல் வகுப்புப் பிற்போக்கு அணுமின் உலைகள் விரைவில் நிச்சயம் மூடப்படும் நிரந்தரமாய். முப்பது வருடமாய் இயங்கி வரும் அணுமின் உலைகள் சில மீளாய்வு செய்யப் பட்டுப் பழைய சாதனங்கள் புதுப்பிக்கப் பட்டு ஆயுட் காலம் இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகள் நீடிக்கப் படலாம் அல்லது அதற்கு நிதியின்றேல் நிரந்தரமாய் நிறுத்தம் அடையலாம்.\nஇயங்கி வரும் 440 அணுமின் உலைகளில் அபாய வெப்பத் தணிப்பு நீரனுப்பி ஏற்பாடுகள் ஒன்றுக்கு மேல் இரட்டிக்கப் படும் அல்லது மூன்றாக்கப் படும் இரட்டை அல்லது மூவக�� அபாய டீசல் எஞ்சின் மின்சாரப் பம்ப்பு இணைப்பு அமைப்போடு, ஈர்ப்பு விசையாலோ, அழுத்த வாயுவாலோ இயங்கும் ஓய்வுத் தணிப்பு ஏற்பாடுகள் (Passive Gravity or Compressed Air Coolant Injection Systems) சேர்க்கப் படும். அல்லது இரண்டுக்கு மேல் பெருக்கம் அடையும். சேமிப் பாகும் ஹைடிரஜன் வாயுவுக்கு அணு உலை உள்ளே மீள் இணைப்பிகள் சேர்க்கப் படும். அபாய வெப்பத் தணிப்பு நீரோட்ட இறுதியில் பேரளவு சேரும் கதிரியக்கக் கழிவு நீர் சேமிப்புத் தடாகமும், சுத்தீகரிப்பு ஏற்பாடும் (Contaminated Waste Water Treatment Facility) இணைக்கப் படும். தற்போது கட்டப்பட்டு வரும் அணுமின் உலைகள் தடைப் படாமல் தொடர்ந்து நிறுவப் படும். திட்டமிட்ட எதிர்கால அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப்பட்டுக் கட்டப் படலாம். அல்லது புறக்கணிக்கப் படலாம்.\nஅணுமின் நிலைய ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுகள் வற்புறுத்தும் புதிய பாதுகாப்பு விதிகள்\n21 நாடுகள் இணைந்த ஈரோப்பியன் அணுசக்திப் பாதுகாப்பு ஆணையகம் (European Nuclear Safety Regulatory Group -ENSRG) தனது அழுத்தமான உளவு விதியை வெளியிட்டுள்ளது. அதன் விதிப்படி நிலநடுக்கம், வெள்ளம், பேரலை அடிப்பு, மூர்க்கர் தாக்குதல், விமான வீழ்ச்சிபோன்ற பயங்கர விளைவுகளைத் தூண்டும் அபாயச் சம்பவங்களையும், பாதிக்கபட்ட பொது மக்களின் புலப் பெயர்ச்சியையும் எப்படிக் கையாளு வது என்பது ஆழ்ந்து தீவிரமாய் ஆராயப் படும். புகுஷிமா அணுமின் உலை விபத்துகளை முன்வைத்து 2011 மே 31 ஆம் தேதி வரை உலக நாடுகள் அணுசக்தி நிலையங்கள் இயக்கத்தைப் பற்றிச் செய்துள்ள முடிவுகளைக் கீழே காணலாம் :\nபுகுஷிமா அணுமின் உலை விபத்துச் சிக்கல்கள் போல் மீண்டும் நேராதிருக்க ஐக்கிய நாட்டுக் கண்காணிப்புக் கழுகுத் தலைவர், யுகியா அமானோ (Yukiya Amano, Head of UN Watchdog) அகில உலக அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்புகளை ஆழ்ந்து உளவி 18 மாதங்களுக்குள் முடிவுகளைத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பை முன்னிட்டு 150 உலக நாடுகள் வியன்னா அகில் நாட்டு அணுசக்திப் பேரவை (IAEA) நிறுவகத் தளத்தில் கூடப் போகின்றன. மேலும் அவர் கூறியது: புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்துகள் பொது மக்களைப் பேரளவில் பயமுறுத்தி உள்ளதால், அவருக்கு நேர்மையாய்ப் பதிலளிக்க வேண்டிய கடமையும் IAEA வுக்கு நேர்ந்திருக்கிறது. அணுமின் நிலையங்களின் அபாயப் பாதுகாப்பு முறைகள் மீது பொது நபருக்கு நம்பிக்கை போய்விட்டது. ஆதலால் IAEA அணுமின் நிலைய இயக்க அதிகாரிகளுக்குக் கடுகையான கண்காணிப்பு விதிகளை விடுத்து அவற்றை எல்லா அணுமின் நிலையங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளது.\nசென்ற வாரத்தில் எதிர்கல அணுமின் சக்தி உற்பத்தி பற்றிய 10 உலக நாடுகளின் முடிவுகள் : (1. அர்ஜென்டைனா, 2. பிரேசில், 3. ஆர்மீனியா 4. கனடா, 5. சைனா, 6 பின்லாந்து, 7. பிரான்ஸ், 8. ஜெர்மனி, 9. இந்தியா, 10 ஜப்பான்) தெரிவிக்கப்பட்டன. இக்கட்டுரையில் மற்ற 11 உலக நாடுகளின் முடிவுகள் கூறப்படுகின்றன.\n11. மெக்ஸிகோ : துணை எரிசக்தி அமைச்சர் கார்லோஸ் பீடர்சன் புகுஷிமா அணு உலை விபத்துகள் மெக்ஸிகோ திட்டமிட்டிருக்கும் அணுமின் நிலைய நிறுவ ஆலோசனைகளை நிறுத்த வில்லை என்று அறிவித்துள்ளார்.\n12. நெதர்லாந்து : டச் அரசாங்கம் திட்டமிட்டுள்ள புதிய அணுமின் நிலைய ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்ளப் போகிறது.\n13. ருமேனியா : அணுமின் உலைகள் ஆதரவு பற்றி அரசாங்கக் கொள்கையில் மாறுதல் எதுவும் இல்லை.\n14. ரஷ்யா : ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடிவ் அகில நாடுகளில் சுனாமிப் பேரலைத் தாக்க எதிர்பார்ப்பு உள்ள அணுமின் நிலையங்களின் நீண்ட காலப் பாதுகாப்பு நிலை விதிகளின் தேவையை வற்புறுத்தினார். நிலநடுக்கப் பழுதுக் கோடுகளுக்கு (Seismic Fault Line) அப்பால் அமைக்கப் பட்டுள்ள ரஷ்ய அணுமின் நிலையங்களில் உடனடிக் கவனம் செலுத்தும் அவசியம் இல்லை என்றும் வலியுறுத்தி னார்.\n15. தென் ஆப்ரிக்கா : தென் ஆப்ரிக்காவின் அணுசக்திக் கட்டுப்பாடு ஆணையகம் கடற்கரையில் அமைந்துள்ள கோபெர்க் அணுமின் நிலையம் நீண்ட கால அபாய வெப்பத் தணிப்பு நீர் வசதி ஏற்பாடுகளை உடையது என்று அறிவித்தது. ஒன்றே ஒன்றான இந்த இரட்டை அணுமின் நிலையம் 1800 MWe மின்சார உற்பத்தி செய்யும் ஆற்றல் உள்ளது. 2011 மார்ச் 16 ஆம் தேதி தென் ஆப்ரிக்க அரசு 2030 ஆண்டுக்குள் 13% தகுதி மின்சாரப் பங்கு ஏற்றுக் கொள்ள 9600 MWe ஆற்றல் உள்ள அணுமின் நிலைய திட்டங்களைக் கட்ட அனுமதி அளித்திருக்கிறது.\n16 தென் கொரியா : 2011 மார்ச் 21 ஆம் தேதி தென் கொரியா கல்வி அமைச்சகம் தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையப் பாதுகாப்பு இயக்கங்களை மீளாய்வு செய்ய ஆணை இட்டது. இப்போது 21 அணுமின் நிலையங்கள் 40% பங்கு மின்சாரம் அனுப்பி வருகின்றன. 2020 ஆண்டுக்குள் இன்னும் 35 புதிய அணுமின் நிலையங்களைத் தென் கொரியா நிறுவத் திட்ட மிட்டுள்ளது.\n17 சுவீடன் : 2009 ஆம் ஆண்டு செய்த முடிவின்படி தற்போதுள்ள அணுமின் நிலையங்கள் ஆயுட் கால இறுதியில் முற்றிலும் புதுப்பிக்கப் பட்டு மாற்றப் படும். 2011 ஆண்டு இறுதிக்குள் ஈரோப்பியன் அணுசக்திப் பேரவைக்கு உலோக அழுத்தச் சோதனை விளைவு களை (Stress Tests) அனுப்ப வேண்டும்.\n18. சுவிட்ஜர்லாந்து : 2011 மே மாத இறுதியில் சுவிஸ் அரசாங்கம் ஆயுள் முடியும் அணுமின் நிலையங்கள் மூடப்படும் என்று முடிவு செய்தது. அதாவது 2034 ஆண்டுக்குள் அனைத்து அணுமின் நிலையங்களும் நிறுத்தம் அடையும் என்றும் அறிவித்தது.\n19. டெய்வான் : டெய்வான் ஜனாதிபதி தற்போது இயங்கி வரும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு மீளாய்வு செய்யப்படும் என்று அறிவித்தார். அத்துடன் புதிதாய்க் கட்டத் திட்டமிட்ட அணுமின் நிலையங்கள் தாமதப் படாமல் அமைக்கப் படும் என்றும் கூறினார்.\n20. பிரிட்டன் : பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய முறைப்பாடு அணுமின் நிலையங்களை 2025 ஆண்டுக்குள் கட்டப் போகும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது. அவை தேர்ந்தெடுக்கப் படும் எட்டுத் தளங்களில் நிறுவப்படும். அதை அறிவித்த பிரிட்டிஷ் அமைச்சர் : எரிசக்தி மந்திரி சார்லஸ் ஹென்றி. எதிர்கால அணுமின் நிலையத் திட்டங்களுதுக்கு நிதி ஒதுக்கு 160 பில்லியன் டாலர்.\n21 அமெரிக்கா : 2011 மே மாதம் 17 ம் தேதி அமெரிக்க அணுசக்தி நெறிப்பாடு ஆணையகம் (US Nuclear Regulatory Commission – NRC) இன்னும் ஆறு மாதங்களுக்குள் அமெரிக்க அணுமின் உலைகளின் அபாயப் பாதுகாப்பு இயக்க முறைகளை மீளாய்வு செய்து தமக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்று நியமிக்கப் பட்ட ஆய்வு வினைக் குழுவுக்கு (A Task Force) அறிவித்தது. ஜப்பான் அணு உலை வெடிப்புகள், அவற்றின் நேரடித் தொலைக்காட்சித் தரிசனம், ஜப்பானி யரின் நீண்ட காலத் தவிப்பு, அணு உலை இயக்க நிபுணரின் கட்டுப்படுத்த முடியாத தடுமாற்றம் அமெரிக்கர் உட்பட உலக மக்களின் வயிற்றைப் பெரிதாகக் கலக்கி இருக்கிறது. 1979 இல் திரிமைல் தீவு அணுமின் உலை விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் நிறுத்தமான புதிய அணுமின் நிலையத் திட்டங்கள் எல்லாம் மீண்டும் உயிர்தெழும் என்ற நம்பிக்கை மிகவும் தளர்ந்து போயுள்ளது. அத்தகைய வெறுப்பும், அவநம்பிக்கை யும் இருந்தாலும் அமெரிக்கா வில் (2011) தற்போது அணுமின் உலைகள் அவசியத் தேவை என்பதற்கு 43% மக்கள் ஆதர��ு அளிக்கிறார். இப்போது அமெரிக்கா வில் 104 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாய் இயங்கி வருகின்றன. 1977 இல் அணுமின் உலை ஆதரவாளர் 77%. திரிமைல் தீவு, செர்நோபில் விபத்துக்களுக்குப் பிறகு ஆதரவு 59% ஆகக் குறைந்தது. ஜப்பான் புகுஷிமா விபத்துக்குப் பிறகு அமெரிக்காவில் 2011 இல் அணுமின் நிலைய ஆதரவு 43% ஆகக் குன்றி விட்டது \nமுடிவுரை: பெரும்பான்மையான உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களைத் தேவையான தீங்கு (Necessary Evil) என்று கருதுகின்றன. ஐயமின்றிப் பேரளவு மின்சாரத்தைச் சிறிய இடத்தில் உற்பத்தி செய்ய அணுசக்திக்குப் போட்டியான, நிகரான எரிசக்தி தற்போது இருப்ப தாகத் தெரிய வில்லை. மோட்டார் வாகனம் ஒன்றை உற்பத்தி செய்ய சுமார் 10,000 யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் தேவைப்படுகின்றன. அதுபோல் ஓர் அணுமின் நிலையத்தை அமைத்து இயக்க மில்லியன் கணக்கில் யந்திரச் சாதனங்கள், உபகரணங்கள் அவசியம் தயாரிக்கப்பட வேண்டும். மின்சாரத்தைப் பரிமாறுவ தோடு இந்த யந்திர யுகத்தில் பாதுகாப்பாய் உலகில் இயங்கி வரும் பல்வேறு அணுமின் நிலையங்களால் மில்லியன் கணக்கில் பலருக்கு வேலையும், ஊதியமும், நல்வாழ்வும் கிடைத்து வருவதில் சிறிதேனும் ஐயமில்லை.\nSeries Navigation தன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)\n2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்\nதன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்\nதி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nதமிழ் நுட்பம் -10- சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள்\nNext Topic: தன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sattapanchayat.org/ta/node/26", "date_download": "2019-08-22T13:44:52Z", "digest": "sha1:X6ZJ4XZNEVBQKPYEAC4QYNKK64PVWHW3", "length": 4975, "nlines": 80, "source_domain": "sattapanchayat.org", "title": "நன்கொடை | சட்ட பஞ்சாயத்து இயக்கம்", "raw_content": "\nநன்கொடை செலுத்த இங்கே சொடுக்கவும்\nபலநூறு நண்பர்களுடன் இணைந்து தமிழகத்தில் நாங்கள் முன்னெடுக்கும் பல்வேறு சமூகநலச் செயல்பாடுகளுக்கு நீங்கள் கடந்த பல ஆண்டுகளாக உதவியுள்ளீர்கள்.\n���ெளிப்படையான அரசு நிர்வாகத்தை வலியுறுத்தும் நம் இயக்கம், தனது வரவு செலவுகளை வெளிப்படையாக வெளியிடுவதைத் தார்மீகக் கடமையாகக் கருதுகிறது.\nசிலநேரம் உங்களுக்குள் கேள்வி எழலாம், “..நாம் கொடுக்கும் நிதியானது எப்படி செலவிடப்படுகிறது; நம் உதவியால் ஏதேனும் மாற்றம் நிகழ்கிறதா..” என்று. நிதியுதவி கொடுக்கும் உங்களுக்கு இதைக் கேட்பதற்கு எல்லா உரிமையும் உள்ளது.\nநமக்கு நன்கொடை அளிக்கும் ஆர்வலர்களுக்கு தங்களது நன்கொடை எப்படி செலவிடப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் உரிமையும் இருக்கிறது. இப்பக்கத்தில், மாதந்தோறும் இயக்கத்தின் வரவு-செலவுகளை பார்வையிடலாம். மேலும் விவரங்களுக்கு: 7667-100-100\nபிப்ரவரி 2017 வரவு செலவு\nஜனவரி 2017 வரவு செலவு\nடிசம்பர் 2016 வரவு செலவு\nநவம்பர் 2016 வரவு செலவு\nஅக்டோபர் 2016 வரவு செலவு\nசெப்டம்பர் 2016 வரவு செலவு\nஆகஸ்ட் 2016 வரவு செலவு\nஜூலை 2016 வரவு செலவு - ஜூலை மாத நிகழ்வு\nஜூன் 2016 வரவு செலவு - ஜூன் மாத நிகழ்வு\nமே 2016 வரவு செலவு - மே மாத நிகழ்வு\nஏப்ரல் 2016 வரவு செலவு - ஏப்ரல் மாத நிகழ்வு\nமார்ச் 2016 வரவு செலவு\nபிப்ரவரி 2016 வரவு செலவு\nஜனவரி 2016 வரவு செலவு\nடிசம்பர் 2015 வரவு செலவு\nநவம்பர் 2015 வரவு செலவு\nஅக்டோபர் 2015 வரவு செலவு\nசெப்டம்பர் 2015 வரவு செலவு\nஆகஸ்ட் 2015 வரவு செலவு\nஜூலை 2015 வரவு செலவு - ஜூலை 2015 மாத நிகழ்வு\nஜூன் 2015 வரவு செலவு - ஜூன் 2015 மாத நிகழ்வு\nமே 2015 வரவு செலவு - மே மாத நிகழ்வு\nஏப்ரல் 2015 வரவு செலவு - ஏப்ரல் மாத நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/08/blog-post_3.html", "date_download": "2019-08-22T13:07:35Z", "digest": "sha1:JLRH7QKYBBA7DD46OWIZIVTNE352FSEE", "length": 10381, "nlines": 185, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் ரசித்த குறும்படம் - பேய் செத்து போச்சு !", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் ரசித்த குறும்படம் - பேய் செத்து போச்சு \nவெகு நாட்களுக்கு பிறகு இந்த குறும்பட பதிவு சாதாரணமாக ஒரு குறும்படம் முதன் ஒரு நிமிடத்தில் உங்களை கவரவில்லை என்றால் அதை நீங்கள் ரசிக்க மாட்டீர்கள். இதனால் நான் நிறைய குறும்படங்களை பார்த்து அதை ரசித்தால் மட்டுமே உங்களிடம் பகிர்கிறேன், சில நேரங்களில் பத்து படம் பார்த்தாலும் ஒன்று தேறுவது கடினமாக இருப்பதால் பல நாட்களுக்கு பின்னர் இதை பகிர்கிறேன்.\nமுதலில் தலைப்பை பார்த்தவுடனேயே ஒரு காமெடி என்று தெரிகிறது, அதை பார்க்க ஆரம்பிக்கும் போது ஒரு திகில் பரவுகிறது. பின்னர் மெதுவாக நீங்கள் அதை ரசிக்க ஆரம்பிப்பீர்கள் என்பது நிச்சயம் ஒரு நல்ல குறும்படத்தை கொடுத்த இயக்குனருக்கும், குழுவினருக்கும் மிக்க நன்றி \nநாளை சென்னையில் சந்திக்க முடியுமா...\nஉங்களின் உறவினர் நலமா சார் நான் நேற்று அவருக்காக பிராத்தித்து கொண்டேன்.....நன்றி \nஉங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ராஜி \nநீங்கள் இந்த குறும்படத்தை ஹிட் ஆக்கியதற்கு நன்றி கிருஷ்ணா \nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nசாகச பயணம் - பாம்புகளுடன் ஒரு நாள் \nடெக்னாலஜி - எக்சோ ஸ்கெலடன்\nஅறுசுவை - பெங்களுரு \"சட்னி சாங்\"\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 3)\nசாகச பயணம் - சொகுசு கப்பல் \"ஸ்டார் க்ரூஸ்\"\nமறக்க முடியா பயணம் - யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி -...\nத்ரில் ரைட் - ரிவர்ஸ் பங்கி\nஅறுசுவை - பெங்களுரு பாபி'ஸ் தாபா\nஊர்ல சொந்தமா ஒரு வீடு....\nசாகச பயணம் - கோல்ப் கார்ட் ரைட்\nடெக்னாலஜி - மைக்ரோசாப்ட் கேமிங்\nசாகச பயணம் - சிங்கப்பூர் நைட் சபாரி (Night Safari)...\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 2)\nஅறுசுவை - திணற திணற தின்போம் \nமறக்க முடியா பயணம் - சொகுசோ சொகுசு பஸ்\nநான் ரசித்த குறும்படம் - பேய் செத்து போச்சு \nடெக்னாலஜி - கையளவு மின்சாரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:1.39.61.252", "date_download": "2019-08-22T14:22:00Z", "digest": "sha1:JHHZMV6YVD3XK2JYLKWHQXPQSWLNKTMM", "length": 7751, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:1.39.61.252 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவணக்கம், அண்மையில் நீங்கள் எந்த விளக்கத்தையும் தராமல் உள்ளடக்கத்தை நீக்கியுள்ளீர்கள். எதிர்காலத்தில் உள்ளடக்கத்தை நீக்கும்போது பொருத்தமான தொகுப்புச் சுருக்கத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். நீங்கள் தவறுதலாக இவ்வாறு செய்திருந்தால் வருந்தவேண்டாம். நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை நான் மீட்டெடுத்துள்ளேன். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. நந்தகுமார் (பேச்சு) 07:13, 21 மே 2016 (UTC)\nஇது ஒரு பகிரப்பட்ட இணைய நெறிமுறை முகவரியாக இருந்து, நீங்கள் தொகுப்புகளை மேற்கொள்ளவில்லையாயின், தொடர்பற்ற அறிவித்தல்களைத் தவிர்ப்பதற்கு, உங்களுக்கென ஒரு கணக்கை உருவாக்குவதில் கவனஞ்செலுத்துங்கள்.\nதாங்கள், தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர் கணக்கு உருவாக்காத புதியவராகவோ அல்லது பயனர் கணக்கு உருவாக்கி புகுபதிகை செய்ய மறந்த நிலையில் இப்பக்கத்திற்கு வந்தவராகவோ இருக்கலாம். தற்போதைய நிலையில் அடையாளம் காணமுடியாதவராக தாங்கள் இருப்பதால், தங்களைத் தாங்கள் உபயோகித்த இணைய விதிமுறை இலக்கம் (I.P.Number)கொண்டு அடையாளப்படுத்த வேண்டியுள்ளது. இந்த நிலையைத் தவிர்க்கத் தமிழ் விக்கிப்பீடியாவில் தங்களுக்கென ஒரு பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ளலாம். இந்தப் பயனர் பக்கத்தின் உரையாடல் பக்கம் தங்களுடன் தொடர்பு கொள்வதற்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் உதவியாக இருக்கும்.\nதங்களுக்காக ஒரு பயனர் பக்கம் உருவாக்கிக் கொள்வது என்பது மிகவும் எளிதானது. இங்கு தங்களுக்கான புதிய கணக்கொன்றைத் தொடங்கி உங்களுக்கான பயனர் பக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம், அல்லது புகுபதிகை செய்திட வேண்டுகிறோம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 மே 2016, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D16", "date_download": "2019-08-22T13:36:29Z", "digest": "sha1:ZWHJ27IBNGBQYH5TSAB6UUCRQFDXK22T", "length": 18534, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:பயனர்16 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎடுத்துக்காட்டு (பேச்சு • message • பங்களிப்புக்கள் • பக்க நகர்த்துதல்கள் • edit summaries • எண்ணிக்கை • api • பதிகைகள் • தடைப் பதிகை • மின்னஞ்சல்)\n{{பயனர்16|Jimbo Wales}} → Jimbo Wales (பேச்சு • message • பங்களிப்புக்கள் • பக்க நகர்த்துதல்கள் • edit summaries • எண்ணிக்கை • api • பதிகைகள் • தடைப் பதிகை • மின்னஞ்சல்)\n{{பயனர்16|User=Billbailey=legend}} → Billbailey=legend (பேச்சு • message • பங்களிப்புக்கள் • பக்க நகர்த்துதல்கள் • edit summaries • எண்ணிக்கை • api • பதிகைகள் • தடைப் பதிகை • மின்னஞ்சல்)\n{{User link}} {{U}} எடுத்துக்காட்டு\n{{பயனர்0}} {{Usert}} எடுத்துக்காட்டு (பேச்சு)\n{{பயனர்}} {{User1}} {{BUser}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள்)\n{{பயனர்2}} {{Usertcc}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை)\n{{பயனர்3}} {{Usertcl}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • பதிகைகள்)\n{{பயனர்4}} {{Usertce}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • மின்னஞ்சல்)\n{{பயனர்5}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • நீக்கப்பட்டப் பங்களிப்புகள் • பக்க நகர்த்துதல்கள் • பயனரைத் தடு • தடைப் பதிகை)\n{{பயனர்6}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை • பதிகைகள் • பக்க நகர்த்துதல்கள் • தடைப் பதிகை) or (with |email=y)\nஎடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை • பதிகைகள் • பக்க நகர்த்துதல்கள் • தடைப் பதிகை • மின்னஞ்சல்)\n{{User6b}} எடுத்துக்காட்டு (பேச்சு • message • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை • பதிகைகள் • மின்னஞ்சல்)\n{{User7}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை • பதிகைகள் • மின்னஞ்சல்)\n{{User8}} {{Usertcce}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • central auth • எண்ணிக்கை • மின்னஞ்சல்)\n{{User10}} {{Usertccl}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை • பதிகைகள்)\n{{User11}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை • api • தடைப் பதிகை)\n{{User12}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • பக்க நகர்த்துதல்கள் • பயனரைத் தடு • தடைப் பதிகை)\n{{User13}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • பதிகைகள் • தடைப் பதிகை)\n{{User14}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • உலகளாவிய பங்களிப்புகள் • பதிகைகள் • தடைப் பதிகை)\n{{பயனர்15}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை • பதிகைகள் • பக்க நகர்த்துதல்கள் • தடைப் பதிகை • edit summaries)\n{{பயனர்16}} எடுத்துக்காட்டு (பேச்சு • message • பங்களிப்புக்கள் • பக்க நகர்த்துதல்கள் • edit summaries • எண்ணிக்கை • api • பதிகைகள் • தடைப் பதிகை • மின்னஞ்சல்)\n{{பயனர்19}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • உலகளாவிய பங்களிப்புகள் • பக்க நகர்த்துதல்கள் • user creation • தடைப் பதிகை)\n{{User23}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • நீக்கப்பட்டப் பங்களிப்புகள் • பதிகைகள் • target logs • தடைப் பதிகை • பயனர் பட்டியல் • உலகளாவிய பங்களிப்புகள் • central auth • Google)\n{{User-multi}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • எண்ணிக்கை • பதிகைகள் • பக்க நகர்த்துதல்கள் • தடைப் பதிகை • பயனரைத் தடு • மின்னஞ்சல் • central auth • நீக்கப்பட்டப் பங்களிப்புகள் • பயனர் பட்டியல் • உலகளாவிய பங்களிப்புகள் • target logs)\n{{Userblock}} எடுத்துக்காட்டு (பேச்சு⧼dot-separator⧽ பங்களிப்புகள்⧼dot-separator⧽ தடைப் பதிகை)\n{{Userrights}} எடுத்துக்காட்டு (தற்போதைய உரிமைகள் · உரிமைகள் மேலாண்மை · உரிமைகள் பதிவு (த.விக்கியில்) · உரிமைகள் பதிவு (அனைத்து/மெடா) · முடுக்கல் பதிவு)\n{{Admin}} எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புக்கள் • தடைகள் • பாதுகாத்தல்கள் • நீக்கல்கள் • பக்க நகர்த்துதல்கள் • உரிமைகள் • RfA)\n{{Unsigned2}} −முன்நிற்கும் கருத்து எடுத்துக்காட்டு (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது. 00:00, 12 ஆக 2019 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூன் 2019, 14:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%8F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-22T14:37:54Z", "digest": "sha1:KEDLE6ML2QXGSPAW5GBL34UDKQS67KYC", "length": 4309, "nlines": 84, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஏது - தமிழ் விக்சனரி", "raw_content": "\nக���்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎப்படி (எ. கா.) உனக்கு இவ்வளவு பணம் ஏது\nகாரணம் (எ. கா.) ஏதுவி னுணர்த்தலும் (தொல்காப்பியம். பொ. 168)\nஎது - அது - ஊது\nஆதாரங்கள் ---ஏது--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 மே 2011, 06:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_62.html", "date_download": "2019-08-22T13:22:51Z", "digest": "sha1:5TK3U3NFMY5VNIREWYZCQMJ474Y32UIY", "length": 8893, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "யாழில் ஒரு முகாமும் நீக்கப்படவில்லை ஒரு படையினரும் குறைக்கப்படவில்லை - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / யாழில் ஒரு முகாமும் நீக்கப்படவில்லை ஒரு படையினரும் குறைக்கப்படவில்லை\nயாழில் ஒரு முகாமும் நீக்கப்படவில்லை ஒரு படையினரும் குறைக்கப்படவில்லை\nகடந்த இரண்டு ஆண்டு காலத்தில் யாழ்ப்பாணத்தில் எந்தவொரு இராணுவ முகாமும் நீக்கப்படவோ அல்லது வீரர்கள் குறைக்கப்படவோ இல்லை என்று யாழ்ப்பாணம் பாதுகாப்பு படையின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி கூறினார்.\nஇன்று கடவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.\nபார்வை குறைபாடுள்ள மக்களின் கண்களின் வெண்படலத்தை அகற்றும் சிகிச்சை இலவசமாக கடவத்தையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் பங்கேற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாத�� வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/02/14/10000-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E/", "date_download": "2019-08-22T14:26:12Z", "digest": "sha1:Z2HON2U75N737QQXTUMYLCJO6XSCCZLM", "length": 9594, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "10,000 பள்ளி மாணவர்கள் ஒன்றாக எடுத்த சபதம்! | LankaSee", "raw_content": "\nஇன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு அனல் பறந்த வழக்கறிஞர்கள் வாதம்\nமுதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nகணவருக்காக களத்தில் ஜலனி பிரேமதாஸ….\n41 வயது குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nசிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி\nஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பிரதம நீதியரசர்..\nபுலனாய்வுப் பிரிவின் துரித வேட்டையில் முக்கிய நபர் அதிரடிக் கைது…\nகடல் மார்க்கமாக கனடாவிற்கு சென்ற கோப்பாய் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்…\nவிஜய் டிவியின் சீக்ரெட்டை கசியவிட்ட போட்டியாளர்.\n10,000 பள்ளி மாணவர்கள் ஒன்றாக எடுத்த சபதம்\nகுஜராத் மாநிலத்தில் 10,000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், நாங்கள் காதலித்தாலும் கூட பெற்றோரின் அனுமதி இல்லாமல் திருமணம் செய்துகொள்ள மாட்டோம் என சபதம் எடுத்துள்ளனர்.\nஉலகம் முழுவதிலும் காதலித்து வரும் ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி கொள்ளும் விதமாக இன்று காதலர் தினம் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nஇந்த தினத்தில் ஒவ்வொரு காதலர்களும் வினோதமாக ஏதேனும் ஒரு சபதத்தை எடுப்பது வழக்கம். ஆனால் இந்தமுறை குஜராத்தை சேர்ந்த சில மாணவர்கள், அனைவருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் ஒரு சபதத்தினை எடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து ‘Laughter club, Crying club’ என்னும் அமைப்பை நிர்வகித்து வரும் சிரிப்பு சிகிச்சை நிபுணரான ஹஸ்யமேத்வா ஜயதே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.\nஎன்னிடம் பல இளைஞர்கள் தங்களுடைய மனஉளைச்சல் பற்றி பேசுவதற்காக வருவார்கள். அதில் பெரும்பாலான இளைஞர்கள், தங்களுடைய திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்க மறுப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.\nஇதற்காக நாங்கள் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கின்றோம். அதில், 20 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக இணைந்து, தங்களுடைய பெற்றோர்கள் சம்மதித்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்வோம் என சபதம் எடுக்க உள்ளனர்.\nஇதில் 10,000 மாணவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். முதலில் 17 வயதிற்கு மேல் உள்ள மாணவர்கள் மட்டும் தான் இதில் பங்கேற்க வேண்டும் என நான் கூறியிருந்தேன். ஆனால் அது தற்போது அவசியமில்லை.\nமாணவர்கள் சபதம் எடுப்பதை அந்ததந்த பள்ளி நிர்வாகம் வீடியோவாக எடுத்து எங்களுக்கு அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.\nமருமகள் மீது கொண்ட மோகத்தால் கண்டம் துண்டமாக வெட்டி வீசிய தந்தை\n ராஜபுத்திர குடும்பத்து பெண் சாதியை வென்ற கதை\nஇன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு அனல் பறந்த வழக்கறிஞர்கள் வாதம்\nமுதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nசிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி\nஇன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு அனல் பறந்த வழக்கறிஞர்கள் வாதம்\nமுதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nகணவருக்காக களத்தில் ஜலனி பிரேமதாஸ….\n41 வயது குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nசிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8046:2011-11-11-180854&catid=348:2011-04-17-18-05-29&Itemid=50", "date_download": "2019-08-22T14:17:02Z", "digest": "sha1:6DCKLBC4MG7ZMUYD2J3JZUUAMVZIFZZZ", "length": 42707, "nlines": 127, "source_domain": "tamilcircle.net", "title": "புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30\nபுளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 30\nஎமக்கு பாதுகாப்பளிக்க முன்வந்த தமிழீழ விடுதலை இயக்கம்(TELO)\nபுளொட் இராணுவப் பிரிவினரால் கைதடி சுற்றி வளைக்கப்பட்ட பின், கைதடிப் பகுதியிலிருந்து வெளியேறி வேறு இடத்திற்குச் செல்வதற்கென நள்ளிரவு வரை கைதடி வடக்கு நவபுரம் பகுதியில் சண்முகநாதனுக்காக(சண்) காத்துக் கொண்டிருந்தோம். கைதடி வடக்கில் நவபுரம் கிராமம் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே முறையாக செப்பனிடப்பட்டிராத வீதி வழியாக நாம் தங்கியிருந்த குடியிருப்பை நோக்கி மினிவான் ஒன்று வந்து கொண்டிருந்தது. புளொட் இராணுவப் பிரிவினர்தான் நாம் தங்கியிருக்கும் இடமறிந்து வந்து விட்டார்களோ என எண்ணிக்கொண்டு ஒவ்வொருவரும் வெவ்வேறு திசைகளில் தப்பி ஓடுவதற்கு தயாரானோம்.\nமினிவானை தொலைவில் நிறுத்திவிட்டு வானிலிருந்து ஆயுதங்கள் சகிதம் இறங்கிய ஒரு குழுவினர் நாம் தங்கியிருந்த நவபுரம் குடியிருப்புப் பகுதியை நோக்கி வந்துகொண்டிருந்தனர். மினிவானிலிருந்து இறங்கிவந்த குழுவினருள் சண்முகநாதனும், புளொட் இராணுவப் பிரிவினரால் திருநெல்வேலி சுற்றிவளைக்கப்பட்டபோது அச்சுற்றிவளைப்பிலிருந்து தப்பிய பாண்டியும் கைகளில் ஆயுதம் தரித்திருந்தவர்களுடன் நட்புறவுடனும் பேசியபடி வந்து கொண்டிருந்தனர். இதனால் ஆயுதங்களுடன் வருவது புளொட் இராணுவம் அல்ல என்று ஊகித்துக் கொண்டோம். எம்மிடம் வந்த பாண்டி, ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்த இருவரையும் தமிழீழ விடுதலை இயக்க(TELO) உறுப்பினர்கள் எனக் கூறி ஒருவரை ஜே.பீ (தற்போது கனடாவில் வசிக்கிறார்) என்றும் மற்றவர் சிவபெருமான் என்றும் அறிமுகம் செய்து வைத்ததோடு, தமிழீழ விடுதலை இயக்கத்தினர்(TELO) எமக்குப் பாதுகாப்பு அளிக்க முன்வந்துள்ளனர் என்றும் கூறினார். தமிழீழ விடுதலை இயக்கம்(TELO) எமக்குப் பாதுகாப்பளிக்க முன்வந்ததையடுத்து நாம் மகிழ்ச்சியடைவதற்குமாறாக எம் எல்லோரிடத்திலிருந்தும் கேள்விகளே எழுந்தன. ஏனெனில் தமிழீழ விடுதலை இயக்கத்துக்குள்ளேயே(TELO) உள்முரண்பாடுகளும், சுதன், ரமேஸ், குறித்த பிரச்சனைகளும், மனோ மாஸ்டருடன் இணைந்த ஒரு குழுவினரின் வெளியேற்றமும் நடைபெற்றிருந்த காலகட்டம் அது. தமது இயக்கத்துக்குள்ளேயே முரண்பாடுகளையும் பிளவுகளையும் கொண்டுள்ள ஒரு இயக்கம் என்ன நோக்கத்திற்காக எமக்குப் பாதுகாப்புத் தர முன்வந்துள்ளது என்ற கேள்வி எம்மிடம் இயல்பாகவே எழுந்தது. ஏதாவது உள்நோக்கங்களுடன்தான் எமக்குப் பாதுகாப்பு தர முன்வந்துள்ளனரோ எனக்கூட எண்ணினோம். இதனால் நாம் அனைவரும் ஒன்றுகூடிப் பேசிவிட்டு தமிழீழ விடுதலை இயக்கத்திடம்(TELO) பாதுகாப்பு பெறுவதா அல்லது அவர்கள் செய்ய முன்வந்த உதவியை நிராகரிப்பதா என முடிவெடுக்கத் தீர்மானித்தோம்.\nஎந்தவித நிர்ப்பந்தமும் கொடுக்காமல் எம்மை சுதந்திரமாக முடிவெடுக்க அனுமதிப்பதாக இருந்தால் மட்டுமே தமிழீழ விடுதலை இயக்கத்திடம்(TELO) பாதுகாப்புப் பெறுவதென்றும், அதற்கு அவர்கள் உடன்படாத பட்சத்தில் அவர்களது உதவியை நிராகரிப்பதென்றும் முடிவெடுத்தோம். எமது முடிவை தமிழீழ விடுதலை இயக்க (TELO)த்தைச் சேர்ந்த பாண்டியின் நண்பன் ஜே.பி யிடம் தெரிவித்தோம். எமக்குப் பாதுகாப்பளிப்பது என்ற தமது முடிவு நட்புறவின் அடிப்படையிலானது மட்டுமே என்று கூறிய ஜே.பி, நாம் எமது முடிவுகளை சுதந்திரமாக மேற்கொள��ளலாம் என்று கூறியதையடுத்து புளொட் இராணுவப் பிரிவினரின் தொடர்ந்து வரும் கொலைவெறிச் செயலிலிருந்து தப்புவதற்காக வேண்டி தமிழீழ விடுதலை இயக்கத்திடம்(TELO) பாதுகாப்புப் பெறுவதென முடிவெடுத்தோம். புளொட் இராணவத்தினரின் ஒரு பகுதியினர் எம்மை கொலை செய்வதற்காக அலைந்தவேளையில் அவர்களின் கொலைவெறியில் இருந்து தப்புவதே எமது நோக்கமாக இருந்ததே தவிர எந்தக் கட்டத்திலும் அவர்களை நாம் தாக்குவதாக இருக்கவில்லை. இதனடிப்படையில்தான் குருநகரில் வைத்து எஸ். ஆர் சிவராமிடம் எம்மால் பறித்தெடுக்கப்பட்ட இயந்திரத்துப்பாக்கியால் எஸ் ஆர் சிவராமையும், தீபநேசனையும் நாம் திருப்பித் தாக்கவில்லை. தமிழீழ விடுதலை இயக்கத்தைச்(TELO) சேர்ந்த ஜே.பீ யும் சிவபெருமானும் எம்மை தமது மினிவானில் ஏற்றிக்கொண்டு அளவெட்டியில் அவர்களது இராணுவப் பிரிவினர் தங்கியிருந்த வீட்டுக்குக் கூட்டிச் சென்றனர். எமக்கு கைதடியில் பாதுகாப்பு தருவதில் முன்னின்று செயற்பட்ட சண்முகநாதன் தொடர்ந்து வீட்டில் தங்கியிருப்பதால் தனக்கும் கூட புளொட் இராணுவப் பிரிவினரால் ஆபத்து நேரலாம் எனக் கருதி எம்முடன் சேர்ந்து கொண்டார். நாம் அளவெட்டியில் தங்கியிருந்த தமிழீழ விடுதலை இயக்க(TELO) முகாமிற்கு வாத்தி(தற்போது கனடாவில் வசிக்கிறார்) என்பவர் பொறுப்பாக இருந்தார். எமது அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவெடுக்கும்வரை தமிழீழ விடுதலை இயக்கத்தினரின்(TELO) பாதுகாப்பிலேயே இருப்பதென முடிவெடுத்தோம்.\n\"சந்ததியாரின் ஆட்கள்\" என சந்தேகிக்கப்படுவோரை \"சுத்திகரிப்பு\" செய்வதன் மூலம் உமாமகேஸ்வரன் தனது தலைமையை பாதுகாத்துக் கொள்வதையே ஒரே நோக்கமாகக் கொண்டு இந்தியாவில் பயிற்சி முகாம்களிலும் தளத்திலும் \"சுத்திகரிப்பு\" வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்தியாவில் சந்ததியார் தலைமையில் புளொட்டிலிருந்து ஒரு குழுவினர் வெளியேறியிருந்ததாலும், தளத்தில் நாம் புளொட்டிலிருந்து வெளியேறியிருந்ததாலும் எம்முடன் தொடர்புடையவர்களாக இருக்கக்கூடும் அல்லது \"சந்ததியாரின் ஆட்கள்\" ஆக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்தியாவிலும் - குறிப்பாக பயிற்சிமுகாம்களிலும் - தளத்திலும் உமாமகேஸ்வரனும் அவரது உளவுப்படையினரும் \"சந்ததியாரின் ஆட்களை\" கண்டுபிடித்து \"தண்டனை அளித��தல்\" என்ற நடவடிக்கையில் இறங்கினர். இந்தியாவில் \"சந்ததியாரின் ஆட்கள்\" தலைமைக்கு எதிரானவர்கள் எனச் சந்தேகிக்கப்பட்டவர்கள் கடத்தப்பட்டு தஞ்சாவூருக்கண்மையில் ஒரத்தநாடு என்ற ஊரிலிருந்த \"B காம்ப்\" என்ற சித்திரவதைமுகாமில் விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்யப்பட்டனர்; கொலை செய்யப்பட்டனர்; அல்லது \"காணாமல் போய்விட்டதாக\", பயிற்சி முகாமிலிருந்து \"தப்பியோடி விட்டதாக\" அறிவிக்கப்பட்டனர்.\nஇந்தியாவில் பயிற்சி முகாம்கள் எப்படி சித்திரவதை முகாம்களாக மாற்றப்பட்டிருந்தன என்பதையும், புளொட்டிலிருந்து சந்ததியார், டொமினிக்(கேசவன்), கண்ணாடிச்சந்திரன், காந்தன் (ரகுமான் ஜான்) உட்பட ஒரு குழுவினர் வெளியேறிய பின்பு \"சந்ததியாரின் ஆட்கள்\" என சந்தேகிக்கப்படுபவர்கள் எப்படி சுத்திகரிப்பு செய்யப்பட்டனர் என்பதையும், புளொட்டில் அங்கம் வகித்தவரும், இந்தியாவில் புளொட்டின் பயிற்சிமுகாமில் கொடூரமான சித்திரவதைகளை அனுபவித்து மரணத்தின் வாயிலிருந்து மீண்டுவந்தவருமான சீலன் \"தமிழரங்கம்\" இணையத்தளத்தில் எழுதிய \" புளொட்டில் நான்\" என்ற தொடரைப் படிப்பதன் மூலம் விபரமாக அறிந்து கொள்ள முடியும்.\nதளத்தில் நிலைமைகள் சற்று மாறுபட்டனவாக இருந்தன. மத்தியகுழு உறுப்பினரும் கரைப்பொறுப்பாளராக செயற்பட்டு வந்தவருமான குமரன் (பொன்னுத்துரை) தளநிர்வாகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இதே காலப்பகுதியில் மத்தியகுழு உறுப்பினர் பெரியமுரளி, 1985 பெப்ரவரி மாதம் நடைபெற்ற மத்தியகுழுக் கூட்டத்தில் மத்தியகுழுவுக்குத் தெரிவாகியிருந்த அசோக் (யோகன் கண்ணமுத்து) ஆகியோர் தளத்தில் இருந்தனர். மத்தியகுழு உறுப்பினரும், உமாகேஸ்வரனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவரும், மட்டக்களப்பு வாசுதேவாவின் வலதுகரமாக செயற்பட்டவருமான ஈஸ்வரன் தளத்தில் உமாமகேஸ்வரனின் தலைமையைக் காப்பாற்றுவதற்கான திட்டங்களுடனும், \"சந்ததியாரின் ஆட்கள்\" என சந்தேகிப்போரை களையெடுப்பதற்கான திட்டங்களுடனும் தளம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தார். தளத்தில் உமாமகேஸ்வரனின் தலைமையை காப்பாற்றுவதற்கான அனைத்து திட்டங்களும் மத்தியகுழு உறுப்பினரான ஈஸ்வரனின் தலைமையிலேயே நடைபெற்றது. பதவிவேட்கையுடனும், கொலைவெறியுடனும் அலைந்து திரிந்த எஸ்.ஆர் சிவராம் தனது திட்டங்���ளை நிறைவேற்ற பொருத்தமான ஒரு ஆளாக இருப்பதை ஈஸ்வரன் இனம்கண்டு கொண்டார். உமாமகேஸ்வரனுக்கு மிகவும் விசுவாசமாகவும் இராணுவப் பொறுப்பாளராகவும் செயற்பட்ட சின்னமென்டிஸுக்கு (சின்னமென்டிஸ் ஒரு மத்தியகுழு உறுப்பினர் அல்ல, உமாமகேஸ்வரனின் முடிவுகளையும் மத்தியகுழு உறுப்பினர்களின் முடிவுகளையும் செயற்படுத்திய ஒருவர்) அனைத்துக் கட்டளைகளும் இந்தியாவிலிருந்து உமாமகேஸ்வரனாலும் தளத்தில் ஈஸ்வரனாலும் வழங்கப்பட்டு வந்தன. தனது திட்டங்களை நிறைவேற்ற முயற்சித்த ஈஸ்வரன் ஒருவகை வெறித்தனத்துடன் தளத்தில் தலைமறைவான எம்மைக் கைது செய்து கொலை செய்வதற்கு தனது முழுமையான நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டதோடு \"சந்ததியாரின் ஆட்கள்\" எனப்படுவோரை களையெடுப்பதன் மூலமாக உமாமகேஸ்வரனையும் அவரது பிற்போக்குத் தலைமையையும் காப்பாற்றியே தீர்வதென்று உறுதிபூண்டிருந்தார்.\nஇந்தியாவுக்கு பயிற்சி பெறச் சென்று, தோழர் தங்கராஜாவின் அரசியல் பாசறைகளில் பங்குபற்றி, சந்ததியாரால் அரசியல் வகுப்பு எடுக்கவென தளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட டானியல் (தற்போது கனடாவில் வசிக்கிறார்) உமாமகேஸ்வரனின் உளவுப்படையினரால் \"சந்ததியாரின் ஆள்\" என முத்திரை குத்தப்பட்டிருந்தார். தளத்தில் அரசியல் வகுப்புகளையும் கருத்தரங்குகளையும் மேற்கொண்டு வந்த டானியல் அராலிப்பகுதியில் நடந்த கருத்தரங்கொன்றில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், \"தலைமை பிழையாகச் சென்றால் மத்தியகுழு தலைமையை மாற்றும்\" எனக் கருத்து தெரிவித்திருந்தார். டானியலால் தெரிவிக்கப்பட்டிருந்த இந்தக் கருத்தை தளத்திலிருந்த உமாமகேஸ்வரனின் உளவுப்பிரிவால் உமாமகேஸ்வரனுக்கு அனுப்பிவைக்கப்பட்டதையடுத்து டானியலை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும்படி உமாமகேஸ்வரன் கேட்டிருந்தார். தளத்திலிருந்து இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட டானியலை வாமதேவன் சித்திரவதை முகாமான \"B காம்புக்கு\" கொண்டு சென்று கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கிட்டு சித்திரவதை செய்யப்பட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு(LTTE) முன்னோடியாக சித்திரவதை முகாம்களை அறிமுகப்படுத்திய உமாமகேஸ்வரனின் உளவுப்படையினரால் டானியல் \" B காம்ப்\" என்ற சித்திரவதை முகாமில் கைகளும் கால்களும் விலங்கிடப்பட்டு சித���திரவதைகளை அனுபவித்துக்கொண்டிருந்த அதே நேரம் உடுவில் சிவனேஸ்வரன், பவான் என்று அழைக்கப்பட்ட சோதி, சுண்ணாகம் அகிலன் ஆகியோர் உமாமகேஸ்வரனின் உத்தரவின் பெயரில் கைது செய்யப்பட்டு சித்திரவதை முகாமில் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். டானியலை சித்திரவதை செய்து \"மகிழ்ந்தவர்கள்\" இடிஅமீன் மற்றும் குகன் ஆகியோராவர். இரண்டு வாரங்களாக டானியலை \"B காம்பில்\" வைத்து சித்திரவதை செய்தபின்னர், புளொட் என்ற அமைப்பு உருவாகுவதற்கு மூலகாரணமாகவிருந்த சுந்தரம் பற்றி டானியல் இயற்றிப் பாடிய பாடலால் \"கருணை\" கொண்ட பெரியமென்டிஸால் (பாலமோட்டை சிவம்) டானியல் உயிர் தப்பினார்.\nசாவகச்சேரி அமைப்பாளராகச் செயற்பட்டு, பின்னர் இந்தியாவுக்கு பயிற்சிக்கென சென்று தொலைத்தொடர்பு பயிற்சியையும் இராணுவ பயிற்சியையும் முடித்து வந்திருந்தவரும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவருமான சாவகச்சேரி மைக்கல் மோட்டார் சைக்கிளில் கொக்குவில் பொற்பதி வீதியால் சென்று கொண்டிருக்கும் போது அவரை வழிமறித்த காண்டீபன், மைக்கலை சின்னமென்டிஸ் சந்தித்துப் பேசவிரும்புவதாக கூறி, உடுவிலில் இருக்கும் சின்னமென்டிஸின் முகாமுக்கு அழைத்துச் சென்றிருந்தார். உடுவிலில் சின்னமென்டிஸின் முகாமில் வைத்து மைக்கலை விசாரணை செய்த சின்னமென்டிஸ் விஜயன், பாண்டி, மைக்கலுடன் மகளிர் அமைப்பைச் சேர்ந்த சத்தியா, ரீட்டா, சுந்தரி ஆகியோர் சந்திப்பு நிகழ்த்தியபோது சத்தியாவால் இரகசியமாகப் பதிவுசெய்யப்பட்ட தெளிவற்றிருந்த ஒலிப்பதிவு நாடாவை கேட்கச் சொல்லிவிட்டு, பாண்டியும், விஜயனும் மகளிர் அமைப்பினரிடம் என்ன கூறினர் என கேட்டதுடன் \"படிச்சஆட்கள் என்ற தலைக்கனத்தில்தான் இயக்கத்திற்கெதிராக வேலை செய்கிறீர்களா\" எனக் கேள்வி கேட்டும், \"ரீட்டாவுக்கு என்ன நடந்தது/\" என்ற கேள்வி கேட்டும் நீண்டநேர விசாரணையின் பின் சின்னமென்டிஸால் மைக்கல் விடுவிக்கப்பட்டார்.\nரீட்டாவின் விவகாரம் புளொட்டினுடைய திட்டமிட்ட ஒரு சதியே என்பதுடன் ஜென்னி \"தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் - எனது சாட்சியம்\" என்ற தொடரில் குறிப்பிட்டிருந்தது போல சில \"கறுத்த ஆடுகளின்\" வேலையாக இருக்கக்கூடும். ஆனால் அந்தக் \"கறுத்த ஆடுகள்\" அல்லது \"பசுத்தோல் போர்த்த புலிகள்\" புளொட்டுக்குள்ளேதான் இருந்தார்கள் என்ப��ே உண்மையாகும்.\nபுளொட்டுக்குள் களையெடுப்பு வேலையை தளத்தில் மத்தியகுழு உறுப்பினர் ஈஸ்வரன் தலைமை தாங்கி அவரது நெருங்கிய சகா எஸ்.ஆர் சிவராமுடன் திட்டங்களை வகுத்து செயற்பட்டுக்கொண்டிருந்தார். ஈஸ்வரனினதும் எஸ்.ஆர் சிவராமினதும் நோக்கம் பதவிவேட்கையும் உமாமகேஸ்வரனின் தலைமையைக் காப்பாற்றுவதும் மட்டும்தான்.\nஅப்படியானால் தளப்பொறுப்பாளராகப் பொறுப்பேற்று வந்த மத்தியகுழு உறுப்பினர் குமரன்(பொன்னுத்துரை), மத்தியகுழு உறுப்பினர் பெரியமுரளி, புதிதாக மத்தியகுழுவுக்குள் உள்வாங்கப்பட்ட அசோக் (யோகன் கண்ணமுத்து) போன்றோரும், தாம் மார்க்சிய பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் எனப் பெருமையுடன் கூறிக்கொண்டிருந்த சுப்பையா என்றழைக்கப்பட்ட கௌரிகாந்தன், பாசறை ரவி என அழைக்கப்பட்ட முத்து, பிரசாத் போன்றோரும் புளொட்டுக்குள் நடந்தவை பற்றியும் நடந்து கொண்டிருந்தவை பற்றியும் என்ன நிலைப்பாட்டை கொண்டிருந்தனர்\nபுளொட்டினுள் அராஜகம் அதன் உச்சநிலையை அடைந்துவிட்டிருந்த நிலையில், உட்கட்சி ஜனநாயகம் என்பது முற்றாக அற்றுப்போய்விட்ட நிலையில், புளொட் உறுப்பினர்களின் நியாயமான விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் சித்திரவதை முகாம்களும் கொலைகளுமே பதிலாக அமைந்தவேளையில், உமாமகேஸ்வரனால் வளர்த்து விடப்பட்டிருந்த கொலைவெறி பல உயிர்களை காவு கொண்டுவிட்டிருந்ததொடு மேலும் பல உயிர்களை காவு கொள்வதற்காக அலைந்த வேளையில் புளொட்டுக்குள்ளே இருந்து போராடுவதென்பது தற்கொலை செய்து கொள்வதற்கு ஒப்பானது என்ற காரணத்தால் நாம் தளத்தில் புளொட்டிலிருந்து வெளியேறினோமே ஒழிய, \" புளொட்டில் நான்\" என்ற தொடரில் சீலன் குறிப்பிட்டிருந்தது போல \"நாம் மட்டும் தப்பிக்கொண்டால் போதும்\" என்பதற்காக அல்ல. அத்துடன் நாம் புளொட்டிலிருந்து திடீரென வெளியேறியது ஜீவன், விபுல், சிவானந்தி ஆகியோரின் உயிருக்கு உமாமகேஸ்வரனால் ஏற்பட இருந்த உடனடிஆபத்தைத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. நாம் புளொட்டிலிருந்து வெளியேறியது எமது உயிர்களை மட்டும் காப்பாற்றுவதை ஒரே நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக புளொட்டின் அராஜகங்களையும் கொலைவெறிச் செயல்களையும் அம்பலப்படுத்தி அவற்றுக்கெதிராக போராடுவதும், பயிற்சி முகாம்களில் \"சிறை\" வைக்கப்பட்���ிருக்கும் தோழர்களை விடுவிப்பதும், தளத்தில் புளொட்டை ஒரு புரட்சிகர அமைப்பாக நம்பிக்கொண்டிருப்பவர்கைள விழிப்பேற்றுவதும்தான். ஒட்டுமொத்தத்தில் எமது வெளியேற்றமானது புளொட்டை முழுமையாக அம்பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்ததோடு ஒரு தவறான தலைமையிலிருந்து அந்தத் தலைமையின்கீழ் அணிதிரண்டிருந்தவர்களையும் அந்தத் தலைமையால் \"கைதிகளாக்கப்பட்டிருந்தவர்களையும்\" விடுவிப்பதையும் நோக்கமாகக் கொண்டிருந்ததே தவிர \"நாம் மட்டும் தப்பிக் கொண்டால் போதும்\" என்பதை ஒருபோதும் நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.\n1. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 1\n2. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 2\n3. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 3\n4. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 4\n5. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 5\n6. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 6\n7. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 7\n8. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 8\n9. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 9\n10. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 10\n11. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 11\n12. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 12\n13. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 13\n14. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 14\n15. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 15\n16. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 16\n17. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 17\n18. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 18\n19. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 19\n20. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 20\n21. புளொட்டிலிருந்து தீப்பொறி வ���ையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 21\n22. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 22\n23. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 23\n24.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 24\n25.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 25\n26.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 26\n27.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 27\n28.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 28\n29. புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 29\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/dev-movie-bike-competition-winners-announcement/", "date_download": "2019-08-22T13:18:32Z", "digest": "sha1:TVAS5I7NUU2G4NVA7ADSWAK2EKMLF5ZA", "length": 5535, "nlines": 53, "source_domain": "www.behindframes.com", "title": "‘தேவ்’ படம் பைக் பரிசுப் போட்டி - வெற்றியாளர்கள் அறிவிப்பு - Behind Frames", "raw_content": "\n‘தேவ்’ படம் பைக் பரிசுப் போட்டி – வெற்றியாளர்கள் அறிவிப்பு\nகடந்த பிப்ரவரி மாதம் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் நடிப்பில் தேவ் படம் வெளியானது ரஜத் ரவிசங்கர் இயக்கிய இந்தப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இந்த படம் வெளியானதை தொடர்ந்து வாசர்களுக்கு ஒரு போட்டி வைக்கப்பட்டது. அதுவும் 3 கேள்விகள் கேட்கப்பட்டு அந்த கேள்விக்கான சரியான விடையை எழுதி அனுப்புவோர்களில் இரண்டு பேருக்கு பிஎம்டபிள்யூ பைக் பரிசாக வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிலையில் இந்த போட்டியின் வெற்றியாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். நவீன் குமார் என்பவரும் அபர்ணா என்பவரும் இந்த போட்டியில் வெற்றி பெற்று பரிசை தட்டிச் சென்றுள்ளனர். இவர்களுக்கு பரிசு வழங்கி வாழ்த்து கூறிய நடிகர் கார்த்தி, கவனமாகவும் மகிழ்ச்சியாகவும் பயணம் செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nApril 2, 2019 12:13 PM Tags: அபர்ணா, கார்த்தி, தேவ், நவீன் குமார், பிஎம்டபிள்யூ பைக், பிரின்ஸ் பிக்சர்ஸ், ரகுல் பிரீத் சிங், ரஜத் ரவிசங்கர்\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஉலக திரைப்பட சாதனை முயற்சியாக ராதாகிருஷ்ணன் பார்த்திபனால் உருவாக்கப்பட்டிருக்கும் ஒத்த செருப்பு படத்துக்கு சூப்பர் ஸ்டார்களின் பாராட்டு குவிந்து வருகிறது. நமக்கு...\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம்...\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n73 ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ்...\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-08-22T13:37:18Z", "digest": "sha1:CGAVULHCTPN6QYHUET6O7VVF7TETCRIP", "length": 8828, "nlines": 83, "source_domain": "www.puthiyavidial.com", "title": "எங்கே போகிறது கல்வி...? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\nசிலேட் பக்கம்: சதை ஆடும்\nஆணவப்படுகொலைகள் தீர்வு வழங்கும் இஸ்லாம்\nநூலாய்வு: இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்\nஅத்துமீறும் சீனா ஆர்ப்பரிக்கும் ஹாங்காங்\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் ப��ருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\nBy IBJA on\t July 17, 2019 இதழ்கள் புதிய விடியல்\nநம்மை எப்போதுமே ஒரு பதற்றத்தில் வைத்திருக்கிறது அரசு. இப்போதைய பதற்றம் என்பது, புதிய கல்விக்கொள்கை தொடர்பானது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இது குறித்தான விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. பலவிதமான கருத்துகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புதிய கல்விக் கொள்கை பற்றிப் பேசப்படுவதற்கு என்ன காரணம் என்றால், கல்வி என்பது கல்விநிலையங்களில் கற்பிக்கப்படும் பாடங்களையோ, தேர்வு முறைகளையோ மட்டும் சார்ந்ததில்லை. அதற்கும் மேலானது. ‘ஒரு நாட்டின் தலைவிதி வகுப்பறைகளில்தான் தீர்மானிக்கப்படுகிறது‘ என்கிறார் பேராசிரியர் கோத்தாரி. சத்தியமான வார்த்தை இது.\nபேராசிரியர் எஸ்.ராதாகிருஷ்ணன், பேராசிரியர் கோத்தாரி, பேராசிரியர் யஷ்பால் போன்ற பல கல்வியாளர்கள் தலைமையில் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டது. அதில் கோத்தாரி, ‘கல்விக்காக நாடு தன் மொத்த வருமானத்தில் குறைந்தபட்சம் … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்\nTags: 2019 ஜூலை 16-31 புதிய விடியல்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-08-22T14:06:48Z", "digest": "sha1:DP6BNWCMRP2Z4PXUJ7UG2TAQWKLZ3PUG", "length": 8779, "nlines": 83, "source_domain": "www.puthiyavidial.com", "title": "வாய்ப்புக்காக காத்திருக்கும் ஜனநாயகம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\nசிலேட் பக்கம்: சதை ஆடும்\nஆணவப்படுகொலைகள் தீர்வு வழங்கும் இஸ்லாம்\nநூலாய்வு: இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்\nஅத்துமீறும் சீனா ஆர்ப்பரிக்கும் ஹாங்காங்\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\nBy IBJA on\t July 17, 2019 இதழ்கள் புதிய விடியல்\nஜனநாயகத்தை குறித்து பேசுவதே பலருக்கு ஒவ்வாமையாக மாறிவிட்டது. வகுப்புவாதமும் கார்ப்பரேட் அரசியலும் முழுமையாக விழுங்கிய ஜனநாயகத்தை குறித்து பேசுவதற்கு என்ன இருக்கிறது என்ற எண்ணம் நமக்கு ஏற்படலாம். எனில், நாம் இனியும் ஜனநாயகத்தின் வலிமையை புரிந்துகொள்ளவில்லை என்று பொருள். ஜனநாயகம் என்பது இருள் அல்ல, வெளிச்சமாகும்.\nவெளிச்சத்தை நோக்கி தொலை தூரம் பயணிக்க வேண்டும். அந்த வழியில் காணப்படும் இருளை கண்டு நாம் இதோ இருளில் தள்ளப்பட்டுவிட்டோம் என்று அலறல் சத்தத்தை எழுப்பவேண்டாம். நாம் நமது நோக்கத்தை அடைந்தே தீருவோம். ஒரு அரசியல் கட்டுரைக்கு இத்தகையதொரு பீடிகை தேவையா என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படலாம். … முழு பதிவை படிக்க புதிய விடியல் சந்தாதாரராக இணையுங்கள். இணைவதற்குஇங்கு செல்லவும்\nTags: 2019 ஜூலை 16-31 புதிய விடியல்\nPrevious Articleமுர்ஸி ஆட்சியின் இறுதி பத்து நாட்கள்\nNext Article ஹரேன் பாண்டியா வழக்கு: விசாரணை நீதிமன்ற ���ண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்றம்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/category/uncategorized/page/43/", "date_download": "2019-08-22T13:41:38Z", "digest": "sha1:A6EME4CXRXKOWITES2STH2PAMG2WZG7K", "length": 21324, "nlines": 230, "source_domain": "www.thetruthintamil.com", "title": "Uncategorized – Page 43 – TheTruthinTamil", "raw_content": "\nநற்செய்தி மாலை: மாற்கு 10:43-45.\n“ஆனால் உங்களிடையே அப்படி இருக்கக் கூடாது. உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகிறவர் உங்கள் தொண்டராய் இருக்கட்டும். உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகிறவர், அனைவருக்கும் பணியாளராக இருக்கட்டும். ஏனெனில் மானிடமகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாகத் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்’ என்று கூறினார்.”\nகுண்டுகள் தோண்டி, குழிகள் பறிக்கும்,\nகுண்டுகள் வீசி, கொளுத்திக் கொல்லும்,\nதொண்டுகள் புரிந்து, தூய்மையில் நடந்து,\nதொண்டின் மறுபெயர் கிறித்து என்று,\nகாவேரி நீரும், கைவிரிக்கும் அரசும்\nகாவேரி நீரும், கைவிரிக்கும் அரசும்\nபாதி வாழ்நாள் படிகள் ஏறி,\nநீதி அரசர் ஆணைகள் மீறி,\nநீர் தர மறுத்தார், அஞ்சினோம்.\nஆதி கால மனிதர் நிலைக்கு,\nநற்செய்தி மாலை: மாற்கு 10:41-42. “இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துப் பேரும் யாக்கோபுமீதும் யோவான்மீதும் கோபங்கொள்ளத் தொடங்கினர். இயேசு அவர்களை வரவழைத்து அவர்களிடம், ‘ பிற இனத்தவரிடையே தலைவர்கள் எனக் கருதப்படுகிறவர்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள். அவர்களுள் பெரியவர்கள் அவர்கள் மீது தங்கள் அதிகாரத்தைக் காட்டுகிறார்கள்.” நற்செய்தி மலர்: ஆட்டிப் படைப்பதை ஆட்சி என்றார்; அதையே மனிதர் மாட்சி என்றார். காட்டிக் கொடுப்பதை அறிவு என்றார்; கயமைத் தன்மையோ திறமை என்றார். வீட்டில் தொடங்கிய ஊழல் என்பேன்; வெளியிலும் படர்ந்த சூழல் என்பேன். நாட்டின் எதிரி யார் என்பேன் நமது மேட்டிமை, பார் என்பேன் நமது மேட்டிமை, பார் என்பேன்\n“இயேசுவோ அவர்களிடம், ‘ நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா நான் பெறும் திருமுழுக்கை உங்களால் பெற இயலுமா ‘ என்று கேட்டார். அவர்கள் அவரிடம், ‘ இயலும் ‘ என்று சொல்ல, இயேசு அவர்களை நோக்கி, ‘ நான் குடிக்கும் கிண்ணத்தில் நீங்கள் குடிப்பீர்கள். நான் பெறும் திருமுழுக்கையும் நீங்கள் பெறுவீர்கள். ஆனால் என் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் அமரும்படி அருளுவது எனது செயல் அல்ல; மாறாக அவ்விடங்கள் யாருக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோ அவர்களுக்கே அருளப்படும் ‘ என்று கூறினார்.”\nஇன்று நான் மூழ்கிச் சென்றாலும்,\nஎழுப்புவார் இயேசு தம் கைகளில்.\nநற்செய்தி மாலை: மாற்கு 10:35-37.\n“செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவரை அணுகிச் சென்று அவரிடம், ‘ போதகரே, நாங்கள் கேட்பதை நீர் எங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறோம் ‘ என்றார்கள். அவர் அவர்களிடம், ‘ நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள் ‘ என்று கேட்டார். அவர்கள் அவரை நோக்கி, நீர் அரியணையில் இருக்கும் போது எங்களுள் ஒருவர் உமது வலப்புறமும் இன்னொருவர் உமது இடப்புறமும் அமர்ந்து கொள்ள எங்களுக்கு அருளும் ‘ என்று வேண்டினர்.”\nஇல்லை இறைவன், என்று மறுத்தேன்.\nபொருளியல் கற்று, பொருளைச் சேர்த்தேன்;\nபோனபின், இழிந்த நிலையும் பார்த்தேன்.\nதிருமறை மட்டுமே சொத்தாய் ஏற்றேன்;\nதெய்வ அருளால் தெளிவைப் பெற்றேன்.\nஅறுபத்து ஐந்து ஆண்டுகள் முடித்தேன்.\nஆண்டவர் அரசு அமையவே துடித்தேன்\nநாளை நடப்பதை நாம் அறிவோமா\nநாளை நடப்பதை நாம் அறிவோமா\nநற்செய்தி மாலை: மாற்கு 10:32-34.\n“அவர்கள் எருசலேமுக்குப் போகும் வழியில் சென்றுகொண்டிருந்தார்கள். இயேசு அவர்களுக்குமுன் போய்க்கொண்டிருந்தார். சீடர் திகைப்புற்றிருக்க, அவரைப் பின்பற்றிய ஏனையோர் அச்சம் கொண்டிருந்தனர். அவர் மீண்டும் பன்னிருவரை அழைத்துத் தமக்கு நிகழவிருப்பவற்றைக் குறித்துப் பேசத் தொடங்கினார். அவர், ‘ இப்பொழுது நாம் எருசலேமுக்குச் செல்கிறோம். மானிட மகன் தலைமைக் குருக்களிடமும் மறைநூல் அறிஞர்களிடமும் ஒப்புவிக்கப்படுவார்; அவர்கள் அவருக்கு மரண தண்டனை விதித்து அவரைப் பிற இனத்தவரிடம் ஒப்புவிப்பார்கள்; அவர்கள் ஏளனம் செய்து, அவர் மீது துப்பி, சாட்டையால் அடித்து அவரைக் கொலை செய்வார்கள். மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”\nநாளை நடப்பதை, நாம் அறிவோமா\nவேளை அறிந்து, முன்னே விரைந்த,\nஆளை மீட்கும், அவரது பணியில்,\nஅன்பை விதைக்க, முன் வருவோமா\nதாளைப் பணிந்து, நாமும் கேட்டால்,\nதருவார் விளைச்சல், பயன் பெறுவோமா\nநம் நாட்டவரோ காவிரி மறந்தார்\nநற்செய்தி மாலை: மாற்கு 10:28-31.\n“அப்போது பேதுரு அவரிடம், ‘பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே’ என்று சொன்னார். அதற்கு இயேசு, ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலன்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலன்களையும், இவற்றோடு கூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார். முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர் ‘ என்றார்.”\nஎதைத் துறந்தேன் உமக்காய் என்று\nநற்செய்தி மாலை: மாற்கு 10:26-27.\n“சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், ‘ பின் யார்தாம் மீட்புப்பெற முடியும் ‘ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ‘ மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும் ‘ என்றார். ”\nபுனிதம் என்னில் சிறிதும் இல்லை;\nமனிதர் மீள மண்ணில் வந்த\n광명출장안마 on தரணி மீட்புற வேண்டும் கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:1-2. 1\tஅவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2\tதேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். கிறித்துவில் வாழ்வு: பேய்கள் ஓட, பிணிகள் வாட, பேதையர் அறிவு பெறவேண்டும், வாய்மை நிலவ, வாழ்வும் மலர, வல்லோன் வாக்கு தரவேண்டும். காய்கள் கனிய, கசப்பும் இனிக்க, கடவுளின் அரசு வரவேண்டும். தாய்மையுள்ள தந்தையின் அன்பால், தரணி மீட்பு உறவேண்டும் கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:1-2. 1\tஅவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2\tதேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். கிறித்துவில் வாழ்வு: பேய்கள் ஓட, பிணிகள் வாட, பேதையர் அறிவு பெறவேண்டும், வாய்மை நிலவ, வாழ்வும் மலர, வல்லோன் வாக்கு தரவேண்டும். காய்கள் கனிய, கசப்பும் இனிக்க, கடவுளின் அரசு வரவேண்டும். தாய்மையுள்ள தந்தையின் அன்பால், தரணி மீட்பு உறவேண்டும்\nMiaadono on ஆடுகளைப் பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2011/11/", "date_download": "2019-08-22T13:41:26Z", "digest": "sha1:SY3Z2EYB3E5LFKWAKLCSRIQE5PE5J3U7", "length": 32138, "nlines": 306, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "November 2011 – eelamheros", "raw_content": "\nஉலகில் தற்போது புழக்கத்திலிருக்கும் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ்மொழியைத் தாய்மொழியாகப் பேசும் தமிழினத்திற்கென்று மிக நீண்ட வரலாறு உள்ளது. தமக்கான இறைமையைப் பேணி தம்மைத் தாமே ஆண்டும் நிர்வகித்தும் தனித்துவமான பண்பாட்டைப் பேணியும் வந்த தமிழினம் ஆதிமுதல் வாழ்ந்துவந்த நிலப்பகுதிகளில் இலங்கைத்தீவும் ஒன்று. காலச்சூழலில் அன்னியப் படையெடுப்புக்களால் தமிழரின் இறைமை பறிபோகத் தொடங்கியது. பேரரசுகள், சிற்றரசுகள் என அனைத்தும் படிப்படியாக வீழத் தொடங்கின. இறுதியில் தமிழினம் முழுமையாகவே ஆட்சிப்பரப்பற்ற நிலையில் வீழ்ந்துபோனது. இலங்கைத்தீவிலும் தமிழரின் இராசதானிகள் முழுமையாக… Read More பிரபாகரன் வரலாற்றைப் படைத்தவன்\nLeader V.Prabakaran wallpapers/ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் பின்னணி விம்பகம்\n** மேலும் தேசியத் தலைவர் வே.பிரபாகரன்/ leader V.Prabaharan தேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் ஒளிப்படங்கள் /Leader V.Prabakaran Maaveerar day Pictures\nபிரபாகரன் எனும் ஒற்றை மனிதனே தமிழ் இனம் முழுவதற்குமான ஒரே முகவரி\nஇப்போதும் எல்லோரும் ஏதோ ஒரு தத்துவவரிகளுக்குள்ளாகவே அவரது வரலாற்றையும்,அவரது பயணத்தையும் நோக்கி,நுணுகப்பார்த்து தங்கள் தங்களது தராசுகளில் நிறுத்து முடிவுகளை அவசரகதியில் எடுத்து ஏமாறுகிறார்கள். ஆனாலும் கோடிக்கணக்கான மனிதர்களால் மிகவும் ஆழமான உணர்வுகளால் எந்தவொரு பிரதியுபகாரமும் நினைக்கப்படாமல் நேசிக்கப்படும் ஒரு அதிமானுடனாக அவர் இன்னும் கருதப்படுவதற்கு பின்னால் அவரின் ஒப்பற்ற ஆளுமையும்,தான் நேசித்த இலட்சியத்துக்காக எத்தகைய இடர்கள்வரினும் தொடரும் ஓர்மமும் நிறைந்தே காணப்படுகின்றது. இதோ,அவருடைய ஐம்பத்திஆறாவது பிறந்ததினமும் வந்துவிட்டது.மிகவும் இருள் சூழ்ந்த ஒரு குழப்பம்நிறைந்த பொழுதில் அந்த மனிதனின்… Read More பிரபாகரன் எனும் ஒற்றை மனிதனே தமிழ் இனம் முழுவதற்குமான ஒரே முகவரி\nதனியனாக நின்று தணலேற்றிய தலைவனின் தூரப்பார்வை..\nஇன்றைய மாவீரர் நாள்கூட இதற்கு முந்திய மாவீரர்நாட்களை விட வித்தியாசமாகிவிட்டது அதிசயம்தான். இந்த நாளை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்ற கேள்விக்கு விடை தேடும் புதியதொரு சவாலுடன் இந்த நாள் மறுபடியும் எம் கண்முன் மலர்ந்திருக்கிறது. ஒவ்வொரு மாவீரர் நாள் வந்தாலும் சிங்கள தேசம் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கும். பலாலி முகாமில் இருந்து பனாகொட முகாம்வரை ” எங்கு விடியப்போகிறதோ.. ஐயோ.. ” என்று சிங்கள இனவாதத்திற்கு கெடிக்கலக்கத்துடன் விடிவதுதான் மாவீரர் தினத்தின்… Read More தனியனாக நின்று தணலேற்றிய தலைவனின் தூரப்பார்வை..\nஅவர்களுக்கு என்ன சொல்லி வரப்போகின்றோம்\nஇதோ மாவீரர்நாளும் வந்துவிட்டது. மிகநீண்ட மாவீரர் பட்டியல் விரிந்து கிடக்கிறது. தெரிந்த தெரியாத பெயர்கள் என்றும். ஆண்கள், பெண்கள் என்ற பெயர்கள். உடல் சிதறும் கணம் தெரிந்தும் நிதானத்துடன் நடந்து இலக்கை நெருங்கி காற்றுடன் கலந்தவர்கள், கடலின் ஆழத்துள் நீள்துயில் கொள்பவர்கள், வானத்தில் வல்லமை நிகழ்த்திடும் பொழுதில் கரைந்தவர்கள்.என்று ஐம்பெரும் பூதங்களுக்குள்ளும் கலந்தவர்களாக என்று ஆயிரம் விதமான அர்ப்பணிப்புகளின் பெயர்கள். எங்கள் தேசப் புதல்வர்களின் பெயர்கள். என்ன செய்யப்போகின்றோம் இ��்த மாவீரர்நாளிலும்…இந்த மாவீரர்நாளிலும் போய்நின்று மனம்உருகி பூதூவுவோம்.… Read More அவர்களுக்கு என்ன சொல்லி வரப்போகின்றோம்\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nஎனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே நவம்பர் 27 (மாவீரர் நாள்) எனது அன்புக்கும் மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே, இன்று வணக்கத்துக்குரிய நாள். சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத்தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள். இன்றைய நன்னாளில், அந்த மகத்தான மனிதப் பிறவிகளின் நினைவாக நாம் ஏற்றும் தீபங்களில், அந்த அக்கினி நாக்குகளின் அபூர்வ நடனத்தில், எமது மாவீரர்களின் சுதந்திரத் தாகம் அணையாத சுடராக… Read More தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nகனவுகளைச் சுமந்தவர்கள் வழியில் நடப்போம்…\nவரலாற்றின் இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மாவீரர் தின ஏற்பாடுகள் புலம்பெயர்ந்த மண்ணில் பலத்த நெருக்கடியை சந்தித்துள்ளது. உலக நாடுகளில் ஏற்பாடாகியுள்ள மாவீரர் தின நிகழ்வுகளைக் கண்காணிப்பதற்காக சிறீலங்கா புலனாய்வுத்துறையின் மிகப்பயிற்றப்பட்டவர்கள் பல்வேறு வேடங்களில் வெளிநாடுகளுக்கு குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து இயங்கும் சிங்கள ஊடகங்கள் தமிழர்களை அச்சுறுத்துகின்றன. -தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப்பேழைகளே- தமிழர் தாயகத்தில் அனைத்து மாவீரர் இல்லங்களையும் சிதைத்தழித்துள்ள சிங்கள தேசம், தங்கள் சொந்த உறவுகளுக்காக ஒரு… Read More கனவுகளைச் சுமந்தவர்கள் வழியில் நடப்போம்…\nநமது மாவீரர்கள் நினைவாக …….. நவெம்பர் 27ஆம் திகதி நாம் நமது மதிப்புக்குரிய மாவீரர்களை நினைவு கூர்கிறோம். சென்ற மே மாதப் பேரழிவின் பின்பாக வரும் மாவீரர்நாள் என்பதினால் அது நமது தேசம், இனம் தழுவிய சோகதினமாகவும் அமைகிறது. ஈழத்தமிழர்கள் பெரிய இழப்புகளைச் சந்தித்தபோது எங்களுக்கு தம் ஆதரவை வழங்குவதற்காக உயிர்த்தியாகம் செய்த தமிழகஉறவுகள் முத்துக்குமரன்,ரவிச்சந்திரன்,தமிழ்வேந்தன், சிவப்பிரகாசம் ….. போன்றோர்,ஜெனிவாவில் உயிர���த்தியாகம் செய்த இங்கிலாந்துத் தமிழர் முருகதாசன் என்போரின் தியாகவேள்விகளால் இந்த மாவீரர்நாள் உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள்… Read More நமது மாவீரர்கள் நினைவாக ……..Fallen in the cause of the free‏\nதமிழர்களை தலை நிமிர்த்திய தலைவன் பிரபாகரன் காணொளி\nதேசியத் தலைவரின் 50வது அகவையை ஒட்டி நிதர்சனத்தினால் தயாரிக்கப்பட்ட தமிழர்களின் நிமிர்வு முழுமையான காணொளி பிரபல தமிழ் உணர்வாளர்களின் செவ்விகளோடு\nநேரம் முற்பகல் பதினொரு மணியிருக்கும். அலுவலக மேசையிலிருந்த அழைப்பு மணியை அழுத்திவிட்டு வாசலைப் பார்த்தவாறு இருந்தார் தலைவர். தனி உதவியாளர் கட்டளை என்ன எனக் கேட்பது போன்ற பார்வையுடன் வந்தார். இனியவனுடன் நிற்கும் ஐந்து பேரையும் கூட்டிக்கொண்டு இனியவனை வரச்சொல்லு… என அன்பு கலந்த தொனியிற் சொன்னார். “ஒமண்ணை” என்றவாறே தனி உதவியாளரான அரசன் இனியவனையும் மற்றவர்களையும் அழைத்து வரப்புறப்பட்டான். சற்று நேரத்தில் எல்லோரும் தலைவர் முன் வந்து நின்றார்கள். தன்னுடன் நிற்கும் போராளிகள் எல்லோருடைய செயற்பாடுகளையும்… Read More தாய்க்கு நிகர் தலைவன்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு ம��க்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2010/11/06/comet-hartley-2-flyby/", "date_download": "2019-08-22T14:31:53Z", "digest": "sha1:NHMAO4CB2FYSIODI66XBV7743TCTG5KE", "length": 44274, "nlines": 157, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "வால்மீன் ஹார்ட்லியைச் சுற்றி ஆராய்ந்த நாசாவின் விண்ணுளவி | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nவால்மீன் ஹார்ட்லியைச் சுற்றி ஆராய்ந்த நாசாவின் விண்ணுளவி\n“நாசா எபாக்ஸி விண்ணுளவியை அனுப்பி வால்மீன் ஹார்ட்லியை வெற்றிகரமாகச் சுற்ற வைத்து, தனது சூரிய மண்டல முன்னோடி ஆய்வுத் தேடலை நீடித்தது. அப்போது விண்ணுளவி மணிக்கு 27,000 மைல் வேகத்தில் சுற்றி வந்து பிரமிக்கத் தக்க புதிய வால்மீன் படங்களை அனுப்பியுள்ளது.”\n“ஆரம்ப நோக்குகளில் முதன்முதலாக விண்ணுளவி வால்மீனின் தனித்துவ உட்கருவை உளவ முடியும் என்று அறிந்தோம். படத் தகவல் நிரம்ப சேமித்துள்ளோம் இப்போது. அவற்றில் நாங்கள் எதிர்பார்த்தபடி வால்மீன் பற்றிய அரிய தகவல் உள்ளன.”\n“ஹார்ட்லி வால்மீனின் உடலிலிருந்து வெகு வேகத்தில் வெளியேறும் சையனடு வாயு வீச்சே (Cyanide Jet – CN) அதன் உட்கருச் சுழற்சியை (Comet Nucleus Spin) மாற்றுகிறது.”\nநளின் சமரஸின்ஹா, வானியல் விஞ்ஞானி (National Observatory, Tucson, USA)\n“விண்ணுளவி எபாக்ஸி வரலாற்றுப் பெருமை தரும் வால்மீன் ஒன்றின் புது நோக்குத் தகவலை அனுப்பியுள்ளது. விஞ்ஞானிகளும், பொறியியல் நிபுணரும் உயர்தர விஞ்ஞான நுணுக்கத்தில் பழைய விண்ணுளவிக்குப் புத்துயிர் நீட்சி அளித்து, ச��றிதளவு நிதிச் செலவில் ஒரு புதிய விஞ்ஞானத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியுள்ளார்.”\n“டெம்பெல் வால்மீனுக்குக் கிடைத்த அடி ஒரு பேரடி மட்டுமன்று நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று நாங்கள் நெடுங்காலமாய் வாதித்து வரும் ஆய்வுரைகளுக்கு ஓர் அரிய சோதனையாகவும் ஆயிற்று வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல வால்மீன்கள் வெறும் குப்பைப் புழுதி கொண்டவை அல்ல அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல அங்குமிங்கும் சிதறிக் கிடக்கும் பனித்தளக் கட்டிகளின் களஞ்சியமும் அல்ல கரித் தூள்கள் நிரம்பிய மேற்தட்டுக்கு அடியே துளைகளுள்ள ஆர்கானிக்ஸ் பிண்டமும் (Porous Organic Mass), உறைந்த பனித்தளமும் அமைந்திருப்பதை வால்மீனின் ஆழ்மோதிச் (Deep Impact) சோதனை நிரூபித்துக் காட்டும்.”\nடாக்டர் சந்திரா விக்கிரமசிங், பேராசிரியர் கார்டிஃப் பல்கலைக் கழகம், இங்கிலாந்து\n“வால்மீன்களைப் பற்றி ஏன் அறிந்து கொள்ள வேண்டும் வால்மீன்களை விண்வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் வால்மீன்களை விண்வெளியில் ஏன் உளவு செய்ய வேண்டும் காரணம்: பரிதி மண்டலத்தில் திரியும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் என்று கருதப் படுகின்றன காரணம்: பரிதி மண்டலத்தில் திரியும் வால்மீன்களே பிரபஞ்சத்தின் பூர்வீகக் கோள்கள் என்று கருதப் படுகின்றன அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டுள்ளன என்று ஊகிக்கப் படுகிறது அவற்றில் காணப்படும் பிண்டப் பொருட்களில்தான் அனைத்து அண்ட கோள்களும், பரிதியும் ஆக்கப் பட்டுள்ளன என்று ஊகிக்கப் படுகிறது ஆழ்மோதல் திட்டம் [Deep Impact Project] உயிரினத் தோற்றத்தின் ஆரம்ப உதயத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி, அது ஆழ்மோதல் திட்டம் [Deep Impact Project] உயிரினத் தோற்றத்தின் ஆரம்ப உதயத்தை ஆராய உதவும். இதுவரைச் செய்யாத, துணிச்சலான, புத்துணர்வு மூட்டும், ஒரு பரபரப்பான முதல் விஞ்ஞான முயற்சி, அது\n“பணித்திட்ட வேலைகள் கடிகார வேலை போல அடுத்தடுத்துச் சீராக நிறைவேறின விண்சிமிழ் எந்தவிதச் சேதமில்லாமல் பாலை மண்ணில் இன்று காலையில் காணப் பட்டது எங்களுக்கு மிக்க பூரிப்பை அளிக்கிறது. 2004 செப்டம்பரில் மாதிரி எடுத்து வந்த ஜெனிஸிஸ் விண்சிமிழ் [Genesis Capsule] குடை விரிக்காமல் போனதால் தரையில் மோதி உடைந்து போனது. அது பெருத்த ஏமாற்றம் அளித்தாலும், அத்தோல்வி மூலம் நாங்கள் கற்றுக் கொண்டவை அநேகம்.”\n“வால்மீன் ஒன்றைக் காணச் சென்றோம். அதன் துணுக்கு மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்து வந்திருக்கிறோம். இந்த விண்சிமிழின் உள்ளே இருப்பது எங்கள் விஞ்ஞானக் களஞ்சியம் பரிதி மண்டலத்தின் விளிம்பிலிருக்கும் மெய்யான வால்மீன் துணுக்குகளின் மாதிரிகளைக் கொண்டு வந்துள்ளது ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ்\n“ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் யூடா பாலை மணலில் பாதுகாப்பாய் வந்திறங்கியது ஒரு மகத்தான விண்வெளி வெற்றிச் சாதனை பரிதி மண்டல அண்டங்களின் தோற்ற அறிவைப் பெருக்கப் போகும் ஒரு மாபெரும் குறிப்பணி அது பரிதி மண்டல அண்டங்களின் தோற்ற அறிவைப் பெருக்கப் போகும் ஒரு மாபெரும் குறிப்பணி அது\nகார்ல்டன் அல்லன் விஞ்ஞானி, நாசா ஜான்ஸன் விண்வெளி மையம் [Carlton Allen]\n“பறவைகள் ஏன் பாடுகின்றன என்று நாம் கேட்பதில்லை பாடிப் பரவசம் அடையத்தான் அவை படைக்கப் பட்டுள்ளன பாடிப் பரவசம் அடையத்தான் அவை படைக்கப் பட்டுள்ளன அதுபோல மனிதனின் வேட்கை மனம் அண்ட கோளங்களின் புதிர்களை ஆழமாய் ஏன் உளவிச் செல்கிறது என்று கேட்கக் கூடாது அதுபோல மனிதனின் வேட்கை மனம் அண்ட கோளங்களின் புதிர்களை ஆழமாய் ஏன் உளவிச் செல்கிறது என்று கேட்கக் கூடாது … பல்வேறாக இயற்கை நியதிகள் பேரளவில் வழிய, சீரிய ஒழுக்க முறையில் இயங்கும் அண்ட கோள்களின் புதிர்க் களஞ்சியங்கள் செழுமையாய்க் கொட்டிக் கிடக்க, புத்துயிர் பெற்று ஆர்வமுடன் கிளம்பும் மானிடத் தேடல் மனத்துக்குப் பஞ்சமே யிருக்காது.”\nஜொஹானெஸ் கெப்ளர், விண்வெளி விஞ்ஞானி [பிரபஞ்சத்தின் புதிர்கள்]\nவால்மீனைச் சுற்றிவந்த நாசாவின் விண்ணுளவி\n2010 நவம்பர் 4 ஆம் தேதி நாசாவின் எபாக்ஸி விண்ணுளவி (EPOXI Spacecraft) 1.4 மில்லியன் மைல் தூரத்தில் பயணம் செய்த ஹார்ட்லி 2 வால்மீனின் (Comet Hartley 2) திசை நோக்கித் திருப்பப் பட்டு அதை 435 மைல் தொலைவில் நெருங்கிச் சுற்றி அரிய புதிய படத் தகவல் பல அனுப்பியுள்ளது. அக்டோபரில் அந்த வால்மீன் 98 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியைச் சுற்றி நீள்வட்டத்தில் 6.5 ஆண்டுக்கு ஒருமுறை வலம் வந்தது. முதன்முதலாக வால்மீன் ஹார்ட்லியி லிருந்து சையனைடு (Cyanide Jet – CN) நச்சு வாயு வெளிவருவதை எபாக்ஸி விண்ணுளவி படத்துடன் காட்டியது. மணிக்கு 27,500 மைல் வேகத்தில் பரிதியைச் சுற்றும் ஹார்ட்லியின் நீளம் 1.36 மைல் (2.2 கி.மீ) என்றும் அறிய முடிந்தது. “ஆழ்மோதி” (Deep Impact) என்னும் பெயர் பெற்ற அந்தப் பழைய விண்ணுளவி ஏற்கனவே 2005 ஜூலை 4 ஆம் தேதி டெம்பல் 1 (Tempel 1) என்னும் வால்மீனில் முதன்முதல் ஓர் எறிகணையை வீசி அதன் உட்கலவைகளை ஆராய்ந்தது. 2010 ஜூன் 27 ஆம் தேதி விண்ணுளவி எபாக்ஸி பூமியைச் சுற்றி ஈர்ப்பாற்றல் சுழல்வீச்சில் (Flyby Swing) 3470 mph (விநாடிக்கு 1.5 கி.மீ.) வேகம் அதிகரித்து வால்மீன் ஹார்ட்லியை நோக்கிச் சென்றது. ஐந்தாண்டு பூமியைச் சுற்றிக் கொண்டிருந்த பழைய ஆழ்மோதியின் குறிப்பணி நீட்சி செய்யப் பட்டு இப்போது இரண்டாவது வால்மீன் ஹார்ட்லியை வலம் வந்தது. “எபாக்ஸி விண்ணுளவியை நாசா அனுப்பி வால்மீன் ஹார்டிலியை வெற்றிகரமாகச் சுற்ற வைத்து, தனது சூரிய மண்டல முன்னோடி ஆய்வுத் தேடலை நீடித்தது. அப்போது விண்ணுளவி மணிக்கு 27,000 மைல் வேகத்தில் சுற்றி வந்து பிரமிக்கத் தக்க புதிய வால்மீன் படங்களை அனுப்பியுள்ளது.” என்று நாசா ஆளுநர் சார்லஸ் போல்டன் கூறுகிறார்.\nநாசா பொறியியல் நிபுணர் ஏற்கனவே கணித்தபடி வால்மீனுக்கு 435 மைல் தூரத்தில் எபாக்ஸி விண்ணுளவி வலம் வந்தது குறிப்பிடத் தக்கது. நாசா இட்ட “எபோக்ஸி” (EPOXI) என்னும் புதிய பெயர் இரண்டு பழைய திட்டப் பெயர்களை இணைத்துச் சுருக்கியது. ஆழ்மோதி விண்கப்பலின் திட்டப் பணி இரண்டு : முதலாவது திட்டப் பணி புறப் பரிதி மண்டலக் கோள்களைத் தேடி அவற்றின் இயற்கைப் பண்பாடுகளை அறிவது (Extrasolar Planet Observations & Characterization – EPOCh). இரண்டாவது திட்டப் பணி ஆழ்மோதி வால்மீன் ஒன்றில் எறிகணை ஏவி எழும் தூசி, துணுக்குகளை ஆராய்வது (Deep Impact Extended Investigation -DIXI). மூன்றாவது திட்டப் பணி ஹார்ட்லி நோக்கிப் போகும் தற்போதைய நீட்சிக் குறிக்கோள் ஆகும். அதன் குறிக்கோள் வால்மீன் ஒன்றைச் சுற்றி விண்கப்பல் ஈர்ப்பியல் விரைவாக்கம் (Gravity Flyby Swing) அடைவது. (EPOCh) + (DIXI) —> (EPOXI) என்று அதனால் மூன்றாவது பயணத்துக்குப் பெயரிடப் பட்டது. புதிதாகக் கிடைத்த வால்மீன் படங்களில் நமது சூரிய மண்டலம் எப்படி தோன்றியது என்பதற்கு மூல ஆதாரங்கள் கிடைக்க உதவலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார். இந்த மூன்று வால்��ீன் ஆய்வுப் பணிகளுக்கும் நிதி ஒதுக்கம் மொத்தம் 333 மில்லியன் டாலர் (2005 நாணய மதிப்பு).\nநாசாவின் சூரிய குடும்ப வால்மீன்கள் ஆராயும் திட்டங்கள்\n4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு உண்டான சூரிய மண்டலத்திலே ஒருவிதப் பனிக்கட்டி எச்சமாகத் தோன்றியவை வால்மீன்கள் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். அவற்றை ஆராய்ந்தால் பூமி போன்ற அண்டக் கோள்கள் எப்படி உருவாயின என்று நாம் அறியலாம். ஹார்ட்லியைச் சேர்த்து இதுவரை ஐந்து வால்மீன்களை ஆழ்ந்து நோக்கித் தகவல் சேமித்துள்ளது நாசா. பூமியிலிருந்து ஹார்ட்லி வால்மீன் 13 மில்லியன் மைல் தூரத்தில் இருந்த போது நாசாவின் புதிய திட்டம் ஆரம்பமானது. 2005 இல் ஆழ்மோதி டெம்பல் 1 மோதலுக்குப் பின் நாசா 2008 இல் அடுத்து வால்மீன் போதின் (Comet Boethin) மீது குறி வைத்தது. ஆனால் எதிர்பார்த்தது போல் வால்மீன் போதின் விண்வெளியில் திடீரெனக் காணப்படாமல் போனது காரணம் அது உடைந்து சிதைந்து போயிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார். அடுத்து பூமியைச் சுற்றும் எபாக்ஸி விண்ணுளவி திசை மாற்றம் செய்யப் பட்டு வால்மீன் ஹார்ட்லி 2 மீது குறிவைக்கப் பட்டது. அத்திட்டம் 2010 நவம்பர் 4 ஆம் தேதி வெற்றிகர நிறைவேறியது. அப்போது எபாக்ஸி விண்கப்பல் ஹார்ட்லியைப் பற்றி புதிய படத் தகவல் பல அனுப்பியது. இதுவரை ஆழ்ந்து நோக்கியதில் ஹார்ட்லியே மிகச் சிறிய வால்மீன். அதன் அகலம் 1.5 மைல் விண்கப்பல் வலம் வரும் போது அதன் தூரம் பூமியிலிருந்து 13 மில்லியன் மைல். 1986 இல் பிரிட்டீஷ் வானியல் விஞ்ஞானி மால்கம் ஹார்ட்லி என்பரால் ஹார்ட்லி 2 வால்மீன் முதன்முதலில் கண்டுபிடிக்கப் பட்டது.\nநாசா & ஈசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள்\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நாசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள் தயாராகி, அமெரிக்க அரசின் ஆசியைப் பெற்றன. முதல் திட்டம், விண்மீன்தூசி [Stardust]. இரண்டாம் திட்டம், ரோஸெட்டா [Rosetta]. மூன்றாம் திட்டம், ஆழ்மோதி [Deep Impact]. முதல் திட்டப்படி நாசாவின் ஏவுகணை தூக்கிச் செல்லும் எறிகணை, வால்மீன் ஒன்றின் பனிமுகில் [Coma -the Cloud of Ice] ஊடே நுழைந்து, அதன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீளும். அத்திட்டம் 2006 ஜனவரி 15 இல் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடையில் வந்திறங்கியது. ரோஸெட்டா வென்னும் இரண்டாம் திட்டத்தில் ஈசா [European Space Agency (ESA)] 2004 மார்ச் 2 ஆம் தேதியில் அனுப்பிய விண்சிமிழ் ஒரு வால்மீன் கருமீது [Comet Nucleus] இறங்கித் தடம் பதித்து தளத்தின் உட்கலவைப் பண்டங்களையும், அமைப்பையும் உளவு செய்தது. அத்துடன் வால்மீனின் ஆதிகாலத் தோற்றத்தை அறிந்து, பிரபஞ்சத்தின் அண்டங்களையும், பரிதியின் மண்டலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க விளக்கம் அளித்தது.. மூன்றாவது திட்டம்தான் -“ஆழ்மோதி” எனப்படும் நாசாவின் தற்போதைய வால்மீன் தாக்குதல் பயணம். 2005 ஜூலை மாதம் வால்மீன் ஆழ்மோதி உளவுத் திட்டத்தை (டெம்பல் 1 வால்மீன் மீது எறிகணை ஏவல்) நாசா வெற்றிகரமாகச் செய்து காட்டியது.\nசுவீடன் துணைக்கோள் வால்மீன் ஹார்ட்லியில் நீர் உற்பத்தியைக் கண்டுபிடித்தது.\n2010 அக்டோபர் 29 இல் சுவீடனின் துணைக்கோள் ஓடின் (Odin Satellite) வால்மீன் ஹார்ட்லியில் நீர் இருக்கும் தளப் படத்தை எடுத்து அனுப்பியது. ஓடின் துணைக் கோள் பூமியைச் சுற்றி வரும் ஒரு சிறிய துணைக்கோள். சுவீடன் கனடா, பிரான்ஸ், பின்லாந்து ஆகிய நாடுகளின் உதவியில் 2001 பிப்ரவரி 20 இல் துணைக்கோளை அமைத்தது. இதுவரை ஓடின் துணைக்கோள் 15 வால்மீன்களை நோக்கிப் படம் எடுத்துள்ளது. ஓடின் படம் அனுப்புதல் நிகழ்ச்சி அக்டோபர் 29 முதல் நவம்பர் முதல் தேதி வரை நீடித்தது. துணைக்கோளின் நோக்குகளில் விநாடிக்கு 180 முதல் 300 கி.கிராம் (400 – 600 பவுண்டு) உற்பத்தியாகும் பகுதிகள் தெரிந்தன. வியப்பாக வால்மீனில் நீர் உற்பத்தி அளவு நேரத்துக்கு நேரம் வேறுபட்டது. மேலும் நீர் உற்பத்தி வால்மீனின் உட்கரு சுழற்சியைச் (Rotation of Comet’s Nucleus) சார்ந்தது என்பதும் அறியப் பட்டது. வால்மீனின் உட்கருச் சுழற்சி ஒரு சுற்றுக்கு 17 மணி நேரம் எடுத்தது (One Rotation took 17 Hours) \nஹார்ட்லி வால்மீனில் சையனைடு நச்சு வாயு வெளியேற்றம் \nபூதக்கோள் வியாழன் குடும்பத்தைச் சேர்ந்த வால்மீன் ஹார்ட்லி 6.5 ஆண்டுக்கு ஒருமுறை வீதம் பரிதியை நீள்வட்டத்தில் சுற்றி வருகிறது. ஹார்ட்லி வால்மீன் 2010 அக்டோபர் 28 இல் பரிதியிலிருந்து நீள் ஆரம் (Perihelion) 98 மில்லியன் மைல் (158 மில்லியன் கி.மீ) தூரத்தில் இருந்தது. அக்டோர் 20 இல் பூமிக்கு அருகே வால்மீன் ஹார்ட்லி 11 மில்லியன் மைல் (18 மில்லியன் கி.மீ) தூரத்தில் வந்தது. அப்போதுதான் நாசா பூமியைச் சுற்றிய எபாக்ஸி விண்கப்பலை ஹார்ட்லி வால்மீனை நோக்கித் திசை திருப்பியது. விந்தையாக முதன் முதலாக ஹார்ட்லி 2 வால்மீனிலிருந்து நச்சு வாயு சையனைடு (Cyanide Jet – CN) வெளியேறுவதை நாசாவின் எபாக்ஸி விண்ணுளவி கண்டுபிடித்தது. “வால்மீன் ஹார்ட்லி உடலிலிருந்து வெகு வேகத்தில் வெளியேறும் சையனைடு வாயு வீச்சே (Cyanide Jet – CN) அதன் உட்கருச் சுழலற்சியை மாற்றுகிறது.” என்று வானியல் விஞ்ஞானி நளின் சமரஸின்ஹா கூறுகிறார். வால்மீன் பரிதியைக் குறு ஆரத்தில் நெருங்கும் போது அதன் ஒளிவீசும் நீண்ட வால் பல மில்லியன் மைல் தூரம் உலவுகிறது என்று இந்திய விஞ்ஞானி ஜெயந்த் நர்லிகர் கூறுகிறார். அதாவது 2010 அக்கோடபர் – நவம்பரில் ஹார்ட்லியின் நீண்ட வால் நமது பூமியைத் தொட்டிருந்தால் அதன் சையனைடு நச்சு வாயு எங்கெல்லாம் பரவி உள்ளது, அதன் கோர விளைவுகள் என்ன என்பது இனிமேல்தான் தெரிய வரும் \nவால்மீனைப் பற்றி நாசா, ஈசா நிகழ்த்திய விண்வெளி ஆய்வுகள்\nஇருபதாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் நாசாவின் முப்பெரும் விண்வெளித் திட்டங்கள் தயாராகி, அமெரிக்க அரசின் உத்தரவைப் பெற்றன. முதல் திட்டம், விண்மீன்தூசி [Stardust]. இரண்டாம் திட்டம், ரோஸெட்டா [Rosetta]. மூன்றாம் திட்டம், ஆழ்மோதல் [Deep Impact]. முதல் விண்மீன்தூசித் திட்டப்படி நாசாவின் ஏவுகணை தூக்கிச் செல்லும் வடிகட்டி, வால்மீன் ஒன்றின் பனிமுகில் [Coma -the Cloud of Ice] ஊடே நுழைந்து, அதன் மாதிரிகளை எடுத்துக் கொண்டு பூமிக்கு மீளும் அத்திட்டம் 2006 ஜனவரியில் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடை மூலம் பூமியில் வந்திறங்கும் அத்திட்டம் 2006 ஜனவரியில் முடிந்து, வால்மீனின் பனித்துணுக்கு மாதிரிகள் பாராசூட் குடை மூலம் பூமியில் வந்திறங்கும் ரோஸெட்டா வென்னும் இரண்டாம் திட்டத்தில் ஈசா [European Space Agency (ESA)] 2004 மார்ச் 2 ஆம் தேதியில் அனுப்பிய விண்சிமிழ் ஒரு வால்மீன் கருமீது [Cometary Nucleus] இறங்கித் தடம் பதித்து அதன் தளத்தின் பண்டங்களையும், அமைப்பையும் உளவு செய்யும். அத்துடன் வால்மீனின் ஆதிகாலத் தோற்றத்தை அறிந்து, பிரபஞ்சத்தின் அண்டங்களையும், பரிதியின் மண்டலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்க விளக்கம் அளிக்கும். 2005 ஜூலை மாதத்தில் மூன்றாவது திட்டமான வால்மீன் ஆழ்மோதல் உளவுத் திட்டத்தை நாசா வெற்றிகரமாகச் செய்து காட்டியது.\n2005 ஜூலை 4 இல் அமெரிக்கா 333 மில்லியன் டாலர் நிதியைச் செலவு செய்து, 370 கிலோ கிராம் விண்ணுளவியை [Space Probe] அண்டவெளியில் அனுப்பி, டெம்பெல்-1 என்னும் வால்மீனை [Comet: Tempel-1] வயிற்றில் அடித்துப் பெரும் வெடிப்பொளியைக் கிளப்பி வரலாற்று முக்கியத்துவம் பெற்றது. அந்தப் பேரடி வால்மீனைப் பிளக்க முடியா விட்டாலும், ஆராய்ச்சி செய்ய ஒரு பெரும் வட்டக்குழியை உண்டாக்கி விட்டது அந்த வெடிப்பில் குப்பென வெளியேறிய நீர்மைத் துளிகள், வாயுக்கள், அகிலத் தூசிகள் அனைத்தும் ஆராயப்பட்டன். இதுவரை வால்மீன் மீது இம்மாதிரி விண்வெளியில் ஓர் அசுர சாதனை செய்யப்பட வில்லை அந்த வெடிப்பில் குப்பென வெளியேறிய நீர்மைத் துளிகள், வாயுக்கள், அகிலத் தூசிகள் அனைத்தும் ஆராயப்பட்டன். இதுவரை வால்மீன் மீது இம்மாதிரி விண்வெளியில் ஓர் அசுர சாதனை செய்யப்பட வில்லை பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் ஒரு வால்மீனை இத்தனை அருகில் சென்று காயப்படுத்தித் துணுக்குகளையும், வாயுக்களையும் வெளியேற்றிய தில்லை பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் ஒரு வால்மீனை இத்தனை அருகில் சென்று காயப்படுத்தித் துணுக்குகளையும், வாயுக்களையும் வெளியேற்றிய தில்லை எறிகணை மோதி வால்மீனில் ஒளிக்கனல் பற்றியதை ஹப்பிள் தொலைநோக்கியும் [Hubble Telescope] படமெடுத்து அனுப்பி யுள்ளது\nபூமியில் உயிரினப் பயிரின மூலத்தைத் தெளித்த வால்மீன்கள்\nபூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பயிரினங்கள், உயிரினங்கள் ஆகியவை தோன்றுவதற்கு வேண்டிய ஆர்கானிக் மூலவிகளைப் புவிமீது கொட்டியவை வால்மீன்கள் என்னும் கருத்தை வானியல் விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள். 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக வால்மீன்கள், சிற்றுருவக் கோள்கள் [Asteroids] ஆகியவைப் பெருமளவில் மோதிச் சிதைவாகி நின்று போன காலநிலை வந்தது என்று அண்டக் கோள்களின் வரலாற்றுப் பதிவுகளில் காணப்படுகிறது. ஏறக்குறைய அதே யுகத்தில்தான் புவியில் உயிரினமும், பயிரினமும் தோன்றின என்றும் ஊகிப்படுகின்றது. நீர்க் களஞ்சியமும், கார்பன் சார்ந்த மூலக்கூறுகளும் [Carbon Based Molecules] பேரளவில் சேமித்துள்ள வால்மீன்கள், முன்பு ஒரு காலத்தில் பூகோளத்துக்கு வாரி வாரி வழங்கி வந்துள்ளன என்று வானியல் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வால்மீன்களில் எடை நிறையில் 50% நீர், (10%-20%) கார்பன் சார்ந்த பண்டங்கள் இருக்கலாம் என்று தற்போது ஊகிக்கப் படுகிறது. வால்மீன்கள் இவ்விதம் பூமியில் உயிரனங்கள், பயிரினங்கள் ஆகியவற்றைத் தோற்றுவிக்கும் படைப்புக் கோள்களாக இருந்திருக்கலாம் என்பதை ஸ்டார்டஸ்ட் விண்சிமிழ் பிடித்து வந்த மாதிரிகள் நிரூபிக்க உறுதியான வாய்ப்புகள் உள்ளன பிரபஞ்சத்தில் மர்மமான வால்மீன்களை நாசாவும், ஈசாவும் தொடர்ந்து மேலும் ஆராய்ச்சிகள் செய்யும். 2011 இல் நாசாவின் பழைய விண்ணுளவி ஸ்டார்டஸ்ட் (Stardust Spacecraft) 2005 இல் எறிகணை தாக்கிய டெம்பெல் 1 வால்மீனை நோக்கி ஆராயச் செல்லும்.\n5 thoughts on “வால்மீன் ஹார்ட்லியைச் சுற்றி ஆராய்ந்த நாசாவின் விண்ணுளவி”\nPingback: பூர்வ பூமியை வால்மீன்கள் தாக்கி உயிரின மூலவிகள் வீழ்ந்ததற்குப் புதிய சான்றுகள் | திண்ணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/198040?ref=latest-feed", "date_download": "2019-08-22T13:17:53Z", "digest": "sha1:EW4LDTZE6QLOVHAJCCHN7GVVHW4G7PE5", "length": 9276, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "பகவத்கீதையை அவமதித்தேனா? நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்\nபகவத்கீதையை அவமதித்ததாக விஜய் சேதுபதி பற்றி சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பப்பட்டு வரும் நிலையில், விளக்கம் கொடுத்துள்ளார்.\nநடிகர் விஜய் சேதுபதி சமீபத்தில் சபரிமலைக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கருத்து கூறியதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது.\nஇந்நிலையில், செல்போன் திருட்டைக் கண்டுபிடிக்க தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட ‘டிஜிகாப்’ என்ற மொபைல் செயலி குறித்து காவல்துறை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஅப்போது இந்த செயலி மூலம் காவல்துறைக்கும், பொதுமக்களுக்குமான இடைவெளி குறையும் என்று அவர் கூறினார். இதை பிரபல டிவி சேனல் பதிவிட்டது.\nஅதில் விஜய் சேதுபதி கூறிய கருத்துக்கு மாறாக, பகவத் கீதையை அவதூறு கூறுவதுபோல் இருக்கும் வாசகத்தை சிலர் போட்டோஷாப் மூலம் மாற்றி பரப்பியுள்ளனர்.\nஇந்த விடயம் சமூகவலைதள பக்கங்களில் விஜய் சேதுபதியின் கருத்து போல் வெளியானதால் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், அது தன்னுடைய கருத்து அல்ல என விஜய் சேதுபதி தற்போது விளக்கமளித்துள்ளார்.\nபகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலை பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாக பேசியதும் இல்லை\nசில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது\nஎந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையும் ஒற்றுமையும் குலைக்குமாறு நான் நடந்து கொள்ளவே மாட்டேன் pic.twitter.com/40nkrbVfR5\nஅவர் கூறுகையில், ‘என் அன்பிற்குரிய மக்களுக்கு பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் எப்பொழுதும் நான் அவதூறாகப் பேசியதும் இல்லை. பேசவும் மாட்டேன். சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது.\nஎந்த சூழ்நிலையிலும் என் மக்களின் நம்பிக்கையையும், ஒற்றுமையையும் குலைக்குமாறு நான் நடந்துகொள்ளவே மாட்டேன்’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-radios/planet-radio-city/", "date_download": "2019-08-22T13:58:04Z", "digest": "sha1:SHFBUAZQ5FVBAK4UTB6PXU3RMSUAJ4SB", "length": 4284, "nlines": 72, "source_domain": "vaguparai.com", "title": "Planet Radio City - வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/08/blog-post_40.html", "date_download": "2019-08-22T13:21:05Z", "digest": "sha1:GIZEWA655ZHSAPALQALYKF3SLTKRSA2Y", "length": 8789, "nlines": 60, "source_domain": "www.pathivu24.com", "title": "��லங்கை கடற்படைக்கு அமெரிக்க கப்பல்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இலங்கை கடற்படைக்கு அமெரிக்க கப்பல்\nஇலங்கை கடற்படைக்கு அமெரிக்க கப்பல்\nஅமெரிக்க கரையோர பாதுகாப்புப் படைப்பிரிவின் முன்னர் பயன்படுத்தப்பட்ட 'ஹை என்டியூரன்ஸ் கட்டர்' கப்பல் ஓகஸ்ட் 27ஆம் திகதி இலங்கை கடற்படைக்கு அமெரிக்காவினால் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது.\nஇறுதி யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளிற்கு கடல்வழி ஆயுதங்கள் எடுத்துவரப்படுவதை தடுப்பதற்கு குறித்த கப்பலே வேவு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது.\nஇந்த தகவல்கள் அடிப்படையில் இலங்கை விமானப்படையினால் தாக்குதல் நடத்தப்பட்டு கப்பல்கள் பல மூழ்கடிக்கப்பட்டிருந்தது.\nதற்போது குறித்த கப்பலை அமெரிக்க அரசு இலங்கை கடற்படையிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்ற��க் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/ThirudanPolice/2018/08/17225440/1006108/Thirudan-Police-August-17th-2018.vpf", "date_download": "2019-08-22T14:18:49Z", "digest": "sha1:QC3ANRZQCRYOEIQTTNHMJTJN32343WIL", "length": 6095, "nlines": 77, "source_domain": "www.thanthitv.com", "title": "திருடன் போலீஸ் - 17.08.2018 -ஓரினச்சேர்க்கையின் போது இறந்துபோன வெளிநாட்டு பயணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருடன் போலீஸ் - 17.08.2018 -ஓரினச்சேர்க்கையின் போது இறந்துபோன வெளிநாட்டு பயணி\nதிருடன் போலீஸ் - 17.08.2018 -ஓரினச்சேர்க்கையின் போது இறந்துபோன வெளிநாட்டு பயணி... பயத்தில் சடலத்தை எரித்த வாலிபர்...\nதிருடன் போலீஸ் - 17.08.2018\nஓரினச்சேர்க்கையின் போது இறந்துபோன வெளிநாட்டு பயணி... பயத்தில் சடலத்தை எரித்த வாலிபர்...\n24/06/2019 - குற்ற சரித்திரம்\n24/06/2019 - குற்ற சரித்திரம்\nதிருடன் போலீஸ் - 03.09.2018\nதிருடன் போலீஸ் - 03.09.2018 மாந்திரீகம் செய்து கொண்டிருக்கும்போதே மந்திரவாதி எரிப்பு..\nதிருடன் போலீஸ் - 13.11.2018\nதிருடன் போலீஸ் - 13.11.2018 - சகோதரன் சாவுக்கு காரணம் என லாரி டிரைவரை தீர்த்துக் கட்டிய ஆட்டோ டிரைவர்\nதிருடன் போலீஸ் - 12.11.2018\nதிருடன் போலீஸ் - 12.11.2018 : காதலியை பலாத்காரப்படுத்தி கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய காதலன்\nதிருடன் போலீஸ் - 09.11.2018\nதிருடன் போலீஸ் - 09.11.2018 : காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிரியையை கொலை செய்த காதலன்\nதிருடன் போலீஸ் - 08.11.2018\nதிருடன் போலீஸ் - 08.11.2018 - இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை... கணவர் வெளிநாட்டில் இருப்பதை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்ததால் நடந்த கொடூரம்...\nதிருடன் போலீஸ் - 07.11.2018\nதிருடன் போலீஸ் - 07.11.2018 : ரகசிய காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டிய மனைவி\nதிருடன் போலீஸ் - 05.11.2018\nதிருடன் போலீஸ் - 05.11.2018 - நண்பனின் மனைவியின் தவறான உறவால் நண்பர்கள் இருவர் கொலை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankawoods.blogspot.com/2014/04/", "date_download": "2019-08-22T13:46:36Z", "digest": "sha1:XEH4INBDHIF2SNWNWK3DTBPMIR65N2TV", "length": 52478, "nlines": 471, "source_domain": "lankawoods.blogspot.com", "title": "April 2014 - Lanka Woods", "raw_content": "\nகங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி. அவரது அண்ணன் வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் எல்லாம் காமெடியனாக நடித்து வந்தார். சென்னை 600028 தொடங்கி...Read More\nதங்களது தவறுகளை மறைக்க என்மீது குற்றஞ்சாட்டுவது வருத்தத்துக்குரியது: அமலாபால்\nஅமலா பாலுக்கு உற்சாகம் தரும் வகையில் பல்வேறு சூழ்நிலைகள் அமைந்துக் கொண்டு இருந்தாலும் சமீபத்தில் ஊடகங்களில் பரவி வரும் சர்ச்சை ஒன்று அவர...Read More\nதங்களது தவறுகளை மறைக்க என்மீது குற்றஞ்சாட்டுவது வருத்தத்துக்குரியது: அமலாபால் Reviewed by hits on April 30, 2014 Rating: 5\nஉல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்ற மனைவி கைது\nவில்லிவாக்கம் சிட்கோ நகர் 49–வது தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (40). ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பேபிகலா (...Read More\nஉல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்ற மனைவி கைது Reviewed by hits on April 30, 2014 Rating: 5\nநடுரோட்டில் பொலிசாருக்கு தண்ணிகாட்டிய கில்லாடி மனிதர்...video\nநடுரோட்டில் பொலிசாருக்கு தண்ணிகாட்டிய கில்லாடி மனிதர்...video Read More\nநடுரோட்டில் பொலிசாருக்கு தண்ணிகாட்டிய கில்லாடி மனிதர்...video Reviewed by hits on April 29, 2014 Rating: 5\nகரைபுரண்டோடும் தண்ணீரில் நண்பர்களைக் காப்பாற்ற நடக்கும் போராட்டம்...video\nகரைபுரண்டோடும் தண்ணீரில் நண்பர்களைக் காப்பாற்ற நடக்கும் போராட்டம்...video Read More\nகரைபுரண்டோடும் தண்ணீரில் நண்பர்களைக் காப்பாற்ற நடக்கும் போராட்டம்...video Reviewed by hits on April 29, 2014 Rating: 5\nதிருமணமான ஆணின் மேல் ஏற்பட்ட காதல்: விழிப்புணர்வை ஏற்படுத்தும் சம்பவம்..video\nதிருமணமான ஆணின் மேல் ஏற்பட்ட காதல்: விழிப்புணர்வை ஏற்படுத்தும் சம்பவம்..video Read More\nதிருமணமான ஆணின் மேல் ஏற்பட்ட காதல்: விழிப்புணர்வை ஏற்படுத்தும் சம்பவம்..video Reviewed by hits on April 29, 2014 Rating: 5\nவங்கக் கடலில் எம்.எச்.370 விமான பாகங்கள் கண்டுபிடிப்பு\nமாயமான எம்.எச்.370 மலேசிய விமானத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படும் பாகங்களை வங்கக் கடல் பகுதியில் கண்டுபிடித்துள்ளதாக, ஆஸ்திரேலிய கடல்சார்...Read More\nவங்கக் கடலில் எம்.எச்.370 விமான பாகங்கள் கண்டுபிடிப்பு\nஉடல் எடையை குறைக்க ஆபரேஷன் செய்து கொண்ட காமெடி நடிகர் பரிதாப சாவு\nமும்பை: உடல் எடை குறைக்க ஆபரேஷன் செய்து கொண்ட இந்தி நடிகர் பலியானார். தவறான சிகிச்சை அளித்ததாக டாக்டர்கள் மீது நடிகரின் மகள் குற்றம் சாட...Read More\nஉடல் எடையை குறைக்க ஆபரேஷன் செய்து கொண்ட காமெடி நடிகர் பரிதாப சாவு Reviewed by hits on April 29, 2014 Rating: 5\nவிஜய்யுடன் திருமணம் எதிரொலி, அமலா பாலை நீக்க முடிவு -\nஇயக்குனர் விஜய்யை மணக்க உள்ளதையடுத்து அமலா பால் நடிப்பதாக இருந்த படத்திலிருந்து அவரை நீக்க முடிவு செய்துள்ளனர். கிரீடம் இயக்குனர் விஜய்,...Read More\nவிஜய்யுடன் திருமணம் எதிரொலி, அமலா பாலை நீக்க முடிவு - Reviewed by hits on April 29, 2014 Rating: 5\n14 வயது மகளை 2 வருடங்களாக 20 முறை கற்பழித்த அரக்க குணமுள்ள தந்தை\nபுனே லோகவுன் பகுதியில் வசித்து வருபவர் சகாபுதீன் பந்து அன்சாரி (வயது 37) இவர் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்.இவர் லோகவுன் பகுதியில் ஆட்டோ ஓட...Read More\n14 வயது மகளை 2 வருடங்களாக 20 முறை கற்பழித்த அரக்க குணமுள்ள தந்தை Reviewed by hits on April 29, 2014 Rating: 5\nசெக்ஸ் உறவுக்கு மட்டுமல்ல, ஆணின் ஆயுளுக்கும் ஒய்-குரோமோசோம் அவசியம்\nஆண்களுக்கு 'ஒய் குரோமோசோம்' செக்ஸ உறவுக்கு மட்டுமல்ல, அவர்களின் ஆயுளுக்கும் முக்கிய காரணியாக உள்ளது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள...Read More\nசெக்ஸ் உறவுக்கு மட்டுமல்ல, ஆணின் ஆயுளுக்கும் ஒய்-குரோமோசோம் அவசியம் Reviewed by hits on April 29, 2014 Rating: 5\nபள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை தற்போதைய காதலனுக்கு பயந்து புதரில் வீச்சு\nசிகாகோ நகர் லோகன் சதுக்கத்தை சேர்ந்தவர் அன ரோசா மோரா (வயது 18) இவர் கெல்வின் பார்க் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கடந்த ஞாயிற...Read More\nபள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை தற்போதைய காதலனுக்கு பயந்து புதரில் வீச்சு Reviewed by hits on April 29, 2014 Rating: 5\nபேஸ்புக்கில் பக்கத்துவிட்டு பெண்ணை மார்பிங் செய்து ஆபாசபடம், வாலிபருக்கு சிறை\nபக்கத்துவிட்டு பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து பேஸ்புக்கில் படத்தை பதிவு செய்த வாலிபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப...Read More\nபேஸ்புக்கில் பக்கத்துவிட்டு பெண்ணை மார்பிங் செய்து ஆபாசபடம், வாலிபருக்கு சிறை Reviewed by hits on April 29, 2014 Rating: 5\nஆங்கில படத்துக்கு இணையாக உருவாகியுள்ள தாவணிக் காற்று\nஇயக்குனர் வி.ஆர்.பி.மனோகர் இயக்கத்தில் சஸ்பென்ஸ், திரில்லர் படமாக உருவாகி வரும் மே மாதம் முதல் தேதியில் வெளிவர காத்திருக்கும் படம் ‘தாவண...Read More\nஆங்கில படத்துக்கு இணையாக உருவாகியுள்ள தாவணிக் காற்று Reviewed by hits on April 29, 2014 Rating: 5\nஎன் வயது 35; என் மனைவி வயது, 30. எங்களுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகின்றன. ஐந்து வயதில், ஆண் குழந்தை ஒன்று உள்ளது. எங்களுடையது காதல் த...Read More\nரஜினி நடிக்கும் புதுபடம் லிங்கா\nரஜினியின் 'கோச்சடையான்' படம் வருகிற 9–ந் தேதி ரிலீசாகிறது. மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் ஹாலிவுட் படங்களான ‘அவதார்’, ‘டின்டின்...Read More\nரஜினி நடிக்கும் புதுபடம் லிங்கா\nசென்னைக்கு படையெடுக்கும் வெளிமாநில அழகிகள்: 4 மாதத்தில் 125 பெண்கள் மீட்பு\nசென்னையில் விபசாரத்தை தடுப்பதற்காக மத்திய குற்றப் பிரிவில் விபசார தடுப்புப்பிரிவு ஒன்று செயல்படுகிறது. சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் த...Read More\nசென்னைக்கு படையெடுக்கும் வெளிமாநில அழகிகள்: 4 மாதத்தில் 125 பெண்கள் மீட்பு Reviewed by hits on April 29, 2014 Rating: 5\nகத்தி படத்தில் விஜய் கேரக்டர்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தி���் விஜய், சமந்தா, சதீஷ் நடிக்கும் படம் 'கத்தி'. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இதுவரை நான்கு...Read More\nகத்தி படத்தில் விஜய் கேரக்டர்\nயாழ் அல்லைப்பிட்டியில் தூக்கில் தொங்கிய இளைஞனின் அதிர்ச்சிக் காட்சிகள் ( வீடியோ)\nயாழ் அல்லைப்பிட்டியில் தூக்கில் தொங்கிய இளைஞனின் அதிர்ச்சிக் காட்சிகள் ( வீடியோ) Read More\nயாழ் அல்லைப்பிட்டியில் தூக்கில் தொங்கிய இளைஞனின் அதிர்ச்சிக் காட்சிகள் ( வீடியோ) Reviewed by hits on April 28, 2014 Rating: 5\nமனிதர்களுக்கே சவால் விடும் இந்த நாயின் சாகசத்தை பாருங்க....video\nமனிதர்களுக்கே சவால் விடும் இந்த நாயின் சாகசத்தை பாருங்க....video Read More\nமனிதர்களுக்கே சவால் விடும் இந்த நாயின் சாகசத்தை பாருங்க....video Reviewed by hits on April 28, 2014 Rating: 5\nஅபார நடனத்தால் அனைவரையும் அசர வைக்கும் இளைஞன்....video\nஅபார நடனத்தால் அனைவரையும் அசர வைக்கும் இளைஞன்....video Read More\nஅபார நடனத்தால் அனைவரையும் அசர வைக்கும் இளைஞன்....video Reviewed by hits on April 28, 2014 Rating: 5\nகொடுப்பவர் என்றும் கெட்டுப்போவதில்லை..... மனதில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தும் காட்சி\nகொடுப்பவர் என்றும் கெட்டுப்போவதில்லை..... மனதில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தும் காட்சி\nகொடுப்பவர் என்றும் கெட்டுப்போவதில்லை..... மனதில் ஒரு மாற்றத்தை நிகழ்த்தும் காட்சி\nகள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை\nகள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண்ணை அடித்து கொன்றுவிட்டு கணவரும் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். குழந்தைகளின் கண் முன்னே இந்த பயங...Read More\nகள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர் தற்கொலை Reviewed by hits on April 28, 2014 Rating: 5\nசண்டைக்காட்சியில் நடித்தபோது விபத்து நடிகர் விஷால் ஆஸ்பத்திரியில் அனுமதி\nசண்டைக்காட்சியில் நடித்தபோது நடிகர் விஷால் கைவிரலில் அடிப்பட்டு பலத்த காயமடைந்தார். ஆஸ்பத்திரியில் அவருடைய கைவிரலில் 14 தையல்கள் போடப்பட...Read More\nசண்டைக்காட்சியில் நடித்தபோது விபத்து நடிகர் விஷால் ஆஸ்பத்திரியில் அனுமதி Reviewed by hits on April 28, 2014 Rating: 5\nகாமெடியனுக்கு ஜோடியான பிரபல நடிகை\nசித்தியுடன் சண்டை போட்டு தெலுங்கு சினிமா பக்கம் போய் உட்கார்ந்து கொண்ட அங்காடி நடிகைக்கு தமிழில் வாய்ப்புகள் போனதோடு, தெலுங்கிலும் சுத்த...Read More\nகாமெடியனுக்கு ஜோடியான பிரபல நடிகை\nஇந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் இயக்குனரானார் பி��பு தேவா\nதமிழ்நாட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்ற பிரபுதேவா அடுத்த படத்தை இயக்க ரூ. 30 கோடி சமபளம் நிர்ணயம் செய்யபட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இ...Read More\nஇந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் இயக்குனரானார் பிரபு தேவா Reviewed by hits on April 28, 2014 Rating: 5\nரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...\nகோச்சடையான் படத்திற்கு பிறகு, ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு லிங்கா என பெயர் வைத்துள்ளனர். எந்திரன் படத்திற்கு பிறகு கே.எஸ்.ரவிக்குமார...Read More\nரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...\nஎனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று எனக்கே தெரியவில்லை டி.என்.ஏ மூலம் தான் அறிய வேண்டும் நடிகை சொல்கிறார்\nசிங்கப்பூரை பூர்வீகமாக கொண்ட நடிகை டிலா டெக்குய்லா இவர் தற்போது அமெரிக்க குடியுரிமை பெற்று டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் வாழ...Read More\nஎனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று எனக்கே தெரியவில்லை டி.என்.ஏ மூலம் தான் அறிய வேண்டும் நடிகை சொல்கிறார் Reviewed by hits on April 28, 2014 Rating: 5\nவிபசார விடுதியில் சோதனை மரப்பெட்டியில் அடைத்து வைத்த 7 பெண்கள் 1 இளம் பெண் மீட்பு\nடெல்லியில் பிரபலமான ஜிபி ரோடு பகுதியில் ஏப்ரல் 17 ந்தேதி விபசார விடுதி ஒன்றில் விபசார தடுப்பு பிரிவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அப...Read More\nவிபசார விடுதியில் சோதனை மரப்பெட்டியில் அடைத்து வைத்த 7 பெண்கள் 1 இளம் பெண் மீட்பு Reviewed by hits on April 28, 2014 Rating: 5\nபார்த்திபன் படத்தில் சிவகார்த்திகேயன் நடனம்\nநடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தற்போது ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். முதலில் புதுமுக...Read More\nபார்த்திபன் படத்தில் சிவகார்த்திகேயன் நடனம் Reviewed by hits on April 28, 2014 Rating: 5\nஅமலாபாலுக்காக கிறிஸ்துவ மதத்துக்கு மாற மாட்டேன்: டைரக்டர் விஜய்..\nஅமலாபாலுக்கும், டைரக்டர் விஜய்க்கும் திருமணம் முடிவாகியுள்ளது. இது காதல் திருமணம் ஆகும். விஜய் இயக்கிய ‘தெய்வத்திருமகள்’, ‘தலைவா’ படங்கள...Read More\nஅமலாபாலுக்காக கிறிஸ்துவ மதத்துக்கு மாற மாட்டேன்: டைரக்டர் விஜய்.. Reviewed by hits on April 28, 2014 Rating: 5\nஇந்திய சினிமாவில் கோச்சடையான் மைல்கல் படம்: லதா ரஜினிகாந்த் பேட்டி..\nரஜினியின் கோச்சடையான் படம் அடுத்த மாதம் (மே) 9–ந்தேதி ரிலீசாகிறது. ஆறு மொழிகளில் இப்படம் வருகிறது. அவதார், டின்டின் ஹாலிவுட் படங்கள் ச���ய...Read More\nஇந்திய சினிமாவில் கோச்சடையான் மைல்கல் படம்: லதா ரஜினிகாந்த் பேட்டி.. Reviewed by hits on April 28, 2014 Rating: 5\nநடிகை ராதாவுடன் பைசூல் மோதல்: பெண் வக்கீல் புகாரில் சிறையில் அடைப்பு..\nசுந்தரா டிராவல்ஸ் படத்தில் அறிமுகமான நடிகை ராதா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொழில் அதிபர் பைசூல் மீது பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்தார...Read More\nநடிகை ராதாவுடன் பைசூல் மோதல்: பெண் வக்கீல் புகாரில் சிறையில் அடைப்பு.. Reviewed by hits on April 28, 2014 Rating: 5\nகவர்ச்சி படங்களை வெளியிட்டவர் மீது சுருதிஹாசன் வழக்கு\nதனது கவர்ச்சி படங்களை இன்டர்நெட்டில் பரவ விட்டவர் மீது வழக்கு தொடரப்போவதாக சுருதிஹாசன் அறிவித்து உள்ளார். சுருதிஹாசன், தமிழ், தெலுங்கு, ...Read More\nகவர்ச்சி படங்களை வெளியிட்டவர் மீது சுருதிஹாசன் வழக்கு Reviewed by hits on April 28, 2014 Rating: 5\nபாண்டிராஜ் படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஜோதிகா\nநடிகை ஜோதிகா மீண்டும் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஏராளமான ஹிட் படங்களில் நடித்துள்ள ஜோதிகா நடிகர் சூர்யாவை மணந்த பிறகு ...Read More\nபாண்டிராஜ் படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஜோதிகா\nஇளம்பெண்ணுக்கு சாமியார் பாலியல் தொல்லை டி.வி.யில் வெளியான வீடியோ: பக்தர்கள் அதிர்ச்சி\nகர்நாடகாவைச் சேர்ந்த ஒரு சாமியார் தன்னிடம் ஜோதிடம் பார்க்க வந்த பல இளம்பெண்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொள்வதாக காட்டும் வீட...Read More\nஇளம்பெண்ணுக்கு சாமியார் பாலியல் தொல்லை டி.வி.யில் வெளியான வீடியோ: பக்தர்கள் அதிர்ச்சி Reviewed by hits on April 27, 2014 Rating: 5\nதினமலர் விமர்சனம் » வாயை மூடி பேசவும்..\nநடிகர் : துல்கர் சல்மான் நடிகை : நஸ்ரியா நஷிம் இயக்குனர் :பாலாஜி மோகன்..காதலில் சொதப்புவது எப்படி' முதல் படம் தந்த வெற்றி களிப்ப...Read More\nஎன் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை லட்சுமி மேனனின் அருமை பெருமைகளை சொல்கிறார் விஷால்\nநான் சிகப்பு மனிதன் படத்தில்தான் அதுவரை கிளாமர் பக்கமே தலைவைத்து படுக்காமல் இருந்த லட்சுமிமேனனை சற்று கிளாமராக நடிக்க வைத்ததோடு, உதட்டு...Read More\nஎன் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை லட்சுமி மேனனின் அருமை பெருமைகளை சொல்கிறார் விஷால் லட்சுமி மேனனின் அருமை பெருமைகளை சொல்கிறார் விஷால்\nதினமலர் விமர்சனம் » என்னமோ நடக்குது\nகடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் நவரசநாயகர் கார்த்திக், கடைசி நேரத்தில் காங்கிரஸ் ஆதரவாக பிரச்சாரம் செய்தார். கா...Read More\n11 ஆண்டுகளாக தங்கையை பாலியல் பலத்காரம் செய்த டாக்டர் கைது\nஹரியனா மாநிலத்தில் மானேசர் என்ற ஊரில் தனியார் மருத்துவமனை நடத்திவரும் டாக்டர் ஒருவர் தனது தங்கை என்றும் கூட பார்க்காமல் கடந்த 11 ஆண்டுக...Read More\n11 ஆண்டுகளாக தங்கையை பாலியல் பலத்காரம் செய்த டாக்டர் கைது Reviewed by hits on April 27, 2014 Rating: 5\nகாஷ்மீர் தீவிரவாதிகளுடன் மோதல் வீரமரணம் அடைந்த மேஜர் உடல் சென்னை கொண்டு வரப்படுகிறது\nசென்னை: காஷ்மீர் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த ராணுவ மேஜர் சென்னையைச் சேர்ந்தவர் என்று தகவல் வெளியாகி உள்ளது. சென்ன...Read More\nகாஷ்மீர் தீவிரவாதிகளுடன் மோதல் வீரமரணம் அடைந்த மேஜர் உடல் சென்னை கொண்டு வரப்படுகிறது Reviewed by hits on April 27, 2014 Rating: 5\nராஜஸ்தான்: பள்ளி வகுப்பறையில் 4 பேர் கும்பலால் ஆசிரியை கற்பழிப்பு\nராஜஸ்தான் மாநிலத்தில் புன்டி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தொடக்கப் பள்ளியில் 20 வயது பெண் ஆசிரியை ஆக பணிபுரிகிறார். அப்பள்ளியில் 2 ...Read More\nராஜஸ்தான்: பள்ளி வகுப்பறையில் 4 பேர் கும்பலால் ஆசிரியை கற்பழிப்பு Reviewed by hits on April 27, 2014 Rating: 5\nகுவைத்தில் வேலை செய்து வந்த கேரளாவை சேர்ந்த 2 பேர் சுட்டுக்கொலை\nகேரளாவை சேர்ந்த பலர் சவுதி அரேபியா, குவைத், பக்ரைன் போன்ற அரபு நாடுகளில் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். கோழிக்கோடு மாவட்டம் காந்தி...Read More\nகுவைத்தில் வேலை செய்து வந்த கேரளாவை சேர்ந்த 2 பேர் சுட்டுக்கொலை Reviewed by hits on April 27, 2014 Rating: 5\nஅன்புள்ள அம்மாவிற்கு — மகள் எழுதும் கடிதம். அம்மா என் வயது, 28; கணவர் வயது, 42. நான் ஏழாம் வகுப்பு படித்து முடித்த நிலையில், என் அத்தை,...\nதூங்கும் போது என்னை கட்டி பிடிக்கிறான் அண்ணன்… அவன் தப்பானவன்- தங்கை குமுறல்\nஎன்னுடைய பிரச்னையை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று கூடத் தெரியவில்லை. வெளியில் சொன்னால் என்னை எப்படி நினைப்பார்களோ என பயமாக இருக்கிறது....\nநிர்வாண காட்சியில் திரிசா -கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\nநிர்வாண காட்சியில் திரிசா -கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு திரிசா நடிகை திரிஷா ஓட்டல் அறை ஒன்றில் குளிப்பது போன்ற காட்சியொன்று 2004–...\nஉடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் கையை கட்டிப் போட்டு… அதிர்ச்சி தகவலளிக்கும் மனைவி\nஎனக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகின்றன. பெற்றோர் நிச்சயித்த திருமணம்தான். நான் நல்ல வசதியான வீட்டில் பிறந்து வசதியானவருக்குத்தான் வாழ்க...\nபேஸ்புக்'கில் விமர்சனம்: பதிலடிக்கு தே.மு.தி.க., தயார்\nபேஸ்புக்'கில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, கேலிச் சித்திரம் வரைந்தும், கேலியாக கருத்துக்களை பதிவு செய்வது அதிகரித்து வருவதால், அ...\n120 படங்கள், 150 சீரியல்கள், 75-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்கள், 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பூஜை என்று கைவசம் பெரிய பட்டியல் வைத்...\nஇது நடிகை நஸ்ரியாவின் ரகசியம்\nநேரம் நன்றாக இருந்தால், கதாநாயகிகள் கனவுக் கன்னியாவதை தடுக்க முடியாது. நாயகியே நன்றாக இருந்தால், கனவுக் கன்னியாக \"நேரம் தடையிருக்கா...\nகாதலனுக்கு நிர்வாண/அரை நிர்வாணப் படங்களை அனுப்பிய பெண்ணின் விதி.... video\nதனது காதலனுக்கு நிர்வாணப் புகைப்படத்தினை அனுப்பிய பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்பைப் பார்த்தீர்களா.... தற்போது முகநூலில் நடக்கும் கொடுமையை ...\nஅனுஷ்கா நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘பாகுபலி’ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில் அனுஷ்கா நடிக்கும் பாகுபலி படத்தினை ர...\n15 வயது சிறுவனுடன் சென்னை சிறுமி ஓட்டம்: 4 மாத கர்ப்பிணியாக விழுப்புரத்தில் மீட்பு\nவியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயத...\nதங்களது தவறுகளை மறைக்க என்மீது குற்றஞ்சாட்டுவது வர...\nஉல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவரை கொன்ற மனைவி க...\nநடுரோட்டில் பொலிசாருக்கு தண்ணிகாட்டிய கில்லாடி மனி...\nகரைபுரண்டோடும் தண்ணீரில் நண்பர்களைக் காப்பாற்ற நடக...\nதிருமணமான ஆணின் மேல் ஏற்பட்ட காதல்: விழிப்புணர்வை ...\nவங்கக் கடலில் எம்.எச்.370 விமான பாகங்கள் கண்டுபிடி...\nஉடல் எடையை குறைக்க ஆபரேஷன் செய்து கொண்ட காமெடி நடி...\nவிஜய்யுடன் திருமணம் எதிரொலி, அமலா பாலை நீக்க முடிவ...\n14 வயது மகளை 2 வருடங்களாக 20 முறை கற்பழித்த அரக்க ...\nசெக்ஸ் உறவுக்கு மட்டுமல்ல, ஆணின் ஆயுளுக்கும் ஒய்-க...\nபள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை தற்போதைய காதலனுக்கு...\nபேஸ்புக்கில் பக்கத்துவிட்டு பெண்ணை மார்பிங் செய்து...\nஆங்கில படத்துக்கு இணையாக உருவாகியுள்ள தாவணிக் காற்...\nரஜினி நடிக்கும் புதுபடம் லிங்கா\nசெ���்னைக்கு படையெடுக்கும் வெளிமாநில அழகிகள்: 4 மாதத...\nகத்தி படத்தில் விஜய் கேரக்டர்\nயாழ் அல்லைப்பிட்டியில் தூக்கில் தொங்கிய இளைஞனின் அ...\nமனிதர்களுக்கே சவால் விடும் இந்த நாயின் சாகசத்தை பா...\nஅபார நடனத்தால் அனைவரையும் அசர வைக்கும் இளைஞன்....v...\nகொடுப்பவர் என்றும் கெட்டுப்போவதில்லை..... மனதில் ஒ...\nகள்ளத்தொடர்பை கைவிட மறுத்த பெண் அடித்து கொலை; கணவர...\nசண்டைக்காட்சியில் நடித்தபோது விபத்து நடிகர் விஷால்...\nகாமெடியனுக்கு ஜோடியான பிரபல நடிகை\nஇந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நம்பர் ஒன் இயக்க...\nரஜினியின் அடுத்தபட தலைப்பு லிங்கா...\nஎனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று எனக்கே தெரிய...\nவிபசார விடுதியில் சோதனை மரப்பெட்டியில் அடைத்து வைத...\nபார்த்திபன் படத்தில் சிவகார்த்திகேயன் நடனம்\nஅமலாபாலுக்காக கிறிஸ்துவ மதத்துக்கு மாற மாட்டேன்: ட...\nஇந்திய சினிமாவில் கோச்சடையான் மைல்கல் படம்: லதா ரஜ...\nநடிகை ராதாவுடன் பைசூல் மோதல்: பெண் வக்கீல் புகாரில...\nகவர்ச்சி படங்களை வெளியிட்டவர் மீது சுருதிஹாசன் வழக...\nபாண்டிராஜ் படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார் ஜோதிகா\nஇளம்பெண்ணுக்கு சாமியார் பாலியல் தொல்லை டி.வி.யில் ...\nதினமலர் விமர்சனம் » வாயை மூடி பேசவும்..\nஎன் கேரியரில் இப்படியொரு நடிகையை பார்த்ததில்லை\nதினமலர் விமர்சனம் » என்னமோ நடக்குது\n11 ஆண்டுகளாக தங்கையை பாலியல் பலத்காரம் செய்த டாக்ட...\nகாஷ்மீர் தீவிரவாதிகளுடன் மோதல் வீரமரணம் அடைந்த மேஜ...\nராஜஸ்தான்: பள்ளி வகுப்பறையில் 4 பேர் கும்பலால் ஆசி...\nகுவைத்தில் வேலை செய்து வந்த கேரளாவை சேர்ந்த 2 பேர்...\nஓசூர் அருகே கார்கள் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த...\nஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி\nமோடி எங்கள் குடும்பத்தில் ஒருவர்: லதா ரஜினிகாந்த் ...\nவருகிறது மங்காத்தா இரண்டாம் பாகம்\n..... இந்தக் காரைப் பார்த்தால் நீங...\nசிங்கத்திடம் தனியாக மாட்டிக் கொண்ட இந்த கன்றின் நி...\nதேனீக்களில் ஆடையணிந்து தெருக்களில் உலாவரும் பெண்.....\nமீண்டும் பஞ்ச் வசனம் பேசும் அஜீத்\nவாய்ப்புக்காக ஹீரோக்களுடன் நெருக்கம் காட்டும் நடிக...\nஐ.பி.எல். சீசன் 7 : 23 ரன்கள் வித்தியாசத்தில் கொல்...\nகனடாவை சேர்ந்த பெண் போலீஸ்அதிகாரியை கற்பழித்த 4 பி...\nஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூர் அணியை எளிதில் வென்...\nஅஜீத்-விஜய் இணைந்து நடிக்கும் ‘பொன்னியின் செல்வன்’...\n7 நாட்களில் சுமார் 5 கிலோ எடை குறைப்பதற்கான வழிமுற...\nவாயை மூடி பேசவும்.. சினிமா >> விமர்சனம்\nமுரண்டு பிடிக்கும் முருகதாஸ், சட்டை பண்ணாத தயாரிப்...\nமீண்டும் ஜோடி சேரும் பிரபு-குஷ்பூ\nஅந்த நடிகை நடித்தால் நான் நடிக்க மாட்டேன்\nகன்னியாகுமரி அருகே மாதா சொரூபத்தில் கண்ணீர் வடிந்த...\nஅனல் பறக்கும் கேப்டனின் ஆக்ஷன்..video\nதமிழன் என்றால் தமிழ் பேசு\nருத்ரமாதேவி படத்தில் அனுஷ்காவுக்கு 5கோடியா\nபிச்சைக்காரன் என்று நினைத்து ரஜினிகாந்துக்கு 10 ரூ...\nநஷ்டத்தை ஏற்படுத்திய நான் சிகப்பு மனிதன்\nஅஜித் ஒரு குடும்ப போலீஸ்\nபடப்பிடிப்பில் தாக்கிய குத்து சண்டை வீராங்கனை கிழே...\nஐ.பி.எல். சீசன் 7 : மும்பையை வீழ்த்தியது சென்னை\nவீட்டில் அடைத்து வைத்து மாடல் அழகி கற்பழிப்பு: பால...\nமண்டியா அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை நிர்...\nஅமெரிக்காவில் இந்திய பெண்ணை நிர்வாண படமெடுத்து மிர...\nஎன்னமோ நடக்குது சினிமா >> விமர்சனம்\nபோங்கடி நீங்களும் உங்க காதலும்..... விமர்சனத்தை பட...\nரஜினி ரசிகர்களை இழுக்க சிவகார்த்திகேயன் திட்டம்\nராமின் மரமேசையிலிருந்து - 18. ”சாதனா என்கிற செல்லம...\nநயன்தாரா , டைரக்டர் மோதல் முற்றுகிறது : ஹீரோயின் இ...\nகிளாமராய் நடிப்பதும் பரிசோதனை முயற்சிதான்\nஎன்னமோ ஏதோ பட விமர்சனம் 'கடல்' படத்திற்குப்பின் கவ...\nஆஸி., விமானம் கடத்தப்பட்டதாக தகவல்; சர்வதேச அளவில்...\nமீண்டும் சூர்யாவுடன் ஜோடி போடுகிறார் நயன்தாரா\nஅதிமுக பிரமுகரின் மகனை காதலிக்க மறுத்த மாணவியை நிர...\nவிஜய் சேதுபதியின் டவுசர் காலம்\nகோச்சடையான் கடவுள் எனக்கு கொடுத்த பரிசு\nசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு அதிர்ச்சி அளிக்கிறது: அற...\nநஷ்டத்தை ஏற்படுத்திய நான் சிகப்பு மனிதன்\nவாக்காளர்களிடம் ரூ.200 கொடுத்து அதிமுகவுக்கு ஓட்டு...\nசுரங்கப் பாதை கண்டுபிடிப்பு பள்ளம் தோண்டும்போது அத...\nஅஜீத், விஜய்யை இணைக்கிறாராம் ஷங்கர்...\n2014 நாடாளூமன்றத் தேர்தலில் குடும்பத்தினருடன் வாக்...\nநாளை 7 படங்கள் ரிலீஸ்: கார்த்திக், மம்முட்டி வாரிச...\nகறுப்பாக இருந்த கணவரை தூங்கும் போது தீ வைத்து கொளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsirukathaigal.com/2012/08/blog-post_21.html", "date_download": "2019-08-22T13:40:21Z", "digest": "sha1:C2CQMWMUZIUF5YJXR6TNLXBTPE5DHEY2", "length": 12808, "nlines": 58, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "சிறுவர் கதைகள் – முரட்டு சிங்கம் ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome / சிறுவர் கதைகள் / சிறுவர் கதைகள் – முரட்டு சிங்கம்\nசிறுவர் கதைகள் – முரட்டு சிங்கம்\nAugust 21, 2012 சிறுவர் கதைகள்\nஒரு பெரிய மலைப் பிரதேசத்தில் செழித்தோங்கி வளர்ந்த அடர்ந்த காடு. அக்காட்டில் சிங்கம், புலி, கரடி போன்ற பெரிய மிருகங்களும், மான், குரங்கு போன்ற சிறிய மிருகங்களும் வாழ்ந்து வந்தன.\nகாலம் காலமாக பல வகையான மிருகங்களும் ஒரே இடத்தில் இருந்து வந்ததால் இவை ஒற்றுமையாக காட்டில் வாழ்ந்து வந்தன. ஆனாலும், இக்காட்டிலுள்ள சிங்கங்களில் முரட்டுச் சுபாவமுள்ள சிங்கம் ஒன்று இருந்தது.\nஅதனுடைய செயல்கள் மற்ற சிங்கங்களுக்குப் பிடிக்காததால் அது தனிமைப் படுத்தப்பட்டு தனிக்காட்டு ராஜாவாக உலவி வந்தது.\nஇருப்பினும் காட்டிலுள்ள மான், குரங்கு ஆகியவற்றுடன் முரட்டுச் சிங்கம் நட்பாகவே பழகி வந்தது. அவையும் தனியாக வாழும் முரட்டுச் சிங்கத்தின் மீது பாசமாய் இருந்தன.\nஇச்சிங்கம் காட்டில் உலாவச் செல்லும் போது, மான்களுடன்தான் செல்வது வழக்கம். நாட்கள் ஆக ஆக மான்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது.\nஇதையறிந்த மற்ற மான்கள் முரட்டுச் சிங்கத்துடன் உலவச் சென்ற போது, திசை மாறி வேறு எங்கும் சென்றிருக்கலாம். அவை இடம் கண்டறிந்து மீண்டும் நம்மிடம் வந்து சேரும் என நம்பிக் கொண்டிருந்தன.\nஒரு நாள் முரட்டுச் சிங்கம் காணாமல் போன மான் குட்டி ஒன்றுடன் காட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருந்ததை மற்ற மான்கள் பார்த்தன. ஆனாலும், நீண்ட நாட்கள் ஆகியும் இவ்விரண்டும் தங்களுடைய இருப்பிடம் வந்து சேரவில்லை.\nஅதிர்ச்சியடைந்த மற்ற மான்கள் முரட்டுச் சிங்கத்தையும் குட்டி மானையும் தேட ஆரம்பித்தன. எங்கு தேடியும் கண்ணில் படவில்லை. குட்டி மானின் தாய், சேயை இழந்த ஏக்கத்தில் காட்டில் சுற்றித் திரிந்தது.\nஓர் அடர்ந்த புதர் பக்கத்தில் சிங்கம் கர்ஜிப்பதைப் போன்ற சப்தம் கேட்டது. உன்னிப்பாக அந்த திசை நோக்கி நடந்த தாய் மான் சேறும், சகதியுமாய் இருந்த படு குழியில் முதலை ஒன்றுடன் ஒரு சிங்கம் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தது.\nஇது நம்முடன் இருந்த முரட்டுச் சிங்கம்தான் என அறிந்து, உரத்த குரலில் சப்தமிட்டது. இந்த சப்தம் கேட்டு, காட்டி��ுள்ள மற்ற மான்களும், குரங்குகளும், சிங்கங்களும் அங்கு படையெடுத்தன.\nமுரட்டுச் சிங்கம் முதலையுடன் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்த மான்கள் எப்படியாவது அதைக் காப்பாற்ற வேண்டுமென சிங்கங்களிடம் கூறின. ஆனால், சிங்கங்கள் அது தங்களுக்கு இழைத்த கொடுமைக்கு சாகட்டும் என சொல்லி விட்டுச் சென்றுவிட்டன.\nஆனால், குரங்குகள் அந்தச் சிங்கங்கள் சொன்னதைக் கேட்காமல் அதன் மீது இரக்கம் காட்டி காப்பாற்ற ஒரு திட்டத்தைத் தீட்டி மான்களிடம் கூறின.\nஅத்திட்டத்தின்படி, வளர்ந்த மரங்களில் படர்ந்திருக்கும் கொடிகளை பிடுங்கி நாங்கள் கீழே போடுகிறோம். அதைக் கொண்டு நீங்கள் முரட்டுச் சிங்கத்தைக் காப்பாற்றி விடலாம் என யோசனைக் கூறின.\nஇதுவும் நல்ல யோசனைதான் என அறிந்த மான்கள், குரங்குகள் மரத்திலிருந்து பிடுங்கிப் போட்ட கொடி ஒன்றை எடுத்துச் சென்று சிங்கம் விழுந்திருந்த குழியில் போட்டு, \"ஏய்.... சிங்கமே நீ இதை உன் வாயால் கவ்விப் பிடித்துக் கொள். நாங்கள் உன்னை மேலே தூக்கி காப்பாற்றி விடுகிறோம்\" எனக் கூறின.\nஅவ்வாறே, முரட்டுச் சிங்கமும் கொடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டு ஏறி பாதி குழி வரும் போது, கொடி அறுந்து மீண்டும் குழிக்குள் விழுந்துவிட்டது.\nஇதை மரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குரங்குகள் ஏராளமான கொடிகளைப் பிடுங்கி ஒன்றாகக் கயிறு போல் திரித்து கீழே போட்டன. மான்கள் அதை சுருட்டிக் கொண்டு போய் மீண்டும் குழிக்குள் போட்டன. முரட்டுச் சிங்கம் அந்தப் பலமான கொடியைப் பிடித்துக் கொண்டு தப்பித்தோம், பிழைத்தோம் என கூறிக் கொண்டு மேலே வந்து சேர்ந்தது.\nதன்னை முதலையிடமிருந்து காப்பாற்றி உயிர் பிச்சை வழங்கிய குரங்கு களுக்கும், மான்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி கூறியது நாம் நயவஞ்சமாகப் பழகி மான் இனத்தை வேட்டையாடிப் புசித்தும், தன்னைப் பழி வாங்காமல் காப்பாற்றிய செயல் கண்டு அவற்றிடம் மன்னிப்பு கேட்டது.\nதன் உயிர் உள்ளவரை தன் பலத்தை வைத்துக் கொண்டு எல்லா உயிர் களுக்கும் தன்னாலான உதவி செய்வேனே ஒழிய, தொந்தரவு செய்யமாட்டேன் எனவும், அன்றிலிருந்து தனக்கு ஏற்பட்ட துன்பம் ஒரு பாடம் எனக் கருதி மற்ற சிங்கங்களுடன் திருந்தி வாழவும் முடிவு செய்தது முரட்டுச் சிங்கம்.\nபொய் சொல்லாதே - தமிழ் நீதிக்கதை | Don't Lie - Tamil Moral Story\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/scripts/sethu/sethu_3.html", "date_download": "2019-08-22T14:12:06Z", "digest": "sha1:7VLRCTN5HD566DDF5HUF5Y5WK4RBL4IC", "length": 26001, "nlines": 236, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், ஆகஸ்டு 22, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அ���ுளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது » காட்சி 3 - காலை - INT./ சேது வீடு.\nசேது - காட்சி 3 - காலை - INT./ சேது வீடு.\nகுளோஸ் ஷாட் - ஒரு வீட்டின் வெளிப்புறம். 'எம்.கே.பி. வாசுதேவன், எம்.ஏ.,பி.எல்., மாஜிஸ்ட்ரேட்' என்ற போர்டு மாட்டப்பட்டுள்ளது. பேனிங் டு - வீட்டின் வெளிப்புறத் தோற்றம்.\nகுளோஸ் ஷாட் - சமையல் கட்டில் சேதுவின் அண்ணி வேலை செய்து கொண்டிருக்கிறாள்.\nகுளோஸ் ஷாட் - டைனிங் டேபிளில் குழந்தை (சேதுவின் அண்ணன் மகள்) அமர்ந்திருக்கிறது.\nகுளோஸ் ஷாட் - குழந்தையின் எதிரில் சேதுவின் அண்ணன் (வாசுதேவன்) அமர்ந்திருக்கிறார்.\nஅண்ணன்: ஏய் எவ்வளவு நேரம்டி... \nசமையல்கட்டை நோக்கி குரல் கொடுஇக்கிறார். மிட் ஷாட் - அண்ணன், குழந்தை.\nஅண்ணி குரல் (Overlap): வர்றேன்... வர்றேன்...\nகுழந்தை: அப்பா... அப்பா... சித்தப்பா இன்னும் தூங்குறான்\nஅண்ணன்: அவன் கிடக்குறான் சோம்பேறி. நீ சமத்துக்குட்டி.\nசமையல் கட்டிலிருந்து டிபன் கொண்டு வருகிறாள் அண்ணி.\nஅண்ணி: விடிஞ்சதிலேர்ந்து மணிக்கணக்கா பேப்பரும் கையுமா உட்கார்ந்துக்கிட்டு ஒன்பது மணி ஆனவுடனே ருத்ரதாண்டவம் ஆட ஆரம்பிச்சிருங்க. நான் கிடந்து ஆலாப் பறக்க வேண்டியிருக்கு... டிபனைப் பறிமாறுகிறாள்.\nஅண்ணன்: துரை... இன்னும் எந்திரிக்கலையோ... \nகுளோஸ் ஷாட் - சேது மாடியிலிருந்து இறங்கி வருகிறான்.\nமிட் ஷாட் -அண்ணன், அண்ணி\nஅண்ணி : வர்றான்... வர்றான்... ஏதாவது கேக்கணுணமன்னா அவன் சாப்பிட்டு முடிக்கட்டும் அப்புறமாக் கேளுங்க. அண்ணி உள்ளே போகிறாள்.\nகுளோஸ் ஷாட் - சேது வருகிறான். டைனிங் டேபிளில் உட்காருகிறான். குழந்தையை அடிப்பது போல் பாவனை செய்கிறான். குழந்தை பழிப்புக் காட்டுகிறது. அண்ணன் அவனை முறைக்கிறார���.\nகுளோஸ் ஷாட் - சேது டேபிளில் தாளம் போட, அவனை எரிச்சலாகப் பார்க்கிறார் அண்ணன். குளோஸ் ஷாட் - சேது தாளம் போட்டபடி பாடுகிறான்.\nசேது : ஏய் தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்... ஏய் தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்... இந்தச் சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது மாமி...\nகுளோஸ் ஷாட் - குழந்தை பேனிங் டு அண்ணன் சேதுவை முறைக்கிறார். குளோஸ் ஷாட் - சேது பாடுகிறான்.\nஎன் கண்ணைக் கட்டி காட்டில விட்டது சாமி... சாமி... சாமி...\nமிட் ஷாட் - சேது தாளம் போட்டபடி பாடிக் கொண்டிருக்க அண்ணி டிபனுடன் வருகிறாள். குழந்தை சிரிக்க முயல, கண்களால் அதட்டுகிறாள். அண்ணன் முறைக்கிறார்.\nசேது : இந்தச் சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது மாமி... என் கண்ணைக் கட்டி காட்டில விட்டது சாமி... சாமி... சாமி...\nகுளோஸ் ஷாட் - முறைப்புடன் அண்ணன்.\nகுளோஸ் ஷாட் - அண்ணி அவரைப் பார்க்கிறாள். குளோஸ் ஷாட் - அண்ணணின் முறைப்பு.\nமிட் ஷாட் - அண்ணி பறிமாற, அண்ணன் சாப்பிட முயல, மறுபடி சத்தமாகப் பாடுகிறான் சேது. அண்ணன் பயந்து சாப்பாட்டை நழுவ விடுகிறார். மனைவியை முறைக்கிறார்.\nசாராயத்தை ஊத்து... ஜன்னலத்தான் சாத்து... ஏய்... சாராயத்தை ஊத்து... ஜன்னலத்தான் சாத்து...\nகுளோஸ் ஷாட் - குழந்தை\nமிட் ஷாட் - சேது பாடியபடி குழந்தையின் கன்னத்தைக் கிள்ளுகிறான்.\nகுழந்தை : ச்சீ... போ... ரெளடி...\nஅண்ணி : ஏய்... என்ன பேச்சு இது\nஎவன்டி இதெல்லாம் உனக்கு சொல்லித் தர்றது அண்ணி குழந்தையை அதட்டுகிறாள். அண்ணன் குறுக்கிட்டு...\nஅண்ணன் : குழந்தையை எதுக்கு அதட்டுறே அவ என்ன தப்பா சொல்லிட்டா... அவன் ரெளடி இல்லையா\nமிட் ஷாட் - சேது : இப்ப என்ன ரெளடித்தனம் பண்ணிட்டோம்\nமிட் ஷாட் - அண்ணன் : ஏய், எகிர்ர வேலையெல்லாம் என் கிட்ட வெச்சுக்காதே, அவகிட்ட வச்சுக்க. என்ற அண்ணன், மனைவியிடம்\nநேத்து இவ்வளவு நடந்திருக்கே, கொஞ்சமாவது கவலை இருக்காடி இவனுக்கு... \nகுளோஸ் ஷாட் - சேது : அவன் என்ன பண்ணினான்னு உனக்குத் தெரியுமா\nமிட் ஷாட் - அண்ணன் : டேய், தோத்தவன் அப்படித்தாண்டா பண்ணுவான். நீ தான் பொறுமையாப் போகணும்.\nகுளோஸ் ஷாட் - சேது : அப்படியெல்லாம் உன்னை மாதிரி இருக்க என்னால முடியாது.\nமிட் ஷாட் - அண்ணன் : பார்த்தியாடி...\nசூழ்நிலையின் இறுக்கத்தை மாற்றும் முயற்சியாக டிபனைப் பரிமாறுகிறாள் அண்ணி சேதுவின் தட்டிலும் இட்லியை வைக்கிறாள்.\nஅண்���ி : சரி, சரி முதல்லே சாப்பிடுங்க. அப்புறம் பேசிக்கலாம், அவரு சொல்றதும் சரிதாண்டா... நமக்கு என் இந்த வம்பெல்லாம் தவறி கண்ணுல கிண்ணுலே பட்டிருந்தா என்ன ஆகிறது\nகுளோஸ் ஷாட் - சேது : ஏய், நீயும் அவரோட சேர்ந்துகிட்டு... எலெக்ஷன்னா அப்படித்தான் இருக்கும். உங்க பேச்சைக் கேட்டு ஒதுங்கிப் போனா, காலேஜ்ல என் கெளரவம் என்னாகிறது\nமிட் ஷாட் - அண்ணன் : ஓ... கெளரவம் அப்புறம்... இப்படியே பண்ணிக்கிட்டு இருப்பீங்க... நான் கிடந்து கோர்ட்ல கேவலப்பட வேண்டியது... அப்படித்தானே அப்புறம்... இப்படியே பண்ணிக்கிட்டு இருப்பீங்க... நான் கிடந்து கோர்ட்ல கேவலப்பட வேண்டியது... அப்படித்தானே அதை விடு, சேதுன்னு பார்த்துப் பார்த்து எவ்வளவு அழகா பேர் வச்சோம். இப்ப ஏதோ ஒண்ணு சொல்லிக் கூப்பிட்டுக்கிட்டு இருக்கானுங்களே...\nகுளோஸ் ஷாட் - குழந்தை : சிய்யான்... சிய்யான்...\nமிட் ஷாட் - அண்ணன் : ஆ... சிய்யான். ஏன்டா, அதைக் கேட்கும் போதே நாக்கைப் பிடுங்கிக்கிட்டு சாகலாம் போல இருக்கு. காலேஜ்க்கு போனமா படிச்சோம்ன்னு இல்லாமே, சண்டியர்த்தனம் பண்ணிக்கிட்டு திரியறாரு. கேட்டா கெளரவப் பிரச்சனையாம். இப்போ படிக்கிற மாதிரியா இருக்கான்\nமிட் ஷாட் - அண்ணி : அப்பப்பா... கொஞ்சம் பேசாம இருக்கீங்களா முதல்ல அவன் சாப்பிட்டு முடிக்கட்டும். அப்புறம் பேசிக்கலாம்.\nஅண்ணி சேதுவின் அருகில் போகிறாள். இட்லியை அவன் தட்டில் வைக்கிறாள்.\nஅண்ணன் : இவன் கெட்டதும் இல்லாம இன்னும் மூணு பேர சேர்த்து கெடுத்துக்கிட்டு இருக்கான்.\nகுளோஸ் ஷாட் - சாப்பிட்டுக் கொண்டிருந்த சேது நிமிர்ந்து அண்ணியை முறைக்கிறான்.\nமிட் ஷாட் - அண்ணன் : வை வை. நல்லாத் தின்னுட்டு இன்னும் நாலு பேரை அடிக்கட்டும். கழுதைப்புலி மாதிரி வளர்ந்திருக்கான்...\nஅண்ணி சட்னியை ஊற்ற, அண்ணன் சொல் பொறுக்காமல் சாப்பாட்டுத் தட்டை விசிறி அடித்துவிட்டு எழுந்து போகிறான் சேது.\nஅண்ணி : டேய்... டேய்... நில்லுடா... அவனைத் துரத்திக்கொண்டு போகிறாள் அண்ணி. குளோஸ் ஷாட் - அண்ணன்\nசேதுவின் குரல்(Overlap) : போ போ... நீயும் உன் புருஷனும் எல்லாத்¨யும் கொட்டிக்கங்க...\nகுளோஸ் ஷாட் - குழந்தை மிரட்சியுடன் பார்க்கிறது.\nமிட் ஷாட் - அண்ணி திரும்பி வந்து வாசுதேவன் அருகில் அமர்கிறாள்.\nசேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - அண்ணன், குளோஸ், குழந்தை, சேதுவின், ��ுறைக்கிறார், இன்னும், அப்புறம், சிய்யான், பாடுகிறான், வாசுதேவன், போகிறாள், குழந்தையை, டேபிளில்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/05/15143609/1241846/Vijays-Thalapathy-64-to-be-directed-by.vpf", "date_download": "2019-08-22T14:22:59Z", "digest": "sha1:QWVJO65YHX7Y3ZXXKJWVEUSYGGAKYQGT", "length": 16443, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தளபதி 64 - விஜய்யை இயக்கப்போவது இவரா? || Vijays Thalapathy 64 to be directed by", "raw_content": "\nசென்னை 22-08-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதளபதி 64 - விஜய்யை இயக்கப்போவது இவரா\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான தளபதி 64 படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பது பற்றி சில தகவல்கள் வைரலாகி வருகிறது.\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் நிலையில், அவரது அடுத்த படமான தளபதி 64 படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார் என்பது பற்றி சில தகவல்கள் வைரலாகி வருகிறது.\nவிஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், விவேக், யோகி பாபு, இந்துஜா, ரெபா மோனிகா உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், விஜய்யின் அடுத்த படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. பொதுவாக விஜய், அஜித் ஆகிய இரு நடிகர்களுமே ஒரு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கும்போதே அவர்களின் அடுத்த படம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாக தொடங்கும்.\nஇருவருமே அதிக அளவில் இளம் இயக்குனர்களுக்கும் புதிய இயக்குனர்களுக்கும் வாய்ப்பு அளித்தவர்கள். ஆனால் சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் இவர்களை அணுக முடியாத சூழல் இருந்தது. விஜய் அடுத்தடுத்து நடிக்க இருக்கும் படங்களுக்கு ��ில இளம் இயக்குனர்களை தேர்வு செய்து வைத்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.\nமாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அவரிடமும் கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜிடமும் விஜய் கதை கேட்டு இருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த வரிசையில் இமைக்கா நொடிகள் அஜய் ஞானமுத்துவும் இருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அஜய் ஞானமுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதற்காக தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nThalapathy 64 | Vijay | தளபதி 64 | விஜய் | லோகேஷ் கனகராஜ் | அருண்ராஜா காமராஜ் | அஜய் ஞானமுத்து\nவிஜய் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய், அஜித் படங்களுக்கு புதிய கட்டுப்பாடு\nவிஜய் பார்க்காத துரோகமும் இல்ல, எதிரிகளும் இல்ல - நண்பனின் நெகிழ்ச்சி\nவிஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்\nவிஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா\nமேலும் விஜய் பற்றிய செய்திகள்\nவரும் 26-ந்தேதி வரை காவலில் வைத்து ப சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி\nமுதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா\nவிசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nப. சிதம்பரம் கைது கண்டிக்கத்தக்கது -மு.க.ஸ்டாலின்\nகதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மருமகன்\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி\nஜி.வி.பிரகாஷ் படத்தில் பிரபல காமெடி நடிகர்\nதிரைத்துறையில் நன்றி என்பதே இல்லை - அமீர்\nவீண் பழி சுமத்துகிறார்கள்- விஷால் கால்ஷீட் விவகாரம் குறித்து வடிவுடையான் விளக்கம்\nதளபதி 64 - விஜய்க்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை உறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி லேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் உடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் விவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.வி.சேகர் வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-22T13:14:27Z", "digest": "sha1:PWM3B4AFDSR76PDY5V6CWV6MIQIR6LWP", "length": 6195, "nlines": 84, "source_domain": "seithupaarungal.com", "title": "கரு உயிரணுக்கள் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: கரு உயிரணுக்கள் r\nஅறிவியல், காது கேளாமையை கண்டறிதல், காதுகேளாமை, குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, நவீன சிகிச்சை, மருத்துவம்\nஸ்டெம்செல் மூலம் காதுகேளாமையை சரிசெய்யலாம்\nநவம்பர் 29, 2013 நவம்பர் 29, 2013 த டைம்ஸ் தமிழ்\nசெல்வ களஞ்சியமே - 47 ரஞ்சனி நாராயணன் சென்ற வாரம் படித்த ஒரு செய்தி: 17 வயதுப் பெண் ஸ்டெம்செல் தானம் அளித்துள்ளார். உலகிலேயே இந்த தானத்தை செய்துள்ள முதல் இளம் பெண் இவர். தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு இரத்தப்புற்று நோய் இருப்பது தெரிந்து, அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை செய்யவேண்டும் என்பதற்காக இந்த பெண் அவருக்கு தனது ஸ்டெம்செல்லை தானம் அளித்துள்ளார். இவர் முதலில் இதைப்பற்றி தன் அம்மாவிடம் கூடச் சொல்லவில்லையாம். இந்த ஸ்டெம்செல்… Continue reading ஸ்டெம்செல் மூலம் காதுகேளாமையை சரிசெய்யலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது adult stemcells, அனுபவம், ஆராய்ச்சி, ஆரோக்கியம், இரத்தப் புற்று நோய், இருதயம், உயிரணுக்கள், கரு, கரு உயிரணுக்கள், குழந்தை வளர்ப்பு, சர்க்கரை நோய், செல்வ களஞ்சியமே, தொப்புள் கொடி இரத்தம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், மருத்துவம், ஸ்டெம் செல்கள், ஸ்டெம்செல் சிகிச்சை, ஸ்டெம்செல் தானம், ஹீமோகுளோபின் குறைபாடு, embryonic stem cells, Umbilical Cord Stem Cell Banking10 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-08-22T13:49:58Z", "digest": "sha1:M6X4KAVGQQGRB3LTRA66CWW6P6G7MJJS", "length": 7967, "nlines": 101, "source_domain": "seithupaarungal.com", "title": "தாய்மொழி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, செல்வ களஞ்சியமே\nகுழந்தைகளின் பேச்சுத்திறனை வளர்ப்பது எப்படி\nநவம்பர் 8, 2013 த டைம்ஸ் தமிழ்\nசெல்வ களஞ்சியமே - 44 ரஞ்சனி நாராயணன் ‘தீபாவளி அன்னிக்கு நலங்கு இடணும். வலது காலைக் காண்பி என்றதற்கு எங்க ஸ்ரீநிகேத் கேக்கறான்: ‘ஏன் வலது கால்’ ‘நாம நடக்கும்போது முதல்ல வலது காலைத்தானே முதல்ல வைக்கிறோம், அதான்’ ‘நாம நடக்கும்போது முதல்ல வலது காலைத்தானே முதல்ல வைக்கிறோம், அதான்’ (அப்பாடி, அவனை சமாளிச்சுட்டேன்’ (அப்பாடி, அவனை சமாளிச்சுட்டேன்) அடுத்த நிமிஷம் இன்னொரு கேள்வியை என்னை நோக்கி வீசினான். ‘ஆனா மார்ச் பாஸ்ட் பண்ணும்போது லெப்ட் ன்னு முதல்ல இடது காலத்தானே சொல்றா...) அடுத்த நிமிஷம் இன்னொரு கேள்வியை என்னை நோக்கி வீசினான். ‘ஆனா மார்ச் பாஸ்ட் பண்ணும்போது லெப்ட் ன்னு முதல்ல இடது காலத்தானே சொல்றா...’ எங்கள் பக்க்கத்து வீட்டு ரங்கராஜன் இதைச் சொன்னபோது எல்லோருமே… Continue reading குழந்தைகளின் பேச்சுத்திறனை வளர்ப்பது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், கதை சொல்லுதல், குழந்தை வளர்ப்பு, குழந்தைகள், செல்வ களஞ்சியமே, தாய்மொழி, திக்குவாய், பள்ளி, பள்ளிக்கூடம், பேச்சு பயிற்சி9 பின்னூட்டங்கள்\nஇந்திய அம்மாக்கள், குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கான உணவு, செல்வ களஞ்சியமே\nஒரு வயதுக் குழந்தைக்கு என்னென்ன சொல்லிக் கொடுக்கலாம்\nசெப்ரெம்பர் 27, 2013 த டைம்ஸ் தமிழ்\nசெல்வ களஞ்சியமே – 38 ரஞ்சனி நாராயணன் பூந்தளிர்’ என்ற வலைபதிவு எழுதிவரும் திருமதி தியானா தனது பதிவில் ஒரு விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். ‘நான் வேலை செய்யும்போது யாராவது என்னைக் கண்காணித்தால் எனக்குப் பிடிக்காது; ஆனால் என் குழந்தை, தண்ணீர் சிந்தியிருக்கிறது என்று சொன்னவுடன் துணியை எடுத்துக் கொண்டுவந்து துடைப்பதைப் பார்த்த போது சந்தோஷமாக இருக்கிறது’ என்கிறார். இளம் குழந்தைகள் இருக்கும் அனைவருமே படிக்க வேண்டிய குழந்தைகள் பற்றிய பதிவுகளை எழுதுகிறார் இவர். குழந்தைகளின் க���்பனைத்திறனை எப்படியெல்லாம்… Continue reading ஒரு வயதுக் குழந்தைக்கு என்னென்ன சொல்லிக் கொடுக்கலாம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், குழந்தை வளர்ப்பு, குழந்தைகள், சமையல், செல்வ களஞ்சியமே, தாய்மொழி, பூந்தளிர்21 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/aug/15/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D-3214246.html", "date_download": "2019-08-22T13:10:18Z", "digest": "sha1:LPPFPG56S2ERXHAVODEJCJM23ZLXISTO", "length": 8558, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "கரூர் இரட்டை கொலை வழக்கு: மேலும் ஒருவர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nகரூர் இரட்டை கொலை வழக்கு: மேலும் ஒருவர் திருச்சி நீதிமன்றத்தில் சரண்\nBy DIN | Published on : 15th August 2019 10:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகரூர் மாவட்டம், குளித்தலை அருகே நடைபெற்ற இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மேலும் ஒரு குற்றவாளி திருச்சி நீதிமன்றத்தில் புதன்கிழமை சரணடைந்தார்.\nகுளித்தலை அருகேயுள்ள முதலைப்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை (60). இவரது மகன் நல்லதம்பி (42). அதே பகுதியில் உள்ள குளத்தை அதே ஊரைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து பயிரிட்டு வந்தது தொடர்பாக நல்லதம்பி தொடர்ந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்றம் ஜூலை மாத இறுதியில் தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, கடந்த 29 ஆம் தேதி காலை முதலைப்பட்டியைச் சேர்ந்த ரௌடி ஜெயகாந்தன் தலைமையிலான 8 பேர் வீரமலை, நல்லதம்பி ஆகிய இருவரையும் வெட்டிக்கொன்றுவிட்டு தப்பியோடினர். இது தொடர்பாக குளித்தலை போலீஸார் வழக்குப் பதிந்து ஜெயகாந்தன் உள்ளிட்டோரைத் தேடி வந்தனர். இந்த வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள், பிரபாகரன் உள்ளிட்ட 7 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்கள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில், திருச்சி மூன்றாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சோமசுந்தரம் முன்னிலையில் இந்தக் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முதலைப்பட்டியைச் சேர்ந்த நடராஜன்(61) புதன்கிழமை சரணடைந்தார். அவரை 15 நாள் சிறைக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/07/blog-post_82.html", "date_download": "2019-08-22T13:39:29Z", "digest": "sha1:WTGYKH7VHILWQES5C26JF2D2KK7DKQZD", "length": 11181, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "அரசியல் கைதிகள் பட்டியலை தொலைத்த சம்பந்தன்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / அரசியல் கைதிகள் பட்டியலை தொலைத்த சம்பந்தன்\nஅரசியல் கைதிகள் பட்டியலை தொலைத்த சம்பந்தன்\nதற்போது தென்னிலங்கை சிறைகளில் தடுத்து வைக்க்பபட்டுள்ள அரசியல் கைதிகளது விபரத்தை முழுமையாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நான் கையளித்திருந்தேன்.தற்போது 14 சிறைகளில் 109 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஆனால் தற்போது அரசியல் கைதிகளது விடுதலைக்கான அமைப்பின் தலைவர் வணபிதா சக்திவேல் அடிகளார் இரா.சம்பந்தனை சந்தித்து அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் கடந்த வாரம் பேசியுள்ளார்.அப்போதும் அரசியல் கை��ிகளது விபரத்தை முழுமையாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சமர்ப்பிக்க கோரியுள்ளார். அவ்வாறாயின் கடந்த 3 மாதங்களிற்கு முன்னர் நான் வழங்கிய விபரப்பட்டியலிற்கு என்ன நடந்ததென கேள்வி எழுப்பியுள்ளார் அரசியல் கைதியாக இருந்து விடுதலையாகியுள்ள.ஜெயராம் இராமநாதன்.\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் உண்மையில் தமிழ் அரசியல் கைதிகளது நிலை தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகளது மனோநிலை இவ்வாறு தான் இருக்கின்றது.அவர்கள் எவருமே உண்மையில் அரசியல் கைதிகள் பற்றி அக்கறையற்றேயிருக்கின்றனர்.\nநான் மூன்று மாதத்திற்கு முன்னர் ஒப்படைத்த பட்டியலே தற்போது சம்பந்தனிடம் இல்லையாம்.அவரிடம் மட்டுமல்ல முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முதல் அனைத்து தமிழ் அரசியல் தலைவர்களிடமும் விபரங்களை கொடுத்துள்ளேன்.\nஉண்மையில் போதிய சட்ட உதவி மற்றும் துறைசார்ந்த சட்டத்தரணிகளின் சேவை கிடைத்தால் அவர்கள் விடுதலையாகிவிடுவர்.\nபுலம்பெயர் உறவுகள்,நண்பர்கள் ஒவ்வொரு அரசியல் கைதிகளை பொறுப்பேற்று அவர்களை விடுவிக்க உதவ முன்வருமாறும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்ப��ு குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/itemlist/tag/up%20country", "date_download": "2019-08-22T13:32:59Z", "digest": "sha1:4MCHNANLYZSRJTTR4H5D2Y4V2JUQQKU6", "length": 6471, "nlines": 108, "source_domain": "eelanatham.net", "title": "Displaying items by tag: up country - eelanatham.net", "raw_content": "\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மாணவர்களுக்கு வணக்கம் செலுத்தும் வகையிலும், சம்பவத்தை கண்டித்தும் மலையகத்தில் லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் பொதுமக்களும், சிவில் அமைப்பினரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.\nயாழ்ப்பாணம் கொக்குவில், குளப்பிட்டிச்சந்தியில் கடந்த 21ஆம் திகதி வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற மாணவர்களான 24 வயதுடைய விஜயகுமார் சுலக்ஸன் மற்றும் 23 வயதான நடராசா கஜன் ஆகியோர் சிங்கள காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்..\nமேற்படி சம்பவத்தைக் கண்டித்தும், அஞ்சலி செலுத்தும் வகையிலும் இந்த போராட்டம் இன்று பொது மக்களாலும், சிவில் அமைப்பினராலும் தோட்டத்தின் ஆலயத்திற்கு அண்மித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.\nமேலும் குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்து, உயிரிழந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு எமது உணர்வுபூர்வமான அஞ்சலிகள், அப்பாவி மக்களை துன்புறுத்தும் பொலிஸாரின் அடாவடி தனத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் போன்ற சுலோகங்களை ஏந்தியவாறும், அஞ்சலிக்காக மெழுகுவர்த்தியை வைத்தும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nதமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை\nகொட்டும் மழையிலும் மாணவர்கள் போராட்டம்: காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/dmk-contest-tenkasi-after-28-years-who-won-most-times", "date_download": "2019-08-22T13:59:52Z", "digest": "sha1:DATGQQXC5QFXEREXKZWG6QEY3EZ743UF", "length": 15005, "nlines": 156, "source_domain": "www.cauverynews.tv", "title": " தென்காசியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு களம் காணும் திமுக : இதுவரை அதிகமுறை வென்றது யார்..? | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRamya's blogதென்காசியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு களம் காணும் திமுக : இதுவரை அதிகமுறை வென்றது யார்..\nதென்காசியில் 28 ஆண்டுகளுக்கு பிறகு களம் காணும் திமுக : இதுவரை அதிகமுறை வென்றது யார்..\nதென்காசி மக்களவைத் தொகுதியில் திமுக 28 ஆண்டுகளுக்கு பிறகு களம் காண்கிறது.\nதென்காசி தனி தொகுதியில் சிட்டிங் எம்.பி யாக அதிமுகவை சேர்ந்த வசந்தி உள்ளார். 2014 தேர்தலில் அவர் 1.5 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்றார். புதிய தமிழகம் ��ட்சி நிறுவனர் டாக்டர்.கே கிருஷ்ணசாமிக்கு 2-ம் இடம் கிடைத்தது. ஆனால் இம்முறை கிருஷ்ணசாமி அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளார். அவர் அந்த தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுகிறார். அதே நேரம் திமுக 28 ஆண்டுகளுக்கு பிறகு அத்தொகுதியில் களம் காண்கிறது. அக்கட்சி சார்பில் தனுஷ் குமார் போட்டியிடுகிறார். அங்கு அமமுக சார்பில் எஸ். பொன்னுதாயி களம் காண்கிறார். மேலும் மக்கள நலக்கூட்டணி சார்பில் கே. முனீஸ்வரனும், நாம் தமிழர் கட்சி சார்பில் எஸ்.எஸ். மதிவாணனும் களத்தில் உள்ளனர்.\nதென்காசியை பொறுத்தவரை இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 9 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 3 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும், தமிழ்மாநில காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 1991-க்கு பிறகு திமுக இம்முறை அங்கு நேரடியாக களம் காண்கிறது. திமுக அங்கு தனது வெற்றியை பதிவு செய்யுமா.. அதிமுக கூட்டணி வேட்பாளரான கிருஷ்ணசாமியின் வாக்குகளை அமமுக பிரிக்குமா.. அதிமுக கூட்டணி வேட்பாளரான கிருஷ்ணசாமியின் வாக்குகளை அமமுக பிரிக்குமா.. நாம் தமிழர் வேட்பாளர் எவ்வளவு வாக்குகள் பெறுவார்.. நாம் தமிழர் வேட்பாளர் எவ்வளவு வாக்குகள் பெறுவார்.. மக்கள் நீதி மய்யம் கட்சியின் வாக்குசதவீதம் என்னவாக இருக்கும்.. போன்ற கேள்விகளுக்கு வரும் மே 23 வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஎதிர்கட்சிகள் நடத்திய \"ஜனநாயகத்தை காப்போம்\" கூட்டம்..\nசெக் மோசடி வழக்கில் தண்டனை பெற்ற காங். எம்.பி. மரணம்..\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்��ுவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2019-02-10/international", "date_download": "2019-08-22T13:11:55Z", "digest": "sha1:CGMKA4OJYGOH5RQXQDX3NBDG3P435FA3", "length": 20166, "nlines": 238, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇளம்பெண்களின் சடலங்களை சேகரித்து பொம்மைகள் செய்த கொடூரன்: வெளியான பகீர் பின்னணி\nஉறவுமுறையில் இந்த 5 வார்த்தைகளை மட்டும் பயன்படுத்தாதீர்கள்\nசுவிஸில் அடுக்குமாடி குடியிருப்பில் தீயில் கருகிய நிலையில் பெண்ணின் சடலம்\nசுவிற்சர்லாந்து February 10, 2019\n5 வயது குழந்தை கொடூரமாக சீரழிக்கப்பட்ட சம்பவம்: ஜனாதிபதி எடுத்த முக்கிய முடிவு\nபட்டப்பகலில் லண்டனை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்: ரத்த வெள்ளத்தில் இளைஞரின் சடலம்\nபிரித்தானியா February 10, 2019\nமாணவர்களது கல்வி மேம்பாட்டில் ஆசிரியர், பெற்றோர்களுக்கு இடையிலான தொடர்பு மிக அவசியம்\nமனைவியின் அந்தரங்க புகைப்படத்தை சகோதர்கள���க்கு அனுப்பிய கொடூர கணவன்: அதிர்ச்சியில் குடும்பம்\nமத்திய கிழக்கு நாடுகள் February 10, 2019\nஅவளைக் கொல்ல எனக்கு அரை மணி நேரமே தேவைப்பட்டது: பகீர் வீடியோவால் சிக்கிய இளைஞன்\nயாழில் புத்தெழுச்சி பெறும் கண்கவர் கைவினைப் பொருட்கள்\nவெளிநாட்டிலுள்ள ஓய்வூதியக்காரர்களுக்கான விசேட தகவல்\nஜேர்மனில் இனவாதத்தின் அடிப்படையில் சிரிய பெண்கள் மீது தாக்குதல்\nஅன்று பணக்கார வாழ்க்கை....இன்று ரோட்டில் படுத்து தூங்கும் நபரின் பரிதாப நிலை\nடோனியைப் போல ஆட்டத்தை மாற்ற நினைத்த தினேஷ் கார்த்திக்கின் செயல்.. கோபமடைந்த ரசிகர்கள்\nபிரித்தானிய மன்னராக விருப்பமில்லை எனக்கூறிய வில்லியம்: ஹரி கொடுத்த அதிர்ச்சி பதில்\nபிரித்தானியா February 10, 2019\nஜெனீவா அருங்காட்சியகத்தின் புகைப்படத்தை தடை செய்த பேஸ்புக் நிர்வாகம்\nசுவிற்சர்லாந்து February 10, 2019\nகணவனை கொன்றுவிட்டு காதலனுடன் பிரித்தானியாவிற்கு ஓட திட்டமிட்ட மனைவி\nபிரித்தானியா February 10, 2019\nஏலத்தில் விற்க இருந்த ஹிட்லரின் ஓவியங்களை கைப்பற்றிய பொலிசார்\nபிரான்சில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து\nகையில் கொடி ஏந்தி டோனியிடம் ஓடிவந்து ரசிகர் செய்த செயல்\nகாதலரை ஆசையாக திருமணம் செய்து கொண்ட இளம்பெண்: தேனிலவில் காத்திருந்த அதிர்ச்சி\nஎன் இதயத்தை சுக்குநூறாக நொறுக்கி விட்டீர்கள்: வெளியானது மேகன் எழுதிய உருக்கமான கடிதம்\nபிரித்தானியா February 10, 2019\nஉடல் கொழுப்பை குறைக்க ஆப்ரேஷன் செய்து கொண்ட இளம்பெண்: கண்விழித்த போது காத்திருந்த அதிர்ச்சி\nபொதுமக்களின் மீது சரிந்து விழுந்த ஏழு மாடி கட்டிடம் நெஞ்சை பதற வைக்கும் வீடியோ\nஇந்த 6 ராசிக்காரர்கள் ராஜயோகம் கொண்டவர்கள்: உங்க ராசியும் இருக்கா\nலாட்டரியில் நபருக்கு விழுந்த €500,000 பரிசு: பணம் எனக்கு பெரிய விடயம் கிடையாது என ஆச்சரிய பேட்டி\nபிரித்தானியா February 10, 2019\nஇலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ஸ்பெயினில் தீர்மானம்\nகர்ப்பிணி மனைவியை கொலை செய்து இரவு முழுவதும் சடலத்துடன் உறங்கிய கணவன்\nஇந்திய பந்துவீச்சை புரட்டியெடுத்த நியூசிலாந்து வீரர்கள்\nநோ பால் வீசியவர்கள் அபராதமாக பணம் செலுத்த வேண்டும் என அதிரடி: எவ்வளவு தெரியுமா\nகாதல் மனைவியின் நடவடிக்கையால் ஆத்திரமடைந்த கணவன் போனை பிடிங்கி பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி\nமகன் தற்கொலை செ���்துகொண்ட சில நாட்களிலே மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்\nகோப்பையை வெல்லப் போவது யார் கண் சிமிட்டும் நேரத்திற்குள் அசுர வேக ஸ்டம்பிங் செய்த டோனி வீடியோ\n 14 வயது சிறுவனை குத்திக்கொலை செய்த சிறுவர்கள்\nரூ. 25 கோடி பணத்துக்காக வயதான பெண்ணை இளைஞர் மணந்ததாக கூறப்பட்ட விவகாரம்: ஏற்பட்ட அதிரடி திருப்பம்\nமருமகனுடன் தவறான உறவு: வீட்டிலிருந்து தண்டவாளம் வரை சிதறி கிடந்த ரத்தக்கறைகள்\nநிர்வாணமாக வீட்டு வேலை செய்ய ஆட்கள் தேவை என அறிவித்த லண்டன் நிறுவனம்: சம்பளம் எவ்வளவு தெரியுமா\nபிரித்தானியா February 10, 2019\nமெல்போர்னை உலுக்கிய மாணவி கொலை...இறப்பதற்கு முன் பாலியல் சித்ரவதை: வெளியான தகவல்\nஅவுஸ்திரேலியா February 10, 2019\nஎன் வாழ்க்கையில் முக்கியமான 3 ஆண்கள் ரஜினிகாந்த் மகள் செளந்தர்யா வெளியிட்ட நெகிழ்ச்சி புகைப்படம்\nபொழுதுபோக்கு February 10, 2019\n டி20யில் சிறந்த துடுப்பாட்ட வீரர் குறித்து கூறிய ஹர்பஜன் சிங்\nஆபாச படம் எங்களுக்கு போதும்..பெண்கள் தேடி வந்தால் விலகி செல்லும் ஆண்கள் அழிவை நோக்கி நகரும் நாடு\nதிருமண உற்சாகத்தில் குடும்பத்துடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட நடிகர் ரஜினிகாந்த்\nபொழுதுபோக்கு February 10, 2019\nதேனீ, வண்டு கடித்து விட்டதா\nமன்னாரில் கால அதிர்வுகள் எனும் நூல் அறிமுகம்\nகனடாவில் தீப்பிடித்து எரிந்த அடுக்குமாடி வீடு.. பால்கனியில் இருந்து கீழே குதித்த மக்கள்.. மூவர் பலி\nமகள் திருமணத்திற்காக தமிழக முதல்வரை சந்தித்தார் நடிகர் ரஜினி\nகாம மிருகங்கள் இரவு விருந்துக்கு அழைக்கின்றன.. பரபரப்பை ஏற்படுத்திய பிரபல நடிகை\nபொழுதுபோக்கு February 10, 2019\nபிப்ரவரி 14 ஆம் திகதி அதை சொல்லப்போகிறோம்: பிரபல சின்னத்திரை தம்பதியினர் பிரஜின் - சாண்ட்ரா சர்ப்ரைஸ்\nகாதல் கணவரின் இரக்கமற்ற செயல்.. தூக்கில் தொங்கிய அழகிய இளம் பெண்... திடுக்கிடும் பின்னணி தகவல்\nடோனி போல் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய அவுஸ்திரேலியா வீரர்\nஇலங்கை அணியில் திறமையான வீரர்கள் உருவாகவில்லை: முரளிதரன் கவலை\nஏனைய விளையாட்டுக்கள் February 10, 2019\nநடிகர் கமலிடம் கண்ணீர் விட்ட பிக்பாஸ் சென்றாயன் வீட்டிற்கு வந்த புதுவரவு\nபொழுதுபோக்கு February 10, 2019\nதாயாரின் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்ட சிறுவனின் புகைப்படம் வெளியானது\nமத்திய கிழக்கு நாடுகள் February 10, 2019\nரஜினிகாந்த், விஜயகாந்த் ப���ங்களில் நடித்த பிரபல நடிகர் மர்ம மரணம்: அழுகிய நிலையில் சடலம் மீட்பு\nஅணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழக வீரர் அஸ்வின்: ரசிகர்கள் உற்சாகம்\nமனைவியின் தவறான தொடர்பு: போட்டுக்கொடுத்த அக்கம்பக்கத்தார்: மரணத்தின் தருவாயில் கணவர் கூறிய வார்த்தைகள்\nஇன்று எந்த ராசியினருக்கு அமோகமான நாள் தெரியுமா\nகணவரை பிரிந்த பின்னர் வேறு நபருடன் குடும்பம் நடத்திய மனைவி... நேர்ந்த விபரீத சம்பவம்\nஆண்கள் அந்தரங்க உறுப்பின் தோலை நீக்கினால் எய்ட்ஸ் பாதிப்பு குறையும்: பெண் எம்பி வலியுறுத்தல்\nபிரித்தானிய இளவரசர் எடுத்த முக்கிய முடிவு: குவியும் ஆதரவு\nபிரித்தானியா February 10, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90/", "date_download": "2019-08-22T13:15:02Z", "digest": "sha1:7KLGGBPXBY37JN6YKPK2TM7TSZVOZ73W", "length": 10875, "nlines": 118, "source_domain": "seithupaarungal.com", "title": "சிபிஐ – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசிக்கலில் சன் டைரக்ட் : மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்புவது பற்றி இன்று விசாரணை\nஒக்ரோபர் 29, 2014 த டைம்ஸ் தமிழ்\nஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்புவது தொடர்பான விசாரணை 12 மணிக்கு நடைபெறும் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு எடுத்துள்ளது. இதுதொடர்பாக கடந்த முறை நடைபெற்ற விசாரணையின் போது, ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரங்கள் இருப்பதாக சிபிஐ தெரிவித்தது. ஆகையால் குற்றம்சாட்டப்பட்டவர்களை நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என சிபிஐ கோரிக்கை விடுத்தது. இதைக் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி குற்றச்சாட்டுகள் மீதான உத்தரவு இன்று பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.… Continue reading சிக்கலில் சன் டைரக்ட் : மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்புவது பற்றி இன்று விசாரணை\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு, கலாநிதிமாறன், சன் டைரக்ட், சிபிஐ, தமிழ்நாடு, தயாநிதிமாறன், நீதிபதி ஓ.பி.சைனி, மேக்சிஸ் நிறுவனத் தலைவர் டி.அனந்த கிருஷ்ணன்பின்னூட்டமொன்றை இடுக\nஇன்று தாமிரபரணி தியாகிகள் தினம்\nஜூலை 23, 2014 ஜூலை 23, 2014 த டைம்ஸ் தமிழ்\n..ஏனென்றால் அவர்கள் தலித் தொழிலாளர்கள் ஆர்.கிருஷ்ணன் தமிழ்நாட்டின் ஜீவநதி தாமிரபரணி. 1999 ஜூல��� 23ம் தேதி மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்கு பேரணியாக வருகிறார்கள். ‘இவர்களுக்கு பாடம் புகட்டு’ என மேலிட உத்தரவு கொலை பாதகத்தில் அமலாகிறது. 17 உயிர்கள் பலி. இரண்டரை வயது மகனாவது பிழைக்கட்டும் என நீரில் மூழ்கிக் கொண்டிருந்த ரத்தினமேரி, குழந்தை விக்னேஷை தூக்கி தரையில் போடுகிறாள். நீசக் காவலர்கள் அப்பாலகனையும் கொன்று ஆற்றில்… Continue reading இன்று தாமிரபரணி தியாகிகள் தினம்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், கீழ் வெண்மணி விவசாயக் கூலிகள், சாஸ்திரி-ஸ்ரீமாவோ பண்டார நாயகா, சிபிஐ, தாமிரபரணி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர், தேவிகுளம், பீர்மேடு, மாஞ்சோலை தொழிலாளர்கள், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வன்கொடுமை தடுப்புச் சட்டம்பின்னூட்டமொன்றை இடுக\nநடிகை ஜியா கான் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு\nஜூலை 3, 2014 ஜூலை 3, 2014 த டைம்ஸ் தமிழ்\nதமிழில் வெளியான கஜினி படத்தில் நயன் தாரா நடித்த கதாபாத்திரத்தில் இந்தி மறுபதிப்பில் நடித்தவர் ஜியா கான். 25 வயதான ஜியா கான், தன்னுடைய மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தற்கொலை செய்திகொண்டார். தற்கொலைக்கு காதல் காரணம் என்று கடிதம் எழுதிவைத்திருந்தார். அதன் அடிப்படையில் அவருடைய காதலன் சுராஜ் பன்சோலியை கைது செய்தது மும்பை காவல்துறை. இந்நிலையில் தனது மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை, கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அதுகுறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்… Continue reading நடிகை ஜியா கான் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு\nகுறிச்சொல்லிடப்பட்டது இந்தியா, கஜினி, சினிமா, சிபிஐ, சூர்யா, ஜியா கான், நடிகை நயன்தாரா, மும்பை உயர்நீதிமன்றம்பின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/24_81.html", "date_download": "2019-08-22T13:51:03Z", "digest": "sha1:5P5JJJGCJMXY4H6N4OTBPEEWXLD2BMF5", "length": 12160, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "நியமனங்கள் வழங்கி வைத்த கிழக்கு ஆளுநர்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / நியமனங்கள் வழங்கி வைத்த கிழக்கு ஆளுநர்\nநியமனங்கள் வழங்கி வைத்த கிழக்கு ஆளுநர்\nகிழக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் சித்திபெற்ற ஆறு துறைகளுக்கான நியமனங்களை கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைத்துள்ளார்.\nகிழக்கு மாகாண முதலமைச்சு செயலகத்திற்குற்பட்ட திணைக்களங்களுக்கு மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முக தேர்வுகளில் தெரிவு செய்யப்பட்ட 19பேருக்கான நிரந்தர நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.\nகிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்ஸார் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nகிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் செயலாளர் அசங்க அபயவர்தன கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர்.\nஇதன்போது ஆயுள்வேத திணைக்களத்திற்குற்பட்ட இயந்திர இயக்குனர், சமையலாளர், உணவுக்கட்டுப்பாட்டாளர் பதினான்கு பேருக்கும் மாகாண கிராமிய தொழிற்துறைக்குற்பட்ட சுற்றுலா விடுதி காப்பாளர், தச்சுத் தொழில் போதனாசிரியர், திணைக்களத் தொழிலாளி ஐந்து பேருக்கும் இந்நிரந்தர நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/05/18181604/1035868/robo-cub-tournament-china.vpf", "date_download": "2019-08-22T13:16:09Z", "digest": "sha1:T424WEYXJCXSUPQKKPVU6JQDHGLJRMZY", "length": 7925, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "கால்பந்து விளையாடும் ரோபோக்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசீனாவில் ரோபோக்கள் விளையாடும் ரோபோ கப் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.\nசீனாவில் ரோபோக்கள் விளையாடும் ரோபோ கப் கால்பந்து போட்டி நடைபெறுகிறது. டியாஜின் நகரத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், 10 நாடுகளை சேர்ந்த 400 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். போட்டியாளர்கள் தாங்கள் வடிவமைத்த ரோபோக்களை மைதானத்தில் இறக்கி இயக்க, ரோபோக்கள் அசத்தலாக கால்பந்து விளையாடுகின்றன. இந்த போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nகாற்றின் மந்திரத்தால் பறக்கும் மெத்தைகள் : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ\nஅமெரிக்காவின் கொலராடோ மாகாணம் டென்வர் நகரில் ஏராளமான மெத்தைகள் காற்றில் பறந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் - அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக அறிவிப்பு\nகாஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்பட தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் 3-வது முறையாக தெரிவித்துள்ளார்.\nரஷ்யா : சிறிய ரக விமான பயணம் தொடங்கிய நாள்\nரஷ்யாவின் கலினின்கிராடில் இருந்து ஜெர்மன் தலைநகர் பெர்லின் இடையே சிறிய ரக விமான பயணம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு விழா கொண்டாட்டப்பட்டது.\nஜம்மு- காஷ்மீர் மாநில விவகாரம் : இந்தியா- பாக். பிரதமர்களுடன் டிரம்ப் பேச்சு\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக, இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டு பிரதமர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு\nஅமெரிக்க அதிபர் டிரம்ப் - பிரதமர் மோடியுடன் , ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக தொலைபேசியில் 30 நிமிடம் பேசியதாக, கூறப்படுகிறது.\nஅமெரிக்கா: உருகி உடைந்த பனி பாறைகள் : அதிர்ஷ்ட��சமாக உயிர் தப்பிய சாகச வீரர்கள்\nஅமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், பனிக்கட்டிகள் நிறைந்த பகுதியில், சாசக வீரர்கள் இருவர் படகில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/02/11/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A-2/", "date_download": "2019-08-22T13:23:05Z", "digest": "sha1:MBELI3SDYRYO4FDZAIPPK5YVIE5YKS6E", "length": 10023, "nlines": 112, "source_domain": "lankasee.com", "title": "மூன்று ஆண்களை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்… இறுதியில் என்ன ஆனது? | LankaSee", "raw_content": "\nபிரபல பெண் கௌரவக்கொலை: கொலையாளிகளுக்கு மன்னிப்பா\nஉன்ன யாரு கேட்டா, **** போ.. தொடர்ந்த வனிதா-கஸ்தூரி சண்டை\nதனியாக இருந்த மனைவி… எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி…\nபிக்பாஸை விட்டு வெளியே வந்த அபிராமியின் பதில்\nரஷ்ய கடலுக்கு அடியில் நடந்த மர்மம்: உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்…\nநள்ளிரவில் தர்ஷனும், ஷெரினும் செய்வது சரியா பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி….\nபிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது- கணவர் வெளியிட்ட புகைப்படம்\nபிக்பாஸ் ரசிகர்களே தலைவி உருவாகியுள்ளார் தெரியுமா\nயாழ். தோசையை தேடி தேடி தெருவோரம் குவியும் சாப்பாட்டு பிரியர்கள்\nமூன்று ஆண்களை திருமணம் செய்து கொண்ட இளம்பெண்… இறுதியில் என்ன ஆனது\nமூன்று தீவிரவாதிகளை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த இளம் பெண் பின்னர் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டார் என தெரியவந்துள்ளது.\nகென்யாவை சேர்ந்தவர் பாத்துமா முகமது முசூல். இவர் தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில் அவர்கள் கொலை செய்யப்பட்டனர்.\nஇதையடுத்து முசூல் தான் வசித்து வந்த Siaya கவுண்டியில் இருந்து கிளம்பி Mombasa நகருக்கு சென்ற��ர்.\nஇதையடுத்து கடந்த 2011-ல் Al-Shabaab தீவிரவாத இயக்கத்தில் இணைந்த முசூல், கசீம் ஒமாலா என்ற தீவிரவாதியை திருமணம் செய்தார்.\nஒருமுறை முசூல் வசித்த வீட்டுக்கு வந்த அவரின் சகோதரி, முசூலின் வாழ்க்கை முறையை பார்த்து கதறி அழுதார்.\nகாரணம், எந்நேரமும் தன்னை யாராவது கொன்றுவிடுவார்களோ என்ற பயத்துடனேயே முசூல் வாழ்ந்து வந்தார்.\nஇந்நிலையில் கசீம் – முசூல் வசித்த வந்த வீட்டில் பொலிசார் கடந்த 2013-ல் சோதனை செய்த போது நடந்த தாக்குதலில் கசீம் கொல்லப்பட்டார்.\nஇதன் பின்னர் முகமது ஷோஷி என்ற தீவிரவாதியுடன் முசூலுக்கு தொடர்பு ஏற்பட்டு அவரை இரண்டாம் திருமணம் செய்தார்.\nஇதையடுத்து கடந்த 2016-ல் ஷோஷி சுட்டு கொல்லப்பட்ட பின்னர் தனது நான்கு குழந்தைகளையும் அனாதையாக விட்டு, பரீத் அவர்த் என்ற தீவிரவாதியிடம் தஞ்சமடைந்தார் முசூல்.\nகடந்த 2017-ல் பரீத் மற்றும் முசூல் ஆகிய இருவரையுமே பொலிசார் சுட்டு கொன்றனர்.\nஅவர்களின் சடலம் கென்யாவின் Naivasha நகரில் கண்டெடுக்கப்பட்டது.\nமுசூல் உயிரோடு இருக்கும் போது தேடப்படும் குற்றவாளி என பொலிஸ் அவரை அறிவித்தது.\nசாதாரண குடும்பத்தில் பிறந்து பின்னர் சந்தர்ப்ப சூழ்நிலையால் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து மூன்று தீவிரவாதிகளை திருமணம் செய்து கொண்ட முசூலின் வாழ்க்கை சோகம் நிறைந்ததாகவே இறுதிவரை இருந்தது.\nகூந்தல் பிரச்சனைக்கு தீர்வு கருஞ்சீரகம்…\nகிடைத்த வாய்ப்பை கோட்டை விட்ட இந்தியா\nபிரபல பெண் கௌரவக்கொலை: கொலையாளிகளுக்கு மன்னிப்பா\nரஷ்ய கடலுக்கு அடியில் நடந்த மர்மம்: உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்…\nகொதிநீரில் குழந்தையை கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nபிரபல பெண் கௌரவக்கொலை: கொலையாளிகளுக்கு மன்னிப்பா\nஉன்ன யாரு கேட்டா, **** போ.. தொடர்ந்த வனிதா-கஸ்தூரி சண்டை\nதனியாக இருந்த மனைவி… எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி…\nபிக்பாஸை விட்டு வெளியே வந்த அபிராமியின் பதில்\nரஷ்ய கடலுக்கு அடியில் நடந்த மர்மம்: உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2007/11/lyrics_7992.html", "date_download": "2019-08-22T13:21:50Z", "digest": "sha1:ARRPOYIOSUZCUDXAMF5QL2SR62CP76DH", "length": 35989, "nlines": 571, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: இதயங்கள் மகிழட்டும் Lyrics", "raw_content": "\nகிருபையின் முத்தங்களால��� புது உயிர்தருகின்றார்\n2. அவரது மக்கள் நாம் அவர் மேய்க்கும் ஆடுகள் நாம்\n3. தாய்மறந்தாலும் மறக்கவே மாட்டார்\n4. தண்டனை நீக்கிவிட்டார் சாத்தானை துரத்திவிட்டார்\nநடுவில் வந்துவிட்டார் தீங்கைக் காணமாட்டோம்\n5. உண்டாக்கினார் நம்மை, அவரில் மகிழ்ந்திருப்போம்\nஆட்சி செய்கின்றார் அந்த ராஜாவில் களிகூருவோம்\n6. தமது ஜனத்தின்மேல் பிரியம் வைக்கின்றார்\n7. நல்லவர் நல்லவரே (அவர்) கிருபை உள்ளவரே\nஅவரது பேரன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்\n8. சஞ்சலமும் தவிப்பும் பறந்து ஒடியதே - அது\nநித்திய நித்தியமாய் மகிழ்ச்சி நம் தலைமேல்\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம் டவுன்லோட்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nவிரதம் இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு நல்லது: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அறிவிப்பு\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏ���்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல ��ேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nஜீவனுள்ள தேவன் தங்கும் பரலோக எருசலேம் Lyrics\nஎஜமானனே என் இயேசு Lyrics\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Son...\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nமனுகுல தேவன் யேசு பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/127596", "date_download": "2019-08-22T13:55:54Z", "digest": "sha1:WPA2KZX5ON5RZ2RV4RAI2MSCSXI2TY6E", "length": 5130, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 22-10-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nசிறுவன் செய்த மோசமான செயல் ஆணுறுப்பு ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்\nசுவிட்சர்லாந்து தெருக்களில் பரவலாக காணப்படும் ஒரு படம்: தலைப்புச் செய்தியானதன் பின்னணி\nகொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் குளிர்பதனப் பெட்டிக்குள் இருந்த பெண் ’உயிர் பெற்ற’ சம்பவம்\nகனடா பொது வீதியில் அருவருக்கதக்க செயல் பெண் உட்பட ஐந்து ஆண் கைது\nநீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் உங்களுக்குள் பெரிய சக்தி ஒளிந்து இருக்குமாம்\nஇந்த வான்வெளியில் படையெடுக்கும் முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் வல்லரசுக்கு கடும் எச்சரிக்கை\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nவிஜய் டிவி பொய் புகார் டிஆர்பிகாக செய்கிறார்களா முதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nஉண்மையிலேயே நடிகை குஷ்பூ தானா இது\nயாழ். தோசையை தேடி தேடி தெருவோரம் குவியும் சாப்பாட்டு பிரியர்கள்\nதமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\nமீண்டும் காதல் லீலைகளை ஆரம்பித்த கவின்.. கொஞ்சி கொஞ்சி பேசும் லொஸ்லியா..\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nஎனக்கு கவினை ரொம்ப பிடிக்கும்: புகழ்ந்து தள்ளிய லொஸ்லியா.. சேரன் என்ன சொன்னார் பாருங்க\nசூப்பர் ஸ்டாரை தாக்கிய உலகின் கொடூர நோய் அறிகுறிகள் இதுதான்... தடுக்க என்ன செய்யலாம்\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nபிக்பாஸ் சேரனின் உண்மை முகம் இதுதானா சேரப்பாவை மோசமாக பேசிய பிரபலம் - என்னயா நடக்குது இங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/95928-controversial-issues-for-kamal-and-kamal-movies", "date_download": "2019-08-22T13:54:59Z", "digest": "sha1:7EPIQ7XW7X7LNT4QDRTBINMXLO3P6QM4", "length": 20169, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "`தேவர் மகன்' முதல் `பிக் பாஸ்' வரை... கமலும் கமல் சார்ந்த சர்ச்சைகளும்! | Controversial issues for kamal and kamal movies", "raw_content": "\n`தேவர் மகன்' முதல் `பிக் பாஸ்' வரை... கமலும் கமல் சார்ந்த சர்ச்சைகளும்\n`தேவர் மகன்' முதல் `பிக் ���ாஸ்' வரை... கமலும் கமல் சார்ந்த சர்ச்சைகளும்\n`கமல், தொடர்ந்து மதங்களை இழிவுபடுத்துகிறார். அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யுங்கள்' - `உத்தமவில்லன்' வெளியானபோது, இந்திய தேசியலீக் கட்சி இப்படிச் சொன்னது. இன்று, `பிக் பாஸ்' நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குகிறார் என்பதற்காக, `கமல்ஹாசன் படங்கள் ஓடும் திரைப்படங்களை அடித்து நொறுக்குவோம்' என்கிறது மக்கள் கட்சி. கூடவே, `அவர் அரசியலுக்கு வந்து பேசட்டும்' என அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் உள்பட பல அரசியல் தலைவர்களும் கமல்ஹாசனைச் சுற்றவிட்டு சுண்ணாம்பு அடித்துக்கொண்டிருக்கிறார்கள். கமல், சர்ச்சையைக் கிளப்புகிறார்; கமல் படங்கள் பிரச்னையாகின்றன... என்ற வார்த்தைகளும் வாதங்களும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.\n``சாதி வன்முறையை விதைக்கிறார்', `சாதி வெறியை வளர்க்கிறார்...' என `தேவர்மகன்' வெளியானபோது வெடித்தது பிரச்னை. கமல் நடித்து பிரச்னையான முதல் படம் `தேவர் மகன்'. `இந்திய சினிமாவின் திரைக்கதை உதாரணத்துக்கான படங்களில் முக்கியமான படம் `தேவர் மகன்'' என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள். `நல்ல திரைக்கதைதான். ஆனால், மோசமான முன்னுதாரணம்' எனவும் மறுக்கிறார்கள். படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. ஆனந்த விகடன் பேட்டி ஒன்றில் இந்தப் படம் குறித்துப் பேசிய கமல், `நியாயமா, இரு சாதிகளுக்கு இடையிலான விஷயங்களை உரக்கப் பேசியிருக்கணும் இந்தப் படம். எல்லோரும் பார்க்கணும்கிற நோக்கத்துல உருவாக்கின படம் இது. `பாகப்பிரிவினை' படத்துக்கும் `தேவர் மகன்' படத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை' எனப் பதில் சொன்னார் கமல். எதிர்வினைகள் எப்படி இருந்தாலும், கமல் தன் படத்துக்கு நியாயம் பேசினாலும், `தேவர் மகன்' என்ற தலைப்பு இன்றைய பல சாதிய சினிமாக்களுக்கான முன்னோடியாக நிற்பது, மோசமான முன்னுதாரணம்தான்.\nகமல்ஹாசனின் படைப்புகளில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்த `ஹேராம்' படமும் பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்தது. `விஸ்வரூபம்' திரைப்படம் வெளியாவதற்கு முன்பே, `இந்தப் படத்தில் இஸ்லாமியர்களை இழிவாகச் சித்திரித்திருக்கிறார்' என எதிர்ப்பு தெரிவித்தவர்கள், `ஹேராம்' படத்துக்கும் அதே அஸ்திரத்தைக் கையில் எடுத்திருந்தார்கள். பிறகு, மகாத்மா காந்தியின் பிம்பம் தவறாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதாகப் பிரச்னை எழுந்தது.\n`தேவர் மகன்' படத்துக்குப் பிறகு கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்ட கமல், தன் படத்துக்கு `சண்டியர்' எனத் டைட்டில் அறிவிக்க, அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள்... எனப் பலரும் துண்டைப் போட்டு பிரச்னைக்கு இடம்பிடித்தார்கள். ` `சண்டியர்' என்ற தலைப்பை மாற்றியே ஆகவேண்டும்' என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி பெரும் பிரச்னைகளைக் கிளப்ப, பிறகு `விருமாண்டி' என்ற டைட்டிலுடன் இந்தப் படம் வெளியானது. `மரண தண்டனைக்கு எதிரான படம்', `சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பு', `நல்ல கதை' எனப் பலரும் பாராட்டிய இந்தப் படத்துக்கு `சண்டியர்' என்ற தலைப்பும் அதன்மூலம் எழுந்த பிரச்னைகளுமே வெற்றியைக் கொடுத்தன. கொடுமை என்னவெனில், கமல் பயன்படுத்திக் கைவிட்ட `சண்டியர்' என்ற டைட்டிலுடன் சிறிய பட்ஜெட் படம் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. அந்தப் படத்துக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கிருஷ்ணசாமி உள்பட\n`விருமாண்டி' வெளியான அதே ஆண்டில் வெளியான பிளாக் பஸ்டர் காமெடிப் படம், `வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்'. `சண்டியர்' தலைப்புக்கு சிலர் போர்க்கொடி தூக்கியதைப்போல, `இந்தப் படம் எங்கள் தொழிலை இழிவுபடுத்துகிறது' எனக் கிளம்பினார்கள் டாக்டர்கள். `சண்டியர்' படத்துக்கு இறங்கிவந்த கமல், இந்தப் படத்தை அதே பெயரில் வெளியிட்டார். கமல் படங்கள் மீது சர்ச்சை அல்லது புகார்களைக் கிளப்பினால் கவனம் பெறலாம் என்ற நிலையை `விருமாண்டி', `வசூல்ராஜா' படங்கள் ஏற்படுத்திவிட, அடுத்த ஆண்டு வெளியான `மும்பை எக்ஸ்பிரஸ்' படத்துக்கும் சில அரசியல் தலைவர்கள் குரல் உயர்த்தினார்கள். `இந்தப் படத்தின் தலைப்பு முழுக்க ஆங்கிலத்தில் இருக்கிறது' என்பதுதான் குற்றச்சாட்டு. பிரச்னையைக் கிளப்பியவர் பா.ம.க நிறுவனர் ராமதாஸ்.\n`தசாவதாரம்' என்ற கமல்ஹாசனின் அடுத்த படத்துக்கான அறிவிப்பைக் கேட்டவுடனேயே ஆர்வமாக இருந்திருப்பார்கள்போல சில இந்து அமைப்புகள். சொல்லிவைத்ததுபோல, படம் ரிலீஸான நேரத்தில் `இந்தப் படம் சைவர்களுக்கு, வைணவர்களுக்குமான மோதல் தவறாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது' என எதிர்ப்பு வந்தது. படத்தில் `கடவுள் இல்லைன்னு சொல்லலை. இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்' என கமல் பேசிய வசனத்தை ஆய்வுசெய்���ு குழம்பினார்களோ என்னவோ... பிறகு படமும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் வசூலில் சாதனை படைத்தது.\n`விஸ்வரூபம்' - பெயருக்குத் தகுந்தாற்போல பெரும் சர்ச்சைகள் கிளம்ப அவற்றைச் சாதாரணமாகக் கடந்துவிடாமல் விஸ்வரூபம் எடுத்து சர்ச்சைகளைச் சந்தித்தார் கமல். பல அமைப்புகள் ஆட்சேபனை தெரிவித்தன. பேச்சுவார்த்தை நடந்தது. படத்தை வெளியிட அரசே தடை விதித்தது. சில காட்சிகள் நீக்கப்பட்டன. படம் வெளியாகி, வெற்றிபெற்றது. இந்தப் படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு காட்டியதால், இதன் பிறகு வெளியான `உத்தமவில்லன்' படத்துக்கு வழக்கம்போல இந்து அமைப்புகள் எதிர்ப்பு காட்டின.\nஇடையில் கொஞ்சம் அடங்கிய `கமல் எதிர்ப்பு', தன் படத்துக்கு `சபாஷ் நாயுடு' என டைட்டில் வைத்ததில் மீண்டும் பற்றிக்கொண்டது. சாதி பெயரைக் குறிப்பிட்டு டைட்டில் வைக்கவேண்டிய கட்டாயம் கமலுக்குக் கிடையாது. ஆனால், வைத்தார். நெட்டிசன்கள் புகுந்து விளையாடினார்கள். எதற்கும் அசராமல், `முதலில், உங்கள் தெருவில் இருக்கும் சாதிப் பலகைகளை நீக்குங்கள்' எனத் தடாலடியாகச் சொல்லிவிட்டு, ஷூட்டிங்கைத் தொடர்ந்தார்.\nதன் திரைப்படங்கள் மீது, திரைப்படங்கள் வெளியாகும்போது, திரைப்படங்களில் தான் உருவாக்கிய கதாபாத்திரங்கள், காட்சிகள்மீது சர்ச்சைகளும் விமர்சனங்களும் எழும்போது மாற்றிக்கொண்ட அல்லது `இதுதான் சரி' எனத் துணிந்து சொன்ன கமல்ஹாசன், சமீபகாலத்தில் பேசும் பேச்சு எல்லாமே சர்ச்சைகள்தான். `பிக் பாஸ்' என்ற நிகழ்ச்சியைத் தொடங்கியதிலிருந்து கமல்மீதும் அவர் கையாளும் வார்த்தைகள்மீதும் எக்கச்சக்கமான எதிர்வினைகள் வந்து விழுகின்றன. `அடுத்தவர் அனுமதியோடு அந்தரங்கத்தை எட்டிப்பார்க்கலாம்' என்கிறார். `பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மகாபாரதத்திலேயே நடக்கின்றன' எனப் பேசிய கமல்மீது `மகாபாரதத்தை இழிவுபடுத்துகிறார்' என்று வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. `நீங்கள் சைவம் சாப்பிட்டுவிட்டு கோபப்படலாமா' என `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கஞ்சா கருப்புவிடம் கேட்ட கேள்வி பிரச்னையை உருவாக்க, `சைவம் இங்கு மட்டும்தான் மதத்தோடு இணைத்துப் பார்க்கப்படுகிறது' என்று பதில் சொன்னார் கமல். `பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் கலாசாரம் கெடுகிறது எனக் கிளம்பியிருக்கும் அமைப்புகளுக்கு `மு��்தக் காட்சியில் தான் நடித்தபோது கெட்டுப்போகாத கலாசாரம், இப்போது கெட்டுப்போகாது' எனப் பதில் சொன்னார். அரசின்மீது நேரடியாகக் குற்றம் சாட்டுகிறார், விமர்சனங்களை வைக்கிறார். ``சட்டம் என்னைப் பாதுகாக்கும். நீதி மீது நம்பிக்கை இருக்கிறது'' என்றார் கமல்.\nடான்ஸர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடகர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்... எனப் பன்முகக் கலைஞனாக, இந்திய சினிமாவின் முகங்களில் ஒன்றாக இருப்பவர் கமல்ஹாசன். அவர்மீது ஏன் இத்தனை சர்ச்சைகளும் பிரச்னைகளும் சுற்றிக்கொண்டே இருக்கின்றன இந்தக் கேள்விக்குப் பதில் ஒன்றுதான். `பல நேரங்களில் கமல்மீது சர்ச்சைகளைத் திணிக்கிறது சமூகம். சிலநேரம் கமல்ஹாசனே திணிக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார் இந்தக் கேள்விக்குப் பதில் ஒன்றுதான். `பல நேரங்களில் கமல்மீது சர்ச்சைகளைத் திணிக்கிறது சமூகம். சிலநேரம் கமல்ஹாசனே திணிக்கும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கிறார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-22T14:28:42Z", "digest": "sha1:PBGVWEPGG3FPATALCJZXNYMVO577R4XW", "length": 26641, "nlines": 306, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "கரும்புலிகள் – eelamheros", "raw_content": "\nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nஎல்லோரும் போங்கோ, எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம்\n– முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணங்கள் அவன் முகம் எனக்கு நினைவில்லை. அவன் தன்னுடைய முகத்தைக்கூட காட்ட விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். 2009 மே 18 அதிகாலை 2.45. முள்ளிவாய்க்காலின் இறுதி அத்தியாயங்கள் உன்னத உயிர்த்தியாகங்களின் மத்தியில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுது. எங்கும் பிணக்குவியல் பிணங்களைப் பார்ப்பதற்கு கூட வெளிச்சம் இல்லை. ஆங்காங்கே வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளின் கந்தகத்தீயின் வெளிச்சத்தில் பிணங்களை மக்கள் கடந்து கொண்டிருக்கின்றனர். எனது குடும்பமும், இன்னும் மூன்று குடும்பங்களையும் நான் ஓரிடத்தில் வைத்துக்கொண்டிருக்கிறேன். மக்கள்… Read More எல்லோரும் போங்கோ, எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம்\nகரும்புலி லெப் கேணல் தேனிசை \nஉலகெங்கும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக இன்றைய “யூலை-5 கர���ம்புலிகள் நாள்” நினைவுகூரப்படுகின்றது. இந்த வேளை, இதுவரை வெளிவராத ஒரு கரும்புலி மாவீரரைப் பற்றிய சிறு குறிப்பை இங்கே பதிவுசெய்கிறேன். சமராய்வுப் பிரிவில் கடமையாற்றிக்கொண்டிருந்த போது 2009 ஆம் ஆண்டு தை மாதமளவில் கரும்புலியாகத் தன்னை இணைத்துக்கொண்டு, ஏறக்குறைய ஒரு மாதத்துக்குள்ளேயே ஒரு வெற்றிகரமான கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு “லெப்ரினன்ட் கேணல் தேனிசை” ஆகத் தன்னை வெடித்து, 23 எதிரிப் படைகளைக் கொன்றொழித்து, தரைக் கரும்புலி மாவீரராக எங்கள் இனத்துக்காகத்… Read More கரும்புலி லெப் கேணல் தேனிசை \nஅடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம்ஆண்டு யூலை மாதம் 05 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறீலங்காப்படையினர் மீது மில்லர் கரும்புலித்தாக்குதல் நடத்தி இன்று 31 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள். இவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம்… Read More அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள் கரும்புலிகள்.\nமுதற் கரும்புலி கப்டன் மில்லர் காணொளி\nநடவடிக்கை எல்லாளன் பாடல் காணொளி\nவான்கரும்புலிகள் கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம்\n* வான்கரும்புலிகள் வான் கரும்புலி கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம்\nவான்புலிகள் வரலாறு முழு நீளக் காணொளி\n* * தாக்குதல் எல்லாளன் ஈழம் திரைப்படம்\nயார் இந்தக் கரும்புலிகள் என்பவர்கள் \n‘கரும்புலிகள் எமது இனத்தின் (ஈழத்தமிழரின்) தற்காப்புக்கவசங்கள் – எமது போராட்டப் பாதையின் தடைநீக்கிகள் – எதிரியின் படை பலத்தை மனபலத்தால் உடைத்தெறியும் நெருப்பு மனிதர்கள்” – தேசியத் தலைவர்…வே.பிரபாகரன்…” – தேசியத் தலைவர்…வே.பிரபாகரன்… முழுநீளக்காணொளிகள் கரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உலகளாவிய ரீதியில் ஒவ்வொருவராலும் பேசப்படும் சக்தி மிக்���தொரு சொற்பதமாகிவிட்டது. கரும்புலித்தாக்குதலை நாடத்தும் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பிரமிப்பூட்டும் தியாகங்கள், உலக சமுதாயத்தை அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தி வருகின்றன. மனிதன் பிறந்ததே வாழ்வதற்காகத்தான். அப்படியானால் இறப்பதற்காகவே களம் புகும் இக் கரும்புலிகள்… Read More யார் இந்தக் கரும்புலிகள் என்பவர்கள் முழுநீளக்காணொளிகள் கரும்புலிகள் என்ற வார்த்தைப் பிரயோகம் உலகளாவிய ரீதியில் ஒவ்வொருவராலும் பேசப்படும் சக்தி மிக்கதொரு சொற்பதமாகிவிட்டது. கரும்புலித்தாக்குதலை நாடத்தும் விடுதலைப் புலி உறுப்பினர்களின் பிரமிப்பூட்டும் தியாகங்கள், உலக சமுதாயத்தை அதிர்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்தி வருகின்றன. மனிதன் பிறந்ததே வாழ்வதற்காகத்தான். அப்படியானால் இறப்பதற்காகவே களம் புகும் இக் கரும்புலிகள்… Read More யார் இந்தக் கரும்புலிகள் என்பவர்கள் \nவெடி சுமந்த வேங்கையின் காதல்.\nமுகம் தெரியாத ஒருவருக்காக கண்ணீர் சிந்துபவர்களைத் தான், நாங்கள் இளகிய மனம் படைத்தவர்கள் என்று வகைப்படுத்துகின்றோம். இன்னொருவர் படும் துன்பம் கண்டு, எவனொருவன் மனம் கசிந்து, அவர்களைக் காக்க, அவர்களுக்காக போராடப் புறப்படுகின்றானோ அவனே போராளி. இன்னொருவர் படும் துன்பம் கண்டு, எவனொருவன் மனம் கசிந்து, அவர்களைக் காக்க, அவர்களுக்காக போராடப் புறப்படுகின்றானோ அவனே போராளி. களத்தில் களமாடும் போது, உறுதியில் “உருக்கை” போன்றவர்களாக இருந்த போதும், அன்பினால் இளகிய மனம் படைத்தவர்களே எங்கள் போராளிகள். களத்தில் களமாடும் போது, உறுதியில் “உருக்கை” போன்றவர்களாக இருந்த போதும், அன்பினால் இளகிய மனம் படைத்தவர்களே எங்கள் போராளிகள். இந்த உலக அமைப்பு இவர்களை பயங்கரவாதிகள் என்று வகைப்படுத்துவதை, அடிமைப்பட்ட ஒரு இனம் மறுதலித்தே வரும் என்பது நிதர்சனம். இந்த உலக அமைப்பு இவர்களை பயங்கரவாதிகள் என்று வகைப்படுத்துவதை, அடிமைப்பட்ட ஒரு இனம் மறுதலித்தே வரும் என்பது நிதர்சனம். போராளி… Read More வெடி சுமந்த வேங்கையின் காதல். போராளி… Read More வெடி சுமந்த வேங்கையின் காதல்.\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளி��ின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE", "date_download": "2019-08-22T14:31:25Z", "digest": "sha1:YOES4GJ5RIKUOPZIDMRWX7KZQ2SYKIZ3", "length": 11308, "nlines": 154, "source_domain": "gttaagri.relier.in", "title": "அசோலாவை வளர்ப்போம! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇது பெரணி வகை தாவரம். நீரில் மட்டுமே வளரக்கூடியது. ஆசிய நாடுகளில் அனைத்து தட்ப வெப்ப நிலை உள்ள நாடுகளில் வளரும் தாவரமாகும்.\nசாதாரணமாக இந்த அசோலா பற்றி நம்மில் பல விவசாயிகளுக்கு தெரிவதில்லை. இவை அனை���்து வகை நிலங்களிலும் வளரும்.\nகளரில் வளர்ச்சி சற்று குறைவாக இருக்கும். இவை வளர முதலில் சூப்பர் பாஸ்பேட் உரம் அவசியம். தட்ப வெப்ப நிலை அதிகமாகவோ, குறைவாகவோ உள்ள காலங்களில் வளர்ச்சி தடைபடும். மிதமான வெப்பநிலை வளர்ச்சிக்கு ஏற்றது. வயலில் தண்ணீர் தேங்கினால் மட்டுமே இவை அடந்து வளர முடியும். பிரிதல் மூலம் வேகமாக வயலில் 10 நாட்களில் முழுவதும் பரவி விடும்.\nஒரு தடவை அசோலா விதைகளை துாவி விட்டால் போதும். தொடர்ந்து ஸ்போர்கள் மூலம் வயல் அறுவடை முடிந்து நாற்று நட்ட பத்து நாட்களில் தானாக முளைத்து விடும். இவை இவ்வளவு வேகமாக வளர முக்கிய காரணம் காற்றில் உள்ள தழைச்சத்தினை (நைட்ரஜன்) உறிஞ்சும் தன்மை உடையதால் நெல் வயல் முழுவதும் பல டன்கள் பெருகி விடும். நெல் சாகுபடியில் தேவையான தழைச்சத்துக்களில் அசோலாவால் 15 சதவீதம் மிச்சப்படுத்தப்படுகிறது.\nமுக்கியமாக காற்றில் உள்ள 78 சதவீத தழை சத்தினை கிரகித்து நெல் பயிருக்கு கொடுப்பதுடன் சில வளர்ச்சி ஊக்கிகளான அமினோ அமிலங்களை சேர்த்து கொடுக்கப்படுகிறது. வயலின் மேற்பரப்பை போர்வை போன்று மூடி விடுவதால் களைகள் வெகுவாக கட்டுப்படுத்தப்படுகிறது.\nசூரிய ஒளியிலிருந்து இவை தனக்கு தானே உணவு தயாரித்து கொள்கின்றன. நீர் ஆவியாதல் தடுக்கப்படுகிறது. வரிசை நடவு, செம்மை நெல் சாகுபடியில் நெல் வயலில் பயிர்களுக்கு இடையே ‘கோனா வீடர்’ கொண்டு களை எடுக்கும் போது இவை சேற்றில் அமிழ்ந்து மக்கி உரமாகிறது.\nஇதனால் மண் வளம் மேம்படுகிறது. கொசுக்கள் தண்ணீரின் மேற்பரப்பில் முட்டையிடுவதை முற்றிலும் தடுக்கிறது. இலையின் மீது மழை பெய்தாலும் மழை துளி இலையில் ஒட்டாது.\nஇதனால் இது அழிந்து போவதில்லை. மிதந்து கொண்டே இருக்கும்.\n20 சதவீதம் மகசூல் வரை கூடுதலாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. தனியாக தொட்டிகளில் அசோலா வளர்ப்பவர்கள் மண்புழு உரத்தை தண்ணீரில் கரைத்து விட்டு அதில் வளர்க்கும் போது நன்கு வளரும்.\nகுளங்களில் மீன் வளர்ப்பவர்களுக்கு நல்ல தீவனமாக பயன்படுகிறது. இதை சாப்பிட்டு வளரும் மீன்கள் சுவையாக இருக்கும். இவற்றின் வளர்ச்சி சீராக இருக்கும். கால்நடைகள் முதலில் சாப்பிட மறுக்கும். அப்போது அவற்றின் மேல் வெல்லம் கரைத்த தண்ணீரை தெளித்து 2,3 நாள் தொடர்ந்து கொடுக்க பழகிவிடும்.\nஇவற்றை உண்பதால் புரதச்சத்து, அமினோ அமிலங்கள் நிறைந்த இயற்கை உணவாகும். கால்நடைகளின் சினை சுழற்சி சரியாக நடைபெறும். எனவே விவசாயிகள் குறைந்தளவில் நீரை கொண்டு அசோலாவை வளர்த்து நில வளம், கால்நடை வளத்தை பெருக்கலாம். தொடர்புக்கு 94435 70289.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபாரம்பரிய விதை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி..\n← இயற்கை விவசாய முறை தொழில்நுட்ப களப்பயிற்சி\nOne thought on “அசோலாவை வளர்ப்போம\nகோழிக்கு அசோலாவை உணவாக தரலாமா \nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/viswasam-cast-details/12667/", "date_download": "2019-08-22T14:38:26Z", "digest": "sha1:HJ4OIEBQYPTS7VGSMH7HTQ7NIZLDE4BZ", "length": 5844, "nlines": 138, "source_domain": "kalakkalcinema.com", "title": "Viswasam Cast : காமெடி நடிகர், நடிகைகள் லிஸ்ட் .!", "raw_content": "\nHome Latest News விஸ்வாசம் படத்தில் மொத்தம் எத்தனை காமெடி நடிகர், நடிகைகள் தெரியுமா\nவிஸ்வாசம் படத்தில் மொத்தம் எத்தனை காமெடி நடிகர், நடிகைகள் தெரியுமா\nViswasam Cast : விஸ்வாசம் படத்தில் பல காமெடி நடிகர், நடிகைகள் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளனர். அவர்கள் யார் யார் என்று உங்களுக்கு தெரியுமா\nதல அஜித் சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.\nஏற்கனவே இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் சமீபத்தில் வெளியாகிய மோஷன் போஸ்டர் எதிர்ப்பார்ப்பை பல மடங்காக அதிகரிக்க வைத்து விட்டது.\nஇந்த படத்தில் அஜித்துடன் இணைந்து பல காமெடி நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளதால் பொங்கலுக்கு இந்த படம் செம கிராமத்து விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவிஸ்வாசம் படத்தில் நடித்துள்ள காமெடி நடிகர், நடிகைகள் லிஸ்ட் இதோ\nமெகா கூட்டணியுடன் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தை கொண்டாட நீங்க தயாரா ரசிகர்களே\nPrevious articleசர்கார் படத்தை பின்னுக்கு தள்ளிய 2.O – மிரட்டும் முதல் நாள் வசூல் நிலவரம்.\nNext articleசாக்கடையில் தேடுங்கடா.. ஜாதியால் கொந்தளித்த ரித்விகா.\nஅஜித்திற்கு கிடைத்த மிக பெரிய கெளரவம்… அளவில்லா ஆனந்தத்தில் அஜித் ரசிகர்கள் – புகைப்படத்தை பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4307/", "date_download": "2019-08-22T13:29:27Z", "digest": "sha1:WMKROTKP6S5CEUSEK6ALWNSMXKBMO554", "length": 31300, "nlines": 69, "source_domain": "www.savukkuonline.com", "title": "பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது… – கருணாநிதி அறிக்கை – Savukku", "raw_content": "\nபூனைக்குட்டி வெளியே வந்து விட்டது… – கருணாநிதி அறிக்கை\nவெளியே வந்து விட்டது பூனைக்குட்டி\n( கலைஞர் கடிதம் 30-1-2013 )\nகலைஞானி தம்பி கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள “விஸ்வரூபம்” திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்துள்ள தடைதான் தமிழகத்திலே அனைவரது கவனத்தையும் ஈர்த்திட்ட பிரச்சினையாகும். 29-1-2013 அன்று மட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதியரசர் திரு.கே.வெங்கட்ராமன் முன்னிலையில் ஆறு மணி நேரம் இதுபற்றிய வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. “விஸ்வரூபம்” திரைப்படம் தமிழகத்தில் ஜனவரி 25ஆம் தேதியன்று வெளியிடப்படுவதாக இருந்தது. இந்தத் திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக ஒரு புகார் எழுந்தது. இதையடுத்து ஒரு இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழக அரசு “விஸ்வ ரூபம்” திரைப்படத்தை தமிழகத்திலே வெளியிட தடை பிறப்பித்தது. தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தைத் தயாரித்த ராஜ்கமல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணைதான் ஆறு மணி நேரம் நடைபெற்றுள்ளது.\nஇஸ்லாமிய சமுதாயத்தின்பால் நானோ, தம்பி கமல் அவர்களோ, நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களோ எந்த அளவிற்கு பாசமும் பற்றும் மதிப்பும் மரியாதையும் உடையவர்கள் என்பதை இந்தப் பிரச்சினை எழுந்தவுடன் 26-1-2013 நான் விடுத்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன். அந்த அறிக்கையில் மேலும் உலகில் எந்தவொரு பகுதியிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடைபெறும் விமர்சனங்களையோ, கிளர்ச்சிகளையோ, நானும் என் தலைமையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் என்றைக்கும் ஆதரித்தது இல்லை என்பதைக் குறிப்பிட்டதோடு, “விஸ்வரூபம்” திரைப்படத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள சர்ச்சையை மேலும் நீட்டிக்காமல், ஜனநாயக ரீதியான பேச்சுவார்த்தை, கலந்தாலோசனை மூலமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்றும், சட்டம், ஒழுங்கு, அமைதியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பிலே உள்ள தம��ழக அரசும் அதற்கு ஒத்துழைத்திட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருந்தேன்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் விடுத்த அறிக்கையிலும், இஸ்லாமியர்களுக்கு வேண்டு கோள் விடுத்து, இந்தத் திரைப்படத்தை வெளி யிட உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பார்த்திபன், அமீர் போன்றவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டுமென்று அறிக்கைகள் வாயிலாகக் கேட்டுக் கொண்டனர். மேலும் அவர்கள் அறிக்கையில் கமல் எப்படிப் பட்டவர் என்பதையும், யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக நடந்து கொள்ளாதவர் என்பதையும் எடுத்து எழுதினார்கள். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சுமூகமான தீர்வு ஏற்படுத்த முதலமைச்சர் கமலஹாசனை அழைத்துப் பேசவேண்டுமென்று அறிக்கை விட்டிருந்தார். இவ்வளவிற்கும் மேலாக, கலைஞானி கமல் அவர்களே விடுத்த அறிக்கையில் தான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் அல்ல என்றும், இந்தப்படமும் முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல என்றும், முஸ்லீம்கள் தனக்கு சகோதரர்கள் என்றும் தெரிவித்திருந்தார். ஆனாலும் தமிழக அரசு தான் விதித்த தடையைத் திரும்பப் பெற முன்வரவில்லை.\nதமிழக அரசு இந்த அளவிற்குக் கடுமையாக இந்தத் திரைப்படத்திற்கு தடை விதிப்பதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. ஆனால் ஒரு சாரார், இந்தத் திரைப்படத்தை அ.தி.மு.க.விற்கு மிகவும் வேண்டிய ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றதாகவும், ஆனால் படத்தைத் தயாரித்தவர்கள் தாங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில் குறைந்த விலைக்கு விற்க மறுத்து விட்டு, அதிகவிலைக்கு வேறொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்று விட்டதுதான் காரணம் என்றும் சொல்கிறார்கள். அதைப் போலவே, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் கலைஞானி கமல் பே��ும்போது, “வேட்டிக் கட்டிய ஒரு தமிழன், பிரதமராக வரவேண்டும்” என்று ப.சிதம்பரம் அவர்களைக் குறிப்பிட்டுப் பேசியதும் கோபத்திற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்துக்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று நமக்குத் தெரியவில்லை.\nஇந்த வழக்கினை விசாரிக்கும் உயர்நீதி மன்ற நீதிபதி அவர்களே, இந்தப் படத்தினை சிறப்புக் காட்சியின் மூலமாக நேரிலே பார்த்தார். அதன் பிறகு 28ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, உயர்நீதி மன்ற நீதிபதி அவர்களே, இரு தரப்பினரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவினைக்காணலாம் என்று தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு அதற்கான முயற்சியிலும் ஈடுபடவில்லை.\n(கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் நியாயமில்லாத தடையை விலக்கிக் கொள்வதில் ஏற்பட்டு வரும் தாமதம் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்திய உச்சநீதி மன்றம் “ஆரக்ஷன்” என்ற இந்தித்திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு மாதத் தடை உத்தரவை ரத்து செய்தது. அப்படி ரத்து செய்யும்போது மத்திய தணிக்கைக்குழு ஒரு திரைப்படத்திற்கு அனுமதி அளித்த பிறகு, அந்தப் படம் திரையிடப்படுவது சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் என்று நினைக்கக் கூடாது.\nஇந்திய உச்சநீதிமன்றம் மேலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையும் வழங்கியுள்ளது. எஸ்.ரெங்கராஜன் என்பவருக்கும் பி.ஜெகஜீவன் ராம் என்பவருக்கும் இடையே நடைபெற்ற ஒரு வழக்கில், உச்சநீதி மன்றம் “வன்முறைக்கு வழி வகுக்கும் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்பதற்காக பேச்சுரிமையை நசுக்கக் கூடாது” என்று தீர்ப்பு அளித்துள்ளது. விஸ்வரூபம் திரைப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். வெளியிடப்படும் திரையரங்குகளுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் தேவையான பாதுகாப்பைத் தர வேண்டும்) என்று “இந்து” ஏட்டில் தலையங்கத்திலே குறிப்பிட்டிருக்கிறார்கள்.\n“இந்து” நாளிதழ் இவ்வாறு எழுதியதற்குப் பிறகும் தமிழக அரசு முன்வந்து தான் விதித்த தடையைத் திரும்பப் பெற்றிட முன் வந்ததா முன் வந்திருந்தால்தான் மனித நேயமிக்க அரசாக அமைந்து விடுமே\nதமிழக அரசு முன் வராத காரணத்தால்தான் நேற்றையதினம் உயர் நீதி மன்றத்தில் ஆறு மணி நேரம் வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது. அந்த வழக்கில் கமலுக்காக வாதாடியவர் யார் தெரியுமா கழக ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக திறம்படப் பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தான் கழக ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக திறம்படப் பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தான் அவர் நீதிமன்றத்தில், விஸ்வரூபம் திரைப்படம் இந்திய முஸ்லீம்கள் யாரையும் அவமானப் படுத்தவில்லை என்றும், தமிழகம் முழுவதும் 31 மாவட்ட கலெக்டர்களும் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிடும் என்று ஊகித்து ஒரே நேரத்தில் தடை உத்தரவு பிறப்பிக்க முடியுமா என்றும், இந்தத் திரைப்படத்திற்கு அனுமதி சான்றிதழ் வழங்கும் போது, தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படவில்லை என்றும், தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய பிறகு, மாநில அரசு தடை விதிக்க முடியாது என்றும், இந்தப் படத்தில் தன் ஒட்டுமொத்த வாழ்க்கை சம்பாத்தியத்தையும் கமல்ஹாசன் முதலீடு செய்திருக்கிறார் என்றும் அடுக்கடுக்காக தன் வாதங்களை எடுத்து வைத்திருக்கிறார்.\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதியரசர் வெங்கட்ராமன் அவர்கள் தனது தீர்ப்பினை இரவு 10.15 மணிக்குத் தான் அளித்துள்ளார். அதில் இந்தத் திரைப்படத்திற்கு அரசு விதித்திருந்த 144 தடையை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார். ஆனால் இதற்குப் பிறகும் அ.தி.மு.க. அரசு மனம் இரங்கியதா இல்லை, இரவோடு இரவாக நள்ளிரவில் 11.30 மணிக்கு தலைமை நீதிபதி பொறுப்பிலே உள்ள நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அவர்களின் வீட்டிற்கே சென்று, தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய மனு கொடுத்திருக்கிறார்கள். தலைமை நீதிபதி அதை ஏற்றுக் கொண்டு இன்று (30-1-2013) காலை 10.30 மணிக்கு அப்பீல் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார். எந்த அளவிற்கு ஜனநாயகமும், மனிதாபிமானமும் இந்த அரசினரிடம் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேட வேண்டுமா என்ன\nஏன் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று இன்றைய “டைம்ஸ் ஆப் இண்டியா” ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை ஒன்றை “முஸ்லீம் வாக்கு வங்கியை ஈர்த்திடும் முயற்சியில் அ.தி.மு.க. ஈடுபட்டுள்ளதா” என்று தலைப்பிட்டு வெளியிட்டிருக்கிறது. அதில், “முஸ்லீம்களையும் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு அவர்களுடைய ஆட்சேபணைகளையும் அ.��ி.மு.க. அரசு ஆதரிப்பது; முஸ்லீம் வாக்கு வங்கியை ஈர்த்துக் கொள்வதற்காகவே என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் “துப்பாக்கி” திரைப்படத்திற்கு ஆட்சேபணைகள் தெரிவிக்கப்பட்டபோது, முதலமைச்சர் ஜெயலலிதா உள்துறை செயலாளரிடம் இரு தரப்பினரையும் அழைத்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் முஸ்லீம் தலைவர் ஒருவர் தெரிவித்தார்” என்று எழுதப்பட்டுள்ளது.\n“டைம்ஸ் ஆப் இந்தியா” எழுதியவாறு ஜெயலலிதா எப்படியாவது இஸ்லாமியர்களின் வாக்கு வங்கியைப் பெற முயற்சித்தாலும், அவருக்கு இஸ்லாமியர்கள்பால் எந்த அளவிற்கு உண்மையான பற்று உண்டு என்பதற்கு கரசேவை நடைபெற்றபோது அவர் எவ்வாறு முஸ்லீம்களுக்கு எதிராக இருந்தார் என்பதும், சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை அனுசரித்து நடந்துகொள்ள வேண்டுமென்று அறிக்கை விட்டவர் என்பதும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டாமல் வேறு எங்கே கட்டுவது என்று கேள்வி எழுப்பியவர் என்பதும், கரசேவைக்கு அ.தி.மு.க. சார்பில் ஆட்களை அனுப்பியவர் என்பதும் இன்னும் மறந்திருக்க முடியாத நிதர்சன உண்மைகளாகும்.\nஆனால் கமல் படத்திற்கு ஜெயலலிதா இந்த அளவிற்கு எதிர்ப்பினைக் காட்டுவதற்கு என்ன தான் காரணம் இந்தப் பகை என்பது இப்போது ஏற்பட்ட தல்ல; அன்பு நண்பர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உயிரோடு இருந்தபோதே ஏற்பட்ட பகையாகும். கமல் அவர்கள் நடித்த “விக்ரம்” திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட போது, அம்மையார் ஜெயலலிதா தன் கைப்பட எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதத்தில், “கமலஹாசனின் “விக்ரம்” படத்தின் நிதி சேர்க்கும் சிறப்புக் காட்சியில் நீங்கள் கலந்து கொள்ள சம்மதித்தும், உங்களை அவமானப் படுத்தும் விதத்தில் விளம்பரமே செய்யாமல் விட்டானே – அதை வேறு யாராவது உங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தார்களா இந்தப் பகை என்பது இப்போது ஏற்பட்ட தல்ல; அன்பு நண்பர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் உயிரோடு இருந்தபோதே ஏற்பட்ட பகையாகும். கமல் அவர்கள் நடித்த “விக்ரம்” திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றில் எம்.ஜி.ஆர். கலந்து கொண்ட போது, அம்மையார் ஜெயலலிதா தன் கைப்பட எம்.ஜி.ஆருக்கு எழுதிய கடிதத்தில், “கமலஹாசனின் “விக்ரம்” படத்தின் நிதி சேர்க்கும் சிறப்புக் காட்சியில் நீங்கள் கலந்து கொள்ள சம்மதித்தும், உங்களை அவமானப் படுத்தும் விதத்தில் விளம்பரமே செய்யாமல் விட்டானே – அதை வேறு யாராவது உங்கள் கவனத்திற்குக் கொண்டுவந்தார்களா “நமக் கென்ன” என்று மற்ற எல்லோரும் இருந்து விட்டார்கள். ஆனால் என்னால் அப்படியிருக்க முடியவில்லை. அடுத்த நாளே – கமலஹாசன் படம் ரிலீஸ் ஆன நாளன்று – ஒவ்வொரு நாளேட்டிலும் முழு பக்க விளம்பரங்கள் கொடுத்தானே “நமக் கென்ன” என்று மற்ற எல்லோரும் இருந்து விட்டார்கள். ஆனால் என்னால் அப்படியிருக்க முடியவில்லை. அடுத்த நாளே – கமலஹாசன் படம் ரிலீஸ் ஆன நாளன்று – ஒவ்வொரு நாளேட்டிலும் முழு பக்க விளம்பரங்கள் கொடுத்தானே நீங்கள் பார்த்தீர்களோ இல்லையோ – நான் கவனித்தேன்.\nதனக்காக விளம்பரம், முழு பக்க விளம்பரம் கொடுக்க மட்டும் கமலஹாசனுக்குத் தெரிகிறது -ஆனால் உங்களை, இவ்வளவு மக்கள் செல்வாக்குடைய முதலமைச்சரை அழைத்து விட்டு விளம்பரமே செய்யவில்லை என்றால் – அவன் உங்களைக் கிள்ளுக்கீரை என்றா நினைத்தான்”” என்றெல்லாம் கைப்பட எழுதியதை நினைவுகூர்ந்தால்;\n“விஸ்வரூபம்” திரைப்படத்திற்கு விதிக்கப் பட்டுள்ள தடைக்கான உண்மைக் காரணம் தெரிகிறதா அல்லவா “பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” என்று தந்தை பெரியார் அடிக்கடி கூறுவாரே; எதற்காக இந்தத் தடை என்பது இப்போது புரிகிறதா இல்லையா\nமோடியின் கோர முகம் – பகுதி 3\nகுடியரசு தின விழா… சவுக்கின் பிரத்யேக ஆல்பம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2019/05/19024531/1035900/Hosur-Football-game.vpf", "date_download": "2019-08-22T14:24:26Z", "digest": "sha1:IJ5DSJ7EY77KCCXQ65Y3WYXNEG6VWZFB", "length": 8110, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி\nஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.\nஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. மதகொண்டப்பள்ளி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற இந்த போட்���ியில் சென்னை அணி மற்றும் பெங்களூரு அணி வீரர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினர். கால்பந்து போட்டிகளில் இருந்து வெளியேறிய பின்னரும் தங்களது திறமைகளையும், மனதளவில் உள்ள தைரியத்தையும் வெளிக்காட்டுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்திருந்ததாக முன்னாள் வீரர்கள் கூறினர்.\nஆயிரம் மாணவிகள் ஆலமரம் வடிவில் அமர்ந்து சாதனை\nஉலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி செங்குன்றம் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், ஆலமரம் வடிவில் அமர்ந்து உலக சாதனை படைத்தனர்.\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nவிளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு\nவிளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nதேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு\n2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇந்தியா VS வெஸ்ட்இண்டீஸ் ஏ : பயிற்சி ஆட்டம் டிரா\nஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது,\nசின்சினாட்டி டென்னிஸ் தொடர் - ரஷ்ய வீரர் சாம்பியன்\nஅமெரிக்காவில் நடைபெற்று வந்த CINCINNATI ஒபன் டென்னிஸ் தொடரில் , ரஷ்ய வீரர் DANIIL சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\nமகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்\nசர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார்.\nதேசிய அளவிலான கராத்தே போட்டி : பழனி மாணவன் தங்கம் வென்று சாதனை\nஉத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பழனியை சேர்ந்த தனியார் பள்ளி மாணவன் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் ���ிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=16061", "date_download": "2019-08-22T13:59:31Z", "digest": "sha1:GC4Q5FB5VP2IJM25SDJCP5TGT2FEDPWR", "length": 32254, "nlines": 224, "source_domain": "rightmantra.com", "title": "பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > பெரியவா பிரசாதம்னா சும்மாவா ஆப்பிள் செய்த அற்புதம் – குரு தரிசனம் (25)\n – குரு தரிசனம் (25)\nஇது நடந்தது 1976 ஆம் ஆண்டு. ஆற்காட்டில் உள்ள அப்துல் ஹக்கீம் கல்லூரியில் பி.காம் ஃபைனல் இயர் படித்து வந்தார் அந்த மாணவர். நன்றாக படிக்கக் கூடிய மாணவர் அவர் என்றாலும் கல்லூரி மாணவர்களுக்கே உரிய விசேஷ சொத்தான அரியர்ஸ் அவருக்கும் இருந்தது. கிட்டத்தட்ட நான்கு தாள்கள் அரியர்ஸ் இருந்தது. ஒரே நேரத்தில் இறுதியாண்டு தேர்வுக்கும் முந்தைய அரியர்ஸ் பேப்பர்களுக்கும் அந்த மாணவர் தயாராகிகொண்டிருந்தால் அனைத்தும் நல்லபடியாக முடித்து நாம் பாஸ் செய்வோமா என்ற சந்தேகம் இருந்து வந்தது.\nஇவரின் மிகவும் நெருங்கிய சக மாணவர்கள் இருவரின் குடும்பத்தினர் காஞ்சி மகானின் தீவிர பக்தர்கள். அதில் ஒருவர் கன்னட பிராமின். மற்றொருவர் மலையாள பிராமின். இவர் நாயுடு வகுப்பை சேர்ந்தவர்.\nநடமாடும் தெய்வம் அப்போது கலவையில் முகாமிட்டிருந்தார். எங்கெங்கிருந்தோ வந்து அவரை சந்தித்து ஆசிபெற்றுச் சென்றுகொண்டிருந்தனர். சாரை சாரையாக படையெடுத்த மக்கள் மணிக்கணக்கில் கால்கடுக்க நின்று ஆசிபெற்றுச் சென்ற வண்ணம் இருந்தனர்.\nஅவரை சந்தித்து ஆசிபெற மேற்படி பிராமண குடும்பத்து நண்பர்கள் புறப்பட, இவரையும் அழைத்தனர்.\n“பெரியவாவை தரிசனம் பண்ணப் போறோம்… நீயும் வாயேண்டா அம்பி…”\n” என்று கூறி இவரும் அவர்களுடன் கலவைக்கு சென்றார்.\nசக நண்பர்கள் இருவரின் தாயார் மற்றும் இவர் ஆக மொத்தம் ஐந்து பேர் பெரியவாவை தரிசனம் செய்ய சென்றனர். அதில் ஒரு மாணவனின் தந்தை கோபால் ராவ் என்கிற மிகப் பெரிய அட்வகேட். ஆற்காடு ஜில்லாவிலேயே மிகப் பிரபலமான வக்கீல் அவர்.\nபெரியவாவை தரிசித்து ஆசி பெற வளைந்து நெளிந���து காணப்பட்ட மிக நீண்ட வரிசையை பார்த்தவுடன் “அப்படி என்ன விசேஷம் இருக்கு இவர்கிட்டன்னு தெரியலியே…” என்று வியப்பு மேலிட நின்றுகொண்டிருந்தார் இவர்.\nஇவர்கள் நண்பர்கள் குடும்பத்தினருடன் ஒவ்வொருவராக தீர்த்தப் பிரசாதம் பெற்றுக்கொண்டு சென்றுவிட இவர் முறை வந்தது.\nஇவருக்கு தீர்த்தப் பிரசாதம் கொடுத்தார் பெரியவா. அவரை வணங்கி வாங்கி அருந்திவிட்டு நகர எத்தனிக்க, பெரியவா தனது தொடையை தட்டுகிறார்.\nசிப்பந்திகளிடம் சைகையில் “அந்த பழத்தை இவருக்கு கொடு……….” என்று கூற, அவர்கள் அங்கே எதிரே தாம்பாளத்தில் இருந்த ஆப்பிள்களில் ஒன்றை எடுத்து தர, இவர் அதைப் பெற்றுக்கொண்டு ஒரு வித பரவசத்துடன் அந்த புனிதரை பார்க்கும்போது, அவர் கையை தூக்கி ஆசீர்வதிக்கிறார்.\nஇவருக்கு ஒரே சந்தோஷம். இவர் நண்பர்களுக்கோ அதிர்ச்சி.\n“பாரும்மா… பாரும்மா… அவனுக்கு மட்டும் பெரியவா பழம் கொடுத்திருக்கார். நமக்கு கொடுக்கலே…” என்று தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தினர். நமக்கு கிடைக்காவிட்டாலும் நம்முடன் வந்த தங்கள் நண்பனுக்காவது கிடைத்ததே என்று கடைசியில் திருப்திபட்டுக்கொண்டனர். இவர் தனக்கு கிடைத்த ஆப்பிளை நறுக்கி ஆளுக்கு ஒரு துண்டு கொடுக்க அனைவரும் நிகழ்வை அசைபோட்டபடி சாப்பிடுகிறார்கள்.\nஅடுத்த சில மாதங்களில் பரீட்சை முடிந்து ரிசல்ட் வந்துவிட்டது. எதிர்பாராதவிதமாக இவர் அரியர்ஸ் உட்பட அனைத்தையும் பாஸ் செய்துவிட, நன்றாக படிக்கும் அந்த நண்பர்கள் ஒரு பேப்பரில் ஃபெயிலாகி இருந்தனர். ஒரு மாணவனின் தாயார் இவரிடம், “பெரியவா உனக்கு மட்டும் பழம் கொடுக்கும்போதே தெரிஞ்சுது… ஏதோ விஷயம் இருக்குன்னு. இப்போ தான் அது புரியுது\n(இருந்தாலும் அடுத்த அட்டெம்ப்டில் இருவரும் அரியர்ஸை கிளியர் செய்துவிட்டு அதற்கு பிறகு நல்ல உத்தியோகத்துக்கு சென்றுவிட்டனர்.)\nஏற்கனவே அரியர்ஸை வைத்திருந்து பெயிலாக இருந்த நிலையில் பெரியவாவின் தரிசனத்தில் ஆப்பிளை பிரசாதமாக பெற்று ஒரே மூச்சாக பாஸ் செய்த அந்த மாணவர் வேறு யாருமில்லை… தற்போது திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவிலில் மானேஜராக பணியாற்றும் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள்.\nசமீபத்தில் ஒரு நாள் ஒரு ஞாயிறு மாலை, பெங்களூரில் இருந்து வந்த நண்பர் ஒருவர் திருநின்றவூரில் உள்ள இருதயாலீஸ்வரர் கோவில் (இ���ு ஒரு வைப்புத் தலம். பூசலார் நாயனாரின் அவதாரத் தலம்) செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார். நாமும் அங்கு உழவாரப்பணி செய்வது தொடர்பாக ஏற்கனவே அந்த ஆலயத்தின் நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவரிடம் பேசியிருந்தோம். “ஒரு நாள் நேர்ல வாங்களேன்… ப்ரீயா பேசலாம்” என்று அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் நண்பரும் அழைக்கவே அவருடன் திருநின்றவூர் சென்றிருந்தோம்.\n* நம் தளத்தின் அடுத்த உழவாரப்பணி இங்கல்ல. பிப்ரவரி 15 ஞாயிறன்று திருமழிசையை அடுத்துள்ள சித்துக்காடு என்னும் ஊரில் உள்ள தாத்திரீஸ்வரர் கோவிலில் நடைபெறும். அதற்கடுத்த உழவாரப்பணிகளில் ஒன்று தான் இங்கு (திருநின்றவூரில்) நடைபெறும்.\nசுவாமியை தரிசித்துவிட்டு பாலகிருஷ்ணணன் அவர்களை அவர் அலுவலகத்தில் சென்று சந்தித்தபோது, அங்கே அவரது இருக்கைக்கு எதிரே நடமாடும் தெய்வத்தின் படம்.\nபெரியவா பக்தர்களுக்கு அவர் படத்தை எங்கு பார்த்தாலும் ஒரு வித பரவசம் ஏற்படுவது இயல்பல்லவா நமக்கு மகிழ்ச்சியில் இதயம் பூரித்தது. நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு நண்பரையும் அவரிடம் அறிமுகம் செய்துவைத்து நாங்கள் பேசவேண்டிய விஷயங்களை பேசிக்கொண்டிருந்தோம்.\nபின்னர்…. “சாருக்கு மகா பெரியவாவை பிடிக்குமோ\n“பிடிக்குமா… என் வாழ்க்கையில விளக்கேத்தி வெச்சதே அவர் தாங்க” என்று கூறிய அவர், என்ன கொஞ்சம் விரிவா சொல்லுங்களேன்… என்று நாம் கேட்டுக்கொண்டபோது விவரித்தது தான் மேலே நாம் சொன்ன அரியர்ஸ் பாஸ் சம்பவம்.\n“பெரியவாவை பார்க்கும்போது ஏதாவது அவர் கிட்டே பேசினீங்களா அவர் ஏதாவது சொன்னாரா\n“பேசறதா… அவரை பார்க்குறதே பெரிய விஷயம். இதுல எங்கே பேசுறது. பெரியவா யார் கிட்டேயும் தேவையில்லாம எதுவும் பேசமாட்டார். அளந்து அளந்து தான் பேசுவார். நாங்க போன போன அன்னைக்கு யார் கிட்டேயும் பேசலே. மௌனவிரதம்னு நினைக்கிறேன்.”\n“இன மொழி பாகுபாடின்றி அனைத்து தரப்பட்ட மக்களும் கலவைக்கு படை எடுத்து அவரிடம் ஆசி பெற்று செல்வதை பெரிய பாக்கியமாக கருதினர். பார்வையினாலேயே பாவங்களை பொசுக்கிய புண்ணியர் அவர். வேறு என்ன சொல்வது அவரைப் பற்றி… இன்றைக்கு நான் நன்றாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் அவர் தான். அதனால் தான் என் எதிரிலேயே அவர் படத்தை வைத்து தினசரி தரிசித்து வருகிறேன்.” என்று மு��ித்துக்கொண்டார் பாலகிருஷ்ணன்.\nமகா பெரியவா ஏதோ பிராமணர்களுக்கு மட்டுமே தலைவர். அவர்களுக்கே அனுகூலமாக இருப்பவர் என்கிற சிலரின் வறட்டுவாதத்திற்கு சம்மட்டியடி கொடுக்கும் மற்றுமொரு நேரடி சாட்சி இது.\n அதுவும் இந்த சூரியன் அறியாமை எனும் இருளை அகற்ற வந்த ஞானசூரியன் ஆயிற்றே\nநாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே வெளியே ஒரே பரபரப்பு… அன்றைய தினம் பிரதோஷம் என்பதால் சுவாமி புறப்பாடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. சுவாமியை பக்தர்கள் தூக்கி வர… மரத்தில் இருந்த பறவைகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அந்த தருணம் இருக்கிறதே.. அப்பப்பா…. இப்படி ஒரு சுவாமி புறப்பாட்டை இதுவரை நாம் பார்த்ததில்லை. நீங்களும் பார்த்திருக்க மாட்டீர்கள்….\nஇதில் வியப்பு ஒன்றுமில்லை. காரணம்… ஆறறிவு மனிதர்கள் நம்மைவிட ஐந்தறிவு விலங்குகள் அல்லவா அவன் மீது தன்னலமற்ற பெரும் பக்தி கொண்டுள்ளன.\n(அந்த மெய்சிலிர்க்கும் அனுபவத்தை புகைப்படங்களுடன் வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்….)\nவிலங்குகள் இறைவனை பூஜித்து முக்தி பெற்ற தலங்கள் – படங்களுடன் சிறப்பு தொகுப்பு\nஇது உங்களுக்கே நியாயமா சுவாமி – குரு தரிசனம் (24)\nஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)\nசொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)\nமகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)\nசாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா – குரு தரிசனம் (20)\nஇது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)\nபார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)\nகேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)\nகுரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)\nமகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)\n உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா” – குரு தரிசனம் (14)\nவேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்\nவாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன் எங்கு – குரு தரிசனம் (13)\n“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது” – குரு தரிசனம் (12)\nகாசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவே���்டும் – குரு தரிசனம் (11)\nகுரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….\n‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.\nமுதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்… – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)\nபுதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)\nபட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4\nகேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3\n“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2\nதிருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)\nகுருராஜர் இருக்க கவலை எதற்கு\nநம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி\nஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்\nஉச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது\nஇறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்\nஎது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்\nமுக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்\nகருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)\nகணவனிடம் ஒரு மனைவி எதிர்பார்ப்பது என்ன என்ன\nமருந்தே மலையாக அமைந்த பழனி திருத்தலம் – ஆடிக்கிருத்திகை ஸ்பெஷல்\nஎன்று மாறும் தன்னை அழித்து இன்பம் காணும் இந்த நிலை\n6 thoughts on “பெரியவா பிரசாதம்னா சும்மாவா ஆப்பிள் செய்த அற்புதம் – குரு தரிசனம் (25)”\nஇந்த பதிவை படிக்கும் பொழுது மெய் சிலிர்கிறது. மகா பெரியவாவின் அருட் பிரசாதம் கிடைக்கும் பாக்கியம் பெற்ற திரு பாலக்ருஷ்ணன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். அந்த நடமாடும் தெய்வத்தை பற்றி படிக்க படிக்க மனதிற்குள் மகிழ்ச்சி ஏற்படுகிறது.தாங்கள் எங்கு சென்றாலும் மகா பெரியவா தங்களுடன் பயணிக்கிறார் ……\nபிரதோஷம் பற்றிய மெய் சிலிர்க்கும் பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.\nமகா பெரியவா … கடாக்ஷம் …\nவணக்கம்………..குருவின் மகிமைக்கு எல்லையே இல்லை………..இருதயாலீஸ்வரர் மூலம்தான் எனக்கு ரைட்மந்த்ரா தளத்தின் அறிமுகம் கிடைத்தது, அவருக்கு எம் நன்றிகள்…..திரு.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு நம் வணக்��ங்கள்……..இருதயாலீஸ்வரரை தினந்தோறும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றிருக்கிறார்…………அவரிடம் இறைவனின் திருவிளையாடல் காரணமாக சில முறை தொலைபேசியில் பேசியிருக்கிறோம்……..இப்போது அவரின் குரு தரிசனத்தை அறிந்து மகிழ்கிறோம்……….விரைவில் நமக்கும் இறைவனின் திருக்கோயிலில் உழவாரப்பணி செய்யும் வரம் கிடைக்கட்டும்…………\nஉங்கள் படைப்பு அனைத்தும் ஒவ்வொரு முத்துகள். முத்துகள் கோர்த்து ஒரு மாலையாக நம் பெரியவா அவர்களுக்கு சமர்ப்பணம்\nசிறப்பான பகிர்வு சார். நடமாடிய தெய்வத்தின் தெய்வத்தின் அருளைப் பெற புண்ணியம் செய்தவர் .திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் அவருக்கு என்னுடைய வணக்கங்கள். மிக்க நன்றி.\nநான் எப்பொழுதும் பெரியவாளிடம் பக்தி கொண்டுஇருப்பவன் 1986 வருடம் என் பணி நிமித்தமாக காஞ்சிபுரம் செல்ல வேண்டிய சமயம் நான் பெரியவளிடம் தியானம் செய்து உங்களை விடியலில் தரிசிக்க வேண்டும் என கேட்ட போது அவர் அதற்கு காலை 5.30 மணிக்கு மடத்திற்கு வந்து விடு நாம் சந்திப்போம் என தியானம் மூலமாக பதில் சொன்னார் நானும் மறுநாள் காலை சரியாக 5.15 மணிக்கு மடத்து வாசலில் நின்றபோது மடத்து ஊழியர் நீங்கள் கால் சட்டை அணிந்து இருப்பதால் உங்களை விட முடியாது என்று சொன்னார் ஆனால் சரியாக 5.27 ஒரு சிறு பையன் உள்ளிருந்து வந்து பெரியவா இவரை அழைத்து வர சொன்னார் என என்னை உள்ளே அழைத்து சென்றார் உள்ளே சென்ற நான் ஒரு நிமிடம் என்னவென்று புரியாமல் அந்த தெய்வத்து முன் நின்றேன் என்ன சரியாய் 5.30 மணி ஆயிற்றா என கேட்டு என்னை திக்கு முக்கு ஆக்கிவிட்டார் அப்போது அவர் துளசி பூஜை செய்து கொண்டிருந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?tag=%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-22T13:54:11Z", "digest": "sha1:XKMNYB72F7AX3TOQKGHEPA7HFO4J7FSY", "length": 4134, "nlines": 93, "source_domain": "rightmantra.com", "title": "கிளிகளை வளர்ப்பவர் – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > கிளிகளை வளர்ப்பவர்\nதினமும் இருவேளை – ஆயிரக்கணக்கில் படையெடுக்கும் கிளிகள் – சென்னையில் ஒரு அதிசயம்\nஎத்தனையோ பறவைகள் இருக்க அன்னை மீனாக்ஷி, காமாக்ஷி மற்றும் 'சூடிக் கொடுத்த சுடர்க்கொடி' ஆண்டாள் ஆகியோரின் திருக்கரங்களில் அமரும் பாக்கியத்தை கிளிகள் ஏன் பெற்றன தெரியுமா கிளிகள் தெய்வாம்ச���் மிக்கவை. அதுமட்டுமல்ல கிளிகளும் குழந்தைகளும் ஒன்று. எனவே தான் அவற்றை கிளிப்பிள்ளை என்று சொல்கிறார்கள். சமீபத்தில் நீங்கள் கிளிகளை பார்த்தது எப்போது கிளிகள் தெய்வாம்சம் மிக்கவை. அதுமட்டுமல்ல கிளிகளும் குழந்தைகளும் ஒன்று. எனவே தான் அவற்றை கிளிப்பிள்ளை என்று சொல்கிறார்கள். சமீபத்தில் நீங்கள் கிளிகளை பார்த்தது எப்போது அநேகமாக ஏதாவது மிருகக் காட்சி சாலையில் வலைக்குள்ளோ அல்லது கூண்டுக்குள்ளோ அடைக்கப்பட்டு, அவற்றின் சுதந்திரத்தை பலிகொடுத்து, நமக்கு காட்சிப்\n1000 கிளிகளுக்கு உணவுcamera sekarChennai Parrotsparrot houseParrots in chennai houseகிளிகளை வளர்ப்பவர்கிளிகள்கிளிப்பிள்ளைகிளியே கிளியேசென்னையில் கிளிகளுக்கு உணவுசென்னையில் படையெடுக்கும் கிளிகள்ராயபேட்டை கிளிகள் Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE/", "date_download": "2019-08-22T13:11:49Z", "digest": "sha1:4NKGG6MK3MAHIXJJNODEHDO2U5A34HGO", "length": 14420, "nlines": 109, "source_domain": "www.behindframes.com", "title": "பாரதிராஜா Archives - Behind Frames", "raw_content": "\nதமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையை தட்டிச்சென்ற ‘கென்னடி கிளப்’ வீராங்கனைகள்\nசுசீந்திரனின் ‘கென்னடி கிளப்’ படத்தில் பெண் கபடிவீரர்கள் நடிக்கிறார்கள். படப்பிடிப்பிற்கிடையே இவர்கள் நிஜ விளையாட்டிலும் கலந்துகொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையையுடன் 12லட்சம்...\n“நான் ஒரு எல்லைச்சாமியாக இருந்துவிட்டு போகிறேன்”- அமீரா விழாவில் நெகிழ வைத்த சீமான்\nதம்பி திரைக்களம் மற்றும் ஸ்டுடியோ 9 நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ‘அமீரா’. செந்தமிழன் சீமான் மற்றும் ஆர்கே சுரேஷ் இருவரும்...\n“நயன்தாராவுக்கு தாமதமாக கிடைத்தது எனக்கு வெகு சீக்கிரமே தேடிவந்தது” ; ஸ்ரீ பிரியங்கா பரவசம்\nவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’...\n“நயன்தாராவுக்கு தாமதமாக கிடைத்தது எனக்கு வெகு சீக்கிரமே தேடிவந்தது” ; ஸ்ரீ பிரியங்கா பரவசம்\nவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′, ‘கங்காரு’ என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, தற்போது மிக மிக அவசரம்’...\n‘ஞாபகம் வருதே’ – திருமணத்தில் அசத்திய சேரன்\nநினைவில் நிற்கும்படியான, உணர்வுப்பூர்வமான படங்களை இயக்கியவர் சேரன்.. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக படம் எதுவும் இயக்காமல் இருந்த சேரன், தற்போது...\nதரமணி ஹீரோவுக்கு தரமான வில்லனாக மாறிய பாரதிராஜா\nடைரக்டர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. அந்த படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்...\nரூ.2 கோடிக்கு விலைபோன சுசீந்திரனின் ‘கென்னடி கிளப் சீன மொழி டப்பிங் உரிமம் ‘..\nபாரதிராஜா – சசிகுமார் – சுசீந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’. இப்படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து...\nசமுத்திரக்கனியின் பெட்டிக்கடை திறப்பு விழாவில் பாரதிராஜா..\nலஷ்மி கிரியேசன்ஸ் பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு ” பெட்டிக்கடை ” என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் சமுத்திரகனி...\nகஜா பாதிப்பால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிக்கு பாரதிராஜா-அமீர் உதவி..\nதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் சோழகன் குடிக்காடு திருவோணம் ஒன்றியத்தை சேர்ந்த விவசாயி திரு.சுந்தர்ராஜன் கஜா புயல் பாதிப்பினால் மனமுடைந்து தற்கொலை...\nசுசீந்திரன் படம் சீனாவில் அபார விலைக்கு விற்பனை\nஒரு நல்ல திரைப்படத்திற்கு மொழிகள் கடந்து எல்லைக் கடந்து வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ‘டங்கல்’ மற்றும் ‘பாகுபலி’ போன்ற இந்திய...\n96 படத்தின் கதை என்னுடையது தான் – இயக்குனர் பிரேம்குமாரின் ஆணித்தரமான விளக்கம்..\nகடந்த சில வாரங்களுக்கு முன் விஜய்சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிய பெற்ற 96 படத்தின் கதை என்னுடையது என்று இயக்குநர்...\nகமல் பற்றிய உண்மையை மரகதக்காடு விழாவில் உடைத்த பாரதிராஜா\nகமல் நடித்த பட்டாம்பூச்சி, தாம்பத்யம் ஒரு சங்கீதம், இவர்கள் வருங்கால தூண்கள் உள்பட 18 படங்களை தயாரித்தவர் ஆர்.ஆர்.பிலிம்ஸ் ரகுநாதன். இவருடைய...\nஇயக்குனர் ராம் மீது பேரன்பை வெளிப்படுத்திய இயக்குனர் குடும்பம்..\nதரமணி படத்தை தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கத்தில் 4வது படமாக உருவாகியுள்ளது பேரன்பு. தங்க மீன்கள் படத்தை போலவே இந்த படமும்...\n“பாலியல் தொழிலை சட்டமாக்குங்கள்” ; இயக்குனர் பேச்சால் பரபரப்பு..\nமதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்கு பிடிக்கும் ஆகிய படங்களை இயக்கியவர் பாடலாசிரியரும் இயக்குனருமான யுரேகா.. தற்போது ‘காட்டுப்பய சார் இந்த...\nதேனி பக்கம் உள்ள கிராமம் ஒன்றில் எந்த வேலைக்கும் போகாமல் சண்டியர் போல சுற்றிக்கொண்டு இருக்கிறார் ஹீரோ விஜய் ஜேசுதாஸ். ஒருகட்டத்தில்...\n“எச்.ராஜா மாதிரி ஆட்களால் தான் இந்தியா துண்டாடப்பட போகிறது” ; பாரதிராஜா ஆவேசம்..\nஆண்டாள் விவகாரத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை மோசமாக விமர்சித்துள்ளார் பா.ஜ.கவை சேர்ந்த எச்.ராஜா. இதற்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சி எழுந்துள்ள நிலையில்...\nஇப்படில்லாம் பேசாதப்பா ; விதார்த்துக்கு பாரதிராஜா அறிவுரை..\nசமீபத்தில் வெளியான குரங்கு பொம்மை படத்தின் வெற்றி விதார்த்திற்கு உற்சாகத்தை தந்துள்ளது.. இந்தப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பாரதிராஜாவுக்கு தேசியவிருது உட்பட...\nஹாலிவுட் தரத்தில் ஸ்ரீ ஸ்டுடியோ ; தொடங்கிவைத்தார் பாரதிராஜா..\nலேட்டஸ்ட் தொழில்நுட்ப கருவிகளும் வேண்டும்.. அதேசமயம் படஹ்தின் புரடக்சன் செலவும் குறைவாக இருக்கவேண்டும் என நினைப்பவர்களுக்கு சென்னை சாலிகிராமத்தில் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள...\nகுரங்கு பொம்மை – விமர்சனம்\nவிதார்த், பாரதிராஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் குரங்கு பொம்மை அறிமுக இயக்குனர் நித்திலன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கும்பகோணத்தில் இருக்கும் தேனப்பன்...\n‘மிக மிக அவசரம்’ பட மோஷன் போஸ்டரை வெளியிட்டார் பாரதிராஜா..\nதயாரிப்பாளராக அமைதிப்படை 2, கங்காரு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, ‘மிக மிக அவசரம்’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்....\n“பாரதிராஜாவின் வயதை கேட்டால் கையெடுத்து கும்பிடுவதற்கு பதிலாக காலில் விழுவீர்கள்” ; ரஜினி..\nஇயக்குனர் இமயம் பாரதிராஜா சர்வதேச அளவிலான திரைப்பட பயிற்சி நிலையம் ஆரம்பித்துள்ளார். இதன் துவக்கவிழாவில் ரஜினி, கமல், சிவகுமார், வைரமுத்து, கார்த்தி...\n‘குரங்கு பொம்மை’யின் குரலுக்கு இப்போ சொந்தக்காரரான யுவன்சங்கர் ராஜா..\nஇயக்குநர் இமயம்” பாரதிராஜா – விதார்த் இணைந்து நடிக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தை நாளைய இயக்குனரில் வெற்றி பெற்ற நித்திலன்...\nசூப்பர் ஸ்டார்களின் பாராட்டு மழையில் பார்த்திபனின் ஒத்த செருப்பு\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nதிருநங்கைகளின் உலக சாதனைக்கு உருவம் கொடுத்த விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/nagapattinam-district-fishermans-joins-with-karaikal-fishermans-protest.html", "date_download": "2019-08-22T14:32:27Z", "digest": "sha1:OFIYBST2ZTRDCJK24CAHOQ3MGA6QLXYN", "length": 12126, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "காரைக்கால் மீனவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாகை மாவட்ட மீனவர்களும் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nகாரைக்கால் மீனவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நாகை மாவட்ட மீனவர்களும் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்\nemman காரைக்கால், நாகப்பட்டினம், நாகை மாவட்ட, மீனவர்கள் போராட்டத்துக்கு, fisherman protest No comments\nபுதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்களை கடலுக்குள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபொழுது போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கடந்த 02-04-2017 அன்று கைது செய்தனர்.ஃ பைபர் படகில் மீன் பிடிக்க சென்ற அவர்களை எல்லை தாண்டி போதைப்பொருட்கள் எடுத்து வந்ததாக கூறுவது இலங்கை அரசின் நாடகமே என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.இந்நிலையில் பொய் வழக்குப் பதிவு செய்து வேண்டுமென்றே காரைக்கால் மீனவர்கள் 6 பேரை கைது செய்து வைத்திருக்கும் இலங்கை அரசை கண்டித்தும்.கைது செய்யப்பட்ட அந்த 6 மீனவர்களை மீட்கக் கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தும் வகையிலும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற போராட்டத்தை முன்னெடுப்பது என்று காரைக்கால் மாவட்டத்தை சார்ந்த 11 மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.அதன்படி கடந்த 04-04-2017 முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திலும் 08-04-2017 முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் 11-04-2017 அன்று (நேற்று) அக்கரைப்பேட்டையில் நடைபெற்ற நாகை மாவட்ட மீனவ பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டத்தில் காரைக்கால் மீனவர் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக அறிவிக்கப்பட்டு நாகை மாவட்டத்தை சார்ந்த 54 மீனவ கிராமத்தை சார்ந்த மீனவப் பிரதிநிதிகள் ஆதரவோடு தீர்மானம் இயற்றப்பட்டது.அதன் படி நேற்று முதல் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாமல் நாகை மாவட்ட மீனவர்களும் காலவரையற்ற தொடர் போராட்டத்தை தொடங்கினர்.மீன் பிடி தடைகாலம் கூடிய விரைவில் வர இருப்பதால் இன்னும் சில தினங்களில் மீன் உணவு தட்டுப்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.\nகாரைக்கால் நாகப்பட்டினம் நாகை மாவட்ட மீனவர்கள் போராட்டத்துக்கு fisherman protest\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinepj.in/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/tamil_mozi_peyarppu/", "date_download": "2019-08-22T13:21:00Z", "digest": "sha1:EDFFISYY6CV3NVDLJZZRXDGAKZM3DCGW", "length": 42271, "nlines": 623, "source_domain": "www.onlinepj.in", "title": "தமிழ் மொழிபெயர்ப்பு – Online PJ", "raw_content": "\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nAll Categories Click To Visit (1) கொள்கை (193) அற்புதங்கள் – கராமத் (8) நபிமார்களை நம்புதல் (21) இணை கற்பித்தல் (18) மறைவான விஷயங்கள் (9) ஷபாஅத் – பரிந்துரை (2) சூனியம் (4) ஜியாரத் (5) தர்கா மற்றும் சமாதி (27) இதர நம்பிக்கைகள் (15) மூட நம்பிக்கைகள் (22) விதியை நம்புதல் (2) தனி மனித வழிபாடு (8) பித்அத்கள் (50) ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா (3) சொர்க்கம் நரகம் (2) மத்ஹப் தரீக்காக்கள் (10) அல்லாஹ்வை நம்புதல் (2) வணக்கங்கள் (452) நோன்பின் சட்டங்கள் (114) சுன்னத்தான நோன்புகள் (11) பித்ராவின் சட்டங்கள் (6) பெருநாள் தொழுகை (7) பிறை (30) ஸக்காத் (11) ஹஜ்ஜின் சட்டங்கள் (16) உம்ரா (8) தொழுகை சட்டங்கள் (65) சுன்னத்தான தொழுகைகள் (39) பள்ளிவாசல் சட்டங்கள் (19) அறுத்துப் பலியிடுதல் (2) துஆ திக்ர் (68) ஜும்ஆ (17) பெருநாள் வணக்கங்கள் (5) குர்ஆன் (16) உளூ, குளிப்பு, தூய்மை (35) கிப்லா கஅபா (12) தொழுகை நேரங்கள் (9) பாங்கு இகாமத் (16) ஜமாஅத் தொழுகை (47) பயணத்தொழுகை (7) தயம்மும் (4) உபரியான வணக்கங்கள் (4) நேர்ச்சை (2) பெண்கள் பகுதி (42) பெண்களுக்கான சட்டங்கள் (27) உரிமைகள் (7) ஹிஜாப் (6) உடற்கூறு (2) பொருளாதாரம் (121) விரயம் செய்தல் (4) செலவிடுதல் (4) வாழ்க்கை வசதிகள் (3) கடன் (16) பேராசை (6) பொருளாதாரத்தை அணுகுதல் (5) நவீன பொருளாதாரப் பிரச்சனை (29) வட்டி (26) வியாபாரம் பொருளீட்டுதல் (25) ஹலால் ஹராம் (23) அன்பளிப்புகள் (4) வாரிசுரிமை (1) வீடு வசிப்பிடம் (1) கட்டுரைகள் (63) நாட்டு நடப்பு (5) இயக்கங்கள் (10) சமுதாயப் பிரச்சனைகள் (13) கேள்வி பதில�� வீடியோ (211) முஸ்லிமல்லாதவர்களின் கேள்வி (88) தீவிரவாதம் (8) இஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர் (6) TNTJ பற்றிய கேள்விகள் (38) குர்ஆன் விளக்கம் (2) பொருளாதாரம் (77) வரலாறு (48) நபிமார்கள் (13) நல்லடியார்கள் (13) முஹம்மது நபி (14) நபித்தோழர்கள் (4) இடங்கள் (1) மற்றவர்கள் (3) தீயவர்கள் (1) பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் (102) உண்ணுதல் பருகுதல் (16) கேளிக்கைகள் (10) பிறர் நலம் பேணல் (3) விழாக்கள் (10) விருந்துகள் (5) சுயமரியாதை (3) பொறுமை சகிப்புத் தன்மை (4) நாணயம் நேர்மை (6) அலங்காரம் (11) சலாம் வாழ்த்து (5) பிறமதக் கலாச்சாரம் (2) அணிகலன்கள் (5) பெருமை (1) தன்னம்பிக்கை (1) நன்றி செலுத்துதல் (1) ஆடைகள் (9) உறங்குதல் (3) பிறரது குறைகளை அம்பலமாக்குதல் (2) போதைப் பொருட்கள் (1) பாவ மன்னிப்பு (2) நட்பு (1) ஜீவ காருண்யம் (2) மருத்துவம் (3) மறுப்புகள் (30) மரணத்திற்குப் பின் (28) ஜனாஸாவின் சட்டங்கள் (10) ஹதீஸ் கலை (46) நூல்கள் (83) ஆங்கில நூல்கள் (15) உருது நூல்கள் (6) தமிழ் நூல்கள் (62) குடும்பவியல் (108) திருமணம் (32) இல்லற வாழ்க்கை (20) குழந்தைகள் (5) மஹர் வரதட்சணை (7) மண விருந்து (4) குலா எனும் மணமுறிவு (5) இத்தா (3) தம்பதியர் உரிமைகள் (14) காதல் (2) தலாக் (13) கற்பொழுக்கம் (12) பெற்றோரைப் பேணல் (3) பருவமடைதல் (2) பாலூட்டுதல் (1) உறவுகளைப் பேணுதல் (1) திருக்குர்ஆன் விளக்கம் (34) கல்வி (94) நவீன பிரச்சினைகள் (55) ஆய்வுகள் (15) நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் (5) நிர்பந்தம் (4) விமர்சனம் (4) இஸ்லாமும் கிறித்தவமும் (5) இஸ்லாம் உண்மையான மார்க்கம் (5) விவாதம் (1) அரசியல் (102) குற்றவியல் சட்டங்கள் (4) ஆள்வோருக்கு கட்டுப்படுதல் (4) இந்திய அரசியல் (76) இஸ்லாமிய அரசியல் (7) பிற முஸ்லிம் நாடுகள் (1) ஜிஹாத் (1) இஸ்லாத்துக்கு எதிராக (1) உலக அரசியல் (6) திருக்குர்ஆன் (642) தமிழாக்கம் முன்னுரை (9) பொருள் அட்டவணை (1) தமிழ் மொழிபெயர்ப்பு (114) விளக்கங்கள் (513) உருது முன்னுரை (1) உருது மொழிபெயர்ப்பு (2) குர்ஆன் தமிழ் ஆடியோ (1) குர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (66) NEW (484) Uncategorized (9) வீடியோக்கள் (741) தொடர் உரைகள் (28) சிறிய உரைகள் (114) விவாதங்கள் (28) இனிய மார்க்கம் (72) எளிய மார்க்கம் (49) உரைகள் (1) இனிய மார்க்கம் தனிக்கேள்விகள் (12) எளிய மார்க்கம் தனிக்கேள்விகள் (2) FACEBOOK-LIVE-VIDEO (364) ஜகாத் கேள்விகள் (3) கடந்து வந்த பாதை (25) உருது வீடியோக்கள் (1) சிறிய அத்தியாயங்கள் விளக்கம் (14) ஜும்மா பெருநாள் உரைகள் (30) ஆலிம் வகுப்பு (1)\nகுர்ஆன் அ���பி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nஅத்தியாயம் 114 அந்நாஸ்- மனிதர்கள் மொத்த வசனங்கள் : 6 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந் நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… 1, 2, 3, 4. மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை ...\nஅத்தியாயம் 113 அல் ஃபலக்- காலைப் பொழுது மொத்த வசனங்கள் : 5 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… 1, 2, 3, 4, 5. அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் ...\nஅத்தியாயம் 112 அல் இஃக்லாஸ்- உளத்தூய்மை மொத்த வசனங்கள் : 4 இந்த அத்தியாயம் ஓரிறைக் கொள்கையை இரத்தினச் சுருக்கமாகக் கூறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… 1. “அல்லாஹ் ஒருவன்” எனக் கூறுவீராக 2. அல்லாஹ் தேவைகளற்றவன். 485 3. (யாரையும்) அவன் ...\nஅத்தியாயம் 111 தப்பத்- அழிந்தது மொத்த வசனங்கள் : 5 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் தப்பத் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… 1. அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். 2. அவனது ...\nஅத்தியாயம் 110 அந்நஸ்ர்- உதவி மொத்த வசனங்கள் : 3 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நஸ்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… 1. அல்லாஹ்வின் உதவியும், வெற்றியும் வரும்போது, 2. அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் ...\nஅத்தியாயம் 109 அல் காஃபிரூன்- மறுப்போர் மொத்த வசனங்கள் : 6 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காஃபிரூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… 1, 2, 3, 4, 5, 6. (ஏகஇறைவனை) மறுப்பவர்களே” நீங்கள் வணங்குவதை நான் ...\nஅத்தியாயம் 108 அல் கவ்ஸர்- தடாகம் மொத்த வசனங்கள் : 3 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கவ்ஸர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… 1. (முஹம்மதே) கவ்ஸரை உமக்கு வழங்கினோம்.388 2. எனவே ...\nஅத்தியாயம் 107 அல் மாவூன்- அற்பப் பொருள் மொத்த வசனங்கள் : 7 இந்த அத்தியாயத்தின் கடைசி வசனத்தில் அல் மாவூன் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… 1. தீர்ப்பு நாளைப்1 பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா\nஅத்தியயம் 106 குரைஷ்- ஒரு கோத்திரத்தின் பெயர் மொத்த வசனங்கள் : 4 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் குரைஷ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… 1, 2, 3. குரைஷிகளை மகிழ்வித்ததற்காகவும், குளிர் மற்றும் கோடை ...\nஅத்தியாயம் 105 அல் ஃபீல்- யானை மொத்த வசனங்கள் : 5 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் யானை என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்… 1. யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் ...\nகொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nஎளிய மார்க்கம் – ஆலந்தூர்\nதற்கொலை என்று தெரியாமல் துஆ செய்யலாமா\nஎளிய மார்க்கம் – இலங்கை\nகொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nஎளிய மார்க்கம் – ஆலந்தூர்\nதற்கொலை என்று தெரியாமல் துஆ செய்யலாமா\nஎளிய மார்க்கம் – இலங்கை\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMTI1OQ==/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82-2-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-22T14:24:48Z", "digest": "sha1:NROB2WBH2APKMAXFVCWH7M5S6J34DPDB", "length": 6634, "nlines": 66, "source_domain": "www.tamilmithran.com", "title": "உத்தரகண்ட் விபத்து:பிரதமர் மோடி ரூ.2 லட்சம் இழப்பீடு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nஉத்தரகண்ட் விபத்து:பிரதமர் மோடி ரூ.2 லட்சம் இழப்பீடு\nபுதுடில்லி: உத்தரகண்ட் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nஉத்தரகண்ட்டில் உள்ள தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில், மதன்னேகி என்ற இடத்தில், 'ஏஞ்சல் இன்டர்நேஷனல் ஸ்கூல்' என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த 6-ம் தேதி கங்குசாலி கிராமத்தைச் சேர்ந்த, 4 முதல் 13 வயது வரையிலான, 20 குழந்தைகள், வேனில் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தனர்.\nபிரதாப் நகர் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து, 200 அடி பள்ளத்தில் வேன் உருண்டது. இதில், வேனில் பயணம் செய்த, ஒன்பது குழந்தைகள், பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படு காயம் அடைந்தனர்.இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் கூறியது, விபத்தில் குழந்தைகள் பலியானது வேதனை அளிக்கிறது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 50 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும்.இவ்வாறு அவர் பதிவிவேற்றியுள்ளார்.\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்\nவிண்ணில் இருந்து வரும் மழை நீரை பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பு\nஇந்திய துணை கண்டத்தில் போர் அபாயம் அதிகரிப்பு : பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை\nஆந்திர மாநிலத்தை சேர்நத மாணவன் அமெரிக்காவின் தேசிய பூங்காவில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழப்பு\nமனித உரிமை கவுன்சிலில் முறையிட பாக்., முடிவு\nசந்திராயன் 2 எடுத்த நிலவின் முதல் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ\nதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு பதில் ஆகஸ்ட் 29-ம் தேதிக்கு மாற்றம்\nப.சிதம்பரத்தின் மாண்பை குறைக்கும் வகையில் சிபிஐ நடந்து கொள்ளக்கூடாது: நீதிபதி அறிவுறுத்தல்\nடெல்லி சிறப்பு நீதிமன்ற அனுமதியை அடுத்து ப.சிதம்பரத்தை காவலில் எடுத்தது சிபிஐ\nடெல்லியில் திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் நன்றி\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\nதொடரை சமன் செய்யுமா நியூசிலாந்து: இலங்கையுடன் 2வது டெஸ்ட் இன்று ஆரம்பம் | ஆகஸ்ட் 21, 2019\n‘பேடிஎம்’ மீண்டும் ‘ஸ்பான்சர்’ | ஆகஸ்ட் 21, 2019\nதேர்வுக்குழு தலைவராக கும்ளே: சேவக் விருப்பம் | ஆகஸ்ட் 21, 2019\nஆர்ச்சர் ஆக்ரோஷம் தொடருமா | ஆகஸ்ட் 21, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tcsong.com/?page_id=4104", "date_download": "2019-08-22T13:13:03Z", "digest": "sha1:SU2WMFX2HCDK7C2XLLE2ZA633KU3ITTF", "length": 3853, "nlines": 119, "source_domain": "www.tcsong.com", "title": "அர்ப்பணித்தேன் என்னே முற்றிலுமாய் | Tamil Christian Songs தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்", "raw_content": "\nபாடல்கள் அ – ஒள\nபாடல்கள் க – ட\nபாடல்கள் ண – ம\nபாடல்கள் ய – ன\nஅற்புத நாதா உம் கரத்தில்\nஅனைத்தும் உமக்கே சொந்தம் என்று\nஅன்பரே என்னையே தத்தம் செய்தேன்\n1. என் எண்ணம் போல் நான் அலைந்தேனே\nஉம் சிலுவை அன்பனைச் சந்தித்தேனே\nநொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில் – அனைத்தும்\n2. ஐம்புலன்கள் யாவும் அடங்கிட\nஐம் பெருங் காயங்கள் ஏற்ற நாதா\nவான் புவிக் கிரகங்கள் ஆள்பவரே\nஎன்னையும் ஆண்டிட நீரே வல்லோர் – அனைத்தும்\n3. என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்\nநீர் தந்த ஈவு வரங்கள் யாவும்\nஉம் பணி சிறந்திட முற்றும் தந்தேன் – அனைத்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=70529", "date_download": "2019-08-22T14:48:17Z", "digest": "sha1:4SGIHBAZWJ2QDR7N6T2S37L242EEPRRU", "length": 6421, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிகள். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nசுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிகள்.\nஇலங்கையில், ஆஸ்திரேலிய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து ஸ்கில்ஸ் போர் இங்க்ளுசிவ் வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் இலவச பயிற்சிக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இதற்க்கு விண்ணப்பிக்கலாம். முன் அனுபவங்கள் எதுவும் தேவையில்லை, காரணம் பயிற்சிகள் அடிப்படையில் இருந்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் நீங்கள் ஏற்கனவே சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் தேர்ச்சி பெற்றவராயின் நீங்களும் விண்ணப்பிக்கலாம், உங்கள் திறன்களை மேலும் விருத்தி செய்வதற்கும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.\nஇப்பயிற்சியின் முடிவில் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களுடன் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் தகுந்த தொழில் வாய்ப்பை பெறுவதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்படும். ஏற்கனவே 4000 பேர் விண்ணப்பித்திருக்கும் நிலையில் மேலும் 2000 பேரை இணைத்துக்கொள்ளலாம். இன்னமும் நீங்கள் விண்ணப்பிக்காதுவிடில் இன்றே விண்ணப்பியுங்கள்.\nமேலதிக விபரங்கள் மற்றும் தொடர்புகளுக்கு 0117 21 21 30 , 076 455 0721ஆகிய இலக்கங்களை அணுக முடியும்.\nonline மூலமாக விண்ணப்பிப்பதற்கு கீழ்காணும் link ஐ அழுத்துங்கள். https://goo.gl/forms/rEFLX7VNPFD89Yrg2 மேலதிக விபரங்களுக்கு ஸ்புக் facebook ஊடக இணைந்திருங்கள் fb.me/joinTnH\nPrevious articleவெடிப்பொருட்கள் மீட்பு – திருகோணமலையில் சம்பவம்\nNext articleவடக்கு,கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கான நிதி இனி தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரிடம் கையளிக்கப்படும்\nபிரதேச செயலகம் கோரி மருதமுனையில் கையெழுத்து வேட்டை \nவிபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்\nசிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ். தில்லைநாதன் காலமானார்\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்\nஇறக்காமம் மாயக்கள்ளி மலை ( மாணிக்க மடு மலை ) அரசியல் இயலாமையும் மனிதத்தின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-bigil-movie-song-illegally-leaked-in-web-skd-181087.html", "date_download": "2019-08-22T13:55:20Z", "digest": "sha1:YSNNWHPN4D64G3HGM7EM7VMXP6VPJBVN", "length": 10001, "nlines": 147, "source_domain": "tamil.news18.com", "title": "பிகில் படத்தின் ’சிங்கப் பெண்ணே’ பாடல் இணையத்தில் லீக்! படக்குழுவினர் அதிர்ச்சி | Bigil movie song illegally leaked in web skd– News18 Tamil", "raw_content": "\nபிகில் படத்தின் ’சிங்கப் பெண்ணே’ பாடல் இணையத்தில் லீக்\nஅசுரன் படத்தின் 2-வது லுக் ரிலீஸ்... தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி...\nவிஜய் டிவி என் மீது பொய் புகார் அளித்துள்ளது... கமல் தலையிட வேண்டும் - மதுமிதா அதிரடி\nசிம்பா வந்தாச்சு... பிக்பாஸ் பிரபலத்துக்கு ஆண் குழந்தை...\nசான்டி மாஸ்டரின் குடும்பத்தைச் சந்தித்த அபிராமி\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nபிகில் படத்தின் ’சி���்கப் பெண்ணே’ பாடல் இணையத்தில் லீக்\nவிஜய் இரண்டு வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடவுள்ளார் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘பிகில்’ படத்தின் ஒரு பாடல் இணையத்தில் சற்று முன்பு லீக் ஆனது, படக்குழுவினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.\nஅட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் பிகில். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.\nவிஜய் இரண்டு வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடவுள்ளார் என்ற தகவலும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது.\nகதாநாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் ரெபா மோனிகா ஜான், இந்துஜா ஆகியோரும் நடித்துள்ளனர். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி ‘பிகில்’ உருவாகியுள்ளது.\nஇந்நிலையில் ‘பிகில்’ படத்தின் பாடல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. ‘சிங்கப்பெண்ணே...’ எனத் தொடங்கும் பாடல் முழுமையாக இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் பாடியிருக்கிறார். ’பிகில்’ ஷூட்டிங்கின்போதே பல்வேறு புகைப்படங்கள் வெளிவந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்தது. இந்நிலையில் பாடலும் லீக்காகி இருப்பது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்கவே முடியாது\nகிருஷ்ணர் வேடமிட குழந்தைகளை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்.. \nINDvWI | 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்தியா\nவிஜய் டிவி என் மீது பொய் புகார் அளித்துள்ளது - மதுமிதா பரபரப்பு பேட்டி\nஉயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வலுக்கட்டாயமாக கைது\nபாலத்தில் இருந்து சடலம் கீழே இறக்கப்பட்ட விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்கவே முடியாது\nஅசுரன் படத்தின் 2-வது லுக் ரிலீஸ்... தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ex-president-speech-is-the-slap-on-face-of-rahul-gandhi-tamilisai-351167.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T13:15:18Z", "digest": "sha1:L3VNMPSCVGVBSSRBT3WNWGPCX576SXBW", "length": 17881, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரணாப் முகர்ஜி பேசியது வெறும் பேச்சல்ல.. ராகுல்காந்திக்கு விட்ட பளார்.. தமிழிசை ஆவேசம் | Ex president speech is the slap on face of Rahul Gandhi: Tamilisai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 min ago சார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\n34 min ago 4 வயது குழந்தையை சீரழித்து கொன்று.. சடலம் மீது கல்லை வைத்த கொடூரன்.. ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்\n39 min ago கோர்ட் ரூம் சிறிதாக இருக்கே.. ஆச்சரியப்பட்ட ப.சிதம்பரம்.. ஆமா சார்.. ஆமோதித்த சிபிஐ அதிகாரிகள்\n1 hr ago Barathi Kannamma Serial: கன்னத்தில் பொளேர்.. இப்போ சொல்லு...பத்திரிகை எப்படி அடிக்கணும்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nFinance பஜாஜ் அதிரடி கேள்வி 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா அதற்காக ஊழியர்கள் வாழ்கையோடு விளையாடுவதா..\nMovies விஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்.. பிக்பாஸ் மதுமிதா பரபரப்பு பேட்டி\nAutomobiles கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரணாப் முகர்ஜி பேசியது வெறும் பேச்சல்ல.. ராகுல்காந்திக்கு விட்ட பளார்.. தமிழிசை ஆவேசம்\nசென்னை: தேர்தல் ஆணையம் மீது பொய் குற்றச்சாட்டுக்களை கூறிய ராகுல்காந்திக்கு பிரணாப் முகர்ஜியின் பேச்சு முகத்தில்விட்ட அறை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, லோக்சபா தேர்தலை மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததற்கு தேர்��ல் ஆணையத்துக்குப் பாராட்டுகள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் குடியரசு தலைவரான பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், \"ஒர் அரசு அமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று நாம் நினைத்தால், இந்த நாட்டில் அரசு அமைப்புகள் முன்னரே நன்றாக செயல்பட்டு வந்ததை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nசொத்து குவிப்பு வழக்கு- முலாயம் சிங், அகிலேஷுக்கு எதிராக ஆதாரம் இல்லை- சிபிஐ\nநாட்டில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்றால், அதற்கு காரணம் தேர்தல்களை ஒழுங்காக நடத்திய தேர்தல் ஆணையத்தினால்தான். தேர்தல் ஆணையர் சுகுமார் சென் முதல் தற்போது இருக்கும் தேர்தல் ஆணையர் வரை, அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.\nதேர்தல் ஆணையர்களை நாம் விமர்சிக்க முடியாது. இந்த முறையும் தேர்தல்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன என்று கூறினார் பிரணாப் முகர்ஜி. அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி உட்பட, எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சித்து வருகின்றன.\nதேர்தல் ஆணையம் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் பிரதமர் மோடியிடம் சரணடைந்துவிட்டதாகவும் விமர்சித்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இதேபோல் மமதா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, மாயாவதி உள்ளிட்ட பலரும் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றன.\nஇந்நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாக பாராட்டியுள்ளார். பிரணாப் முகர்ஜி காங்கிரஸ் ஆட்சியில் நாட்டின் நிதியமைச்சராக இருந்தவர். அவரே காங்கிரஸ்க்கு எதிராக தேர்தல் ஆணையத்தை பாராட்டி பேசினார்.\nபிரணாப் முகர்ஜியின் பேச்சால் காங்கிரஸ் கூட்டணி தலைவர்களுக்கு இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரணாப்பின் பேச்சை தனது டிவிட்டர் பக்கத்தில் மேற்கொள் காட்டியுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி வரும் ராகுல்காந்தியின் கன்னத்தில் விடப்பட்ட அறை என கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nப.சிதம்பரம் கைது.. போர்க்களமான சத்தியமூர்த்தி பவன்.. போராடிய குமரி ஆனந்தன் உள்ளிட்டோர் கைது\nகாஷ்மீர்.. தனி ஒருவனாக திமுக மட்டும் போராடுவது ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilisai president pranab mukherjee rahul gandhi தமிழிசை முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ராகுல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/paris/four-persons-including-two-firefighters-died-the-paris-bak-338826.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T13:39:08Z", "digest": "sha1:4QFLWQ2LRGOVHB63MXOYGGXGZHDYNV7K", "length": 14147, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரீஸ் நகரத்தில் பேக்கரியில் திடீர் வெடிவிபத்து… 4 பேர் பலி… பொதுமக்கள் பீதி | Four persons, including two firefighters, died in the paris bakery blast - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாரீஸ் செய்தி\n5 min ago 4 நாள் முன்புதான் இதே மாதிரி வழக்கை விசாரித்தார் நீதிபதி ரமணா.. ப.சிதம்பரம் வழக்கை கைவிட்டது ஏன்\n18 min ago கடவுளா பார்த்து களி திங்க அனுப்பியிருக்காரு.. சிதம்பரம் குறித்து சிவி சண்முகம் பகீர் குற்றச்சாட்டு\n29 min ago சார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\n57 min ago 4 வயது குழந்தையை சீரழித்து கொன்று.. சடலம் மீது கல்லை வைத்த கொடூரன்.. ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்\nMovies வந்தாரை வாழவைக்கும் ஊருங்க... சென்னை ரொம்ப பிடிக்���ும் - நெகிழும் பிரபலங்கள் #ChennaiDay\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nFinance பஜாஜ் அதிரடி கேள்வி 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா அதற்காக ஊழியர்கள் வாழ்கையோடு விளையாடுவதா..\nAutomobiles கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாரீஸ் நகரத்தில் பேக்கரியில் திடீர் வெடிவிபத்து… 4 பேர் பலி… பொதுமக்கள் பீதி\nபாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரீசில் உள்ள ஒரு பேக்கரியில் எரிவாயு கசிவினால் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.\nபாரிஸ் நகரின் மத்திய பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் இன்று எரிவாயு கசிவினால் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பேக்கரி பயங்கரமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது.\nதகவல் அறிந்து பல வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் தீயணைப்பு படை வீரர்கள் இருவர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.\nவிபத்தின் போது அங்கு சுற்றியிருந்தவர்கள் என்ன நடக்கிறது என்பதை உணரமுடியாமல் தவித்தனர். பேக்கரியை சுற்றிலும் உள்ள பகுதிகளில் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின.\nகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலரின் உடல்நிலை மோசமடைந்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்று அஞ்சப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nரொம்ப பெரிசா இருக்கே... டைனோசரின் ராட்சத தொடை எலும்பு கண்டுபிடிப்பு\nபிரான்ஸ் தேசிய தினம் கோலாகல கொண்டாட்டம்.. அந்தரத்தில் சீறிப்பாய்ந்த பறக்கும் சிப்பாய்\nபிரான்ஸ் போலீஸ் துப்புத்துலக்க உதவிய சிகரெட் லைட்டர்- இந்தியர் கொலை வழக்கில் மர்மம் விலகியது\nநாளை ரிசல்ட்.. இன்று பிரான்சில் ஐஏஎப் அலுவலகத்தில் பரபர��்பு.. ரபேல் ஆவணங்களை திருட முயற்சி\nஉலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் திடீர் மூடல்.. காரணத்த கேட்டா டென்ஷன் ஆயிடுவீங்க\nஇலங்கை குண்டுவெடிப்பு.. பிரான்சின் ஈபிள் டவரில் இன்று நள்ளிரவில் விளக்குகளை அணைத்து அஞ்சலி\nஇயேசுநாதரின் முள் கிரீடம்.. சிலுவையில் அறைந்த ஆணி.. தொன்மை வாய்ந்த நாட்ரிடாம் கதீட்ரல் #NotreDame\nபாரீஸின் புகழ் பெற்ற நாட்ரிடாம் சர்ச்சில் பெரும் தீவிபத்து #NotreDame\nபார்ரா.. இது சாதா பூனை இல்லை பாஸ்.. பில்லியனர் பூனை.. ரூ. 1400 கோடி சொத்து இருக்காம்\nபிளாக் லிஸ்டில் இருந்து எஸ்கேப்பான பாக்... பாரீஸ் கூட்டத்தில் இந்தியாவின் கோரிக்கை நிராகரிப்பு\nபாரீஸ் நகரின் மையப்பகுதியில் பயங்கரம்.. பெரும் சத்தத்துடன் வெடித்த சிலிண்டர்.. 12 பேர் காயம்\nஇதுதான் போராட்டம்.. பிரான்சில் கூடிய 4 லட்சம் பேர்.. பயந்து பெட்ரோல் விலையை குறைத்த அதிபர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nparis blast பாரிஸ் வெடிவிபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/66137-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88..!", "date_download": "2019-08-22T14:56:57Z", "digest": "sha1:BR6NZWURFYMFSPYHUTNED5FC43PGKWMJ", "length": 6768, "nlines": 110, "source_domain": "www.polimernews.com", "title": "விராட் கோலி புதிய உலக சாதனை..! ​​", "raw_content": "\nவிராட் கோலி புதிய உலக சாதனை..\nவிராட் கோலி புதிய உலக சாதனை..\nவிராட் கோலி புதிய உலக சாதனை..\nஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் உலகளவில் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் எனும் சிறப்பை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.\nஉலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அவர், இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இப்போட்டியில், 57 ரன்களை அவர் கடந்தபோது, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 11 ஆயிரமாவது ரன்னை கோலி பதிவு செய்தார்.\nதான் சந்தித்த 230ஆவது போட்டியிலேயே இந்த இலக்கை எட்டியதன் மூலம் அதிவேகமாக 11 ஆயிரம் ரன்களைக் கடந்து கோலி உலகளவில் முதலிடம் பிடித்துள்ளார். 17 ஆண்டுகளாக நீடித்து வந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையானது இதன் மூலம் தகர்க்கப்பட்டுள்ளது. சச்சின் தனது 284ஆவது போட்டியில் இந்த இலக்கை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nமீன்பிடித்தடை காலத்தை முன்னிட்டு ரூ.5000 நிவாரணத் தொகை வ��்கி கணக்கில் வரவு\nமீன்பிடித்தடை காலத்தை முன்னிட்டு ரூ.5000 நிவாரணத் தொகை வங்கி கணக்கில் வரவு\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றதாக தகவல்\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றதாக தகவல்\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய “டெஸ்ட் சீருடை” அறிமுகம்\nவிராட் கோலியிடம் மன்னிப்பு கேட்ட டேல் ஸ்டெயின்\nஇந்தியா- மேற்கிந்திய தீவுகள் இடையே 3வது ஒருநாள் போட்டி\nஅதிக ரன் குவித்த இந்தியர் - விராட் கோலி புதிய சாதனை\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி\nஅமெரிக்கா, பிரிட்டனுக்கு முதலமைச்சர் பயணம்..\n2020ம் ஆண்டுக்கான நீட் தேர்வு எப்போது தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnnlk.com/archives/529946.html", "date_download": "2019-08-22T14:17:51Z", "digest": "sha1:5VYEH43VGFKHJ7U2XJK54UOC2QZSTOEH", "length": 10348, "nlines": 63, "source_domain": "www.tamilcnnlk.com", "title": "மாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்க 'ரிலையன்ஸ்' ரவுடிகளை ஏவிவிடுவதா?", "raw_content": "\nமாணவர்களின் கல்விக் கடனை வசூலிக்க ‘ரிலையன்ஸ்’ ரவுடிகளை ஏவிவிடுவதா\nJune 28th, 2016 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த பத்மபிரியா தமது மகனின் எம்.பி.ஏ. படிப்புக்காக பாரத ஸ்டேட் வங்கியில் பெற்ற கடனை உடனே செலுத்த வேண்டும் என்று ரிலையன்ஸ் அதிகாரிகள் மிரட்டியதால் தாங்கள் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.\nநாடு முழுவதும் உயர் கல்வி படிப்புக்காக வங்கிகள் மாணவர்களுக்கு கல்வி கடனுதவி அளித்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் பல லட்சக்கணக்கான மாணவர்கள் உயர் கல்வி படிப்புகளை படித்து முடித்துள்ளனர்.\nஆனால் படித்த முடித்த உடனேயே வேலை கிடைக்காததால் வங்கிகளில் பெற்ற கல்விக் கடனை அடைக்க முடியாத இக்கட்டான துயர நிலையில் அவர்களின் பெற்றோர்கள் தத்தளித்து வருகின்றனர். இத்தகைய கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத மாணவர்களின் கல்விக் கடன்களை அரசே ஏற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.\nஇந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி, கல்விக் கடனை திருப்பிச் செலுத்தாத மாணவர்களிடம் இருந்து தொகையை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்திருக்கிறது. இந்த ரிலையன்ஸ் நிறுவனம் ஏவிவிடும் குண்டர்கள், அப்பாவி மாணவர்களையும் பெற்றோர்களையும் மிரட்டி உடனே பணத்தைச் செலுத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.\nஇதன்விளைவுதான் இந்த மிரட்டல்களால்தான் கோவை பத்மபிரியா தாம் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்திருக்கிறார். படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் குடும்ப சுமையை தோளில் தாங்கியபடி வேலை தேடி அலையும் இளைஞர்கள் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகமாக இருக்கிறது. இவர்களை மேலும் கடுமையாக மன உளைச்சலுக்குள்ளாக்கும் வகையில் ரிலையன்ஸ் குண்டர்களை பாரத ஸ்டேட் வங்கி ஏவிவிடுவது வன்மையாக கண்டனத்துக்குரியது.\nஇத்தகைய போக்கை பாரத ஸ்டேட் வங்கி உடனே கைவிட வேண்டும். இப்படியான குண்டர்படையை ஏவிவிட்ட பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.\nபாரத ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் குண்டர்களை ஏவுதலை கைவிடாவிட்டால் மாணவர்களை ஒன்றுதிரட்டி தமிழகம் முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கிகளை முற்றுகையிடும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி நடத்தும் எனவும் எச்சரிக்கை விடுக்கிறேன்.\nசுஷ்மா சுவராஜ் – கண்ணீர் அஞ்சலி\nஇந்த நாள் காஷ்மீர் மக்களின் முதுகில் குத்திய நாள் காஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல\nஊழல் முறைகேடுகளால் சீர்குலையும் குடிமராமத்துத் திட்டங்கள் முதலமைச்சர் தலையிட வைகோ வேண்டுகோள்\nசுயநலத்திற்காக எந்த முடிவும் எடுத்தது இல்லை\nஅன்று பெரியார் சொன்னதை, இன்று பேரன் வைகோ சொன்னேன்; ஆயுள் தண்டனை என்றாலும் கவலை இல்லை\nமலேசியாவில் இந்தியர்கள் உள்பட பல்வேறு நாடுகளின் சட்டவிரோத குடியேறிக��் கைது\nதமிழ்-முஸ்லிம் சலசலப்பை தணித்த கல்முனை பொலிஸ் : சுமூகமாக தொடரும் போராட்டங்கள் \nசுமந்திரன் டெல்லி வந்தால் தீர்வில்லை:அர்ஜுன் சம்பத்\nபுதுவை மாநில முன்னாள் முதல்வர் ஆர்.வி.ஜானகிராமன் மறைவு\nதமிழர் பிரச்சினை புதுடில்லி வருக\nநாட்டில் நிலவும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை நீடிக்கும்\nகோட்டாவை சந்தித்து பேசினார் ஐப்பானின் சிறப்பு தூதுவர்\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஐ.தே.கவிற்குள் குழப்பம் – டலஸ்\nசந்திரிகா தலைமையில் சுதந்திரக்கட்சி தலைமையகத்தில் கலந்துரையாடல்\nமாகாண சபைத் தேர்தல் குறித்து உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார் சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/item/433-2017-01-24-15-21-04", "date_download": "2019-08-22T13:34:25Z", "digest": "sha1:IU2EEKKKXQNIFQUQF7D64ISD4OGEKWXL", "length": 11874, "nlines": 190, "source_domain": "eelanatham.net", "title": "தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை - eelanatham.net", "raw_content": "\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nராணுவ புரட்சி ஏற்படும் - மஹிந்த அணி மிரட்டல்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\nவிரைவில் புதிய கூட்டு முன்னணி: பசில் ராஜபக்ஷ‌\nகிளி���ில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர்.\nபோராட்டத்தின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.\nஇந்நிலையில் இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இன்று விழுப்புரத்தில் அளித்த பேட்டியில், ''மார்ச் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது. உடலுக்குத் தீங்கு விளைவிப்பதால் அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 24, 2017 - 33392 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 24, 2017 - 33392 Views\nMore in this category: « நான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல் தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு\nமைத்திரி இந்தியாவுக்கு திடீர் விஜயம்\nதமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை\nதென்இலங்கை குடி நீர் கொள்ளையர்கள் யாழில்\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=88&replytocom=255", "date_download": "2019-08-22T13:53:33Z", "digest": "sha1:E75POEUOYH2FZREJ4NWSZOYO27L64O56", "length": 9686, "nlines": 149, "source_domain": "rightmantra.com", "title": "ஒரு கப் பால் – உண்மைக் கதை! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > All in One > ஒரு கப் பால் – உண்மைக் கதை\nஒரு கப் பால் – உண்மைக் கதை\nவீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.\nஅந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.\n“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க\nஅவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு காப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.\nபாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்\n“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.\n“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.\nஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான். அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.\nஅவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.\nஅன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.\nஅந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.\n“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்\nஅந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.\nநான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.\nஅற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nபெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)\nபொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.\nசெருப்பே போடாதவங்க ஊர்ல செருப்புக் கடை ஆரம்பிக்கிறதா\nகோபுர தரிசனம் கோடி புண்ணியம் — இந்தியாவின் டாப் கோயில்கள்\nஉங்களுக்கு நல்ல நண்பர்கள் வேண்டுமா\nகுன்றத்தூர் சேக்கிழார் விழா – ஒரு நேரடி வர்ணனை\nசூலையும் முத்துமாலையும் – இது முத்துக்குமார சுவாமி திருவிளையாடல்\n3 thoughts on “ஒரு கப் பால் – உண்மைக் கதை\nநன்றி மறவாத நல்ல உள்ளமே வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/05/06-05-2017-tamilnadu-pducherry-weather-details.html", "date_download": "2019-08-22T13:38:48Z", "digest": "sha1:A5UHGDBTBDXPLYBE5R75ZY2AX6SAWQO4", "length": 10156, "nlines": 79, "source_domain": "www.karaikalindia.com", "title": "06-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம பதிவான பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n06-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம பதிவான பகுதிகள்\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n06-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 95.18° ஃபாரன்ஹீட் அதாவது 35.1° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது அதே போல நாகப்பட்டினத்தில் 96.62° ஃபாரன்ஹீட் அதாவது 35.9° செல்ஸியஸ் வெப்பம் பதிவானது.\n06-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 96.8° ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது அதாவது 36° செல்ஸியஸ்.\n06-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம பதிவான பகுதிகள்\nஇதே வானிலையே தொடர்ந்தால் இனி வரக்கூடிய வாரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களிலும் ,தென் கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.குறி���்பாக 09-05-2017 அன்று தமிழகத்தின் பெரும்பாலான உள் மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையு���் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/mankatha-lead-endhiran-record-download.html", "date_download": "2019-08-22T14:15:34Z", "digest": "sha1:C3D4BWY5WQUB363MDGDTGANPLE7476B2", "length": 9543, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> வசூலை குவித்த மங்காத்தா எந்திரனை எட்டிப் பிடித்தது. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > வசூலை குவித்த மங்காத்தா எந்திரனை எட்டிப் பிடித்தது.\n> வசூலை குவித்த மங்காத்தா எந்திரனை எட்டிப் பிடித்தது.\nகேரள பத்தி‌ரிகைகளில் மங்காத்தா இடம் பிடித்திருக்கிறது. சமீபத்தில் எந்த வெளி மாநிலப் படமும் இப்படியொரு வசூலை கேரளாவில் குவித்ததில்லையாம்.\nதமிழ்நாட்டில் வெளியான அதே நாள் மங்காத்தா கேரளாவிலும் வெளியானது. முதல் ஐந்து தினங்களில் இப்படத்தின் வசூல் கோடியை தொட்டிருக்கிறது. அதாவது எந்திரன் அளவுக்கு வசூல் செய்திருப்பதாக பத்தி‌ரிகைகள் எழுதியுள்ளன.\nகேரளாவைப் போலவே ஆந்திராவிலும் படம் பட்டையை கிளப்புகிறது. அங்குள்ள இணையதளங்கள் மங்காத்தா பாக்ஸ் ஆபிஸில் முதலிடம் பிடித்திருப்பதாக குறிப்பிட்டடுள்ளன. எந்திரனுக்குப் பிறகு தமிழ்ப் படம் ஒன்று வெளிமாநிலங்களில் அசுர வசூலை பெற்றிருப்பது இப்போதுதான் என்கிறார்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nபுதிய வாகன பதிவுகள் இலங்கையில் அதிகரிப்பு.\nஇலங்கையில் வாகன பதிவுகள் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் 61 ஆயிரத்து 953 வாகனங்கள் பதிவு செய்யப்பட்...\n> கணணி குறுக்கு வழிகள் - Short Cuts Keys\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/religions/pathinen_puranam/pathinen_puranam_b_10.html", "date_download": "2019-08-22T13:23:10Z", "digest": "sha1:EXCLADAHKWDJSFHSLQXXC5ZFIO5GSFHJ", "length": 22358, "nlines": 186, "source_domain": "www.tamilsurangam.in", "title": "முன்னுரை - பகுதி 10 - பதினெண் புராணங்கள் - Pathinen Puranam - வேண்டும், காண்டம், காலத்தில், குப்தர்கள், எல்லாப், சூதர்கள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், ஆகஸ்டு 22, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகு��்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nபதினெண் புராணங்கள் திருவிவிலியம் (பழைய) திருவிவிலியம் (புதிய) இஸ்லாமிய அற்புதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள்\nஅம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள்\tஅருள் உரைகள்\nபதினெண் புராணங்கள்\tஇராமாயணம் மகாபாரதம் 108 சித்தர்கள் மகான்கள்\tயந்திரங்கள் மந்திரங்கள் ஆன்மிக தகவல்கள்\nயோகக் கலைகள்| தந்திர-குண்டலினி யோகம்| தாந்திர சாஸ்திரம்| சுப முகூர்த்த நாட்கள்| விரத நாட்கள்| வாஸ்து நாட்கள்| கரி நாள்கள்\nமுதன்மை பக்கம் » ஆன்மிகம் » பதினெண் புராணங்கள் » முன்னுரை - பகுதி 10\nமுன்னுரை - பகுதி 10 - பதினெண் புராணங்கள்\nஏறத்தாழ எல்லாப் புராணங்களிலும் தரும சாஸ்திரங்களின் தாக்கம் மிகுதியாகக் காணப்படுகிறது. ஒரு புராணம் தவறாமல் எல்லாவற்றிலும் வர்ணாச்ரமத்திற்குத் தனிச் சிறப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நூற்றுக்குத் தொண்ணுற் றெட்டுக் கதைகள் பிராமணர் பற்றியே இருக்கின்றன. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு நோக்கும் பொழுது பிராமணியம் ஈடுஇணையற்ற செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் இந்த தரும சாஸ்திரப் பகுதி புராணங்களில் புகுத்தப்பட்டிருக்க வேண்டும்.\nஇந்த அடிப்படையைக் கொண்டு பார்த்தால் குப்தர்கள் காலம் நம் கண்முன் வந்து நிற்கிறது. குப்தர்களுக்கு முற்பட்ட காலத்தில் ஹூணர்கள் வடஇந்தியாவின் பெரும் பகுதியைப் பிடித்து ஆண்டனர். அவர்களுக்குப் பிறகு வந்த குப்தர்கள் ஹூணர்களை வென்று அடக்கி இந்து சாம்ராஜ்யத்தை நிலைநாட்டினர். ஹூணர்கள் காலத்தில் மறையத் தொடங்கிய இந்து சமயத்திற்கு ஒரு மறுமலர்ச்சி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சுருக்கமாக இருந்த புராணக் கதைகளுக்கு வடிவு கொடுக்க குப்தர்கள் முயன்றிருக்க வேண்டும். குப்தர்கள் காலத்தில் சாணக்கியன் முதலான பிராமணர்களுக்கு அளவு மீறிய செல்வாக்கு தரப்பட்டிருந்ததை வரலாற்றில் அறியலாம். அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தி குப்தர் காலத்துப் பிராமணர்கள் இப்புராணங்களைப் பழைமையோடு புதிய பல பகுதிகளைச் சேர்த்து விரிவாகப் பாடியிருக்க வேண்டும். புராணங்களுக்குத் தனி மகத்துவம் இருந்தமை யாலும், அதில் சொல்லப்பட்டவற்றை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே இருந்ததாலும் எல்லாப் புராணங்களிலும் வர்ணாஸ்ரமப் பகுதி மிகுதியாகப் புகுத்தப்பட்டது.\nஇவ்வாறு, வடமொழி பலருக்கும் தெரியாத காரணத்தால் எதை வேண்டுமானாலும் அதில் புகுத்தலாம் என்ற நிலை அன்றிருந்தது என நினைக்க வேண்டியுள்ளது. அதேபோல வடமொழியில் உள்ளதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து எழுதும் இக்காலத்தில் கூட இத்தகைய தவறுகள் வேண்டுமென்றே செய்யப்படுகின்றன என்பதற்கு ஒர் உதாரணத்தைக் காணலாம். அரசர்களுடைய அவையிலும், முனிவர்களிடையேயும் கூட சூதர்கள் என்ற ஒரு இனத்தவர் உண்டு. இவர்கள் நால்வகை வர்ணத்திலும் சேராதவர்கள். ஒரு பிராமணப் பெண்ணிற்கும், பிராமணர் அல்லாத தந்தைக்கும் பிறந்தவர்களே சூதர்கள் என்றழைக்கப் பட்டவர்கள். வேதவியாசரின் சீடரும், பல புராணங்களை முனிவர்களிடையே புராணப் பிரசங்கம் செய்யும் லோம ஹர்ஷனர் என்ற முனிவரும் சூதரினத்தைச் சேர்ந்தவரே யாவர்.\nஆனால் இந்தச் சூதர்களைப் பற்றிச் சொல்லவரும் திரு. குல்கர்னி தாம் பதிப்பித்த The Puranas’ என்ற நூலின் இரண்டாவது பகுதியில் 41ஆம் பக்கத்தில் சூதர்கள் என்பவர்கள் பிராமணத் தந்தைக்கும் சூத்திரர் இனத்தைச் சேர்ந்த பெண்ணிற்கும் பிறந்தவர்கள் என்று கூறுகிறார். இவ்வாறு வேண்டுமென்றே செய்யப்படும் தவறுகளும், அறியாமை காரணமாகச் செய்யப்படும் தவறுகளும் புராணங்களின் ஆராய்ச்சிக்குப் பெரிதும் இடையூறாக உள்ளன.\nபதினெட்டுப் புராணங்களைத் தமிழில் சுருக்கி எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய உடன் அநேகமாக எல்லாப் புராணங்களும் மூலநூல் மறைந்துவிட்டபடியால் புதிதாகப் படைக்கப்பட்டன என்று முன்னர் குறிப்பிடப் பட்டுள்ளது. தமிழ் நாட்டைப் பொருத்தவரை கச்சியப்ப சிவாச்சாரியார் இயற்றிய கந்த புராணம் மிகச் சிறப்புடைய தாகும். உற்பத்திக் காண்டம், அசுர காண்டம், தேவ காண்டம், யுத்த காண்டம் என்ற பகுதிகளையுடைய கந்த புராணத்தை ஸ்காந்தத்திலிருந்து பெறப்பட்டது என்று பலர் கூறுவர். வடமொழி ஸ்கந்த புராணத்தில் முதல் பகுதியில் உள்ள சங்கர சம்ஹிதையில் உள்ள முதற்காண்டமாகிய சிவரகஸ்ய காண்டம் என்ற பகுதியே கச்சியப்பருக்கு மூலமாகும்.\nமுன்னுரை - பகுதி 10 - பதினெண் புராணங்கள், Pathinen Puranam, வேண்டும், காண்டம், காலத்தில், குப்தர்கள், எல்லாப், சூதர்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஸ்ரீமத் பகவத்கீதை திருவிவிலியம் (பழைய ஏற்பாடு) திருவிவிலியம் (புதிய ஏற்பாடு) 4 வேதங்கள் சிவ ஆலயங்கள் திருமால் ஆலயங்கள் முருகன் ஆலயங்கள் விநாயகர் ஆலயங்கள் அம்மன் ஆலயங்கள் பக்திக் கதைகள் 63 நாயன்மார்கள் 12 ஆழ்வார்கள் நவக்கிரகக் கோயில்கள் 27 நட்சத்திரக் கோயில்கள் ஆன்மிகக் கட்டுரைகள் அருள் உரைகள் மகான்கள் 18 சித்தர்கள் யந்திரங்கள் மந்திரங்கள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/page/73/", "date_download": "2019-08-22T13:40:22Z", "digest": "sha1:R4MTXXSHPMGGMQ5FKQ42SVXUPJRMP324", "length": 21391, "nlines": 277, "source_domain": "www.thetruthintamil.com", "title": "TheTruthinTamil – Page 73 – The Truth Will Make You Free", "raw_content": "\nபல்லைக் காட்டி உலகோர் முன்\n”அதே நேரத்தில் தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் கயபா என்னும் தலைமைக் குருவின் மாளிகை முற்றத்தில் ஒன்று கூடினார்கள். இயேசுவைச் சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்ய அவர்கள் கலந்து ஆலோசித்தார்கள். ” ஆயினும் விழாவின்போது வேண்டாம்; மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும் ‘ என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.”\nபதுங்கிக் கொல்ல முயன்றவர் யார்\nசரியாய் எண்ணித் திருந்தப் பார்\nவென்றவர் உரைப்பது இங்கு வேதம்\nவேண்டாம் இனி வீண் விவாதம்\nசென்றவர் நிலையை எண்ணிப் பாரும்;\nபார்வை அற்றோர் பார்த்திட வேண்டும்;\nநேர்மை பெற்று நிமிர்ந்திட வேண்டும்;\nஆர்வம் கொண்டு செய்யும் தொண்டு;\nஇயேசு துன்புற்று இறத்தலும் உயிர்த்தெழுதலும்.\n“இயேசு இவ்வாறு உரையாற்றி முடித்த பின்பு தம் சீடரிடம், ‘ பாஸ்கா விழா இரண்டு நாள்களில் வரவிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். அப்பொழுது மானிட மகன் சிலுவையில் அறையப்படுவதற்கெனக் காட்டிக்கொடுக்கப் படுவார் ‘ என்றார்.”\nபழுதிலா ஆட்டைப் பலியாய் வெட்டிப்\nஅழுது புலம்பும் நிலையை விட்டு,\n“அதற்கு அவர்கள், ‘ ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம் ‘ எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், ‘ மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள். ”\nஇல்லார் வடிவில் இறைவன் வருவார்;\nநல்லார் அறிந்து நன்மை செய்வார்.\nகல்லார் அறியார், கடவுளை மறுப்பார்;\nஇனிய வாக்கு இறைவனின் வாக்கு\n“பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘ சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை.நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை ‘ என்பார்.”\nஇனிய வாழ்வு தரும் இறைவாக்கு\n”அதற்கு நேர்மையாளர்கள் ‘ ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம் எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம் எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம் அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம் அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம் எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம் எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம் ‘ என்று கேட்பார்கள். அதற்கு அரசர், ‘ மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ‘ எனப் பதிலளிப்பார்.”\nஎல்லாம் இயேசு என்று நினைத்தால்,\nபொல்லார் நல்லார் எனப் பிரிக்காமல்\n“பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘ என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள்.ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்;நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் ‘ என்பார்.”\nஅறிவின் பாதையில் அவர் வருவார்;\n”வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நி��ுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார்.”\nஆட்டு மந்தையைப் பிரிப்பது போன்று,\nநாட்டு மக்களைப் பிரிப்பார் அன்று.\nunduchecync on உண்பதே வாழ்க்கை என்போர் உலகில்…..\nJasonadono on தமக்கு என்றால்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/119821", "date_download": "2019-08-22T14:18:28Z", "digest": "sha1:NC7OJGCTJ535XPLBORH6DQ3QIFSRDVV4", "length": 5144, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 23-06-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nகனடா பொது வீதியில் அருவருக்கதக்க செயல் பெண் உட்பட ஐந்து ஆண் கைது\nகனடாவிலிருந்து இலங்கை சென்ற 41 வயது யாழ் குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nசிறுவன் செய்த மோசமான செயல் ஆணுறுப்பு ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்\nதாய்ப்பால் கொடுப்பதற்கு கூட இடம் தரவில்லை... வேதனையடைந்த தாய்\nகொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் குளிர்பதனப் பெட்டிக்குள் இருந்த பெண் ’உயிர் பெற்ற’ சம்பவம்\nநீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் உங்களுக்குள் பெரிய சக்தி ஒளிந்து இருக்குமாம்\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\nதமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\nவிஜய் டிவி பொய் புகார் டிஆர்பிகாக செய்கிறார்களா முதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nபிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது- அவரது கணவர் வெளியிட்ட புகைப்படம்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nவிஜய் டிவி பொய் புகார் டிஆர்பிகாக செய்கிறார்களா முதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nஉலக அளவில் தனுஷின் மற்றொரு பாடலுக்கு கிடைத்த மரியாதை, கலக்கிய இளைஞர்கள்\nபிக்பாஸ் சேரனின் உண்மை முகம் இதுதானா சேரப்பாவை மோசமாக பேசிய பிரபலம் - என்னயா நடக்குது இங்க\nஅஜித் சொன்ன அந்த ஒரு வார்த்தை நெருப்பாக இருந்தது அது இப்போது நடந்துவிட்டது - பிரபல நடிகர், தயாரிப்பாளர் புகழ்ச்சி\n ஓப்பனாக கேட்ட சேரன் - உண்மையை வெளிப்படையாக சொன்ன லாஸ்லியா\nவெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்கினால் போதும்.. இத்தனை பிரச்சினைகளில் இருந்து முழுவதும் விடுபடலாம்..\nபிக்பாஸ் Wild Card Entry-ல் நுழையும் பிரபல நடிகை... யார்னு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2016/02/06/golden-gate-bridge/", "date_download": "2019-08-22T14:42:09Z", "digest": "sha1:ZM6HRJEB45IR35WWN6TM4HYEMUKXMNX4", "length": 50834, "nlines": 110, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "பொறியியல் அற்புதச் சாதனை காலிஃபோர்னியா பொன்வாசல் தொங்குபாலம் | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nபொறியியல் அற்புதச் சாதனை காலிஃபோர்னியா பொன்வாசல் தொங்குபாலம்\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்\nசேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்\nவங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்\nமையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்\nமுன்னுரை: கி.மு. 2015 இல் ( ) சீதா தேவியை மீட்க பாரத நாட்டுக்கும் இலங்கா புரிக்கும் அனுமார் படையினர் கட்டிய முதல் புராதனப் பாலத்தைப் பற்றி வால்மீகியின் இராம காவியம் கூறுகிறது. பதினெட்டு மைல் தூரம் நீண்ட பாறாங்கல் பாலத்தைச் சமீபத்தில் (அக்டோபர் 2002) துணைக்கோள் மூலம் விண்வெளிப் படமெடுத்த நாஸா [NASA] ‘இராம பாலம் ‘ [Adam ‘s Bridge] என்று அறிவித்து அகிலவலை முகப்புகளில் வெளியிட்டுள்ளது) சீதா தேவியை மீட்க பாரத நாட்டுக்கும் இலங்கா புரிக்கும் அனுமார் படையினர் கட்டிய முதல் புராதனப் பாலத்தைப் பற்றி வால்மீகியின் இராம காவியம் கூறுகிறது. பதினெட்டு மைல் தூரம் நீண்ட பாறாங்கல் பாலத்தைச் சமீபத்தில் (அக்டோபர் 2002) துணைக்கோள் மூலம் விண்வெளிப் படமெடுத்த நாஸா [NASA] ‘இராம பாலம் ‘ [Adam ‘s Bridge] என்று அறிவித்து அகிலவலை முகப்புகளில் வெளியிட்டுள்ளது பாக் நீர்ச்சந்தியில் [Palk Strait] (இராமேஸ்வரம்) தனுஷ்கோடி, தலைமன்னாரை இணைக்கும் இந்தப் பாறாங்கல் திட்டுகள் உச்ச அலை [High Tide] ஏறும் சமயத்தில் நாலடிக் கடல்நீரில் மூழ்கி விடுபவை பாக் நீர்ச்சந்தியில் [Palk Strait] (இராமேஸ்வரம்) தனுஷ்கோடி, தலைமன்னாரை இணைக்கும் இந்தப் பாறாங்கல் திட்டுகள் உச்ச அலை [High Tide] ஏறும் சமயத்தில் நாலடிக் கடல்நீரில் மூழ்கி விடுபவை இவ்வூர்களுக்கு இடையில் பிரிட்டிஷ் இந்தியா முன்பு சிறிது தூரம் கட்டிய பாம்பன் பாலம், [Bamban Bridge] பலமுறைச் சூறாவளிப் புயல்களால் தகர்க்கப்பட்டுச் சாய்ந்து போனது\nஇருபதாம் நூற்றாண்டில் பாரதியார் இலங்கா புரிக்கும் இந்���ியா வுக்கும் பாலம் அமைக்க வேண்டும் என்று கண்ட கனவு மெய்ப்பிக்க வில்லை அயோத்தியா புரியில் நமது இஸ்லாமிய சகோதரர்களை அடித்துக் கொல்லும் இராம பக்தர்கள், பிறந்த பூமியில் இராமர் கோயில் கட்டும் போர்த் திட்டத்தைக் கிழித்துப் போட்டு விட்டு, மெய்யாக இராமரின் பொற் பாதங்களைத் தொட்ட ஈழத் தீவிற்கு ஓர் பாலத்தைக் கட்டலாம் அயோத்தியா புரியில் நமது இஸ்லாமிய சகோதரர்களை அடித்துக் கொல்லும் இராம பக்தர்கள், பிறந்த பூமியில் இராமர் கோயில் கட்டும் போர்த் திட்டத்தைக் கிழித்துப் போட்டு விட்டு, மெய்யாக இராமரின் பொற் பாதங்களைத் தொட்ட ஈழத் தீவிற்கு ஓர் பாலத்தைக் கட்டலாம் பக்த கோடிகள் புனித பூமிக்குப் பாத யாத்திரை செய்து புண்ணியம் பெற வசதியாக இருக்கும் பக்த கோடிகள் புனித பூமிக்குப் பாத யாத்திரை செய்து புண்ணியம் பெற வசதியாக இருக்கும் இராமரின் திருப்பாதங்கள் மட்டுமல்ல சீதா தேவி, இலட்சுமணன், அனுமான் ஆகியோர் அனைவரது பாதங்களும் பட்ட புண்ணிய பூமி, இலங்கை இராமரின் திருப்பாதங்கள் மட்டுமல்ல சீதா தேவி, இலட்சுமணன், அனுமான் ஆகியோர் அனைவரது பாதங்களும் பட்ட புண்ணிய பூமி, இலங்கை அண்ட வெளியில் கட்டளை ஏவுகணை களை அனுப்பி, அணுவைப் பிளந்து ஆராய்ச்சிகள் புரியும் பாரத நாட்டுக்கு, பதினெட்டு மைல் தூரப் பாலத்தைக் கட்டும் திறமை இல்லாமலா போய்விட்டது அண்ட வெளியில் கட்டளை ஏவுகணை களை அனுப்பி, அணுவைப் பிளந்து ஆராய்ச்சிகள் புரியும் பாரத நாட்டுக்கு, பதினெட்டு மைல் தூரப் பாலத்தைக் கட்டும் திறமை இல்லாமலா போய்விட்டது இந்தியாவுக்கும், ஈழத்துக்கும் இணைப்பு ஏற்பட்டு வணிகம், தொழிற்துறை, கலாச்சாரம் பெருகும்\nபதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உலகெங்கும் பாலம் கட்டும் பணி துவங்கி ஓர் விஞ்ஞான மாயிற்று தரணி விஞ்ஞானிகள் முதல் விஞ்ஞானி எனக் கருதும் காலிலியோ (1564-1642) தன் காலத்திலேயே கட்டிடக் கலைக்கு உத்திரங்கள், கூட்டுத் தளவாடங்கள் [Beams & Framed Structures] ஆகியற்றைப் பற்றி ஆராய்ந்து எழுதி வைத்துள்ளார். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலே பாலம் கட்டும் பணியாளர் பலர், கூட்டிணைப்பு உத்திரங்களைத் தயாரிக்கப் பொறியியல் கணிப்புகளைப் பயன்படுத்தத் துவங்கினர். அமெரிக்காவில் 1916 ஆண்டு முதல் 17 ஆண்டுகளாகப் போராடி இறுதியில் கலிஃபோர்னியாவின் ஆறு மாவட்ட��்கள் சேர்ந்து கட்ட முடிவு செய்து, 35 மில்லியன் டாலர் நிதி ஏற்பாட்டில் 1933 ஜனவரி 5 ஆம் தேதி, ஸான் ஃபிரான்சிஸ்கோ பொன்வாயில் பாலத்தின் அமைப்பு வேலைகள் ஆரம்பமாயின.\nஉலகின் ஒப்பற்ற நீண்ட தூரக் கடப்புப் பாலம்\nஉலகத்திலே கம்பீரமான தோற்றமுடன் கவின் மிகுந்த கடற்பாலமாகப் போற்றப்படுவது, ஸான் ஃபிரான்சிஸ்கோவின் பொன்வாயில் பாலம் [Golden Gate Bridge]. நீளத்தில் இரண்டாவது தொங்கு பாலம் [Suspension Bridge] எனக் கருதப்படும் இச்செந்நிறப் பாலம் ஸான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் உள்ள பொன்வாயில் நீர்ச்சந்தியில் [Golden Gate Strait] அமைக்கப் பட்டுள்ளது. மூன்று மைல் நீளமும், ஒரு மைல் அகலமும் கொண்ட அந்த நீர்ச்சந்திக்கு ‘பொன்வாயில் நீர்ச்சந்தி ‘ என்று 1846 இல் பெயரிட்டவர், அமெரிக்க இராணுவக் காப்டன் ஜான் ஃபிரிமான்ட் [John Fremont]. கிரைஸோசெராஸ் அல்லது பொன் கொம்பு [Chrysoceras or Golden Horn] என்னும் பெயருடைய துருக்கி இஸ்தான்புல் துறைமுகம் ஒன்றை ஒத்திருப்பதாகக் கருதிய, காப்டன் ஃபிரிமான்ட் நீர்ச்சந்திக்கு கிரைஸோபைலே அல்லது பொன்வாயில் நீர்ச்சந்தி எனப் பெயரிட்டார். பரந்த பசிபிக் கடலுக்குப் பாதை காட்டும் அந்த நீர்ச்சந்தியின் நாமமே, பிறகு அதன் மீது கட்டப்பட்ட தொங்கு பாலத்திற்கும் இடப்பட்டது\nபாலங்களின் பணிகள் பலவிதம். நதிப்பாலம், மலைப்பாலம், கடற்பாலம், வீதிப்பாலம், குழிப்பாலம், நடைப்பாலம் எனப் பிரிவுபடும் பாலங்களின் தோற்ற மூலங்களைக் காண முற்படுவது சற்று சிரமமான முயற்சி பாலங்கள் மீது கடந்து செல்பவை, வாகனங்கள், ரயில்தொடர் வண்டிகள், ஆயில் பைப்புகள், நீரனுப்புப் பைப்புகள், கழிவு திரவப் பைப்புகள் போன்றவை.\nபாலத்தின் வடிவங்களும் பலவிதம். அவற்றை முக்கியமாக ஐந்து பெரும் இனங்களாகப் பிரிவுக்கலாம். 1. உத்திரப் பாலம் [Beam Bridge] 2. நீள்வட்ட வளைவுப் பாலம் [Arch Bridge] 3. ஊஞ்சல் அல்லது தொங்கு பாலம் [Suspension] 4. ஒற்றைப்பிடி நெம்பு பாலம் [Cantilever Bridge] 5. முறுக்கு நாண் பாலம் [Cable Stayed Bridge].\nஇக்கட்டுரை இருபதாம் நூற்றாண்டின் உன்னதப் பாலம் கட்டும் சாதனைகளில் ஒன்றான உலகின் இரண்டாவது நீட்சி ஊஞ்சல் பாலமான கலிஃபோர்னியாவின் பொன்வாயில் பாலத்தைப் பற்றிய விபரங்களைக் கூறுகிறது.\nஉலகத்தில் எல்லாவற்றுக்கும் நீளமான தொங்கு பாலம், ஜப்பானில் 1998 இல் கட்டி முடிக்கப்பட்ட ஆகாஷி கைகியோ பாலம் [Akashi Kaikyo Bridge]. அதன் நீளம் 2.5 மைல் [(13037 அடி) 3911 மீடர்]. கடற் கோபுரங்களுக்கு இடையே உள்ள மைய அகற்சி 1.25 மைல் [Center Span (6637 அடி) 1991 மீடர்]. எல்லாவித மாதிரிப் பாலங்களிலும் தொங்கு பாலமே [Suspension Bridge] அதிக அகற்சி தரத் தகுதி பெற்றது. கடலின் அடித்தளத்தில் ஆழத்தில் ஊன்றப்பட்ட இரண்டு கோபுரங்களின் மீது தொங்கும் இரும்புச்சர முறுக்கு நாண்களே [Twisted Wire Cables] பாலத்தின் நீளப்பாதை முழுவதையும் தாங்குகின்றன.\nபல்லாயிரம் அடி ஆழமுடைய பசிபிக் கடலில், மணிக்கு 5-10 மைல் வேக அலைக் கொந்தளிப்பும், புயற்காற்றும், பூகம்பமும் விளையாடும் பகுதிகளில் 8981 அடி நீளத்தில் பாலம் அமைப்பது, இமாலய இடர்களில் நீந்திச் சாதிக்கும் ஓர் அசுர சாதனை சிக்கலான, சிரமமான அப்பாலத்தை முதலில் டிசைன் செய்த எஞ்சினியரிங் நிபுணரின் பெயர் ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ் [Joseph Strauss]. ஸ்டிராவ்ஸ் ஒரு மில்லயன் டன்னுக்கும் மேற்பட்ட காங்கிரீட்டைக் கொட்டி, மலைப் பாம்புகள் போன்ற இரண்டு கம்பி வடங்களை வலுவாகப் பற்றிக் கொள்ள உறுதியான ‘பிணைப்பு ஆப்புகளைக் ‘ [Anchorages] கடற்கரையில் கட்டினார். பாலத்தை 1937 இல் 27 மில்லியன் டாலர் செலவில், வாக்குத் தேதிக்கு ஐந்து மாதங்கள் பிந்தி, ஆனால் 1.3 மில்லியன் டாலர் மதிப்பீடுச் செலவுக்குக் குறைந்து, ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ் கட்டி முடித்து ஒரு மில்லியன் டாலர் வெகுமதியும், பாலத்தைக் கடந்து செல்ல ஆயுள் அனுமதியும் பெற்றார் சிக்கலான, சிரமமான அப்பாலத்தை முதலில் டிசைன் செய்த எஞ்சினியரிங் நிபுணரின் பெயர் ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ் [Joseph Strauss]. ஸ்டிராவ்ஸ் ஒரு மில்லயன் டன்னுக்கும் மேற்பட்ட காங்கிரீட்டைக் கொட்டி, மலைப் பாம்புகள் போன்ற இரண்டு கம்பி வடங்களை வலுவாகப் பற்றிக் கொள்ள உறுதியான ‘பிணைப்பு ஆப்புகளைக் ‘ [Anchorages] கடற்கரையில் கட்டினார். பாலத்தை 1937 இல் 27 மில்லியன் டாலர் செலவில், வாக்குத் தேதிக்கு ஐந்து மாதங்கள் பிந்தி, ஆனால் 1.3 மில்லியன் டாலர் மதிப்பீடுச் செலவுக்குக் குறைந்து, ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ் கட்டி முடித்து ஒரு மில்லியன் டாலர் வெகுமதியும், பாலத்தைக் கடந்து செல்ல ஆயுள் அனுமதியும் பெற்றார் பிற்கால இணைப்புகளின் நிதிச் செலவையும் சேர்த்துக் கொண்டால், பாலத்தின் மொத்தச் செலவு 35 மில்லியன் டாலர் மதிப்பாகிறது. பிரதம எஞ்சினியராகப் பணியாற்றிய ஸ்டிராவ்ஸுக்கு உதவி செய்தவர், கட்டிடக்கலை நிபுணர் இர்விங் மாரோ.\nபொன்னூஞ்சல் வாயில் பாலத்தின் பிறப்பும், அமைப்பும்\nஸான் ஃபிரான்சிஸ்கோவின் முதல் பாலம் 1844 இல் வில்லியம் ஸ்டர்கிஸ் ஹிங்கிலி [William Sturgis Hinkley] என்பவரின் ஆணைக்குக் கீழ் கட்டப்பட்டது. லகூனா ஸலாடாவை வளைகுடாவுடன் இணைக்கும் ஒரு சிற்றாறைக் கடக்கும் பாலம் அது. 450 சதுர மைல் பரவிய ஸான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாத் துறைமுகத்தின் சுற்றியுள்ள தளப்பரப்புகளை எட்டு முக்கிய பெருவீதிப் பாலங்களும் [Highway Bridges] இரண்டு ரயில்பாதைப் பாலங்களும் இணைக்கின்றன. அவற்றில் நான்கு பெரும் பாலங்கள் ஓக்லண்டு பாலம், பொன்வாயில் பாலம், ரிச்மண்டு -ஸான் ரஃபயால் பாலம், கார்குயினெஸ் பாலம் ஆகியவை உலகத் தொங்கு பாலங்களில் உன்னத மானவை மற்ற பாலங்கள்: ஸான் மெட்டியோ-ஹேவேர்டு பாலம், டம்பார்ட்டோ பாலம், ஸூயிஸன் வளைகுடாப் பாலம் ஆகியவை. இவற்றில் 1936, 1937 இல் முடிவு பெற்ற இரண்டு பாலங்கள் சிறப்பானவை. பொன்வாயில் பாலம் ஸான் ஃபிரான்சிஸ்கோவையும் வடக்கே உள்ள மாரின் மாவட்டத்தையும் [Marin County] இணைக்கிறது.\n1916 ஆண்டு முதல் 17 ஆண்டுகளாகப் போராடி, இறுதியில் கலிஃபோர்னியாவின் ஆறு மாவட்டங்கள் சேர்ந்து பல ஆண்டுகளாகக் கட்ட முடிவு செய்து, 35 மில்லியன் டாலர் மொத்த நிதி ஏற்பாடு செய்து [1933 நாணய மதிப்பு] முடிவில் 1933 ஜனவரி 5 ஆம் தேதி வேலைகள் ஆரம்பமாயின. பொன்வாயில் பாலத்துக்கு மிகவும் உயர்ந்த கோபுரங்கள் [>850 அடி] தேவைபட்டன கொந்தளிக்கும் கடலுக்குக் கீழே ஆழமான, அகண்ட தாங்கும் கடற்தூண் மேடைகள் [Piers] தேவைபட்டன கொந்தளிக்கும் கடலுக்குக் கீழே ஆழமான, அகண்ட தாங்கும் கடற்தூண் மேடைகள் [Piers] தேவைபட்டன தடிப்பு மிக்க முறுக்குக் கம்பி நாண்கள், பெரும் வடங்கள் [Cables] அதிக நீளத்தில் தேவைப்பட்டன தடிப்பு மிக்க முறுக்குக் கம்பி நாண்கள், பெரும் வடங்கள் [Cables] அதிக நீளத்தில் தேவைப்பட்டன மன உறுதி, பொறியியல் நுணுக்கத் திறம் உடைய எஞ்சினியர் ஜோஸஃப் பேயர்மன் ஸ்டிராவ்ஸ் [Joseph Baerman Strauss (1870-1938)] ஒருவர்தான், ஏறக்குறைய இரண்டு மைல் ஆழக்கடலைக் கடக்கும் ஓர் அரிய தொங்கு பாலத்தை டிசைன் செய்து, கட்டி முடிக்கும் இமாலயப் பணியைச் செய்ய முன்வந்தார்\nஸ்டிராவ்ஸ் ஓர் உன்னத கட்டிடத் தளவாட எஞ்சினியர் [Structural Engineer] மட்டும் அல்லர். அவர் ஒரு கவிஞர், தீர்க்க தரிசி. தாண்டிச் செல்ல முடியாத பெருந் தடைகளும், பிரச்சனைகளும், அபாய இடர்களும் மிகுந்த ஸான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடா புகுவாசலில், பொன்வாயில் தொங்கு பாலத்தை ஸ்டிராவ்ஸ் கட்ட முடியாது என்று பல எதிர்மறைவாதிகள் எதிர்த்து வாதம் புரிந்தனர். தொங்கு பாலத்தைப் பல்லாண்டுகள் கனவு கண்ட ஸ்டிராவ்ஸ், நாலரை ஆண்டுகளில் அதைக் கட்டி முடித்து, உலகப் பெருஞ் சாதனைகளில் ஒன்றாக ஸான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவில் அமைத்துக் காட்டினார்.\nதொங்கு பாலத்தின் சுமைதாங்கும் நியதி வெகு எளிமையானது மிகப் புராதன மானது அது கலியுகத்தின் புதிய கண்டுபிடிப்பு அன்று வலுவான கயிற்றை இருமுனைகளிலும் கட்டியோ அல்லது இரு கம்பங்களில் முடிச்சிகளிட்டோ தொங்கவிட்டு, துணிகளைக் காயப் போடுகிறோம். அதே நியதிதான் தொங்கு பாலத்தின் அமைப்பில் கையாளப்படுகிறது. ஆழமாய் ஊன்றிய அடிவாரக் காங்கிரீட் கடற்தூண் மேடை [Pier] மீது இணைக்கப் பட்டவை, இரண்டு உயர்ந்த இரும்புக் கோபுரங்கள். அவற்றின் தோள் மீது மலைப்பாம்பு மாலை போல் தொங்கும் இரு முறுக்குக் கம்பி வடங்கள். அவற்றில் செங்குத்தாய் இணைந்த இரும்புக் கம்பி நாண்கள்தான் பாலத்தைச் சுமக்கின்றன. இருபுறத்திலும் வடத்தின் முனைகள் பூமியில் ஊன்றிய உறுதி மிக்க ஆப்புமேடையில் [Anchorage] கட்டப் பட்டுள்ளன. கோபுரங்களின் தோள்மீது தொங்கும் அந்த நீள்வடங்கள் நன்கு இழுத்து விடப்பட்டு, பூகவர்ச்சி விசையால் [Gravitational Force] இயற்கையாக ‘விரிவளைவு வடிவில் ‘ [Parabolic Shape] ஆரம்போல் அமைகின்றன. கோபுரத்தின் இருபுறத்திலும் புகுத்தப்பட்ட பாலத்தட்டை [Bridge Deck] வடத்திலிருந்து தொங்கும் செங்குத்து முறுக்குக் கம்பி நாண்கள் தாங்கிக் கொள்கின்றன. கோபுரத்தின் பக்கத் தட்டுகளின் [Side Decks] எடையும், நகரும் பளுக்களும் [Live Loads], அவற்றின் நெம்பு இழுப்புகளும் [Bending Moments], நீண்ட மையத் தட்டின் பூர்வீக மேல்வளைவு வடிவை [Originally Kept Upper Curvature] அடிக்கடி மேலும், கீழும் ஏற்றி இறக்கி மாற்றம் செய்யும்.\nபொன்வாயில் பாலத்தின் முக்கிய பரிமாணங்கள்\nபொன்வாயில் பாலத்தின் மொத்த நீளம் 6450 அடி. ஒவ்வொரு பக்கத் தட்டின் நீளம் 1125 அடி. பாலத்தின் மையத் தட்டு [Deck] 4200 அடி நீளத்துடன் கடல் மட்டத்துக்கு 220 அடி உயரத்தில் அமைக்கப் பட்டது. பாலத்தை நெருங்கும் பாதையின் நீளத்தையும் சேர்த்தால், பாலத்தின் மொத்த நீளம்: 8981 அடி [1.7 மைல்]. அகன்ற கடல் நடுவே இரண்டு கோபுரத் தாங்கிகள் முழு நீளப் பாலத்தின் தட்டை ஏந்திக் கொள்ளக் கட்டப் பட்டன. வடதிசைக் கோபுரத்தின் அடித்தளத்துக்கு உறுதியான பாறைத் திடல், கடல் அருகே வாய்த்தது. தென்திசைக் கோபுரந்தான் கரையிலிரிருந்து 1125 அடி தூரத்தில், மிகச் சிரமமோடு கடலில் அமைக்க வேண்டிய தாயிற்று. இரண்டு கோபுரங்களுக்கும் இடையே கடந்து, இரு முறுக்குக் கம்பி வடங்கள் [Twisted Wire Cables] தாங்கும் பாலத் தட்டின் தூரம் 4200 அடி வடத்திலிருந்து தொங்கும் செங்குத்து முறுக்குக் கம்பிகள் பாலத் தட்டின் முழு எடையைத் தாங்கிப் பங்கிட்டுக் கொள்கின்றன. கோபுரத்தின் உயரம்: கடல் மட்டத்துக்கு மேல் 746 அடி வடத்திலிருந்து தொங்கும் செங்குத்து முறுக்குக் கம்பிகள் பாலத் தட்டின் முழு எடையைத் தாங்கிப் பங்கிட்டுக் கொள்கின்றன. கோபுரத்தின் உயரம்: கடல் மட்டத்துக்கு மேல் 746 அடி கோபுரத்தின் எடை: 4000 டன்\nதென்திசைக் கோபுரம் அமர்ந்துள்ள கடற்தூண் மேடை [Pier] நீருக்குக் கீழ் 100 அடி ஆழத்தில் அமைந்துள்ளது கடற்தூண் மேடை ஒன்றின் முகப்பு அளவு: நீளம் 185 அடி, அகலம் 90 அடி. உயரம் 144 அடி கடற்தூண் மேடை ஒன்றின் முகப்பு அளவு: நீளம் 185 அடி, அகலம் 90 அடி. உயரம் 144 அடி ஒவ்வொரு கோபுரத்துக்கும் 64,000 டன் எடையுள்ள ஒரு கடற்தூண் மேடை. மையத் தட்டுக்கு வலது புறத்திலும், இடது புறத்திலும் கோபுரங்களுக்கு அப்பால் பக்க அகற்சி பாலத் தட்டுகள் [Side Spans] 1125 அடி நீளத்தில் உள்ளன. மையத் தட்டின் எடையும், ஓடும் வாகனங்களின் இயக்க எடைகளும், மையப் பகுதியில் உச்சமாகி ‘நெகிழ்வை ‘ [Deflection] உண்டாக்கும். கோபுரத்தின் இரண்டு வெளித் தொங்கு தட்டுகளும் [Overhang Deck Spans] மையப் பாலத் தட்டின் நடு நெகிழ்வைக் குறைக்க [To Reduce the Central Deflection], எதிர்வினை புரியும் நெம்புகோல் தட்டுகளாய் [Anti-Deflection Leverage Decks] பயன்படுகின்றன\nநீண்ட மலைப் போன்ற வடம் ஒன்றின் நீளம்: 7660 அடி வடத்தின் குறுக்கு விட்டம்: சுமார் 3 அடி (36ண அங்குலம்). அந்த மூன்றடி வடத்தின் உள்ளே இணையாகச் செல்லும், 61 நாண்கள் [Strands] கொண்ட 27,572 முறுக்குக் கம்பிகள் நுழைக்கப் பட்டுள்ளன வடத்தின் குறுக்கு விட்டம்: சுமார் 3 அடி (36ண அங்குலம்). அந்த மூன்றடி வடத்தின் உள்ளே இணையாகச் செல்லும், 61 நாண்கள் [Strands] கொண்ட 27,572 முறுக்குக் கம்பிகள் நுழைக்கப் பட்டுள்ளன ஒவ்வொரு நாணிலும் 452 கம்பிகள் முறுக்கப் பட்டுள்ளன ஒவ்வொரு நாணிலும் 452 கம்பிகள் முறுக்கப் பட்டுள்ளன அந்தக் கம்பிகளை ஒன்றாகக் கோர்த்தால் 80,000 மைல் நீளமாகி, அவற்றைக் கொண்டு பூமியின் மத்திமச் சுற்றள���ை மூன்று தரத்துக்கு மேல் சுற்றி விடலாம் அந்தக் கம்பிகளை ஒன்றாகக் கோர்த்தால் 80,000 மைல் நீளமாகி, அவற்றைக் கொண்டு பூமியின் மத்திமச் சுற்றளவை மூன்று தரத்துக்கு மேல் சுற்றி விடலாம் இரண்டு வடங்களின் இடைத்தூரம்: 90 அடி இரண்டு வடங்களின் இடைத்தூரம்: 90 அடி கோபுரத்தின் மீது வடங்கள் இழுக்கும் பளுவின் எடை: 55,350 டன் கோபுரத்தின் மீது வடங்கள் இழுக்கும் பளுவின் எடை: 55,350 டன் வடத்தின் இழுப்பு அளவு கோபுரத்தின் இருபுறமும் ஏறக்குறைய தராசு போல், சமமாக இருக்க டிசைன் செய்யப் பட்டுள்ளதால், கோபுரம் ஏறக்குறைய செங்குத்தாக நிமிர்ந்து நிற்கிறது வடத்தின் இழுப்பு அளவு கோபுரத்தின் இருபுறமும் ஏறக்குறைய தராசு போல், சமமாக இருக்க டிசைன் செய்யப் பட்டுள்ளதால், கோபுரம் ஏறக்குறைய செங்குத்தாக நிமிர்ந்து நிற்கிறது கோபுரத்தின் தூரி வடங்கள், தூரியில் தொங்கும் செங்குத்து நாண்கள் மற்ற உபரிகளின் மொத்த எடை: 24,500 டன்\nவடங்களை இறுகப் பற்றிக் கொள்ளும் ‘ஆப்பு மேடைகளை ‘ [Anchorage Blocks] பாலத்தின் இருபுறமும் கட்ட உறுதியான பாறைத் தளங்கள் வாய்த்தன. ஒவ்வொரு ஆப்பு மேடையும் 30,000 கியூபிக் கஜம் காங்கிரீட் ஊற்றப்பட்டு, இரும்புக் கம்பிகளால் உறுதியாக்கப் பட்டுள்ளது ஊஞ்சலில் தொங்கும் செங்குத்து முறுக்குக் கம்பி நாண்களையும், அவை தாங்கும் நீள் பாலத் தட்டையும் இழுத்துத் தூக்கிக் கொண்டிருக்கும் இரண்டு மலைப்பாம்பு வடங்களையும், அழுத்தமாக வெகு ஆழத்தில் பதிக்கப் பட்ட ஆப்பு மேடைகளே பற்றிக் கொள்கின்றன\nபொன்வாயில் பாலத்தின் மொத்த அகலம் 90 அடி. வாகனங்கள் செல்லும் வீதியின் அகலம்: 62 அடி. பக்க நடைபாதை: 10 அடி. தென்புறக் கோபுரத்தின் அடித்தளம் நீச்சக் கடல்மட்டத்துக்கு [Low Tide] 110 அடி ஆழத்தில் அமைக்கப் பட்டுள்ளது.\nபொன்வாயில் பாலத்தின் நெகிழ்ச்சியும், நெம்பு இழுப்புகளும்\nபாலத்தின் 6450 அடி நீண்ட பாதைத்தட்டு [இரண்டு பக்கத் தட்டுகள், ஒரு மையத் தட்டு] வெப்ப தட்ப உஷ்ண நிலை மாறுபாடுகளால் முறுக்குக் கம்பிகள், வடங்கள், இரும்புத் தளவாடங்கள், காங்கிரீட் வீதி ஆகியவற்றின் நீட்சிகள் [Elongations] கூடிக் குறைகின்றன. ஓடும் வாகனங்களால் நெம்பு இழுப்புகள் [Bending Moments] தொடர்ந்து வேறுபடும். கடற்புறக் காற்றடிப்பால் பாலத்தின் அனைத்து அங்கங்களும் அடிக்கடி அசைக்கப் படும்.\nபொன்வாயில் பாலத்தின் மீது செ��்லும் வாகன நகர்ச்சி பளுக்கள் [Live Loads], புயல் காற்று தள்ளு விசை [Wind Loads], பூகம்ப நிலநடுக்க ஆட்டம் [Seismic Movements] போன்ற அபாயங்கள் உண்டாக்கும் நெகிழ்ச்சிகள் [Deflections], நெம்பு இழுப்புகள் ஆகியவற்றைக் கணித்து [புயல் வேகம்: மணிக்கு 100 மைல்] அதிக பட்ச எதிர்பார்ப்புக்குப் [Maximum Risk] பாலத்தின் அங்கங்களில் பாதுகாப்புகள் இணைக்கப் பட்டுள்ளன. வாகன நகர்ச்சிப் பளு [Live Load 4000 lbs per foot] உச்சமாக அடிக்கு 4000 பவுண்டு எல்லையில் டிசைன் செய்யப் பட்டுள்ளது.\nகோபுரம் சாயும் போது பக்கவாட்டில் 12.5 அங்குலம், கடற்புறம் நோக்கி 18 அங்குலம், நிலப்புறம் நோக்கி 22 அங்குலம் நெகிழ்ச்சி அடைய டிசைன் செய்யப்பட்டுள்ளது. மணிக்கு நூறு மைல் வேகப் புயல் பாலத்தை நோக்கி அடிக்குமே யாகில், தள்ளப்படும் பாலத்தின் தட்டு பக்கவாட்டில் உச்சமாக 27 அடி ஆடும் என்று கணிக்கப் பட்டுள்ளது அதே போன்று பூகம்ப ஏற்படும் சமயம் நிலநடுக்கத்தில், பாலத்தின் தட்டுப் பக்கவாட்டில் உச்சமாக 27.7 அடி ஊஞ்சல் ஆடினாலும், பழுது ஏற்படாதவாறு டிசைன் செய்யப் பட்டுள்ளது அதே போன்று பூகம்ப ஏற்படும் சமயம் நிலநடுக்கத்தில், பாலத்தின் தட்டுப் பக்கவாட்டில் உச்சமாக 27.7 அடி ஊஞ்சல் ஆடினாலும், பழுது ஏற்படாதவாறு டிசைன் செய்யப் பட்டுள்ளது பாலத்தின் இரண்டு பக்கத் தட்டுகள், மையத்தட்டு மீது ஓடும், வாகன நகர்ச்சி எடைகள் மாறுவதாலும், கோபுரத் தாங்கு முனைகளில் நெம்பு இழுப்புகள் மாறி ஏறி இறங்குவதாலும், மையத்தட்டின் நெகிழ்ச்சி உச்சமாக கீழ்நோக்கி 10.8 அடி, மேல்நோக்கி 5.8 அடி வரை நெகிழ்ச்சி அடைய டிசைன் செய்யப் பட்டுள்ளது\nபொறியியல் நிபுணர் ஸ்டிராவ்ஸின் உன்னத சாதனை\nநூறாண்டுகளுக்கு முன்பிருந்த பொறியியல் திறமையில் முடியாத, பொன்வாயில் பாலம் போன்று நீண்ட பாலம் ஒன்றை 1937 இல் கட்டியது, நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஓர் அசுர சாதனை பசிபிக் வளை குடாவில் அமைக்கப்படும் ஒரு பாலம் பெரும் புயல் காற்றையும், பேரலை அடிப்புகளையும், மூடுபனி மந்தாரங்களைத் தாண்டி பிழத்துக் கொள்ள வேண்டும் பசிபிக் வளை குடாவில் அமைக்கப்படும் ஒரு பாலம் பெரும் புயல் காற்றையும், பேரலை அடிப்புகளையும், மூடுபனி மந்தாரங்களைத் தாண்டி பிழத்துக் கொள்ள வேண்டும் பூகம்பப் பிரளய விளைவுகள் நிகழும் உள்மையத்திற்கு [Epicenter] எட்டுமைல் தூரத்தில் அமையும் அப்பாலம், நிலநடுக்க முறிவிலிருந்து தப்பிக் கொள்ள வேண்டும். அத்தகைய அபாய எதிர்பார்ப்பு இடர்கள் இருந்தாலும், அவை அனைத்தையும் தாங்கிப் பிழைத்துக் கொள்ளும் ஓர் உறுதியான பாலத்தை அமைத்திட முன்வந்தவர், பொறி நுணுக்க நிபுணர் ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ்.\nஅமெரிக்கக் கட்டிடப் பொறியியற் துறைக் குழுவினர் பொன்வாயில் பாலம் நவீன உலகின் ஏழு விந்தைகளில் ஒன்று என்று பறைசாற்றுகிறார்கள். மற்ற ஆறு விந்தைக் கட்டிட அமைப்புகள்: 1. அமெரிக்காவின் ஹூவர் அணை [Hoover Dam] 2. கென்னடி விண்வெளி ஆய்வுக் கூடம் [Kennedy Space Center] 3. பனாமாக் கால்வாய் [Panama Canal] 4. அலாஸ்கா இடைப்புகு பைப் இணைப்பு [Trans-Alaska Pipeline] 5. மாநில இணைப்புத் தொடர்பாதைகள் [Interstate Highway System] 6. உலக வாணிப மையம் [World Trade Center] [2001 செப்டம்பர் 11 இல் தகர்ந்து போன இரட்டைக் கோபுரங்கள்]\nபொன்வாயில் பாலத்தின் நூதன டிசைனுக்கும், துணிச்சலான பணிக்கும் 1993 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கட்டிடக்கலைக் குழுவினர் [Society of American Registered Architects (SARA)] மகத்தான கட்டிடப் பரிசை [Distinguished Building Award] வழங்கினார்கள். அப்பரிசளிப்பு விழாவில் பிரதம எஞ்சினியர் ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ், கட்டிட டிசைன் நிபுணர் இர்விங் மாரோ ஆகியோர் இருவரும் பாராட்டப் பட்டனர்.\nபொன்வாயில் பாலத்தில் [1953-2001] புதுப்பித்த பணிகள்\nஆரம்பமான 1938 ஆம் ஆண்டில் மட்டும் 3.5 மில்லியன் வாகனங்கள் பொன்வாயில் பாலத்தின் மீது பயணம் செய்துள்ளன 1969-1993 ஆண்டுகளில் வருடத்திற்கு 32 மில்லியன் முதல் 39 மில்லியன் வாகனங்கள் வரை பாலத்தைக் கடந்திருக்கின்றன 1969-1993 ஆண்டுகளில் வருடத்திற்கு 32 மில்லியன் முதல் 39 மில்லியன் வாகனங்கள் வரை பாலத்தைக் கடந்திருக்கின்றன ஸான் ஃபிரான்சிஸ்கோ பொன்வாயில் பாலத்தைக் காண வருவோர் தொகை, ஒவ்வொர் ஆண்டிலும் சராசரி 9 மில்லியன் என்று கூறப்படுகிறது\n1951 இல் ஒரு பெரும் புயல் அடித்து, பாலத்தட்டின் நிலைநெறிக்குப் [Integrity] பங்கம் விளைத்திடப் பயமுறுத்தியது புயல் காற்றில் அசுரத் தாக்குதலால், பாலம் புரண்டு சுருண்டு விடுமோ என்ற அச்சத்தை உண்டாக்கி விட்டது புயல் காற்றில் அசுரத் தாக்குதலால், பாலம் புரண்டு சுருண்டு விடுமோ என்ற அச்சத்தை உண்டாக்கி விட்டது உடனே பாதுகாப்புக் குழுவினர் எச்சரிக்கை செய்ய, மாவட்டங்கள் 3.5 மில்லியன் டாலர் செலவழித்து, 1953 இல் முழு நீளத்திற்கு (6450 அடி) பாலத்தின் கீழே பக்கவாட்டில் இரும்புச் சட்ட ஏற்பாட்டை [Lower Lateral Bracing System] இணை���்து, பாலத்தட்டுக்கு உறுதியான நிலை வடிவை அளிக்கப் பட்டது.\n1967-1969 ஆண்டுகளில் பொறியியல் குழுவினர் ஒரு பெரும் பராமரிப்பு சோதிப்புச் செய்தனர். உப்புக் கடல் சூழ்வெளியில் உள்ள செங்குத்து இரும்பு நாண்களில் துரு அரிப்பு [Corrosion in Suspender Ropes] இருப்பது அறியப்பட்டது. 9 மில்லியன் டாலர் செலவழித்து, அந்த நாண்கள் யாவும் நீக்கப்பட்டுப் புது நாண்கள் பிணைக்கப் பட்டன. (1980-1982) (1997-2001) ஆண்டுகளில் மூன்று முறை நிலநடுக்கக் காப்பு இணைப்புகள் [Seismic Retrofit Construction] பாலத்தின் அங்கங்களுக்குச் சேர்க்கப் பட்டன.\nபொன்வாயில் பாலத்தைத் தாக்கிய அசுரப் புயற்காற்றுகள்\n1937 மே 27 இல் பொன்வாயில் பாலம் ஆரம்ப தினம் கொண்டாடி, அடுத்த நாள் முதல் வாகனங்கள் இருபுறமும் கடந்து சென்றன. துவக்க நாளன்று சுமார் 200,000 பேர் விஜயம் செய்தார்கள். பொன்வாயில் பாலத்தைக் கட்டி முடித்த நாலரை ஆண்டுகளில் விபத்துகள் நேர்ந்து 11 பேர் உயிரிழந்தனர் அதே சமயத்தில் கட்டமைப்பு வேலைகள் நடந்து வந்த போது, தவறி விழுந்த 19 பணியாளிகளைப் பாலத்துக்கு அடியில் கட்டி யிருந்த ‘பாதுகாப்பு வலை ‘ [Safety Net] காப்பாற்றியது குறிப்பிடத் தக்கது. அந்த 19 நபர்களின் பெயர்கள் ‘பாதி வழி நரகம் சென்றவர் குழு ‘ [Halfway-to-Hell Club] என்னும் பட்டியலில் பதிவாகி யுள்ளன\n1951 டிசம்பர் முதல் தேதி மூன்று மணி நேரங்கள் வாகனப் பயணங்கள் நிறுத்தமாகிப் பாலத்தின் நுழை வாசற்கள் மூடப்பட்டன காரணம் மணிக்கு 70 மைல் வேகத்தில் சூறாவளிப் புயல் ஒன்று அடிக்கப் போவதாய்க் காலநிலை அறிவிப்புகள் எச்சரிக்கைகள் விடுத்தன. 1937 இல் கட்டப்பட்ட ஊஞ்சல் பாலத்துக்கு அன்றைய தினம், இயற்கை மெய்யாகவே செய்த ஒரு சோதிப்புத் தேர்வாய் அது ஆகிவிட்டது காரணம் மணிக்கு 70 மைல் வேகத்தில் சூறாவளிப் புயல் ஒன்று அடிக்கப் போவதாய்க் காலநிலை அறிவிப்புகள் எச்சரிக்கைகள் விடுத்தன. 1937 இல் கட்டப்பட்ட ஊஞ்சல் பாலத்துக்கு அன்றைய தினம், இயற்கை மெய்யாகவே செய்த ஒரு சோதிப்புத் தேர்வாய் அது ஆகிவிட்டது அன்று தாக்கிய பயங்கர புயல், மையப் பாலத் தட்டைப் பக்க வாட்டில் தள்ளி இங்குமங்கும் 24 அடி ஊஞ்சலாக ஆட்டியது [டிசைன் வரையரை 27.7 அடி] அன்று தாக்கிய பயங்கர புயல், மையப் பாலத் தட்டைப் பக்க வாட்டில் தள்ளி இங்குமங்கும் 24 அடி ஊஞ்சலாக ஆட்டியது [டிசைன் வரையரை 27.7 அடி] பாலத்தின் மையத்தில் செங்குத்தாக 5 அடி மேலும��, கீழும் ஏறி யிறங்கியது பாலத்தின் மையத்தில் செங்குத்தாக 5 அடி மேலும், கீழும் ஏறி யிறங்கியது நல்ல வேளையாக சிறிய பழுதுகள் மட்டும் நேர்ந்து, பாலத்துக்குத் தீவிர முறிவுகள் எதுவும் ஏற்பட வில்லை\n1982 ஆம் ஆண்டு பொன்வாயில் பாலத்தின் மீது அடித்த குளிர்காலப் புயலில் [Winter Storm] மைய அகற்சிப் பாலத்தட்டு 6-7 அடி தணிந்தது பொறியியல் மகத்துவமான பொன்வாயில் பாலம் மனிதரின் உன்னதச் சாதனையாக இருந்தாலும் புயல்களும், அலைகளும், பூகம்பங்களும் ஸான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிகளை அடிக்கடித் தாக்குவதால், எஞ்சினியர்களும், பராமரிப்புப் பணியாளர் களும் அசுர வடிவான பாலத்தை அல்லும் பகலும் கண்காணித்துப் பழுதுகளை எப்போதும் செப்பணிட்டு வர வேண்டும்\n1 thought on “பொறியியல் அற்புதச் சாதனை காலிஃபோர்னியா பொன்வாசல் தொங்குபாலம்”\n இப்பாலத்தில் படத்தை பலமுறை பார்க்கிறோம் ஆனா இப்படிப்பட்ட ஒரு அற்புத வரலாறு உங்களால் தான் அறிந்து கொண்டோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/uk/03/179416?ref=archive-feed", "date_download": "2019-08-22T13:55:44Z", "digest": "sha1:NI3ASRG4HDDL3456PX4E7NHPZCALVNTY", "length": 7853, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கொலைகாரனே! லண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன்பு திரண்ட தமிழர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n லண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளர் வீட்டின் முன்பு திரண்ட தமிழர்கள்\nதூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது.\n144 தடை உத்தரவு பிறப்பிக்கட்டிருந்த நிலையில், ஏராளமான போராட்டக்காரர்கள் தடை உத்தரவையும் பேரணி சென்றனர். அப்போது காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது\nஅப்போது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை இச்சம்பவம் ஏற்படுத்தியுள்ளது,\nஇந்தச் சம்பவத்தை கண்டித்து லண்டனில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் வீட��டின் முன், அங்கு வாழும் தமிழர்கள் திரண்டு போராட்டம் நடத்தினர்.\nஇந்தப் போராட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அவர்கள் கொலைகார வேதாந்த உள்ளே இருக்கிறார். கொலைகார ஸ்டெர்லைட் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும். 11 உயிர்களைக் கொண்ட அனில் அகர்வால் உள்ளே இருக்கிறார். கண்டிக்கிறோம். கண்டிக்கிறோம் என்ற பல முழக்கங்களை எழுப்பினர்.\nமேலும் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு நீதி வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2019/aug/15/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95-3213900.html", "date_download": "2019-08-22T13:19:29Z", "digest": "sha1:TWTELIRX3HKIZEALJPIAHTKRCC6GBKAP", "length": 7518, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "தேசிய வரைவு கல்விக் கொள்கையை எதிர்த்து தொடர் பிரசாரம்: விசிக- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதேசிய வரைவு கல்விக் கொள்கையை எதிர்த்து தொடர் பிரசாரம்: விசிக\nBy DIN | Published on : 15th August 2019 07:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேசிய வரைவு கல்விக் கொள்கையை எதிர்த்து ஆக. 17-ஆம் தேதி முதல் செப். 17-ஆம் தேதி வரை மக்களிடம் தொடர் பிரசாரம் செய்வது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.\nவந்தவாசியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு தொகுதிச் செயலர் எம்.கே.மேத்தாரமேஷ் தலைமை வகித்தார். நகரச் செயலர் கி.ஏழுமலை வரவேற்றார்.\nஒன்றியச் செயலர்கள் ம.ச.அசோக், ப.துரை, எ.லட்சுமணன், அ.ஞானப்பிரகாசம், த.சீனுவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள்\nதொல்.திருமாவளவனின் பிறந்த நாளான ஆக. 17-ஆம் தேதி பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள்\nஉள்ளிட்டவை வழங்குவது, பொதுமக்களுக்கு அன்னதானம் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோ.சீனுகுமார் நன்றி தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/16153157/1251300/Study-reveals-25-crore-people-will-die-for-alcohol.vpf", "date_download": "2019-08-22T14:28:23Z", "digest": "sha1:ZQYFUX4DDGXCAIYJJRA2HC7MJ252GYRS", "length": 20809, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "2050-ம் ஆண்டுக்குள் குடிமகன்கள் பலி எண்ணிக்கை 25 கோடியாக உயரும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் || Study reveals 25 crore people will die for alcohol intake", "raw_content": "\nசென்னை 22-08-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\n2050-ம் ஆண்டுக்குள் குடிமகன்கள் பலி எண்ணிக்கை 25 கோடியாக உயரும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\n2011-ல் இருந்து 2050 வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மது குடிப்பதால் மொத்தம் 25 கோடியே 80 லட்சம் மக்கள் உயிர் இழப்பார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\n2011-ல் இருந்து 2050 வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மது குடிப்பதால் மொத்தம் 25 கோடியே 80 லட்சம் மக்கள் உயிர் இழப்பார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் மது அருந்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇதனால் ஏற்படும் நோய் மற்றும் பல்வேறு காரணங்களால் உயிர் இழப்புகள் அதிகம் ஏற்படுவதுடன் இந்திய பொருளாதாரத்துக்கும் ���டுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.\nஉலக அளவில் உயர் மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகள் ஒரு சதவீதம் அளவிலான உள்நாட்டு உற்பத்தி தொகையை மதுவுக்காக செலவிடுகிறது. வளர்ந்து வரும் நாடுகள் 2 சதவீதம் அளவுக்கு செலவிடுகின்றன.\nபிரான்சு நாட்டில் 1.7 சதவீதமும், அமெரிக்காவில் 2.7 சதவீதமும், தென்கொரியாவில் 3.3 சதவீதமும், தாய்லாந்தில் 1.99 சதவீதமும் செலவிடுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை மொத்த உள்நாட்டு உற்பத்தி தொகையில் 1.45 சதவீதத்தை செலவிடுகின்றனர்.\nமது குடிப்பதால் 3 வகையான வழிகளில் உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. ஈரல் பாதிப்பு, புற்று நோய் மற்றும் மது குடிப்பதனால் ஏற்படும் விபத்துகள் போன்றவை இவ்வாறு உயிர் இழப்புகளை ஏற்படுத்துகின்றன.\nஇந்தியாவில் மதுவினால் சுகாதார பாதிப்பு மற்றும் பொருளாதார பாதிப்பு எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை சார்பில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.\nசமுதாய மருத்துவ துறை, பொது சுகாதார கல்வி மையம், சண்டிகார் உயர் மருத்துவ கல்வி மையம், தேசிய போதை மருந்து தடுப்பு சிகிச்சை மையம், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன.\n2011-ம் ஆண்டில் இருந்து இதுவரை மதுவினால் ஏற்பட்டுள்ள உயிர் இழப்பு மற்றும் பொருளாதார பாதிப்புகளை மையமாக வைத்து 2050 வரை எந்த மாதிரி பாதிப்புகள் ஏற்படும் என்பதை கணக்கிட்டு ஆய்வை மேற்கொண்டு இருக்கிறார்கள்.\nஇதன் ஆய்வு முடிவுகள் சர்வதேச பத்திரிகையான ‘டிரக் பாலிசி’ பத்திரிகையில் வெளிவந்துள்ளது.\nஅதில், 2011-ல் இருந்து 2050 வரையிலான இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் மது குடிப்பதால் மொத்தம் 25 கோடியே 80 லட்சம் மக்கள் உயிர் இழப்பார்கள்.\nஇதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.45 சதவீதம் இழப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஎனவே, மது பழக்கத்தை தடுப்பதற்கு சரியான விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளனர்.\nஅவ்வாறு மது ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக எடுக்கப்பட்டால் 2050-ம் ஆண்டு வரையில் 55 கோடி பேரை பாதுகாக்கலாம் என்றும் கூறி உள்ளனர்.\nதற்போதைய நிலையில் மது காரணமாக 5 கோடியே 70 லட்சம் பேர் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுக்கு சிறந்த சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும் இந்த ஆய்வு அறிக்கைகள் கூறி உள்ளது.\nமதுவினால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளுக்காக மட்டுமே 2050-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ரூ.90 லட்சத்து 78 ஆயிரம் கோடி செலவிட வேண்டி இருக்கும் என்றும் அந்த புள்ளி விவரம் சொல்கிறது.\nமது தொடர்பான சிகிச்சைக்காக மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 3 லட்சத்து 12 ஆயிரத்து 700 கோடி செலவு செய்ய வேண்டி இருக்கிறது என்றும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nமது குடிப்பவர்கள் மரணம் அடைவது, நோயினால் பாதிக்கப்படுவது போன்ற காரணங்களால் 2050-ம் ஆண்டு வரை இந்தியாவின் உற்பத்தியில் ரூ.121 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.\nஇந்தியாவில் மது குடிப்பதால் ஏற்படும் ஈரல் நோயால் மரணம் அடைவோரின் சராசரி வயது 47.19 ஆக உள்ளது. அதனால் ஏற்படும் புற்று நோயால் இறப்போர் வயது சராசரி 54.63 ஆக இருக்கிறது. மதுவினால் ஏற்படும் விபத்தில் இறப்போரின் சராசரி வயது 42.38 ஆக உள்ளது.\nவரும் 26-ந்தேதி வரை காவலில் வைத்து ப சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி\nமுதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா\nவிசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nப. சிதம்பரம் கைது கண்டிக்கத்தக்கது -மு.க.ஸ்டாலின்\nப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி கோர்ட் அனுமதி\nஉ.பி.யில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பரிதாப பலி\nதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி - ஸ்டாலின்\nகேமரூனில் துணிகரம் - பஸ் டிரைவரை கொன்று பயணிகளை கடத்திய போகோ ஹராம் பயங்கரவாதிகள்\nபுதிய பிரெக்ஸிட் ஒப்பந்தம் 30 நாளில் சாத்தியமில்லை - இங்கிலாந்து பிரதமரிடம் பிரான்ஸ் அதிபர் வலியுறுத்தல்\nஇனிக்கும் குளிர்பானங்கள் குடித்தால் புற்றுநோய் வரும்- ஆய்வில் புதிய கண்டுபிடிப்பு\nஆட்டுப்பால் குழந்தைகள் உடலுக்கு ஆரோக்கியமானது- ஆய்வில் புதிய தகவல்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/20001533/1035956/Makkal-Yaar-Pakkam-AIADMK-DMK.vpf", "date_download": "2019-08-22T13:41:41Z", "digest": "sha1:6DOHUI4TCYA26XZIIHNHGZQ4SHRLA4K3", "length": 11206, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "திமுக, அதிமுக வெற்றி வாய்ப்பு தொகுதிகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிமுக, அதிமுக வெற்றி வாய்ப்பு தொகுதிகள்\nநடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில், தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தந்தி டி.வி.யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடந்த 39 மக்களவை தொகுதிகளில் தந்தி டி.வி. பிரமாண்ட கருத்துக்கணிப்பை நடத்தியது. இதன் முடிவுகள் மக்கள் யார் பக்கம் நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டன. அதில் திமுக கூட்டணி, மத்திய சென்னை, வடசென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, கரூர், ஈரோடு, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nஇதேபோல், அதிமுக கூட்டணி திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சேலம், பொள்ளாச்சி, தேனி மற்றும் திருப்பூர் ஆகிய தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக கர���த்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.\nகன்னியாகுமரி, அரக்கோணம், விழுப்புரம், ஆரணி, சிதம்பரம், கோவை, ராமநாதபுரம், தர்மபுரி, மதுரை, நாமக்கல், திருவண்ணாமலை, தென்சென்னை, திருநெல்வேலி மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் கடும் போட்டி உள்ளதால் இழுபறி தொகு​கள் என தந்தி டி.வியின் கருத்துக்கணிப்பு முடிவின் மூலம் தெரிய வந்துள்ளது.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை\nகோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் ப���ம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.\nப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3/", "date_download": "2019-08-22T14:44:21Z", "digest": "sha1:LVKZI2T3GLCW46EXZEL7N6I5IO5RLUF2", "length": 10140, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "Ananda Vikatan Gagged?", "raw_content": "\nஆனந்த விகடனுக்கு ஒரு கேள்வி\nஆனந்த விகடன் குழுமம் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது; முதலமைச்சர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்ததால் தாங்கள் அச்சுறுத்தப்படுவதாக அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அப்படி அச்சுறுத்தப்படுவது உண்மையாக இருந்தால் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியதுதான். நிற்க, விகடன் ஒளித்திரையின் வியாபார பார்ட்னர் கலாநிதி மாறன், தயாநிதி மாறனின் அடாவடிகள், ஊழல்களைப் பற்றி எவ்வளவு நடுநிலையாக விகடன் எழுதியிருக்கிறது என்கிற கேள்வி எப்போதுமே எனக்கு உண்டு. ஊடக சுதந்திரத்தை மறுத்த சுமங்கலி கேபிள் பிரச்சனையோ, தயாநிதி மாறனின் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகப் பிரச்சனையோ விகடனுக்கு எப்போதுமே பெரிதாகத் தெரிந்ததில்லையே. ஏன் விகடன் குழுமத்தின் அறிக்கையை இங்கே படியுங்கள்:\nPrevious articleபணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் ரூ.4.80 லட்சம் கோடி இழப்பு-மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா\nNext article‘கஜா’ புயலால் 30 ஏக்கரிலான பலா, தேக்கு அழிந்தன ; புதுக்கோட்டை விவசாயி விஷம் குடித்து தற்கொலை\nஊருக்கு ஏன் நல்லது செய்ய வேண்டும்\nவிலாசினி ரமணி மிரட்���ப்பட்ட பிரச்சனை: சமூக வலைத்தளங்கள் செய்தியாளர்களின் புதைகுழிகள்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் ஆப்பிள் 2019 ஐபோன் 11 சீரிஸ்\nஅசத்தல் சிறப்பம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 8 சீரிஸ்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3770:2008-09-08-19-51-39&catid=108:sri&Itemid=50", "date_download": "2019-08-22T14:22:11Z", "digest": "sha1:43BLQ62FM57TYIDRXNEGGXDIH2QGOBH2", "length": 6041, "nlines": 133, "source_domain": "tamilcircle.net", "title": "நீறாய்ப் போக விலங்குகள் இராச்சியம்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் நீறாய்ப் போக விலங்குகள் இராச்சியம்\nநீறாய்ப் போக விலங்குகள் இராச்சியம்\nசிரசுகள் சரிய செந்நீர் சொரியும்\nநானா நீயா நடக்கட்டும் போட்டி\nவிழி வழி தேங்கிய மனவெதுப்புகள் உடைப்பெடுத்து\nஅது எதுவென நீவிர் அறியும் நாழியில்\nவாழ்வின் ஒளி மீளும் தெருக்களில்\nநீறாய்ப் மண்ணாய் நீர்த்துப்போகும் விலங்குகள் இராச்சியம்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/%E0%AE%93-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-08-22T13:35:43Z", "digest": "sha1:NW2TRCW6P2FBJYEOX5CGN5SEKRXXDC26", "length": 5939, "nlines": 90, "source_domain": "www.cinibook.com", "title": "ஓ பேபி படம் தமிழில் வெளியீடு.!!! - CiniBook", "raw_content": "\nஓ பேபி படம் தமிழில் வெளியீடு.\nதெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்ற “ஓ பேபி” படம் தமிழும் விரைவில் வெளிவர உள்ளது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளிவர உள்ளது.\nதெலுங்கில் நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடித்து வெளிவந்த படம் ஓ பேபி. தெலுங்கில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. இப்படம் “மிஸ் க்ரோனி” என்ற கொரியா படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. இப்படத்தில் வயதான ஒரு பாட்டி வேதியல் மாற்றம் நிகழ்ந்து இளமை பெறுகிறார். இதனால், என்ன நடக்கிறது என்பது பற்றிய ஒரு கற்பனை கதை.தமிழில் பாட்டியாக பிரபல நடிகை லக்ஷ்மியும், இளமையான தோற்றத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகும் தேதி உறுதியாகியுள்ளது. வரும் 15 ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில் சமந்தா ரசிகர்கள் தற்போது இருந்ததே படத்திற்கு கட் வுட் வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nNext story சமூக வலைத்தளங்களில் வைரலாகும் எமிஜாக்ஷானின் புகைப்படம்:-\nஆடையின்றி நடித்த அமலா பால் – படப்பிடிப்பின் போது\nஇந்தியன் 2 படத்தில் இணையும் இளைய இயக்குனர் யார் தெரியுமா\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nதிகில் படத்தில் கீர்த்தி சுரேஷ் …\nஇந்தியன் 2 படத்தில் இணையும் இளைய இயக்குனர் யார் தெரியுமா\nஅசுரன் படம் அக்டோபர்- 4 இல் வெளியீடு..\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் எமிஜாக்ஷானின் புகைப்படம்:-\nபிகில் படத்தின் சிங்கப்பொண்ணே பாடல் வெளியீடு..\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nஇந்தியன் 2 படத்தில் இணையும் இளைய இயக்குனர் யார் தெரியுமா\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMDc5NA==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-,-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-22T13:40:15Z", "digest": "sha1:YRVW62U6RXOYE7FD4AEQP7R5YJ7JFI5W", "length": 8553, "nlines": 67, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாடுகள் பாராமுகம்: பாக்., புலம்பல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nநாடுகள் பாராமுகம்: பாக்., புலம்பல்\nஇஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்து, ஐ.நா., பாதுகாப்பு சபையில் உள்ளவர்கள், பூங்கொத்து கொடுத்து வரவேற்பார்கள் என நினைத்து முட்டாள்களின் சொர்க்க��்தில் பாகிஸ்தானியர்கள் வாழக்கூடாது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.\nமேலும் அவர், உணர்வுகளை வெளிப்படுத்துவது எளிது. எதிர்ப்புகளை வெளிப்படுத்துவது அதை விட எளிது. அந்த விவகாரத்தை புரிந்து கொண்டு முன்னேறி செல்வது கடினம். ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள நாடுகள் கையில் பூங்கொத்துடன் நிற்கவில்லை. அந்த சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளில் ஏதாவது ஒன்று தடையை ஏற்படுத்தலாம். இவ்வாறு டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார்.\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், இந்த விவகாரத்தை சர்வதேச அரங்கில் எழுப்ப போவதாக கூறியது. ஆனால், பாகிஸ்தானை எந்த நாடும் கண்டுகொள்ளவில்லை. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, இந்தியாவின் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டது என கருத்து தெரிவித்தது.\nஅமெரிக்கா இரு தரப்புக்கும் பொதுவாக கருத்து கூறியது. காஷ்மீர் பிரச்னை, கவலை அளிப்பதாக சீனா கூறியது. பெரும்பாலான நாடுகள், இந்தியாவிற்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்திருந்தன. ஏமாற்றம் அடைந்த பாகிஸ்தான், இந்தியாவுடன் தூதரக மற்றும் வர்த்தக உறவை முறித்து கொண்டது. சம்ஜவுதா, தார் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளையும், பஸ் சேவையையும் நிறுத்தியது. இந்திய சினிமாக்களையும் வெளியிட தடை விதித்துள்ளது.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்; தினமும் குடும்ப உறுப்பினர்கள் 30 நிமிடம் சந்திக்க அனுமதி... சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிக்கிறது: மம்தா பானர்ஜி பேட்டி\nபீஹார் முன்னாள் முதல்வர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யும் போது வெடிக்காத துப்பாக்கிகள்\n... சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா: சிபிஐ வசம் என்ன ஆதாரங்கள் உள்ளது என கூற சொல்லுங்கள்.. கபில் சிபல் முன்வைத்த வாதங்கள்\nடெல்லி சிறப்பு நீதிமன்ற அனுமதியை அடுத்து ப.சிதம்பரத்தை காவலில் எடுத்தது சிபிஐ\nடெல்லியில் திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் நன்றி\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்\nமுன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை\nநெல்லை அணைகளில் இருந்து ஆகஸ்ட் 26 முதல் ஒரு நாளைக்கு 1,500 கன அடி நீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\nதொடரை சமன் செய்யுமா நியூசிலாந்து: இலங்கையுடன் 2வது டெஸ்ட் இன்று ஆரம்பம் | ஆகஸ்ட் 21, 2019\n‘பேடிஎம்’ மீண்டும் ‘ஸ்பான்சர்’ | ஆகஸ்ட் 21, 2019\nதேர்வுக்குழு தலைவராக கும்ளே: சேவக் விருப்பம் | ஆகஸ்ட் 21, 2019\nஆர்ச்சர் ஆக்ரோஷம் தொடருமா | ஆகஸ்ட் 21, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/08/selvaragavan-conduct-poll-for-mayakkam.html", "date_download": "2019-08-22T14:14:25Z", "digest": "sha1:77RRQDBQTJU6IASBMO7QTIYQALNUQ4N2", "length": 9734, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> செல்வராகவன் நடத்திய ஓட்டெடுப்பு. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > செல்வராகவன் நடத்திய ஓட்டெடுப்பு.\n> செல்வராகவன் நடத்திய ஓட்டெடுப்பு.\nபடம் எடுப்பதைவிட கடினம் எப்போது படத்தை வெளியிடுவது என்பதை தீர்மானிப்பது. பல நல்ல படங்கள் தவறான நேரத்தில் வெளிவந்து மண்ணை‌க் கவ்வியிருக்கின்றன. மோசமான சில படங்கள் ச‌ரியான நேரத்தில் வந்து கலெக்சன் அள்ளியிருக்கின்றன.\nசெல்வராகவனுக்கு தனது மயக்கம் என்ன படத்தை எப்போது வெளியிடுவது என்பதில் குழப்பம். ஒருகட்டத்தில் ரசிகர்களிடமே இந்தப் பொறுப்பை விடுவது என முடிவெடுத்து தனது பிளாக்கில் இது குறித்து ஓட்டெடுப்பு நடத்தினார். படத்தை எப்போது வெளியிடுவது. தீபாவளிக்கு முன்பா தீபாவளி அன்றா\nசெல்வராகவனின் ரசிகர்கள் தங்களது மேலான கருத்துக்களை தெ‌ரிவித்திருக்கிறார்கள். இந்த ஓட்டுக்களின் அடிப்படையில் ‌ரிலீஸ் தேதியை மறுமுடிவு செய்யவிருக்கிறாராம். அப்படியே கதைக்கும் இந்த முறையை பின்பற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக���கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nபுதிய வாகன பதிவுகள் இலங்கையில் அதிகரிப்பு.\nஇலங்கையில் வாகன பதிவுகள் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் 61 ஆயிரத்து 953 வாகனங்கள் பதிவு செய்யப்பட்...\n> கணணி குறுக்கு வழிகள் - Short Cuts Keys\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/2018/12/", "date_download": "2019-08-22T13:41:25Z", "digest": "sha1:CKEQBFIHLLXODYTPXCXVBHGVAI4RVSNX", "length": 24269, "nlines": 253, "source_domain": "www.thetruthintamil.com", "title": "December 2018 – TheTruthinTamil", "raw_content": "\nமின்னலைப் போன்று மிளிர்ந்து மறையும்,\nமேதினி வாழ்வை ருசிக்கும் நாம்,\nஇன்னொரு ஆண்டை இனிதாய்ப் பெறுதல்,\nநன்மையை விதைத்து நன்மையை அறுக்கும்,\nநல்லோர் உலகை விரும்பும் நாம்,\nஎன் செய்தோமென எண்ணி உழைப்பின்,\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 7:40-42.\n40 இயேசு அவளை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.\n41 அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும் மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.\n42 கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 7:36-39.\n36 பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார்.\n37 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்து,\n38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.\n39 அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.\nகண்ணில் காணும் இழிவு நீங்க,\nபுண்ணைப் பார்த்து, முகம் சுளித்தால்,\nபண்ணும் பாவம் விட்டு ஒழிக்க,\n கிறித்துவின் வாக்கு: லூக்கா 7:36-39. 36 பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார். 37 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்து, 38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள். 39 அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். கிறித்துவில் வாழ்வு: கண்ணில் காணும் இழிவு நீங்க, கடிந்து கொண்டால் சென்றிடுமோ. பண்ணும் பாவம் விட்டு ஒழிக்க, பரிந்து அணைத்தால் நின்றிடுமே. புண்ணைப் பார்த்து, முகம் சுளித்தால், புரையோடிடுதல் குன்றிடுமோ. பண்ணும் பாவம் விட்டு ஒழிக்க, பரிந்து அணைத்தால் நின்றிடுமே. புண்ணைப் பார்த்து, முகம் சுளித்தால், புரையோடிடுதல் குன்றிடுமோ எண்ணை மருந்தாய் நாமிருப்போம்; இயேசு வழியில் வென்றிடுமே எண்ணை மருந்தாய் நாமிருப்போம்; இயேசு வழியில் வென்றிடுமே\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 7:33-35.\n33 எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.\n34 மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன்என்கிறீர்கள்.\n35 ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார்.\nகொடுமை வெறுக்கும் அறிவே நன்று.\nகிறித்துவின் வாக்கு: லூக்கா: 7:31-32.\n31 பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்\n32 சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்.\nகுனிவது குற்றம், நிமிர்வது குற்றம்,\nகுறைதான் கூறும் நம் சுற்றம்.\nஇனிமை பெற்றும், ஏற்றம் உற்றும்,\nதனியாய் அமர்ந்து, தம்குறை உணர்ந்து,\nபணிவாய் நடந்து, பண்புகள் புகழ்ந்து,\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 7:27-28.\n27 இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன் தான்.\n28 ���்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியதீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.\nதாழ்மை அணிந்து மொழிபவர் யார்\nமுக அக அன்பைப் பொழிபவர் யார்\nசொன்னால் கேட்க மறுத்து முரண்டால்,\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 7:24-26.\n24 யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்\n25 அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள் மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள்.\n ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.\nநாம் நுழைந்தோம் அவர் காட்டில்.\nவீட்டை இழந்த விலங்குகள் இன்று,\nவிருந்திற்கு வந்தார் நம் வீட்டில்.\nமாட்டை அடித்து, மானையும் பிடித்து\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 7:20-23.\n20 அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள்.\n21 அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர்குணமாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார்.\n22 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது.\n23 என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.\nஉம் கண்ணீர் அவர் அறிவார்.\nAlanadono on தமக்கு என்றால்…..\nSamadono on தரணி மீட்புற வேண்டும் கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:1-2. 1\tஅவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமு��் கொடுத்து, 2\tதேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். கிறித்துவில் வாழ்வு: பேய்கள் ஓட, பிணிகள் வாட, பேதையர் அறிவு பெறவேண்டும், வாய்மை நிலவ, வாழ்வும் மலர, வல்லோன் வாக்கு தரவேண்டும். காய்கள் கனிய, கசப்பும் இனிக்க, கடவுளின் அரசு வரவேண்டும். தாய்மையுள்ள தந்தையின் அன்பால், தரணி மீட்பு உறவேண்டும் கிறித்துவின் வாக்கு: லூக்கா 9:1-2. 1\tஅவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2\tதேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். கிறித்துவில் வாழ்வு: பேய்கள் ஓட, பிணிகள் வாட, பேதையர் அறிவு பெறவேண்டும், வாய்மை நிலவ, வாழ்வும் மலர, வல்லோன் வாக்கு தரவேண்டும். காய்கள் கனிய, கசப்பும் இனிக்க, கடவுளின் அரசு வரவேண்டும். தாய்மையுள்ள தந்தையின் அன்பால், தரணி மீட்பு உறவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/97965-bigg-boss-aarthi-shares-about-juliana", "date_download": "2019-08-22T13:53:10Z", "digest": "sha1:UJWGHEZ3LPFJGB4QJQY5AM7ADZ6HG63S", "length": 12776, "nlines": 108, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ஜூலி பாவங்க, அவங்களுக்கு நானும் ஓட்டு போட்டேன்!” - ‘பிக் பாஸ்’ ஆர்த்தி #BiggBossTamil | Bigg Boss Aarthi shares about juliana", "raw_content": "\n“ஜூலி பாவங்க, அவங்களுக்கு நானும் ஓட்டு போட்டேன்\n“ஜூலி பாவங்க, அவங்களுக்கு நானும் ஓட்டு போட்டேன்\n'ஸ்டார் ஐகான் அவார்டு' நிகழ்ச்சியில் ஆர்த்தி பேசிய வீடியோதான், இரண்டு நாள்களாக சமூக வலைதளத்தின் வைரல். அந்த நிகழ்ச்சியில் ஆர்த்தி பேசும்போதும், 'பிக் பாஸில் போலியாக நடிக்கிறார்கள்' என்கிற தொனியில் பேசியிருந்தார். இதுபற்றி அவரிடம் கேட்டோம்...\n'' 'கத்தி சண்டை' படத்துக்காக எனக்கு விருது கிடைச்சிருந்தது. 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது சின்னச் சின்னப் பிரச்னைகள் வந்துள்ளது அவ்வளவுதான். இப்போது எந்தப் பிரச்னையும் இல்லை. நான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்து பார்த்தபோது நிறைய மீம்ஸ், ட்ரோல் எல்லாம் இருந்தது. சண்டையில்லாமல் எந்த வீடு இருக்கு இப்போ, எப்பவும்போல எல்லார்கிட்டேயும் பேசிட்டிருக்கேன்.'' என்கிறார் ஆர்த்தி.\n''நீங்க எப்பவ��ம் ஜூலியைப் பற்றியே பேசுவதாகத் தெரிகிறதே...''\n''ஜூலிக்கும் எனக்கும் முன்ஜென்ம பகையா என்ன அவங்க நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தால், அவங்கிட்டேயும் நிச்சயமா பேசுவேன். இந்த நூறு நாள், யாரின் லைஃப்பையும் மாத்திடப் போறதில்லைங்க. நம்மகிட்டே என்னென்ன கெட்டப் பழக்கம் இருக்கிறதா இந்தச் சமுதாயம் நினைக்குதோ, அதையெல்லாம் வெளிய வந்தபிறகு நாங்க மாத்திக்கிவோம் அவ்வளவுதான். எல்லோரும் நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தால், நல்ல ஃபிரண்ட்லியா இருப்போம். சினிமாவில் ஹீரோவும் வில்லனும் அடிச்சுப்பாங்க; குத்திப்பாங்க. அதுக்காகப் படம் முடிஞ்ச பிறகும், அந்த கேரக்டரில் நடிச்சவங்க அடிச்சுக்கறாங்களா அவங்க நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தால், அவங்கிட்டேயும் நிச்சயமா பேசுவேன். இந்த நூறு நாள், யாரின் லைஃப்பையும் மாத்திடப் போறதில்லைங்க. நம்மகிட்டே என்னென்ன கெட்டப் பழக்கம் இருக்கிறதா இந்தச் சமுதாயம் நினைக்குதோ, அதையெல்லாம் வெளிய வந்தபிறகு நாங்க மாத்திக்கிவோம் அவ்வளவுதான். எல்லோரும் நிகழ்ச்சி முடிந்து வெளியில் வந்தால், நல்ல ஃபிரண்ட்லியா இருப்போம். சினிமாவில் ஹீரோவும் வில்லனும் அடிச்சுப்பாங்க; குத்திப்பாங்க. அதுக்காகப் படம் முடிஞ்ச பிறகும், அந்த கேரக்டரில் நடிச்சவங்க அடிச்சுக்கறாங்களா வாழ்க்கை முழுக்க பேசிக்காமல் இருக்காங்களா வாழ்க்கை முழுக்க பேசிக்காமல் இருக்காங்களா\n“ஜூலியை நடிக்கிறாங்கன்னு அடிக்கடி சொல்லிட்டே இருக்கீங்களே...”\n“மறுபடியும் சொல்றேன் அந்தப் பொண்ணுக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லைங்க. பிக் பாஸ் வீட்ல அந்தப் பொண்ணு நடிச்சது இரிட்டேட் பண்ற மாதிரி இருந்துச்சு. ஜெயிக்கிறதுக்காக அவங்க எது வேணாலும் பண்ணுவாங்கனு புரிஞ்சுது. நாளைக்கே நான் நடிக்கிற படத்தில் ஒரு கேரக்டருக்கு யாரையாவது கேட்டாங்கன்னா, என் மைண்ட்ல ஜூலிதான் ஞாபகத்துக்கு வருவாங்க. அவங்களை சிபாரிசு செய்வேன். ஏன்னா, அவங்க நல்லா நடிப்பாங்கனு உலகத்துக்கே தெரிஞ்சுப்போச்சு. கண்டிப்பா சினிமாவுல நல்லாவே நடிப்பாங்க. நாம பிறக்கும்போது நம்மை யார் பார்த்தாங்கனு தெரியாது. அதேமாதிரி இறந்த பிறகும் யார் நினைப்பாங்கனு தெரியாது. இருக்கிறவரை ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்துக்க வேண்டியதுதானே.''\n''நீங்க இப்போ மெச்சூர��ட்டியா இருக்கிற மாதிரி தெரியுது...''\n''மெச்சூரிட்டி வந்திருந்தா கோபத்தை கண்ட்ரோல் பண்ணியிருப்பேன்; விட்டுக்கொடுத்திருப்பேன். மத்தவங்ககிட்ட சில விஷயங்களை மாத்திக்க சொல்ல நான் யாருங்க 'நாம யாரையும் ஜட்ஜ் பண்ணவோ, மாத்தவோ முடியாது. அப்படி அவங்க நடிச்சாலும் 'நீ ஏன் சொல்லணும்'னு என் அப்பா கேட்டார். அதை இப்போ புரிஞ்சுக்கிட்டேன். ஒவ்வொருத்தருக்கும் ஒரு நேச்சர் இருக்கும். பாம்புனா அதுக்கு விஷம் இருக்கத்தான் செய்யும். யானை அதிகம் சாப்பிடத்தான் செய்யும். அதைத் தடுக்கறதுக்கு நாம யாரு 'நாம யாரையும் ஜட்ஜ் பண்ணவோ, மாத்தவோ முடியாது. அப்படி அவங்க நடிச்சாலும் 'நீ ஏன் சொல்லணும்'னு என் அப்பா கேட்டார். அதை இப்போ புரிஞ்சுக்கிட்டேன். ஒவ்வொருத்தருக்கும் ஒரு நேச்சர் இருக்கும். பாம்புனா அதுக்கு விஷம் இருக்கத்தான் செய்யும். யானை அதிகம் சாப்பிடத்தான் செய்யும். அதைத் தடுக்கறதுக்கு நாம யாரு அதுதான் என்கிட்டே இருந்த மிஸ்டேக். இதுக்காக, ஜூலியோடு பகை வளர்த்துகிட்டு அவங்க வெளியில் வர்றதுக்காக காத்திருக்கப் போறதில்லை. அவங்களுக்காக நானும் ஓட்டுப் போட்டிருக்கேன்.''\n“என்னது, நீங்க ஜூலிக்கு ஓட்டுப் போட்டீங்களா\n பாவம் அவங்களும் எவ்வளவு நடிக்கிறாங்க. எவ்வளவு கஷ்டப்படுறாங்க. வெற்றிபெற துடிக்கறாங்க. அந்த வீட்ல இருக்கணுமேனு இவ்வளவு கஷ்டப்படுறாங்க. 30 கேமராக்கள், ஐந்து கோடி மக்கள் பார்த்துட்டிருக்கிறது தெரிஞ்சும் அவங்க மிஸ்டேக் பண்றாங்கன்னா எதுக்கு எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் ஜெயிக்கணும்னுதானே எப்படியாவது இந்த நிகழ்ச்சியில் ஜெயிக்கணும்னுதானே அந்த வீட்டுக்குள்ளயே இருக்கணும் என்கிற வெறி இருக்கு. பாவம், அதுக்காகப் போராடுறாங்க. மத்தவங்களைவிடவும் ஜூலிக்கு தான் வெளியில் வந்தா என்ன பண்ணப்போறோம்னு தெரியாததால்தான் இவ்வளவு நடிக்கிறாங்க. அதைப் பார்த்தால் பரிதாபமா இருக்கு. அதுக்குதான் அவங்களுக்கு ஓட்டுப் போட்டேன்'' என்கிறார் ஆர்த்தி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-08-22T13:29:59Z", "digest": "sha1:AEC3PHMBZYLRMWXQAYA45BYZRQOOZLCK", "length": 14474, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "உடலை காக்கும் அற்புத மருந்து நெல்லிக்காய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஉடலை காக்கும் அற்புத மருந்து நெல்லிக்காய்\nதினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டாக்டரைத் தேடிப் போவதும் ஆப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான். ஆப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் போதும். ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது நெல்லிக்காய்\n”நெல்லிக்காயில் ஸ்பெஷல் என்று ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல முடியாது. நெல்லிக்காயே ஸ்பெஷல்தான்…” என்கிறார் டயட்டீஷியன் ஹேமமாலினி. இருவரும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களில் இருந்து…\n1. ‘காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.\n2. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.\n3. கொதிக்கும் இந்த வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.\n4. திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.\n5. தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன் மூலம் அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது. நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.\n6. நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.\n7. தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.\n8. நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.\n9. நெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய் உடன் துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும். கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது.\n10. கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன் நெல்லிக்காய் சேர்த்து செய்யும் மருந்து மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.\nஇப்படி பல வகை நன்மைகளை தரும் நெல்லிக்காய் வளர்ப்பது மிகவும் எளிது. பொதுவாக மருந்து செடிகளுக்கு அதிகம் பராமரிப்பும் பூச்சி தொல்லையும் இல்லை. நீர் குறைந்த நிலங்களிலும் பயிரிடலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமண்ணைக் கட்டுப்படுத்தி, நாடுகளைக் கைப்பற்றும் மான்சான்டோ →\n← மனிதர்களை காப்பாற்றும் அலையாத்தி காடுகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/finnish/lesson-4772651020", "date_download": "2019-08-22T14:22:51Z", "digest": "sha1:3CREV3N45QQCWLYCPSFTZQEHD4Z73WT4", "length": 2681, "nlines": 106, "source_domain": "new.internetpolyglot.com", "title": "தாவரங்கள் - Plantoj | Oppijakson Yksityiskohdat (Tamil - Esperanto ) - Internet Polyglot", "raw_content": "\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Ĉio pri plantoj, arboj, floroj kaj arbustoj.\n0 0 ஊதாப்பூ violo\n0 0 எலுமிச்சை மரம் tilio\n0 0 கடற்பாசி algo\n0 0 கருவாலி மரம் kverko\n0 0 கருவிழி irido\n0 0 கற்றாழை kakto\n0 0 கஷ்கொட்டை kaŝtanarbo\n0 0 கிறிஸ்துமஸ் மரம் kristnaska arbo\n0 0 சாம்பல் மரம் frakseno\n0 0 சீமைக்காட்டு முள்ளங்கி leontodo\n0 0 ஜெரேனியம் geranio\n0 0 துளிப்பூ tulipo\n0 0 தேவதாரு pino\n0 0 தேவதாரு abio\n0 0 நீலமணிப்பூ kampanulo\n0 0 நெட்டிலிங்கம் poplo\n0 0 பனித் துளி galanto\n0 0 பூச்ச மரம் betulo\n0 0 பூச்செண்டு bukedo\n0 0 மாப்பிள் acero\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-08-22T13:49:38Z", "digest": "sha1:TUYSZXMBQLZIAHT4B7O47EZBYZOMJ75X", "length": 5494, "nlines": 84, "source_domain": "seithupaarungal.com", "title": "பேச்சு பயிற்சி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: பேச்சு பயிற்சி r\nகுழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தைகளுக்கு சொல்லித்தர, செல்வ களஞ்சியமே\nகுழந்தைகளின் பேச்சுத்திறனை வளர்ப்பது எப்படி\nநவம்பர் 8, 2013 த டைம்ஸ் தமிழ்\nசெல்வ களஞ்சியமே - 44 ரஞ்சனி நாராயணன் ‘தீபாவளி அன்னிக்கு நலங்கு இடணும். வலது காலைக் காண்பி என்றதற்கு எங்க ஸ்ரீநிகேத் கேக்கறான்: ‘ஏன் வலது கால்’ ‘நாம நடக்கும்போது முதல்ல வலது காலைத்தானே முதல்ல வைக்கிறோம், அதான்’ ‘நாம நடக்கும்போது முதல்ல வலது காலைத்தானே முதல்ல வை��்கிறோம், அதான்’ (அப்பாடி, அவனை சமாளிச்சுட்டேன்’ (அப்பாடி, அவனை சமாளிச்சுட்டேன்) அடுத்த நிமிஷம் இன்னொரு கேள்வியை என்னை நோக்கி வீசினான். ‘ஆனா மார்ச் பாஸ்ட் பண்ணும்போது லெப்ட் ன்னு முதல்ல இடது காலத்தானே சொல்றா...) அடுத்த நிமிஷம் இன்னொரு கேள்வியை என்னை நோக்கி வீசினான். ‘ஆனா மார்ச் பாஸ்ட் பண்ணும்போது லெப்ட் ன்னு முதல்ல இடது காலத்தானே சொல்றா...’ எங்கள் பக்க்கத்து வீட்டு ரங்கராஜன் இதைச் சொன்னபோது எல்லோருமே… Continue reading குழந்தைகளின் பேச்சுத்திறனை வளர்ப்பது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், கதை சொல்லுதல், குழந்தை வளர்ப்பு, குழந்தைகள், செல்வ களஞ்சியமே, தாய்மொழி, திக்குவாய், பள்ளி, பள்ளிக்கூடம், பேச்சு பயிற்சி9 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%92%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-22T15:12:34Z", "digest": "sha1:TONYOFKARJLM5RDSYTO2EPDRSADUU5Q4", "length": 7715, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "ஒந்துராசில் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் சடலமாக மீட்பு - விக்கிசெய்தி", "raw_content": "ஒந்துராசில் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் சடலமாக மீட்பு\nஹொண்டுராசில் இருந்து ஏனைய செய்திகள்\n10 டிசம்பர் 2017: ஒண்டுராசு தேர்தலை செல்லாததாக்க எதிர்கட்சிகள் கோரிக்கை\n16 மே 2012: ஒந்துராசில் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் சடலமாக மீட்பு\n15 பெப்ரவரி 2012: ஹொண்டுராசு சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 350க்கும் அதிகமானோர் உயிரிழப்பு\n23 டிசம்பர் 2011: செலாயாவை மீண்டும் அதிபராக்க ஹொண்டுராஸ் இடைக்கால அரசு இணக்கம்\nஒந்துராசில் சென்ற வாரம் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் அல்பிரெடோ விலட்டோரோ என்பவர் தலைநகர் தெகுச்சிகல்ப்பாவுக்கு வெளியே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.\nவானொலி செய்தியாளரான விலட்டோரோ மே 9 ஆம் நாள் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது இனந்தெரியாத இள��ஞர்கள் சிலரால் கடத்தப்பட்டார். அவர் கடத்தப்பட்ட பின்னர் அவரது குடும்பத்தினரை கடத்தல்காரர்கள் தொடர்பு கொண்டதாகவும், ஆனாலும் எதுவித தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இவருக்குப் பல காலமாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன.\n2009 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சியை அடுத்து நாட்டில் 200-இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் குழுக்கள் கூறியுள்ளன.\nசில நாட்களுக்கு முன்னர் ஊடகவியலாளரும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்காகக் குரல் கொடுத்து வந்தவருமான எரிக் மார்ட்டினெசு என்பவர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார். இவர் கழுத்து நெரித்துக் கொலைசெய்யப்பட்டு தலைநகருக்கு வடக்கேயுள்ள ஒரு கிராம வீதியில் வீசி எறியப்பட்டிருந்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:17 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/geneva/?page-no=2", "date_download": "2019-08-22T13:14:57Z", "digest": "sha1:PRFTCZDOQFRJYKELHPYOT6QHUGEJBBXY", "length": 14818, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Geneva News in Tamil - Geneva Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐ.நா.மனித உரிமைகள் மாநாட்டில் திரையிடப்பட்ட “போர்க்களத்தில் ஒரு பூ”\nஜெனீவா: ஜெனீவாவில் நேற்று நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் \"போர்க்களத்தில் ஒரு பூ\" என்ற தமிழ்ப்படம்...\nபோர்க்குற்றம்: இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரி ஜெனீவாவில் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர் போராட்டம்\nஜெனீவா: இனப்படுகொலை செய்து போர்க்குற்றங்களை நிகழ்த்திய இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்...\n”இலங்கை போர்க்குற்றங்கள்” குறித்த அமெரிக்க தீர்மானத்தின் வரைவு அறிக்கை வெளியீடு\nஜெனீவா: ஜெனீவா நகரில் நடைபெறும் ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கை குறித்து அமெரிக்க...\nதொடங்குகின்றது ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத் தொடர் - இலங்கை போர் குற்ற அறிக்கை இன்று தாக்கல்\nஜெனீவா: ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத் தொடர் இன்று துவங்க உள்ளது. ம...\n11,000த்தைத் தாண்டியது எபோலா நோய் பலி – உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு\nஜெனிவா: எ���ோலா வைரஸ் நோய் தாக்குதலினால் பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டிவிட்டதாக உ...\n”சிசேரியன்” செய்தால் தொற்று நோய் அபாயம் அதிகம்- உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை\nஜெனிவா: பெண்கள் தேவையில்லாமல் அதிக அளவில் மகப்பேறு அறுவைசிகிச்சை செய்து கொள்வதால் தொற்றுநோ...\nஇந்தியர்களின் கருப்புப் பணம் குவிந்துள்ள ஜெனீவா எச்எஸ்பிசி வங்கிக் கிளைகளில் அதிரடி ரெய்டு\nஜெனீவா: ஜெனீவா நகரில் உள்ள எச்எஸ்பிசி வங்கிக் கிளைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்...\nஈரான் - அமெரிக்கா இடையே \"அணுசக்தி பேச்சுவார்த்தை\" ஜெனீவாவில் தொடக்கம்\nஜெனீவா: ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அணுசக்தி தயாரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை சுவிஸின் ...\nஎபோலா நோய்க்கு இதுவரை 5,000 பேர் பலி – உலக சுகாதார நிறுவனம் தகவல்\nஜெனீவா: ஆப்ரிக்காவில் வேகமாகப் பரவி வரும் எபோலா நோய்க்கு இதுவரையில் 5,000 பேர் பலியாகியுள்ளதாக...\nஅமெரிக்க கோழிக் கறிக்கு இந்திய தடை: விதிமுறைகளுக்கு முரணானது- உலக வர்த்தக அமைப்பு\nஜெனீவா: அமெரிக்க கோழி இறைச்சிக்கு இந்தியா தடை விதித்தது சர்வதேச விதிமுறைகளுக்கு முரணானது எ...\nஎபோலா நோய் தீவிரம் – இரண்டே நாளில் 56 பேர் பலி: உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி\nஜெனீவா: ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை இரண...\nஇஸ்ரேல் போர்க்குற்ற விசாரணைக் குழுவில் இடம் பெற க்ளூனியின் வருங்கால மனைவி மறுப்பு\nஜெனீவா: இஸ்ரேல் மீதான போர்க்குற்றங்களை விசாரிக்க ஐ.நா. மனித உரிமை கமிஷன் அமைத்துள்ள விசாரணைக...\n- அதிகரிக்கும் பாலியல் வன்முறைகளுக்கு ஐநா கவலை\nஜெனிவா: இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகள் மற்றும் சிறுமிகள் மீதான பலாத்காரங்...\nபாலியல் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனைகள்.. சுவிஸ் அரசு புதிய சட்டம்\nஜெனிவா: சுவிட்சர்லாந்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான த...\nமதுவால் வருடத்திற்கு 33 லட்சம் பேர் சாவு: உலக சுகாதார அமைப்பு\nஜெனிவா: மது குடிப்பதால் ஒவ்வொரு வருடமும் 33 லட்சம் பேர் இறப்பதாக உலக சுகாதார மையம் தெரிவித்து...\nபாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் “டிஸ்மிஸ்”\nஜெனீவா: பாலியல் குற்றங்களில் சிக்கிய 848 பாதிரியார்களைப் பதவி நீக்கம் செய்து ��ாடிகன் திருச்ச...\nஉலகின் அரிய ”நீல” வைரம் - ஜெனிவாவில் ஏலம்\nலண்டன்: உலகின் மிக தூய்மையான, அளவில் மிகவும் பெரியதான அரிய வகை நீல வைரம் மே மாதம் 14 ஆம் தேதி ஜெ...\nஇன்று “உலக சுகாதார தினம்”- ஜெனிவா அமைப்பு கொண்டாட்டம்\nஜெனிவா: தினம் தினம் எண்ணற்ற வியாதிகள் கண்டறியப்பட்டாலும், அவற்றில் இருந்து தப்பி சாவை வெல்ல...\nதேச நலனுக்காகவே அமெரிக்க தீர்மானம் புறக்கணிப்பு.: வெளியுறவுத் துறை செயலர்\nடெல்லி: மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்த...\nஜெனிவாவில் இந்திய அரசு செய்த துரோகம் மன்னிக்க முடியாதது: வைகோ\nசென்னை: இலங்கைக்கு எதிரான தீர்மான விஷயத்தில் மன்னிக்க முடியாத துரோகத்தை இந்திய அரசு செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/", "date_download": "2019-08-22T14:37:49Z", "digest": "sha1:VSK47JGLNWCTKW32V6ER2LOQCWR6MWMB", "length": 37924, "nlines": 408, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil News | தமிழ் செய்திகள் | Latest News in Tamil", "raw_content": "\nDhanush: அசுரன் 2ஆவது லுக் போஸ்டர்: அதிர...\nவிஜய் டிவி அளித்த புகார் ம...\n25 சதவீத கல்லீரலுடன் தான் ...\nரகசிய ஏஜெண்டுகளான ஜெயம் ரவ...\nநான் மொரட்டு சிங்கிள், எனக...\nவிஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய்...\nமெட்ராஸ் டே கொண்டாட இவர்தா...\nப.சிதம்பரம் கைது எதிரொலி; ...\nDMK Protest: டெல்லி போராட்...\nஒதுக்கப்பட்ட ‘டான்’ ரோஹித் ஷர்மா, அஸ்வின...\nஆர்சர் ‘தெறி மாஸ்’ துவக்கம...\n‘டான்’ ரோஹித்துக்கு இந்த இ...\nஸ்மித்தை விட 100 மடங்கு ‘க...\nஒவ்வொரு கூகுள் பயனரும் கட்...\nகிளம்பியது ஜியோ புயல்; ஆறு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபலூன் உடைத்தே பிரபலமான மனிதர்...\nதினமும் லட்டு மட்டுமே சாப்...\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு ...\nபிக்பாஸ் வீட்டில் இருந்து ...\n100 மீட்டரை 11 விநாடியில் ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nஜாதகம் இல்லாதவர்கள் தொழில் தொடங்கும் முன...\nபிறந்த தேதி, நேரம் தெரியாத...\nதோனி எப்போது ஓய்வு பெறுவார...\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் கள...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nஅமேசான் அலுவலகத்தில் 15,000 பேருக்கு வேல...\nஆசிரியர் தகுதித் தேர்வு மு...\n2 ஆண்டுகளில் 5.84 லட்சம் ப...\nJob Mela: சென்னையில் நாளை ...\nபுகைப்படம் தேர்தல் ரெசி���ி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nபலமான காரணத்துக்காக போராடுபவன் வீ..\nஆக்ஷனில் கலக்கி வரும் த்ரிஷாவின் ..\nமக்களை சரித்திரம் படைக்க தூண்டும்..\nகால்பந்து படத்தில் பட்டைய கிளப்பு..\nஇதுவரை இல்லாத மாஸ் ஆக்ஷன்: விஜய் ..\nஹாலிவுட் படங்களே தோற்றுப்போகும் அ..\nJayam Ravi: ஜஸ்ட் 16 வருசமா கோமாவ..\nஒதுக்கப்பட்ட ‘டான்’ ரோஹித் ஷர்மா, அஸ்வின்....: இந்திய அணி ‘பேட்டிங்’\nஆண்டிகுவா: இந்தியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதல..\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க...\nஅடேய்.. எல்லை மீறி போறீங்கடா..\nரஜினியின் படத்தை வரைந்து கலை இயக்குனரான நடிகர் கிர...\nஎந்த ராசியினர் எந்த கணபதியை வணங்கினால் சிறந்தது தெரியுமா\n‘டான்’ ரோஹித்துக்கு இந்த இடம் தான் பொருத்தமா இருக்கும்: சேவாக்\nமெட்ராஸ் டே கொண்டாட இவர்தான் காரணம்...\nசென்செக்ஸ் 587 புள்ளிகள் குறைவு: பரிதாப நிலையில் முதலீட்டாளர்கள்\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி\nசிதம்பரத்திடம் கேட்கப்பட்ட அந்த ரகசிய கேள்விகள் இவைதான்\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nமருத்துவம் படிக்கும் நான் வாழ்க்கையை நினைத்து பயப்படுகிறேன்... ஜோதிடர் கூறும் தீர்வு இதோ...\nவிஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய்: பிக் பாஸ் மதுமிதா விளக்கம்\nVirgo Ascendant: கன்னி லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nகவினுக்காக சேரப்பாவை தூக்கி எறிந்த லோஸ்லியா- சாடும் நெட்டிசன்கள்\nஆர்சர் ‘தெறி மாஸ்’ துவக்கம்....: மழையால் மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் பாதிப்பு\nஐ.என்.எக்ஸ் வழக்கு; ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா தீர்ப்பு அரைமணி நேரம் ஒத்திவைப்பு\nDhanush: அசுரன் 2ஆவது லுக் போஸ்டர்: அதிர வைக்கும் வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணி\nOppo K3 vs Realme X: இதில் எது பெஸ்ட் ஸ்மார்ட்போன்\nஅடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி, காலஅட்டவணை வெளியீடு..\nபெண்கள் கபடி குழுவிற்கு பயிற்சியாளரான சசிகுமாரின் கென்னடி கிளப் திரைவிமர்சனம்\nAdv : அமேசானில் வீட்டு உபயோக பொருட்களுக்கு 30%-80% வரை தள்ளுபடி\n க��வல்நிலையம் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை\nதூத்துக்குடியில் காவல் நிலையம் அருகிலேயே ரியல் எஸ்டேட் அதிபர...\nபெண்களை கொலை செய்து சடலத்துடன் உல்லாசமாக இருந்த சைக்கோ கொலையாளி கைது\nபாலத்தில் இருந்து பிணத்தை கயிறு கட்டி இறக்கும் சோகம்; நீங்காத சாதியம்- ஒதுக்கப்படும் தலித்கள்\nகைவிட்ட கணவன்..என்னையும், என் மகனையும் கொன்னுடுங்க- கதறிய பெண்\nபைக் திருட முயன்றவரை சண்டையிட்டு பிடித்து, போலீசில் ஒப்படைத்த முதியவர்\nDhanush: அசுரன் 2ஆவது லுக் போஸ்டர்: அதிர வைக்கும் வெற்றி மாறன் – தனுஷ் கூட்டணி\nவெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் அசுரன...\nபெண்கள் கபடி குழுவிற்கு பயிற்சியாளரான சசிகுமாரின் கென்னடி கிளப் திரைவிமர்சனம்\nVikram: மருமகனை ஹீரோவாக்கிய சியான் விக்ரம்: ஜோடி யார் தெரியுமா\n25 சதவீத கல்லீரலுடன் தான் உயிர் வாழ்ந்து வருகிறேன்: அமிதாப் பச்சன்\nரகசிய ஏஜெண்டுகளான ஜெயம் ரவி, தாப்ஸி\nVirgo Ascendant: கன்னி லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nஒவ்வொரு ராசியும் ஒவ்வொரு தனிப்பட்ட குணங்கள் இருக்கும். அதே ச...\nமருத்துவம் படிக்கும் நான் வாழ்க்கையை நினைத்து பயப்படுகிறேன்... ஜோதிடர் கூறும் தீர்வு இதோ...\nஇன்றைய பஞ்சாங்கம் 22 ஆகஸ்ட் 2019\nLeo Ascendant: சிம்மம் லக்னத்தின் 2வது இடத்தில் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் யோக பலன்கள்\nசைமா விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்...\nஅஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பா...\nஅமலா பால் நடிப்பில் உருவான ஆடை படம் கடந்த...\nஆக்‌ஷன் த்ரில்லர் படமான ஆடை படத்தில் அமலா...\nராஜேஷ் செல்வா இயக்கத்தில் விகரம் நடித்துள...\nஒதுக்கப்பட்ட ‘டான்’ ரோஹித் ஷர்மா, அஸ்வின்....: இந்திய அணி ‘பேட்டிங்’\nஆண்டிகுவா: இந்தியா அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ‘டாஸ்’ வென்...\nஆர்சர் ‘தெறி மாஸ்’ துவக்கம்....: மழையால் மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் பாதிப்பு\n‘டான்’ ரோஹித்துக்கு இந்த இடம் தான் பொருத்தமா இருக்கும்: சேவாக்\nஸ்மித்தை விட 100 மடங்கு ‘கிங்’ கோலி ‘பெட்டர்’... : சச்சின் சாதனையும் உடைப்பார்...: சேவக்\nIND vs WI 1st Test: ஓரே குழப்பத்துடன் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் தொடரை துவங்கும் இந்தியா : ஒருநாள், டி-20 போல சாதிக்குமா\nசுவையான கொத்தமல்லித்தழை புலாவ் ரெசிபி\nஇதோ உங்களுக்கான சுவைநிறைந்த கொத்தமல்லித்தழை புலாவ் ரெசிபி\nசுவையான இளநீர் ஆப்பம் ரெசிபி\nஅட்டகாசமான காடை தம் பிரியாணி ரெசிபி\nபூப்பெய்தும் பெண்களுக்கான உளுந்தங்களி ரெசிபி\nஅட்டகாசமான இறால் தொக்கு ரெசிபி\nTamil Jokes : என்ன ஒரு வில்லத்தனம்\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை...\nMokka Jokes : பிரச்சனைக்கு எதுக்குயா சண்டை போட்டுகனும்\nKadi Jokes : நாய் எங்க கடிச்சது.\nBest Jokes : வெயிட்டுக்கு ஏத்த மாதிரிதான் பணம் கட்டுவேன்..\nJokes in Tamil : டாக்டருக்கே கண்ணு தெரியல\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசிக்கும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்து செய்திகள்....\nநாட்டின் 73வது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. அன...\nHappy Friendship Day Quotes: இதோ வாழ்த்து மெசேஜ்கள்; உங்க நண்பர்களுக்கு மறக்காம வாழ்த்து சொல்லிடுங்க\nFrienship Day Quotes: நண்பனுக்கு கோயில கட்டு: நண்பர்கள் தின ஸ்பெஷல் சாங்ஸ்\nFriendship Day Movies: நண்பர்களுடன் இணைந்து இந்த படங்களை கண்டு மகிழுங்கள்\nFriendship day: உங்கள் நண்பர்களை மகிழ்விக்க நண்பர்கள் தின பொன்மொழிகள் இதோ\nஒவ்வொரு கூகுள் பயனரும் கட்டாயம் டவுன்லோட் செய்ய வேண்டிய 7MB ஆப்\nநேரத்தை பொன் போன்று பார்ப்பவர்களுக்கும், \"அட இதை வேற செய்யனு...\nவிரைவில் சந்திரயான் 3.. பெண்கள் தலைமை ஏற்க அதிக வாய்ப்பு: இஸ்ரோ தலைவர் சிவன்\n1000GB Free Data: ஒரே அறிவிப்பில் அம்பானியின் ஜியோ ஃபைபரை தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்\nகிளம்பியது ஜியோ புயல்; ஆறு மாதங்களுக்கு \"இலவசம்\" என்று டாடா ஸ்கை அறிவிப்பு\nHTC Wildfire X: சூப்பர் பட்ஜெட் விலையில் ட்ரிபிள் கேமரா; இன்றுமுதல் இந்திய விற்பனை\nKia Motors India: 7 நிறங்களில், 12 வேரியண்டுகளில், மிக சவாலான விலையில் களமிறங்கிய கியா செல்டோஸ்..\nநாட்டில் புதியதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள கியா ...\nரூ. 41.4 லட்சம் ஆரம்ப விலையில் 2019 BMW 3 Series கார் விற்பனைக்கு அறிமுகம்..\nஇன்னோவா கிறிஸ்டா, மராஸ்ஸோவை ஓரங்கட்ட களமிறங்கியது Maruti Suzuki XL6 MPV கார்..\nகதிகலங்கி நிற்கும் ஆட்டோமொபைல் துறை சரிவுக்கான முக்கிய காரணங்கள் இதுதான்..\nயூஸ்டு கார்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டும் இந்திய பிரபலங்கள் இவர்கள் தான்..\nசென்செக்ஸ் 587 புள்ளிகள் குறைவு: பரிதாப நிலையில் முதலீட்டாளர்கள்\nவங்கி, உலோகம், ஆட்டோ மற்றும் எப்.எம்.சி.ஜி. துறைகளில் சறுக்கல் ஏற்பட்டது. ப\nநேரடி வரி வசூலில் ஏமாற்றம்: இப்படியே போனால் ரொம்ப கஷ்டம்\n: அறிவும் நம்பிக்கையும் ம��தல் தேவை\nAmazon Hyderabad: இந்தியாவில் அமேசான் புதிய அலுவலகத்தில் 15,000 பேருக்கு வேலை\n வெறும் 9 ரூபாய் விலையில் விமான டிக்கெட்\nஅடுத்த ஆண்டுக்கான நீட் தேர்வு தேதி, காலஅட்டவணை வெளியீடு..\nதொடக்கக் கல்வித் துறையை நிரந்தரமாக மூடும் முயற்சியைக் கைவிட வேண்டும்- ஆசிரியர் சங்கம்\nசெப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்: டெல்லி பல்கலை அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு\nமாணவர்களுக்குச் சுதந்திர தினப் பரிசு\n32 Forms Of Vinayagar: எந்த ராசியினர் எந்த கணபதியை வணங்கினால் சிறந்தது தெரியுமா\nசிவ பெருமானின் மூன்று மகள்கள் பற்றி தெரியுமா\nHappy Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை பகிர்ந்து வற்றாத வளங்களை பெற்றிடுங்கள்...\nகிருஷ்ண ஜெயந்தி தினத்தில் கடைப்பிடிக்கப்படும் முக்கிய சடங்குகள்\nஇந்த கிருஷ்ண மந்திரங்களை சொன்னால் சகலமும் நன்மை தான்\nToday Flash News: இன்றைய முக்கிய செய்திகள் 19-8-2019\nமோடி கையில் அணு ஆயுதம் இருந்தால், பாதுகாப்பாக இருக்காது: பாக். பிரதமர் இம்ரான்கான்\nசாமி விக்ரம் போல இட்லியில் பீர் பிசைந்தடிப்பவரா நீங்கள்\nInternational beer day பீர் குடிப்பதால் நன்மை உண்டுதான், அதற்காக மொடா குடி கூடாது\nவெறும் 9 ரூபாய் இருந்தால் விமானத்தில் பறக்கலாம்\nகம்மி விலையில் வெளிநாட்டு விமான டிக்கெட்: இண்டிகோ பிளாஸ் சேல்\nTN TET 2019: ஆசிரியர் தகுதித் தேர்வு – 2ஆம் தாள் முடிவுகள் வெளியீடு\nசென்னை மாநாகராட்சியில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை\nபிக் பாஸ் 3 செய்திகள்\nகவினுக்காக சேரப்பாவை தூக்கி எறிந்த லோஸ்லியா- சாடும் நெட்டிசன்கள்\nகவினை முன்னர் பிடிக்கும்; தற்போதும் மிகவும் பிடிக்கும் என சே...\nவிஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய்: பிக் பாஸ் மதுமிதா விளக்கம்\nEpisode 59 Highlights: நான் ஏன் இப்படி இருக்கிறேன்.. பிக்பாஸ் வீட்டில் மனம் திறந்த கஸ்தூரி..\nவாத்து சர்ச்சையை விடாத வனிதா; ரவுண்டு கட்டி அடிக்கும் கஸ்தூரி..\nபிக் பாஸ் வீட்டில் ஓவியாவை நினைவூட்டும் ஷெரீன்..\nP. Chidambaram கைதை வைத்து பங்கம் செய்த மீம் கிரியேட்டர்கள்...\nமுன்னாள் நிதியமைச்சர் கைதை தொடர்ந்து சமூகவலைதளங்களில் மீம்க...\nபாராளுமன்றத்திற்கு குழந்தையுடன் வந்த சபாநாயகர்...\n71 ஆடுகளை வாங்கிக்கொண்டு மனைவியை கள்ளக்காதலனுடன் அனுப்பிய கணவன்...\nவிமானத்தில் பயணித்தவருக்கு விமான பணிப்பெண் செய்ததை பார்த்தீர்களா\n#Save SpiderMan : உலகத்தையே காப்பாற்றிய ஸ்பைடர்மேனை இனி யாரும் காப்பாற்ற முடியாது...\nபால் விலை உயர்த்தப்பட்டது யாருக்கு பலன்\nஇந்தக் கேள்விக்கு பதில் அளிக்கவும்\nஒதுக்கப்பட்ட ‘டான்’ ரோஹித் ஷர்மா, அஸ்வின்....: இந்திய அணி ‘பேட்டிங்’\nஆர்சர் ‘தெறி மாஸ்’ துவக்கம்....: மழையால் மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் பாதிப்பு\nகதிகலங்கி நிற்கும் ஆட்டோமொபைல் துறை சரிவுக்கான முக்கிய காரணங்கள் இதுதான்..\nஹாட்ரிக் வெற்றி கொடுத்து தல புதிய சாதனை: சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூலா\nபிக்பாஸ் வீட்டிலிருந்து மீண்டும் வெளியேற்றப்பட்டார் வனிதா..\nஇரு பெண்களை திருமணம் செய்து கொண்ட வாலிபருக்கு அக்கா மகளின் மீது ஆசை: என்ன நடந்தது\nதண்டவாளத்தில் சிக்கிய டூவீலர்.. ரயில் மோதியதில் சுக்குநூறாய் நொறுங்கியது\nகிருஷ்ண ஜெயந்தி 2019 பூஜை செய்து கொண்டாட சரியான நாள் மற்றும் நேரம் இதோ\nவிஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய்: பிக் பாஸ் மதுமிதா விளக்கம்\nமெட்ராஸ் டே கொண்டாட இவர்தான் காரணம்...\nசிதம்பரத்திடம் கேட்கப்பட்ட அந்த ரகசிய கேள்விகள் இவைதான்\n'மெட்ராஸ் டே’ கொண்டாட்டத்தின் நிறுவனருக்கு இப்படியொரு சிறப்பு செய்த அமெரிக்க தூதர்\nப.சிதம்பரம் கைது எதிரொலி; சென்னையை அதிரவைத்த காங்கிரஸ் தொண்டர்கள்- அதிரடி கைது\nப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nசிதம்பரத்திடம் கேட்கப்பட்ட அந்த ரகசிய கேள்விகள் இவைதான்\nஐ.என்.எக்ஸ் வழக்கு; ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா உத்தரவு அரைமணி நேரம் ஒத்திவைப்பு\nவிரைவில் சந்திரயான் 3.. பெண்கள் தலைமை ஏற்க அதிக வாய்ப்பு: இஸ்ரோ தலைவர் சிவன்\nDMK Protest: டெல்லி போராட்டத்தில் இருந்து ஜகா வாங்கிய மு.க. ஸ்டாலின்\nசென்னையில் வீணை வாசித்து நிதி திரட்டும் அமெரிக்க பள்ளி மாணவி\nதென் ஆப்பிரிக்க சிறுமியை பாலியல் தொழிலில் இருந்து காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர்\nஅத்தி வரத பெருமாளை எப்போது தரி..\nஅத்தி வரதர் மரக் கட்டையால் செய..\nநேர்கொண்ட பார்வை (Nerkonda Paa..\nஅத்தி வரதர் 40 ஆண்டுகள் இருக்க..\nதடாலடியாக வீழ்ச்சி கண்ட பருவ ம..\nதமன்னாவுக்கு டும் டும் டும்\nஸ்ரீ அத்தி வரத பெருமாள் கோயில்..\nஅத்தி வரதர் சிறப்பு தரிசன ஆன்ல..\nஅத்தி வரதரை குளத்தில் இறக்கும்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு ���ெய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/namae-thiruchabai/", "date_download": "2019-08-22T14:14:40Z", "digest": "sha1:6YYE2OVGTSL4VF7NXDP7MBQPMY7RJ4CM", "length": 4935, "nlines": 141, "source_domain": "thegodsmusic.com", "title": "Namae Thiruchabai - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nநாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்\nஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்\n1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்\n2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்\nகடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார்\n4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்\nஅலகைக்கு இனி இடம் வேண்டாம்\nநாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்\nஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்\n1. ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்\n2. ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்\nகடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார்\n4. பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்\nஅலகைக்கு இனி இடம் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/aug/15/8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-3214214.html", "date_download": "2019-08-22T13:15:13Z", "digest": "sha1:UV7OMLLS3TJABCPDKITN27GW2LB4U4VP", "length": 6780, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "8 பேர் மீது வழக்குப் பதிவு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\n8 பேர் மீது வழக்குப் பதிவு\nBy DIN | Published on : 15th August 2019 10:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அரசுப் பள்ளியில் பயிலும் 11-ஆம் வகுப்பு மாணவர்களில் 8 பேர் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் வகையில் வீடியோ எடுத்து டிக் டாக் செயலியில்\nஇந்த வீடியோவானது சமூக வலைத் தளங்களில் வேகமாகப் பரவி வந்தது. இந் நிலையில், பள்ளி தலைமை (பொ) தமிழ்வேல், பென்னாகரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், பென்னாகரம் போலீஸார், இரு பிரிவி��ரிடையே மோதல் ஏற்படுத்தும் வகையில் வீடியோ பதிவிட்ட 8 மாணவர்கள் மீது வழக்குப் பதிவு, விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/aug/15/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-3214280.html", "date_download": "2019-08-22T13:53:37Z", "digest": "sha1:ER4QL26LPHO2IS46DLCCAXMEFE633I7N", "length": 8460, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "ஸ்ரீநகரில் தேசியக்கொடியை ஏற்றனார் ஆளுநர் சத்யபால் மாலிக்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nஸ்ரீநகரில் தேசியக்கொடியை ஏற்றினார் ஆளுநர் சத்யபால் மாலிக்\nBy DIN | Published on : 15th August 2019 01:15 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் ஆளுநர் சத்யபால் மாலிக் தேசியக்கொடியை ஏற்றினார்.\nநாட்டின் 73வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும் சென்னை கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தேசியக் கொடியை ஏற்றினர். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஷெர் ஐ காஷ்மீர் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக், தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.\nதொடர்ந்து, துணை ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், 370ஆவது சட்டப்பிரிவு நீக்கம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் மக்களின் வளர்ச்சிக்கு புதிய கதவை திறந்து விட்டுள்ளது என்றார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் சுதந்திர நிகழ்ச்சி என்பதால் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை அண்மையில் மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீரை பிரித்து, லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்கள் உருவாக்குவதற்கும் மத்திய அரசு சட்டம் இயற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/sports/2019/06/19193939/1247193/ICC-CWC-2019-Harbhajan-tells-India-to-stick-with-Yadav.vpf", "date_download": "2019-08-22T14:22:02Z", "digest": "sha1:HLLRXVUYAFILMPMNL7YN5HWLNPUKNKW3", "length": 9734, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ICC CWC 2019 Harbhajan tells India to stick with Yadav Chahal spin twins", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணிக்கு ஹர்பஜன் சிங்கின் அட்வைஸ்\nஇந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த ஹர்பஜன் சிங், தற்போதைய உலகக்கோப்பைக்கான இந்திய அணிக்கு தன்னுடைய அட்வைஸை வழங்கியுள்ளார்.\nஉலகக்கோப்பை தொடரில் இந்தியா இதுவரை தென்ஆப்��ிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக விளையாடியுள்ளது. இதில் நியூசிலாந்து அணிக்கெதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.\nதென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளரான சாஹல் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். பாகிஸ்தானுக்கு எதிராக குல்தீப் யாதவ் முக்கியமான கட்டத்தில் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி திருப்புமுனை ஏற்படுத்தினார்.\nஇதற்கிடையில் இந்தியா இரண்டு பந்து வீச்சாளர்களுடன் விளையாட வேண்டுமா. குல்தீப் யாதவுக்குப் பதிலாக முகமது ஷமியை தேர்வு செய்யலாம் என்ற கேள்விகள் ஒரு பக்கத்தில் இருந்து எழுகின்றன. இந்நிலையில் இந்தியா குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோருடன்தான் இந்தியா விளையாட வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில் ‘‘தற்போதைய அணி சூப்பர் காம்பினேசன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக இந்தியா பெற்றுள்ள முடிவுகளுக்கான சிறப்பை இந்த வீரர்களுக்கும் கொடுத்தாக வேண்டும்.\nஅவர்கள் இரண்டு பேரும் இணைந்து விளையாட வேண்டும் என்று நான் பார்க்கிறேன். ஏனென்றால், மற்ற எந்த அணியும் இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடவில்லை. அவர்கள் மிடில் ஆர்டர் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்களை கையாண்ட பழக்கம் கிடையாது.\nஇங்கிலீஷ் கண்டிசனில் கூட இந்தியாவுக்கு இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது வொர்க்காகியுள்ளது. ஏனென்றால், இரண்டு பேரும் ரிஸ்ட் ஸ்பின்னர்கள். இந்தியா சிறந்த லெவன் அணியை பற்றி சிந்தித்தால், அதில் இரண்டு பேருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.\n2019 உலகக்கோப்பை கிரிக்கெட் | ஹர்பஜன் சிங் | குல்தீப் யாதவ் | சாஹல்\nகொழும்பு டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பாதிப்பு- இலங்கை 85-2\nமுதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு: அஸ்வின், குல்தீப் யாதவ் இல்லை- ஜடேஜாவுக்கு வாய்ப்பு\nரகானே, ரோகித் சர்மாவுக்காக இந்த ரிஸ்க்-ஐ எடுக்கக்கூடாது: கவுதம் காம்பிர்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்\nசர்ச்சைக்குரிய நான��கு ரன்கள்: திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள் என்று கேட்கவில்லை- பென் ஸ்டோக்ஸ்\nபவுண்டரி மூலம் வெற்றியை தீர்மானிக்கும் முறை மாறுமா\nஎனது கிரிக்கெட் வாழ்க்கையில் அந்த நாள் மிகவும் சிறந்த மற்றும் மோசமான நாள்: மார்ட்டின் கப்தில்\nசிறந்த குடிமகன் விருதுக்கு கேன் வில்லியம்சனே தகுதியானவர்: எனது வாக்கு அவருக்கே என்கிறார் பென் ஸ்டோக்ஸ்\nஅம்பதி ராயுடு விவகாரத்தில் தேர்வுக்குழு தலைவரின் விளக்கத்தை என்னால் ஏற்க முடியவில்லை: அசாருதீன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/tamilnadu/election-officers-money-seized-tn-first-place", "date_download": "2019-08-22T13:30:32Z", "digest": "sha1:AA72TE6TZKEZIOCOLYPFJKSVLCUVWKFA", "length": 9817, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "பணமெல்லாம் பறிமுதல் செய்யப்படுகிறது - தேர்தல் என்று சொல்லி மக்கள் தலையில் இறக்கப்படும் பேரிடி..? - Seithipunal", "raw_content": "\nபணமெல்லாம் பறிமுதல் செய்யப்படுகிறது - தேர்தல் என்று சொல்லி மக்கள் தலையில் இறக்கப்படும் பேரிடி..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதேர்தலை முன்னிட்டு ஆன்லைன் பண பரிவர்த்தனை சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஆட்சியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தேர்தல் ஆணையத்தின் மூலம் தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக நடைமுறைக்கு வருவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்ததைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nதேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பறக்கும் படை குழுக்கள், நிலைக்கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ கண்காணிப்புக் குழுக்கள், வீடியோ பார்வைக் குழுக்கள், கணக்குக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, குழுக்களில் இடம் பெற்றுள்ள அலுவலர்களுக்கு தேர்தல் காலங்களில் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்த அறிவுரைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.\nதேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை தெரிவிக்க பிரத்யேக கட்டணமில்லா தொலைபேசி எண்: 1950 வழங்கப்பட்டுள்ளது.\nஅரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது தொலைக்காட்சி, வானொலி, நாளிதழ்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் முறையாக ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே ஒளிபரப்பப்பட வேண்டும்.\nஇந்த தேர்தல் 2019-ல் சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர், யு டீயூப் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்டவற்றில் தங்களது விளம்பரங்கள் தொடர்பாக ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே ஒளிபரப்பப்பட வேண்டும்.\nமேலும் அரசியல் கட்சிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது.\nதேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகளை அரசு அலுவலர்கள், அரசியல் கட்சிகள், வாக்காளர்கள் ஆகிய அனைவரும் தவறாமல் கடைப்பிடித்து, தேர்தல் சிறந்த முறையில் நடத்திட ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.\nபொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்களது அதிகபட்ச பண பரிவர்த்தனைகளை நேரடியாக செய்வதை தவிர்த்து, ஆன்லைன் மூலமாக பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும்' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து திமுக பங்கேற்கும் போராட்டம்\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து திமுக பங்கேற்கும் போராட்டம்\nகொசுக்களை விரட்ட எளிய முறைகள்..\nக்ளோயிங்கான முகத்தை பெற, இந்த பேஷியல் அவசியம்.\nஇந்த விதையில் டீ போட்டு குடித்தால், இத்தனை நன்மையா.\nமறந்துறாதீங்க... நாளை கிருஷ்ண ஜெயந்தி... கிருத்திகை... தேய்பிறை அஷ்டமி\nமதுமிதாவை தொடர்ந்து முகேனுக்கு ஆப்பு. விஜய் டிவியின் சீக்ரெட்டை கசியவிட்ட போட்டியாளர்.\nமதுமிதாவை தொடர்ந்து முகேனுக்கு ஆப்பு. விஜய் டிவியின் சீக்ரெட்டை கசியவிட்ட போட்டியாளர்.\nஅந்த நடிகை எனக்கு தோழி.. என் அப்பாவுக்கு மனைவி\nபிக்பாஸில் பிசியானதால், கண்டுகொள்ளாத ரசிகர்கள். கடுப்பான ஓவியா வெளியிட்ட போட்டோ.\n3 மணி நேரம் மேக்கப் போடும் யாஷிகா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/03/27013129/1029999/Election2019-AMMK-AIADMK-TTVDhinakaran.vpf", "date_download": "2019-08-22T13:07:32Z", "digest": "sha1:AL6NHXIIFXBN6BU3XSQX7EEKWRMXT6G2", "length": 9957, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "\"எந்த சின்னம் கொடுத்தாலும் அதை ஏற்க தயார்\" - தினகரன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"எந்த சின்னம��� கொடுத்தாலும் அதை ஏற்க தயார்\" - தினகரன்\n\"சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் நீதி கிடைத்துள்ளது\"\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தேர்தல் ஆணையம் எந்த சின்னம் கொடுத்தாலும் அதை ஏற்க தயார் என்று அக்கட்சியின் துணை பொது செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,\nகுக்கர் சின்னம் கிடைக்கவில்லை என்றாலும் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தங்களுக்கு நீதி வழங்கியுள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம் - 14 கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்பு\nகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .\nகார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கு - சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும், காங்கிரஸ் எம்பியுமான கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வ���க்கில், சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க, சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.\nப.சிதம்பரத்திற்கு சிபிஐ தலைமை அலுவலகத்துக்குள்ளேயே மருத்துவ பரிசோதனை\nடெல்லி சிபிஐ அலுவலகத்துக்கு ப.சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்துச் சென்ற நிலையில், அவரை கைது செய்துள்ளதாக, நேற்று இரவு 11 மணி அளவில் முறைப்படி அறிவிக்கப்பட்டது.\nவாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ரவிந்திரநாத்\nதேனி பாராளுமன்ற தேர்தலில் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்த மக்களுக்கு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்தரநாத் குமார் நன்றி தெரிவித்தார்\nப.சிதம்பரம் கைது கண்டனத்துக்கு உரியது - திருமாவளவன்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/03/14/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-08-22T14:01:10Z", "digest": "sha1:JWIEC45MPS3ATY3Y64VRSTJFFLV5DNBK", "length": 14326, "nlines": 103, "source_domain": "chennailbulletin.com", "title": "அமெரிக்க டாலருக்கு எதிரான ஏழு மாதங்களில் ரூபாய் முன்கூட்டியே உயர்ந்துள்ளது. – Chennai Bulletin", "raw_content": "\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்பட��த்தியுள்ளது\n'நான் சீனன்' – உலகக் கோப்பை தகுதி – இலக்குக்கு முன்னதாக பிரேசிலில் பிறந்த தாக்குதல் எல்கேசன் சீனாவுக்கு அழைப்பு விடுத்தார்\nஅமெரிக்க டாலருக்கு எதிரான ஏழு மாதங்களில் ரூபாய் முன்கூட்டியே உயர்ந்துள்ளது.\nஅமெரிக்க டாலருக்கு எதிரான ஏழு மாதங்களில் ரூபாய் முன்கூட்டியே உயர்ந்துள்ளது.\nஅமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 20 பைசா அதிகரித்து 69.34 ரூபாயாக உயர்ந்தது. நான்காவது தடவையாக, பொதுத் தேர்தல்களுக்கு முன்னதாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வருவாயை அதிகரித்தது.\nவியாழக்கிழமை நான்கு அமர்வுகள் உள்நாட்டு நாணய அந்நிய செலாவணி உள்நாட்டில் நம்பிக்கையில் 80 பைசா அல்லது 0.8 சதவீதம் பாராட்டப்பட்டது.\nரிசர்வ் வங்கி புதன்கிழமையன்று வங்கிகளுடன் டாலர்-ரூபாய் இடமாற்ற உடன்படிக்கை மூலம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நீண்டகாலமாக லிக்விட்டி செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.\n“ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு டாலர் / ஐ.ஆர்.ஆர் மீது பொருளாதாரத்தில் உயர் ரூபாய் திரவத்தில் குறைவான தாக்கத்தை ஏற்படுத்தும், குறைந்த OMO களின் எதிர்பார்ப்புகள் மற்றும் குறைந்த எடை இழப்புகளில் அதிக எக்ஸ்எக்ஸ் வருவாய்கள் ஆகியவை இருக்கும்” என்று ஷர்மா தெரிவித்தார்.\nநடப்பு மாதத்தில் வலுவான வெளிநாட்டு நிதி பாய்கிறது, மேலும் ரூபாய் பற்றாக்குறைக்கு நல்லது.\nமார்ச் மாதத்திற்குள் இந்திய சந்தையில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்துள்ளன. இது பங்குச் சந்தைக்கு உதவியது “என்று சென்செடிக் வெல்ட் மேனேஜ்மென்ட் தலைமை முதலீட்டு அதிகாரி சுனில் சர்மா தெரிவித்தார்.\nஅந்நியச் செலாவணி சந்தையில், ரூபாய் மதிப்பு 69.75 ஆக இருந்தது. உள்ளூர் அலகு 69.78 முதல் 69.26 புள்ளிகள் வரை சென்றது. கடைசியாக 69.34 என்ற புள்ளியை எட்டியது. அதன் கடைசி நெருக்கத்தில் 20 பைசா அதிகரித்தது.\nஆகஸ்ட் 10 ஆம் தேதியிலிருந்து ரூபாய் மதிப்பில் 68.83 புள்ளிகள் முடிவடைந்த நிலையில், இது மிக உயர்ந்த நிலை.\nஇதற்கிடையில், டாலர் குறியீட்டெண், ஆறு நாணயங்களின் ஒரு கூடைக்கு எதிரான பலாபலன்களின் வலிமையை அளவிடுகிறது, இது 0.24 சதவிகிதம் 96.78 ஆக அதிகரித்துள்ளது.\nவெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (அன்னிய முதலீட்டாளர்கள்) மூலதனச் சந்தையில் நிகர வாங்குவோர் இருந்தனர், இது ரூ. 1,482.99 கோடி வியாழனாக இருந்தது.\nஹேமங் ஜானி, தலைமை – ஆலோசனை, BNP Paribas மூலம் Sharekhan, மூலதன சந்தைகள் தற்போதைய அரசாங்கம் மற்றொரு கால காரணியாக இருக்கும் என்று கூறினார். இந்த ஆண்டு ரூ .30,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில் பிரன்ட் கச்சா பியூச்சர்கள் உலக எண்ணெய் விலை 0.16 சதவீதம் உயர்ந்தது.\nசென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு வியாழக்கிழமை தொடங்கி ஏறக்குறைய தட்டையானது. பிஎஸ்இ சென்செக்ஸ் 2.72 புள்ளிகள் அல்லது 0.01 சதவிகிதம், 37,754.89 புள்ளிகளில் முடிவடைந்த அதன் முந்தைய லாபங்களை வென்றது, நான்காவது அமர்வில் வென்ற ரன்னை விரிவுபடுத்தியது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 1.55 புள்ளிகள் சரிந்து 11,343.25 புள்ளிகளாக சரிந்தது.\nநிதி பன்ச்மார்க் இந்தியா பிரைவேட் லிமிடெட் (FBIL) ரூபாய் / டாலருக்கு 69.6657 ரூபாயாகவும், ரூபாய் / யூரோ 78.8416 ஆகவும் உள்ளது. ரூபாய் / பிரிட்டிஷ் பவுண்டுக்கான குறிப்பு விகிதம் 92.2880 ஆகவும், ரூபாய் / 100 ஜப்பானிய யென் 62.43 ஆகவும் சரி செய்யப்பட்டது.\nதனியார் வங்கியாக ஐடிபிஐ – பொருளாதார டைம்ஸ் என RBI ஐ வகைப்படுத்துகிறது\nஜான்வி கபூர் இஷான்கார்ட்டர் கேட்டார் என்றால் அவர் தர்பூசணிகள் சாப்பிட்டால், மிரா ராஜ்புத் அவரை ஒரு ஹேர்கட் கிடைக்கும் போது கேட்கிறார் …. – ஹிந்துஸ்தான் டைம்ஸ்\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஅமேசான், இந்தியாவில் வால்மார்ட்டை எடுத்து, ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் திறக்கிறது – என்டிடிவி செய்தி\nஐ.டி.சி பங்குகளை வாங்குவதால் காபி டே எண்டர்பிரைசஸ் தொடர்ச்சியாக 3 வது நாள் மேல் சுற்றில் பூட்டப்பட்டுள்ளது – மனிகண்ட்ரோல்\n2019 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 ஐ முதல் டிரைவ் விமர்சனம் – கார்வேல்\nஇரண்டரை ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்: பண விதிகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளரும், கிரெடிட் கார்டுகள் இழுத்தல் – ப���னான்சியல் எக்ஸ்பிரஸ்\nகுழந்தைகளை மையமாகக் கொண்ட வீடியோக்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதன் மூலம் யு.எஸ்\nஇந்த புதிய மூலக்கூறு மாரடைப்பு மீட்பை மேம்படுத்த உதவும் – ETHealthworld.com\nபிலிப்பைன்ஸில் டெங்கு நோயாளிகள் 188,000 க்கும் அதிகமாக உள்ளனர், 800 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\nமேஜிக் மாத்திரைகள் இல்லை – மும்பை மிரர்\nகுழந்தைகளின் மொழிக்கும் மன ஆரோக்கியத்திற்கும் இடையிலான சாத்தியமான மரபணு இணைப்பை ஆய்வு அடையாளம் காட்டுகிறது – யுரேக்அலர்ட்\nகிராமங்களில் மலேரியா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டது – டைம்ஸ் ஆப் இந்தியா\nஅமெரிக்காவில் கடுமையான மலேரியா சிகிச்சைக்கான நெருக்கடி – மெட்ஸ்கேப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/02/10/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-08-22T13:41:21Z", "digest": "sha1:IOM26DNOK2U73YJ5X2E36NHWUGMNOGD3", "length": 9203, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "நரைமுடி கருப்பாக இயற்கையான வழிமுறைகள்… | LankaSee", "raw_content": "\nகடல் மார்க்கமாக கனடாவிற்கு சென்ற கோப்பாய் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்…\nவிஜய் டிவியின் சீக்ரெட்டை கசியவிட்ட போட்டியாளர்.\nஉடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் இளம் பெண் செய்த வேலை\nபிரபல பெண் கௌரவக்கொலை: கொலையாளிகளுக்கு மன்னிப்பா\nஉன்ன யாரு கேட்டா, **** போ.. தொடர்ந்த வனிதா-கஸ்தூரி சண்டை\nதனியாக இருந்த மனைவி… எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி…\nபிக்பாஸை விட்டு வெளியே வந்த அபிராமியின் பதில்\nரஷ்ய கடலுக்கு அடியில் நடந்த மர்மம்: உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்…\nநள்ளிரவில் தர்ஷனும், ஷெரினும் செய்வது சரியா பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி….\nநரைமுடி கருப்பாக இயற்கையான வழிமுறைகள்…\nநரைமுடி பிரச்சனை என்பது தற்போது இளம் வயதினருக்கு கூட அதிகம் வருகிறது. இதனால் நரைமுடியை உடனடியாக கருமையாக்க பல்வேறு ஹேர் டை பயன்படுத்துவார்கள்.\nஆனால் இவற்றில் உள்ள கெமிக்கல்கள் மீதி உள்ள முடி மட்டுமல்லாது சமருத்திற்கும் பிரச்சனையை உண்டாக்கும்.\nவெள்ளை முடிகளை கருப்பாக மாற்ற இயற்கை மூலிகைகளுக்கு ஈடாக ஏதுமே இருக்க முடியாது.\nஇவை மயிர்கால்களுக்கு மெலனின் என்ற ஹார்மோனை செலுத்தி வெள்ளை முட���யை கருமையாக மாற்றுகிறது.\nஇயற்கை வழிகள் சிலவற்றின் மூலம் வெள்ளை முடியை பழைய நிலைக்கு எப்படி கொண்டு வருவது என்று பார்க்கலாம்.\nகற்பூர வள்ளி இலைகளை நீரில் 20 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். ஆறிய பிறகு அதை தலையில் தடவி 2 மணி நேரம் கழித்து குளிக்கவும். சில வாரங்கள் தொடர்ச்சியாக செய்தால் நரை முடி மறைவதை காணலாம்.\nகருப்பு தேயிலைகளை சிறிது அளவு நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். ஆற வைத்த பிறகு அந்த நீரை தலையில் தேய்த்து 1 மணி நேரம் பிறகு தலைமுடியை வெறுமனே அலசுங்கள்.\nஎள்ளுவை நீரில் ஊற வையுங்கள். அரை மணி நேரம் கழித்து அதனை மிக்ஸியில் நன்றாக அரைத்து அதனை தலையில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து குளிக்கவும். நல்ல பலன் கிடைக்கும்.\nதோட்டத்திலிருக்கும் ஆழமான மண்ணை தோண்டி அதை நீரில் கரைக்க வேண்டும். பின்னர் வடிகட்டிய நீரை தலையில் தேய்க்கவும். 10 நிமிடம் கழித்து நன்றாக தலைமுடியை அலசவும். வாரம் ஒருமுறை செய்தால் நரை முடி மறையும்.\nஏலத்தில் விற்க இருந்த ஹிட்லரின் ஓவியங்களை கைப்பற்றிய பொலிசார்\nஜெனீவா அருங்காட்சியகத்தின் புகைப்படத்தை தடை செய்த பேஸ்புக் நிர்வாகம்\nகூந்தல் அடர்த்தியா பளபளப்பாக மாற சூப்பர் டிப்ஸ்….\nமுகத்தில் எண்ணை வழிவதை தவிர்க்க\nமுகப்பருவை விரட்ட கொத்தமல்லி இப்படி பயன்படுத்துங்க\nகடல் மார்க்கமாக கனடாவிற்கு சென்ற கோப்பாய் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்…\nவிஜய் டிவியின் சீக்ரெட்டை கசியவிட்ட போட்டியாளர்.\nஉடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் இளம் பெண் செய்த வேலை\nபிரபல பெண் கௌரவக்கொலை: கொலையாளிகளுக்கு மன்னிப்பா\nஉன்ன யாரு கேட்டா, **** போ.. தொடர்ந்த வனிதா-கஸ்தூரி சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2009/02/", "date_download": "2019-08-22T13:20:51Z", "digest": "sha1:NZDZAYKGEB7B6M4MHF7OZEBOOKC26G53", "length": 26542, "nlines": 302, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "February 2009 – eelamheros", "raw_content": "\n தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து…..\nஇலக்கம் 109, இடதுகரை வாய்க்கால், இரணைப்பாலை, வன்னிப் பெருநிலப்பரப்பு, தமிழீழம். மாசி 21, 2009. அன்புள்ள அப்பாவுக்கு வழமை போல நலம்; நலமறிய ஆவல் என்று எழுத எனக்கு இன்று மனம் வரவில்லை; காரணம், நீங்கள் அறிந்ததே. பூமிப் பந்து சுற்றுகையையோ அல்லது சூழற்சியையோ நிறுத்தினாலும் என் மனப்பந்து எம் மண்ணை விட்டு அகலாது என்பதை உளமா�� உணர்ந்து, பனி விழும் தேசத்தில் எம்மை(யும்) நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்காகவும் அண்ணா மற்றும் அண்ணிக்காகவும் இம்மடலைச் சற்று… Read More அன்புள்ள அப்பாவுக்கு வழமை போல நலம்; நலமறிய ஆவல் என்று எழுத எனக்கு இன்று மனம் வரவில்லை; காரணம், நீங்கள் அறிந்ததே. பூமிப் பந்து சுற்றுகையையோ அல்லது சூழற்சியையோ நிறுத்தினாலும் என் மனப்பந்து எம் மண்ணை விட்டு அகலாது என்பதை உளமார உணர்ந்து, பனி விழும் தேசத்தில் எம்மை(யும்) நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்காகவும் அண்ணா மற்றும் அண்ணிக்காகவும் இம்மடலைச் சற்று… Read More அன்புள்ள அப்பாவுக்கு தேசம் காக்கப் புறப்பட்டு விட்ட சேயிடமிருந்து…..\nவள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல்: கப்டன் நெடுஞ்செழியன் வீரச்சாவு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வள்ளிபுனத்தில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் கரும்புலி போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். வள்ளிபுனம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.02.09) பகுதியில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சிறிலங்கா படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இத்தாக்குதலை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கரும்புலி கப்டன் நெடுஞ்செழியன் நடத்தியுள்ளார். இம் மாவீரருக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துள்ளனர்.\nகேணல் ரூபன் லெப்.கேணல் சிரித்திரன்\nசிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் கரும்புலிகள் தாக்குதல்: விடுதலைப் புலிகள்\nசிறிலங்காவின் தலைநகரில் உள்ள வான்படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்காவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள சிறிலங்கா வான் படை தலைமையகம் மீதும் கட்டுநாயக்கவில் அமைந்துள்ள வான்படை தளம் மீதும் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:00 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் ��ான் புலிகளின் கரும்புலிகள் வெற்றிகரமான தாக்குதல்களை நடத்தியுள்ளனர். வான்படையின்… Read More சிறிலங்கா வான்படை மற்றும் கட்டுநாயக்க வான்படை தளங்கள் மீது வான் கரும்புலிகள் தாக்குதல்: விடுதலைப் புலிகள்\n\"விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்\": வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்\nசிறிலங்கா தலைநகரில் வான் வழியாக கரும்புலி தாக்குதல் நடாத்தி நேற்று வீரச்சாவடைந்த கேணல் ரூபன் – தாக்குதலுக்கு முன்னதாக – உலகத் தமிழர்களை நோக்கி எழுதிய கடிதத்தினை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். “தமிழர்களின் குரலை உலகம் செவிமடுக்கும் இன்றைய கட்டத்தில், விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறு அல்ல; இது ஒரு மக்கள் போராட்டம் என்று இந்த உலகத்திற்கு எடுத்துக் கூறுங்கள்” என அவர் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் நேற்று… Read More \"விடுதலைப் புலிகளும் தமிழர்களும் வேறு வேறல்ல; இதனை உலகத்துக்கு எடுத்துக்கூறுங்கள்\": வான் கரும்புலி கேணல் ரூபன் உலகத் தமிழர்களிடம் வேண்டுகோள்\nசிங்களத்தின் போர் வெற்றி உச்சங் கொண்ட பொழுது நிலப்பரப்புக் குறுகித் தமிழர் வாழ்வு அவல முற்றுதத் தவிக்கின்றது. இந்த இக் கட்டை முற்கூட்டியே உணர்ந்து கொண்ட செருந்தியின் அம்மா தனது குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு படைவ ல்வளைப்புக்குள் இருக்கும் தனது சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்தார். எல்லோரையும் கூட்டிச் செல்வதற்கு முன் கணவரும் தானுமாக ஊருக்குச் சென்று நிலைமையைக் கணக்கிட்டனர். அம்மாவுக்கு அகவை ஐம்பது. ஐயாவுக்கு ஐம்பத்தைந்து. ஊருக்குச் சென்ற தனது வயது முதிர்ந்த தமக்கை ஒருவருடன்… Read More உள்ளிருந்து ஒரு குரல்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-22T15:13:28Z", "digest": "sha1:G5CIX3JRX35CCC2ATYIFVDUE6F72LULH", "length": 6864, "nlines": 87, "source_domain": "ta.wikinews.org", "title": "சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் குண்டுவெடிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் குண்டுவெடிப்பு\nதமிழ்நாட்டில் இருந்து ஏனைய செய்திகள்\n27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\n1 மே 2017: 1,000 ஆண்டு பழமையான மஹாவீரர் கற்சிலை கண்டெடுப்பு\nவெள்ளி, மே 2, 2014\nதமிழகத்தின் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தில் நேற்று காலை 7.15 மணியளவில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தது. இதில் ஒரு பெண் கொல்லப்பட்டார்; 14 பேர் காயம் அடைந்தனர்.\nகர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரிலிருந்து சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம் வழியாக இயக்கப்படும் குவகாத்தி விரைவுத் தொடர்வண்டி நேற்று வியாழக்கிழமை காலை 7.10 மணிக்கு வந்து சேர்ந்தது. அப்போது அந்த ரயிலில் தூங்கும் வசதி கொண்ட பெட்டி எண் S - 5இல் 70ஆம் நம்பர் இருக்கைக்கு அடியில் குண்டு இருந்து வெடித்தது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nசென்னை சென்ட்ரலில் பயங்கரம்: 2 குண்டுகள் வெடித்து பெண் பலி, தி இந்து (தமிழ்), மே 2, 2014\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-08-22T14:17:31Z", "digest": "sha1:6YR5UGV5XLKHO2L7JUEZVCOBHQVSM2HK", "length": 10852, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுமதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேபி சுமதி , சுமி\nசுமதி (Sumathi) 1964 ஆகஸ்ட் 19 அன்று பிறந்த தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த நடிகை ஆவார், அவர் இரண்டு வயதில் தனது தொழிலை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1][2]\n1966 ஆம் ஆண்டில், சுமதி அவரது கனவுகளைத் தொடர பிரபாகர் மற்றும் தனது அத்தையுடன் சென்னைக்குச் சென்றார். பரத் கோபியுடன் மலையாளத் திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்க இயக்குனர் ஒரு இளம் குழந்தையைத் தேடும் போது சுமதி திரைப்படத் துறையில் நுழைந்தார்.\n1960 களின் பிற்பகுதியில் பரத் கோபியின் மகள் பாத்திரத்தில் நடித்து, குழந்தைத் திரைப்பட நடிகை பேபி சுமதியாக தமிழ் திரைப்படங்களில் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பல குழந்தைகள் திரைப்படங்களில் அவர் தோன்றினார். அவர் இரட்டை வேடங்களில் நடித்தார் மற்றும் சில திரைப்படங்களில் ஒரு சிறுவனாக நடித்தார். சீக்கிரத்திலேயே தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடிக்க ஆரம்பித்து, அங்கு பல படங்களில் நடித்தார்.\nபேபி சுமதி வளர்ந்தபோது, அவர் விளம்பரங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு பல தயாரிப்புகளை விளம்பரப் படுத்தினார். அவர் ஒரு குழந்தையாக நந்தி விருது மற்றும் பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். அவரது மூன்றாவது அண்ணன் மாஸ்டர் பிரபாகர் மற்றும் இரண்டாவது இளைய சகோதரர் குமார் ஆகியோருடன் பல படங்களில் நடித்தார். அவரது சகோதரர்கள் சினிமா துறையில் நுழைந்தவுடன், அவருடைய குடும்ப உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் அதே வரிசையில் செல்ல ஆர்வமாக இருந்தனர். சுமதியின் உறவினர் ஒரு பிரபல நடிகை ஆவார், இவர் பல தமிழ் படங்களில் வெற்றி பெற்றார். சுமதியின் மற்ற உறவினர்கள் ஒளிப்பதிவு மற்றும் உதவி இயக்குநர்களாக இருந்தனர். இவர் கடந்த காலத்தில் பல மொழிகளில் பல நடிகைகளுக்கு பின்னணிக் குரல் அளித்துள்ளார்.\nஅவர் ம. கோ. இராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், செய பாதுரி பச்சன், மனோரமா, நாகேஷ், ரசினிகாந்த், ஜெ. ஜெயலலிதா, அம்பிகா, மற்றும் பாக்யராஜ் போன்ற பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.1979இல் பாக்யராஜ் இயக்குநராக அறிமுகமாகிய சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற தமிழ்த் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். 1989இல் அவர் உச்சக்கட்டத்தில் நடித்து வந்தபோது திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்றார்.\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 மார்ச் 2019, 14:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161666&cat=464", "date_download": "2019-08-22T14:13:27Z", "digest": "sha1:Q5BTRPJTWMAIGH2FU7ISMBENYZQEAFQH", "length": 30203, "nlines": 657, "source_domain": "www.dinamalar.com", "title": "மாவட்ட ஹாக்கி போட்டிகள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாவட்ட ஹாக்கி போட்டிகள் பிப்ரவரி 17,2019 00:00 IST\nவிளையாட்டு » மாவட்ட ஹாக்கி போட்டிகள் பிப்ரவரி 17,2019 00:00 IST\nதிருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த ஹாக்கி சம்மேளனம் சார்பில், மாவட்ட அளவிலான சீனியர் ஹாக்கி லீக் போட்டிகள், நடைபெறுகின்றன. சூப்பர் லீக் பிரிவில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் , காவல்துறை மத்திய மண்டலம், துப்பாக்கி தொழிற்சாலை அணி மற்றும் ஜமால் முகம்மது கல்லூரி அணிகள் பங்கேற்றன. இதில் ஜமால் முகமது கல்லூரி அணியும், காவல்துறை மத்திய மண்டல அணியும், இறுதி போட்டிக்கு தேர்வாகின.\nமாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள்\nமாநில அளவிலான விளையாட்டு போட்டி\nதேசிய அளவிலான அஞ்சல்துறை ஹாக்கி போட்டி\nமாநில வாலிபால்; திருச்சி அன்பில் அணி சாம்பியன்\nமாநில அளவிலான தடகள போட்டி\nதேசிய அளவிலான கராத்தே போட்டி\nவேலைவாய்ப்பின்மையே மத்திய அரசின் சாதனை\nதிருச்சி ஜவுளிக்கடையில் ஐ.டி. ரெய்டு\nமாநில அளவிலான பாட்மின்டன் போட்டி\nசிறப்பு குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டி\nகூடைப்பந்து: ஈஸ்வர் கல்லூரி முதலிடம்\nமாநில அளவிலான செஸ் போட்டி\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nதமிழகத்தை புறக்கணிக்கிறதா மத்திய அரசு\nஎம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி சாம்பியன்\nஇறுதி ஊர்வலத்தில் ரவுடிகள் அட்டகாசம்\nதென் மண்டல கபாடி போட்டி\nமாநில கபடி: சிவகுமார் அணி சாம்பியன்\nசீனியர் தேசிய ஹாக்கி: பைனலில் தமிழகம்\nமத்திய பட்ஜெட்; ஜெட்லி தாக்கல் செய்வார்\nஐ லீக் கால்பந்து: சென்னை வெற்றி\nதிருச்சி புறநகர் வங்கிகளை மிரட்டும் கொள்ளையர்கள்\nதேசிய ஹாக்கி; கர்நாடக அணி சாம்பியன்\nநிதி அளிக்க மறுக்கும் மத்திய அரசு\nதமிழக வீரர்கள் உடலுக்கு இறுதி மரியாதை\nதென் மண்டல கபாடி புதுச்சேரி சாம்பியன்\nபலி வாங்கும் மெட்ராஸ் சுவரும், திருச்சி ரவுண்டானாவும்\nபயங்கரவாதத்தை முறியடிக்க மத்திய அரசுக்கு காங் ஆதரவு\nகல்லூரி மாணவனை கொலை செய்த நண்பன் கமல் ரசிகனாம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை & டிரைலர் வெளியிட்டு விழா\n���ிழுந்து எழும் வினோத தேரோட்டம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\nCBI அலுவலகம் திறப்பு சிதம்பரம் சிறப்பு விருந்தினர்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nநிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்\nTET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002\nமிஷன் மங்கள்; மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு\nஈரோட்டில் ரூ.300 கோடியில் மேம்பாலம்: முதல்வர் உறுதி\nகுடிநீர் பிரச்சனை மக்கள் மறியல்\n1000 லிட்டர் கெரசின் பறிமுதல்\nமலேசியா மணல் விற்பனை துவங்கியது\nதினமலர் 'எக்ஸ்போ' கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்க...\nகிணறை காணோம் மலைவாழ் மக்கள் திடீர் புகார்\nராணுவ நிலம் சிஎஸ்ஐ சர்ச் அபகரிப்பு\nதேவகோட்டையில் போலி மதுபான ஆலை\nவிவசாயிகளின் நெல் மூட்டைகள் மாயம்\nUS வளர்ச்சியில் இந்தியர் பங்கு; தூதர் பாராட்டு\nகல்லூரி மாணவர்களுக்கு விவாதப் போட்டி\nஉலகின் சிறந்த பெண்மணி நானம்மாள் பாட்டி\nதொட்டபெட்டா சாலையை எப்போ சார் திறப்பீங்க\nகுப்பையில் 46 கிராம் தங்கம்\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nகொள்ளை போன சிலைகள் மீட்பு\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nஜம்மு காஷ்மீர் என்றால் என்ன \nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகுறுமைய தடகளத்தில் வீரர்கள் அசத்தல்\nகுறுமைய ஹாக்கி: கிக்கானி பள்ளி முதலிடம்\nகிரிக்கெட் போட்டி: இந்தியன் ஸ்போர்ட்ஸ் அபாரம்\nகுறுமைய கோ கோ: பாரதி மெட்ரிக் முதலிடம்\nகுறுமைய கூடைப்பந்து; அல்வேர்னியா வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nகாமராஜ் பல்கலை பாட்மின்டன் போட்டி\nமாநில அளவிலான வாலிபால் போட்டி\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை & டிரைலர் வெளியிட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/french/lesson-4771701057", "date_download": "2019-08-22T13:16:21Z", "digest": "sha1:DR6ULZ4RZL3JR5F3PCRD2T3V7OC4DVPA", "length": 3464, "nlines": 113, "source_domain": "www.internetpolyglot.com", "title": "மனித பண்புகள் 2 - Ljudske karakteristike 2 | Détail de la leçon (Tamil - Croate) - Internet Polyglot", "raw_content": "\n0 0 அந்நியர் čudan\n0 0 ஆபத்தானவர் opasan\n0 0 இன்பமூட்டுபவர் zabavan\n0 0 உடை ஒழுங்கு இல்லாதவர் loše odjeven\n0 0 உள நேர்மையற்றவர் neiskren\n0 0 எச்சரிக்கயானவர் oprezan\n0 0 எரிச்சலூட்டுபவர் iritantan\n0 0 ஏமாற்றம் அடைந்தவர் razočaran\n0 0 கலையுணர்வு கொண்டவர் umjetnik\n0 0 கவனமானவர் pažljiv\n0 0 கவலை நிறைந்தவர் tjeskoban\n0 0 கவலையானவர் nesretan\n0 0 கவலையானவர் nesretan\n0 0 குழந்தைபோன்ற djetinjast\n0 0 கோமாளித்தனமானவர் nespretan\n0 0 சமயோசிதமானவர் obazriv\n0 0 சுதந்திரமானவர் neovisan\n0 0 சோம்பேறி lijen\n0 0 சோகமானவர் tužan\n0 0 தீவிர சுபாவம் கொண்டவர் ozbiljan\n0 0 நியாயமானவர் razuman\n0 0 நிலையானவர் konstantan\n0 0 நேர்மை உள்ளம் படைத்தவர் iskren\n0 0 நேர்மையற்றவர் nepošten\n0 0 நேர்மையானவர் pošten\n0 0 பக்தியானவர் religiozan\n0 0 பரிவானவர் ljubazan\n0 0 பரிவு இல்லாதவர் ljubazan\n0 0 பாங்காக உடையணிந்தவர் dobro odjeven\n0 0 பாங்கானவர் uredan\n0 0 பாங்கில்லாதவர் ogavan\n0 0 பித்துப் பிடித்தவர் lud\n0 0 புகழ்பெற்றவர் popularan\n0 0 பொறாமை கொண்டவர் ljubomoran\n0 0 பொறுமையானவர் strpljiv\n0 0 மனச் சோர்வு அடைந்தவர் potišten\n0 0 மரியாதையானவர் pristojan\n0 0 முட்டாள்தனமானவர் idiot\n0 0 முதிர்ச்சி அடைந்தவர் zreo\n0 0 வயதானவர் star\n0 0 வெளிப்படையாகப் பேசுபவர் iskren\n0 0 வேடிக்கையானவர் smiješan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/04/15152935/1237229/BCCI-announced-India-squad-for-ICC-World-Cup-2019.vpf", "date_download": "2019-08-22T14:28:42Z", "digest": "sha1:CGH7MDNSUDIUNJ5IBB3A3MNR4T7XI7UN", "length": 17106, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு- தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு வாய்ப்பு || BCCI announced India squad for ICC World Cup 2019", "raw_content": "\nசென்னை 22-08-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு- தினேஷ் கார்த்திக், விஜய் சங்கருக்கு வாய்ப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக���கப்பட்டது. கோலி தலைமையிலான இந்த அணியில், தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. கோலி தலைமையிலான இந்த அணியில், தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\n12-வது உலகக் கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.\nஇந்நிலையில், உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்காக, இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று பிற்பகல் நடைபெற்றது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்வாளர்கள் மற்றும் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் உலகக் கோப்பையில் விளையாடும் அணி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.\nவிராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர்கள் விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அம்பத்தி ராயுடு, ரிஷப் பந்த் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-\nவிராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விஜய் சங்கர், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா.\nமுன்னதாக உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியும் இன்று அறிவிக்கப்பட்டது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. #BCCI #WorldCup2019 #TeamIndia #CWC2019\nவரும் 26-ந்தேதி வரை காவலில் வைத்து ப சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி\nமுதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா\nவிசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nப. சிதம்பரம் கைது கண்டிக்கத்தக்கது -மு.க.ஸ்டாலின்\nகொழும்பு டெஸ்ட்: மழையால் முதல்நாள் ஆட்டத்தின் பெரும்பகுதி பாதிப்பு- இலங்கை 85-2\nமுதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு: அஸ்வின், குல்தீப் யாதவ் இல்லை- ஜடேஜாவுக்கு வாய்ப்பு\nரகானே, ரோகித் சர்மாவுக்காக இந்த ரிஸ்க்-ஐ எடுக்கக்கூடாது: கவுதம் காம்பிர்\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- மழையால் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nபவுன்சர் பந்தை கால்பந்து போல் தலையால் முட்டித்தள்ளிய பேட்ஸ்மேன்: வைரலாகும் வீடியோ\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennailbulletin.com/2019/03/13/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-08-22T13:08:29Z", "digest": "sha1:3I6IOLXCCEJN53CHTYKSNSC5PFEBY5R7", "length": 14067, "nlines": 100, "source_domain": "chennailbulletin.com", "title": "நிலையான வைப்புக்கு எதிரான எஸ்.பி.ஐ. கடன்: எவ்விதமான விருப்பம், வட்டி விகிதம், இதர அம்சங்கள் – NDTV செய்திகள் – Chennai Bulletin", "raw_content": "\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\n'நான் சீனன்' – உலகக் கோப்பை தகுதி – இலக்குக்கு முன்னதாக பிரேசிலில் பிறந்த தாக்குதல் எல்கேசன் சீனாவுக்கு அழைப்பு விடுத்தார்\nநிலையான வைப்புக்கு எதிரான எஸ்.பி.ஐ. கடன்: எவ்விதமான விருப்பம், வட்டி விகிதம், இதர அம்சங்கள் – NDTV செய்திகள்\nநிலையான வைப்புக்கு எதிரான எஸ்.பி.ஐ. கடன்: எவ்விதமான விருப்பம், வட்டி விகிதம், இதர அம்சங்கள் – NDTV செய்திகள்\nஇந்த வசதிகளின் கீழ், எஃப்.டி. கணக்கை முறித்துக் கொள்ளாமல் கடன் பெறும் வகையில் எஸ்.பி.ஐ. அனுமதிக்கிறது.\nஇந்திய கடனளிப்பவரின் சொத்துக்கள் அடிப்படையில் நாட்டின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), சாதாரண கடன்களில் விதிக்கப்பட்டுள்ளதை விட குறைந்த வட்டி விகிதத்தில் நிலையான வைப்புத்தொகை (FD) கணக்குக்கு கடன் வழங்குகிறது. இந்த வசதிகளின் கீழ், எஃப்.டி. கணக்கை முறித்துக் கொள்ளாமல் கடன் பெறும் வகையில் எஸ்.பி.ஐ. அனுமதிக்கிறது. நிலையான வைப்புத்தொகை (எஃப் டி) வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அல்லது எஸ்.பி.ஐ உடன் சிறப்பு வைப்புத்தொகை கணக்கை ஆன்லைனில் வசதியளிக்கலாம் அல்லது கிளை அலுவலகத்தை பார்வையிடலாம். இருப்பினும், ஆன்லைன் வசதி என்பது ஓவர் டிராஃப்ட் வசதிக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கோரிக்கைக்கு கடன் பெற வாடிக்கையாளர்கள் கிளை அலுவலகத்தை பார்வையிட வேண்டும்.\nநிலையான வைப்புக்கு எதிராக எஸ்பிஐ கடனைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:\nவாடிக்கையாளர்கள் எஸ்பிஐ இன் இணைய வங்கி இணையத்தளம் – onlinesbi.com ஐ பார்வையிடலாம் மற்றும் அவரது / அவரது பயனர் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையலாம். நிலையான வ���ப்புக்கு எதிராக ஓடுதொகுப்பு (FD) மின்-நிலையான வைப்புத் தாவலின் கீழ் கிடைக்கிறது. மாற்றாக, வாடிக்கையாளர் இந்த வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக கிளை அலுவலகத்தை அணுகலாம்.\nநிலையான வைப்பு (FD) எதிராக ஆன்லைன் ஓவர் டிராஃப்ட் பெறும் குறைந்தபட்ச தொகை 25,000 ரூபாய். நிலையான வைப்புக்கு எதிராக ஆன்லைனில் கிடைக்கும் அதிகபட்ச ஓவர் டிராஃப்ட் வரம்பு 5 கோடி. எஸ்.பி.ஐ. இணையதளத்தில் படி, கிளைகள் முன்னேற்றத்திற்கு குறிப்பிட்ட கடன் வரம்பு இல்லை.\nநிலையான வைப்புத்தொகைக்கு எதிராக எஸ்பிஐ கடன்களின் கீழ், வாடிக்கையாளர் தனது குறிப்பிட்ட வைப்புத் தொகையின் 90 சதவீதத்தையும், தனது நிலையான வைப்புத்தொகையில் 75 சதவீதத்தையும் ஆன்லைனில் ஓவர் டிராஃப்ட் வசதிக்காக பயன்படுத்தலாம். கிளை மட்டத்தில், வாடிக்கையாளர் கோரிக்கைக் கடனை அல்லது ஓவர் டிராஃப்ட் வசதி போன்ற அடிப்படை பாதுகாப்பு மதிப்பில் 90 சதவீதத்தை பெறலாம்.\nவட்டி விகிதம் மற்றும் செயலாக்க கட்டணம்\nஇந்த வசதி கீழ், நிலையான வைப்புத்தொகைக்கு 1 சதவீத வட்டி விகிதம் பொருந்தும். நிலையான வைப்பு (FD) க்கு எதிராக கடன் வழங்குவதற்கு எஸ்.பி.ஐ.\nகிளைகளை கடனாகக் கடனாகக் கடனாளிகளுக்கு திருப்பிச் செலுத்தும் திறனைப் பொருத்து பொருத்தமான திருப்பிச் செலுத்துதல் திட்டம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக திருப்பிச் செலுத்தும் காலம் 5 ஆண்டுகளில் சிறப்பு வைப்புத்தொகை கணக்குகளுக்கு எதிராகவும், 3 ஆண்டுகளில் முறையான வைப்புத்தொகைகளுக்கு எதிராக முறையாகப் பெறப்பட்டுள்ளது.\nBookMyshow எதிராக வழக்கு, PVR வாடிக்கையாளர்கள் மீது இணைய கையாளுதல் கட்டணம் வசூலிக்க – செய்தி நிமிடம்\nபிரம்ஜி 34% விப்ரோ பங்குகள் – த இந்துஸ்தான் நிறுவனத்திற்கு உறுதி அளித்துள்ளார்\nவிற்பனை அல்லது விற்பனை இல்லை, ஆன்லைன் கடைக்காரர்கள் எப்போதும் இந்தியாவில் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுகிறார்கள் – எகனாமிக் டைம்ஸ்\nவங்கி பங்குகள் ஒரு துடிப்பை எடுக்கின்றன: BoB, PNB, RBL வங்கி தலா 4% குறைந்து, YES வங்கி செயலிழந்தது – பணக் கட்டுப்பாடு\nஇந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் தயாரிப்பாளரான பார்லே வேலைகளைத் துடைக்க | கட்டுரை – ஆசியா டைம்ஸ்\nஅமேசான் இந்தியா அமேசான் ஃப்ரெஷ் ஸ்டோரை அமேசான்.இன் – லைவ்மிண்டில் 2 மணி நேர டெலிவரி மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது\nஅமேசான், இந்தியாவில் வால்மார்ட்டை எடுத்து, ஹைதராபாத்தில் மிகப்பெரிய வளாகத்தைத் திறக்கிறது – என்டிடிவி செய்தி\nஐ.டி.சி பங்குகளை வாங்குவதால் காபி டே எண்டர்பிரைசஸ் தொடர்ச்சியாக 3 வது நாள் மேல் சுற்றில் பூட்டப்பட்டுள்ளது – மனிகண்ட்ரோல்\n2019 பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் 330 ஐ முதல் டிரைவ் விமர்சனம் – கார்வேல்\nஇரண்டரை ஆண்டுகள் ஆர்ப்பாட்டம்: பண விதிகள், டிஜிட்டல் கொடுப்பனவுகள் வளரும், கிரெடிட் கார்டுகள் இழுத்தல் – பைனான்சியல் எக்ஸ்பிரஸ்\nகுழந்தைகளை மையமாகக் கொண்ட வீடியோக்களில் இலக்கு வைக்கப்பட்ட விளம்பரங்களை அகற்றுவதன் மூலம் யு.எஸ்\nஇந்த புதிய மூலக்கூறு மாரடைப்பு மீட்பை மேம்படுத்த உதவும் – ETHealthworld.com\nபிலிப்பைன்ஸில் டெங்கு நோயாளிகள் 188,000 க்கும் அதிகமாக உள்ளனர், 800 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் – சின்ஹுவா | English.news.cn – சின்ஹுவா\nமேஜிக் மாத்திரைகள் இல்லை – மும்பை மிரர்\nகுழந்தைகளின் மொழிக்கும் மன ஆரோக்கியத்திற்கும் இடையிலான சாத்தியமான மரபணு இணைப்பை ஆய்வு அடையாளம் காட்டுகிறது – யுரேக்அலர்ட்\nகிராமங்களில் மலேரியா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கப்பட்டது – டைம்ஸ் ஆப் இந்தியா\nஅமெரிக்காவில் கடுமையான மலேரியா சிகிச்சைக்கான நெருக்கடி – மெட்ஸ்கேப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panguvarthagaulagam.blogspot.com/2017_02_01_archive.html", "date_download": "2019-08-22T13:36:56Z", "digest": "sha1:2SWUFYRJKGCKAOYMUFVCDMAXDJ5L5LLW", "length": 33326, "nlines": 1582, "source_domain": "panguvarthagaulagam.blogspot.com", "title": "ShareMarket: 02/01/17", "raw_content": "\nஇன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...\nஇன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.\nபரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nசென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.\nஎங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 5/2/2017 சென்னையில் நடைபெறும்..\nமுன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nபங்கு சந்தையில் புதியதாக நு���ைபவர்களுக்கும்\nதொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற\nகலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\n1/2/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nநேற்றைய நிப்டி 72 புள்ளிகள் சரிவுடன் 8561 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 107 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 8571 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nடெக் மகிந்­திரா நிறு­வனம் வருவாய் ரூ.7,558 கோடி\nடெக் மகிந்­திரா, அமெ­ரிக்கா தவிர்த்த நாடு­களில், சிறப்­பாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது. இந்­தி­யாவில், மென்­பொருள் ஏற்­று­ம­தியில், டெக் மகிந்­திரா, ஐந்­தா­வது பெரிய நிறு­வ­ன­மாக திகழ்­கி­றது. இந்­நி­று­வனம், 2016 டிச., மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 7,558 கோடி ரூபாயை, மொத்த வரு­வா­யாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டை விட, 12.8 சத­வீதம் அதி­க­மாகும்.\nஇது குறித்து, அந்­நி­று­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது: எங்கள் நிறு­வனம், மென்­பொருள் துறையில், புதிய தொழில்­நுட்ப சேவை­களை வழங்கி வரு­கி­றது. இதனால், நிறு­வ­னத்தின் செயல்­பாடு சிறப்­பாக உள்­ளது. அமெ­ரிக்கா தவிர்த்த வெளி­நா­டு­களில், எங்கள் நிறு­வ­னத்தின் வளர்ச்சி, 14 சத­வீதம் உயர்ந்­துள்­ளது. டெக் மகிந்­திரா, கடந்த காலாண்டில், 12 புதிய வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்த்­துள்­ளது.இவ்­வாறு அவர் கூறினார்.\nஏசி­யன் பெயின்ட்ஸ் நிறு­வ­னம் லாபம் ரூ.489 கோடி\nஏசியன் பெயின்ட்ஸ், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 489 கோடி ரூபாயை, ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 482.02 கோடி ரூபாயாக குறைந்திருந்தது.\nஇதே காலத்தில், அந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய், 4,245.16 கோடி ரூபாயில் இருந்து, 4,353.99 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.நடப்பு நிதியாண்டில், டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், இந்நிறுவனம், பெயின்ட் விற்பனை மூலம் ஈட்டிய வருவாய், 4,284.26 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 4,179.97 கோடி ரூபாயாக குறைந்திருந்தது.\nஏசியன் பெயின்ட்ஸ், குஜராத் மாநிலம், அங்கலேஸ்வர் இடத்தில் உள்ள தொழிற்சாலையை, விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இதற்காக, அடுத்த மூன்று, நான்கு ஆண்டுகளில், 650 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், 1.3 லட்சம் கிலோ லிட்டர் என்ற அளவிலிருந்து, 3 லட்சம் கிலோ லிட்டர் அளவுக்கு, நிறுவனத்தின் பெயின்ட் உற்பத்தித் திறன் அதிகரிக்கும். மேலும், எமெல்சன் உற்பத்தியும், 32 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து, 85 ஆயிரம் மெட்ரிக் டன் என்ற அளவுக்கு அதிகரிக்கும்.\nஎச்.சி.எல்., டெக்­னா­ல­ஜிஸ் நிறு­வ­னம் நிகர லாபம் ரூ.2,070 கோடி\nஎச்.சி.எல்., டெக்னாலஜிஸ் நிறுவனம், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 2,070 கோடி ரூபாயை, ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 1,920 கோடி ரூபாயாக குறைந்திருந்தது.\nஇதே காலத்தில், அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய், 14.2 சதவீதம் உயர்ந்து, 10 ஆயிரத்து, 341 கோடி ரூபாயில் இருந்து, 11 ஆயிரத்து, 814 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nஇது குறித்து, எச்.சி.எல்., நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், தரமான சேவைகளை வழங்குகிறது. இதனால், நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளதால், வருவாய், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, டிச., நிலவரப்படி, எங்கள் நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை, 1.11 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், கூடுதலாக, 8,467 பணியாளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 130000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் ���ங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nஇன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்\nவறுமைக்கொடுமையைப் பிறரிடம் இரந்து போக்கிக் கொள்ளலாம் என்று கருதும் கொடுமையைப் போல் வேறொரு கொடுமை இல்லை.\nContact Us Immediately WITH PHONE NO..பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகளுக்கு அணுகவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7756:2011-03-05-07-02-55&catid=308:ganga&Itemid=50", "date_download": "2019-08-22T14:44:52Z", "digest": "sha1:OOPB2OM3YPW2IPUB273ZQIZKHRJGMHGT", "length": 6235, "nlines": 111, "source_domain": "tamilcircle.net", "title": "கடாபியின் துப்பாக்கிகள் யாரைக் காப்பதற்காய் இரத்தம் குடிக்கிறது!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் கடாபியின் துப்பாக்கிகள் யாரைக் காப்பதற்காய் இரத்தம் குடிக்கிறது\nகடாபியின் துப்பாக்கிகள் யாரைக் காப்பதற்காய் இரத்தம் குடிக்கிறது\nஏழையின் உறவென்பது சேர்த்தே சிதைக்கப்பட முடியாதது\nசீறிப்பாயும் ரவைகள் யாரை வீழ்த்தப் போகிறது\nஅதிரும் கோசங்களுடன் அணிவகுத்து நிற்பது\nமக்கள் எதிரியாய் மடிவதை விட்டு\nமக்களோடு மக்களாய் கலந்து விடுங்கள்\nஎழுச்சியின் விளை நிலத்தில் ஏகாதிபத்தியங்கள்\nமக்கள் அரசாட்சியை நோக்கி அணிவகுக்கும்\nஅரபு மக்கள் தீரம் தொடர்ந்தெழுந்து வெல்லும்\nஎழுச்சியின் இலக்கு வீழ்த்தப்பட முடியாதது\nசெய்தி: நிராயுதபாணிகளான மக்கள் மீது யுத்த விமானங்களைக் கொண்டு தாக்கும் கதாபியின் மிருகத்தனமான உத்தரவிற்கு கீழ்படியாத இரண்டு லிபிய விமானிகள் தமது விமானங்களை பக்கத்து நாடான மால்டாவின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கியிருக்கின்றனர்—-\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalatamilforyou.com/2018/03/blog-post.html", "date_download": "2019-08-22T14:39:16Z", "digest": "sha1:2QC4BAYETS4BA2T2NTCZRGWAJOVGTHOC", "length": 10812, "nlines": 202, "source_domain": "www.kalatamilforyou.com", "title": "Tamil For U: உலக தாய்மொழி தினம்", "raw_content": "\nஉலக தாய்மொழி தினம் (21.02.18)\nஎன் உயிரில் கலந்த கருவே\nதோற்றம் பல கொண்ட தேவே\nஇன்பத்துப் பாலையும் தந்தருளிய தாட்சாயினியே\nஇலக்கண இலக்கிய வரையரை கொண்டவளே\nஇயல் இசை நாடகத்தை தன் வசமாக்கியவளே\nஉடல் பொருள் ஆவி என்றானவளே\nபெரிய புராணத்தைத் தந்தருளிய பேரின்பமே\nபேச்சாற்றலை வளர்க்கும் மொழியாற்றல் கொண்டவளே\nதலைவியை தூது சென்று ஆற்றுப்படுத்தியவளே\nஅகத்தியனின் அருள் வாக்கில் நின்றவளே\nஅதிவீரராம பாண்டியனாய் களை எடுக்க வந்தவளே\nஆற்றுப்படை நூலில் அழகாய் அலர்ந்தவளே\nஆயகலைகள் அனைத்தையும் அழகியலில் அருளியவளே\nபரணியாய்ப் பார் புகழப் பிறந்தவளே\nநால்வகைப் பாக்களை நாவினில் நவின்றவளே\nஐம்புலன்களை அடக்கி ஆள வைக்கும் அசரீரியும் நீயே\n\\பத்துப்பாட்டாய் பல கதையாய் நின்றாய்\nபாஞ்சாலியாய் உன்னை உருவகப் படுத்திவிட்டாய்\nகார் நாற்பதாய் கார்மேகமாய் காட்சி தந்தாய்\nஅகம் புறமென நீ ஆண்டாலும்\nஅகத்தே கருத்தே புறத்தே உள்ளோரை\nபுதுமொழிகள் கொண்டு புத்துயிர் பெறச்செய்தாய்\nசாதி மத இனங்களைக் கடந்தவளும் நீ\nசாத்திரங்கள் பல கொண்ட நற்சான்றிதழும் நீ\nகலியாய் துள்ளினாய்; காவடியாய் சிந்து பாடினாய்\nஆண்டாண்டுகள் சென்றாலும் ஆயிரத்தில் ஒருவள் நீ\nமாற்றம் ஒன்றே மாறாதவளும் நீ\nசெம்மார்ந்து செழித்தோங்கச் செய்பவளும் நீ\nஉன்னை எண்ணி எழுத்துகள் உருண்டோடுகிறது\nஏக்கப் பெருமூச்சோடு என் மனம் மறுக்கிறது\nநித்தமும் உன் மணம் பரப்பும் என்கிறது\nஇன்றோடு முடியவில்லை என் எழுத்துரு\nவாழும் காலம் வரை அல்ல.....\nநீ வாழும் காலம் வரை...\nகாலம் தவறாமல் கடமை செய்தால் உயர்வு அடையலாம் என்பது காமராஜர் வாக்கு\nஒன்றைச் செய்ய விரும்புகிற போது அதை செய்வதற்காகவே இருக்கிறோம் என எண்ண வேண்டும்\n63 நாயன்மார்களின் வரலாறு (65)\nபத்தாம் வகுப்பு - பாடல் (1)\n19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றிய பல அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. தெலுங்கு, மராட்டியம், ஆங்கிலம் என பல நூற்றாண்டுகள...\nகண்ணன் என் சேவகன் பாரதியார், கண்ணன் மீது நீங்காத பற்றுக் கொண்டமையால், கண்ணனைத் தாயாக, தந்தையாக, நண்பனாக, சேவகனாக வைத்துப...\nமுன்னுரை : **சுற்றுச்சூழலைக் காத்திடுவோம் **சுகமாய் வாழ வழி���குப்போம் **வெற்று வார்த்தை இதுவல்ல, **விளையும் நன்மையோ பலப் பல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-22T15:11:06Z", "digest": "sha1:G4GNB5PGYFCPFKSN3QUT7W7KPJJMBJZJ", "length": 8185, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "ஆப்கானித்தானில் இந்தியப் பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி சுட்டுக் கொலை - விக்கிசெய்தி", "raw_content": "ஆப்கானித்தானில் இந்தியப் பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி சுட்டுக் கொலை\nஆப்கானிஸ்தானில் இருந்து ஏனைய செய்திகள்\n27 ஜனவரி 2018: காபூலில் நடந்த தற்கொலைதாரி தாக்குதலில் குறைந்தது 95 பேர் பலி\n13 ஏப்ரல் 2017: ஆப்காத்தானில் அமெரிக்கா அனைத்து குண்டுகளின் தாய் எனப்படும் பெரும் வெடிகுண்டை போட்டது\n28 அக்டோபர் 2015: பாகிஸ்தான், ஆப்கனில் நிலநடுக்கம், 263 பேர் உயிரிழப்பு\n9 ஏப்ரல் 2015: தலிபான்களால் கடத்தப்பட்ட பிரித்தானியச் செய்தியாளர் மீட்பு\n21 செப்டம்பர் 2014: ஆப்கானித்தானில் தேர்தல் சர்ச்சைக்கு பின் ஏற்பட்ட சமரசத்தில் புதிய அதிபர் தேர்ந்தெடுப்பு\nஞாயிறு, செப்டம்பர் 8, 2013\nஆப்கானித்தானில் இந்தியப் பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி தலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகொல்கத்தாவைச் சேர்ந்த எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி (49) ஆப்கானிஸ்தானில் சமூகப் பணியில் ஈடுபட்டு வந்தார். ஆப்கானித்தானைச் சேர்ந்த தொழிலதிபரின் மனைவியான சுஷ்மிதாவின் சமூக நலப் பணிகளை தலிபான்கள் சகித்துக் கொள்ளவில்லை. அவர் சமீபத்தில் தான் கொல்கத்தாவில் ஈத் பண்டிகையை கொண்டாடி விட்டு, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில், கரானாவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த தலிபான் தீவிரவாதிகள் கணவர் மற்றும் இதர குடும்ப உறுப்பினர்களைக் கட்டிப் போட்டனர். சுஷ்மிதா பானர்ஜியை சுட்டுக் கொன்றனர்.\nஇக்கொலை மாநிலங்களவை வெள்ளியன்று கூடிய போது கடுமையாக எதிரொலித்தது. மேற்கு வங்க உறுப்பினர்களும், இதர உறுப்பினர்களும் இதை எழுப்பி கண்டனம் தெரிவித்தனர்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇந்திய பெண் எழுத்தாளர் சுஷ்மிதா பானர்ஜி சுட்டுக்கொலை, நக்கீரன், செப்டம்பர் 6, 2013\nஇந்திய பெண் எழுத்தாளர் ஆப்கானில் சுட்டுக்கொலை: தலிபான்கள் அட்டூழியம், மாலைமலர், செப்டம்பர் 7, 2013\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:05 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/opposition-parties-appreciate-lok-sabha-speaker-om-birla-doing-good-job-355301.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-08-22T14:04:12Z", "digest": "sha1:C3AFIHGZA3APIV4IHH7SKNLSUBGILO7U", "length": 17266, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "பசியும் தெரியல.. நேரம் போனதும் தெரியல.. 3 மணி நேரம் அவையை தெறிக்கவிட்ட சபாநாயகர் | opposition parties appreciate lok sabha speaker om birla doing good job - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n17 min ago சிபிஐ கஸ்டடியில் ப. சிதம்பரம்.. தினமும் குடும்பத்தாரை சந்திக்கலாம்.. ஆனால் ஒரு நிபந்தனை\n30 min ago 4 நாள் முன்புதான் இதே மாதிரி வழக்கை விசாரித்தார் நீதிபதி ரமணா.. ப.சிதம்பரம் வழக்கை கைவிட்டது ஏன்\n43 min ago கடவுளா பார்த்து களி திங்க அனுப்பியிருக்காரு.. சிதம்பரம் குறித்து சிவி சண்முகம் பகீர் குற்றச்சாட்டு\n54 min ago சார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nSports WATCH: ஸ்மித்தை காலி பண்ணினது பத்தாதுன்னு இது வேறயா.. ரவுண்டு கட்டும் ஆர்ச்சரின் அட்ராசிட்டி வீடியோ\nMovies வந்தாரை வாழவைக்கும் ஊருங்க... சென்னை ரொம்ப பிடிக்கும் - நெகிழும் பிரபலங்கள் #ChennaiDay\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nFinance பஜாஜ் அதிரடி கேள்வி 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா அதற்காக ஊழியர்கள் வாழ்கையோடு விளையாடுவதா..\nAutomobiles கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபசியும் தெரியல.. நேரம் போனதும் தெரியல.. 3 மணி நேரம் அவையை தெறிக்கவிட்ட சபாநாயகர்\nLOK SABHA 2019 | மக்களவையில் திமுகவுக்கு எதிராக பேசிய ரவீந்திரநாத்- வீடிய���\nடெல்லி: ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் நீண்ட நேரம் வழங்கி மக்களவை சபாநாயகர் பிர்லா பேச வைத்து வருகிறார். நேற்ற பசியை மறந்து 3 மணி நேரம் அவையை நடத்தியதால் எதிர்க்கட்சிகள் வெகுவாக பாராட்டின.\nபிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதை தொடந்து 17வது மக்களவையின் முதல் கூட்டம் கடந்த வாரம் தொடங்கியது. 17வது மக்களவையின் சபாநாயகராக ராஜஸ்தான் மாநில பாஜக எம்பி ஓம் பிர்லா கடந்த 19ம் தேதி தேர்வு செய்யப்பட்டார்.. மக்களவை கூட்டத்தொடர் கடந்த 10 நாட்களாக சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது.\n10ம் நாளான நேற்று கேள்வி நேரத்தின் போது அவரவர் தொகுதி பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு உறுப்பினர்களுக்கு சபாநாயகர் அனுமதி அளித்தார். இதில் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் தொகுதி பிரச்சனைகளை அவையில் எடுத்துவைத்து பதில் பெற்றனர். இதனால் நேற்று அவை எந்த பிரச்னையும் இல்லாமல் விறுவிறுப்பாக சென்றது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என எந்த பாகுபாடும் காட்டாமல் அனைவருக்கும் நேரம் வழங்கி பேச வைத்தார்.\nஇந்த சூழலில் சபாநாயகர் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராயை பேசுவதற்கு அழைத்தார். அப்போது சவுகதா பேசுகையில், \"சபாநாயகர் பசியை மறந்து தொடர்ந்து 3 மணி நேரம் அவையை தொடர்ந்து நடத்தி வருகிறார். வருங்கால தலைமுறையினருக்கு சபாநாயகர் எப்படி பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்கட்டாக விளங்குகிறார்\" என்றார்.\nஅதன்பின்னர் பேசிய பாஜக எம்பி கோபால் ஷெட்டி, கேள்வி நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்னைகளுக்கு ஒரு மாதத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என சபாநாயகர் அறிவுறுத்தியது பாராட்டத்தக்கது என்றார்.\nஅனைவரும் சுவராஸ்யமாக அவையில் பேசிக்கொண்டு இருந்ததால் யாருக்கும் சாப்பாடு நேரம் போனதே நேற்று தெரியவில்லை. இதனால் அவை தொடர்ந்து 3 மணிநேரமும் எந்த இடையூறும் இல்லாமல் நடந்தது. பின்னர் பிற்பகல் 2.30 மணி அளவில் உணவு ஓய்வுக்காக அரை மணி நேரம் மட்டும் அவையை சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார். பின்னர் அவை தொடர்ந்து நடந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிபிஐ கஸ்டடியில் ப. சிதம்பரம்.. தினமும் குடும்பத்தாரை சந்திக்கலாம்.. ஆனால் ஒரு நிபந்தனை\n4 நாள் முன்புதான் இதே மாதிரி வழக்கை விசாரித்தார் நீதிபதி ரமணா.. ப.சிதம்பரம் வழக்கை கைவிட்டது ஏன்\nகோர்ட் ரூம் சிறிதாக இருக்கே.. ஆச்சரியப்பட்ட ப.சிதம்பரம்.. ஆமா சார்.. ஆமோதித்த சிபிஐ அதிகாரிகள்\nசிபிஐ எதிர்ப்பு.. நீதிபதி அனுமதி.. நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் செய்த பரபரப்பு வாதம்.. என்ன சொன்னார்\nப சிதம்பரத்துக்காக நடந்த போராட்டம்.. வராமல் போன முக்கிய காங்.தலைவர்கள்.. தொண்டர்கள் ஷாக்\nஅனுமதிக்காதீர்கள்.. ப. சிதம்பரம் பேச கூடாது.. அவசர அவசரமாக தடுத்த சிபிஐ.. நீதிமன்றத்தில் பரபரப்பு\nப.சிதம்பரத்தை கூப்பிட்டதே ஒருமுறைதான்.. ஒத்துழைப்பு இல்லை என்று சொல்ல கூடாது.. அபிஷேக் சிங்வி வாதம்\nகூண்டில் ஏறி நின்ற ப சிதம்பரம்.. நீதிபதி சொல்லியும் உட்கார மறுப்பு\nவெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை.. எந்த பதற்றமும் இல்லாத புன்முறுவல்.. 'பளிச்' ப.சிதம்பரம்\nப.சிதம்பரத்தை இரவு தூங்க கூட விடவில்லை.. அதிகாரிகளை ஏன் கைது செய்யவில்லை.. கபில் சிபல் அதிரடி வாதம்\nமுடிவு வராமல் விட மாட்டார்.. பார்த்தசாரதியை வைத்து ப.சிதம்பரத்தை தூக்கிய சிபிஐ\nஸ்ஸ்ஸப்பா.. சொன்னதையே திரும்ப திரும்ப சொன்ன ப. சிதம்பரம்.. செய்வதறியாது குழம்பிய சிபிஐ\nஇனி ஈடி கையில்தான் எல்லாம்.. களமிறங்கிய நிர்மலா.. ப.சிக்கு காத்திருக்கும் ஹாலி-டே அதிர்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha parliament trinamool congress நாடாளுமன்றம் திரிணாமுல் காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/177398/", "date_download": "2019-08-22T13:19:34Z", "digest": "sha1:VNWJCULRQ4DTCC52K4THU3XZGLYTRM5I", "length": 12092, "nlines": 190, "source_domain": "www.dailyceylon.com", "title": "போதைப் பொருள் அதிகம் முடக்கப்படுவதன் பெருமை ஐ.தே.கட்சிக்கே -மேர்வின் சில்வா - Daily Ceylon", "raw_content": "\nபோதைப் பொருள் அதிகம் முடக்கப்படுவதன் பெருமை ஐ.தே.கட்சிக்கே -மேர்வின் சில்வா\nநாட்டில் அண்மைக் காலமாக பாரியளவில் மீட்கப்படும் போதைப் பொருட்களுக்கு பிரதானமான காரணம் விசேட அதிரடிப்படையினரின் துணிகர நடவடிக்கை எனவும், இதற்குரிய பாராட்டுக்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கே செல்ல வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.\nஇந்த நல்லாட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த ரஞ்ஜித் மத்தும பண்டாரவினாலேயே விசேட அதிரடிப்படை கட்டளைத் தளபதி ��ம்.ஆர். லத்தீப் நியமனம் செய்யப்பட்டார். முதுகெலும்புள்ள இந்த கட்டளை அதிகாரியினாலேயே இந்த வெற்றிகளை அடைய முடிந்துள்ளது.\nகடந்த ஆட்சிக் காலத்திலும் போதைப் பொருட்கள் பிடிக்கப்பட்ட போதிலும் இதுபோன்று பாரியளவில் அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட வில்லையெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். (மு)\nPrevious: சமபோஷா கிண்ணம் : களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரி சாம்பியன்\nNext: நல்லாட்சிக் கால ஊழல் மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைப் பணிகள் ஆரம்பம்\nஏன்னா அவனுகளுக்குத்தானே தெறியும் எங்க எங்க ஈக்கினு அவனுகள்தானே ஏஜண்டே\nஏன்னா அவனுகளுக்குத்தானே தெறியும் எங்க எங்க ஈக்கினு அவனுகள்தானே ஏஜண்டே\nபொத்திட்டு போங்க சார் சும்மா\nபொத்திட்டு போங்க சார் சும்மா\nஅடேய் மூதேவி போதை சுரங்கமே ஐக்கிய தேசியக் கட்சியிடம்தான்டா இருக்கு\nஅடேய் மூதேவி போதை சுரங்கமே ஐக்கிய தேசியக் கட்சியிடம்தான்டா இருக்கு\nஇவன் ஒரு காமடி பீஸ்\nஇவன் ஒரு காமடி பீஸ்\nடேய் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருடா , இப்பதான் உருப்படியா ஏதோ நடக்குது அதையும் கெடுத்துடாத\nடேய் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருடா , இப்பதான் உருப்படியா ஏதோ நடக்குது அதையும் கெடுத்துடாத\nஇதில் மஹிந்த கும்பல் மாட்டிபடும்.ஆனால் மைத்திரி காப்பாத்திருவாரே\nஇவருடைய மகன் தான் துபாயில் பல நிறுவனங்களின் தலைவராக இன்றும் இருந்து வருகிறார்\nஅப்படியானால் இந்தக் கடத்தல் குழுவில் இவருடைய மகனுக்கும் பங்கு இருக்கலாமே\nஏனெனில் ரணிலின் அறிக்கை நாட்டு மக்களை சற்று நிதானமாகவே சிந்திக்க வைத்துள்ளது\nஜனாதிபதியின் முழு அதிகாரத்தினாலேயே இன்று போதைப்பொருள் ஒழிப்பு நாட்டில் மிகவும் சிறப்பாக இயங்குகிறது\nஆனால் பிரதமர் துபாய் அரசாங்கம் அதை பார்த்துக்கொள்ளட்டும் என்பது இரு அரச தலைவர்களில் ஒருவரின் கருத்து இவ்வாறு மாறாக அமைந்தால் நாட்டு மக்கள் மட்டுமல்ல பல நாடுகளும் இந்த அறிக்கைகளை ஒருவிதமாகவே பார்க்கும்\nஇவருடைய மகன் தான் துபாயில் பல நிறுவனங்களின் தலைவராக இன்றும் இருந்து வருகிறார்\nஅப்படியானால் இந்தக் கடத்தல் குழுவில் இவருடைய மகனுக்கும் பங்கு இருக்கலாமே\nஏனெனில் ரணிலின் அறிக்கை நாட்டு மக்களை சற்று நிதானமாகவே சிந்திக்க வைத்துள்ளது\nஜனாதிபதியின் முழு அதிகாரத்தினாலேயே இன்று போதைப்பொருள் ஒழிப்பு நாட்டில் மிகவும் சிறப்பாக இயங்குகிறது\nஆனால் பிரதமர் துபாய் அரசாங்கம் அதை பார்த்துக்கொள்ளட்டும் என்பது இரு அரச தலைவர்களில் ஒருவரின் கருத்து இவ்வாறு மாறாக அமைந்தால் நாட்டு மக்கள் மட்டுமல்ல பல நாடுகளும் இந்த அறிக்கைகளை ஒருவிதமாகவே பார்க்கும்\nபொலிஸாரின் பதவி உயர்வு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\nஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க உதவுங்கள் – பிரதமர்\nSLFP – SLPP தீர்மானமிக்க கலந்துரையாடல் இவ்வாரம்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D/", "date_download": "2019-08-22T13:49:24Z", "digest": "sha1:DGT3GWOIZMOTLJ2Y34VS36WQ4OPN4QCU", "length": 9112, "nlines": 110, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகர் ஜெய் ஆகாஷ்", "raw_content": "\nTag: actor jai akash, actress akshitha, actress jayasri, director gowtham, slider, Thoal Kodu Thoazha Movie, Thoal Kodu Thoazha Movie Preview, இயக்குநர் கெளதம், திரை முன்னோட்டம், தோள் கொடு தோழா திரைப்படம், தோள் கொடு தோழா முன்னோட்டம், நடிகர் ஜெய் ஆகாஷ், நடிகை அக்சதா, நடிகை ஜெயஸ்ரீ\nநான்கு நண்பர்களின் நட்புப் பற்றிப் பேச வரும் ‘தோள் கொடு தோழா’ திரைப்படம்\n‘ரோஜா மாளிகை’ படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ்...\nநடிகர் விக்ரமை பற்றி விக்ரமின் மனைவியிடமே குறை சொன்ன இயக்குநர் கே.பாக்யராஜ்\nஜெய்பாலாஜி மூவி மேக்கர்ஸ் வழங்க ஜெய் ஆகாஷ்...\nஜெய் ஆகாஷ் இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ரெட்டை பிறவி’ திரைப்படம்\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் ஜெய் ஆகாஷ் நடித்திருக்கும் ‘அமாவாசை’\nஜெயாஸ் பிலிம்ஸ் மற்றும் தரம் புரொடக்சன் ...\n“சசிகலாவின் மேக்கப்பை பார்த்து கவர்னருக்கு 2 நாட்கள் காய்ச்சல்…” – நடிகர் மன்சூரலிகானின் கிண்டல்..\nதமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ராகேஷ்...\nமெகா பட்ஜெட்டில் உருவாகும் ஜெய் ஆகாஷின் ‘ஆமா, நான் பொறுக்கிதான்’ திரைப்படம்\nஜி பிலிம் பேக்ட்ரி சார்பில் பெரும் பொருட்செலவில்...\nஜி ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் நடிக்கும் ‘சென்னை 2 பாங்காக்’\nஜி ஃபிலிம் பேக்டரி தயாரிப்பில் K.ஷாஜகான் மற்றும்...\nபெண்களுக்கெதிரான அநீதிக்கு பாடம் புகட்டும் ‘ஒறுத்தல்’\nநடிகர் ஜெய் ஆகாஷ் வெளியிடவிருக்கும் ‘ஒறுத்தல்’...\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2013/09/", "date_download": "2019-08-22T13:50:47Z", "digest": "sha1:KPSB7MRYZ3PE6DQ3VIC5QABRUNZ5P7AL", "length": 30645, "nlines": 306, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "September 2013 – eelamheros", "raw_content": "\n26.09.1999 முல்லைக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் வீரவணக்கம்\nமுல்லைக் கடற்பரப்பில் 26.09.1999 அன்று சிறிலங்கா கடற்படையின் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் செழியன், மேஜர் விடுதலை, மேஜர் நாதவேணி ஆகியோரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்கான பயணத்தில் விழிமூடிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம். https://www.facebook.com/karumpulimaveerarkal https://www.facebook.com/SymbolOfSupremeSacrifice\nதியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் வீரவணக்கம்\nதியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் வீரவணக்கம் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் வீரவணக்கம் வான்படை தளபதி கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் Remembering Lt Col.Thileepan, Colonel Sankar Remembering Lt Col.Thileepan Air wing of ltte commander Colonel Shankar மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களினது வீரவணக்க நாள் தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில்… Read More தியாக தீபம் திலீபன் , கேணல் சங்கர் வீரவணக்கம்\nஆவணம் : விழ விழ எழுவோம்-காணொளி\nஆவணம் : விழ விழ எழுவோம். வெளியீடு : மறுமலர்ச்சி பாசறை உலகமெங்கும் வாழும் மானமுள்ள தமிழ் சொந்தங்களே… உங்கள் கைகளில் கிடைத்திருக்கும் இக்குறும்தகட்டினை முடிந்தவரை பதிவெடுத்து – இனம், மொழி பேதமற்று எல்லோரிடமும் தந்து நம் தமிழீழ விடுதலைக்கு உதவுங்கள். அதுவே நம் இனத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு.\nதமிழீழ விடுதலைக் கானங்கள் Mp3 இறுவட்டுக்கள்\nநாகர்கோவில் பள்ளி மாணவர் படுகொலையின் 18 ஆவது ஆண்டு நினைவு\nநாகர்கோயில் பாடசாலை சிறார்களின் படுகொலை என்பது 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில் மகா வித்தியாலயம் மீதான இலங்கை விமானப் படையினரின் விமானக் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 18ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு இலங்கை விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின. எதுவும் அறியாத மாணவர்கள்… Read More நாகர்கோவில் பள்ளி மாணவர் படுகொலையின் 18 ஆவது ஆண்டு நினைவு\nகடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி\nநளாயினி படையணியின் நாயகி கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி தமிழ்த் தேசிய இனத்தினது அரசியல் சுபீட்சத்திர்க்கான , ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் வரலாறு என்பது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வரலாறுதான். இந்தப் புதிய சரித்திரத்தின் கதாநாயகனாய் முன்னின்று , தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் ,விடுதலைப் போராட்டத்தை நெறிப்படுத்தி நகர்த்திச் செல்கின்றார். தமிழீழ தனியரசை நோக்கிய இந்த நெடுவழிப்பதையில் , பெரிய பெரிய கனவுகளோடு அவர் பிரசவித்த குழந்தைகளில் ஒன்றுதான் விடுதலைப்புலிகளின் கடற்புலிகள். விடுதலைப் போராட்டம்… Read More கடற்கரும்புலி லெப் கேணல் நளாயினி\nநாலடி நடந்தாலே நகங்களுக்குச் சாயம் பூசும் வளமுள்ள செந்நிற மண்பூமி. விமான ஓடுதளம் மட்டுமன்றி பலாலிப் பகுதி முழுதுமே சிறிலங்காப் படையினரின் பிடியில் சிக்கி விட்டிருந்தது. 1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் பலாலிப் படைத்தளத்தின் காவலரண்களின் பெரும்பகுதியை விடுதலைப்புலிகள் மகளிர் படையணி பொறுப்பேற்றிருந்தது. இந்தியப் படையினரிடம் போர்ப் பயிற்சியை மூன்றாண்டுகள் பயின்றிருந்த, படையணியின் மூத்த உறுப்பினர்களுடன் அப்போதுதான் பயிற்சி முடித்து வந்த புதியவர்களுமாக துடிப்புமிக்க இளையவர்களால் எமது காவல் அரண்கள் எப்போதுமே விழிப்பாக இருந்தன. கனரக ஆயுதங்களின்… Read More கடற்கரும்புலி மேஜர் மங்கை\nலெப். கேணல் தர்சன் வீரவணக்கம்\nகேணல் கிட்டுப் பீரங்கிப் படையணியின் பளை – நாகர்கோவில் ஒருங்கிணைப்புத் தளபதி லெப். கேணல் தர்சன் களத்திலெங்கும் ஒலித்த குரல்…Pdf.Lt Col Tharsan கேணல் கிட்டுப் பீரங்கிப் படையணியின் பளை – நாகர்கோவில் ஒருங்கிணைப்புத் தளபதி லெப். கேணல் தர்சன் இடைவிடாத எதிரியின் எறிகணை வீச்சுக்கும், காதைப் பிளக்கும் போர்விமானங்களின் குண்டு வீச்சுக்கும் வடமுனைப் போர் அரங்கு முகம் கொடுத்தவண்ணமிருந்தது. அது நீண்ட பல நாட்களாக சிறிலங்கா படையின் பிடியிலிருந்த பளைப் பிரதேசம். ஓயாத அலைகள் –… Read More லெப். கேணல் தர்சன் வீரவணக்கம்\nஈழத்துப்பூராடனாரின் வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூலறிமுகம்…\nஅறிஞர் ஈழத்துப்பூராடனார்( க.தா.செல்வராசகோபால்) அவர்களால் எழுதப்பெற்று திரு. அருள்சுந்தரம் விஷ்ணுசுந்தரம், திரு. பொன்னம்பலம் சிவகுமாரன் ஆகியோரால் பதிப்பு கண்டுள்ள வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூல் 2011 ஆவணியில் விஷ்ணுசுந்தரம் நினைவு வெளியீட்டு நிதியத்தின் ஆதரவில் வெளிவந���துள்ளது. 292 பக்கத்தில் அழகிய வண்ணப் படங்களையும், பல்வேறு அட்டவணைகளையும் வரைபடங்களையும் நிலப்படங்களையும் கொண்டு நேர்த்தியான அச்சில் குறிக்கோள் நோக்கி வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் வெளியீட்டாளர்களுக்கு முதலில் நம் பாராட்டுகளும் நன்றியும். நீராவிக் கப்பல்கள் அறிமுகத்தில் இருந்த காலச் சூழலில் பாய்மரக்கப்பல் கட்டுவதில்… Read More ஈழத்துப்பூராடனாரின் வல்வெட்டித்துறைக் கடலோடிகள் நூலறிமுகம்…\nஇறுதிவரை போராடி முள்ளிவாய்க்காலோடு முடங்கி போன ஈழநாதம் பத்திரிகை\nஈழத்திலே தினம் தினம் நடைபெறும் நாட்டு நடப்புகளையும் அனைத்துலக ரீதியாக இடம்பெறும் நிகழ்வுகளையும் தாங்கியவாறு மக்களது கரங்களில் தவழ்ந்து வந்த ஈழநாதம் மக்கள் நாளிதழ் 23வது ஆண்டில் எம் தேதத்தின் நினைவாக …. வன்னிப் போரோடு ஓய்ந்து போன ஈழநாதம் 1990.02.19 அன்றுஆரம்பித்து பல இடர்பாடுகளுக்கு மத்தியில் 2009.05.10வரை ஓயாது மகத்தான மக்கள் பணியாற்றிய ஈழநாதம் மக்கள் நாளிதழ் 2013ம் வருடம் 22 ஆவது அகவை நிறைவு செய்து 23வது அகவையில்…. தமிழீழ விடுதலைப்போராட்டத்துடன் ஒன்றித்து பயணித்துவந்த… Read More இறுதிவரை போராடி முள்ளிவாய்க்காலோடு முடங்கி போன ஈழநாதம் பத்திரிகை\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்ற��ச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்���ா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/dating-queries-outpace-matrimony-search-in-india-google-153325.html", "date_download": "2019-08-22T14:26:29Z", "digest": "sha1:CPWDNMY5HFWQC3HLMXU6EZ362PISRJ46", "length": 8073, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "கூகுளில் டேட்டிங் பற்றி அதிகம் தேடும் இந்தியர்கள்! | Dating queries outpace matrimony search in India: Google– News18 Tamil", "raw_content": "\nகூகுளில் டேட்டிங் பற்றி அதிகம் தேடும் இந்தியர்கள்\nஃபேஸ்புக், வாட்ஸ்அப், ட்விட்டர் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைப்பது அவசியமா\n‘க்வாட் கேமிரா’ தொழில்நுட்பத்துடன் இன்று வெளியானது ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ\n₹6 ஆயிரம் கேஷ் பேக் ஆஃபர் உடன் சாம்சங் கேலக்ஸி நோட் 10 மற்றும் நோட் 10 ப்ளஸ்..\nநிலவின் சுற்றுவட்டப் பாதைக்கு சென்றது சந்திரயான் -2\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nகூகுளில் டேட்டிங் பற்றி அதிகம் தேடும் இந்தியர்கள்\nஇந்தியர்கள் அதிகம் தேடும் விஷயங்களில் மேட்ரிமோனியைவிட ஆன்லைன் டேட்டிங்கே முதலிடத்தில் உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து கூகுள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2018-ம் ஆண்டில் ஆன்லைன் டேட்டிங் தொடர்பான கேள்விகளை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்களில் எவ்வளவு பேர் டேட்டிங் தொடர்பான தகவல்களை தேடினர் என்ற சரியான விபரத்தை கூகுள் வெளியிடவில்லை.\nபிப்ரவரி மாதத்தில் 6 ஆயிரம் இந்தியர்களிடம் கூகுள் நடத்திய ஆய்வில், தாங்கள் காதலை தேடுவதாக 92 சதவீதம் பேர�� தெரிவித்துள்ளனர். ரொமான்டிக் இரவு உணவுடன் காதலை சொல்ல விரும்புவதாக 21 சதவீதம் பேரும், பரிசுகள் தந்து காதலை சொல்ல விரும்புவதாக 34 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.\nINDvWI | இந்திய அணி பேட்டிங்... ரோஹித், அஸ்வின் அவுட்... முக்கிய மாற\nசச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்கவே முடியாது\nகிருஷ்ணர் வேடமிட குழந்தைகளை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்.. \nINDvWI | இந்திய அணி பேட்டிங்... ரோஹித், அஸ்வின் அவுட்... முக்கிய மாற்றங்கள்\nபிக்பாஸ் செட்டை உடைச்சு சேரனை தூக்கி வந்துடலாம்னு தோணுது - அமீர் அதிரடி பேச்சு\nஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவிவாதத்தில் எம்.பி... குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்.. நாடாளுமன்றத்தில் சுவாரசியம்\nBREAKING நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-radios/8k-radio-tamil/", "date_download": "2019-08-22T13:43:08Z", "digest": "sha1:W3YY5YIFVQJG4WWDIVMBUFT5X5DXB4QH", "length": 6819, "nlines": 130, "source_domain": "vaguparai.com", "title": "8K Radio Tamil - வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\n குழுவாக இந்தப் பணி தொடரட்டும்...\nவாழ்த்துக்கள் என்னதான் சாப்பிட்டாலும் ஒல்லியாக தான் இருக்கிறீங்க மா\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2019/07/17050037/1251378/Modi-asks-MPs-to-participate-in-social-work-in-BJP.vpf", "date_download": "2019-08-22T14:24:13Z", "digest": "sha1:PNUZFMSTILAGD2B4FDDIWNX5J7HDMNOD", "length": 11641, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Modi asks MPs to participate in social work in BJP Parliamentary meet", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபாராளுமன்ற கூட்டம் நடைபெறும்போது மத்திய மந்திரிகள் கண்டிப்பாக அவையில் இருக்க வேண்டும் - பிரதமர் மோடி\nபாராளுமன்ற கூட்டம் நடைபெறும்போது மத்திய மந்திரிகள் ஏதாவது ஒரு அவையில் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.\nபா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா, ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்துகொண்டபோத\nபா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நேற்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nஇந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும்போது, இப்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற கூட்டத்தொடர் 26-ந் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இப்போதைக்கு இதுபற்றி அரசு முடிவு செய்யவில்லை. அரசின் சட்டமசோதாக்களை நிறைவேற்றுவதற்காக தேவைப்பட்டால் கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறியதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅதேபோல, பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும்போது மத்திய மந்திரிகள் ஏதாவது ஒரு அவையில் அரசின் பிரதிநிதியாக கண்டிப்பாக இருக்க வேண்டும். அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் மோடி கூறியதாக தெரிவித்தனர்.\nஇந்த கூட்டம் குறித்து பாராளுமன்ற விவகாரத் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-\nபிரதமர் மோடி எம்.பி.க்களிடம், பெரும்பாலானவர்கள் முதல்முறை எம்.பி.யாகி உள்ளர்கள். முதல் முறையாக மக்கள் மனதில் பதியவைத்தால் கடைசி வரை மக்கள் மனதில் இருப்பீர்கள் என்றார்.\nஒரு எம்.பி.யாக உங்கள் பணிகளை தவிர்த்து சமூக அக்கறையுடன் தொழுநோய், காசநோய் போன்ற நோய்களை ஒழிக்க மகாத்மா காந்தி செயலாற்றியது போல பாடுபட வேண்டும். தொழுநோய் ஆஸ்பத்திரிகளை உங்கள் பகுதியில் திறந்துவையுங்கள்.\nஉலகளவில் காசநோயை 2030-ம் ஆண்டுக்குள் ஒழிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2025-ம் ஆண்டுக்குள் இதனை ஒழிக்க எம்.பி.க்கள் பாடுபட வேண்டும்.\nவளர்ச்சி அடையாத மாவட்டங்கள் கைவிடப்பட்ட மாவட்டங்களுக்கு சமமானது. எனவே எம்.பி.க்கள் அந்த மாவட்டங்கள் வளர்ச்சி அடைய அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பதுடன், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். மாவட்டங்கள் வளர்ச்சி அடைவதில் அதிகாரிகளுக்கும், எம்.பி.க்களுக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும்.\nஅதேபோல உங்கள் தொகுதியை மேம்படுத்தவும் நீங்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும்.\nமேலும் கால்நடைகளின் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும். பல நாடுகள் கால்நடைகளுக்கு வரும் கால் மற்றும் வாய் நோய்களை கட்டுப்படுத்திவிட்டன. ஆனால் இந்தியாவில் இது இன்னும் பிரச்சினையாக இருந்து வருகிறது என பிரதமர் மோடி எம்.பி.க்களிடம் கூறினார்.\nஇவ்வாறு பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.\nபா.ஜனதா செயல் தலைவர் ஜே.பி.நட்டா, தற்போது நடைபெற்றுவரும் கட்சி உறுப்பினர் சேர்க்கும் பணிகளிலும் எம்.பி.க்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.\nபாராளுமன்ற கூட்டம் | பிரதமர் மோடி\nஉ.பி.யில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த 5 தொழிலாளர்கள் பரிதாப பலி\nப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி கோர்ட் அனுமதி\nராஜஸ்தானில் லஞ்சம் வாங்கிய 3 அரசு ஊழியர்கள் கைது\nஉத்தர பிரதேசத்தில் சட்ட விரோதமாக ஆயுதங்கள் தயாரித்த 3 பேர் கைது\nப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல்\nபாராளுமன்ற வளாகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்த இன்று முதல் தடை\nபாராளுமன்றத்தில் கருணாநிதி சிலை - திமுக கோரிக்கை\nசட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது\nகுழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனை ‘போக்சோ’ மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது\nமாநிலங்களவையிலும் தேசிய மருத்துவ கமிஷன் மசோதா நிறைவேறியது - அ.தி.மு.க. வெளிநடப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_576.html", "date_download": "2019-08-22T13:41:16Z", "digest": "sha1:6ASXSN37SM4W6HS737G23UZP7EWDZTZ7", "length": 7815, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "மரணம் முடிவல்ல இறுவட்டு முன்னோட்டம்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மரணம் முடிவல்ல இறுவட்டு முன்னோட்டம்\nமரணம் முடிவல்ல இறுவட்டு முன்னோட்டம்\nதமிழினப் படுகொலையின் 9ஆம் ஆண்டு நினைவேந்தலையிட்டு தாயக இளைஞர்களால் உருவாக்கம் பெற்று ''மரணம் முடி��ல்ல'' இது மூங்கில் காற்றின் இசை எனும் இறுவட்டு வெளிவருகிறது. அதன் முன்னோட்டம் இன்று வெளியாகியுள்ளது.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் ��ேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/dadasahebphalke-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2019-08-22T14:38:43Z", "digest": "sha1:TTC7ZHZOTZBXEFABZX4RBB4RIZ42ZNSP", "length": 10309, "nlines": 201, "source_domain": "ippodhu.com", "title": "#DadasahebPhalke: தாதா சாகேப் பால்கே பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள் - Ippodhu", "raw_content": "\nHome ஆளுமை #DadasahebPhalke: தாதா சாகேப் பால்கே பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்\n#DadasahebPhalke: தாதா சாகேப் பால்கே பிறந்தநாளைக் கொண்டாடும் கூகுள்\nஇந்திய திரைப்படத்துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேவின் 148வது பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் கூகுள் இணையதளம் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.\nதுண்டிராஜ் கோவிந்த் பால்கே, 1870ஆம் ஆண்டு, ஏப்.30ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பிறந்தார். இவர், மும்பையிலுள்ள சர் ஜெ.ஜெ கலைக்கல்லூரியில் பயின்றார். 1913ஆம் ஆண்டு இவர், தயாரித்து வெளியிட்ட ’ராஜா அரிச்சந்திரா’ என்னும் திரைப்படம் இந்தியாவில் முதல் முழுநீளத் திரைப்படமாகும்.\nதாதா சாகேப் பால்கே தனது வாழ்நாளில் 95 திரைப்படங்களையும், 27 குறும்படங்களையும் தயாரித்துள்ளார். இவரது பங்களிப்பினைப் பாராட்டி, தாதா சாகேப் பால்கே விருது, திரைத் துறையில் சாதனை புரிபவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nஇதையும் படியுங்கள்:ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”\nPrevious articleஅரசியல்வாதிகளின் சமீபத்திய சர்ச்சைப் பேச்சுக்கள் இவை\nகமல்ஹாசனுடன் இந்தியன் 2 : நடிகர் விவேக் கருத்து\nஜெயம் ரவிக்கு ஜோடி இவரா\nபங்கு பிரிப்பதில் தகறாறு : ஸ்பைடர்மேனைக் கைவிட்ட மார்வெல்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nமேம்பட்ட அம்சங்களுடன் வெளிவரும் ஆப்பிள் 2019 ஐபோன் 11 சீரிஸ்\nஅசத்தல் சிறப்பம்சங்களுடன் வெளிவரும் ரெட்மி நோட் 8 சீரிஸ்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\nஅமலா பால் நடித்துள்ள ஆடை: டீசர் வெளியீடு\n“ஸ்ரீதேவி போதையில் நீரில் மூழ்கி இறந்தார்”: போஸ்ட் மார்ட்டம் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/177452/", "date_download": "2019-08-22T13:19:53Z", "digest": "sha1:5A4PNYRPT27VEMFMJY7NOA7MLUS3EY3N", "length": 4868, "nlines": 76, "source_domain": "www.dailyceylon.com", "title": "DIG லத்தீப் ஓய்வு பெறுவதைக் கொண்டாடவே மதூஷின் டுபாய் கொண்டாட்டம்! - Daily Ceylon", "raw_content": "\nDIG லத்தீப் ஓய்வு பெறுவதைக் கொண்டாடவே மதூஷின் டுபாய் கொண்டாட்டம்\nபொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப் ஓய்வு பெறுவதனைக் கொண்டாடும் வகையிலேயே மாகந்துரே மதூஷ் உட்பட அவரது சகாக்கள் டுபாய் நட்சத்திர ஹோட்டலில் கொண்டாட்டம் நடாத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமதூஷின் இரண்டாவது மனைவியின் பிள்ளையின் பிறந்த நாள் கொண்டாட்டமே அன்று நடாத்தப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகிருந்தன. இருப்பினும், டீ.ஐ.ஜி. எம்.ஆர்.லத்தீபினால் ஏற்படவிருந்த ஆபத்துக்கள் முடிவடைந்துள்ளது என்பதை சந்தோஷமாக கொண்டாடும் வகையிலேயே இந்த கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (மு)\nPrevious: மதூஷுக்கு டுபாயில் தண்டனை வழங்குவதுதான் சிறந்தது- இராணுவத் தளபதி\nNext: அமைச்சின் அனுமதியின்றி தொழிலாளர்கள் வழக்கு தொடர முடியாது\nபொலிஸாரின் பதவி உயர்வு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு\nஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க உதவுங்கள் – பிரதமர்\nSLFP – SLPP தீர்மானமிக்க கலந்துரையாடல் இவ்வாரம்\nஇலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=498299", "date_download": "2019-08-22T14:40:55Z", "digest": "sha1:DH2BJFIHPWHUJZB5PZ7JNRPZPS766GF3", "length": 9708, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதம் மீண்டும் தலை தூக்குவது தடுக்கப்படும்: ரணில் உறுதி | ISIS terrorism back in Sri Lanka Will be prevented from lifting the head: Ranil confirmed - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஇலங்கையில் ஐஎஸ் தீவிரவாதம் மீண்டும் தலை தூக்குவது தடுக்கப்படும்: ரணில் உறுதி\nகொழும்பு: ‘‘இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதம் மீண்டும் தலை தூக்குவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்,’’ என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இலங்கையில் கடந்த மாதம் 21ம் தேதி ஈஸ்டர் தினத்தன்று 3 தேவாலயங்கள், 3 நட்சத்திர ஓட்டல்களில் மனித குண்டு தீவிரவாதிகள் 9 பேர் தாக்குதல் நடத்தினர். இதில், 260 பேர் பலியாயினர். ஐஎஸ் அமைப்பின் தூண்டுதலின் பேரில், இலங்கையில் உள்ள தேசிய தவுஹீத் ஜமாத் அமைப்பு தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினர். இந்நிலையில், இலங்கை தலைநகர் கொழும்புவில் சிவில் சொசைட்டி பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஆகியோரை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்தித்து பேசினார். அப்போது, இலங்கையில் ஐஎஸ் தீவிரவாதம் மீண்டும் தலைதூக்குவதை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர், ரணில் அளித்த பேட்டியில் கூறியதாவது:\nஈஸ்டர் தாக்குதலில் தொடர்புடையவர்கள் அனைவரும் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இதோடு இந்த தீவிரவாதம் முடிந்துவிட்டது என அர்த்தம் அல்ல. இலங்கையில் மீண்டும் ஐ.எஸ் தீவிரவாதம் தலைதூக்காத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள ேவண்டும். தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு ஆலோசித்துக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குதலை பாதுகாப்பு படைகள் தடுக்க தவறியது குறித்து விசாரிக்க நாடாளுமன்ற தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐஎஸ் செயல்பாடுகளுக்கு இலங்கையில் உள்ள முஸ்லிம் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. இந்த நிலையை அப்படியே பராமரிக்க வேண்டும். மத தீவிரவாதத்தை மக்கள் ஆதரிக்கக் கூடாது. ஐ.எஸ் தீவிரவாதம் இலங்கையில் மீண்டும் தலை தூக்காத வகையில் நெறிமுறைகள் வகுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇலங்கை ஐஎஸ் தீவிரவாதம் ரணில் உறுதி\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்\nவிண்ணில் இருந்து வரும் மழை நீரை பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பு\nஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவன் அமெரிக்காவின் தேசிய பூங்காவில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழப்பு\nஅமெரிக்காவில் அடுத்த மாதம் நடக்கும் மோடி நிகழ்ச்சியில் பங்கேற்க 50,000 இந்தியர்கள் முன்பதிவு\nகாஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட விவகாரத்தில் இந்தியாவிற்கு பிரான்ஸ், வங்கதேசம் ஆதரவு..\nநல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ராவை நீக்குமாறு ஐ.நாவுக்கு பாகிஸ்தான் அமைச்சர் கடிதம்..\nநாட்டு சர்க்கரை இருக்கு... வெள்ளை சர்க்கரை எதுக்கு\nமேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்\nப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது\nகாஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்\nஇஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்\nபெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/05/81.94-percentage-poll-in-puducherry-karaikal-assembly-election-20161.html", "date_download": "2019-08-22T13:23:32Z", "digest": "sha1:5DGX3Q42AUGPEJLLJT62V6BM4O7O5KV6", "length": 10240, "nlines": 64, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரி சட்ட மன்ற தேர்தல் 2016 - 84.11 சதவிகித வாக்குகள் பதிவானது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரி சட்ட மன்ற தேர்தல் 2016 - 84.11 சதவிகித வாக்குகள் பதிவானது\nemman காரைக்கால், புதுச்சேரி, karaikal, puducherry\nகொட்டித் தீர்த்த மழையிலும் நேற்று புதுச்சேரி மாநில சட்ட மன்ற தேர்தல் வாக்கு பதிவு இனிதே நிறைவடைந்தது.30 சட்ட மன்ற தொகுதிகளை உள்ளடக்கிய புதுச்சேரி சட்டமன்றத்தில் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து 5 சட்டமன்ற உறுப்பினர்களும்,மாஹியில் இருந்து 2 சட்ட மன்ற உருபினர்களும் மற்றும் ஏனாமில் இருந்து 1 உறுப்பினரும் தேர்ந்தெடுக்க படுவர்.இம்முறை ஒன்பது லட்சத்து நாற்பத்து ஓராயிரத்து தொலாயிரத்தி மும்பத்தி ஐந்து (9,41,935) வாக்காளர்களைக் கொண்டுள்ளதால் வாக்களிப்பதர்கென தொளாயிரத்து நாற்பது பூத்துகள் உருவாக்கப்பட்டு இருந்தன.சட்டமன்றத்தில் உள்ள 30 இடங்களுக்காக புதுச்சேரி மாநிலத்தில் மொத்தமாக 344 வேட்பாளர்கள் கலமிரங்கி யிருந்தனர்.\nகாரைக்கால் மாவட்டத்தை பொறுத்தவரை 80.98 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.மிக அதிகமாக திருநள்ளாறு தொகுதியில் 84.03 சதவிகிமும் குறைந்த பட்சமாக காரைக்கால் தெற்கு தொகுதியில் 75.1 சதவிகிமும்பதிவாகியுள்ளது.\nசமீப காலங்களில் ஏன் நான் வாக்களிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்தே தேர்தல் வாக்கு பதிவு நடைபெறும் பொழுது கடுமையான மழை பெய்து பார்த்ததில்லை.அந்த வகையில் மட்டுமே இது ஒரு மற்றவைகளை விட இதை மாறுபட்ட தேர்தலாக உணர்கிறேன்.\nகாரைக்கால் புதுச்சேரி karaikal puducherry\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம��� ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinepj.in/category/pengal/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-22T13:25:44Z", "digest": "sha1:DGI4SNM4YOBNOTKF6VQKB4I6NE5KEI25", "length": 38888, "nlines": 597, "source_domain": "www.onlinepj.in", "title": "ஹிஜாப் – Online PJ", "raw_content": "\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nAll Categories Click To Visit (1) கொள்கை (193) அற்புதங்கள் – கராமத் (8) நபிமார்களை நம்புதல் (21) இணை கற்பித்தல் (18) மறைவான விஷயங்கள் (9) ஷபாஅத் – பரிந்துரை (2) சூனியம் (4) ஜியாரத் (5) தர்கா மற்றும் சமாதி (27) இதர நம்பிக்கைகள் (15) மூட நம்பிக்கைகள் (22) விதியை நம்புதல் (2) தனி மனித வழிபாடு (8) பித்அத்கள் (50) ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா (3) சொர்க்கம் நரகம் (2) மத்ஹப் தரீக்காக்கள் (10) அல்லாஹ்வை நம்புதல் (2) வணக்கங்கள் (452) நோன்பின் சட்டங்கள் (114) சுன்னத்தான நோன்புகள் (11) பித்ராவின் சட்டங்கள் (6) பெருநாள் தொழுகை (7) பிறை (30) ஸக்காத் (11) ஹஜ்ஜின் சட்டங்கள் (16) உம்ரா (8) தொழுகை சட்டங்கள் (65) சுன்னத்தான தொழுகைகள் (39) பள்ளிவாசல் சட்டங்கள் (19) அறுத்துப் பலியிடுத��் (2) துஆ திக்ர் (68) ஜும்ஆ (17) பெருநாள் வணக்கங்கள் (5) குர்ஆன் (16) உளூ, குளிப்பு, தூய்மை (35) கிப்லா கஅபா (12) தொழுகை நேரங்கள் (9) பாங்கு இகாமத் (16) ஜமாஅத் தொழுகை (47) பயணத்தொழுகை (7) தயம்மும் (4) உபரியான வணக்கங்கள் (4) நேர்ச்சை (2) பெண்கள் பகுதி (42) பெண்களுக்கான சட்டங்கள் (27) உரிமைகள் (7) ஹிஜாப் (6) உடற்கூறு (2) பொருளாதாரம் (121) விரயம் செய்தல் (4) செலவிடுதல் (4) வாழ்க்கை வசதிகள் (3) கடன் (16) பேராசை (6) பொருளாதாரத்தை அணுகுதல் (5) நவீன பொருளாதாரப் பிரச்சனை (29) வட்டி (26) வியாபாரம் பொருளீட்டுதல் (25) ஹலால் ஹராம் (23) அன்பளிப்புகள் (4) வாரிசுரிமை (1) வீடு வசிப்பிடம் (1) கட்டுரைகள் (63) நாட்டு நடப்பு (5) இயக்கங்கள் (10) சமுதாயப் பிரச்சனைகள் (13) கேள்வி பதில் வீடியோ (211) முஸ்லிமல்லாதவர்களின் கேள்வி (88) தீவிரவாதம் (8) இஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர் (6) TNTJ பற்றிய கேள்விகள் (38) குர்ஆன் விளக்கம் (2) பொருளாதாரம் (77) வரலாறு (48) நபிமார்கள் (13) நல்லடியார்கள் (13) முஹம்மது நபி (14) நபித்தோழர்கள் (4) இடங்கள் (1) மற்றவர்கள் (3) தீயவர்கள் (1) பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் (102) உண்ணுதல் பருகுதல் (16) கேளிக்கைகள் (10) பிறர் நலம் பேணல் (3) விழாக்கள் (10) விருந்துகள் (5) சுயமரியாதை (3) பொறுமை சகிப்புத் தன்மை (4) நாணயம் நேர்மை (6) அலங்காரம் (11) சலாம் வாழ்த்து (5) பிறமதக் கலாச்சாரம் (2) அணிகலன்கள் (5) பெருமை (1) தன்னம்பிக்கை (1) நன்றி செலுத்துதல் (1) ஆடைகள் (9) உறங்குதல் (3) பிறரது குறைகளை அம்பலமாக்குதல் (2) போதைப் பொருட்கள் (1) பாவ மன்னிப்பு (2) நட்பு (1) ஜீவ காருண்யம் (2) மருத்துவம் (3) மறுப்புகள் (30) மரணத்திற்குப் பின் (28) ஜனாஸாவின் சட்டங்கள் (10) ஹதீஸ் கலை (46) நூல்கள் (83) ஆங்கில நூல்கள் (15) உருது நூல்கள் (6) தமிழ் நூல்கள் (62) குடும்பவியல் (108) திருமணம் (32) இல்லற வாழ்க்கை (20) குழந்தைகள் (5) மஹர் வரதட்சணை (7) மண விருந்து (4) குலா எனும் மணமுறிவு (5) இத்தா (3) தம்பதியர் உரிமைகள் (14) காதல் (2) தலாக் (13) கற்பொழுக்கம் (12) பெற்றோரைப் பேணல் (3) பருவமடைதல் (2) பாலூட்டுதல் (1) உறவுகளைப் பேணுதல் (1) திருக்குர்ஆன் விளக்கம் (34) கல்வி (94) நவீன பிரச்சினைகள் (55) ஆய்வுகள் (15) நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் (5) நிர்பந்தம் (4) விமர்சனம் (4) இஸ்லாமும் கிறித்தவமும் (5) இஸ்லாம் உண்மையான மார்க்கம் (5) விவாதம் (1) அரசியல் (102) குற்றவியல் சட்டங்கள் (4) ஆள்வோருக்கு கட்டுப்படுதல் (4) இந்திய அரசியல் (76) இஸ்லாமிய அரசியல் (7) பிற முஸ்லிம் நாடுகள் (1) ஜிஹா��் (1) இஸ்லாத்துக்கு எதிராக (1) உலக அரசியல் (6) திருக்குர்ஆன் (642) தமிழாக்கம் முன்னுரை (9) பொருள் அட்டவணை (1) தமிழ் மொழிபெயர்ப்பு (114) விளக்கங்கள் (513) உருது முன்னுரை (1) உருது மொழிபெயர்ப்பு (2) குர்ஆன் தமிழ் ஆடியோ (1) குர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (66) NEW (484) Uncategorized (9) வீடியோக்கள் (741) தொடர் உரைகள் (28) சிறிய உரைகள் (114) விவாதங்கள் (28) இனிய மார்க்கம் (72) எளிய மார்க்கம் (49) உரைகள் (1) இனிய மார்க்கம் தனிக்கேள்விகள் (12) எளிய மார்க்கம் தனிக்கேள்விகள் (2) FACEBOOK-LIVE-VIDEO (364) ஜகாத் கேள்விகள் (3) கடந்து வந்த பாதை (25) உருது வீடியோக்கள் (1) சிறிய அத்தியாயங்கள் விளக்கம் (14) ஜும்மா பெருநாள் உரைகள் (30) ஆலிம் வகுப்பு (1)\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n போலிப் பெண்ணுரிமை பேசுவோரிடம் சில கேள்விகள் பெண்கள் தங்களது உடலின் கவர்ச்சியை அந்நிய ஆண்களிடம் மறைக்கும் வகையில் கண்ணியமான உடை அணிய வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகின்றது. இது பெண்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக உள்ளது; பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக இல்லை என்று பெண்ணுரிமைப் போராளிகள் கேள்வியெழுப்பி ...\nஉளூ, குளிப்பு, தூய்மை, ஹிஜாப்\nஇரு பாலரும் சேர்ந்து ஒளு செய்வதால் ஹிஜாப் எப்படி\nஆண்களும் பெண்களும் ஒரே இடத்தில் ஒளு செய்வதால் ஹிஜாப் முறையை பேணுவது சாத்தியம் இல்லையே ஆண்களும் பெண்களும் ஒன்றாக ஒரே இடத்தில் ஒரே பாத்திரத்தில் உளூச் செய்ய அனுமதி இருப்பதாக விளக்கம் தந்துள்ளீர்கள். அப்படியானால் உளூச் செய்யும் போது ஹிஜாப் முறையைப் பேணுவது சாத்தியமில்லையே ஆண்களும் பெண்களும் ஒன்றாக ஒரே இடத்தில் ஒரே பாத்திரத்தில் உளூச் செய்ய அனுமதி இருப்பதாக விளக்கம் தந்துள்ளீர்கள். அப்படியானால் உளூச் செய்யும் போது ஹிஜாப் முறையைப் பேணுவது சாத்தியமில்லையே ஷம்சுதீன், துபை ஆண்களும் ...\nஉளூ, குளிப்பு, தூய்மை, ஹிஜாப்\nஉளூ, பாங்கின் போது பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா\nஉளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா உளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா உளூச் செய்யும் போதும் பாங்கு சப்தத்தைக் கேட்கும் போதும் பெண்கள் தலையை மறைக்க வேண்டுமா கரீம் பதில்: பெண்கள் அன்னிய ஆண்கள் மத்தியில் இருக்கும் போதும், தொழுகையின் போதும் தலையை மறைக்க வேண்டும். ...\nஉளூ, குளிப்பு, தூய்மை, ஹிஜாப்\nநீச்சல் குளத்தில் பெண்கள் குளிக்கலாமா\nநீச்சல் குளத்தில் பெண்கள் குளிக்கலாமா கேள்வி: லண்டனில் இருக்கும் ஒரு சிலர் பெண்கள் நீச்சல் தடாகம் சென்று நீச்சல் பண்ணலாம் என்றும் நீங்கள் தான் அவ்வாறு பதில் தந்ததாகவும் கூறுகிறார்களாம். இதன் உண்மையை நானும் அறிய விரும்புகிறேன். நஸ்ருத்தீன் பதில்: பெண்கள் அவர்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளங்களுக்குச் ...\nசர்ச்சையாக்கப்படும் புர்கா முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய பிரான்ஸ் அரசு தடை விதிக்க உள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த ஒரு ஜனநாயக நாட்டிலும் பெண்கள் தமது உடலை மறைத்துக் கொள்வதற்கு எதிராக எந்தச் சட்டமும் இயற்ற முடியாது. ஆடைகளைக் குறைக்கவும், உடலை மறைக்கவும் ஜனநாயக ...\nஅலங்காரம், பெண்கள் பகுதி, ஹிஜாப்\nஅன்னிய ஆண்கள் முன்னால் மோதிரம் அணிந்திருத்தல்\nஅன்னிய ஆண்கள் முன்னால் மோதிரம் அணிந்திருத்தல் கேள்வி பெண்கள் வெளியே செல்லும் போது மோதிரம், வளைய, கொலுசு போன்ற ஆபரணங்களை அணிந்து செல்லலாமா ஆண்கள் முன்னால் அலங்காரத்தை வெளிப்படுத்துவதில் இது அடங்குமா ஆண்கள் முன்னால் அலங்காரத்தை வெளிப்படுத்துவதில் இது அடங்குமா பதில் பெண்கள் தங்களது அலங்காரங்களை கணவன் மற்றும் மஹ்ரமான (மணமுடிக்கத் தகாத) உறவினர் தவிர மற்ற ...\nகொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nஎளிய மார்க்கம் – ஆலந்தூர்\nதற்கொலை என்று தெரியாமல் துஆ செய்யலாமா\nஎளிய மார்க்கம் – இலங்கை\nகொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nஎளிய மார்க்கம் – ஆலந்தூர்\nதற்கொலை என்று தெரியாமல் துஆ செய்யலாமா\nஎளிய மார்க்கம் – இலங்கை\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/actor-ajmala/", "date_download": "2019-08-22T14:33:42Z", "digest": "sha1:U4N75DW2VLHRPZDPCG3S6EXJO22YI7B3", "length": 6483, "nlines": 84, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor ajmala", "raw_content": "\nTag: actor ajmala, actor ashok, actor vidharth, actress radhika apte, chithiram pesuthadi-2 movie, chithiram pesuthadi-2 movie trailer, director rajan madhav, இயக்குநர் ராஜன் மாதவ், சித்திரம் பேசுதடி-2 டிரெயிலர், சித்திரம் பேசுதடி-2 திரைப்படம், நடிகர் அசோக், நடிகர் அஜ்மல், நடிகர் விதார்த், நடிகை காயத்ரி, நடிகை ராதிகா ஆப்தே\n‘சித்திரம் பேசுதடி-2’ படத்தின் டிரெயிலர்.\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள���..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/07/ks-ravikumar-denied-about-raana-title.html", "date_download": "2019-08-22T14:14:12Z", "digest": "sha1:D3V6UBG46BQX3IVASLAKKD63IJLLONID", "length": 9229, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> எல்லாம் ஜக்குபாய் தப்பாகப் போனதால் வந்தது K.S ரவிக்குமா‌ர். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > எல்லாம் ஜக்குபாய் தப்பாகப் போனதால் வந்தது K.S ரவிக்குமா‌ர்.\n> எல்லாம் ஜக்குபாய் தப்பாகப் போனதால் வந்தது K.S ரவிக்குமா‌ர்.\nராணா பற்றி சின்னதாக செய்தி வந்தாலே அடித்துப் பிடித்து அறிக்கைவிடுகிறார் கே.எஸ்.ரவிக்குமார். இடியே விழுந்தாலும் கலங்காத மிஸ்டர் கூலுக்கு என்னாச்சு\nராணா பெயரை சென்டிமெண்ட் கருதி மாற்றப் போவதாக சின்னதாகதான் செய்தி போட்டார்கள். பி‌ரிண்ட் செய்த மை உலர்வதற்குள் ரவிக்குமா‌ரிடமிருந்து மறுப்பு. பெயரை மாற்றும் ஐடியாவெல்லாம் இல்லை என்றிருக்கிறார் கறாராக. செப்டம்ப‌ரில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றும் அழுத்தமாக கூறி வருகிறார்கள்.\nஎல்லாம் ஜக்குபாய் தப்பாகப் போனதால் வந்தது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nபுதிய வாகன பதிவுகள் இலங்கையில் அதிகரிப்பு.\nஇலங்கையில் வாகன பதிவுகள் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் 61 ஆயிரத்து 953 வாகனங்கள் பதிவு செய்யப்பட்...\n> கணணி குறுக்கு வழிகள் - Short Cuts Keys\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/tamilnadu/13669-gold-smuggling-continues-in-tamilnadu-airports.html", "date_download": "2019-08-22T13:42:20Z", "digest": "sha1:HHFXVHIVQL7MHOTJVB6JLRUZMG4QM4IA", "length": 9493, "nlines": 68, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விமான நிலையங்களில் தொடர்ந்து சிக்கும் கடத்தல் தங்கம்: திணறும் சுங்க இலாகா அதிகாரிகள் | Gold smuggling continues in Tamilnadu airports - The Subeditor Tamil", "raw_content": "\nவிமான நிலையங்களில் தொடர்ந்து சிக்கும் கடத்தல் தங்கம்: திணறும் சுங்க இலாகா அதிகாரிகள்\nதமிழகத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்வது தற்போது வாடிக்கையாகி விட்டது. சுங்க இலாக அதிகாரிகள் என்னதான் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி கண்காணித்தாலும் குற்றவாளிகள் அவருக்கு சாவல் விடும் வகையில் புதுப்புது டெக்னிக்கில் தங்க கடத்தலை நடத்திதான் வருகின்றனர்.\nகடந்த 3 தினங்களில் மட்டும் சுமார் ரூ.1 கோடிக்கும் அதிக மதிப்பிலான கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் கடந்த செவ்வாய்கிழமை அதிகாலையில் கோலாலம்பூரிலிருந்து வந்த 3 பயணிகளிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்பிலான சுமார் 1 கிலோ கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nகடந்த புதன்கிழமையன்று சென்னை விமான நிலையத்தில் குவைத், சிங்கப்பூர், கொழும்பில் இருந்து கடத்தி வந்த ரூ.54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் ரூ.22 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கத்தை பயணிகளிடமிருந்து சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nசுங்க அதிகாரிகளிடம் மாட்டி விட கூடாது என்று பயணிகளும் தங்கத்தை விதவிதமாக கடத்தி வருகின்றனர். நேற்று விமான நிலையத்தில் சிக்கிய கடத்தல் தங்கம் கூட சவரக்கத்தி, கரண்டி தாங்கியில் மறைத்து ஒரு பயணி கொண்டு வந்து இருந்தார். மற்றொரு பயணி மலக்குடலில் மறைத்து தங்கத்தை கொண்டு வந்தார். இவற்றை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்து விட்டனர்.\nஎன்னதான் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தாலும், புதுசுபுதுசா ஏதாவது யோசித்து வித்தியாசமான முறையில் பயணிகள் தங்க கடத்தலில் ஈடுபடுவதால் சுங்க அதிகாரிகள் தலை சுற்றி போய் விடுகின்றனர்.\nதங்க கடத்தலை தடுக்க வேண்டும் என்றால், தங்கம் மீது விதிக்கப்படும் வரியை குறைக்கலாம், தனிநபர் வரியில்லாமல் தங்கத்தை உள்நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான உச்ச வரம்பை சிறிது அதிகரிக்கலாம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதேசமயம், விமான நிலையங்களில் அதிநவீன ஸ்கேன் கருவிகள் நிறுவுதல், சோதனை நடைமுறைகளை தீவிரமாக மேற்கொண்டாலே தங்க கடத்தலை குறைத்து விடலாம் என்று மற்றொரு தரப்பினரும் யோசனை கூறுகின்றனர்.\nஉயிரை பணயம் வைத்து கிணற்றில் விழுந்த ஆட்டை மீட்ட தீயணைப்பு வீரர்கள்\n10 ஆண்டுகளுக்கு பிறகு சேலத்தில் என்கவுண்டர்: பாலியல் வன்கொடுமை, கட்ட பஞ்சாயத்து என பாதுகாப்பற்ற நகரமாக மாறிவருகிறதா சேலம்\n கலக்கத்தில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். டீம்\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nநம்ம ஊரு சென்னை... இன்று வயது 380... சில சுவாரஸ்ய தகவல்கள்\nசென்னையில் க���ல் நிறம் மாறியதாக பரவிய தகவல்; நள்ளிரவில் குவிந்த மக்கள்\nஆவின் பால் இன்று முதல் ரூ.6 உயர்வு; டீ, காபி விலையும் அதிகரிப்பு\nஆவின் பால் விலயை உயர்த்தியது ஏன்\nசெப்.15ம் தேதி திருப்பூரில் தேமுதிக முப்பெரும் விழா\nகாஞ்சி அத்திவரதர் வைபவம் நிறைவு; அனந்தசரஸ் குளத்தில் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார்\nஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ 6 உயர்வு ; தமிழக அரசு உத்தரவு\nகட்டணம் தேவையில்லை; இன்ப அதிர்ச்சி கொடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம்\nஅத்திவரதர் தரிசனத்தால் உண்டியல் வரவு ரூ.7 கோடி; கலெக்டர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/nam-yesu-nallavar-oru-pothum-lyrics/", "date_download": "2019-08-22T14:27:44Z", "digest": "sha1:NQBCH26HQY6W2JY5DHOVYMVA5ADYTTVJ", "length": 6971, "nlines": 217, "source_domain": "thegodsmusic.com", "title": "Nam Yesu Nallavar Oru Pothum Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்\nசமாதானம் தருகிறார் – உனக்கு\nவிடுதலை தருகிறார் – இன்று\nஆளுவோம் நேசத்தை – நாம்\nகூப்பிடு உண்மையாய் – இன்று\nகுறையெல்லாம் நீக்குவார் – உன்\n7. என் இயேசு வருகிறார்\nஒன்று சேர்ந்து நாம் துதிப்போம்\nசமாதானம் தருகிறார் – உனக்கு\nவிடுதலை தருகிறார் – இன்று\nஆளுவோம் நேசத்தை – நாம்\nகூப்பிடு உண்மையாய் – இன்று\nகுறையெல்லாம் நீக்குவார் – உன்\n7. என் இயேசு வருகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/sthothirabali-sthothirabali/", "date_download": "2019-08-22T13:15:53Z", "digest": "sha1:BNOJOOGBITMI7B32KQEZ7EGTWNG57MVC", "length": 4762, "nlines": 148, "source_domain": "thegodsmusic.com", "title": "Sthothirabali Sthothirabali - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி அப்பாவுக்கு\n1. சுகம் தந்தீரே நன்றி ஐயா\nபெலன் தந்தீரே நன்றி ஐயா\n2. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா\n3. உணவு தந்தீர் நன்றி ஐயா\nஉடையும் தந்தீர் நன்றி ஐயா\n4. ஜெபம் கேட்டீர் நன்றி ஐயா\nஜெயம் தந்தீர் நன்றி ஐயா\n5. கூட வைத்தீர் நன்றி ஐயா\nபாட வைத்தீர் நன்றி ஐயா\n6. அபிஷேகித்தீர் நன்றி ஐயா\n7. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா\nஇரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா\nஸ்தோத்திர பலி ஸ்தோத்திரபலி அப்பாவுக்கு\n1. சுகம் தந்தீரே நன்றி ஐயா\nபெலன் தந்தீரே நன்றி ஐயா\n2. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா\n3. உணவு தந்தீர் நன்றி ஐயா\nஉடையும் தந்தீர் நன்றி ஐயா\n4. ஜெபம் கேட்டீர் நன்றி ஐயா\nஜெயம் தந்தீர் நன்றி ஐயா\n5. கூட வைத்தீர் நன்றி ஐயா\nபாட வைத்தீர் நன்றி ஐயா\n6. அபிஷேகித்தீர் நன்றி ஐயா\n7. இ���த்தம் சிந்தினீர் நன்றி ஐயா\nஇரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/03/23/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-08-22T14:02:14Z", "digest": "sha1:TKIHZ75XWGK7HZJKHJCF6XDR7XKMYUC2", "length": 19278, "nlines": 264, "source_domain": "vithyasagar.com", "title": "சிட்டுக்குருவியும் அன்றையப் போர்களின் பனிக்காலமும்.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← ஈழத்தின் உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை..\nஎன்றும் சாகாத பிறப்பின் விடியல்.. →\nசிட்டுக்குருவியும் அன்றையப் போர்களின் பனிக்காலமும்..\nPosted on மார்ச் 23, 2013\tby வித்யாசாகர்\nமரத்தின் பனிச் சாரல்களில் சில\nஅனாதைகளாய் நிற்கிறோம் நாமும்’ நம்\nதரைவரை வென்று – காயாது\nபூமியை வந்துநனைக்கும் மற்ற பனித்துளிகளைப் போல\nஒவ்வொரு குழந்தையும் ஐயோ ஐயோ அம்மா\nஅந்த கதறல்கள் எல்லாம் வெறும்\nகிரீச் கிரீச் என்று மட்டுமே கேட்டதுபோல்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கல்லும் கடவுளும்.. and tagged அறம், ஈழப் புரட்சி, ஈழம், எழுச்சி, ஐக்கூ, ஐக்கூக்கள், கல்விக் கவிதைகள், கல்விப் பாடல், கவிதை, குறுங்கவிதை, குழந்தைகள், குழந்தைக் கவிதைகள், படிப்பு, பள்ளி, பள்ளிக்கோடம், பாடசாலை, பாடல், போராட்டம், மாணவக் கவிதைகள், மாணவர்கள், வித்யாசாகருக்கு விருதுகள், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விழிப்பு, வீரம், eelam, eezham, elam. Bookmark the permalink.\n← ஈழத்தின் உயிரில் நனைந்த கதை; எழுத்தில் கசியும் கண்ணீரின் வதை..\nஎன்றும் சாகாத பிறப்பின் விடியல்.. →\n2 Responses to சிட்டுக்குருவியும் அன்றையப் போர்களின் பனிக்காலமும்..\n5:34 முப இல் மார்ச் 23, 2013\nவிடியலும் பிறக்கிறது., இதுபோல ஒருநாட்டில் மாணவர் புரட்சி வெடித்தாள் அந்த நாடே புதியபரினாமம் பெற்றுவிடும் தமிழனாய் பிறந்தாள் நாம்\nஆறாத துன்பங்களையும் மாறாதா வடுக்களையும் சுமக்கிறோம் அருமையான கவிதை மனதை உருகவைக்கும் கவிதை வாழ்த்துக்கள் அண்ணா\n2:33 பிப இல் மார்ச் 23, 2013\nவணக்கம்பா. ஆம் தமிழன் எனும் ஒரு வார்த்தையால் அடைந்த துன்பங்களும் இழந்த உயிர்களின் மதிப்பும் ஈடாகா பெருமானம் கொண்டவைதான் என்றாலும், இனி அதே தமிழன் எனும் சிறப்பால் மட்டுமே அணைத்து நல்லதையும் கூட அடையப் போகிறோம். அதற்கான புரட்சி வெடித்து விட்டது. இனி நம் தலைமுறையானது ஓயாது. நமக்கான விடுதலையை நாமெட்டும் வரையது போராடிக் கொண்டேயிருக்கும்..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« பிப் ஏப் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/05/26192048/1036589/Jayam-Ravi--Comali.vpf", "date_download": "2019-08-22T13:17:22Z", "digest": "sha1:QH42F6UIV2GCK4VFQH5D2D2TKA472QU5", "length": 8524, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கோமாளி படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கும் ஜெயம் ரவி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகோமாளி படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கும் ஜெயம் ரவி\nநடிகர் ஜெயம் ரவி தனது 24-வது படமான கோமாளி படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கிறார்.\nநடிகர் ஜெயம் ரவி தனது 24-வது படமான கோமாளி படத்தில் பள்ளி மாணவனாக நடிக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் படம் கோமாளி. இந்த படத்தில் ஆதிவாசி , பிரிட்டிஷ் காலத்து கைதி , ராஜா , வாட்ச்மேன் போன்ற 9 வேடங்களில் ஜெயம் ரவி நடிக்கிறார். கோமாளி படத்தின் போஸ்டர்கள் கடந்த ஒரு வாரமாக இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவராக ஜெயம் ரவியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் : பட்டம் வென்றார் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன்\nஃபார்முலா ஒன் சீசனில் ரெட் புல்லின் ஓட்டுனர் மேக்ஸ் வெர்ஸ்டாப்பன், ஜெர்மன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றார்.\nஅஜித்தின் \"விஸ்வாசம்\" படத்தின் புதிய சாதனை\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் - நயன்தாரா நடிப்பில் உருவான விஸ்வாசம் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.\nகளவாணி 2 படத்தை வெளியிட இடைக்கால தடை\nவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது\n99 வயதிலும் சேவை செய்யும் மருத்துவர்...\nசேலத்தில் மூன்று ரூபாய்க்கு மருத்துவம் பார்க்க தொடங்கிய 99 வயதான மருத்துவர் ஒருவர் தற்போது வரை குறைந்த கட்டணத்தில் பொதுமக்களுக்கு மருத்துவ சேவை அளித்து வருகிறார்.\nஎ கொயட் ப்ளேஸ்\" பாகம் 2 அடுத்த ஆண்டு ரிலீஸ்\nஎ கொயட் ப்ளேஸ் 2 படத்தின் படக்குழு விரிவடைந்துகொண்டே செல்கிறது.\nபாலிவுட் பாட்ஷாக்களை விஞ்சும் ஆயுஷ்\"மான்\"\nபாலிவுட் பாட்ஷாக்களாகக் கருதப்படும் ஷாருக்கான், சல்மான் கான் போன்றவர்களின் படங்கள்கூட ரசிகர்களின் வரவேற்பைப் பெறவும் வசூலைக் குவிக்கவும் தவறுகின்றன.\nஅடுத்தகட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா பறக்கும் அதர்வா - அனுபமா\n'பூமராங்' படத்திற்குப் பிறகு, மீண்டும் அதர்வாவை இயக்கி வருகிறார், இயக்குநர் ஆர்.கண்ணன்.\nகவர்ச்சியை கைவிட்டதால் ஓவியா புதுமுயற்சி\nநடிகை ஓவியாவுக்கு களவாணி 2ம் பாகம் எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்கவில்லை.\nகார்த்தி - ராஷ்மிகா நடிக்கும் சுல்தான்\nநடிகர் கார்த்தி ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.\nஉலக அளவில் ட்ரெண்டான #SaveSpiderman\nஸ்பைடர்மேனை காப்பாற்ற துடிக்கும் ரசிகர்கள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/16164002/1006034/Notice-to-Teachers-Corrected-Public-Examination-Papers.vpf", "date_download": "2019-08-22T14:19:16Z", "digest": "sha1:B7GLTILXQEZD7VGHSKVI3WBCMQMCO5BH", "length": 11137, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை நோட்டீஸ்\n10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆயிரம் ஆசிரியர்களுக்கு கண்டனம் தெரிவித்துபள்ளி கல்வித்துறை நோட்டீட்ஸ அனுப்பியுள்ளது.\nகல்வியாண்டில் நடந்த முடிந்த 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்கள் பெயர் பட்டியலை தேர்வுத்துறை தயாரித்தது.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பள்ளி கல்வித்துறைக்கு பரிந்துரைத்தது.இதனை தொடர்ந்து ஆயிரம் ஆசிர���யர்களுக்கு கண்டனம் தெரிவித்த பள்ளி கல்வித்துறை விளக்கம் அளிக்கக் கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளது.இதில் 70 சதவீதம் ஆசிரியர்கள் விளக்கம் அளித்துவிட்டதாகவும், எஞ்சிய 30 சதவீதம் ஆசிரியர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.தவறும் பட்சத்தில் அந்த ஆசிரியர்கள் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை பாயும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.இதேபோல், பொதுத்தேர்வின் போது முறைகேட்டில் ஈடுபட்ட 10,11, 12 ஆகிய வகுப்புகளை சேர்ந்த 310 மாணவர்களிடம் விசாரணை முடிந்ததை தொடர்ந்து,அவர்கள் 2 பருவத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கல்வித்துறையின் இந்த அதிரடி நடவடிக்கை ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு - தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nமுதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.\nகுடும்பத் தகராறு - காவல் நிலையம் முன் கணவர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி\nஈரோட்டில் குடும்பத் தகராறு காரணமாக காவல் நிலையம் முன்பு கணவர் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை\nகோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.\nப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/comali-full-hd-movie-download", "date_download": "2019-08-22T13:41:13Z", "digest": "sha1:4DQEY4E3IB2LHY5UMAPXB3FFZTVT5APU", "length": 3227, "nlines": 73, "source_domain": "www.cinibook.com", "title": "comali full hd movie download Archives - CiniBook", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nதிகில் படத்தில் கீர்த்தி சுரேஷ் …\nஇந்தியன் 2 படத்தில் இணையும் இளைய இயக்குனர் யார் தெரியுமா\nஅசுரன் படம் அக்டோபர்- 4 இல் வெளியீடு..\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் எமிஜாக்ஷானின் புகைப்படம்:-\nபிகில் படத்தின் சிங்கப்பொண்ணே பாடல் வெளியீடு..\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nதிகில் படத்தில் கீர்த்தி சுரேஷ் …\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் எமிஜாக்ஷானின் புகைப்படம்:-\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/12525-tata-group-conflict-is-intensity.html", "date_download": "2019-08-22T13:09:40Z", "digest": "sha1:H7Z3VGTYKVXERNVTTQ7M7QPFYTMPFQA7", "length": 7297, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முற்றும் மோதல்...சைரஸ் மிஸ்திரி-ரத்தன் டாடாவிற்கு இடையே வார்த்தை போர் | Tata Group conflict is intensity", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nமுற்றும் மோதல்...சைரஸ் மிஸ்திரி-ரத்தன் டாடாவிற்கு இடையே வார்த்தை போர்\nடாடா குழுமத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ‌சைரஸ் மிஸ்திரிக்கும் தற்போது தலைவர் பொறுப்பேற்றிருக்கும் ரத்தன் டாடாவிற்கும் இடையே வார்த்தைப் போர் தொடங்கியுள்ளது.\nநேற்று சைரஸ் மிஸ்திரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் டோகோமோ நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தம் டாடா சன்ஸ் நிறுவன நிர்வாகக் குழு மற்றும் ரத்தன் டாடாவின் ஒப்புதலுடனே செய்துகொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் டாடா குழும ஊழியர்களுக்கு ரத்தன் டாடா எழுதிய கடிதத்தில் சைரஸ் மிஸ்திரியின் நீக்கம் நிறுவன வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக இருந்தது என தெரிவித்திருந்தார்.\nநிர்வாகக் குழு தீவிர ஆலோசனைக்குப் பிறகே சைரஸ் மிஸ்திரியை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக கூறியிருந்தார். நிறுவனத்தின் நிலைத்தன்மைக்‌காகவே தாம் திரும்ப பொறுப்பேற்றிருப்பதாக கூறியுள்ள ரத்தன் டாடா, பதவி விலகும் முன்பாக டாடா குழுமத்திற்கு உலகத்தரம் வாய்ந்த தலைவர் ஒருவரை நியமிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி.-மும்பை சிட்டி இன்று மோதல்\nமன்னார் வளைகுடாவில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் பீதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... அடுத்தது என்ன..\nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீட��, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி.-மும்பை சிட்டி இன்று மோதல்\nமன்னார் வளைகுடாவில் திடீரென கடல் உள்வாங்கியதால் பொதுமக்கள் பீதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=69591", "date_download": "2019-08-22T14:53:59Z", "digest": "sha1:ZTSOHESRR6SYQ4FJNSYONV4DDQZKMWFS", "length": 9494, "nlines": 90, "source_domain": "www.supeedsam.com", "title": "கிழக்கு மாகாண ஆளுநருக்கு Dr.சுகுணன் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகிழக்கு மாகாண ஆளுநருக்கு Dr.சுகுணன்\nஅதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நேற்றைய தினம் அரசியலமைப்பிற்கு உட்பட்டு நியமிக்கப்பட்ட ஆளுனரே உங்கள் பணி சிறந்து கிழக்கு மாகாண மூவின மக்களும் மகிழ்வாக உங்களை ஏற்றுக்கொள்ளும் காலத்தை உருவாக்க மனசுத்தியுடன் நீங்கள் பணியாற்ற வேண்டும்.\nஎதிர்வரும் தேர்தல்களில் கிழக்கு மாகாணத்தில் சுக்குநூறாக போயுள்ள இலங்கை சுதந்திரக் கட்சியின் வாக்கு பலத்தை உங்களால்தான் கட்டியெழுப்ப முடியும் என்ற அதீத, நடமுறைக்கு சற்று #கடினமான #குறிக்கோளை #ஜனாதிபதி #தந்துள்ளார்.\nஇந்த விதத்தில் நீங்கள் கட்சி அடிப்படையில் பார்த்தால் ஐ.தே.கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ரிசார்ட்டின் ACMC, த.தே. கூட்டமைப்பு ஆகிய மூன்றையும் உடைத்து சுதந்திரக்கட்சியை முன்னிறுத்தி மக்களின் வாக்குகளை மகிந்த ராஜபக்ச கூட்டணியான மொட்டு சின்னத்திற்கு இறுதியில் கொண்டு சேர்க்க வேண்டும். கேட்கவே இப்பவே வேர்க்கவில்லையா\n1. உங்களது ஊரையும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் பிரதேசங்களையும் பற்றி கவலைப்பட தேவையில்லை ஏனெனில் வாக்கு பலத்தை நீங்கள் பலதடவை காட்டி விட்டீர்கள்.\n2. ஏனைய பிரதேச முஸ்லிம்களை SLMC, ACMC கவர வேண்டும்.\n3. தமிழர்களை கவர வேண்டும் .\n4. சிங்களவர்களை கவர வேண்டும்.\nSLMC, ACMC சார் முஸ்லிம்களை எப்படி வழிக்கு கொண்டுவருவது உங்களது எதிர்கால அரசியல் இருப்பிற்கும் சாதகமாய் அமைவதால் நீங்கள் இலாவகமாக கையாளுவீர்கள்.\nஆனால் தமிழர்களும் கிழக்கு சிங்களவர்களும் உங்களை வேறு கோணத்தில் பார்ப்பதாலும் கடந்த காலத்தில் நீங்கள் எடுத்த பல நடவடிக்கைகள் உங்களுடைய விம்பத்தை ஆழம��க விதைத்திருப்பதாலும் நீங்கள் அதை தீர்க்க நீண்ட வேலைத்திட்டத்தில் இறங்க வேண்டும்.\nஇறைவன் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரத்தை கிழக்கு மாகாணத்தில் உங்களுக்கு தந்துள்ளான்.\nமிகவும் அருமையாக மிக நீண்டகால நோக்கங் கொண்டதாகவும் இன, மத, பிரதேச நல்லுறவை வளர்த்து கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தியில் முன்னெடுத்து செல்வதாகவும் செயற்படுங்கள்.\nஇறுதியாக சொல்லவேண்டியது ஒன்றே ஒன்றுதான் அதுதான் வெற்றிக்குரிய வழியும்\n“#அபிவிருத்தியையும் #நியமனங்களையும் #செய்யும்வேளை #விகிதாசாரத்தையும் #திறமையையும் #உண்மையான #தேவையையும் #மட்டுமே #பாருங்கள். #இனத்தையோ, #மதத்தையோ, #பிரதேசத்தையோ #பார்க்காதீர்கள். ”\nகிழக்கு மாகாண வெற்றிபெற்ற ஆளுனராக ஜொலிக்க மூவின, மூமாவட்ட, மும்மத மக்கள் சார்பான வாழ்த்துகள்.\nPrevious articleகிழக்கு மாகாண ஆளுநர் நியமனம் தமிழ்தேசிய கூட்டமைப்பு மீது ஜனாதிபதி கொண்ட ஆத்திரத்தின் வெளிப்பாடு\nNext articleமட்டக்களப்பில் விவசாயிகளை வீதிக்குஇறங்குமாறு கருணா அம்மான் அழைப்பு\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தீர்த்தக்குளப் புனரமைப்பு பணி ஆரம்பம்.\nபாடசாலைகளில் வாரத்தில் ஒருநாளை ஆங்கிலமொழி நாளாகப் பெயரிட தீர்மானம்\nநாய்களின் சண்டையாக உருவெடுத்துள்ள ஜனாதிபதி தேர்தல்”: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்\nகிழக்கு மாகாண கல்வி பணிப்பாளராக மன்சூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/121752", "date_download": "2019-08-22T13:37:53Z", "digest": "sha1:7VJKFM6YVV27PANIV2GKRAEZDNFOQGZY", "length": 5208, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 23-07-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nசிறுவன் செய்த மோசமான செயல் ஆணுறுப்பு ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்\nஎன் மேல் அன்பு வைத்திருக்கும் ஈழத்தமிழர்களை இழக்கமாட்டேன்.. உருக்கத்துடன் பேசிய விஜய்சேதுபதி\nகொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் குளிர்பதனப் பெட்டிக்குள் இருந்த பெண் ’உயிர் பெற்ற’ சம்பவம்\nகனடா பொது வீதியில் அருவருக்கதக்க செயல் பெண் உட்பட ஐந்து ஆண் கைது\nஇந்த வான்வெளியில் படையெடுக்கும் முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் வல்லரசுக்கு கடும் எச்சரிக்கை\nகனடாவிலிருந்து இலங்கை சென்ற 41 வயது யாழ் குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nஇனி சினே���ா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nவிஜய் டிவி பொய் புகார் டிஆர்பிகாக செய்கிறார்களா முதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nஎப்படி இருந்த டாப் ஸ்டார் நடிகர் பிரசாந்த்.. தற்போது எப்படி இருக்கிறார்.. என்ன செய்கிறார் தெரியுமா\nபிக்பாஸ் Wild Card Entry-ல் நுழையும் பிரபல நடிகை... யார்னு தெரியுமா\nஉலக மக்களை பெரிதும் உலுக்கிய துயர சம்பவம் - பொங்கி எழுந்த சிம்ரன் கேட்ட கேள்வி\nபெண் ஒருவரின் வலையில் சிக்கிய இரண்டு வாய் கொண்ட அதிசய மீன்.. மிரண்டு போன பார்வையாளர்கள்..\nபிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது- அவரது கணவர் வெளியிட்ட புகைப்படம்\nசினேகா-பிரசன்னா வீட்டில் விசேஷம்- வாழ்த்து கூறும் மக்கள்\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nவிஜய் டிவி பொய் புகார் டிஆர்பிகாக செய்கிறார்களா முதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMDk4MA==/%E0%AE%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T13:41:08Z", "digest": "sha1:6QAFEBAU3SNKQNRXXPHJBITXQTPUET5Z", "length": 5198, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆஞ்சநேயர் விரத வழிபாட்டிற்குரிய தினங்கள்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » மாலை மலர்\nஆஞ்சநேயர் விரத வழிபாட்டிற்குரிய தினங்கள்\nமாலை மலர் 1 week ago\nஆஞ்சநேய மூர்த்தியை விரதம் இருந்து வழிபட்டு வரும் பக்தர்களுக்கு வாழ்வில் நன்மைகள் அதிகம் உண்டாகும்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்; தினமும் குடும்ப உறுப்பினர்கள் 30 நிமிடம் சந்திக்க அனுமதி... சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிக்கிறது: மம்தா பானர்ஜி பேட்டி\nபீஹார் முன்னாள் முதல்வர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யும் போது வெடிக்காத துப்பாக்கிகள்\n... சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா: சிபிஐ வசம் என்ன ஆதாரங்கள் உள்ளது என கூற சொல்லுங்கள்.. கபில் சிபல் முன்வைத்த வாதங்கள்\nடெல்லி சிறப்பு நீதிமன்ற அனுமதியை அடுத்து ப.சிதம்பரத்தை காவலில் எடுத்தது சிபிஐ\nடெல்லியில் திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் நன்றி\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்\nமுன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை\nநெல்லை அணைகளில் இருந்து ஆகஸ்ட் 26 முதல் ஒரு நாளைக்கு 1,500 கன அடி நீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\nதொடரை சமன் செய்யுமா நியூசிலாந்து: இலங்கையுடன் 2வது டெஸ்ட் இன்று ஆரம்பம் | ஆகஸ்ட் 21, 2019\n‘பேடிஎம்’ மீண்டும் ‘ஸ்பான்சர்’ | ஆகஸ்ட் 21, 2019\nதேர்வுக்குழு தலைவராக கும்ளே: சேவக் விருப்பம் | ஆகஸ்ட் 21, 2019\nஆர்ச்சர் ஆக்ரோஷம் தொடருமா | ஆகஸ்ட் 21, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2019-08-22T13:30:06Z", "digest": "sha1:2CCHEPKIXA5QYPFHYAXHEKEU3LGD5ZEW", "length": 8242, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "வறட்சி சூழலில் பயிரை தாக்கும் பூச்சிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவறட்சி சூழலில் பயிரை தாக்கும் பூச்சிகள்\nவிவசாயிகள் பலர் நீர் வசதி உடைய இடங்களில் சிறிய அளவில் காய்கறி பயிர்கள், மலர் பயிர்கள் சாகுபடி செய்து வருகிறார்கள்.\nவெப்ப நிலை, கடும் வறட்சியான சூழலில் அதிகம் இருந்தாலும், இத்தகைய பருவத்தில் வெகு வேகமாக தனது இனத்தைப் பெருக்கும் குணம் கொண்ட தீய பூச்சிகள் பல உள்ளன.\nகண்ணுக்கு புலப்படாத சிறு பூச்சிகள் ‘மைட்ஸ்’ எனப்படும் சிலந்திகள் பயிர்களின் சாற்றை உறிஞ்சும் குணம் கொண்டவை. அசுவினி எனப்படும் தாய், குஞ்சுகளுடன் பயிரின் நுனிப்பகுதிகளில் அமர்ந்து கூட்டம், கூட்டம��க சாற்றை உறிஞ்சும் குணம் கொண்டவை.\nஇது மட்டுமல்ல, மாவுப்பூச்சி, வெள்ளை ஈ முதலிய பல பயிர்களை தாக்கும் தீய பூச்சிகள் பயிர்களின் விரோதியாக வறட்சியிலும் விவசாயிகளை வாழ விடாது.\nகோடையில் எந்தப் பயிர் சாகுபடி செய்தாலும் ஊடு பயிராக வெங்காயம், புதினா, கொத்துமல்லியை விதைப்பது நலம் தரும்.\nபயிர் இடைவெளியை முறையாக பேணி வரப்பு பயிர் முறையாகப் பேணி வரப்பு பயிர் அல்லது பொரிப்பயிர் எனப்படும் பொரியல் தட்டை, ஆமணக்கு முதலிய பயிர்களை சாகுபடி செய்வதும் குறிப்பாக நான்கு வரிசைக்கு ஒரு வரிசை என துவரை பயிருக்கு ஆமணக்கை ஊடுபயிராக சாகுபடி செய்வதும், மண் ஈரம் பராமரித்து உரிய பரிந்துரைக்கப்படும் உயிர் உரங்கள், மண் புழு உரம், நன்கு மட்கிய தொழு உரம் அடி உரமாக உபயோகித்தல் அவசியம்.\nஒவ்வொரு பயிரையும் என்னனென்ன பூச்சிகள் தாக்கும், என அறிந்து ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி செய்வது நலன் பயக்கும்.\nவேளாண் துணை இயக்குனர், தேனி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பூச்சி கட்டுப்பாடு\nசெவ்வாழை பயிரிட்டு சிறப்படைய வழிமுறைகள்\n← சின்ன வெங்காயம்…பெரிய லாபம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-nerkonda-paarvai-movie-crew-return-to-chennai-134281.html", "date_download": "2019-08-22T13:52:35Z", "digest": "sha1:4JMLSZQPXCQWI7S7BQM5LF6TQGJ3ZJHY", "length": 11500, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "சென்னை திரும்பிய ’நேர்கொண்ட பார்வை' டீம் - அடுத்தகட்ட நடவடிக்கையில் தீவிரம்! | Nerkonda Paarvai Movie Crew return to chennai?– News18 Tamil", "raw_content": "\nசென்னை திரும்பிய ’நேர்கொண்ட பார்வை' டீம்... அடுத்தகட்ட நடவடிக்கையில் தீவிரம்...\nஅசுரன் படத்தின் 2-வது லுக் ரிலீஸ்... தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி...\nவிஜய் டிவி என் மீது பொய் புகார் அளித்துள்ளது... கமல் தலையிட வேண்டும் - மதுமிதா அதிரடி\nசிம்பா வந்தாச்சு... பிக்பாஸ் பிரபலத்துக்கு ஆண் குழந்தை...\nசான்டி மாஸ்டரின் குடும்பத்தைச் சந்தித்த அபிராமி\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nசென்னை திரும்பிய ’நேர்கொண்ட பார்வை' டீம்... அடுத்தகட்ட நடவடிக்கையில் தீவிரம்...\nவிரைவில் அஜித் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியில் ஈடுபட உள்ளதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநேர்கொண்ட பார்வை பட போஸ்டர்\nநேர்கொண்ட பார்வை படக்குழுவினர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இந்தப் படத்தை வினோத் இயக்குகிறார்.\nஅஜித் வழக்கறிஞராக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார். இவர்களுடன் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படம் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு தமிழில் முதல் படமாகும். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.\nமகேந்திரனுக்கு அஞ்சலி செலுத்தி ’முள்ளும் மலரும்’ சீக்ரெட் உடைத்த கமல்ஹாசன்\nபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கும் படக்குழு ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஃபர்ஸ்ட் லுக்கில் தாடியுடன் தோன்றியிருந்த அஜித் பின்னர் கிளீன் ஷேவ் செய்த தோற்றத்தில் தோன்றினார். இந்த லுக்கில் வித்யாபாலனுடனான காட்சிகளை படப்பிடிப்பு செய்ததாகவும் கூறப்படுகிறது.\nபடத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்து படக்குழு சென்னை திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅடுத்தகட்ட நடவடிக்கையாக படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தொடங்க உள்ளது. விரைவில் அஜித் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணியில் ஈடுபட உள்ளதாகவும் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவீடியோ பார்க்க: மகா கலைஞன் மகேந்திரன் கடந்து வந்த பாதை...\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nசச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்கவே முடியாது\nகிருஷ்ணர் வேடமிட குழந்தைகளை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்.. \nINDvWI | 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்தியா\nவிஜய் டிவி என் மீது பொய் புகார் அளித்துள்ளது - மதுமிதா பரபரப்பு பேட்டி\nஉயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வலுக்கட்டாயமாக கைது\nபாலத்தில் இருந்து சடலம் கீழே இறக்கப்பட்ட விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்கவே முடியாது\nஅசுரன் படத்தின் 2-வது லுக் ரிலீஸ்... தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-08-22T13:34:45Z", "digest": "sha1:MCFXH56ROIEPW6TDLIE2BTWFI3DVO6EV", "length": 6963, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆர்தர் வெலாட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇறப்பு 31 திசம்பர் 1980(1980-12-31) (அகவை 78)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து\nமுதற்தேர்வு (cap 296) சூலை 24, 1937: எ நியூசிலாந்து\nகடைசித் தேர்வு சூன் 24, 1938: எ ஆத்திரேலியா\nதுடுப்பாட்ட சராசரி 11.75 19.72\nஅதியுயர் புள்ளி 38 112\nபந்துவீச்சு சராசரி 33.85 24.35\n5 விக்/இன்னிங்ஸ் 0 108\n10 விக்/ஆட்டம் 0 24\nசிறந்த பந்துவீச்சு 4/81 8/52\nஅக்டோபர் 10, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nஆர்தர் வெலாட் (Arthur Wellard, பிறப்பு: ஏப்ரல் 8 1902, இறப்பு: திசம்பர் 31 1980) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 417 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1937 - 1938 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 00:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T13:53:13Z", "digest": "sha1:LASPRGUELVDT4I5MIYTO7AAWPCW7MXTM", "length": 12779, "nlines": 257, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாவக்காடு வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசாவக்காடு வட்டம் கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இதன் தலைமையகம் சாவக்காடு நகரத்தில் உள்ளது.\nமுற்காலத்தில் இந்த பகுதிகள் மதராசு மாகாணத்தில் இருந்தன. பின்னர், மலபார் மாவட்டத்தின் பொன்னானி வட்டத்தின் கீழ் இருந்தன. பின்னர், சாவக்காடு வட்டம் என்ற பெயரில் தனி வட்டமாக உருவாக்கப்பட்டது.\nவடக்கு -- திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தலப்பிள்ளி வட்டம், மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பொன்னானி வட்டம்\nகிழக்கு -- திருச்சூர் வட்டம், தலப்பிள்ளி வட்டம்\nதெற்கு -- கொடுங்கல்லூர் வட்டம், முகுந்தபுரம் வட்டம்\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகுரும்ப பகவதி கோயில் (கொடுங்ஙல்லூர்)\nசென்ட். தோமஸ் பள்ளி (பாலையூர்)\nபுனித வியாகுல அன்னை பெருங்கோவில் (திருச்சூர்)\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2017, 05:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-22T13:43:00Z", "digest": "sha1:XPXEAKU4KKQUOH45XKME2OSZVFVHL25Y", "length": 4580, "nlines": 67, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கென் மெக்கெவான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கென் மெக்கெவான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலை��ாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகென் மெக்கெவான் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamilnation/item/370-2016-11-15-13-06-06", "date_download": "2019-08-22T13:55:32Z", "digest": "sha1:6FC5RIOQRXHWX3SDXHNY4XN7RHZA25HR", "length": 4043, "nlines": 92, "source_domain": "eelanatham.net", "title": "பலெர்மோவில் தேசிய நினைவெழுச்சி நாள் - eelanatham.net", "raw_content": "\nபலெர்மோவில் தேசிய நினைவெழுச்சி நாள்\nபலெர்மோவில் தேசிய நினைவெழுச்சி நாள்\nபலெர்மோவில் தேசிய நினைவெழுச்சி நாள்\nMore in this category: « டென்மார்க்கில் தேசிய நினைவெழுச்சி நாள் கனடாவில் தேசிய நினைவெழுச்சி நாள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nநள்ளிரவில் சிங்கள கடற்படையின் கொலைவெறித்தாக்குதல்\nமாணவர்கள் படுகொலை; முடங்கியது வடக்கு, அனைத்து\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\nமுஸ்லிம் காங்கிரஸ் தொடரும் குடுமி சண்டை\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2013/12/1.html", "date_download": "2019-08-22T13:26:45Z", "digest": "sha1:WOA34FVYBARKEZUIWZAVBIBQMEREABEL", "length": 8301, "nlines": 43, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும், கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.", "raw_content": "\nபள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும், கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nபள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதியில் உள்ளபடி மாணவ மாணவியர் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களையும், கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களையும் கண்டறிய வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nஇதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி அளவை பதிவேடை (ஸ்கேல் ரெஜிஸ்டர்) பார்வையிட்டு பணியிடங்களின் எண்ணிக்கையை துல்லியமாக சரிபார்த்து கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும்.\nகுழந்தைகள் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி 6 முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியிடம் 1:35 என்ற விகிதாச்சார அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.பாடவாரியான உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்திட ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளபடி 9, 10ம் வகுப்புகளுக்கு ஆசிரியர்&மாணவர் விகிதாச்சாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இதில் ஆர்எம்எஸ்ஏ விதிகளின்படி 160 மாணவர்களுக்கு 5 பணியிடங்கள், கூடுதல் 30 மாணவர்களுக்கு 1 பணியிடம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பள்ளிகளில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணி பங்கீட்டை விரிவாக ஆய்வு செய்து பாட வேளைகள் உரிய விதிகளின்படி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.\nஆசிரியர் பணியிடம் நிர்ணயம் செய்த பின்னர் உபரி என கண்டறியப்படும் ஆசிரியர்களை பள்ளி கல்வி இயக்ககம் மூலம் அறிவுரைகள் வழங்கப்பட்ட உடன் பணி நிரவல் செய்து ஆணை வழங்க வேண்டும்.அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை பொறுத்தவரையில் ஆசிரியரின்றி உபரி என்று கண்டறியப்படும் பணியிடங்களை மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள பள்ளிகளுக்கு பகிர்ந்தளிக்கத்தக்க வகையி���் கருத்துருக்கள், உரிய படிவத்தில் முதன்மை கல்வி அலுவலர்களால் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/pollatchi+rape+case/1", "date_download": "2019-08-22T13:37:12Z", "digest": "sha1:BHVQIT57BRNIYPWQIGVGU2YZZLSFNVYU", "length": 8377, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | pollatchi rape case", "raw_content": "\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் - மழையால் டாஸ் தாமதம்..\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nப.சிதம்பரம் வழக்கில் அரை மணி நேரத்தில் தீர்ப்பு\n“தயாரான சிதம்பரம்.. தயாராகாத சிபிஐ” - சிபிஐ-யுடன் சிதம்பரத்தின் நேற்றைய இரவு\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nப.சிதம்பரத்திடம் அதிகாலையிலே சிபிஐ விசாரணை - மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்\nப.சிதம்பரம், கார்த்தி மீது நிலுவையில் உள்ள வழக்குகள் என்னென்ன\n“என் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை” - டெல்லியில் ப.சிதம்பரம் பேட்டி\nசுனந்தா புஷ்கரின் உடலில் 15 இடங்களில் காயம் - டெல்லி போலீசார்\n#LIVE | ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ\nப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு\nநெல்லை வீரத்தம்பதி வழக்கு விசாரணையில் குழப்பம் \n“பெண் பிள்ளை இருக்கும் வீட்டின் முன் செல்போன் பேசாதீங்க” - எச்சரித்த தந்தையை கொலை செய்த இளைஞர்கள்\nநளினி பரோல் நீட்டிக்க கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு\nபெலுகான் படுகொலை வழக்கு: பிரியங்காவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\n‘விதிமுறை மீறி விசாரிக்கப்பட்ட அதானி குழும வழக்குகள்’ - நீதிபதி கோகாய்க்கு புகார் கடிதம்\nப.சிதம்பரம் வழக்கில் அரை மணி நேரத்தில் தீர்ப்பு\n“தயாரான சிதம்பரம்.. தயாராகாத சிபிஐ” - சிபிஐ-யுடன் சிதம்பரத்தின் நேற்றைய இரவு\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nப.சிதம்பரத்திடம் அதிகாலையிலே சிபிஐ விசாரணை - மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்\nப.சிதம்பரம், கார்த்தி மீத�� நிலுவையில் உள்ள வழக்குகள் என்னென்ன\n“என் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை” - டெல்லியில் ப.சிதம்பரம் பேட்டி\nசுனந்தா புஷ்கரின் உடலில் 15 இடங்களில் காயம் - டெல்லி போலீசார்\n#LIVE | ப.சிதம்பரத்தை கைது செய்தது சிபிஐ\nப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு\nநெல்லை வீரத்தம்பதி வழக்கு விசாரணையில் குழப்பம் \n“பெண் பிள்ளை இருக்கும் வீட்டின் முன் செல்போன் பேசாதீங்க” - எச்சரித்த தந்தையை கொலை செய்த இளைஞர்கள்\nநளினி பரோல் நீட்டிக்க கோரிய வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு மீது இன்று உத்தரவு\nபெலுகான் படுகொலை வழக்கு: பிரியங்காவுக்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\n‘விதிமுறை மீறி விசாரிக்கப்பட்ட அதானி குழும வழக்குகள்’ - நீதிபதி கோகாய்க்கு புகார் கடிதம்\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A-2/", "date_download": "2019-08-22T13:40:52Z", "digest": "sha1:MA3KYKHOEWPLN7USSR3S6HVFAP2TTAAB", "length": 13301, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனையை தீர்க்க டிரம்ப்பிடம் உதவிக் கேட்டாரா மோடி? - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\n���ிலேட் பக்கம்: சதை ஆடும்\nஆணவப்படுகொலைகள் தீர்வு வழங்கும் இஸ்லாம்\nநூலாய்வு: இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்\nஅத்துமீறும் சீனா ஆர்ப்பரிக்கும் ஹாங்காங்\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\nஇந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையை தீர்க்க டிரம்ப்பிடம் உதவிக் கேட்டாரா மோடி\nBy IBJA on\t July 23, 2019 அரசியல் இந்தியா உலகம் செய்திகள் தற்போதைய செய்திகள்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசியல் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அவரை வெள்ளை மாளிகைக்கு அழைத்துப் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீண்டகாலமாக இருக்கும் கஷ்மீர் பிரச்சனையைத் தீர்க்க இந்திய பிரதமர் மோடி என்னிடம் ஜி20 மாநாட்டில் சந்தித்த போது உதவி கேட்டார். அவர் இப்பிரச்சினையில் நடுவராக இருந்து தீர்க்க விரும்புகிறீர்களா என்று கேட்டார். நான் இரு நாடுகளுக்கும் இடையிலான மீடியேட்டராகவே இருந்து பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறேன்” என டிரம்ப் கூறியதாக செய்திகள் பரவியது.\nஆனால் டிரம்ப்பின் இக்கருத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான ரவீஷ்குமார் “கஷ்மீர் பிரச்சனைத் தொடர்பாக டிரம்ப்பிடம் எந்த கோரிக்கையையும் இந்தியா வைக்கவில்லை. இது இருநாட்டிப் பிரச்சனை.\nஎல்லையில் நடக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவுவதை பாகிஸ்தான் நிறுத்தினால்தான் பேச்சுவார்த்தையும் நடக்கும். எனவே இதில் மூன்றாவது நாட்டின் தலையீடு தேவை இல்லாதது” எனத் தெரிவித்துள்ளார்.\nPrevious Articleகுண்டுவெடிப்பு வழக்கில் 23 வருடங்கள் கழித்து ஆறு பேர் விடுதலை\nNext Article ஹஜ் பயணிகளுக்கு இண்டர்நெட் வசதியுடன் இலவச சிம்கார்டு வழங்க சவுதி அரசு முடிவு\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/keni-movie/", "date_download": "2019-08-22T14:22:51Z", "digest": "sha1:2QJUOVCWITGXTK3O647AX5SYQMA5RLWT", "length": 7684, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – keni movie", "raw_content": "\nTag: best story awards 2017, director m.a.nishadh, keni movie, kerala state film awards 2017, slider, இயக்குநர் எம்.ஏ.நிஷாத், கேணி திரைப்படம், கேரள அரசின் திரைப்பட விருதுகள் தேர்வு கமிட்டி, சிறந்த கதாசிரியர் விருது\nதமிழகத்திற்கு ஆதரவான ‘கேணி’ திரைப்படத்திற்கு கேரள அரசு விருது கொடுத்துள்ளது..\nதமிழக – கேரள எல்லையில் நடக்கும் தண்ணீர்...\nகேணி – சினிமா விமர்சனம்\nஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக...\nதமிழகத்தின் தலையாயப் பிரச்சினையான தண்ணீரைப் பற்றிப் பேசும் ‘கேணி’…\nதமிழகத்தின் தலையாய பிரச்சினை என்றால் அது...\n“சமூகத்தை பெண்கள்தான் வழி நடத்த வேண்டும்…” – சொல்கிறார் நடிகை ஜெய்ப்பிரதா..\nஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக...\n“அணை கட்டி நீரை தடுக்க யாருக்கும் உரிமையில்லை” – ‘கேணி’ படம் சொல்ல வரும் நீதி..\nஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ்...\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMDk3Nw==/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE--%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2019-08-22T14:15:59Z", "digest": "sha1:Q2G7MHOIXRXR44G53OFXEWG6BOQJ6GCH", "length": 6250, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வடிவேலு அடுத்து நடிக்கும் படம்.. நாய் சேகரா ஏட்டு ஏகாம்பரமா.. செப்டம்பரில் தெரியும்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » ஒன்இந்தியா\nவடிவேலு அடுத்து நடிக்கும் படம்.. நாய் சேகரா ஏட்டு ஏகாம்பரமா.. செப்டம்பரில் தெரியும்\nஒன்இந்தியா 1 week ago\nசென்னை: தயாரிப்பாளர் சங்கம் நடிப்பதற்கு பச்சைக் கொடி காட்டிய பிறகு, நடிகர் வடிவேலு நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் வடிவேலு... இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப எந்த இடத்திற்கும், எந்த சூழ்நிலைக்கும், அது குடும்பமாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் சரி, அவர் நடித்த காமெடிக் காட்சிகள் மிகச் சரியாகப் பொருந்தக் கூடியது. இதற்கு\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்\nவிண்ணில் இருந்து வரும் மழை நீரை பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பு\nஇந்திய துணை கண்டத்தில் போர் அபாயம் அதிகரிப்பு : பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை\nஆந்திர மாநிலத்தை சேர்நத மாணவன் அமெரிக்காவின் தேசிய பூங்காவில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழப்பு\nமனித உரிமை கவுன்சிலில் முறையிட பாக்., முடிவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்; தினமும் குடும்ப உறுப்பினர்கள் 30 நிமிடம் சந்திக்க அனுமதி... சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிக்கிறது: மம்தா பானர்ஜி பேட்டி\nபீஹார் முன்னாள் முதல்வர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யும் போது வெடிக்காத துப்பாக்கிகள்\n... சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா: சிபிஐ வசம் என்ன ஆதாரங்கள் உள்ளது என கூற சொல்லுங்கள்.. கபில் சிபல் முன்வைத்த வாதங்கள்\nதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஆகஸ்ட் 24-ம் தேதிக்கு பதில் ஆகஸ்ட் 29-ம் தேதிக்கு மாற்றம்\nப.சிதம்பரத்தின் மாண்பை குறைக்கும் வகையில் சிபிஐ நடந்து கொள்ளக்கூடாது: நீதிபதி அறிவுறுத்தல்\nடெல்லி சிறப்பு நீதிமன்ற அனுமதியை அடுத்து ப.சிதம்பரத்தை காவலில் எடுத்தது சிபிஐ\nடெல்லியில் திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் நன்றி\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mrishansharif.blogspot.com/2015/", "date_download": "2019-08-22T14:28:45Z", "digest": "sha1:ZCPXFQMY5ZVHSYGUGUHKAC6PIFVOQATO", "length": 45367, "nlines": 175, "source_domain": "mrishansharif.blogspot.com", "title": "எம்.ரிஷான் ஷெரீப் சிறுகதைகள்: 2015", "raw_content": "\nதூங்கிக் கொண்டிருந்த அவரது பருத்த வயிற்றின் மேல் யாரோ ஏறி அமர்ந்துகொண்டார்கள். இரு கைகளையும் மாற்றி மாற்றி நெஞ்சில் ஓங்கிக் குத்தினார்கள். கனவில் வந்திருந்த குதிரைப்படைகள் அடி தாங்காது அலறித் திசைக்கொன்றாகத் தெறித்தோடின. புலனுணர்ந்து பதறித் துடித்து விழித்துப் பார்த்தபொழுது மகன் வயிற்றுப்பேரன் அவர் வயிற்றிலமர்ந்து தன் இரண்டரை வயதுப் பிஞ்சுக் கைகளால் அவரது நெஞ்சில் குத்திக் கொண்டிருந்தான். 'அச்சு அச்சு' எனத் தன் அக்காவைப் பற்றி ஏதோ குற்றம் சொல்லவிழைந்தான்.\nஅவசரமாக விழித்ததில் பரபரத்து அவர் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கினார். தூக்கத்தில் சிவந்த கண்களை அப்படியும் இப்படியுமாக உருட்டினார். குழந்தை பயந்துபோனது. அவரது தொப்பை வயிற்றை நனைத்தபடி அழத் தொடங்கியது. குழந்தையின் அழுகை கேட்டு எட்டிப் பார்த்த அதன் அம்மா திண்ணைக்கு ஓடிவந்து பாயில் காற்றாடப் படுத்திருந்த மாமனாரின் வயிற்றில் அமர்ந்திருந்த குழந்தையைக் கடிந்தவாறே அள்ளித் தூக்கிக் கொண்டாள். சமையலறையில் வேலையாக இருந்திருக்கவேண்டும். உடுத்திருந்த புடவை இழுத்துச் செருகப்பட்டிருக்க, உடலிலும் துணியிலும் அரிசி மாவு வெள்ளை படிந்திருந்தது.\nகுழந்தையைப் பார்த்துக் கொள்ளாமல் என்ன செய்கிறாயென்பது போன்ற ஏதோவொரு வசவு வெளியே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த சிறுமியை நோக்கி ஏவப்படுவது மெலிதாகக் கேட்டது. மதியச் சாப்பாட்டிற்குப் பிறகு தினமும் இப்படி திண்ணையில் காற்றாடச் சாய்ந்துகொள்வது அவரது வழமைதான். இன்று சற்று நேரத்துடன் விழித்துக் கொண்டுவிட்டார். குழந்தை வந்து குழப்பாமல் விட்டிருந்தால் இன்னும் நன்றாகத் தூங்கியிருக்கலாம். மூத்திர வீச்சம் நாசிக்கு எட்டத் தொடங்கியது. எழுந்து ஒரு கை ஊன்றி பாயிலேயே அமர்ந்து கொண்டார். துவைத்துக் காய்த்தெடுத்த வெள்ளை சாரமொன்றை மருமகள் கொண்டு வந்து அருகிலிருந்த சாய்வு நாற்காலியில் வைத்து உடை மாற்றிக் கொள்ளச் சொல்லி நகர்ந்தாள்.\nமுத்துராசு தூரத்தே இருந்த படலையை விலக்கிக் கொண்டு உள்ளே வருவதைக் கண்டார். அவனுக்கும் இப்பொழுது ஐம்பது வயது கடந்திருக்கும். கல்யாணமாகியிருந்தால் தன்னைப் போலவே பேரன் பேத்திகளைப் பார்த்திருப்பானென எண்ணிக் கொண்டார். பெருமூச்சு விட்டார். காலம் காலமாகக் குற்றவுணர்ச்சியில் சிக்கிச் சுழன்ற நெடுமூச்சு. இருவருடைய வாழ்க்கைகளைச் சீரழித்த பெரும்பாவத்தின் உஷ்ணமூச்சு.\nமெதுவாக எழுந்துகொண்டார். முத்துராசு அதற்குள் திண்ணைக்கே வந்துவிட்டிருந்தார். வெள்ளைச் சாரம், வெள்ளைச் சட்டை. எண்ணைய் தேய்த்து இடப்புற வகிடெடுத்து ஒரு பக்கமாக அழுத்தி வாரப்பட்ட தலைமயிரில் வெள்ளிக்கம்பிகள் கலந்திருந்தன. வயதானாலும் ஆளின் கம்பீரமும் மிடுக்கும் இன்னும் குறையவில்லை என்பதைப் போல நின்றிருந்தார். நேரில் பார்க்கும் யாரும் அவரை சித்தம் பிசகியிருந்து, முப்பது வருடங்களாக மனநல மருத்துவமனையிலிருந்து கடந்த வருடம்தான் விடுவிக்கப்பட்டவரென உடனே அனுமானிக்க முடியாது. மாதத்தில் ஓரிரு நாட்கள் ஏதோ பேய் பிடித்தாட்டுவதைப் போல நடந்துகொள்ளுமவர் மற்ற நாட்களில் மிகவும் சாதாரணமாகவும் இயல்பாகவுமிருந்தார்.\n\" ஓமடாப்பா..சின்னவன் என்ர மேல ஒண்ணுக்கடிச்சிட்டான். இரு..மேல் கழுவிக் கொண்டு வாரன் \"\nஅவர் வெளியே இறங்கி திண்ணைப்பக்கமாகவே சுற்றிக் கொண்டு கொல்லைப்புறக் கிணற்றடிக்கு நடந்தார். முத்துராசுவும் அவரைப் பின் தொடர்ந்தார். முற்றத்து மாமரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் பேத்தி, சின்னவனை மடியிலமர்த்தி ஆடிக் கொண்டிருந்தவள், முத்துராசுவைக்கண்டதும் கால்களை ஊன்றி ஊஞ்சலை நிறுத்தி பயந்த கண்களால் அவரைப் பார்த்திருந்தாள். குழந்தையைக் கண்டதும் முத்துராசு அருகில் சென்று குனிந்து அதன் கன்னத்திலொரு முத்தம் கொடுத்தார். அது தன் கையைப் பொத்தி முத்தமிடப்பட்ட கன்னத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு தன் அக்காவைப் பார்த்தது. எட்டு வயதுச் சிறுமி பயத்துடனேயே புன்னகைத்து வைத்தாள். முத்துராசு அகன்றதும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவசர அவசரமாக வீட்டுக்குள் ஓடினாள். சில நாட்களுக்கு முன் அவருக்குப் பேய்பிடித்து தன் வீட்டார் பட்டபாடு அவளுக்குத் தெரியும்.\nஅந்த வீட்டில் முத்துராசுவுக்கு மதிப்பு அவரது அண்ணனிடம் மட்டும்தான். அண்ணியோ, அவர்களின் மகனோ, மருமகளோ அவரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. முத்துராசு வீட்டுக்கு வந்து நின்றால், தோலில் ஒட்டிக் கொண்ட அட்டையை அது இரத்தமுறிஞ்ச முன் அகற்றத் தவிப்பதுபோல அகற்றிடவும் அவ்வுறவை துடைத்து வழித்தெறிந்திடவும் அவர்கள் துடித்தார்கள். அதுவும் முத்துராசு வந்து தனது அண்ணாவிடம் ஏதும் வாங்கிப்போகும் நாளில் அவரது அண்ணியின் முணுமுணுப்புக்கள் நாள்முழுதும் அவ்வீட்டினுள் எதிரொலித்தபடி அலையும்.\nமுத்துராசு கிணற்றடியிலிருந்த புளித்தோடை மரத்தடியில் அண்ணா உடல்கழுவி முடியும்வரை காத்திருந்தார். தெள்ளிய நீர் கொண்ட அகன்ற கிணறு. அண்ணாவும் முத்துராசுவும் பிறக்கும் முன்னரே அவர்களது அப்பாவால் தோண்டப்பட்ட கிணறு. இருவருக்கும் சொந்தமான, பல அறைகளைக் கொண்ட அந்தப் பெரிய வீட்டைக் கட்டும் பொழுது நீர்த்தேவைக்கெனத் தோண்டப்பட்ட கிணறு, இன்றுவரையும் அள்ள அள்ள ஊறி நிறைந்துகொண்டே இருக்கிறது. குளிக்கவும் துவைக்கவும் பயன்படும் நீர் வழிந்து கொல்லைப்புறமிருந்த கீரைப்பாத்திக்கு ஓடிற்று. பின்னரும் அதன் வழியே போய் அவர்களுடைய பரந்த வயலி���் வாய்க்காலில் கலந்தது. ஐந்தாறு ஏக்கர்களுக்கும் அதிகமான அந்த வயல்காணியை ஒரு காலத்தில் பராமரிக்கவென வந்து வயல் காணியின் மத்தியிலே குடிசை போட்டுக் குடியிருந்த சின்னமணிதான் அந்தக் கிணற்றை வெட்டிக் கொடுத்தவர்.\nசின்னமணி அவர்களிருவரும் பிறக்கும் முன்பே அங்கு தங்கியிருந்து அந்தக் குடும்பத்துக்கெனவே உழைத்து வந்தவர். வயல்வேலை நடக்கும் காலங்களில் அதற்கென ஆள் சேர்ப்பது, கண்காணிப்பது, விதைப்பது, விளைந்தவற்றைப் பத்திரமாகக் களஞ்சியத்தில் சேர்ப்பதென மிகவும் நேர்மையோடு உழைத்தவர். தோட்டத்தில் தேங்காய் பறிப்பது, விறகு பிளந்து போடுவது எல்லாம் அவர் பொறுப்புத்தான். அவரது மனைவியும் இப் பெரிய வீட்டிலேயே சமையல், வீட்டு வேலைகளைச் செய்து வந்தாள். முத்துராசுவைப் பெற்ற அன்னை, பிரசவம் கண்ட சில நாட்களிலேயே ஜன்னி கண்டு பினாத்திக் கிடந்தநாட்களில் அவரை முழுமையாகப் பராமரித்துப் பார்த்துக்கொண்டது அவள்தான். ஜன்னி குணமாகாமலேயே அவர் செத்துப் போனார்.\nமுத்துராசு இப்பொழுது என்ன நோக்கத்துக்காக வந்திருக்கிறாரென யோசித்துக் கொண்டே கிணற்றிலிருந்து நீரை அள்ளி உடம்பில் வார்க்கத் துவங்கினார். குளிர்ந்த நீர் படப்பட மேனி சிலிர்த்தது. துண்டை எடுத்துக்கொண்டு ஓடி வந்த சிறுமி வந்த வேகத்திலேயே கிணற்றுக்கட்டில் அதை வைத்துவிட்டு ஓடிப் போனாள். சலனமுற்றவர் திரும்பிப்பார்த்தார். சமையலறை யன்னலினூடாகத் தன் மனைவி இருவரையும் கண்காணித்தவாறிருப்பதைக் கண்டார். அவர் பார்ப்பதறிந்ததும் அவளது பார்வை கிணற்றடியிலிருந்த அகத்தி மரத்துக்குத் தாவியது.\nபோன முறை வாக்குவாதம் இப்படித்தான் ஆரம்பித்தது. அப்போது அவர் அங்கிருக்கவில்லை. அண்ணாவைப் பார்த்துப் போகவென வந்த முத்துராசு, அந்த வீட்டுத் தோட்டத்தில் நன்கு காய்த்து மரத்திலேயே பழுத்திருந்த பப்பாளிப்பழமொன்றை முனையில் சிறு கத்தி கட்டிய நீண்ட கம்பால் பறித்தெடுத்து, தனது வீட்டுக்குக் கொண்டு போவதற்காக எடுத்துவைத்தார். உண்மையில் அது வீடு அல்ல. குடிசை. சின்னமணியின் குடும்பம் தாங்கள் வாழ்வதற்கென்று ஓலையும், களிமண்ணும் கொண்டு கட்டி வைத்திருந்த குடிசை. முப்பது வருடங்களுக்கும் முன்பொரு நாள் எல்லோருமாகக் குடும்பத்தோடு விரட்டியடிக்கப்பட்ட அந் நாளில், எரிந்தது பாதிய��ம் எரியாதது மீதியுமாகத் தீ தின்ற குடிசை. எல்லா அநீதங்களையும் தீக் கண்களால் பார்த்திருந்த குடிசை. எல்லாவற்றையும் மறைத்துப் பூசி மெழுகப்பட்ட அதன் ஒரு அறைக்குள்தான் முத்துராசு தன் ஆடைகளோடும் சமையல் பாத்திரங்களோடும் முடங்கிப்போயிருந்தார்.\nபப்பாளிப்பழத்தைப் பறித்து அவர் தன்னோடு வைத்துக் கொண்டதைக் கண்ட அவரது அண்ணி, தனது பருத்த உடம்பைச் சுற்றியிருந்த புடவையை வரிந்து கட்டிக் கொண்டு முற்றத்துக்கு வந்தாள். பின்னாலேயே மருமகளும் குழந்தையை இடுப்பில் செருகிக் கொண்டு வந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். அவள்தான் அவர் பழம் பறிப்பதைக் காட்டிக் கொடுத்தவள். நீண்ட நாட்களின் பின்னர் நகரத்திலிருந்து வரப்போகும் தன் கணவனுக்காக மரத்திலேயே பழுக்கட்டுமெனப் பழத்தினை விட்டு வைத்தவள் அவள்தான்.\nவிடயத்தைச் சொல்லித் தன்மையாகக் கேட்டிருந்தால் முத்துராசு தானாகவே பழத்தினைக் கொடுத்திருக்கக் கூடும். பெரும் எரிச்சலோடு வந்த அண்ணி காரசாரமாக 'இப்படிக் கேட்காமல் பார்க்காமல் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோனால் நாங்கள் குடும்பத்தோடு வீதிக்கிறங்கிப் பிச்சைதான் எடுக்கவேண்டும்' எனச் சத்தமிடத் தொடங்கியதில்தான் அவரது உள்ளிருந்த ஆற்றாமையும் கோபமும் கலந்த பேய் விழித்துக் கொண்டது.\nபழத்தினைத் தூக்கி அப்படியே நிலத்தில் அடித்து, அதன் மேல் ஏறி நின்று மிதித்து சத்தம் போட்டுக் கத்தத் துவங்கினார். தனக்கும் இந்த வீட்டில், தோட்டத்தில், வயல்காணியில் பாதிப் பங்கிருப்பதாகச் சத்தமிட்டுக் கொண்டிருந்தார். இரு பக்கமும் வார்த்தையாடல்கள் தடித்தன. கொம்பு சீவப்பட்ட, வீரமிக்கவொரு எருமைமாட்டினைப் போலக் கோபத்தோடு, பெரிதாய்ச் சப்தமெழ மூச்சுவிட்டபடி முத்துராசு அங்குமிங்குமாக நடந்து அண்ணியைத் தாக்கவென ஆயுதமொன்றைத் தேடினார். வேலிக்கு மேலால் எட்டி எட்டி அயலவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். என்ன விபரீதம் நடக்கப்போகிறதோவென அறியும் ஆவல் அல்லது தாம் பார்க்க விபரீதம் நடக்கவேண்டுமென்ற ஆவல் அவர்கள் கண்களில் மிதந்தது. மருமகள் குழந்தையை சிறுமியிடம் கொடுத்துவிட்டு மல்லுக்கு நிற்கும் மாமியாரின் கைப்பிடித்து உள்ளே இழுத்துக் கொண்டிருந்தாள்.\nநல்லவேளையாக வெளியே போயிருந்த அண்ணா ஆட்டோவில் வந்திறங்கினார். அண்���ாவைக் கண்டதும் 'இப்பவே என்ர பங்கைப் பிரிச்சுக் கொடு' என முத்துராசு, அண்ணனை நோக்கிச் சப்தமிடத் தொடங்கினார். அண்ணாவுக்கு அவரை அடக்கத் தெரியும். அவ்விடம் வந்து தன் மனைவியை, சப்தம் போடாமல் உள்ளே போகும்படி ஏசினார். தம்பியைத் தோளோடு சேர்த்தணைத்து ஆட்டோவுக்கு அழைத்துப் போய் பின்னர் அதிலேயே வயல்காணிக் குடிசைக்கு அழைத்துப் போனார். அவன் அமைதியாகும்வரை அங்கேயே இருந்து பேசிவிட்டு கிளம்பிவந்தார்.\nஇன்று என்ன பிரச்சினை எழப்போகிறதோ எனத் தெரியவில்லை. துண்டை எடுத்து உடல் துடைத்துக் கொண்டவர் புதுச் சாரத்தை அணிந்துகொண்டார். வந்த வழியே திண்ணைக்கு வந்து சாய்மனைக் கதிரையில் அமர்ந்துகொண்டார். அது பழங்காலக் கதிரை. அவர்களது தந்தையார் வழி வந்தது. அவர் அவ்வூர்ப் பெரிய மனிதர். நாலெழுத்துப் படித்தவர் என்பதால் மட்டுமல்ல. வழிவழியாக வந்த உயர் வம்சத்தைச் சேர்ந்தவர். முன்னொரு காலத்தில் அந்த முழுக் கிராமமே அவர்களது மூதாதையருக்குச் சொந்தமாக இருந்தது. அவர்கள் குடும்பத்துக்குச் சேவை செய்ய வந்தவர்களெல்லாம் சேர்ந்துதான் அது ஒரு கிராமமென ஆகியிருந்தது. அந்த பரம்பரை மரியாதையும் கௌரவமும் நன்றி விசுவாசமும் ஊரில் இன்னும் அந்தக் குடும்பத்துக்கு இருந்து வருகிறது. வீதியில் இறங்கி அவர் நடந்தால் எதிர்ப்படுபவர்கள் தலைதாழ்த்தி, வணக்கம் சொன்னார்கள்.\nமுத்துராசுவும் பின்னாலேயே வந்து திண்ணைக் கட்டில் அமர்ந்து கொண்டார். மழை வரும்போல இருந்தது. அந்தி வெயிலற்று மப்பும் மந்தாரமாகவும் இருந்தது. கொஞ்ச நாளாக அந்திசாயும் பொழுது மழை பெரிதாய், இடி மின்னலோடு அடித்துப் பிடித்து வருகிறது. பருவம் தப்பிய மழை.\n\" தம்பி, ஏதாச்சும் குடிக்கிறியோ\nதன் கை விரல்நகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவர் ஒருவிதப் பணிவோடு தலைநிமிர்ந்து புன்னகைத்தார். வாசற்கதவுக்குப் பின்னால் மறைந்திருந்து அண்ணி பார்த்துக் கொண்டிருப்பதை அவர் கண்டார்..\n\" வேண்டாமண்ணே..நான் வந்தது...மழை பெய்றதால கூரையெல்லாம் நைந்துபோய் கடுமையா ஒழுகுது. தண்ணியெல்லாம் வீட்டுக்குள்ள வருகுது. யாரையாவது அனுப்பி ஓலை மாத்தித் தந்தால் புண்ணியமாப் போகும்\" என்றார்.\n\" சோதர பாசத்தால பார்க்க வந்திருப்பாரெண்டு நெனச்சால், இப்பவும் வாங்கிப் போகத்தான் வந்திருக்கிறார் \" அண்ணி உள்ளே இ���ுந்து ஒரு விதக் கிண்டல் தொனியோடு குரல் கொடுத்தார்.\nஅண்ணா, அவரைச் சத்தம் போடாமல் உள்ளே போகும்படி மிரட்டினார். 'இதற்கொன்றும் குறைச்சலில்ல' என்பது போன்ற முணுமுணுப்போடு அண்ணியின் குரல் அடங்கியது.\n\" தம்பி, நான் அன்றைக்கு அங்க வந்தபோதே கவனிச்சேன். கட்டாயம் நாளைக்கே ஆளனுப்புறேன். நானும் வருவேன். அரிசி,பருப்பெல்லாம் இருக்குதா, முடிஞ்சு போச்சுதா நாளைக்கு அதையும் எடுத்துக் கொண்டுவரலாம். தனியாச் சமைச்சுச் சாப்பிடறத விட்டுட்டு எங்களோடு வந்து இரு எண்டாலும் கேக்குறாயில்ல \"\n\"அப்ப நாளைக்கு வாங்கோ அண்ணே..பார்த்துக் கொண்டிருப்பேன்\" முத்துராசு புன்னகையோடு எழுந்து நடக்கத் தொடங்கினார். அண்ணா பார்த்துக்கொண்டே இருந்தார். அவசரமானதாகவும் அதேவேளை சீரானதாகவும் ஒரு நடை. மழை பெய்யுமுன்பு வீட்டுக்குப் போய்விடும் அவசரமாக இருக்கக் கூடும். அண்ணி முன்னால் வந்தார். பின்னாலேயே மருமகளும் வந்து மாமியாரின் பின்னால் மறைந்து, எட்டிப் பார்த்தாள்.\n\"அப்ப நாளைக்கு மகாராஜாவோட வீட்டுக்குப் போகப் போறீங்களோ\" மனைவியின் குரலில் எகத்தாளம் வழிந்தது.\n\" இப்படி ஒழுக்கம் கெட்டதுக்கெல்லாம் வாரி இரைச்சிக் கொண்டிருந்தால் எங்கட பிள்ள குட்டிகளுக்கு நாங்க என்னத்தக் கொடுக்கிறது\n\"அவன் என்ட உடன்பிறப்பு. நாந்தான் கொடுக்கவேணும். அவனுக்கும் இந்த வீட்டில, வயலில, தோட்டத்துல எல்லாத்திலயும் சமபங்கு இருக்குது. அவனுக்குக் கேட்கவும் உரிமை இருக்கு \"\n\" ஓஹ்.. அப்படியே இருக்குறதையெல்லாம் முழுசாக் கொடுத்தாலும் பைத்தியக்காரனுக்கு அதை வச்சிக் கொண்டு என்ன செய்யத் தெரியும்\nபுருவத்துக்கு மேலால் நெற்றி சுருங்கக் கோபத்தோடு விழிகள் தெறிக்க மனைவியைப் பார்த்தார். அவரது கோபம் பற்றி மனைவிக்குத் தெரியும். அப்படியே திரும்பி முணுமுணுத்தபடி உள்ளே போனாள். மருமகளும் பின்னாலே போனாள். அடுத்த அறைக்குள் பெண்கள் இருவரும் கிசுகிசுப்பாகக் கதைத்துக் கொள்வது கேட்டது. பெண்களின் கதைகளுக்கு முடிவுகளில்லை. அது வாலாக நீளும். ஒன்றின் முனையைப் பற்றி இன்னொன்று. அதன் முனையைப் பற்றி இன்னொன்று எனப் பழைய காலங்களுக்குள் மீளச் சுழலும்.\nகதிரையில் சாய்ந்திருந்து விழ ஆரம்பித்திருந்த தூறலைப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு சுந்தரி நினைவு வந்தது. அவள் மேல் காதலும��� மோகமும் கொண்டு திரிந்த அவரது இளமைக்காலம் கண் முன் வந்தது . சுந்தரி சின்னமணியின் மகள். அவர் வீட்டுக்கு அவளது அம்மாவுடன் சமையல் வேலைக்கு உதவிக்கென வரும் அழகி. ஏதேனுமொரு நாட்டுப்புறப் பாடலைத் தன் எழில் குரலில் வழியவிட்டபடியே சமைப்பவள் அவரது கண்களில் பட்டுத் தொடர்ந்த காதல் வார்த்தைகளில் மயங்கிப் போனாள். கோபுரத்தில் வாழ்பவனுக்கும் குடிசையில் சீவிப்பவளுக்கும் வரும் காதல் இணையும் வழியற்றதென அவள் சிறிதும் யோசிக்கவில்லை. அல்லது காதல் அவளை மயக்கியிருந்தது. காதலின் பொய்கள் சொல்லி அவளை வீழ்த்தினார்.\nஅந்தக் குடும்பத்தின் வாரிசு அவ் ஏழைப்பெண்ணில் வளரத் துவங்கியபொழுது அவளால் எதையும் மறைக்க முடியவில்லை. ஆனால் அவரால் எல்லாவற்றையும் மறுக்க முடிந்தது. முடியாப் பட்சமொன்றில் எல்லாப் பழிகளையும் தம்பி மேல் போட்டார். மூத்தவன் சொல்லும் எதையும் நம்பும் அப்பா, அம்மாவை விழுங்கிப் பிறந்த இளையவனிடம் என்னவென்றே விசாரிக்காது மிகவும் வன்மமாகவும் குரூரமாகவும் அடித்து உதைத்து வீட்டை விட்டே விரட்டிவிட்டார். அதே இரவில் சின்னமணி குடிசையையும் எரித்து, ஊரை விட்டே குடும்பத்தோடு ஓடச் செய்தார். அன்றைய இரவில் துரோகமும், வீண்பழியும், ஒரு பேருண்மையும் தீயோடு தாண்டவமாடியது. ஊர் முழுதும் பார்த்திருக்கப் பட்ட அவமானமும், இழைக்கப்பட்ட அநீதியும் முத்துராசுவை மனநிலை தவறச் செய்தது. சொந்த வீட்டுக்கே கல்லெறிந்தபடி, ஊர் எல்லைக்குள்ளேயே வீதியோரங்களில் புரண்டலைந்தவரை அண்ணன்தான் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.\nஅந்தக் குற்ற உணர்ச்சி இன்னும் மனதிற்குள் அலையடித்தது. விரட்டி விரட்டித் தொடரும் அலை. ஆழங்களுக்குள் இழுத்துப்போகவெனப் பின்னாலேயே துரத்தும் உக்கிர அலை. அறைக்குள் இன்னும் பெண்களின் கிசுகிசுப்புக் கேட்டது. இவர் எழுந்து கொண்டார். அவர்களிருந்த அறை வாசலில் போய் நின்றார்.\n\" என்னோட உசுருள்ளவரைக்கும் தம்பிக்கு என்னால முடிஞ்சதைச் செய்யத்தான் போறேன். இதைப் பத்தி இனிமே இந்த வீட்டுல யாராவது ஏதாச்சும் பேசினீங்களெண்டால் கொலைதான் விழும்\" என்றார் ஊருக்கெல்லாம் கேட்கப் போல மிகச் சத்தமாக.\n- எம். ரிஷான் ஷெரீப்\n# அம்ருதா - கலை, இலக்கிய மாத இதழ்\n# மற்றும் இச் சிறுகதையைப் பிரசுரித்த அனைத்து இணைய இதழ்களுக்கும் \nLabels: அம்ர���தா, அனுபவம், சமூகம், சிறப்பு, சிறுகதை, திண்ணை, நிகழ்வுகள், வல்லமை\nகலவர பூமியில் இலங்கைத் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தாலுமே நிறைந்திருக்கிறது \nகால யந்திரத்தினூடாக நல்லூர் ராஜதானிக்கு \nஎம்.ரிஷான் ஷெரீப் விமர்சனங்கள், நேர்காணல்கள்\nகஷ்டங்களோடு தரித்திருந்து கவிதைகளைக் கிறுக்குபவன் - எம்.ரிஷான் ஷெரீப்\nகாக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்\n(சர்வதேச ரீதியில் வம்சி பதிப்பகம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசினை வென்ற சிறுகதை) _______________________________________________ ...\nகறுப்பென்றால் கறுப்பு அந்தப் பெண் அப்படியொரு கறுப்பு. தொட்டால் விரல்களில் ஒட்டிக் கொள்ளக் கூடுமோ என்ற நினைப்பினைத் தோற்றுவிக்கும்படியான...\nஇன்று சிலவேளை மழை பெய்யலாம் எனத் தோன்றியது. முற்றத்தில் காலை வெயில் பளீரென அடித்துக் கொண்டிருந்தது. எனினும் வானில் கருமேக மூட்டம் பல ...\n(சர்வதேச ரீதியில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய கந்தர்வன் சிறுகதைப் போட்டியில் சிறப்புப் பரிசினை வென்ற சிறுகதை) ___________...\nபிணத்தை மடியில் வைத்துக் கொண்டு , அதனைக் கொஞ்சுவதாகப் பாவனை பண்ணிக் கொண்டு எவ்வளவு நேரம்தான் உட்கார்ந்திருக்க முடியும் \nஅன்றைய திங்கட்கிழமையும் வழமை போலவே அலுவலகத்தில் எனது பணிநேரம் முடிந்ததன் பிற்பாடு நேராகப் பக்கத்திலிருந்த மதுபானசாலையில் கொஞ்சம் மதுபானம் அ...\nஅருள்ஜோதி தனது வலக்கை விரல்நுனிகளைக் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டாள். அந்தக் கன்னம் வீங்கிப் போயுமிருந்தது. பல் வலி மூன்று நாட்களாக...\n(கனடா உதயன் பத்திரிகை நிறுவனம் நடத்திய சிறுகதைப் போட்டியில் நான்காவது பரிசினை வென்ற சிறுகதை - 2010) யோகராணிக்குக் குளிக்கச் சேறு...\n' புலியொன்றைக் கொண்டு வந்து, அதோட கடவாய்ப்பல்லுல என்னோட பொண்ணைக் கட்டினாலும் கட்டுவேனே தவிர, இவனுக்கு மட்டும் அவளைக் கொடுப்பேனெண்டு ...\nதூங்கிக் கொண்டிருந்த அவரது பருத்த வயிற்றின் மேல் யாரோ ஏறி அமர்ந்துகொண்டார்கள் . இரு கைகளையும் மாற்றி மாற்றி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/theni/2019/aug/14/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-3213355.html", "date_download": "2019-08-22T13:14:00Z", "digest": "sha1:K6F645OUVL5ZOVGQGH6SEYX4VYJXID7O", "length": 10580, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கு இடையூறு: மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் புகார்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை தேனி\nஅரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கு இடையூறு: மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் புகார்\nBy DIN | Published on : 14th August 2019 09:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோடி அருகே போ. அம்மாபட்டியில் அரசு இலவசமாக வழங்கிய வீட்டுமனையிடத்தில் பசுமை வீடுகள் திட்டத்தின் வீடு கட்டுவதற்கு சிலர் இடையூறு செய்து, தங்களது இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக மன வளர்ச்சி குன்றிய 3 மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர் செவ்வாய்கிழமை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முறையிட்டனர்.\nபோடி அருகே சில்லமரத்துப்பட்டி, பத்திரகாளியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் சுருளிச்சாமி (48). இவரது மனைவி மகேஸ்வரி (42). இவர்களுக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. மூவரும் மனவளர்ச்சி மற்றும் உடல் திறன் குன்றிய மாற்றுத் திறனாளிகள். மகேஸ்வரிக்கு போடி அருகே போ.அம்மாபட்டியில் அரசு சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2014-ஆம் ஆண்டு வீட்டுமனையிடம் வழங்கப்பட்டது.\nஇந்த இடத்தில், தற்போது போடி ஊராட்சி ஒன்றியம் மூலம் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் மானியம் உதவி பெற்று சுருளிச்சாமி, மகேஸ்வரி தம்பதி வீடு கட்டி வருகின்றனர். இந்த நிலையில், சுருளிச்சாமி தம்பதியினர் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் வீட்டில் குடியேறுவதை விரும்பாத அப் பகுதியைச் சேர்ந்த சிலர், அவர் வீடு கட்டுவதற்கு இடையூறு செய்து வருவதாகவும், இது குறித்து போடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இப் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.\nகாவல் துறை அலைக்கழிப்பு: இந்த நிலையில், தனது மனைவி மற்றும் மாற்றுத் திறானாளி குழந்தைளு��ன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்திருந்த சுருளிச்சாமி, அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கு சிலர் இடையூறு செய்து தங்களது இடத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகவும், தங்களை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரனை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்க வேண்டும் என்றும் அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் முறையிட்டார். ஆனால், பகல் 12.30 மணிக்குள் மட்டுமே மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் மனு அளிக்க முடியும் என்றும், போடி காவல் நிலையத்திற்குச் சென்று காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்குமாறும் கூறி அவர்களை காவலர்கள் திருப்பி அனுப்பினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/1020/", "date_download": "2019-08-22T14:19:07Z", "digest": "sha1:DEV64J3I722HFDGFRSPN4JBHWDLAAAKI", "length": 18258, "nlines": 76, "source_domain": "www.savukkuonline.com", "title": "இலவசங்களின் திருவிழா திமுக தேர்தல் அறிக்கை – Savukku", "raw_content": "\nஇலவசங்களின் திருவிழா திமுக தேர்தல் அறிக்கை\nவரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றால் பெண்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில் இலவசமாக கிரைண்டர் அல்லது மிக்சி வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.\nகடந்த தேர்தலில் இலவச கலர் டி.வி., இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டது.\nஇந்த முறை இலவச கிரை���்டர் அல்லது மிக்சி, பரம ஏழைகளுக்கு மாதம் 35 கிலோ இலவச அரிசி, அரசுக் கல்லூரியில் தொழிற்கல்வி பயிலும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் (மடிக் கணினி) என ஏராளமான இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nசென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கையை முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட, நிதியமைச்சர் க.அன்பழகன் பெற்றுக்கொண்டார். இந்த த் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள்:\nவறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழைகளான, “அந்தியோதயா’ குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் ஒரு கிலோவுக்கு ஒரு ரூபாய் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதை இனி இலவசமாகவே வழங்குவோம். இதன்மூலம் தமிழகத்திலே உள்ள 18.64 லட்சம் குடும்பங்கள் பயனடைவார்கள்.\nகுடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு கிலோ அயோடின் கலந்த உப்பு மானிய விலையில் வழங்கப்படும்.\nவிடுபட்ட பயனாளிகள் அனைவருக்கும் இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய அடுப்புகளும், இலவச கலர் டி.வி.க்களும் வழங்கப்படும்.\nஇலவச லேப்டாப்: அரசுக் கல்லூரிகளிலும், அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் தொழிற்கல்வி பயிலவரும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவ, மாணவியருக்கு முதலாம் ஆண்டிலேயே இலவசமாக மடிக்கணினி (லேப்டாப்) வழங்கப்படும். அரசு வேலைவாய்ப்புகளில் குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை தருவோம்.\nதமிழகத்தில் பல்கலைக்கழகங்களே இல்லாத மாவட்டங்கள் இல்லை என்ற உயர்ந்த நோக்கத்தோடு எல்லா மாவட்டங்களிலும் புதிய பல்கலைக்கழகங்களை அமைப்போம். அனைத்து மாவட்டங்களிலும் அரசு பொறியியல் கல்லூரிகள் தொடங்கும் நோக்கத்துடன், புதிய அரசு பொறியியல் கல்லூரிகளை உருவாக்குவோம்.\nஅனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் வெளிநாடுகளில் வேலை தேடுவதற்கு வசதியாக ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், அரபி போன்ற மொழிகளைக் கற்றுத்தர ஏற்பாடு செய்வோம்.\nமூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ்: 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அரசு உள்ளூர் பஸ்களில் இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவோம்.\nநடக்க முடியாத முதியோருக்கு வீட்டுக்கே சென்று மருத்துவப் பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.\nமுதியோர், ஆதரவற்ற பெண்கள���, விதவைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுவரும் உதவித்தொகை மாதம் ரூ.750 ஆக உயர்த்தப்படும்.\nஇலவச வீடு கட்ட நிதி ரூ.1 லட்சம்: கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்ட வழங்க இப்போது ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இது ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.\nகலைஞர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே அடையாள அட்டைகள் வழங்கப்பட்ட அத்தனை குடும்பங்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். இந்த வீடுகளைப் பெற சிலருக்குத் தகுதியில்லை என்ற நிபந்தனையும் மறுபரிசீலனை செய்யப்படும்.\nகோவை, மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில்: சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக மெட்ரோ ரயில் திட்டம் இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை, மதுரை போன்ற பெருநகரங்களிலும் இந்தத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nமதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கு புல்லட் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்டும். சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மாமல்லபுரம் வரையில் நீட்டிக்க ஒரு பாதையும், ஸ்ரீபெரும்புதூர் வழியாக இருங்காட்டுக்கோட்டை வரை நீட்டிப்பதற்கான மற்றொரு பாதையையும் ஏற்படுத்துவோம்.\nமினி பஸ்களின் எண்ணிக்கை அதிகமாக்க ஆவன செய்யப்படும்.\nஆன்-லைன் வர்த்தகத்துக்குத் தடை: சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தால் சிறு வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்தத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துவோம்.\nஅத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலையேற்றத்துக்கும், தட்டுப்பாட்டிற்கும் முன்பேர ஊக வணிகம் (ஆன்-லைன் வர்த்தகம்) காரணமாக உள்ளது. எனவே, இதைத் தடைசெய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.\nவெள்ளம், தீ போன்ற சீற்றங்களாலும், கலவரங்களாலும் பாதிப்புக்கு உள்ளாகும் வணிகர்களுக்கு, வணிகர் நல வாரியத்தின் மூலம் நிவாரணம் அளித்திட தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்படும். மருத்துவ உதவிகளும் வழங்க ஆவன செய்வோம்.\nசென்னை நகரின் நெரிசலைக் குறைக்க சென்னைக்கு அருகில் புதிய சென்னை துணை நகரம் உருவாக்குவோம்.\nநகரங்களில் நடுத்தர, குறைந்த வருவாய்ப் பிரிவினைச் சேர்ந்தவர்கள் பயனடையத்தக்க விதத்தில் அரசால் அறிவிக்கப்படும் கட்டடங்களில் தனியார் நிறுவனங்களைக் கொண்டு குறைந்த செலவிலான வாடகைக் குடியிருப்பு திட்டம் செயல்படுத்துவோம்.\nமாற்றுத் திறனாளிகள் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் இனி கட்டப்படும் அனைத்துப் பொதுக்கட்டடங்கள், அரசு கட்டடங்கள் உரிய முறையில் வடிவமைக்கப்படுவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றுவோம்.\nஇலவச டயாலிசிஸ்: சிறுநீரக பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்கு இலவச ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை (டயாலிசிஸ்) அனைத்து மாவட்ட மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்க வசதிகளைச் செய்வோம். ஏழைகளுக்கு இலவசமாகவும், மற்ற வருவாய்ப் பிரிவினருக்கு குறைந்த செலவிலும் இந்தச் சிகிச்சையை அளிக்க வசதிகளைச் செய்வோம்.\nதனியார் மருத்துவமனைகளில் நியாயமான கட்டணங்களை நிர்ணயம் செய்வதற்கு மருத்துவக் கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைப்போம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.\nஇந்த நிகழ்ச்சியில் துணை முதல்வரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் ஆர்க்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குண பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nNext story இப்போதே பயமாக இருக்கிறது……\nPrevious story அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா \n திமுக: திருட்டு முதலை கருணாநிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/4793/", "date_download": "2019-08-22T13:06:56Z", "digest": "sha1:IVQIGYMW5OTJMLZ7RLJB3DRC7VKKSBCV", "length": 16044, "nlines": 64, "source_domain": "www.savukkuonline.com", "title": "டுபாக்கூர் துரைசாமி. – Savukku", "raw_content": "\nசைதை துரைசாமி நடத்தும் மனிதநேய அறக்கட்டளையின் தகிடுதத்தங்கள் குறித்து, சவுக்கு தளத்தில் தொடர்ந்து எழுதப்பட்டு வந்துள்ளது. ஏகலைவன் வார இதழிலும் இது குறித்து கட்டுரைகள் வெளியிடப்பட்டிருந்தன. தற்போது தமிழ்நாடு அரசு குடிமைப் பயிற்சி நிலையம், ஏகவலைவன் வார இதழுக்கு, தங்களிடம் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தொடர்பான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது.\nதமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருந்த துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தின் முதல்வர் (பொறுப்பு) திருமதி. பி.பிரேம் கலாராணி ஏகலைவன் நிர்வாகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்���ார். அதன்படி தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் உள்ள முல்லை முகிலன், கே.பாலகிருஷ்ணன், டி.கங்காதரன், எம்.பரணிகுமார், ஆர்.கேசவன், எஸ்.ராமமூர்த்தி ஆகியோர் தங்களின் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் என்றும், மேற்கண்ட மாணவர்கள் தனியார் நிறுவனங்களான மனிதநேயம் இலவச பயிற்சி மையம் மற்றும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி ஆகியவற்றில் படித்ததாக கூறுவது தவறானது என்றும், அதற்கான ஆதாரங்களையும் வழங்கியுள்ளார்.\nஐஏஎஸ் பயிற்சி மையங்கள் இன்று புற்றீசல் போல பல்கிப் பெருகி வருகின்றன. இந்த நிறுவனங்கள், படோடாபமாக, விளம்பரங்கள் செய்கின்றன. பிரபலங்களை வைத்து விளம்பரங்கள் கொடுப்பதும், கட்டணச் சலுகை என்று சொல்வதும், முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று சொல்லி அறிவிப்பு செய்வதும் வழக்கமே. தேர்வு முடிவுகள் வெளிவருகையில், இந்த பயிற்சி மையங்கள் தங்களிடம் படித்த மாணவர்கள், ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றால் அதை விளம்பரப்படுத்திக் கொள்வதும் நியாயமானதே.\nஆனால் அவ்வாறு விளம்பரப்படுத்திக் கொள்கையில், உண்மையிலேயே அந்தந்த பயிற்சி நிலையங்களில் பயின்று வெற்றி பெற்றவர்களின் பெயர்களை மட்டுமே விளம்பரப்படுத்திக்கொள்ள வேண்டும். அதுவே நியாயமானது. ஆனால் பல நிறுவனங்கள், ஒரே ஒரு நாள் தங்கள் நிறுவனத்தில் போட்டித் தேர்வுகள் எழுதியவர்களைக் கூட, தங்கள் நிறுவனத்தில் பயின்று வெற்றி பெற்றார்கள் என்று விளம்பரப்படுத்துவதற்கும், 45 சதவிகித வட்டி தருகிறேன் என்று நிதி நிறுவனங்கள் விளம்பரப்படுத்துவதற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.\nசிவில் சர்வீஸ் போன்ற போட்டித் தேர்வுகள் எழுதுபவர்கள், ஏதாவது ஒரு பயிற்சி நிலையத்தில் முழு நேரம் பயில்வார்கள். அவ்வாறு பயில்கையில் எந்த பயிற்சி நிலையத்தில் போட்டித் தேர்வுகள் நடத்தினாலும், அந்தத் தேர்வுகளில் கலந்து கொள்வார்கள். இவ்வாறு அவர்கள் தேர்வுகளில் கலந்து கொள்வது, அவர்களின் பயிற்சியின் அளவை சோதித்துப் பார்ப்பதற்காக. இப்படி ஒரு நாள் தேர்வு எழுதினார்கள் என்பதாலேயே அவர்கள் தேர்வெழுதிய பயிற்சி நிலையத்தில் படித்தார்கள் என்று கூற முடியுமா ஆனால் இப்படிப்பட்ட மோசடியைத்தான் பல நிறுவனங்கள் அரங்கேற்றி வருகின்றன.\nஒரு சாதாரண பயிற்சி நிறுவனம் இது போல செய்தால் அது மோசடிதான் என்றாலும், ஏ��ோ ஆர்வக்கோளாறில் செய்து விட்டார்கள் என்று மன்னித்து விடலாம். ஆனால் சைதை துரைசாமியின் பயிற்சி நிறுவனம் இதை செய்தால் அது மிகப்பெரிய மோசடி என்பது மட்டுமல்ல…. ஆபத்தானதும் கூட. ஏனென்றால், சைதை துரைசாமி தன்னை மிகப்பெரிய புரவலராகவும், கல்வியாளராகவும் காட்டிக் கொள்பவர். இவருக்கு இருக்கும் ஊடக பலம் வேறு எந்த பயிற்சி நிறுவனத்துக்கும் கிடையாது.\nசைதை துரைசாமியும், தினத்தந்தி அதிபரின் மகனும் தொழில் பங்குதாரர்கள் என்பதால், சைதை காலையில் சிறுநீர் கழித்தால் கூட, அதை நாலு கால செய்தியாக தினத்தந்தி வெளியிடும். அப்படி தினத்தந்தி வெளியிட்ட ஒரு செய்திதான், “ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வு முடிவுகள். சைதை துரைசாமியின் மனிதநேயம் மையத்தில் படித்த 45 மாணவர் தேர்வு”. இந்த மோசடி குறித்து ஏற்கனவே ஏகலைவன் இதழில் வந்த கட்டுரை சவுக்கில் டுபாக்கூர் ஐஏஎஸ் அகாடமிகள் என்ற கட்டுரையில் எடுத்துரைக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, அரசு பயிற்சி நிறுவனம் வெளியிட்ட ஆதாரங்கள்தான், சைதை துரைசாமியின் முகமூடியை கிழித்தெரிந்திருக்கிறது.\nசைதை துரைசாமி தனது பயிற்சி மையத்தில் படித்து சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்று அறிவித்த பட்டியலில் உள்ளவர்களில் சிலர், அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இதோ….\nசைதை துரைசாமியின் மோசடி அப்பட்டமாக வெளிப்பட்டு விட்டது. இப்போது இதற்கு என்ன சொல்லப்போகிறார் துரைசாமி \nஅன்பார்ந்த துரைசாமி அவர்களே… உங்கள் முகமூடி முழுமையாக கிழிந்து விட்டது. இனி இந்த புரவலர் வேடத்தையெல்லாம் களைந்து விட்டு, உங்கள் பழைய தொழிலான ரியல் எஸ்டேட் ப்ரோக்கர் தொழிலையே செய்யத் தொடங்குங்கள். உங்கள் தொழில் பங்குதாரரான வி.என்.கண்ணன் மற்றும் உங்கள் கைத்தடியான கடும்பாடி இவர்களோடு ஒரு அலுவலகம் போட்டு ரியல் எஸ்டேட்டில் இறங்கினால், நன்றாக கல்லா கட்டலாம். நீதிமன்றத்தில் வழக்கில் உள்ள சொத்துக்களாக பார்த்து அபகரித்து ஆட்டையை போடும் வேலையையே செய்யத் தொடங்குங்கள். அதுதான் உங்களுக்கு பொருத்தமாக இருக்கிறது. இந்த புரவலர் வேலையெல்லாம் செட் ஆகல பாஸ்.\nNext story இளவரசனை காக்க தவறிய தலித்துகள்\nPrevious story டாஸ்மாக் தமிழ் 11\nஜெயலலிதா மீது பாமக பட்டியலிடும் பரபரப்புப் புகார்.\nஉலகைக் குலுக்கிய ஒரு ந���ள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 4\nசைதை துரைச்சாமி அறக்கட்டளையில் நான் சேர்ந்து பயில நினைக்கிறேன்.எவ்வாறு சேர்வது.தொடர்பு கொள்ள அழைபேசி எண் தாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsirukathaigal.com/2013/05/blog-post.html", "date_download": "2019-08-22T13:07:18Z", "digest": "sha1:LUJEXLXWBCWQ25ME4XIPBGNFPLNMTLHG", "length": 10306, "nlines": 57, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "தெனாலிராமன் கதைகள் – மோதிரம் ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome / Thenali Raman Stories / அரசர் கதைகள் / கிருஷ்ணதேவராயர் / தினமலர் / தெனாலிராமன் கதைகள் / தெனாலிராமன் கதைகள் – மோதிரம்\nதெனாலிராமன் கதைகள் – மோதிரம்\nMay 17, 2013 Thenali Raman Stories, அரசர் கதைகள், கிருஷ்ணதேவராயர், தினமலர், தெனாலிராமன் கதைகள்\nவிஜயநகரப் பேரரசின் அவை கலைந்தது. அரசர் கிருஷ்ண தேவராயர் வெளியேறிக் கொண்டிருந்தார். மற்ற உறுப்பினர்களும் பின் தொடர்ந்தனர்.\nஅப்போது அமைச்சர் தெனாலிராமனிடம் மெல்லிய குரலில், “தெனாலி... உனக்கோ வயதாகி விட்டது. ஏன் நீ அரசரிடம் கேட்டு பணி ஓய்வு பெறக் கூடாது\nஅது அரசரின் காதில் விழுந்து விடவே, அரசர் சிரித்தவாறு, “தெனாலிராமா வேண்டுமானால் சொல்... மகிழ்ச்சியோடு தருகிறேன்” என்றார்.\n“அப்படியானால் சரி... ஆனால், ஒரு நிபந்தனை எனக்குப் பதிலாக வரப்போகிறவரை நான்தான் சோதித்துத் தேர்வு செய்து தருவேன்...” என்றார்.\n” என்று அரசர் ஏற்றுக் கொண்டார்.\n“அப்படியானால் உங்கள் மோதிரத்தை என்னிடம் கொடுங்கள்” என்றார் தெனாலிராமன்.\n என்று அரசர் கேட்கவில்லை. கழற்றப் போனார். அதற்குள் முந்திக் கொண்டு, அமைச்சர் தன் மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்து விட்டார்.\nபெற்றுக்கொண்டே தெனாலிராமன், “அடுத்த வியாழக்கிழமை சோதனை... அதில், வெற்றி பெறுபவர் எனது பதவியைப் பெறுவார்... நான் ஓய்வில் போய்விடுகிறேன்” என்றார்.\nமோதிரத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலி, ஒரு சிறிய மர டப்பாவில் அதை வைத்து மூடி, அரண்மனையில் இருந்த யானை நீர்குடிக்கும் ஆழமான பெரிய தொட்டியினுள் அதைப் போட்டு விட்டு, “யார் இதை எடுக்கிறாரோ, அவரே எனக்குப் பின் என் பதவிக்கு வரமுடியும்...” என்றார்.\nஅடுத்த சில நாட்களில், பதவித் தேர்வுக்கு மனு செய்திருந்த இளைஞர்கள் அனைவரும் வந்து ஆழமான தொட்டியைப் பார்த்தனர். அப்போது தொட்டி முற்றிலும் வறண்டு போயிருந்தது. மோதிர டப்பா அடியில் கிடந்தது. அ���னுள் எப்படி இறங்கி அதை எடுப்பது அனைவரும் பல்வேறு உபாயங்களைச் செய்து பார்த்தனர். எவராலும் எடுக்க முடியவில்லை.\nஅதற்குள் தெனாலிராமன் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஅமைச்சர், அவர் காதில் விழும்படியாகவே, “தெனாலிராமன் அந்த மோதிரத்தைத் தானே அபகரித்துக் கொள்ளச் செய்யும் தந்திரம் இது... இல்லாவிட்டால், அவனே அதை வெளியில் எடுத்துக் காட்டட்டுமே...\nஅதைக் கேட்டதும், தெனாலிராமன் நேராக அரண்மனைக்குச் சென்றார்.\nஅரசர் ஒவ்வொரு வருடமும் ஹோலிப் பண்டிகையின் போது அந்த யானைத் தொட்டியில்தான் வண்ணநீரை நிரப்புவது வழக்கம். அதற்கு நீர் நிரப்பவும் வடி கட்டவும் தனித்தனிக் குழாய்கள் உண்டு. தெனாலி சென்று நீர் நிரப்பும் குழாயை திறந்து விட்டார்.\nதொட்டியில் நீர் நிரம்பவே, அடியில் கிடந்த சிறிய மர டப்பா நீரில் மிதந்து மேலே வந்துவிட்டது. அதை எடுத்துத் திறந்து மோதிரத்தை அரசர் கையில் ஒப்படைத்து விட்டார். அரசரிடமிருந்து அது அமைச்சரைப் போய்ச் சேர்ந்து விட்டது.\nமகிழ்ச்சி அடைந்த அரசர் கிருஷ்ண தேவராயர், “மோதிரத்தை எடுத்துத் தருபவர் தான் உனக்குப் பிறகு உன் பதவிக்கு வர முடியும் என்றாய்... இப்போது நீயே எடுத்துத் தந்து விட்டாய்... எனவே, உன் பதவி உன்னையே வந்தடைந்து விட்டது. ஆகவே, உனக்கு ஓய்வு தருவது பற்றி இனி நான் எண்ணிக் கூடப் பார்க்க முடியாது” என்றார்.\nபொய் சொல்லாதே - தமிழ் நீதிக்கதை | Don't Lie - Tamil Moral Story\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/05/24024649/1036331/admk-stand-in-assembly-election-2019.vpf", "date_download": "2019-08-22T14:29:21Z", "digest": "sha1:3HFIUHG43FG3CTMII3XQB63H7B5L7CJB", "length": 9809, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது\" : இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது\" : இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி\nஇடைத்தேர்தல் வெற்றி மூலம் தமிழகத்தில் அதிமுக அரசுக்கு ஏற்பட்ட ஆபத்து நீங்கியது.\n234 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தமிழக சட்டப்பேரவையில், தற்போது அதிமுகவுக்கு சபாநாயகரை சேர்த்து 111 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோரை சேர்த்தால் அதிமுகவின் பலம் 114 ஆகும். இந்த 3 பேரில் தனியரசு தவிர மற்ற 2 பேரும் அ.தி.மு.க. எதிர்ப்பு நிலையில் இருப்பதாக தெரிகிறது. இதுபோல, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரத்தினசபாபதி , பிரபு, கலைச்செல்வன் ஆகிய 3 பேரும் தினகரன் ஆதரவாளர்களாக கருதப்படுகிறது. இதனால், அதிமுகவின் பலம் 109ஆக குறைகிறது. இந்நிலையில், இடைத்தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெறுவதால் அதிமுகவின் பலம் 118ஆக உயரும். இது தனிப்பெரும்பான்மைக்கு போதுமானது என்பதால் தமிழகத்தில் அதிமுக அரசுக்கு ஆபத்து இல்லை\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமா��்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை\nகோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.\nப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/271-2016-10-22-07-52-57", "date_download": "2019-08-22T13:31:54Z", "digest": "sha1:B6WHCVH3BIQW4FMOFELWKH4H24MCVSKE", "length": 6092, "nlines": 104, "source_domain": "eelanatham.net", "title": "யாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு - eelanatham.net", "raw_content": "\nயாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு\nயாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு\nயாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மரணம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.\nகுறித்த தகவலை ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று (22) வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதேவேளை குறித்த விசா��ணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக்குழுவொன்றும் யாழிற்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு Oct 22, 2016 - 13758 Views\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம் Oct 22, 2016 - 13758 Views\nமாணவர்கள்போ ராட்டம் ஜனனாயகவழியில் நடந்தது- ஆசிரியர்கள் அறிக்கை Oct 22, 2016 - 13758 Views\nMore in this category: « பொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி மாணவர்களின் இறுதி நிகழ்வு; அரசியல்வாதிகள் பேசத் தடை »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/item/272-2016-10-22-08-09-08", "date_download": "2019-08-22T13:34:04Z", "digest": "sha1:RNLT2CSNJOWOJ4F5QMRCCJ4YAD7ESOAN", "length": 12183, "nlines": 192, "source_domain": "eelanatham.net", "title": "மொசூல் நகர் போர் இலட்சக்கணக்கான அகதிகள் சிக்கித்தவிப்பு - eelanatham.net", "raw_content": "\nமொசூல் நகர் போர் இலட்சக்கணக்கான அகதிகள் சிக்கித்தவிப்பு\nமொசூல் நகர் போர் இலட்சக்கணக்கான அகதிகள் சிக்கித்தவிப்பு\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்��ில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\nஎழுக தமிழ் நிகழ்வுக்கு பதிலடியே மாணவர்கள் படுகொலை\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nமொசூல் நகர் போர் இலட்சக்கணக்கான அகதிகள் சிக்கித்தவிப்பு\n,இராக்கின் வடபுல நகரான மொசூலில் ஐ.எஸ் போராளிகளை விரட்டி அடிக்கும் போர் ஆறாவது நாளை நோக்கி நகர்ந்துள்ளது. இன்னும் இராக் படையினர் ஐ.எஸ் போராளிகளிடம் கடுமையான எதிர்ப்பை சந்தித்து வருகின்றனர்.\nஐ.எஸ் தீவிரவாதிகள் பல தற்கொலை குண்டு தாக்குதல்களை தொடுத்து வருவதாகவும், ஒவ்வொரு வரும் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட வாகனம் மூலம் வேகமாக அரசு படையினரை நோக்கி வருவதாகவும் நகரின் தெற்கே இராக் படையினருடன் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nடாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை கொண்டு இராக் அரசு படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nமொசூலின் கிழக்கில் பாஷிக்கா அருகே குர்தீஷ் போராளிகளும் தீவிர துப்பாக்கிச்சூடு சண்டையை எதிர் கொண்டுள்ளனர்.\nஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மொசூல் நகருக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.\nஇந்த மோதல் நகரின் மையப்பகுதியை அடையும் போது பெரிய எண்ணிக்கையிலான மக்கள் வெளியேற்றம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.\nஈழ ஏதிலிகளை அமெரிக்காவில் குடியேற்றுவது உறுதி: ஜோன்கெரி Oct 22, 2016 - 1192 Views\nஆஸி அகதிகள் அமெரிக்காவில் குடியேற்றம்\nமொசூல் நகரில் தாக்குதல்கள் தொடர்கின்றன. Oct 22, 2016 - 1192 Views\nMore in this category: « மொசூல் நகரில் தாக்குதல்கள் தொடர்கின்றன. இறந்தவர்களின் சாம்பலை என்ன செய்யவேண்டும் - வத்திக்கான் விளக்கம் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமுல்லையில் சில காணித்துண்டங்கள் மீள் அளிப்பு\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nமகனின் கனவு நனவாக‌ போராடிய ஏழைத்தாய்\nமாணவர் படுகொலை ஒருவாரத்துக்குள் தீர்வு கிடைகுமா\nஇலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/04/187-2022.html", "date_download": "2019-08-22T13:13:56Z", "digest": "sha1:JM4JWEMPX5CTFXPTOCGAUBEDCPKNXVKG", "length": 7966, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: 187 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை நாடு முழுவதும் 2022-ம் ஆண்டுக்குள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தகவல்.", "raw_content": "\n187 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை நாடு முழுவதும் 2022-ம் ஆண்டுக்குள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தகவல்.\n187 மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசுக்கு நிதி ஆயோக் பரிந்துரை நாடு முழுவதும் 2022-ம் ஆண்டுக்குள் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தகவல் | நாடு முழுவதும் 2022-ம் ஆண் டுக்குள் புதிதாக 187 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நிதி ஆயோக் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். சென்னை போரூர்  ராமச் சந்திரா பல்கலைக்கழகத்தின் 25-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் விழாவுக்கு தலைமை தாங்கி னார். துணைவேந்தர் டாக்டர் ஜே.எஸ்.என்.மூர்த்தி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, சிறந்து விளங்கிய மாணவ - மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். எம்பிபிஎஸ் மாணவி உமா ரவிசங்கர் 5 தங்கப் பதக்கங்களை பெற்றார். வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் 365 பேருக்கு சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் வெங்கய்ய நாயுடு பேசியதாவது: கொல்கத்தா மருத்துவக் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி 1835-ம் ஆண்டு தொடங் கப்பட்டன. 1985-ம் ஆண்டு வரை பெரும்பாலும் அரசு மருத்துவக் கல்லூரிகளே செயல்பட்டு வந்தன. கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகளில் தனியார் பங்களிப்பு இல்லாமல் மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்குவது கடினம். தொலைநோக்குப் பார்வையுடன் என்.பி.வி.ராமசாமி உடையார் இந்த மருத்துவக் கல்வி மையத்தை தொடங்கியுள்ளார். தனியார் மருத்துவக் கல்லூரி தேவை என்பதை உணர்ந்துதான் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இதற்கு அனுமதி கொடுத்துள்ளார். திறமையுடன் மனிதாபிமானம், அர்ப்பணிப்பு உணர்வுள்ள டாக்டர்களை மருத்துவக் கல்லூரிகள் உருவாக்க வேண்டும். வளர்ந்த நாடுகளில் 10 ஆயிரம் பேருக்கு 20 டாக்டர்கள் உள்ளனர். இந்தியாவில் 10 ஆயிரம் பேருக்கு 6 டாக்டர்கள் மட்டுமே இருக்கின்றனர். இந்தியாவில் 10.5 லட்சம் டாக்டர்கள் இருக்க வேண்டும். ஆனால், 6.5 லட்சம் டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். உலக சுகாதார நிறுவனம் 1,000 பேருக்கு ஒரு டாக்டர் இருக்க வேண்டும் என்று சொல்கிறது. இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு டாக்டர் உள்ளார். நாடு முழுவதும் 2022-ம் ஆண்டுக்குள் புதிதாக 187 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார். நிலையான ஆளுநர் விழா முடிவில் நிருபர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், ''யாராக இருந்தாலும் முதலில் அவரவர் தாய்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். பிறகு பல மொழிகளை கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. படிக்கும்போதே ஆங்கில மொழிய கற்றுக் கொள்கிறோம். இந்தியையும் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை. தமிழகத்துக்கு விரைவில் நிலையான ஆளுநர் நியமிக்கப்படுவார்'' என்றார்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMDY5Mw==/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87-", "date_download": "2019-08-22T13:37:03Z", "digest": "sha1:LGDB7XCOUNJM5UPDMMS33NZQG35YG2HC", "length": 6922, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தமிழர்கள் குறித்து சிங்களவர்கள் மத்தியில் பேசக்கூடிய ஒருவருக்கே ஆதரவளிப்போம் – சி.வி.கே.", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nதமிழர்கள் குறித்து சிங்களவர்கள் மத்தியில் பேசக்கூடிய ஒருவருக்கே ஆதரவளிப்போம் – சி.வி.கே.\nதமிழ் மக்களுக்கு செய்யவேண்டிய விடயங்கள் தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் நேரடியாக கூறக்கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிக்கும் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். அத்துடன் தேர்தலில் போட்டியிடவுள்ள அனைத்து தரப்புடனும் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் எனவும் அவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,... The post தமிழர்கள் குறித்து சிங்களவர்கள் மத்தியில் பேசக்கூடிய ஒருவருக்கே ஆதரவளிப்போம் – சி.வி.கே. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்\nவிண்ணில் இருந்து வரும் மழை நீரை பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பு\nஇந்திய துணை கண்டத்தில் போர் அபாயம் அதிகரிப்பு : பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை\nஆந்திர மாநிலத்தை சேர்நத மாணவன் அமெரிக்காவின் தேசிய பூங்காவில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழப்பு\nமனித உரிமை கவுன்சிலில் முறையிட பாக்., முடிவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிக்கிறது: மம்தா பானர்ஜி பேட்டி\nபீஹார் முன்னாள் முதல்வர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யும் போது வெடிக்காத துப்பாக்கிகள்\n... சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா: சிபிஐ வசம் என்ன ஆதாரங்கள் உள்ளது என கூற சொல்லுங்கள்.. கபில் சிபல் முன்வைத்த வாதங்கள்\n'ஐஎன்எக்ஸ் மீடியா முறையீடு தொடர்பான கூட்டுச் சதியில் சிதம்பரத்திற்கு பங்கு உள்ளது' : சிபிஐ தரப்பு வாதத்தால் நெருக்கடியில் ப. சிதம்பரம்\nடெல்லியில் திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் நன்றி\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்\nமுன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உ��்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை\nநெல்லை அணைகளில் இருந்து ஆகஸ்ட் 26 முதல் ஒரு நாளைக்கு 1,500 கன அடி நீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு\nபாலத்தில் இருந்து உடல் கீழே இறக்கப்பட்டது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/07/blog-post.html", "date_download": "2019-08-22T14:35:40Z", "digest": "sha1:HEPCUELVWKDSWYMEWLF6B2A2WAVLTNOQ", "length": 10210, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தெய்வத்திருமகன் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > தெய்வத்திருமகன் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடம்\n> தெய்வத்திருமகன் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடம்\nஎதிர்பார்த்ததைப் போல் விக்ரமின் தெய்வத்திருமகன் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.\nஅவன் இவன் படத்தின் கலெக்சன் நான்காவது வாரமே பெ‌ரிய ச‌ரிவை கண்டிருக்கிறது. இப்படம் சென்ற வார இறுதியில் 4.5 லட்சங்களை மட்டுமே வசூலித்து பாக்ஸ் ஆஃபிஸில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரையான இதன் சென்னை வசூல் 4.87 கோடிகள்.\nஹ‌ரியின் கமர்ஷியல் ரூட் இந்தமுறை தவறாகியிருக்கிறது. முதல் வார இறுதியில் 89 லட்சங்களுக்கு மேல் வசூலித்த ஹ‌ரியின் வேங்கை இரண்டாவது வார இறுதியில் அதாவது சென்ற வார இறுதியில் 30.47 லட்சங்களாக கீழிறங்கியிருக்கிறது. இதன் பத்து நாள் சென்னை வசூல் 1.93 கோடி.\nவிக்ரமின் தெய்வத்திருமகள் ஆர்ட் ஃபிலிம் என்ற தப்பான எண்ணத்தை ரசிகர்கள் மத்தியில் விதைத்திருந்தது. பொழுதுபோக்கை விரும்புகிறவர்களுக்கு இது ஏமாற்றமான விஷயமே. இருந்தும் முதல் மூன்று தினங்களில் இப்படம் 80.4 லட்சங்களை வசூலித்துள்ளது. படத்தைப் பற்றி நேர்மறை விமர்சனங்கள் வரும் நாட்களில் வசூலை அதிகப்படுத்தும் என்று உறுதியாக நம்பலாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nபுதிய வாகன பதிவுகள் இலங்கையில் அதிகரிப்பு.\nஇலங்கையில் வாகன பதிவுகள் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் 61 ஆயிரத்து 953 வாகனங்கள் பதிவு செய்யப்பட்...\n> கணணி குறுக்கு வழிகள் - Short Cuts Keys\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/actor-mouli-speaks-about-actor-crazy-mohan", "date_download": "2019-08-22T13:45:32Z", "digest": "sha1:RJ3TNJXOIOGEFGQZX6X7L7DUUJXYF3ZJ", "length": 11391, "nlines": 115, "source_domain": "cinema.vikatan.com", "title": "crazy mohan : ''கிரேஸி மோகன் தம்பிக்கு ஆறுதல் சொன்னேன். ஆனா, நான்?!\" - அமெரிக்காவிலிருந்து இயக்குநர் மெளலி : Actor mouli speaks about actor crazy mohan", "raw_content": "\n''கிரேஸி மோகன் தம்பிக்கு ஆற���தல் சொன்னேன். ஆனா, நான்\" - அமெரிக்காவிலிருந்து இயக்குநர் மெளலி\nநடிகர் கிரேஸி மோகன் மறைந்ததையொட்டி, அவருடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார், இயக்குநரும், நடிகருமான மெளலி.\n\"நான் அமெரிக்காவுல இருக்கேன். இப்போ நேரம் இரண்டு மணி. என்னால தூங்க முடியல. கிரேஸி மோகனின் நினைவுகள் என்னை வாட்டுது'' - கவலையுடன் பேசுகிறார், இயக்குநரும், நடிகருமான மெளலி.\nதமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞர், கதையாசிரியர், வசனகர்த்தா எனப் பன்முகம் கொண்டவர், கிரேஸி மோகன். கமலின் நெருங்கிய நண்பரான இவர், மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்குத் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். கிரேஸி மோகனின் ஆரம்ப காலத்திலிருந்து அவரோடு பயணிப்பவர், மெளலி. கிரேஸி மோகனுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார்.\n\"நான் காலேஜ் படிச்ச காலத்துல இருந்து மோகன் எனக்கு நல்லா பழக்கம். என்னோட ஜூனியர் அவன். காலேஜ் படிக்கும்போது நிறைய நாடகங்கள் போடுவேன். என் நாடகங்களைப் பார்த்து இன்ஸ்பயராகி, தானும் நாடகங்கள் போட்டதா மோகன் சொல்வான். இதை நிறைய மேடைகளிலும் சொல்லியிருக்கான். என்னைவிட ஐந்து வயது சின்னவன். இவ்வளவு சிறிய வயதில் அவன் சாகணுமா\nஎனக்கு அவன் 'மோகனா'தான் பழக்கம். எந்தவொரு கெட்ட பழக்கமும் இல்லாதவன். அவனுக்கு சினிமாவில் நடிக்கணும்னு ஆசை இருந்தது. காலேஜ் படிக்கும்போதே நிறைய நாடகங்கள் எழுதுவான். அவனுடைய தம்பி பாலாஜியுடன் சேர்ந்து நிறைய டிராமா போட்டிருக்கான்.\nஅவனுடைய நிறைய நாடகங்களைப் பார்த்து ரசிச்சிருக்கேன். நானும், விசுவும் நிறைய நாடகங்கள் போட்டிருக்கோம். நாங்க ரெண்டுபேரும் அதை நிறுத்திட்டு சினிமாவுக்குப் போனோம். அப்போ, நாடக உலகில் இருந்த வெற்றிடத்தை நிரப்பியது, மோகனும், எஸ்.வி.சேகரும்தான்\nஅவனுடைய நாடகங்களில் இரட்டை அர்த்த வசனங்களோ, பெண்களைக் கிண்டல் செய்யும் காட்சிகளோ இருக்காது. அவனுடைய குணமே அப்படித்தான். யாரையும் கஷ்டப்படுத்தமாட்டான். யாரையும் கீழ்த்தரமா சிந்திக்கவிடமாட்டான். அவனுடைய நாடகங்களைக் குடும்பத்தோடு, குழந்தைகளோடு போய்ப் பார்க்கலாம். சிலர் கதை, வசனங்கள் எழுதும்போது, 'இது எல்லா மக்களுக்கும் போய்ச் சேருமா\nமோகன் அப்படிக் கிடையாது. அவனுக்கு என்ன தோணுதோ, அதைத்தான் எழுதுவான். தமிழில் நிறைய வெண்பா எழுதியிருக்கான். இலக்கண மரபுகளை உடைத்துத் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியவன். குறிப்பாக, கலோக்கியல் வார்த்தைகளை அதிகமா பயன்படுத்தியது அவன்தான்.\nஅவனுடைய நாடகங்கள் பெரும்பாலும் கிரேஸி என்ற பெயருடனே வரும். ஹாலிவுட் சினிமாவில் அப்போது 'கிரேஸி பாய்ஸ்'னு பல சினிமாக்கள் வந்தது. அதைப் பார்த்துதான், கிரேஸி பெயரை அவன் இணைத்துக்கொண்டான். நாடகங்களை அரங்கேற்றம் செய்யும் நேரம்போக, மீதி நேரங்களில் நிறைய மொழி பெயர்ப்புகளில் ஈடுபடுவான்.\nஅவனுடைய நாடகங்கள் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே பார்க்கச் சென்றுவிடுவேன். மோகன் மேக்அப் போட்டு ரெடி ஆகும்போது, அவனுடனே இருந்து அரட்டை அடித்துப் பேசிக்கொண்டிருப்பேன். அவனை என் தம்பியாக நினைத்தேன். நான் அமெரிக்காவுக்கு வந்தபிறகு, போன் பண்ணிப் பேசினான். அப்பப்போ ரெண்டுபேரும் போனில் பேசிக்குவோம்.\nகமல்தான் எனக்கு இப்போ போன் பண்ணி மோகன் மருத்துவமனையில் இருப்பதைச் சொன்னார். அப்போதே பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு மறுபடியும் கமல் போனில் அழைத்து, மோகன் இறந்த செய்தியைச் சொன்னார். என்னால் பதில் பேச முடியவில்லை. அவனுடைய தம்பிக்கு ஆறுதல் சொன்னேன். ஆனால், நான் தற்போது சறுகாகி, நாள்களைக் கடந்துகொண்டிருக்கிறேன்\" என்று வருத்ததுடன் முடிக்கிறார், மெளலி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/927359/amp?utm=stickyrelated", "date_download": "2019-08-22T13:33:16Z", "digest": "sha1:NQN6PMFPXDJT6WQJIYH4HW6IW5X3SF6H", "length": 8784, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "ராதாபுரம் சிவன் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம் திரளானோர் தரிசனம் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nராதாபுரம் சிவன் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம் திரளானோர் தரிசனம்\nராதாபுரம், ஏப். 21: ராதா\nபுரம் வரகுணபாண்டீஸ் வரர் உடனுறை நித்தியகல்யாணி அம்பாள் கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். நெல்லை மாவட்டத்தில் தனிச்சிறப்புமிக்க ராதாபுரம் வரகுணபாண்டீஸ்வரர் உடனுறை நித்தியகல்யாணி அம்பாள் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 9ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, இரவு பல்வேறு வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. 12ம்தேதி இரவு அழகிய மணவாளபெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது. 16ம்தேதி காலை நடராஜர் வெள்ளை சாத்தியும், மாலை பச்சை சாத்தியும் அருள்பாலித்தார். விழாவின் சிகரமான தேரோட்டம் 17ம்தேதி நடந்தது. இதில் தாசில்தார் செல்வம், துணை தாசில்தார் சந்திரசேகரன், ராதாபுரம் பஞ். முன்னாள் தலைவர் மதன் மற்றும் திரளானோர் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து நிலையத்தில் சேர்த்தனர்.10ம் நாளையொட்டி இரவு 9 மணிக்கு தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வலம்வந்த சுவாமி, அம்பாளை திரளானோர் தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.\nநாங்குநேரியை புறக்கணித்த அரசு பஸ் நடுவழியில் இறக்கி விடப்பட்ட தம்பதி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க போலீஸ் பரிந்துரை\nசாரல் மழையால் நீர்வரத்து வேகமாக நிரம்புகிறது பரிவிரிசூரியன் குளம் பணகுடி, ஆக. 22: பணகுடி அருகே உள்ள பரிவிரி\nவாக்கிங் சென்றவரிடம் செயின் பறித்த 2 பேருக்கு 7 ஆண்டு சிறை\nநெல்லை மாவட்டத்தில் இன்று முதல் முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம்\nகளக்காடு அருகே பைக் திருட்டு\nசதுரங்க போட்டியில் வடகரை ஜாய் பள்ளி மாணவர்கள் வெற்றி\nவட்டார விளையாட்டுப் போட்டிகள் எஸ்எம்ஏ மெட்ரிக் பள்ளி சாதனை\nதிசையன்விளை சுடலை ஆண்டவர் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை\nகுறு சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தரச்சான்று பெற ரூ.1 லட்சம் மானியம்\nஅம்பை வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் தாத்தா -பாட்டி தின விழா\n× RELATED திருப்பூரில் தியான திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/item/345-2016-11-09-09-12-56", "date_download": "2019-08-22T13:32:15Z", "digest": "sha1:3GCADUFZBLC2ZTREGQMEH36OIARQQZK4", "length": 10375, "nlines": 180, "source_domain": "eelanatham.net", "title": "வென்றார் டொனால்ட் ட்ரும்ப் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமாணவர்களின் போராட்டம், தமிழில் வந்தது கடிதம்.\nமுகமாலை தாக்குதல் முன்னாள் போராளி கைதின் பின் விடுதலை\nயாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்க பொலிசார் மறுப்பு\nவடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக் கட்சி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோ���் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஹிலரி கிளிண்டனை அதிர்ச்சிகரமான முறையில் தோல்வியடைச் செய்த டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் 45-வது அதிபராகி உள்ளார் என்று ஏபி செய்தி முகமை தகவல்கள் தெரிவித்துள்ளன.\nபல மாதங்களாக நடந்த பிரச்சாரத்தில் ஹிலரிக்கு ஆதரவாக தென்பட்ட பல முக்கிய ஊசல் நிலை மாநிலங்களில் பலவற்றை வென்றதன் மூலம் குடியரசுக் கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்பின் வெற்றி உறுதியானது.\nஃபுளோரிடா, ஒஹையோ, வடக்கு கரோலினா போன்ற கடும் போட்டி இருந்த மாநிலங்களில் பெற்ற வெற்றி டொனால்ட் டிரம்ப்பின் வெற்றியை சாத்தியமாக்கியது.\nMore in this category: « ட்ரம்ப் முன்னிலையில், ஹிலாரி ஆதரவாளர்கள் சோகத்தில் எனது தோல்விக்கு FBI இயக்குனரே காரணம் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி\nபிறப்பு முதல் பிரியங்கா வரை: நளினியின் சுயசரிதை\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/DistrictwiseCollegesInner.asp?id=20&cat=1", "date_download": "2019-08-22T14:38:09Z", "digest": "sha1:QUUJE6TYSESJVDIGJCZTWKFOQ4AM5QV4", "length": 3130, "nlines": 35, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\n✲ கல்லூரிகள் ✲ பொறியியல் கல்லூரிகள் ✲ சிவகங்கை\nஏ.சி. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nபுனித மைக்கேல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி\nமத்திய எலக்ட்ரோ கெமிக்கல் ஆராய்ச்சி நிறுவனம்\nகாரைக்குடி தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் காரைக்குடி மேலாண்மை நிறுவனம்\nமதுரை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்\nபாண்டியன் சரஸ்வதி யாதவ் பொறியியல் கல்லூரி\nபண்ணை பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் எஞ்சினியர் பணி\nமருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நர்ஸிங் ஆஃபீசர் பணி\nஜவஹர்லால் நேரு பல்கலையில் பேராசிரியர் பணி\nஎஞ்சினியர்களுக்கு ராணுவத்தில் பயிற்சியுடன் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_09_21_archive.html", "date_download": "2019-08-22T13:34:52Z", "digest": "sha1:6WRIF3MCJXJ3P6UOQLIZDOTFPE3AJYFM", "length": 77748, "nlines": 847, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 09/21/10", "raw_content": "\nசிட்னியில் கூறைமீதேறி அகதிகள் ஆர்ப்பாட்டம்; தற்கொலை செய்வதாகவும் எச்சரிக்கை\nசிட்னியின் வில்வூட் தடுப்பு முகாம் கூறையின் மீதேறி ஆர்ப்பாட்டம் செய்துவரும் இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கைச் சேர்ந்த 11 பேரும், தமது புகலிட கோரிக்கையை ஆஸி. குடிவரவு திணைக்களம் மீள் பரீசீலனை செய்யாவிட்டால், அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nநேற்று பிஜி நாட்டைச் சேர்ந்த 36 வயதான ஜொசிபா ரலினி என்பவர் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இவரது மரணம் தொடர்பாக எவ்வித மேலதிகத் தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅதேவேளை, ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகின்ற போதும் அவர்களை தமது சொந்த நாடுகளுக்குத் திருப்பியனுப்புவதற்கான முனைப்புகளில் எந்தவித மாற்றமும் இல்லை என அவுஸ்திரேலிய அரசாங்க அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2010 05:18:00 பிற்பகல் 0 Kommentare\nகரடியனாறு சம்பவம் : ரஷ்ய ஜனாதிபதி அனுதாபம்\nகரடியனாறில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை ரஷ்ய ஜனாதிபதி டிமிரி ஏ மெட்விவ் தெரிவித்துள்ளார்.\n\"வெடிப்புச் சம்பபத்தினால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்\" என ரஷ்ய ஜனாதிபதி டிமிரி ஏ மெட்விவ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2010 02:25:00 பிற்பகல் 0 Kommentare\nமன்னாரிலிருந்து கொழும்பு வந்த பஸ் ஆனமடுவவில் விபத்து : நால்வர் பலி\nமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு பஸ் ஒன்று இன்று அதிகாலை 5.00 மணியளவில் ஆனமடுவப் பகுதியில் விபத்துக்குள்ளானது. பஸ் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் இதில் நால்வர் பலியானதாகவும் எமது மன்னார் செய்தியாளர் தெரிவித்தார்.\nஉயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் அடங்குகின்றனர். காயமடைந்த சாரதி உட்பட 20 பேர் ஆனமடுவ வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇறந்தவர்களின் சடலங்கள் ஆனமடுவ வைத்தியாசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2010 02:23:00 பிற்பகல் 0 Kommentare\nகாணாமல்போன உறவுகளை மீட்டுத்தருமாறு முல்லை.மக்கள் மன்றாட்டம்\nஇறுதி யுத்தத்தின் போது காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத் தருமாறு நல்லிணக்க ஆணைக்குழுவிடம் முல்லைத்தீவில் பொதுமக்கள் மன்றாட்டமாகக் கேட்டுள்ளனர். ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை முல்லைத்தீவு செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன் போதே குழுமுன் தோன்றி சாட்சியமளித்தவர்களும் செயலகத்திற்கு வெளியே குழுமியிருந்த 300க்கும் மேற்பட்ட பொதுமக்களும் இந்தக் கோரிக்கையினை விடுத்துள்ளனர்.\nபுதுமாத்தளனிலிருந்து பாதுகாப்புத் தேடி யாழ்ப்பாணம் நோக்கி படகில் வந்துகொண்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சகோதரியின் கணவனை கண்டுப்பிடித்துத் தருமாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த கள்ளிப்பள்ளியைச் சேர்ந்த இரட்ணசிங்கம் ஈஸ்வரி கோரிக்கை விடுத்தார். ஆணைக்குழு முன்னிலையில் நேற்று இவர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்; இறுதி யுத்தத்தின் போது பாதுகாப்புத் தேடி முள்ளிவாய்க்கால் வரை வந்து பின்னர் யாழ்ப்பாணம் செல்வதற்காக 20 பேருடன் படகொன்றில் நாம் சென்றுகொண்டிருந்தோம்.\nஅப்போது இடம் பெற்றஷெல் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். அதில் எனது சகோதரியும் பலியானார். எஞ்சிய 12 பேருடன் நாம் சென்றுகொண்டிருந்த போது கடற்படையினரால் நாம் கைது செய்யப்பட்டு புல்மோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம்.\nஇதன் போது 40 முதல் 50 வரையான படகுகளை கடற்படையினர் கட்டியிழுத்துச் சென்றதை நாம் கண்டோம். அவ்வாறு படகில் கொண்டு செல்லப்பட்ட எ���து சகோதரியின் கணவர் காணாமல் போயுள்ளார். இதுவரையில் அவரை நாம் காணவில்லை. அவரை எமக்கு மீட்டுத் தரவேண்டும் என்று அவர் தெரிவித்தார். ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த துணுக்காயைச் சேர்ந்த சின்னத்துரை சத்தியசீலன் தெரிவிக்கையில்; எனது மகள் சத்தியேஸ்வரி விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக 25.02.2009 ஆம் ஆண்டு அழைத்துச் செல்லப்பட்டு முன்னரங்கப்பகுதியில் விடப்பட்டிருந்த போது காயமடைந்து புதுமாத்தளன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாத காலமாக நானே அவரை பராமரித்து வந்தேன். பின்னர் இராணுவத்தினரால் புதுமாத்தளன் பகுதி கைப்பற்றப்பட்டபோது அவர் காணாமல் போயிருந்தார். அவரை கண்டு பிடித்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.\nஇதேவேளை வன்னியிலிருந்து விடுதலைப்புலிகளினால் 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் பெண் ஒருவர் ஆணைக்குழு முன் சாட்சியமளித்தார். தமது மீள்குடியேற்றம் தொடர்பாக அவர் கேள்வி எழுப்ப முற்பட்ட போது இதனை இரகசியமாக பதிவு செய்ய வேண்டுமென கூறிய ஆணைக்குழுவினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு அவரின் வாக்குமூலத்தினை மட்டும் பதிவு செய்து கொண்டனர்.\nஆணைக்குழு விசாரணையினை ஆரம்பித்த போது 300க்கும் மேற்பட்டவர்கள் செயலக வளவில் கூடி நின்று தமது காணாமல் போன உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறு தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை கண்ட ஆணைக்குழுவினர் அவர்களிடம் விண்ணப்பப்படிவங்களை விநியோகம் செய்து காணாமல்போனோரது விபரங்களையும் பதிவு செய்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2010 02:21:00 பிற்பகல் 0 Kommentare\nவடமாகாண சபை தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு\nவட மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக அரசதரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கான அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடவுள்ளதாக தெரிகின்றது.\nஎதிர்வரும் நவம்பர் மாதம் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வடக்கு மாகாண சபை தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை உள்ளூராட்சிமன்ற தேர்தல் அடுத்தவருடம் ஜனவரி அல்லது ப���ப்ரவரி மாதங்களில் நடைபெறவுள்ளதாகவும் அதனுடன் இணைந்த வகையில் வடக்கு மாகாண சபை தேர்தலும் நடத்தப்படலாம் என்று கூறப்படுகின்றது.\nவடக்கு மாகாணத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் மாகாண சபையின் பங்களிப்பையும் உள்வாங்கும் நோக்கிலேயே வடக்குத் தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிகின்றது.\nஇதேவேளை எதிர்வரும் 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அல்லது பெப்ரவரி மாதத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்திருந்தார்.\nதற்போதைய நிலைமையில் உள்ளூராட்சிமன்ற சட்டமூலத்தின் திருத்தங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. விரைவில் அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.\nகடந்த முறைமைகளை போலன்றி இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தல் பாரியளவில் முக்கியத்துவம் பெறுகின்றது. காரணம் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அனைத்து பிரதேசங்களிலும் இம்முறை உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறப்போகின்றது என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2010 02:19:00 பிற்பகல் 0 Kommentare\nமுன்னாள் புலிப் போராளிகளுக்கு தொழில் உபகரணங்கள் விநியோகம்\nதொழில் பயிற்சியளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளுக்கு நேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தொழில் உபகரணங்களை வழங்கினார்.\nவெலிக்கந்த சேனபுரவிலுள்ள பாதுகாப்பான தங்குமிடவசதி மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இத்தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.\nதொழில் பயிற்சியை முடித்த 250 போராளிகளுக்கு இதன்போது தொழில் உபகரணங்களை முதலமைச்சர் சந்திரகாந்தன் வழங்கினார்.\nஇவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பிரசாந்தன் மற்றும் வெலிக்கந்த புனர்வாழ்வு முகாம் பொறுப்பதிகாரி மேஜர் காமினி உட்பட படை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2010 02:16:00 பிற்பகல் 0 Kommentare\nசிறுமிகளை திருமணம் செய்த இர���வர் உட்பட அறுவர் கைது\nகுறைந்த வயது டைய இரு சிறுமிகளை போலி ஆவணங்களைக் காட்டி திருமணம் செய்த இரு இளைஞர் உட்பட ஆறுபேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.\nபண்டாரவலைப் பகுதியில் 13 மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகளை 20 வயது இளைஞர்கள் இருவர் திருமணம் செய்துள்ளனர்.\nஇதற்கு உடைந்தையாக இருந்து சாட்சியாகக் கையொப்பமிட்ட இருவர் மற்றும் 19 வயது என போலி சத்தியக் கடதாசி வழங்கிய சமாதான நீதவான் உட்பட ஆறு பேரை சிறுவர் மற்றும் மகளிர் விவகாரப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2010 02:14:00 பிற்பகல் 0 Kommentare\nபொலிஸ் உத்தியோகத்தர் தன்னை தானே சுட்டுக் கொண்டு கொலை\nதனமல்வில பொலிஸ்நிலைய காவலரணில் வைத்து ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nதனமல்வில பொலிஸ் காவலரணில் கடைமை புரிந்த மற்றொறு பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியாலே இவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டதாகவும் இது ஒரு காதல் விவகாரமாக இருப்பதாகவும் ஆரம்பக் கட் விசாரணைகள் தெரிக்கின்றன.\nமொனராகளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில ஜயசேகர தலைமையில் விசாரணைகள் இடம் பெறுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2010 02:12:00 பிற்பகல் 0 Kommentare\nமுகாம்களிலுள்ள இளைஞர், யுவதிகள் விவகாரம்; பயங்கரவாத தடுப்பு பிரிவினருடன் ஆணைக்குழு தலைவர் 17இல் சந்திப்பு\nஆணைக்குழுவினர் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு சென்று நிலைமை ஆராய்வு\nமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளைஞர், யுவதிகள் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகளை (ரிஐடி) எதிர்வரும் வெள்ளிக்கிழமை அழைத்துப் பேசவிருப்பதாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி. சில்வா நேற்று தினகரனுக்கு முள்ளிவாய்க்காலில் வைத்து தெரிவித்தார்.\nஇந்த இளைஞர், யுவதிகள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதற்கான காரணங்களை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டறிய விருப்பதாகவும் அவர் கூறினார்.\nமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர், யுவதிகள் தொடர்பாக பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் அளிக்கும் விளக்கத்திற்கு ஏற்ப தாம் அவர���களுக்கு சில சிபாரிசுகளை முன்வைக்கவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இளைஞர், யுவதிகளை விடுவித்து அவர்கள் தங்களது குடும்ப உறவினர்களுடன் மீண்டும் குடும்ப வாழ்வில் ஈடுபடுவதற்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பது அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nகற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவின் அமர்வு முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நேற்றுக் காலையில் நடைபெற்றது. இந்த அமர்வில் சாட்சியமளிக்க வென சுமார் நூறு பேரளவில் வந்திரு ந்தனர்.\nஇந்த அமர்வைத் தொடர்ந்து ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வாவும், ஆணைக்குழு உறுப்பினர்களும் இறுதிக் கட்ட யுத்தம் இடம்பெற்ற பிரதேசங்களை நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர்.\nஇறுதிக் கட்ட யுத்தம் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மக்கள் சிக்குண்டிருந்த பிரதேசத்தையும் பிரபாகரனின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நந்திக்கடல் களப்பையும், பிரபாகரனின் நிலக் கீழ் மாளிகை, நீச்சல் தடாகம் என்பவற்றையும் இவர்கள் பார்வையிட்டனர்.\nமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆயிரக் கணக்கான வாகனங்கள் எரிந்து அழிந்த நிலையில் காணப்படுகின்றன. இதனைப் பார்த்து ஆணைக்குழுவின் தலைவர் அதிர்ச்சி அடைந்தார். “ஏன் இவற்றை அழித்தார்கள் என்பதை நானறியேன்.\nஇந்தச் சொத்துக்களுக்குரிய உரிமை யாளர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவது அவசியம்” என்றும் அவர் தினகரனுக்குக் கூறினார்.\nஇக்குழுவினர் புலிகளால் கைப்பற் றப்பட்ட ஜோர்தான் நாட்டு பரா-3 என்ற கப்பலையும் பார்வையிட்டனர். அத்தோடு முள்ளிவாய்க்கால் பகுதியில் எரிந்து அழிந்துள்ள மிதவையையும், படகுகளையும் இவர்கள் பார்த்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2010 04:12:00 முற்பகல் 0 Kommentare\nஜனாதிபதி தலைமையிலான குழு நேற்று நியூயோர்க் சென்றடைவு\nஐக்கிய நாடுகள் சபையின் 65வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஜோன் எப் கென்னடி விமான நிலையத்தைச் சென்றடைந்துள்ளனர்.\nஅங்கிருந்து அத்தூதுக்குழுவினர் மாநாடு நடைப��றும் நியூயோர்க் நகருக்குப் பயணமாகியுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.\nஉலகின் மோசமான பயங்கரவாதத்தைத் தோற்கடித்ததன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்ளும் முதலாவது ஐ. நா. சபை மாநாடு இதுவாகுமென குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி செயலகம், இம்மாநாட்டிற்கு வருகை தரும் சர்வதேச நாடுகளின் தலைவர்கள் மற்றும் ராஜதந்திரிகளுக்கு இலங்கையின் அபிவிருத்தி உத்திகள் தொடர்பில் விளக்கவுள்ளதாகவும் செயலகம் தெரிவித்தது.\nஅத்துடன் மாநாட்டு அமர்வுகளில் கலந்து கொள்ளும் சர்வதேசத் தலைவர் களுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதுடன் பன்முகக் கலந்துரையாடல்களையும் நிகழ்த்தவுள்ளார்.\nஐக்கிய நாடுகள் சபையில் 192 நாடுகள் அங்கம் வகிப்ப துடன் 1945ல் 56 நாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இச்சபையில் 75வது நாடாக இலங்கை இணைந்து கொண்டது.\nஇம்முறை நியூயோர்க் நகரில் நடை பெறும் ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ளல், காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, மோதல்கள் நிறைவு பெற்றுள்ள நாடுகளின் அரசாங்கங்களைப் பலப்படுத்தல் மற்றும் மறுசீரமைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவமளிக்கப்படவுள்ளன.\nமாநாட்டு அமர்வுகளின் போது இவை தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களும் இடம் பெறவுள்ளன.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலை மையிலான இலங்கை தூதுக்குழுவில் அமைச்சர்கள் ஜீ. எல். பீரிஸ், ஜோன் செனவிரத்ன, உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீர துங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் இணைந்து கொண்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2010 04:08:00 முற்பகல் 0 Kommentare\nபுத்தாக்க அபிவிருத்தி இலக்குகள் பற்றிய சர்வதேச தலைவர்களின் உச்சிமாநாடு ஐ.நாவில் ஆரம்பம்\nபுத்தாக்க அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான சர்வதேச தலைவர்கள் கலந்து கொள்ளும் மூன்று நாள் உச்சிமாநாடு நேற்று நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமானது.\nஇம் மாநாட்டில் 2015 ஆம் ஆண்டிற்குள் நிறைவுபெற வேண்டிய புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்படும்.\n2000 ஆம் ஆண்ட�� செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் புத்தாக்க உச்சிமாநாடு இடம்பெற்றது. அனைத்து அங்கத்துவ நாடுகளும் அதில் கலந்து கொண்டன. வறுமை, பசி, நோய் ஆகியவற்றுக்கு எதிராக போராட்டத்தை 15 வருட காலத்துக்குள் நடத்தி குறிப்பிடத்தக்க சில இலக்குகளை நிறைவேற்ற வேண்டுமென அங்கு தீர்மானிக்கப்பட்டது.\nபிள்ளைப் பேற்றின்போது தாய்மார் தேவையின்றி உயிரிழப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறுவர்களுக்கு பாடசாலைக் கல்வியை வழங்க முடிந்த வரை செயற்படுவது, ஆட்கொல்லி நோய்களை எதிர்த்து போரிடுவது, உலகளாவிய ரீதியில் தீவிர வறுமை மற்றும் பசிப் பிணிக்கு ஆளாகியிருக்கும் மக்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைப்பதற்கு முன்னுரிமை வழங்குதல் ஆகியவை குறிப்பிடத்தக்க புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளாகும்.\nவிதிக்கப்பட்ட கால எல்லையில் இன்னும் 5 வருடங்கள் மட்டுமே மீந்துள்ள நிலையில் சில நாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலான நாடுகளில் இலக்குகள் எட்டப்படாத நிலையே காணப்படுகிறது.\nஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ள முன்னேற்ற அறிக்கைகளின் படி உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற உணவு, சுவாத்தியம், எரிபொருள், பொருளாதார நெருக்கடி அண்மைக்கால அம்சங்கள் குறைபாடுகளுடன் கூடிய அறிக்கைகளில் மேலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை தெரியவந்து ள்ளது.\nஎனவே வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் நத்தை வேகத்தில் இடம்பெற்று வருவதையே காணமுடிகிறது.\nஎட்டு புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளில் பலவற்றை பெரும்பாலான நாடுகள் எட்ட முடியாத நிலையில் உள்ளன.\nஅபிவிருத்தி குறைந்த நாடுகள் ஏனைய நாடுகளின் தரை எல்லைகளால் சூழப்பட்ட நாடுகள் மற்றும் சில சிறிய தீவு நாடுகள் ஆகியவை இந்நிலையில் பலத்த சவால்களை எதிர்நோக்கியுள்ளன.\nஇந்நிலையில் புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை கள், கற்றுணர்ந்த பாடங்கள், இடைஞ்சல்கள் மற்றும் இடைவெளிகள், சவால்கள் மற்றும் இலக்குகளை செயற்படுத்துவதற்கு வழி காட்டும் வாய்ப்புகள் ஆகியவை பற்றி இந்த மூன்றுநாள் மாநாட்டில் ஆராயப்படவ���ள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2010 04:06:00 முற்பகல் 0 Kommentare\nஊடக மற்றும் தகவல் துறை அமை ச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் 56ஆவது பிறந்த தினம் இன்றாகும்.\nஊடக மற்றும் தகவல் துறை அமை ச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவி ன் 56ஆவது பிறந்த தினம் இன்றாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2010 03:50:00 முற்பகல் 0 Kommentare\nசர்வதேச தலைவர்களின் உச்சிமாநாடு ஐ.நாவில் ஆரம்பம்\nசர்வதேச கலந்து கொள்ளும் மூன்று நாள் உச்சிமாநாடு நேற்று நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஆரம்பமானது.\nஇம் மாநாட்டில் 2015 ஆம் ஆண்டிற்குள் நிறைவுபெற வேண்டிய புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆராயப்படும்.\n2000 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் புத்தாக்க உச்சிமாநாடு இடம்பெற்றது. அனைத்து அங்கத்துவ நாடுகளும் அதில் கலந்து கொண்டன. வறுமை, பசி, நோய் ஆகியவற்றுக்கு எதிராக போராட்டத்தை 15 வருட காலத்துக்குள் நடத்தி குறிப்பிடத்தக்க சில இலக்குகளை நிறைவேற்ற வேண்டுமென அங்கு தீர்மானிக்கப்பட்டது.\nபிள்ளைப் பேற்றின்போது தாய்மார் தேவையின்றி உயிரிழப்பதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறுவர்களுக்கு பாடசாலைக் கல்வியை வழங்க முடிந்த வரை செயற்படுவது, ஆட்கொல்லி நோய்களை எதிர்த்து போரிடுவது, உலகளாவிய ரீதியில் தீவிர வறுமை மற்றும் பசிப் பிணிக்கு ஆளாகியிருக்கும் மக்களின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைப்பதற்கு முன்னுரிமை வழங்குதல் ஆகியவை குறிப்பிடத்தக்க புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளாகும்.\nவிதிக்கப்பட்ட கால எல்லையில் இன்னும் 5 வருடங்கள் மட்டுமே மீந்துள்ள நிலையில் சில நாடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலான நாடுகளில் இலக்குகள் எட்டப்படாத நிலையே காணப்படுகிறது.\nஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினால் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ள முன்னேற்ற அறிக்கைகளின் படி உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற உணவு, சுவாத்தியம், எரிபொருள், பொருளாதார நெருக்கடி அண்மைக்கால அம்சங்கள் குறைபாடுகளுடன் கூடிய அறிக்கைகளில் மேலும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளமை தெரியவந்து ள்ளது.\nஎனவே வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படு��்தும் செயற்பாடுகள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் நத்தை வேகத்தில் இடம்பெற்று வருவதையே காணமுடிகிறது.\nஎட்டு புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளில் பலவற்றை பெரும்பாலான நாடுகள் எட்ட முடியாத நிலையில் உள்ளன.\nஅபிவிருத்தி குறைந்த நாடுகள் ஏனைய நாடுகளின் தரை எல்லைகளால் சூழப்பட்ட நாடுகள் மற்றும் சில சிறிய தீவு நாடுகள் ஆகியவை இந்நிலையில் பலத்த சவால்களை எதிர்நோக்கியுள்ளன.\nஇந்நிலையில் புத்தாக்க அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கு பின்பற்றப்பட வேண்டிய நடைமுறை கள், கற்றுணர்ந்த பாடங்கள், இடைஞ்சல்கள் மற்றும் இடைவெளிகள், சவால்கள் மற்றும் இலக்குகளை செயற்படுத்துவதற்கு வழி காட்டும் வாய்ப்புகள் ஆகியவை பற்றி இந்த மூன்றுநாள் மாநாட்டில் ஆராயப்படவுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2010 03:43:00 முற்பகல் 0 Kommentare\nகோழி பண்ணையாளரிடமிருந்து முட்டை நேரடி கொள்வனவு அமைச்சர் ஜோன்ஸ்டன் அதிரடி நடவடிக்கை\nஅமைச்சர் ஜோன் ஸ்டன் பெர்னாண்டோவின் அதிரடி நடவடிக்கையையடுத்து நாடளாவிய ரீதியில் இன்று முதல் குறைந்த விலையில் கோழி முட்டைகள் விற்கப்படுகின்றன.\nநேற்று முதல் அமைச்சினூடாக கோழிப் பண்ணையாளர்க ளிடமிருந்து நேரடியாக முட்டைகளைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதுடன் நேற்றிரவு முதலே நாடளாவிய ச.தொ.ச. மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களில் குறைந்த விலைக்கு முட்டைகள் விற்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் தெரிவித்தார்.\nநேரடியாக முட்டைகளைக் கொள்வனவு செய்யும் வகையில் கூ.மொ.வியின் லொறிகள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதற்கிணங்க நேற்று கொள்வனவு செய்யப்பட்ட முட்டைகள் உடனடியாகவே நேற்றிரவு முதல் கூட்டுறவு மொத்த நிலையம் மற்றும் பொருளாதார மத்திய நிலையங்களில் விற்பனை செய்யப்பட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2010 03:41:00 முற்பகல் 0 Kommentare\nசட்டவிரோத ஆட்கடத்தல்: குற்றத்தை ஏற்ற இலங்கையருக்கு அவுஸ். நீதிமன்று 5 வருட சிறை\nஅவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் இலங்கையர்கள் வருகின்றமைக்கு உதவி ஒத்தாசை வழங்கினார் என்கிற வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர் ஒருவருக்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் 5 வருடத்திற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை ���ழங்க உள்ளது.\nசிட்னியின் மேற்குப் பகுதியில் உள்ள பெண்டில் ஹில் என்கிற இடத்தில் வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழரான பத்மேந்திரா புலேந்திரன் (வயது 36) என்கிற இளைஞனே இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் வருகின்றமைக்கு உதவி ஒத்தாசை வழங்கி இருந்தார் என்பதை நேற்று சிட்னிஸ் டவ்னிங் நிலைய மாவட்ட நீதிமன்றில் ஒப்புக்கொண்டார்.\nஇவர் நீதிபதி ரொபின் டொப்மென் முன்னிலையில் சாட்சியம் வழங்கினார். 20 இலங்கையர்கள் கடந்த வருடம் ஜூன் மாதம் 10 ஆம் திகதி அவுஸ்திரேலியா வருகின்றமைக்கு ஏற்பாடு செய்து கொடுத்தார் என்று இச்சாட்சியத்தில் ஒப்புக் கொண்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2010 03:39:00 முற்பகல் 0 Kommentare\nகரடியனாறு வெடி விபத்து; உருக்குலைந்த சடலத்தின் பாகங்களை மரபணு சோதனைக்கு அனுப்ப ஏற்பாடு\nஉருக்குலைந்த சடலமொன்றின் பாகங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை யிலிருந்து மரபணு பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்படவுள்ளன.\nகரடியனாறு பொலிஸ் நிலையத்தின் வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் உருக்குலைந்த சடலங்கள் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட் டன. இவ்விரண்டு உருக்குலைந்த சடலங் களில் ஒரு சடலம் ஞாயிற்றுக்கிழமை யன்று அடையாளம் காணப்பட்டது.\nகரடியனாறு பொலிஸ் நிலையத்தில் கடமைபுரிந்த கண்டி, தெல்தெனிய கொமடதின எனும் பிரதேசத்தைச் சேர்ந்த ஆனந்தலால் என்பவரின் சடலமென அடையாளம் காணப்பட்டது.\nஇதன் மரண விசாரணையை மட்டக் களப்பு நீதிமன்ற பதில் நீதவான் சின்னய்யா மேற்கொண்டார். இதையடுத்து இச்சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட் டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2010 03:34:00 முற்பகல் 0 Kommentare\nதலைமன்னாருக்கான ரயில்பாதை நிர்மாணம் அடுத்தமாதம் ஆரம்பம் இரு வருடங்களில் வேலைகள் பூர்த்தி\nமதவாச்சிக்கும் தலைமன்னாருக்குமிடை யிலான ரயில் பாதையை மீளமைக்கும் பணிகள் அடுத்த மாதம் முதல்வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் கூறியது.\nரயில் பாதை நிர்மாணிப்பதற்குத் தேவையான தண்டவாளங்கள், சிலிப்பர் கட்டைகள் மற்றும் பொருட்கள் அங்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வர்த்தக அத்தியட்சகர் விஜய சமரசிங்க கூறினார்.\nமதவாச்சியில் இருந்து தலைமன்னார் வரையான 106 கிலோ மீற்றர் நீளமான பாதையை மீளமைப்பதற்கான ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் கடந்த ஆகஸ்ட் மாதம் கைச்சாத்திட்டன.\nஇதன்படி முதற்கட்டத்தின் கீழ் மதவாச்சியில் இருந்து மடு வரையான 43 கிலோ மீற்றர் தூர வீதி மீளமைக்கப்படும். இதற்காக 81.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட உள்ளது. இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளுக்கு 149.75 மில்லியன் டொலர் செலவிடப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களம் கூறியது.\nரயில் பாதை நிர்மாணப் பணி களை இந்திய ரயில்வே நிர்மாணக் கம்பனி (இர்கொன்) மேற்கொள்ள உள்ளது.\nஇரு வருடங்களில் பாதை அமைக்கும் பணிகள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக விஜய சமரசிங்க கூறினார்.\nமதவாச்சிக்கும் தலைமன்னாருக்கு மிடையில் 5 பிரதான ரயில் நிலையங் களும் 5 உபரயில் நிலையங்களும் 4 பாலங்களும் நிர்மாணிக்கப்பட உள்ளன.\nமோதல் காரணமாக வடபகுதிக் கான ரயில் சேவைகள் முழுமையாக தடைப்பட்டன.\nமதவாச்சிக்கும் தலைமன்னா ருக்குமிடையிலான ரயில் பாதை புலிகளால் தகர்க்கப்பட்டதையடுத்து தலைமன்னாருக்கான ரயில் சேவை கள் 1990 ஜூன் மாதம் இடைநிறுத் தப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/21/2010 03:32:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nதலைமன்னாருக்கான ரயில்பாதை நிர்மாணம் அடுத்தமாதம் ஆர...\nகரடியனாறு வெடி விபத்து; உருக்குலைந்த சடலத்தின் பாக...\nசட்டவிரோத ஆட்கடத்தல்: குற்றத்தை ஏற்ற இலங்கையருக்கு...\nகோழி பண்ணையாளரிடமிருந்து முட்டை நேரடி கொள்வனவு அம...\nசர்வதேச தலைவர்களின் உச்சிமாநாடு ஐ.நாவில் ஆரம்பம்\nஊடக மற்றும் தகவல் துறை அமை ச்சர் கெஹெலிய ரம்புக்வெ...\nபுத்தாக்க அபிவிருத்தி இலக்குகள் பற்றிய சர்வதேச தலை...\nஜனாதிபதி தலைமையிலான குழு நேற்று நியூயோர்க் சென்றடை...\nமுகாம்களிலுள்ள இளைஞர், யுவதிகள் விவகாரம்; பயங்கரவா...\nபொலிஸ் உத்தியோகத்தர் தன்னை தானே சுட்டுக் கொண்டு கொ...\nசிறுமிகளை திருமணம் செய்த இருவர் உட்பட அறுவர் கைது\nமுன்னாள் புலிப் போராளிகளுக்கு தொழில் உபகரணங்கள் வி...\nவடம��காண சபை தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடு\nகாணாமல்போன உறவுகளை மீட்டுத்தருமாறு முல்லை.மக்கள் ம...\nமன்னாரிலிருந்து கொழும்பு வந்த பஸ் ஆனமடுவவில் விபத்...\nகரடியனாறு சம்பவம் : ரஷ்ய ஜனாதிபதி அனுதாபம்\nசிட்னியில் கூறைமீதேறி அகதிகள் ஆர்ப்பாட்டம்; தற்கொல...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/gautam-gambhir-and-his-fights?qt-home_quick=1", "date_download": "2019-08-22T13:54:39Z", "digest": "sha1:6QCDRBO5A6W634W2PIFNUGSEAYZLD53P", "length": 20587, "nlines": 165, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஆடுகளத்திலும் சண்டை..அரசியல் களத்திலும் சண்டை..சண்டைக்கார கவுதம் கம்பீர்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogஆடுகளத்திலும் சண்டை..அரசியல் களத்திலும் சண்டை..சண்டைக்கார கவுதம் கம்பீர்..\nஆடுகளத்திலும் சண்டை..அரசியல் களத்திலும் சண்டை..சண்டைக்கார கவுதம் கம்பீர்..\nகவுதம் கம்பீருக்கும், காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முக்திக்கும் இடையே டுவிட்டரில் அதிபயங்கர வார்த்தை போர் நடைபெற்ற வருகின்றது. வம்பு சண்டையாக இருந்தாலும் சரி வந்த சண்டையாக இருந்தாலும் சரி விடாமல் வரிந்து கட்டுவது கவுதம் கம்பீருக்கு அரசியலால் வந்த புது பழக்கம் இல்லை, அது கிரிக்கெட் ஆடுகளத்தில் இருந்தே தொடரும் பழக்கம்தான்.\nவாழ்க்கையின் முதலில் இருந்தே சண்டை:\nதனது கிரிக்கெட் வாழ்க்கையின் முதலில் இருந்தே சண்டைக்கு பெயர் போனவர் கவுதம் கம்பீர். 2005ம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற பேட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 169 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் கடும் நெருக்கடியில் இருந்த பந்து வீச்சாளர் நெல், கவுதம் கம்பீரை வம்புக்க இழுத்தார். பொருமை காத்த கம்பீர் தனது ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுக்க தொடங்கினார். அப்போதும் தொடர்ந்து நெல் வாய்ச்சண்டைக்கு இழுத்ததால், கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கம்பீர் வாக்குவாதத்தில் இறங்கினார். வாக்கு வாதம் ஒரு கட்டத்தில உச்சத்தை அடைந்ததை அடுத்து நடுவர்கள் வந்து தடுத்தனர்.\nஉலகளவில் கிரிக்கெட் களத்தை சண்டை களமாக மாற்றுவதில் சிம்மசொப்பனமாக இருந்து வந்த சையத் அஃப்ரிடியிடமும் கம்பீர் கோதவில் குதித்துள்ளார். 2007ம் ஆண்டு நடந்த இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பந்து வீச்சாளரான சையத் அஃப்ரிடி, ரன் ஓட இடையூறாக நின்றதால் அவரை இடித்து தள்ளிவிட்டு ஓடினார். இதனால் கடுப்பான அஃப்ரிடி, கம்பீருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இந்த சண்டையின் வீடியோக்கல் பின் நாட்களில் பெரிதும் வைரலானது.\nகைகலப்பு வரை சென்ற வாட்சன் சண்டை:\nஅதன் பிறகு அரசியல் காரணத்தால் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. இதையடுத்து இந்தியா பாகிஸ்தானுக்கு பிறகு களம் இந்தியா ஆஸ்திரேலியா என மாறியது. 2008ம் ஆண்டு பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ஷேன்வாட்சனுடன் நடந்த வாக்குவாதம் கைகலப்பு வரை சென்றது. அஃப்ரிடி போன்றே தொடக்கம் முதலே கம்பீரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த வாட்சன் ஒருகட்டத்தில் கம்பீரை வீழ்த்த முடியாமல் திணறி நின்றார். அப்போது கம்பீர் ரன் எடுக்க ஓடிக்கொடிண்ருக்கும் போது வாட்சன் குறுக்கே நின்றார். அப்போது கம்பீர் தனது கைளால் வாட்சன் விலாவில் குத்தினார். கிரிக்கெட் தளத்தில் மிக பெரிய சர்ச்சையானது.\nகம்பீரின் முதல் பெரிய சண்டை:\nகம்பீரின் முதல் பெரிய சண்டை என்பது 2010 ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தின் போது நடைபெற்றது. பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல், கவுதம் கம்பீரை தொடர்ந்து வம்புச்சண்டைக்கு இழுத்துவந்தார். அப்போது கவுதம் கம்பீரின் பேட்டில் பந்து படுவதற்கு முன்பே அவுட் என கத்தினார் கம்ரான் அக்மல். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற, கம்பீர் தேனீர் இடைவேளையின் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரது சண்டையும் முற்றியதை அடுத்து, கேப்டன் தோனியும் நடுவர்களும் சமரசத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில், மற்ற நாட்டு வீரர்களுடன் மோதி கொண்டிருந்த கம்பீர் ஐபில் போட்டிகளில் இந்திய வீரர்களிடம் மோத ஆரம்பித்தார். அதுவும் தனது நெருங்கிய நண்பரான விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கம்பீர் விராட் கோலியின் விக்கெட் வீழ்த்தப்பட்டதையடுத்து மகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டிருந்தார். இதை பார்த்து கடுப்பான கோலி, கம்பீரை நோக்கி சண்டையிடும் தொனியில் கத்த இருவருக்கும் கைகலப்பு நடந்துவிடுமோ என இந்திய ரசிகர்கள் அச்சமடைந்தனர். இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்த கம்பீர், எதிரணியில் இருந்தால் சண்டையிடுவோம், ஒரே அணியில் இருந்தால் ஒற்றுமையாக இருப்போம் என தெரிவித்தார்.\nஇப்படி கிரிக்கெட் களத்தில் மாரி மாரி சண்டையிட்டு வந்து கம்பீருக்கு அரசியல் களம் என்பது சற்று புதிதுதான் என்றாலும், இங்கேயும் தனது சண்டையிடும் குணத்தை கம்பீர் மாற்றிக் கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n'காஞ்சனா 3' படத்தின் ஷேக் யோ பாடி பாடல் வெளியீடு..\nவேலூர் மக்களவைத் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு\nவேலூர் மக்களவைத் தேர்தல் : இன்று வாக்கு எண்ணிக்கை...\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்���ில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2012/07/2_27.html", "date_download": "2019-08-22T13:33:46Z", "digest": "sha1:PQSLFWYXDB6LJDFWKX6TD4A33YBBR3BO", "length": 24946, "nlines": 49, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: பள்ளிக்கூட பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் 2 வாரத்தில் தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு.", "raw_content": "\nபள்ளிக்கூட பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் 2 வாரத்தில் தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு.\nசென்னை, தாம்பரத்தை அடுத்த சேலைïர் இந்திரா நகரில் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சுருதி (வயது 6) என்ற மாணவி 2-ம் வகுப்பு படித்து வந்தாள்.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில், தாம்பரம் முடிச்சூர் சாலையில் பஸ்சின் தரைப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாக சுருதி சாலையில் விழுந்தாள்.\nஅப்போது பஸ்சின் பின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சாலையிலேயே சுருதி மரணமடைந்தாள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியையும், அனுதாப அலையையும் ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த சம்பவத்தை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் தன்னிச்சை (சூ-மோட்டோ) வழக்காக எடுத்து விசாரிக்கின்றனர்.\nஇந்த வழக்கு, நேற்று முதல் வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. தமிழக அரசின்அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், வக்கீல்கள் எம்.ராதாகிருஷ்ணன், ஆர்.ஒய்.ஜார்ஜ் வில்லியம்ஸ், பிரகாஷ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.\nசிறுமி மரணம் தொடர்பாக தாம்பரம் வட்டார போக்குவரத்து அதிகாரி (ஆர்.டி.ஓ.) மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோரை சஸ்பெண்டு செய்து எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றிய அறிக்கையை நீதிபதிகளிடம் அட்வகேட் ஜெனரல் தாக்கல் செய்தார்.\nமேலும் ஐகோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்திருந்த உத்தரவின் அடிப்படையில் கோர்ட்டில் ஆஜராகியிருந்த அதிகாரிகளின் பட்டியலும் தாக்கல் செய்யப்பட்டது.\nஅதில், போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர் டி.பிரபாகர் ராவ், இணை கமிஷனர்கள் ராதாகிருஷ்ணன், பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வித் துறை செயலாளர் சபிதா, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் செந்தமிழ்ச்செல்வி, ஆய்வாளர் சுந்தர்ராஜ், முதன்மை கல்வி அதிகாரி பி.குமார், ஆர்.டி.ஓ. பாட்டப்பசாமி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தது.\nஆனால் யாரையும் கோர்ட்டின் முன்பகுதிக்கு வரும்படி நீதிபதிகள் அழைக்கவில்லை.\nபின்னர் நடந்த விவாதம் வருமாறு:-\nஅட்வகேட் ஜெனரல்:- இது ஒரு துரதிருஷ்டவசமான சம்பவம். இந்த நிகழ்வுக்கு வேதனை தெரிவித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த சம்பவத்துக்குக் காரணமான ஒவ்வொருவர் மீதும் நடவடிக்கை எடுப்பதற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தாளாளர் விஜயன், பஸ் உரிமையாளர் யோகேஸ்வரன், டிரைவர் சீமான் மற்றும் கிளீனராக பணியாற்றிய சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசு மிகவும் கடுமையாக நடந்துகொள்கிறது.\nதலைமை நீதிபதி:- கிரிமினல் வழக்குப்பதிவு செய்துள்ளீர்களா\nஅட்வகேட் ஜெனரல்:- இந்திய தண்டனைச் சட்டம் 279, 304(2) மற்றும் மோட்டார் வாகன சட்டப் பிரிவுகள் 182-ஏ, 190 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் சஸ்பெண்டு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ஆர்.டி.ஓ. கே.பாட்டப்பசாமி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.\nதலைமை நீதிபதி:- பள்ளிக் கல்வித்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது\nஅட்வகேட் ஜெனரல்:- இந்த சம்பவத்துக்கு காரணமான அந்த பள்ளிக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளோம். \"ஏன் உங்கள் பள்ளியை மூடக்கூடாது'' என்று கூறியிருக்கிறோம். பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாகவும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nதலைமை நீதிபதி:- அதிகாரிகள் மீதான சஸ்பெண்டு நடவடிக்கைகள் எத்தனை நாள் நீடிக்கும் பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியிடப்படும் வரைதானே பத்திரிகைகளில் இந்த செய்தி வெளியிடப்படும் வரைதானே\nஅட்வகேட் ஜெனரல்:- அரசு இதை எளிதாக எடுத்துக் கொள்ளவில்லை. துறை ரீதியான விசாரணை முடியும் வரை சஸ்பெண்டு நடவடிக்கை நீடி��்கும். மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் கடமை தவறியதால் இந்த சம்பவம் நடந்தது.\nதலைமை நீதிபதி:- இது கொலைக்கு சமமான குற்றம் இல்லையா இதுபோன்ற நடவடிக்கைகள் எல்லாம் வெறும் கண் துடைப்பாக இருந்துவிடக் கூடாது. இது போன்ற மரணங்கள் நிரந்தரமாக தடுக்கப்பட வேண்டும். அதற்கான நிரந்தரத் தீர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்.அதற்கு தமிழக அரசுக்கு மோட்டார் வாகன சட்டத்தின் 62-ம் பிரிவின்படி அதிகாரம் உள்ளது. எனவே இதற்காக தனி விதிகளை அரசு ஏற்படுத்த வேண்டுமென்று உத்தரவிடுகிறோம். அதன்படி பள்ளி பஸ்களை கட்டுப்படுத்தி பராமரிக்க வேண்டும்.அதோடு சிறப்பு பிரிவுகளை ஏற்படுத்தி அந்த பஸ்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அது பள்ளிகளுக்குச் சொந்தமான வாகனங்கள் என்றாலும், ஒப்பந்தம் மூலம் பெறப்பட்டுள்ள வாகனங்கள் என்றாலும், அவை கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட வேண்டும். இந்த வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு விதிகள் தேவை. அந்த விதிமுறைகளை தயாரித்து ஒரு வாரத்துக்குள் கோர்ட்டில் அரசு தாக்கல் செய்ய வேண்டும்.\nஅட்வகேட் ஜெனரல்:- இதற்கு ஒரு வாரம் போதாது. 2 வாரங்கள் கால அவகாசம் தேவை. இந்த ஆண்டில் மட்டும் 142 பஸ்களுக்கு தகுதிச் சான்றிதழை (எப்.சி.) ரத்து செய்வதற்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதலைமை நீதிபதி:- விதிகளை வகுப்பதன் மூலம்தான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும். இல்லாவிட்டால், இந்த துயரம் தொடரும். எனவே அதற்கான வரைவு விதிகளை தாக்கல் செய்யுங்கள்.\nஜார்ஜ் வில்லியம்ஸ்:- அரசு இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் கண்துடைப்புதான். இந்த சம்பவத்தை விசாரணைக்கு ஐகோர்ட்டு எடுத்திருக்காவிட்டால், ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்காது.பழைய பஸ்கள், தகுதியற்ற பஸ்களை கொண்டு வந்து ஓட்டுவதற்கு டிரைவர்களை போக்குவரத்துக் கழகங்கள் நிர்ப்பந்திக்கின்றன. இதில் தவறு வந்தால், டிரைவர்கள் மீது குற்றம் கூறப்படுகிறது. கழிக்கப்பட்ட பஸ்களை ஏலத்தில் எடுத்து ஓட்டுகின்றனர்.\nதலைமை நீதிபதி:- இது பள்ளிக்கூட பஸ்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் வேறு பிரச்சினையை நுழைக்க வேண்டாம். ஐந்து ஆண்டுகள், 10 ஆண்டுகள் பழமையான பஸ்களை எல்லாம் பயன்படுத்தக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். ஆட்டோக்களிலும் அளவுக்கு அதிகமாக பள்ளிக் குழந்தைகள் ஏற்றப்படுகின்றனர்.அந்த பஸ்சில் இருந்த ஓட்டையில் காலை விட்டதால் தடுக்கி விழ நேரிட்டதாக, அந்த குழந்தை 4 நாட்களுக்கு முன்பு பெற்றோரிடம் கூறியிருக்கிறது. அதை ஓட்டுனரிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் பெற்றோர் கூறியிருக்கின்றனர்.ஆனால், அதெல்லாம் பஸ்சின் உரிமையாளர் சம்பந்தப்பட்டது, தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என்று கைவிரித்துவிட்டனர். அப்போதே ஓட்டையை அடைக்க நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்காது என்று பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளன.இதனால் அந்த பள்ளி நிர்வாகி மீது சிவில் மற்றும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் பள்ளியின் பதிலைப் பெற்று கோர்ட்டும் நடவடிக்கை எடுக்கும். இந்த சம்பவத்துக்கு, பள்ளி நிர்வாகமும், மோட்டார் வாகன ஆய்வாளரும் பொறுப்பு. இதுபோன்ற தவறுகளைச் செய்யும் அதிகாரிகளை, உடனடியாக டிஸ்மிஸ் செய்யும் விதிமுறைகளை கொண்டுவர வேண்டும்.\nபிரகாஷ்:- இந்த சம்பவத்தை அடுத்து பள்ளியை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது. ஏனென்றால், அங்கு பிளஸ்-2, 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் அரசுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளியை மூடினால் மாணவர்கள் பாதிப்படைவார்கள்.\nஎம்.ராதாகிருஷ்ணன்:- இதுபோன்ற பிரச்சினைகளுக்காக விதிமுறைகளை ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு 1997-ம் ஆண்டு வகுத்தளித்துள்ளது. பள்ளி பஸ்சின் டிரைவருக்கு குறைந்தபட்ச அனுபவம் 10 ஆண்டுகள் இருக்க வேண்டும்; ஒப்பந்த பஸ் என்றாலும் ``இது பள்ளி வாகனம்'' என்ற அட்டையை அந்த வாகனங்களில் மாட்ட வேண்டும் என்பது போன்ற கட்டுப்பாடுகள் அதில் உள்ளன.\n2007-ம் ஆண்டு அதனடிப்படையில் ஒரு வழக்கில், சென்னை ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்ச் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவுகளை பிறப்பித்தது. பஸ்சின் நிறம், அதன் பராமரிப்பு உட்பட பல விதிமுறைகளை நீதிபதிகள் வகுத்தளித்தனர்.\nஆனால் இவற்றை போக்குவரத்துத் துறை அமல்படுத்தவில்லை. எனவே அது தொடர்ச்சியான கோர்ட்டு அவமதிப்புக் குற்றமாகும். இதனால் போக்குவரத்துத் துறை மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஅதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-\nஇந்த வழக்கு விசாரணைக்காக அதிகாரிகள் உள்ளிட்ட சி���ரை ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தோம். ஆனால் அவர்களின் வருகை பற்றி நாங்கள் கேட்கவில்லை. ஏனென்றால் பஸ் உரிமையாளர், டிரைவர், பள்ளித் தாளாளர், பஸ் கிளீனர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோரை கைது செய்து காவலில் எடுத்திருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆர்.டி.ஓ. மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களை சஸ்பெண்டு செய்தது வெறும் கண் துடைப்பாக இருந்துவிடக் கூடாது. அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சட்டத்தின் அடிப்படையில் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.\nபள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குச் சொந்தமான பஸ்களில் பயணம் செய்யும் குழந்தைகளின் வாழ்க்கை பாதுகாக்கப்படுவதற்காக நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். தமிழக அரசு வகுத்துள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன விதிமுறைகளில், பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகன பராமரிப்பு, தகுதி போன்றவற்றை நிர்ணயிப்பதற்கான பிரிவுகள் இல்லை.\nஎனவே குழந்தைகளை ஏற்றிச் செல்லும் பள்ளி வாகனங்கள் பற்றிய நிரந்தர தீர்வுக்கான கட்டுப்பாடுகளையும் புதிய ஒழுங்கு விதிகளையும் வகுப்பதற்கு இது சரியான தருணமாகும். அந்த விதிகளை உருவாக்கும்போது, பள்ளி பஸ்களை கண்காணிப்பதற்கான சிறப்பு பிரிவுகளை அமைக்கும் அம்சங்களையும் அதில் இணைக்க வேண்டும்.\nவிதிகளை மீறுவோர்களை தண்டிக்கவும், பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும், பள்ளி பஸ்களுக்கு தகுதிச் சான்றிதழ் கொடுப்பதற்கும் புதிய விதிகளில் வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.\nபுதிய விதிகளுக்கான வரைவு விதிகளை கோர்ட்டில் இன்னும் 2 வாரங்களுக்குள் அரசு தாக்கல் செய்ய வேண்டும்.\nஇந்த வழக்கு ஆகஸ்டு 9-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. அந்த பள்ளியை மூடுவது குறித்த நோட்டீசை பள்ளிக் கல்வித்துறை அனுப்பியுள்ளது. தற்போது இந்த வழக்கை கோர்ட்டு எடுத்துக் கொண்டுள்ளதால், பள்ளிகளின் நலனை கருத்தில் கொண்டு, அதை மூடக்கூடாது என்று உத்தரவிடுகிறோம்.\nபள்ளிக்கல்வித் துறை அனுப்பிய நோட்டீசுக்கான பதிலை அடுத்த மாதம் 9-ந் தேதிக்கு முன்பு கோர்ட்டில் பள்ளி நிர்வாகம் சமர்ப்பிக்க வேண்டும்.\nமேலும் இறந்துபோன அந்த சிறுமியின் பெற்றோருக்கு இடைக்கால நிவாரணத் தொகையாக ரூ.50 ஆயிரத்தை பள்ளி நிர்வாகம் ஒரு வாரத்துக்குள் வ���ங்க வேண்டும். கோர்ட்டு அறிவிக்கும் இறுதி இழப்பீடுத் தொகைக்கு இது உட்பட்டது.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/17-04-2017-weather-report-tamilanadu-puducherry-karaikal.html", "date_download": "2019-08-22T14:26:47Z", "digest": "sha1:GEKY4PXEXCZSUFPDU5MIC3ZNRDLMPVUM", "length": 11201, "nlines": 83, "source_domain": "www.karaikalindia.com", "title": "17-04-2017 இன்று காரைக்காலில் 99° நாகப்பட்டினத்தில் 103.5° வெப்பம் பதிவானது ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n17-04-2017 இன்று காரைக்காலில் 99° நாகப்பட்டினத்தில் 103.5° வெப்பம் பதிவானது\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n17-04-2017 இன்று காரைக்காலில் 98.96° ஃபாரன்ஹீட்டும் நாகப்பட்டினத்தில் 103.46° ஃபாரன்ஹீட் அளவும் வெப்பம் பதிவானது.\n17-04-2017 இன்று காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காற்றின்வேகம் அதிகரித்துள்ளது.மியான்மரில் புயல் கரையை கடக்கும் பொழுது தமிழக வட கடலோர மாவட்டங்களில் காற்றில் இருந்த ஈரம் உறிஞ்சப்பட்டதால் தற்பொழுது காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் அனல் காற்று வீசிவருகிறது.இன்று காலை 9:30 மணிக்கு பதிவான அளவின் படி காரைக்காலில் வெப்பக்காற்றின் வேகம் 8 க்நாட்(knot ) என்ற அளவில் இருந்தது நேற்றுடன் ஒப்பிடுகையில் இது சற்று அதிகம் தான்.இதைப்போன்ற மேரேம்களில் பகல் வேளையில் காற்றின் வேகம் அதிகரித்தால் அது அனல் காற்றுக்கு வழிவகுக்கும்.\n1 க்நாட்(knot ) என்பது மணிக்கு 1.852 கி.மீ வேகத்தை குறிக்கிறது அப்படியானால் காரைக்காலில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வெப்பக்காற்று வீசியிருக்கிறது.\n17-04-2017 100° ஃபாரன்ஹீட்டும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகிய தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மாவட்டங்கள்.\nவானிலை குறித்த மேலும் பல தகவல்களுடன் மீண்டும் பதிவிடுகிறேன்.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளா���் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/64149-paranoid-gathbandhan-watchdogs-are-tracking-evms-with-binoculars-walkie-talkies.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-22T13:49:47Z", "digest": "sha1:HNEKKUO2NAJXRXJVY2DYGYQOPAWQ4E3M", "length": 9333, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாக்கு இயந்திரங்களை கண்காணிக்க ‘பைனாகுலர்’ - டெண்ட் அடித்த எதிர்க்கட்சிகள் | Paranoid gathbandhan watchdogs are tracking EVMs with binoculars, walkie-talkies", "raw_content": "\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nவாக்கு இயந்திரங்களை கண்காணிக்க ‘பைனாகுலர்’ - டெண்ட் அடித்த எதிர்க்கட்சிகள்\nஉத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியினர் பைனாகுலர் மூலம் வாக்கு இயந்திரங்களை கண்காணித்து வருகின்றனர்.\nவாக்கு இயந்திரங்களில் முறைகேடு நடத்த ஆளும் பாஜக கட்சியினர் திட்டமிட்டுள்ளதாகவும், அரசு அதிகாரிகள் அதற்கு துணை போவதாகவும் இந்தியா முழுவதும் உள்ள எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். அத்துடன் வாக்கு இயந்திரங்களை உற்று கண்காணிக்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.\nஇந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பர்டாபூர் என்ற பகுதியில் உள்ள வாக்கு இயந்திரங்கள் மையத்திற்கு அருகே அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியினர் டெண்ட் போட்டு தங்கியுள்ளனர். அந்த டெண்ட்டில் படுக்கைகள், ஏர் கூலர்கள், தொலைகாட்சிகள் போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nஅத்துடன் அவர்கள் தொலைநோக்கிகள் (பைனாகுலர்ஸ்) மூலம் வாக்கு இயந்திரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும், வாக்கி டாக்கிகளை வைத்து அவர்கள் தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர். அண்மையில் வாக்கு இயந்திரங்கள் மாற்றப்படுவதாக சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்த, அக்கட்சியினர் இந்தக் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் - தேர்தல் ஆணையம் விளக்கம்\n“எந்த வழக்கிலும் நான் சிறை தண்டனை பெற்றவள் இல்லை” - தமிழிசை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் - ஏறுமுகத்தில் பாஜக\nதினமும் இரண்டு வேளை லட��டு - விவாகரத்து கேட்ட கணவர்\nஅடுத்தவர் மனைவி மீது காதல்... 71 ஆடுகளை நஷ்ட ஈடு கொடுத்த காதலன்...\nதுப்பாக்கியால் சுட்டுக் கொண்டு காவல் ஆணையர் தற்கொலை\nஅதிக உறுப்பினர்கள்.. அமோக வளர்ச்சி.. ஏறுமுகத்தில் மேற்கு வங்க பாஜக\nவேலூர் மக்களவைத் தேர்தல் : அதிமுகவின் ஏ.சி. சண்முகம் முன்னிலை\nவேலூர் மக்களவைத் தேர்தல் : தொடங்கியது வாக்கு எண்ணிக்கை\nஉன்னாவ் விவகாரம்.. பாதிக்கப்பட்ட பெண் டெல்லி எய்ம்ஸ்-க்கு மாற்றம்..\n‘எப்படி பாதுகாப்பு அளிப்பீர்கள்’: உன்னாவ் சம்பவத்தை சுட்டிக்காட்டி போலீசை திணறடித்த மாணவி\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nவேலைக்கு விண்ணப்பித்ததால் நேர்ந்த விபரீதம்: 20 ஆண்டுகளுக்கு பின் கைதான பரிதாபம் \nஅமெரிக்கா செல்லும் முதலமைச்சர்: பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என தகவல்\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுடிவுகளை அறிவிப்பதில் 5 மணி நேரம் தாமதம் - தேர்தல் ஆணையம் விளக்கம்\n“எந்த வழக்கிலும் நான் சிறை தண்டனை பெற்றவள் இல்லை” - தமிழிசை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/medicals/eating_habits/eating_habits_18.html", "date_download": "2019-08-22T13:08:53Z", "digest": "sha1:S6RCI37VOQ76OETA3NLPSOJM2BET5OWM", "length": 16170, "nlines": 198, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சளிக்கு சூப் - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் - தேக்கரண்டி, சாப்பிட்டால், குணமாகும், கொள்ளு, சூப்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், ஆகஸ்டு 22, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம்\nதமிழ் தேடுபொறி| அகரமுதலி| தமிழ்-ஆங்கில அகராதிகள்| கலைச் சொற்கள்| தமிழ் மின்னஞ்சல்| தமிழ் உரையாடல்| தமிழ்க் கட்டுரைகள்\nமுதன்மை பக்கம் » மருத்துவம் » உணவுப் பழக்கம் » சளிக்கு சூப்\nஉணவுப் பழக்கம் - சளிக்கு சூப்\nகரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க, கொள்ளு (காணப்பயறு) சூப் அருமையான மருந்து.\nகொள்ளு சூப் தயாரிக்கும் முறை\nகொள்ளு - 2 தேக்கரண்டி\nமிளகு - அரை தேக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nபெருங்காயம் - அரை தேக்கரண்டி\nபூண்டு - அரை தேக்கரண்டி\nஇவை யாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 4 கப் தண்ணீரில் கரைத்து, 1 தேக்கரண்டி நல்லெண்ணெய், கால் தேக்கரண்டி மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் வைத்து கொதித்தது��் இறக்கி, தேவையான அளவு உப்பு போட்டு குடிக்கவும். சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அருந்தலாம். குளிர் காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.\nகற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.\nதூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும். இதன் தண்டை சாறு எடுத்து ரசம் வைத்துச் சாப்பிட்டால் சளி கரைந்து குணமாகும்.\nமழைக் காலத்திலும், பனிக் காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.\nவெங்காயம் சளியை முறிக்கும். பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.\nசிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் சி இருக்கிறது. வைட்டமின் சி ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.\nதுளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசளிக்கு சூப் - Eating Habits - உணவுப் பழக்கம் - Medicines - மருத்துவம் - தேக்கரண்டி, சாப்பிட்டால், குணமாகும், கொள்ளு, சூப்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசித்த மருத்துவம் இயற்கை மருத்துவம் ஆயுர்வேத மருத்துவம் ஹோமியோபதி\tமருத்துவக் கட்டுரைகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/06/15/29803/", "date_download": "2019-08-22T13:45:08Z", "digest": "sha1:JQWRFJZDWOZEL4CPCH6FSF34KZ5AN776", "length": 15168, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "6,491 காலியிடங்களை நிரப்ப 'குரூப் - 4' தேர்வு அறிவிப்பு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TNPSC 6,491 காலியிடங்களை நிரப்ப ‘குரூப் – 4’ தேர்வு அறிவிப்பு.\n6,491 காலியிடங்களை நிரப்ப ‘குரூப் – 4’ தேர்வு அறிவிப்பு.\nதமிழக அரசு துறைகளில், குரூப் – 4 பதவிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, செப்டம்பர், 1ல் போட்டி தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நேற்று துவங்கியது.எட்டு வகை பதவி’ஜூலை, 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும்; அதே மாதம், 16ம் தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவுறுத்தி உள்ளது.\nஇந்த தேர்வின் வழியாக, எட்டு வகை பதவிகள் நிரப்பப்பட உள்ளன.அதன் விபரம்:வி.ஏ.ஓ., என்ற, கிராம நிர்வாக அதிகாரி, 397; பிணையமற்ற இளநிலை உதவியாளர், 2,688; பிணையம் உள்ள இளநிலை உதவியாளர், 104; வரி வசூலிப்பவர் நிலை – 1, 34 ஆகிய இடங்கள் நிரப்பப்படுகின்றன. நில அளவையாளர், 509; வரைவாளர், 74; தட்டச்சர், 1,901; சுருக்கெழுத்து தட்டச்சர், 784 என, 6,491 காலியிடங்களிலும் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளன\nஇதில் சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, குறைந்த பட்சம், 20 ஆயிரத்து, 600 ரூபாய் முதல், 65 ஆயிரத்து, 500 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். மற்ற பதவிகளுக்கு, குறைந்த பட்சம், 19 ஆயிரத்து, 500 ரூபாய் முதல், 62 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nதேர்வு அறிவிக்கையில், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள எச்சரிக்கை:டி.என்.பி.எஸ்.சி.,யின் நியமனங்கள் அனைத்தும், தேர்வர்களின் தரவரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன. பொய்யான வாக்குறுதிகளை கூறி, குறுக்கு வழியில் வேலை வாங்கி தருவதாக சொல்லும் இடைத் தரகர்களிடம், தேர்வர்கள் கவனமாக இருக்க வேண்டும். தவறான நபர்களால், தேர்வர்களுக்கு ஏற்படும் எந்தவொரு இழப்புக்கும், தேர்வாணையம் பொறுப்பாகாது.\nவிண்ணப்பத்தில் குறிப்பிடப்படும், அனைத்து தகவல்களுக்கும், விண்ணப்பதாரரே பொறுப்பாவார். விண்ணப்பித்த இணையதள சேவை மையங்களையோ, பொது சேவை மையங்களையோ குறை கூறக்கூடாது. விண்ணப்பத்தை சரிபார்த்த பின் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleஆண்டுதோறும் “திருக்குறள் விநாடி-வினா’ நடத்தப்படும்: அமைச்சர் க.பாண்டியராஜன்.\nNext articleநீட்தேர்வில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்க ஜூன் 21 கடைசி நாள்: தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த உத்தரவு.\nகுரூப் 4 தேர்வுக்கு அரசு சார்பில் இன்று பயிற்சி: தமிழகம் முழுவதும் 1,000-க்கும் ���ேற்பட்டோர் முன்பதிவு.\nTNPSC குரூப் – 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது வெளியாகிறது\nTNPSC – குரூப் 4, வி.ஏ.ஓ., தேர்வு வழிகாட்டி புத்தகம் வெளியீடு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n2019- 2020-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு தேதியை அறிவித்தது தேசிய தேர்வு முகாமை.\nFlash News – உபரி பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு மற்றும் இயக்குனர்...\nமாத சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வருமான வரி இனி மாதமாதம் சம்பளத்தில்...\n2019- 2020-ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு தேதியை அறிவித்தது தேசிய தேர்வு முகாமை.\nFlash News – உபரி பட்டதாரி ஆசிரியருக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு மற்றும் இயக்குனர்...\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nEMIS இணையதளத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கால அட்டவணையினை (TIME TABLE) இன்று (19.08.2019)...\nEMIS இணையதளத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கால அட்டவணையினை (TIME TABLE) இன்று (19.08.2019) உள்ளீடு செய்து முடிக்க உத்தரவு - CEO Proceedings\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/07/21/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/?shared=email&msg=fail", "date_download": "2019-08-22T14:30:36Z", "digest": "sha1:2YAWIKTQ33FWBSSHBOGRTZCCSEEF3ZM7", "length": 13512, "nlines": 110, "source_domain": "seithupaarungal.com", "title": "முன்னாள் பிரதமரை மிரட்டினாரா திமுக எம்பி?! நீதிபதி கிளப்பிய புது சர்ச்சை – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்\nமுன்னாள் பிரதமரை மிரட்டினாரா திமுக எம்பி நீதிபதி கிளப்பிய புது சர்ச்சை\nஜூலை 21, 2014 ஜூலை 21, 2014 த டைம்ஸ் தமிழ்\nமத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நீதிபதி ஒருவரை பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக மன்மோகன் சிங்கை தமிழகத்தின் முக்கியக் கட்சி ஒன்று மிரட்டியதாக நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் மார்கண்டேய கட்ஜூ.\nஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான மார்கண்டேய கட்ஜூ, தனது பதவி காலத்தில் பல்வேறு சிறப்பு மிக்க தீர்ப்புக்களை அளித்தவர். சென���னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து பின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அடைந்தவர். தற்போது இந்திய பிரஸ் கவுன்சிலின் தலைவராக இருந்து வருகிறார், 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நான் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த போது கூடுதல் நீதிபதி நியமனத்தில் பல குளறுபடிகள் நடைபெற்றது குறித்து எழுதிய கட்டுரை சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.\nகூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த ஒருவர் மீது பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்தது. இது குறித்து அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஆர்.சி.லஹோதிக்கு கடிதம் ஒன்று எழுதினேன். நான் தெரிவித்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உளவுத்துறைக்கு அவர் உத்தரவிட்டார். உளவுத்துறையின் அறிக்கையின்படி நான் கூறிய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் உண்மை என்பது நிரூபணமானது.\nஅதனால் கூடுதல் நீதிபதியாக இருந்த அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தலைமை நீதிபதி எனக்கு பதில் அனுப்பி இருந்தார். அவரைத் தவிர மற்ற 6 கூடுதல் நீதிபதிகள் அனைவரும் நிரந்தர நீதிபதிகளாக பணியமர்த்தப்பட்டனர். கூடுதல் நீதிபதி குறித்த புலனாய்வு விசாரணை அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு தான் திருப்புமுனை வந்தது. தமிழகத்தில் உள்ள ஒரு மிகப்பெரிய கட்சியின் ஆதரவுடன் ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங், தமிழக கட்சியின் அமைச்சரால் நேரடியாகவே மிரட்டப்பட்டார்.இதையடுத்து, காங்கிரஸ் மத்திய அமைச்சர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் பேச, அந்த கூடுதல் நீதிபதியின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.\nஅடுத்தடுத்து அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதோடு, ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டும், வேறொரு நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதுதான் நமது நாட்டின் தற்போதைய நிலை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ வெளியிட்ட அறிக்கை மாநிலங்களவையில் எதிரொலித்தது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இது குறித்து மதியத்துக்குப் பிறகு விவாதிக்கப்படும் என்று அவைத் தலைவர் ஹமீத் அன்சாரி கூறியதை ஏற்ற���க் கொள்ளாமல் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன் டிடிவி தொலைக்காட்சி நேர்காணலில் ஏன் இதுபற்றி முன்பே தெரிவிக்கவில்லை என்று கேட்டதற்கு, நான் சொன்ன விஷயம் உண்மையா இல்லையா என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று கூறியதாக அந்தத் தொலைக்காட்சியின் இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஊழல் நீதிபதி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, திமுக, நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, மன்மோகன் சிங், ஹமீத் அன்சாரி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postகுற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை – கருணாநிதி அறிக்கை\nNext postதமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/spiritual-news/tamil-festivals/avani-avittam-upakarma-mantras-and-procedure/articleshow/70678501.cms", "date_download": "2019-08-22T13:45:54Z", "digest": "sha1:APSK5RW53SRVGJBCJDIS725DHAPYOGIV", "length": 15910, "nlines": 159, "source_domain": "tamil.samayam.com", "title": "Avani Avittam 2019: Gayatri Mantra: ஆவணி அவிட்டத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரமும் அதன் பலன்களும்... - avani avittam upakarma mantras and procedure | Samayam Tamil", "raw_content": "\nGayatri Mantra: ஆவணி அவிட்டத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரமும் அதன் பலன்களும்...\nஆவணி அவிட்டம் இன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆவணி அவிட்டத்தின் போது சொல்ல்ப்படும் காயத்திரி மந்திரமும் அதன் விளக்கம், பலன்களை இங்கு பார்ப்போம்.\nGayatri Mantra: ஆவணி அவிட்டத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரமும் அதன் பலன்களும்....\nஆவணி அவிட்டம் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பெளர்ணமி அன்று கடைப்பிடிக்கப்படுகின்றது. அந்த வகையில் ஆகஸ்ட் 15ம் தேதியான இன்று (��டி 30) கடைப்பிடிக்கப்படுகின்றது.\nஆவணி அவிட்ட தினத்தில் பூணல் மாற்றும் முக்கிய நிகழ்வு கடைப்பிடிக்கப்படுகின்றது. உபநயனம் செய்துகொண்ட பிராமணர்கள் ஆடி அல்லது ஆவணி அவிட்ட நட்சத்திரத்தினோடு கூடிய பெளர்ணமியில் கடைப்பிடிக்கப்படுகும் வழிபாடாகும். மேலும் ரிக், யசுர்வேதிகள் கொண்டாடும் நாளாகும். விநாயகர் சதூர்த்தி தினத்தில் சாம வேதிகள் கொண்டாடுவார்கள்.\nபொதுவாக பிராமணர்கள் 8 வயதான உடன் பூணல் அணிவது வழக்கம், சிலர் 5 வயதில் கூட அணிவிக்கின்றனர்.\nஇந்த பூணல் மாற்று நிகழ்வின் போது காயத்திரி மந்திரம் கூறுவது வழக்கம். காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும் அதன் பயன்கள் குறித்து பார்போம்.\nஆவணி அவிட்டம் விரதம் கடைப்பிடிக்கும் முறைகள் மற்றும் பலன்கள்...\nதியோ யோ ந: ப்ரசோதயாத்\nபூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று லோகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்தியவரை நாங்கள் தியானிக்கின்றோம்.\nஅந்த பரம்பொருள், நாங்கள் மேலான உண்மையை உணரும் அறிவை ஊக்குவிக்கட்டும்.\nஇந்த மந்திரம், ‘காயத்ரி’ எனும் ஒலியின் அளவைக் கொண்டு உருவானதால் இந்த மந்திரத்திற்கு “காயத்திரி மந்திரம்” என கூறப்படுகிறது.\nஇந்த காயத்திரி மந்திரம் மூல மந்திரமாக பார்க்கப்படுகின்றது. அதே போல் ஒவ்வொரு கடவுளுக்கும், அவரை தியானித்து, வணங்கும் பொருட்டு தனித்தனி காயத்திரி மந்திரங்கள் உள்ளன.\nகாயத்திரி மந்திரத்தின் பொருளை தான் பாரதியார் தனது பாஞ்சாலி சபதம் பாடல் எண் 153ல் பாடியுள்ளார்.\nசெங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம்\nஅவன் எங்களறிவினைத் தூண்டி நடத்துக\nகாயத்ரி மந்திரம் தினமும் உச்சரிப்பதால் உடல் மற்றும் உள்ளம் பலப்படுகின்றது.\nகாயத்திரி என்றால் ஜெபிப்பவனை காப்பாற்றுவது என்று பொருள். அதனால் இதை தினமும் சொல்லி வந்தால் அவர் இறைவனி அருளால் காப்பாற்றப்படுவார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : பண்டிகை\nகிருஷ்ண ஜெயந்தி 2019 பூஜை செய்து கொண்டாட சரியான நாள் மற்றும் நேரம் இதோ\nஉங்கள் வீட்டில் கிருஷ்ண ஜெயந்தி பூஜை இப்படி செய்தால் கோடி புண்ணியம் கிட்டும்...\nகிருஷ்ணனுக்கு உகந்த இந்த மந்திரங்களை சொன்னால் சகலமும் நன்மை தான்\nSankatahara Chaturthi Viratham: சங்கடங்கள் தீர்த்து சகல நலன��களும் தரும் மகா சங்கடகரசதூர்த்தி... இதை எல்லாம் செய்ய மறக்காதீர்கள்\nKrishna Jayanthi Viratham: வளங்களை அருளும் கிருஷ்ண ஜெயந்தி விரத முறைகள்...\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nஅடேய்.. எல்லை மீறி போறீங்கடா..\nசுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் சடலத்தை பாலத்தில் தொங்...\nமத்திய பிரதேச மாநிலத்தில் பசுவை வேட்டியாடிய புலி\n32 Forms Of Vinayagar: எந்த ராசியினர் எந்த கணபதியை வணங்கினால் சிறந்தது தெரியுமா\nசிவனின் மூன்று மகள்கள் பற்றி தெரியுமா\nHappy Krishna Jayanthi: கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்களை பகிர்ந்து வற்றாத வளங்களை ப..\nகிருஷ்ண ஜெயந்தி தினத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய சடங்குகள்\nKrishna Janmashtami 2019: கிருஷ்ணர் ஏன் வசுதேவர்- தேவகிக்கு மகனாக பிறந்தார்\nப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிம..\nசிதம்பரத்திடம் கேட்கப்பட்ட அந்த ரகசிய கேள்விகள் இவைதான்\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nகவினுக்காக சேரப்பாவை தூக்கி எறிந்த லோஸ்லியா- சாடும் நெட்டிசன்கள்\nவிஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய்: பிக் பாஸ் மதுமிதா விளக்கம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nGayatri Mantra: ஆவணி அவிட்டத்தின் போது சொல்ல வேண்டிய மந்திரமும் ...\nRakhi Wishes 2019: ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்கள்... சகோதரன், சகோதர...\nரக்‌ஷா பந்தன் கொண்டாடும் வழிமுறைகளை இங்கே அறிந்து கொள்ளலாம்...\nRaksha Bandhan Story: ரக்‌ஷா பந்தன் எப்படி உருவானது\nடி ராஜேந்திரனை விட அண்ணன் தங்கச்சி பாசத்துல அசத்திய தல அஜித்: ரக...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/kakkum-deivam-yesu-iruka/", "date_download": "2019-08-22T14:05:12Z", "digest": "sha1:H66PCRMKIJXURJ4WW6P3UFJEINPV34GP", "length": 5113, "nlines": 153, "source_domain": "thegodsmusic.com", "title": "Kakkum Deivam Yesu Iruka - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nகாக்கும் தெய்வம் இயேசு இருக்க\nகலக்கம் என் மனமே கண்ணீர் ஏன் மனமே\n1. இதுவரை உன்னை நடத்தின தேவன்\n2. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்\nகூட சென்றிடலாம் பாடி மகிழ்ந்திடலாம்\n3. காண்கின்ற உலகம் நமது இல்லை\n4. சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள்\n5. சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்\n6. மலைகள் விலகும் குன்றுகள் அகலும்\nகாக்கும் தெய்வம் இயேசு இருக்க\nகலக்கம் என் மனமே கண்ணீர் ஏன் மனமே\n1. இதுவரை உன்னை நடத்தின தேவன்\n2. பாடுகள் சகித்தால் பரமனின் வருகையில்\nகூட சென்றிடலாம் பாடி மகிழ்ந்திடலாம்\n3. காண்கின்ற உலகம் நமது இல்லை\n4. சீக்கிரம் நீங்கிடும் உலகப்பாடுகள்\n5. சிலுவை சுமந்தால் சுபாவம் மாறும்\n6. மலைகள் விலகும் குன்றுகள் அகலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/india/03/196238?ref=archive-feed", "date_download": "2019-08-22T14:27:44Z", "digest": "sha1:QIBM5MERI5ADEZEYJ5QEW7MQFZ7IWBJW", "length": 7637, "nlines": 137, "source_domain": "www.lankasrinews.com", "title": "சிதைக்கப்பட்ட ரோஜா: நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம் குறித்து குற்றவாளியின் வாக்குமூலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிதைக்கப்பட்ட ரோஜா: நள்ளிரவில் நடந்த கொடூர சம்பவம் குறித்து குற்றவாளியின் வாக்குமூலம்\nசென்னையில் தனியாக வீட்டில் இருந்த ரோஜா என்ற பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநரிக்குறவர் குடியிருப்பில் அருண்பாண்டியன் என்பவர் தன் மனைவி ரோஜா மற்றும் பெண் குழந்தை சுஜாதாவோடு வசித்து வந்தார். அவர் பாண்டிச்சேரி சென்றுவிட்ட நிலையில், பக்கத்து வீட்டுக்காரனான வீரா, நள்ளிரவில் வீடு புகுந்து ரோஜாவை பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறான்.\nரோஜா எதிர்ப்பு தெரிவித்துப் போராடியதால், தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்திருக்கிறான். பிறகு, தாய் அருகில் படுத்திருந்த குழந்தை சுஜாதாவையும் கொலை செய்துவிட்டு, யாருக்கும் தெரியாமல் தன் வீட்டில் போய் படுத்துக்கொண்டான்.\nபொலிசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தபோது, பக்கத்தில் உள்ள ���ீராவின் வீட்டுக்கு மோப்ப நாய் சென்றுள்ளது.\nவிசாரணையில் வீரா பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், நள்ளிரவு மிதமிஞ்சிய போதையில் இருந்தேன். உணர்ச்சிவசப்பட்டு ரோஜாவை சில்மிஷம் செய்தேன். அவர் மறுத்துவிட்டதால் கொலை செய்தேன் என்று கூறியுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/view/70943-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.400-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-22T14:38:31Z", "digest": "sha1:XOQFQN5SOMECJTU23HR47GF53POCP7YZ", "length": 8560, "nlines": 112, "source_domain": "www.polimernews.com", "title": "மாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல் ​​", "raw_content": "\nமாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல்\nமாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல்\nமாயாவதி சகோதரரின் ரூ.400 கோடி மதிப்புள்ள சொத்து பறிமுதல்\nபகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் சகோதரருக்கு சொந்தமானது என கூறப்படும் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டுமனையை, வருமானவரித்துறை, பறிமுதல் செய்திருக்கிறது.\nபினாமி பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ், பினாமி சொத்துகளை கண்டறிந்து, நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணியை, வருமான வரித்துறையிடம், மத்திய அரசு ஒப்படைத்திருக்கிறது.\nஇந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் சகோதரர் ஆனந்த் குமார்(Anand Kumar) மற்றும் அவரது மனைவி விச்சிடெர் லதா(Vichiter Lata) ஆகியோரிடம், பினாமி பெயரில், நொய்டாவில் வாங்கியதாக கூறப்படும் 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து குறித்து வருமானவரித்துறை விளக்கம் கேட்டது.\nஇதற்கு, மாயாவதி சகோதரரிடமிருந்து உரிய விளக்கம் கிடைக்காத நிலையில், நொய்டாவில் இருந்த, 3 லட்சத்து 4 ஆயிரத்து 920 சதுர அடி அளவுள்ள அதாவது 7 ஏக்கர் பரப்பளவிலான, பிரம்மாண்ட வீட்டு மனையை, வருமானவரித்துறையின், டெல்லி பினாமி தடுப்பு பிரிவினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்.\nஅண்மையில், தனது சகோதரர் ஆனந்த�� குமாரை, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய துணை தலைவராக, மாயாவதி நியமித்திருந்த நிலையில், அவருக்கு சொந்தமானதாக கூறப்படும் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.\nடெல்லிமாயாவதி சகோதரர்சொத்து பறிமுதல் பினாமி வருமானவரித்துறை mayawati Income Taxassets seizedBahujan Samaj Party\nஇன்றே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கர்நாடக சபாநாயகருக்கு அம்மாநில ஆளுநர் அறிவுறுத்தல்\nஇன்றே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கர்நாடக சபாநாயகருக்கு அம்மாநில ஆளுநர் அறிவுறுத்தல்\nகாவலாளி தடுத்ததால் ஆத்திரம் - நள்ளிரவில் துப்பாக்கியால் சுட்ட நபர்\nகாவலாளி தடுத்ததால் ஆத்திரம் - நள்ளிரவில் துப்பாக்கியால் சுட்ட நபர்\nடெல்லியில் 3 பேர் கும்பலால் நபர் ஒருவர் தாக்கப்படும் சிசிடிவி பதிவு\nஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்திடம் தொடர்ந்து விசாரணை\nபாஜகவில் 3 கோடிக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக பதிவு\nசிகரெட், புகையிலைப் பாக்கெட்டுகளில் கூடுதல் எச்சரிக்கை படங்கள் அச்சிட மத்திய அரசு உத்தரவு\nசந்திரயான் 2 எடுத்த நிலவின் புகைப்படத்தை வெளியிட்டது இஸ்ரோ\nப.சிதம்பரத்தை சி.பி.ஐ. காவலில் விசாரிக்க சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி\nஅமெரிக்கா, பிரிட்டனுக்கு முதலமைச்சர் பயணம்..\n2020ம் ஆண்டுக்கான நீட் தேர்வு எப்போது தேசிய தேர்வு முகமை அறிவிப்பு\nபிப். 5, 6, 7 : மாவட்ட ஆட்சியர் – காவல் துறை அதிகாரிகள் மாநாட்டுக்கு வாய்ப்பு\nசென்னையில் 4 வயது பெண் குழந்தை 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து பலி\nகணவரை பயமுறுத்த விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்த விபரீதம்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தைப்பூச விழா கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2019/05/25163037/1036476/Sunil-Arora-meet-President-Ramnath-Kovind.vpf", "date_download": "2019-08-22T13:07:40Z", "digest": "sha1:TANMIS3IWVXHKL4NFERXVOTGVLWYASYP", "length": 10013, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "குடியரசு தலைவருடன் சுனில் அரோரா சந்திப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுடியரசு தலைவருடன் சுனில் அரோரா சந்திப்பு\nமக்களவை தேர்தலில் வெற்றி பெ���்ற புதிய எம்பிக்களின் பட்டியல், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.\nமக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற புதிய எம்பிக்களின் பட்டியல், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, குடியரசு தலைவர் மாளிகையில், மதியம் ராம்நாத் கோவிந்தை சந்தித்தார். அப்போது, நாடு முழுவதும் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 542 புதிய எம்.பிக்களின் பட்டியலை, சுனில் அரோரா, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் ஒப்படைத்தார். இதனிடையே, 16- வது மக்களவையை கலைத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\n\"ஜம்மு, காஷ்மீரின் நிலைக்கு நேரு தான் காரணம்\" - அமித்ஷா\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நம்மிடம் இல்லை என்றும், இதற்கு காரணம் பிரதமர் நேரு தா​ன் என மக்களவையில் விவாதத்துக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nபேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு\nபொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதுணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்க��� படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nகர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி\nகலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...\nஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/indian-rupees-value-12-paisa-stock-market?qt-home_quick=0", "date_download": "2019-08-22T13:50:31Z", "digest": "sha1:2XMGCELTW4MWMFYLT77HUVO4UXBTV3KR", "length": 12960, "nlines": 158, "source_domain": "www.cauverynews.tv", "title": " பங்குசந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரிப்பு..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsThaamarai Kannan's blogபங்குசந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரிப்பு..\nபங்குசந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரிப்பு..\nபங்குசந்தையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் அதிகரித்துள்ளது.\nஅந்நிய செலாவணி சந்தையில் 12 காசுகள் அதிகரித்து ரூ.69.05 ஆக உள்ளது. வியாழக்கிழமை நிலவரப்படி ரூ.76 காசுகள் குறைந்து ரூ.69.17 காசுகளுடன் முடிவடைந்தது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைவாலும் ரூபாய் மதிப்��ு அதிகரித்துள்ளது.\nஅந்நிய முதலீட்டில் ரூ.226.19 கோடியாக உள்ளது. ப்ருணட் ஆயில் 0.26 சதவீதம் குறைந்து 69.22 டாலராக உள்ளது. பிஎஸ்இ சென்செக்ஸ் 195.72 புள்ளிகள் அதிகரித்து 38,880.44 புள்ளிகளில் உள்ளது. தேசிய பங்கு ச ந் தையில் நிப்டி 62.35 புள்ளிகள் உயர்ந்து 11,660.35 ஆக உள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவரும்..ஆனால், வராது..மோடியை கிண்டல் செய்த ஸ்டாலின்..\nபாகிஸ்தான் வான்பகுதியில் இந்திய விமானங்கள் பறக்க தடை\nஒரே வருடத்திற்குள் டெல்லியின் 3 முன்னாள் முதலமைச்சர்கள் மறைவு\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/17504-pakistan-hand-behind-mumbai-attack-says-former-pakistan-nsa-mahmud-ali-durrani.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-22T13:36:09Z", "digest": "sha1:RRP4FUIH3BCMY4ZRDJE73ZTEIHIYANAZ", "length": 9068, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மும்பை தாக்குதல்: பாக். அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம் | Pakistan hand behind Mumbai attack, says former Pakistan NSA Mahmud Ali Durrani", "raw_content": "\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் - மழையால் டாஸ் தாமதம்..\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nமும்பை தாக்குதல்: பாக். அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம்\nமும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கத்தாலேயே நடத்தப்பட்டது என்று அந்நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nடெல்லியில் நடந்துவரும் ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பேசிய பாகிஸ்தானின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அலி துர்ரானி, லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையதுவுக்கு எந்த வசதியையும் செய்து தரக்கூடாது; அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார். மும்பையில் நடத்தப்பட்ட தாக்குதல் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கத்தாலேயே நடத்தப்பட்டது என்றும் அவர் கூறினார். இந்தியாவின் வர்த்தகத் தலைநகராகக் கருதப்படும் மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 166 இந்தியர்களும், வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் மீது இந்தியா தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது. இந்தநிலையில், பாகிஸ்தானின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி வகித்த ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளிப்பதுபோல பேசியிருப்பது இதுவே முதல்முறையாகும்.\nபிரதமராகவே இருந்தாலும் அனுமதி கிடையாது: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு\nபந்து வீச்சில் அஸ்வின் சாதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தானுக்கான பேருந்து சேவை நிறுத்தம் - இந்தியா பதிலடி\nஹஃபீஸ் சையத் மீது பாகிஸ்தான் வழக்குப் பதிவு\n“இந்தியாவை ஆதரிப்போம், இங்கிலாந்தையல்ல” - பாசத்தை கொட்டிய பாக். ரசிகர்கள்\n“பாக். கேப்டன் சர்ஃபராஸ் குழப்பத்தில் இருந்தார்” - சச்சின்\nஇந்தியா - பாகிஸ்தான் போட்டி : சீருடையால் கவனத்தைக் கவர்ந்த தம்பதி\nவெற்றியை உரக்க கத்தி கொண்டாடிய ‘ரிஷப் பண்ட் - தோனி மகள் ஜிவா’\nபாகிஸ்தானை 7வது முறை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nஇந்தியா பாகிஸ்தான் போட்டி மீண்டும் மழையால் பாதிப்பு - வெற்றி வாய்ப்பு யாருக்கு\nபாகிஸ்தான் அடுத்தடுத்து 4 விக்கெட் - குல்தீப், பாண்ட்யா அசத்தல்\nRelated Tags : முகமது அலி துர்ரானி , பாகிஸ்தான் , தேசிய பாதுகாப்பு ஆலோசகர் , மும்பை தாக்குதல் , Mumbai attack , Pakistan NSA , Mahmud Ali Durranimahmud ali durrani , mumbai attack , pakistan nsa , பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் , முகமது அலி துர்ரானி , மும்பை தாக்குதல்\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் - மழையால் டாஸ் தாமதம்..\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nவேலைக்கு விண்ணப்பித்ததால் நேர்ந்த விபரீதம்: 20 ஆண்டுகளுக்கு பின் கைதான பரிதாபம் \nஅமெரிக்கா செல்லும் முதலமைச்சர்: பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என தகவல்\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரதமராகவே இருந்தாலும் அனுமதி கிடையாது: பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு\nபந்து வீச்சில் அஸ்வின் சாதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/125", "date_download": "2019-08-22T13:44:28Z", "digest": "sha1:UMPNLO4ATJNEHDO6HAHUASRDKJYFYOPA", "length": 7195, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சுட்டுக் கொலை", "raw_content": "\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nபேஸ்புக் அப்டேட்: தற்கொலையை தடுக்க செயற்கை நுண்ணறிவு\nஇழப்பீடு தீர்வல்ல, விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nநெல்லை கொலை: சிசிடிவியில் பதிவான அதிர்ச்சிக் காட்சிகள்\nசெல்போன் கோபுரத்தில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல்\nநெல்லை விசாரணை கைதி கொலை வழக்கி��் ஒருவர் கைது\nமு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: டிடிவி தினகரன்\nகாவல்துறை வாகனத்தில் கைதி வெட்டிக் கொலை...\nஅமெரிக்காவில் இந்திய பொறியாளர் சுட்டுக்கொலை\nசசிகலா பக்கத்து அறையில் இருந்த சயனைடு மல்லிகா வேறு சிறைக்கு மாற்றம்\nரித்திகா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சிறையிலடைப்பு\nஇளவரசன் மரணம் தற்கொலைதான்... வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்\nகுழந்தை கொலை: எதிர்வீட்டுப் பெண் கைது\nஎண்ணூர் அருகே 3 வயது பெண் கு‌ழந்தை படுகொலை\nபாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் உயிரிழப்பு\nபேஸ்புக் அப்டேட்: தற்கொலையை தடுக்க செயற்கை நுண்ணறிவு\nஇழப்பீடு தீர்வல்ல, விவசாயிகள் தற்கொலையை தடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்\nநெல்லை கொலை: சிசிடிவியில் பதிவான அதிர்ச்சிக் காட்சிகள்\nசெல்போன் கோபுரத்தில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல்\nநெல்லை விசாரணை கைதி கொலை வழக்கில் ஒருவர் கைது\nமு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: டிடிவி தினகரன்\nகாவல்துறை வாகனத்தில் கைதி வெட்டிக் கொலை...\nஅமெரிக்காவில் இந்திய பொறியாளர் சுட்டுக்கொலை\nசசிகலா பக்கத்து அறையில் இருந்த சயனைடு மல்லிகா வேறு சிறைக்கு மாற்றம்\nரித்திகா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் சிறையிலடைப்பு\nஇளவரசன் மரணம் தற்கொலைதான்... வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்றம்\nகுழந்தை கொலை: எதிர்வீட்டுப் பெண் கைது\nஎண்ணூர் அருகே 3 வயது பெண் கு‌ழந்தை படுகொலை\nபாகிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 100 பேர் உயிரிழப்பு\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE", "date_download": "2019-08-22T14:27:50Z", "digest": "sha1:QHHJHY7Z2RETRTQJJY3R4BP4P3QZQ4QY", "length": 8391, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "அமெரிக்காவிற்கு பறக்கும் பெரியகுளம் முருங்கை விதை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்ற��� சூழல் தகவல்கள்\nஅமெரிக்காவிற்கு பறக்கும் பெரியகுளம் முருங்கை விதை\nபெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி முருங்கை விதையை, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அதிகளவில் வாங்கிச்செல்கின்றனர்.\nபெரியகுளம் தோட்டக்கலைக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், குறுகிய காலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய வகையில் ஓராண்டு பயிராக செடிமுருங்கை ரகங்களை உருவாக்கி, 5 ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ளது.\nஇந்த செடிமுருங்கையின் இலைகள், பூக்கள் மற்றும் காய்களில் புரதம், இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ போன்றவை அடங்கியுள்ளன. இதனால் செடி முருங்கைக்கு நல்ல வரவேற்பு உள்ளது.\nபெரியகுளம் தோட்டக்கலை கல்லுாரியில் பி.கே.எம் 1 என்ற ரகத்தை சேர்ந்த செடி முருங்கையின் விதைகள் விற்பனைக்கு உள்ளன. 100 கிராம் ரூ.300 க்கு விற்கப்படும் இந்த விதைகள் அனைத்து வகையான மண்ணிற்கும் ஏற்றதாக உள்ளன. இந்த ரக முருங்கை செடிகளில் இருந்து160 முதல் 170 நாட்களில் காய்களை அறுவடை செய்யலாம். ஒரு செடியிலிருந்து ஆண்டுக்கு சுமார் 275 காய்கள் கிடைக்கும். இவற்றின் எடை 33 முதல் 35 கிலோ வரை இருக்கும்.\nஇச்செடி முருங்கையை மறுதாம்பு பயிராக 3 ஆண்டுகள் வரைப் பராமரிக்கலாம்.முருங்கை விதைகளில் இருந்து எடுக்கப்படும் ‘பெண் ஆயில்’ என்ற எண்ணெய், முருங்கை இலைப்பொடி உள்ளிட்டவைகள் விற்பனை செய்யப்படுகிறது.\nஇதனால் செடி முருங்கை விதைகளை ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும், அமெரிக்கா, அரபு நாடுகளிலும் பயிரிட அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.இத்தகவலை கல்லுாரி முதல்வர் பாலமோகன், பேராசிரியை கீதா தெரிவித்துள்ளனர். முருங்கை விதை தேவைக்கு 04546231726 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபுவி இணையத்தளம் மற்றும் மொபைல் அப் →\n← எள் அறுவடை நேர்த்தி முறைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/patchaiyaana-oliva/", "date_download": "2019-08-22T13:26:26Z", "digest": "sha1:6SH3VOLFSJPL2DRZ3SGKC2STMPCTINN6", "length": 5960, "nlines": 158, "source_domain": "thegodsmusic.com", "title": "Pachchayaana Oliva Marakkantu Naan - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nபச்சையான ஒலிவ மரக்கன்று நான்\nபாடி பாடிக் கொண்டாடுவேன் நான் -2\nஎன் நேசர் அன்பில் என்றென்றைக்கும்\nநான் நம்பிக்கை வைத்துள்ளேன் -2\nபச்சையான ஒலிவ மரக்கன்று நான்\nநீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது\nஎன்று நான் நன்றி சொல்வேன் -2\nதேவாலயத்தில் வளர்கின்றவன் – என் நேசர் அன்பில்…\nஇலையுதிரா மரம் நான் -2\nசெய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் -அபிஷேக ஒலிவமரம்…\nநீரோடை அருகே வளர்கின்ற மரம் நான்\nபயமில்லை வெயில் காலத்தில் -2\nபஞ்சத்திலே கவலையில்ல -அபிஷேக ஒலிவமரம்…\nபச்சையான ஒலிவ மரக்கன்று நான்\nபாடி பாடிக் கொண்டாடுவேன் நான் -2\nஎன் நேசர் அன்பில் என்றென்றைக்கும்\nநான் நம்பிக்கை வைத்துள்ளேன் -2\nபச்சையான ஒலிவ மரக்கன்று நான்\nநீரே இதைச் செய்தீர் உம்மால்தான் வந்தது\nஎன்று நான் நன்றி சொல்வேன் -2\nதேவாலயத்தில் வளர்கின்றவன் – என் நேசர் அன்பில்…\nஇலையுதிரா மரம் நான் -2\nசெய்வதெல்லாம் நிச்சயம் வாய்க்கும் -அபிஷேக ஒலிவமரம்…\nநீரோடை அருகே வளர்கின்ற மரம் நான்\nபயமில்லை வெயில் காலத்தில் -2\nபஞ்சத்திலே கவலையில்ல -அபிஷேக ஒலிவமரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/06/27233030/1248501/Government-bus-collision-on-motorcycle-women-death.vpf", "date_download": "2019-08-22T14:29:13Z", "digest": "sha1:24XEHURS7Q5U4O7TBS5N2MN352YOXUM3", "length": 6970, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Government bus collision on motorcycle women death", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல் - பெண் சிகிச்சை பலனின்றி பலி\nமுசிறி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் பலியானார்.\nமுசிறி அருகே உள்ள குணசீலம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத் (வயது 19). இவர் திருச்சி திருவானைக்காவலில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் பிரேம்நாத் தனது தாய் பிரேமாவை (40), மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு குளித்தலை மலையப்பநகரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார்.\nகுளித்தலை அருகே உள்ள மருதூர் பிரிவு சாலையில் திரும்பும்போது, அதே சாலையில் கோவையில் இருந்து திருச்சி நோக்கி வந்த அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பிரேம்நாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ��ேலும் படுகாயம் அடைந்த பிரேமா திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை பிரேமா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசெந்துறை அருகே நல்லப்பா கோவில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை\nதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி - ஸ்டாலின்\nகளக்காடு அருகே விவசாயி தற்கொலை- போலீசார் விசாரணை\nநாகூர் தர்காவில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்\nகாரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பலி\nமேலூரில் ஆம்னி பஸ் மோதியதில் லாரி கவிழ்ந்தது- 15 பேர் காயம்\nகிணற்றில் லோடு ஆட்டோ கவிழ்ந்து 8 பேர் பலி\nமோட்டார் சைக்கிள்கள் மோதல் - வாலிபர் பலி\nசீனாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 12 பேர் பலி\nபாரிசில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 109 பேர் பலியான நாள்: 25-7-2000\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/vaajapaaya-kanavaai-nairaaivaeraraiyataaka-maotai-kaurauvataai-eraraukakaolala-mautaiyaatau", "date_download": "2019-08-22T14:46:18Z", "digest": "sha1:WHJKSNC3JGJYBRIQOMQE26NFXXCJVNU7", "length": 13667, "nlines": 55, "source_domain": "sankathi24.com", "title": "வாஜ்பாய் கனவை நிறைவேற்றியதாக மோடி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது! | Sankathi24", "raw_content": "\nவாஜ்பாய் கனவை நிறைவேற்றியதாக மோடி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது\nஞாயிறு ஓகஸ்ட் 11, 2019\nகாஷ்மீர் விவகாரத்தில் வாஜ்பாய் கனவை நிறைவேற்றியதாக பிரதமர் மோடி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வைகோ கூறினார்.\nசென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில் நேற்று காலை அந்தக் கட்சியின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கட்சியின் அவைத்தலைவர் சு.துரைசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள், தலைமை கழக செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ முன்னிலை வகித்தார். துணை பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, ஏ.கே.மணி, துரை பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்கள் ஜீவன், கழக குமார், சுப்பிரமணியன், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மகே���்திரன், பார்த்திபன், வளையாபதி, எஸ்.வெற்றிவேல் உள்பட மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில், காஷ்மீர் பிரச்சினையில் பா.ஜனதா அரசுக்கு கண்டனம்,. அண்ணாவின் 111-வது பிறந்தநாள் விழாவை செப்டம்பர் 15-ந் திகதி சென்னையில் முழுநாள் மாநாடாக நடத்துவது, கட்சியின் அமைப்பு தேர்தல்களை 2020-ம் ஆண்டில் நடத்தி முடிப்பது. தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் 3 ஆயிரத்து 676 கோடி ரூபாயை திரும்ப ஒப்படைத்ததற்கு கண்டனம். கோவை, நீலகிரி மாவட்டங்களில் பருவ மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், மீட்பு பணிகளையும் தீவிரப்படுத்த வேண்டும். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தல் உள்பட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டம் முடிந்து வைகோ பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nம.தி.மு.க. சார்பில், அண்ணா பிறந்தநாள் விழா மாநாடு செப்டம்பர் 15-ந் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது. மாநாட்டின் காலை நிகழ்வுகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா, மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வர் பி.ராமசாமி, முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மாநாட்டில் பங்கு கொள்கின்றனர்.\nகாஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜனநாயக படுகொலையை நடத்தி இருக்கிறது மத்திய பா.ஜனதா ஆட்சி. இது குதிரையை கீழே தள்ளி குழிபறித்த கதையாக இருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது. தற்போது காஷ்மீரில் புயலுக்கு முன் நிலவும் அமைதி தான் நிலவுகிறது. அது எரிமலையாக வெடிக்கும்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் கனவை நிறைவேற்றி இருப்பதாக பிரதமர் மோடி கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 1999-ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தபோது, மேற்கொள்ளப்பட்ட குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கையில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு, 35-ஏ பிரிவுகளை நீக்குவதாகவோ, பொதுசிவில் சட்டம் கொண்டு வருவோம் என்றோ எதுவும் கிடையாது.\nவாஜ்பாய் ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்து வந்தாலும், இந்தியாவின் தட்பவெப்ப நிலையை உணர்ந்து நாட்டின் பன்முகத் தன்மையை பாதுகாத்தால்தான் ஜனநாயகம் இருக்கும். மதச்சார்பின்மையை பாதுகாத்தால்தான் மக்களாட்சி தத்துவம் நிலைக்கும் என்பதை உணர்ந்த தலைவராக இருந்தார்.\nகாங்கிரஸ் தலைவர்கள் என்னை பற்றி விமர்சிப்பதற்கு ஏற்கனவே நான் பதில் அளித்துவிட்டேன். மீண்டும் அவர்களுக்கு பதில் அளிக்க நான் விரும்பவில்லை. என்னை யார் வசைபாடினாலும் அதற்கு கவலைப்படுபவன் நான் அல்ல. நான் கொள்கைகளுக்காக வாழ்பவன். யாருக்கும் நம்பிக்கை துரோகம் செய்தவன் அல்ல. காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 12 பேர் மக்களவையிலும், 5 பேர் மாநிலங்களவையிலும் ஓட்டுப்போடாமல் ஓடிப்போனார்களே அவர்கள் என்ன பேரம் பேசி ஓடிப்போனார்கள் என்பதற்கு முதலில் பதில் சொல்லட்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஅதைத் தொடர்ந்து நிருபர் ஒருவர் “நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து நீங்கள் பேசும்போது பா.ஜனதாவைவிட, காங்கிரஸ் கட்சியை தான் அதிகம் விமர்சித்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டு உள்ளாரே” என்று கேள்வி கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தால் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு வைகோ அரங்கைவிட்டு வெளியேறினார்.\nதமிழகத்திற்கு தலைகுனிவை ப. சிதம்பரம் ஏற்படுத்தி உள்ளார்- அமைச்சர் சி.வி.சண்முகம்\nவியாழன் ஓகஸ்ட் 22, 2019\nசட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்துள்ளார்.\nபுதன் ஓகஸ்ட் 21, 2019\nஇந்திய நாடாளுமன்ற உறுப்பினர் வைகோ தெரிவித்துள்ளார்.\nபோர்க் குற்றவாளி தலைமை தளபதியா\nபுதன் ஓகஸ்ட் 21, 2019\nதமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ நெடுமாறன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\n“நீலகிரி மாவட்டம் மிகப்பெரும் சூழலியல் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது\nசெவ்வாய் ஓகஸ்ட் 20, 2019\nகூடலூர் சென்று வந்த தமிழ்த்தேசியப் பேரியக்கக்குழு ஆய்வறிக்கை\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் ப���ுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2013/08/blog-post_26.html", "date_download": "2019-08-22T14:12:20Z", "digest": "sha1:NXTXNIVMILA2VE3VR4NDN6K3ZL56Z7LC", "length": 25691, "nlines": 290, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: சாகச பயணம் - சொகுசு கப்பல் \"ஸ்டார் க்ரூஸ்\"", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசாகச பயணம் - சொகுசு கப்பல் \"ஸ்டார் க்ரூஸ்\"\nசென்ற முறை சொகுசு பஸ் பற்றி எழுதியதற்கு நிறைய பேர் கமெண்ட் செய்து இருந்தனர், இந்த முறை சொகுசு கப்பலை பார்க்கலாம் வாங்க நிறைய முறை கப்பலில் சென்று இருக்கிறேன், ஆனால் சொகுசு கப்பல் என்பது எல்லாம் அமெரிக்காவில் மட்டுமே இருக்கிறது என்று நினைத்திருந்தபோது சிங்கப்பூரில் இப்படி ஒரு கப்பல் இருக்கிறது என்பது தெரிந்தது. சிறிய படகுகளில் சென்று இருந்தாலும் ஒரு கப்பலுக்குள் உலகம் இருப்பது போன்ற தோற்றத்தை இந்த சொகுசு கப்பல்கள் தருகின்றன. இதில் நான்கு நாட்கள் பயணம் செய்ய முடிவெடுத்து ரிசர்வ் செய்துவிட்டு ஆவலுடன்\nகாத்திருந்தேன், அந்த காத்திருப்பு வீண் போகவில்லை என்றே சொல்ல வேண்டும் \nஇந்த பயணத்தில் எனக்கு மிகவும் பிடித்தது என்பது நான் பர்ஸ் மற்றும் இதர பொருட்கள் எதையும் கப்பலுக்குள் நுழைந்ததற்கு பிறகு கொண்டு செல்ல வேண்டாம் என்பது. எப்போதும், எந்த பயணத்திலும் பர்ஸ், கிரெடிட் கார்டு, பணம் என்று என்னிடம் இருக்கும், ஆனால் இங்கு உள்ளே நுழையும்போது ஒரு கார்டு கொடுக்கின்றனர், அதை அந்த கப்பலுக்குள் இருக்கும் எந்த கடையிலும், உணவகத்திலும் பயன்படுத்தலாம், நாம் இறங்கும் முன் செட்டில் செய்தால் போதும், இதனால் எந்த பயமும் இல்லாமல் சுற்றலாம் முதலில் உள்ளே நுழைந்தவுடன் உங்களை பிரமிக்க வைப்பது எட்டு மாடி சென்று வரும் லிப்ட் மற்றும் உள் அலங்காரங்கள் முதலில் உள்ளே நுழைந்தவுடன் உங்களை பிரமிக்க வைப்பது எட்டு மாடி சென்று வரும் லிப்ட் மற்றும் உள் அலங்காரங்கள் நாம் கப்பலுக்குள் இருக்கிறோமா இல்லை ��தாவது ஹோட்டெலா என்று நிச்சயம் வியப்பு வரும் \nஉள்ளே தியேட்டர், நீச்சல் குளம், ஜிம், சிறிய கோல்ப் மைதானம், பல்வேறு உணவகங்கள், பெரிய அரங்கம், மசாஜ், காற்று வாங்க இடம் என்று பலவும் உண்டு. பொழுதுபோக்க உணவு தயார் செய்யும் பயிற்சி, இசை கச்சேரி, இரவானால் பெரிய ஷோ, குழந்தைகளை மகிழ்விக்க பொம்மை மனிதர்கள், டிஸ்கோ டான்ஸ் இடம், நூலகங்கள், கம்ப்யூட்டர் கேம்ஸ், கேசினோ என்று நிறைய உண்டு. நாங்கள் உள்ளே நுழைந்ததில் இருந்து சிறிது நேரம் கூட அட இந்த கப்பலில் எப்படி நான்கு நாட்களை கடத்த போகிறோம் என்று கவலை பட விடவில்லை. ஒவ்வொரு நாளும் புதிதாக ஏதாவது இருந்தது \nதங்கும் அறைகள் கொடுக்கும் காசுக்கு ஏற்ப பெரிதாக இருக்கின்றன. கடலை பார்த்த ரூம் என்பது கொஞ்சம் காஸ்ட்லி தங்குவது, சாப்பிடுவது மற்றும் எல்லா பொழுதுபோக்கும் இலவசம் என்பதுதான் நீங்கள் கொடுக்கும் காசுக்கு ஆறுதல். இந்த நான்கு நாட்கள் பயணத்தில் மலேசியாவும், தாய்லாந்து ஆகிய இரண்டு இடங்களில் காலையில் இருந்து மாலை வரை இந்த கப்பல் நிற்கும், அப்போது நீங்கள் இறங்கி சுற்றி பார்த்துவிட்டு வரலாம், மாலைக்குள் நீங்கள் திரும்ப வில்லை என்றால் அப்புறம் என்ன..... பொடி நடைதான் \nஎனக்கு இந்த பயணத்தில் மிகவும் பிடித்தது என்பது போன் மற்றும் எந்த தொந்தரவும் இல்லாமல் இருந்த சுதந்திரமும்தான். எப்போதும் பேஸ்புக், மெயில், ஆபீஸ், அழைப்புகள் என்று இருந்த என்னை நான் எனது குடும்பம் மட்டும் என்றும், சிறு குழந்தைபோல ஓடி விளையாடி மகிழவும் வைத்தது இந்த பயணம். காலையில் எழுந்து மேல் தளத்திற்கு சென்று அதிகாலை காற்றை அனுபவித்துக்கொண்டே காபி குடிக்கும் சுகம் இருக்கிறதே.... சொர்க்கம்தான் போங்கள் சில நேரங்களில் துணையுடன் கடலில் தோன்றுவதும், மறைவதுமான சூரிய காட்சிகள் உங்களை நிச்சயம் மெய் மறக்க செய்யும் என்பது நிச்சயம்.\nபொதுவாக பயணம் என்பதில் நாம் எல்லோரும் அந்த ஊரில் இருக்கும் புகழ் பெற்ற இடங்களுக்கு சென்று படம் எடுத்து கொள்வது, அந்த ஊரில் இருக்கும் நல்ல ஹோட்டல் சென்று சாபிடுவது என்று இருக்கும். ஆனால் இந்த பயணத்தில் நீங்கள் அந்த கப்பலை விட்டு எங்கும் செல்ல முடியாது (சில நேரங்கள் தவிர...), ஆகையால் நீங்களும், உங்கள் குடும்பத்தினரும், இயற்கையும் என்று இருக்கும் அந்த பொழுதுகள் உண்ம��யாகவே அருமையானவை. நான் சென்றிருந்தபோது \"கேலக்சி ஆப் தி ஸ்டார்ஸ்\" என்னும் ஒரு பகுதியில் இரவினை அனுபவிக்கும் விதமாக மிதமான ஒலியுடனும், ஒளியுடனும் இருந்த ஒரு உணவகம் அருமையிலும் அருமை. ஏதோ சந்திரனில் சென்று நீங்கள் இந்த அண்டத்தை பார்த்து உணவருந்தும் உணர்வு தரும். அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு இரவும் ஒரு பெரிய அரங்கத்தில் மனதை மயக்கும் சாகச ஷோ நடைபெறும். நான் சென்று இருந்த நேரம் சீன அக்ரோபடிக் ஷோ மிகவும் நன்றாக இருந்தது \nஒரு பயணம் அதுவும் உங்களது மனதை தொட வேண்டும் என்றால் அது இந்த சொகுசு கப்பல் பயணம்தான் என்பேன். நான்கு நாட்கள் சென்று வர எனக்கு சுமார் 75000 ரூபாய் ஆனது. பணம் அதிகம்தான், ஆனால் அனுபவம் அதை விட பெரிதாக இருந்தது, மகிழ்ச்சியோ மிக மிக அதிகம். உங்களை நீங்கள் சார்ஜ் செய்து கொள்ள வாழ்வில் ஒரு முறை கண்டிப்பாக செல்ல வேண்டிய பயணம் இது \nசொர்க்கம் என்பதற்கு அர்த்தம் இந்தக் கப்பலாகக்\nகூடக் கொள்ளலாம் போல உள்ளது\nசெலவு விவரம் சொன்னது நல்லதாய் போயிற்று\nவீணான கற்பனையை வளர்த்துக் கொள்ளாமல் இருக்க\nஇது உதவும். பதிவர்கள் சந்திப்புக்கு வருகிறீர்கள்தானே \n உங்களை முதன் முதலில் பதிவர் சந்திப்பில் சந்திக்க போகிறேன் என்ற நினைப்பே சந்தோசமாக உள்ளது. காத்திருக்கிறேன்.... தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி \nதமிழ் மனதில் நீங்கள் அளித்த ஓட்டிற்கு நன்றி \nநியு இயர் க்ரூசில் ஒருமுறை போயிருக்கிறேன்.. அருமையான அனுபவத்தை சுவைபட எழுதியிருக்கீங்க.\nநீங்க சுத்தாத இடமா......சரி, உடம்பு இப்போ எப்படி இருக்கிறது, தேறி வருகிறீர்களா பதிவர் சந்திப்பில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் \n எதிர்கால பதிவர் சந்திப்பை ஒரு முறையாவது இங்கே நடத்தனும் :-)\n பதிவர் சந்திப்பில் உங்களை சந்திக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன் \nஇனி இந்த பக்கம் வர மாட்டேன். இதையெல்லாம் பார்த்து படிச்சு வயிறு பொசுங்கி வயத்துல அல்சர் வந்ததுதான் மிச்சம் :-(\nஅட ஏங்க...... நீங்கள் எழுதும் பதிவுக்கு நான் அடிமை தெரியுமா உங்களது பதிவுகள் எனக்கு அல்சர் வரவைக்குது..... பதிவர் சந்திப்பில் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன் \nஇந்தியாவில் இது மாதிரி கப்பல் இருக்கிறதா\nஇருந்தது சார், ஆனா யாருமே போகலை, அதனால மூடிட்டாங்க.....அது சரி, உங்க படத்துல ஒரு பாடல் காட்சியை இங்கே வச்சு எடுங்களேன் \nஉலகம் சுற்றும் வாலிபரே வருக ..\nஅண்ணே .. துப்பாக்கியோட அந்த போஸ் செம டேரர் ..\nஉங்கள் கண்களால் நாங்கள் பார்த்த காட்சிகள் அனைத்தும் அருமை\nதம்பி.....என்னை வாலிபர் என்று சொல்லி உனது குறும்பை காண்பித்து இருக்கிறாய் \nநன்றி ராஜா.....ஒரு முறை சென்று வரலாம் வாருங்கள் \nஅஜீமும்அற்புதவிளக்கும் August 27, 2013 at 7:08 PM\nசொகுசு கப்பல் பயணக்கட்டுரை அருமை நீங்கள்தான் எங்கள் பதிவுலக 'உலகம் சுற்றும் வாலிபன்\" .\n இதை விட வேறு என்ன பெருமை எனக்கு வேண்டும் ஆனாலும்..... கற்றது கைமண் அளவுதான் நண்பரே \nவாழ்க்கைல ஒரு நாலாவது இந்த மாதிரி சொகுசு கப்பல் ல போகணும் நு எனக்கிருந்த வெறிய நீங்க போஸ்ட் போட்டு அதிகமாக்கிடிங்க ஹீ ஹீ.\nஅண்ணே அந்த தூப்பாக்கி போஸ் போட்டோ சூப்பர்\n தாய்லாந்தில் சிறிய சொகுசு படகு வாடகைக்கு கிடைக்கும், அதில் சென்றால் இன்னும் நன்றாக இருக்கும்..... ஒரு ட்ரிப் போடுவோமா \nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவாளை தூக்கிகிட்டு ஓ...\nசாகச பயணம் - பாம்புகளுடன் ஒரு நாள் \nடெக்னாலஜி - எக்சோ ஸ்கெலடன்\nஅறுசுவை - பெங்களுரு \"ச��்னி சாங்\"\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 3)\nசாகச பயணம் - சொகுசு கப்பல் \"ஸ்டார் க்ரூஸ்\"\nமறக்க முடியா பயணம் - யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி -...\nத்ரில் ரைட் - ரிவர்ஸ் பங்கி\nஅறுசுவை - பெங்களுரு பாபி'ஸ் தாபா\nஊர்ல சொந்தமா ஒரு வீடு....\nசாகச பயணம் - கோல்ப் கார்ட் ரைட்\nடெக்னாலஜி - மைக்ரோசாப்ட் கேமிங்\nசாகச பயணம் - சிங்கப்பூர் நைட் சபாரி (Night Safari)...\nஊர் ஸ்பெஷல் - சிவகாசி வெடி (பகுதி - 2)\nஅறுசுவை - திணற திணற தின்போம் \nமறக்க முடியா பயணம் - சொகுசோ சொகுசு பஸ்\nநான் ரசித்த குறும்படம் - பேய் செத்து போச்சு \nடெக்னாலஜி - கையளவு மின்சாரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/blog-post_27.html", "date_download": "2019-08-22T14:03:33Z", "digest": "sha1:T75EYDRPMBGZITP7H4W5C3E2TYFYEFGB", "length": 4070, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடஒதுக்கீடு வழங்காத பள்ளிகள் மீது புகார் செய்ய ஏற்பாடு மாணவர் சேர்க்கை விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவு", "raw_content": "\nஇலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடஒதுக்கீடு வழங்காத பள்ளிகள் மீது புகார் செய்ய ஏற்பாடு மாணவர் சேர்க்கை விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவு\nஇலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி இடஒதுக்கீடு வழங்காத பள்ளிகள் மீது புகார் செய்ய ஏற்பாடு மாணவர் சேர்க்கை விவரங்களை இணையதளத்தில் வெளியிட உத்தரவு | இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, 25 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத் தாத தனியார் சுயநிதி பள்ளிகள் மீது புகார் செய்ய ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. மேலும், இடஒதுக் கீடு சேர்க்கை விவரங்களை அனைவரும் தெரிந்துகொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிடவும் தனியார் பள்ளி களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் சுயநிதி பள்ளிகளில் (சிறு பான்மையினர் பள்ளிகள் நீங்க லாக) சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப் பட்ட பள்ளிகளுக்கு அரசு வழங்கி விடும். அவகாசம் முடிந்தது இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டு இடங்களில் சேர ஆன்லைன் விண்ணப்ப முறை அறிமுகப்படுத���தப்பட்டது. | DOWNLOAD.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/10/puducherry-cm-narayanasamis-delhi-visit-puducherry-election.html", "date_download": "2019-08-22T13:23:40Z", "digest": "sha1:5ATWF5Y6G4IYKTTRUGYDE4VLQOLQKFX5", "length": 11267, "nlines": 67, "source_domain": "www.karaikalindia.com", "title": "புதுச்சேரி தேர்தல் : முதல்வரின் தில்லி பயணம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nபுதுச்சேரி தேர்தல் : முதல்வரின் தில்லி பயணம்\nemman நாராயணசாமி, புதுச்சேரி, புதுச்சேரி இடைத்தேர்தல் No comments\nபுதுச்சேரியில் கடந்த தேர்தலின் பொழுது காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று அடுத்த முதல்வர் யார் என ஒரு சுயம்வரமே அரங்கேறி கொண்டு இருந்த வேளையில் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடாத முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி கட்சியின் உயர்மட்ட பிரமுகர்கள் மற்றும் புதுச்சேரி பிரதிநிதிகளின் ஆதரவோடு புதுச்சேரி முதல்வராக பதிவியேற்றார்.ஆனால் தேர்தல் விதியின் படி சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர் முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டால் குறைந்தது ஆறு மாத்திற்குள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும்.இதனிடையே முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவதற்கு ஏதுவாக புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார் அதன் காரணமாக வருகின்ற நவம்பர் 19ஆம் நாள் புதுச்சேரியில் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் துறையால் அறிவிக்கப்பட்டது.\nபுதுச்சேரி இடைத்தேர்தலுக்கான முணுத் தாக்கல் இந்த மாதம் 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில்.முதல்வர் நாராயணசாமி நேற்று தில்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.இரண்டு நாட்கள் அங்கேயே தங்கியிருந்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி,துணைத்தலைவர் ராகுல்காந்தி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து புதுச்சேரி தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்க உள்ளார்.புதுச்சேரி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதங்களே உள்ள நிலையில் இவருடைய இந்த தில்லி பயணம் புதுச்சேரி ��ரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nநாராயணசாமி புதுச்சேரி புதுச்சேரி இடைத்தேர்தல்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2016/11/nagapattinam-agricultural-maraketing-comitee-recruitment.html", "date_download": "2019-08-22T13:25:28Z", "digest": "sha1:GBKSHN7NP7T6TC36LRM23UGTJMXUDPLF", "length": 10798, "nlines": 78, "source_domain": "www.karaikalindia.com", "title": "வேலைவாய்ப்பு : நாகப்பட்டினம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலக உதவியாளர் பணியிடம் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\nவேலைவாய்ப்பு : நாகப்பட்டினம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலக உதவியாளர் பணியிடம்\nemman நாகப்பட்டினம், வேலைவாய்ப்பு, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை No comments\nவேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை\nவேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) அலுவலகம்,\nகோப்பு எண் : அ/743/2016\nநாகப்பட்டினம் வேளாண் துணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் இனசுழற்சி முறையில் தற்காலிகமாக நேரடி நியமனம் செய்யப்பட உள்ளது.\nபதவியின் பெயர் : அலுவலக உதவியாளர்.\nகுறைந்த பட்ச கல்வித்தகுதி :எட்டாம் வகுப்பு தேர்ச்சி.\nதகுதி வாய்ந்த விண்ணப்பதாரற்களிடம் இருந்து 15.12.2016 மாலை 5:00 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.உரிய விண்ணப்பபடிவத்துடன் ஆவணங்கள் நகல்(XEROX) கல்விச்சான்று ,பள்ளி மாற்றுச்சான்று,வேலைவாய்ப்பு பதிவு அட்டை ,சாதிச் சான்று மற்றும் முன்னுரிமை பெற்றவராயின் அதற்கான சான்று மற்றும் ரூபாய் 25க்கான அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட சுய முகவரியிட்ட உரையுடன் பின்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும் :வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்),8-5/10,பெருமாக்கோவில் தெற்கு வீதி,நாகப்பட்டினம்.\nநாகப்பட்டினம் வேலைவாய்ப்பு வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்���ர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2018/02/blog-post_58.html", "date_download": "2019-08-22T14:06:47Z", "digest": "sha1:YIP3GB45OKTOSDYEPVCAZMVJJOJQHH5F", "length": 28666, "nlines": 558, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: ஐ.டி.ஐ. சான்றிதழில் திருத்தம்", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nஐடிஐ சான்றிதழில் தவறு இருந்தால் திருத்தம் செய்து கொள்ளலாம்\nஎன்று வேலைவாய்ப்பு பயிற்சித் துறை அறிவிப்பு அறிவித்துள்ளது.\nகடந்த 2014 ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ஐடிஐ படித்த மானவர்கள், தங்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ்களில் தவறு இருந்தால் அதில் திருத்தம் செய்து கொள்ள தங்களை அணுகலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.\nதமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு\nவேலைவாய்ப்பு, பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 2017ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வரை ஐடிஐ-யில் சேர்ந்து படித்தவர்களுக்கு சேர்க்கையின்போது வழங்கப்பட்ட விவரங்களின் அடிப்படையில் மத்திய அரசால் தேர்வு நுழைவுச்சீட்டுகள், மதிப்பெண் சான்றிதழ்கள், தேசிய தொழிற்சான்றிதழ்கள் (National Trade Certificate) ஆகியவை ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன.\nஅவற்றில் பயிற்சி பெற்ற மாணவர்களின் பெயர், தந்தை பெயர், தாய் பெயர் மற்றும் பிறந்த தேதி ஆகியவை பிழைகளுடன் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால் அப்பிழைகளை சரிசெய்ய இயலாத நிலை முன்பு இருந்து வந்தது.\nஅந்த பிழைகளைச் சரிசெய்ய மத்திய அரசு தற்போது வாய்ப்பு அளித்துள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயிற்சியாளர்கள் பயன்படுத்தி தங்கள் அசல் சான்றிதழ்களுடன் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள அலுவலகத்துக்கு பிப்ரவரி 22-ம் தேதிக்குள் நேரில் சென்று தங்களுடைய பள்ளி கல்விச் சான்றிதழ் மற்றும் உரிய ஆவணங்களைக் காண்பித்து திருத்தம் செய்ய விண்ணப்பிக்கலாம்.\n1. மண்டல பயிற்சி இணை இயக்குநர்,\nஅரசு ஐடிஐ மாணவர் விடுதி,\n2. மண்டல பயிற்சி இணை இயக்குநர்,\nஎன்ஜிஓ ‘பி’ காலனி, பெருமாள்புரம்,\n3. மண்டல பயிற்சி இணை இயக்குநர்,\n4. மண்டல பயிற்சி இணை இயக்குநர்,\nஅரசு ஐடிஐ அடுக்குமாடி கட்டிடம் (முதல் மாடி),\n5. மண்டல பயிற்சி இணை இயக்குநர்,\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையு���், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்���ாக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (11)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-08-22T14:02:17Z", "digest": "sha1:B7OBJIPL2PAX76G62JA5RRN25JPUE2IB", "length": 4377, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "சொகுசு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசொகுசு / சொகுசான பேருந்து (luxury bus)\nசொகுசு என்பது உரிச்சொல் ஆகும்.\nஆதாரம் ---> (சென்னைப் பல்கலைக்கழக ஆழ்சொற்பொருளி) - சொகுசு\nபட இணைப்பு கொடுக்க வேண்டிய சொற்கள்\nதமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 14 சனவரி 2012, 07:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_482.html", "date_download": "2019-08-22T13:22:59Z", "digest": "sha1:2U7GQIQFJIDM6SOJH6FDZJHAYSXDJMUA", "length": 8610, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "மழையுடனான காலநிலையில் தற்காலிக மாற்றம் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மழையுடனான காலநிலையில் தற்காலிக மாற்றம்\nமழையுடனான காலநிலையில் தற்காலிக மாற்றம்\nநிலவும மழையுடனான காலநிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nஎவ்வாறாயினும், மேல் , சப்ரகமுவ , மத்திய , வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் போன்று காலி , மாத்தறை மாவட்டங்களில் இன்று பிற்பகல் 2 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதேவேளை , கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்���து குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/01/12_86.html", "date_download": "2019-08-22T13:13:53Z", "digest": "sha1:TSP7MEFC56B474CQ7ZOJS3OWRT6X2GLO", "length": 11872, "nlines": 89, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழ் மாநகர எல்லைக்குள் மீற்றர் இல்லாத முச்சக்கரவண்டிக்கு தடை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / யாழ் மாநகர எல்லைக்குள் மீற்றர் இல்லாத முச்சக்கரவண்டிக்கு தடை\nயாழ் மாநகர எல்லைக்குள் மீற்றர் இல்லாத முச்சக்கரவண்டிக்கு தடை\nமீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகள் எவையும் யாழ் மாநகர சபை எல்லைப் பரப்புக்குள் சேவையில் ஈடுபட முடியாது என்று மாநகர முதல்வர் இ.ஆனால்ட் அறிவித்துள்ளார். மாந��ர எல்லைக்குள் சேவையில் ஈடுபடுத்தப்படும் அனைத்து முச்சக்கர வண்டிகளுக்கும் 2019.01.01 ஆம் திகதி தொடக்கம் மீற்றர் பொருத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கமைவாக மீற்றர் பொருத்தப்பட்டுள்ளமை தொடர்பாக பொலிஸ் மற்றும் உரிய திணைக்களங்களினால் இம்மாதம் கண்காணிக்கப்பட்டு எதிர்வரும் 2019.01.25 – 2019.01.31 திகதி வரையான இடைப்பட்ட காலப்பகுதியில் மீற்றர் பொருத்தாத உரிமையாளர்கள் எச்சரிக்கப்படுவார்கள் என்று மாவட்டச் செயலக கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2019.02.01 இலிருந்து யாழ். மாநகர சபை எல்லைப் பகுதிக்குள் சேவையில் ஈடுபடும் சகல முச்சக்கர வண்டிகளுக்கும் இடத்தூரக் கணிப்பு பொறிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு பொறிகளைப் பொருத்தாத மாநகர எல்லைக்குற்பட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கான தரிப்பிட அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டு, தரிப்பிடம் மீளப்பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/anura.html", "date_download": "2019-08-22T14:05:43Z", "digest": "sha1:OTANJLFG4BECWTBO3OYJYHXGBRL76FMM", "length": 11172, "nlines": 91, "source_domain": "www.tamilarul.net", "title": "பொசன் உற்­ச­வத்தை முன்­னிட்டு அநு­ரா­த­பு­ரத்தில் விசேட பாதுகாப்பு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / பொசன் உற்­ச­வத்தை முன்­னிட்டு அநு­ரா­த­பு­ரத்தில் விசேட பாதுகாப்பு\nபொசன் உற்­ச­வத்தை முன்­னிட்டு அநு­ரா­த­பு­ரத்தில் விசேட பாதுகாப்பு\nபொசன் உற்­ச­வ நிகழ்வுகளை முன்­னிட்டு அநு­ரா­த­பு­ரத்தில் 8000 பாது­காப்பு படை­யினர் பாது­காப்புக் கட­மையில் அமர்த்­தப்­ப­ட­வுள்­ள­தாக அநு­ரா­த­புரம் ���லய பொலிஸ்­அத்­தி­யட்­சகர் திலி­ன­ஹே­வா­ பத்­தி­ரன தெரிவித்திருந்தார்.\nபொசன் உற்­ச­வத்தை முன்­னிட்டு அநு­ரா­த­புரம் நான்கு வல­யங்­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. அவ்­வ­ல­யங்­களின் பாது­காப்­புக்­காக 4000 பொலி­ஸாரும் 2000 இரா­ணுவ வீரர்­களும் 1000 சிவில் பாது­காப்பு படை­யி­னரும் புல­னாய்­வு­ பி­ரிவு அதி­கா­ரிகள், கடற்­ப­டை­யினர் என மொத்தம் 8000 பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் பாது­காப்­புக்­க­ட­மையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.��ஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panguvarthagaulagam.blogspot.com/2015/11/", "date_download": "2019-08-22T13:17:38Z", "digest": "sha1:N4DYDKPA4ZR3BBKDYLB5V2TGZG2ADJ6O", "length": 118430, "nlines": 2266, "source_domain": "panguvarthagaulagam.blogspot.com", "title": "ShareMarket: November 2015", "raw_content": "\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....\nஇன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n30/11/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nவர்த்தகவாரத்தின் கடைசிநாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. இன்றைய வர்த்தகம் துவங்கும் போதே உயர்வுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் நாள் முழுக்க உயர்வுடனேயே முடிந்தன. டிசம்பர் மாதத்திற்கான டிரவேட்டிஸ் துவங்க�� இருப்பதால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கினர். இதன்காரணமாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் முடிந்தன.\nநேற்றைய நமது நிப்டி 59 புள்ளிகள் உயர்ந்து 7942 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 14 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7952 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 26 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்திருக்கிறது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 66.76 ரூபாயில் வர்த்தகத்தை முடித்திருந்தாலும், வர்த்தகத்தின் இடையே ஒரு டாலர் 66.89 ரூபாய் அளவுக்கு சரிந்தது. அமெரிக்கா பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற அச்சம் காரணமாக பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் உள்ள முதலீடுகள் தொடர்ந்து வெளியே எடுக்கப்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் அமெரிக்க மத்திய வங்கியின் கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகடந்த 2013 செப்டம்பரில் இருந்த நிலைக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துவிட்டது. இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இந்திய பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தையில் அந்நிய முதலீடு உயர்ந்திருந்தாலும், நவம்பர் மாதத்தில் அந்நிய முதலீடு தொடர்ந்து வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது. பங்குச் சந்தையில் 5,252 கோடி ரூபாயும், கடன் சந்தையில் 2,924 கோடி ரூபாயும் வெளியேறி உள்ளது.\nடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 66.80க்கு கீழே செல்லும் போது மேலும் ஒரு ரூபாய் வரை சரியலாம் என்று தொழில்நுட்ப நிதி ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nநவம்பர் மாதத்தில் மட்டுமே ரூபாய் மதிப்பு 2 சதவீதம் சரிந்துள்ளது. நடப்பு ஆண்டில் 5.5 சதவீதம் அளவுக்கு ரூபாய் மதிப்பு சரிந்திருக்கிறது. அதேபோல டாலர் குறியீட்டு கடந்த மார்ச் மாதத்துக்கு பிறகு 100க்கும் மேலே சென்றிருக்கிறது.\nடிசம்பர் 1-ம் தேதி ரிசர்வ் வங்கி தன்னுடைய நிதிக்கொள்கையை அறிவிக்க இருக்கிறது. அதேபோல டிசம்பர் 3-ம் தேதி ஐரோப்பிய மத்திய வங்கியும் தன்னுடைய நிதிக்கொள்கைய�� அறிவிக்க இருக்கிறது. டிசம்பர் 16-ம் தேதி அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறித்து முடிவெடுக்கும் பட்சத்தில் ரூபாயில் ஏற்ற, இறக்க நிலையில் தெளிவான சூழல் உருவாகும் என்பது வல்லுநர்களின் கருத்தாக இருக்கிறது.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nசொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை\nசொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nவேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்\nமற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nசொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை\nஇந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.\n27/11/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nநேற்றைய நிப்டி 52 புள்ளிகள் உயர்ந்து 7883 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 1 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7888 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nஇந்த வருடம் ஐபிஓ வெளியிட்ட 60 சதவீத நிறுவனங்களின் பங்கு கள் வெளியீட்டு விலையை விட உயர்ந்து வர்த்தகமாகின்றன. இந்த வருடம் 18 நிறுவனங்கள் தங்களது பொதுப்பங்கு வெளி யீட்டை (ஐபிஓ) செய்தன. இதில் 11 நிறுவன பங்குகள் வெளியீட்டு விலையை விட உயர்ந்து வர்த்தகமாகின்றன.\nஐபிஓ வந்த 18 நிறுவனங்களும் சுமார் 11,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டி இருக் கின்றன. கடந்த நான்கு வருடங் களில் அதிகமாக நிதி திரட்டியது இந்த வருடத்தில்தான்.\nஎஸ்.ஹெச்.கெல்கர் அண்ட் கம்பெனி, இண்டர்குளோப் ஏவியேஷன், பிரபாத் டெய்ரி, புஷ்கர் கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ், நவகர் கார்ப்பரேஷன், ஷின்ஜென் (Syngene) இன்டர்நேஷனல், மன்பசந்த் பீவரேஜஸ், பி.என்.சி. இன்பிராடெக், விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ், ஐநாக்ஸ் விண்ட் மற்றும் ஆர்டெல் கம்யூனி கேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் வெளியீட்டு விலையை விட உயர்ந்து வர்த்தகமாகின்றன.\nஎஸ்.ஹெச்.கெல்கர் கம்பெனி 180 ரூபாயில் வர்த்தகத்தை தொடங் கியது. இப்போது 21 சதவீதம் உயர்ந்து 218 ரூபாயில் வர்த்தக மாகிறது. இதேபோல இண்டிகோ 765 ரூபாயில் வர்த்தகத்தை தொடங்கியது. இப்போது 1089 ரூபாயில் வர்த்தகமாகிறது.\nஷைஜெனி இன்டர்நேஷனல் பங்கு 250 ரூபாயில் வர்த்தகத்தை தொடங்கியது. இப்போது 46 சதவீதம் உயர்ந்து 365 ரூபாயில் முடிவடைந்தது. அதேபோல பிஎன்சி இன்பிராடெக் வெளியீட்டு விலையை விட 40 சதவீதம் உயர்ந்தது வர்த்தக மாகிறது. விஆர்எல் லாஜிஸ்டிக்ஸ் இரு மடங்கு உயர்ந்திருக்கிறது.\nமாறாக, காபி டே, சத்பவ் இன்பிரா, பென்னார் இன்ஜி னீயரிங், பவர் மெக் புராஜக்ட்ஸ் யூ.எப்.ஓ மூவிஸ், எம்.இ.பி இன்பிரா மற்றும் அட்லேப்ஸ் என்டர் டெயின்மென்ட் ஆகிய பங்குகள் வெளியீட்டு விலையை விட சரிந்து வர்த்தகமாகின்றன. கடந்த 2014-ஆம் ஆண்டு 6 ஐபிஓ மட்டுமே வெளியானது. இதன் மூலம் 1,261 கோடி ரூபாய் மட்டுமே திரட்டப்பட்டது. அதேபோல 2013-ஆம் ஆண்டு 3 ஐபிஓ மட்டுமே வெளியானது.\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nதிறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்\nகாரணத்தைத் தெளிவாக அறிந்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அந்தச் சொல் வன்மையைப் போன்ற அறமும், உண்மைப் பொருளும் வேறெதுவும் இல்லை.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n26/11/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப��� நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nஇந்தவாரத்தில், இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிவுடன் முடிந்தன. ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சுணக்கம் காரணமாக நேற்றைய வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமாகின. மேலும் முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ந்து விற்பனை செய்து வந்ததாலும் நேற்றைய வர்த்தகம் நாள் முழுக்க சரிவை சந்தித்தன\nநேற்றைய நிப்டி 17 புள்ளிகள் சரிந்து 7831 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 1 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7861 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nஅந்நிய முதலீட்டுக்கு ஏற்ற நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு பல சீர்த்திருத்தங்கள் செய்யப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அடுத்த வருடம் அமல்படுத்தப்படும் என்றும் சிங்கப்பூரில் நடந்த இந்திய சிங்கப்பூர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி படக் கூறினார்.\nகடந்த 18 மாதங்களில் பொரு ளாதாரம் வேகம் எடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டன. பல சீர்த்திருத்தங்கள் எடுக்கப்பட்டன. இப்போது இறுதி கட்டத்தில் இருக்கிறோம். சீர்த்திருத்தங்கள் இப்போது செயல்பட ஆரம்பித்திருக்கின்றன. மக்களின் கனவுகளை செயல் படுத்துவதற்காக இவை உருவாக் கப்பட்டன.\nபுதிதாக மத்திய அரசு பொறுப்பேற்றவுடனே அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு வந்தன. சமீபத்தில் அந்நிய நேரடி முதலீட்டில் செய்யப்பட்ட சீர்த்திருத்தங்களால் திறந்த பொருளாதார கொள்கைகள் உள்ள நாடுகளில் இந்தியாவும் இருக்கிறது.\nநாங்கள் இறுதி கட்ட பணிகளில் ஈடுபட்டிருக்கிறோம். அந்த விதிமுறைகளில் சிறிய மாற்றங்களை செய்துவருகிறோம். தொழில் புரிவதற்கான சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக் கையும் எடுத்து வருகிறோம். அதற்கான சூழல் மேம்பட்டு வருகிறது.\n2016-ம் ஆண்டுக்குள் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்திவிடுவோம். கம்பெனி சட்ட தீர்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது அந்நிய நேரடி முதலீடு 40 சதவீதம் உயர்ந்துள்ளது. தவிர அந்நிய நேரடி முதலீட்டுக்கான உத்திரவாதங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nகேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்\nகேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்\nஆக்கமும் அழிவும் சொல்லால் ஏற்படும் என்பதால், எந்தவொரு சொல்லிலும் குறைபாடு நேராமல் கவனமாக இருக்க வேண்டும்.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n24/11/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nவாரத்தின் துவக்கநாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்தன. கடந்தவாரம் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் நேற்றைய வர்த்தகத்தில் பங்குகளை வாங்க, விற்பனை செய்ய தயங்கினர். இதன்காரணமாக நேற்றைய வர்த்தகம் மந்தமான சூழல்நிலை நிலவி வந்தது. காலையில் ஏற்ற இறக்கமாக இருந்த வர்த்தகம் இறுதியில் சரிவுடன் முடிந்தன. மேலும் வட்டி வகிதம் தொடர்பாக ரிசர்வ் வங்கி மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை தொடர்பான எதிர்ப்பார்ப்பலும் வர்த்தகம் சரிவுடன் முடிந்தன.\nநேற்றைய நிப்டி 7 புள்ளிகள் சரிந்து 7849 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 31 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 60 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7859 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nஇந்த வருடம் இந்திய பொருளா தாரம் சிறப்பாக செயல்படும் என முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் சி.ரங்கராஜன் தெரிவித்துள்ளார். உற்பத்திக்கு தேவையான மூலதனம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பொருளாதராம் உயரும் எனவும் கூறியுள்ளார்.\nஇந்திய கலை வரலாறு கூட்டத் தின் 24-வது அமர���வு நேற்று கோயம் புத்தூரில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “பொருளாதாரத்தின் வளர்ச்சி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும். மேலும் விவசாயத்தின் வளர்ச்சி விகிதம் இந்த நிதி ஆண்டில் குறைவாக இருக்கும் என எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறினார்.\nகுறிப்பிட்ட துறைகளில் 100% அந்நிய நேரடி முதலீடு கொண்டு வரலாம் ஆனால் சில துறைகளில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். முக்கியமாக பாதுகாப்பு துறையில் கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். தவிர வெளிநாட்டில் இருந்து முதலீடு மட்டும் கொண்டுவராமல் புதிய தொழில்நுட்பத்தையும் கொண்டுவர வேண்டும் என்று கூறினார்\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nநாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்\nசொல்வன்மைக்கு உள்ள சிறப்பு வேறு எதற்குமில்லை. எனவே அது செல்வங்களில் எல்லாம் சிறந்த செல்வமாகும்.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....\nஇன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n23/11/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nசரிவுடன் ஆரம்பித்த இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன.\nநேற்றைய நமது நிப்டி 13 புள்ளிகள் உயர்ந்து 7856 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 91 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 7886 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nபிஎஸ்இ சென்செக்ஸ் பட்டியலில் இருந்து சுரங்கத்துறை நிறுவன மான வேதாந்தா மற்றும் ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த ஹிண் டால்கோ ஆகிய நிறுவன���்கள் வெளியேறுகின்றன. இதற்கு பதி லாக அதானி போர்ட்ஸ் அண்ட் எஸ்இஇசட் மற்றும் ஆசியன் பெயின்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் சென்செக்ஸ் பட்டியலில் இணை கின்றன. வரும் டிசம்பர் 21-ம் தேதி இந்த மாற்றம் நடக்க இருக்கிறது.\nஅதேபோல பிஎஸ்இ 100 நிறுவனங்களில் பட்டியலில் இருந்து என்ஹெச்பிசி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் யூனிடெக் ஆகிய நிறுவனங்கள் வெளியேறுகின்றன. இதற்கு பதிலாக பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பார்தி இன்பிரா டெல் மற்றும் மதர்சன்சுமி சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் பிஎஸ்இ பட்டியலில் இணைகின்றன.\nஅதேபோல பிஎஸ்இ 200 நிறுவனங்களில் பட்டியலில் இருந்து 9 நிறுவனங்கள் வெளியேறுகின்றன. முத்தூட் பைனான்ஸ், யூனிடெக், ஐஎப்சிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் வெளியேறி ஐடிஎப்சி, பைசர் இந்தியா, அதானி என்டரபிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளே செல்கின்றன.\nபிஎஸ்இ 500 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து 22 நிறுவனங்கள் வெளியேறுகின்றன.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nமுறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்\nமுறைப்படித் தீட்டப்படும் திட்டங்கள்கூடச் செயல் திறன் இல்லாதவர்களிடம் சிக்கினால் முழுமையாகாமல் முடங்கித்தான் கிடக்கும்.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....\nஇன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nபழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்\nதவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nஅறிகொன்று அறியான் எனினும் உறுதி\nசொன்னதையும் கேட்காமல், சொந்த அறிவும் இல்லாமல் இருப்போர்க்கு, அருகிலுள்ள அமைச்சர்கள்தான் துணிவோடு நல்ல யோசனைகளைக் கூற வேண்டும்.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....\nஇன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n20/11/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nநேற்றைய நமது நிப்டி 110 புள்ளிகள் உயர்ந்து 7842 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 4 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7852 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nஜார்க்கண்ட் மாநிலத்தில் நிறை வேற்றுவதாக ஒப்புக் கொண்ட 4 ஆயிரம் மெகாவாட் அதிநவீன மின்னுற்பத்தித் திட்டத்திலிருந்து அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனம் வெளியேறியுள்ளது. இத்திட்டம் திலையா எனுமிடத்தில் நிறைவேற்றுவதாக இருந்தது.\n2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இத்திட்டத்தை நிறை வேற்றுவதற்கான ஒப்பந்தப் பணியை ரிலையன்ஸ் பவர் மேற்கொண்டது. இத்திட்டத்துக்கான டெண்டரில் என்டிபிசி, லான்கோ இன்ஃபோடெக், ஜிண்டால் பவர், ஸ்டெர்லைட் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் போட்டியிட்டன. இறுதியில் ரூ. 36 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப் பணி ரிலையன்ஸ் பவர் வசம் வந்தது.\nஅனல் மின் நிலையம் மூலம் செயல்படும் இந்த மின்னுற்பத்தி நிறுவனத்துக்குத் தேவையான நிலக்கரியை அருகிலுள்ள கேரந்தாரி நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்க அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.77 என்ற விலையில் வாங்கிக் கொள்ள 10 மாநிலங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டன.\nஇத்திட்டப் பணியை ரிலையன்ஸ் பவர் மேற்கொண்ட போதிலும் இந்த மின் நிலையத்துக்குத் தேவையான நிலத்தை அளிப்பதில் தாமதம் காட்டியது மாநில அரசு. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டு மே மாதத்தில் 470 ஏக்கர் வனப் பகுதியை ஒதுக்கியது. அடுத்து 1,220 ஏக்கர் நிலத்தை மாநில அரசு அளித்தது.\nதிட்டம் தாமதமாவதைத் தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் பவர் வழக்கு தொடர்ந்தது. திலையா மின் திட்டத்துக்கு வங்கிகள் அளித்த ரூ. 800 கோடி உத்தரவாதத்துக்கு தடையாணை பிறப்பிக்க வேண்டும் என ரிலையன்ஸ் பவர் கோரியது.\nஇத்திட்டப் பணிக்கு மொத்தம் 17 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படும் என்றும் மாநில அரசின் மெத்தனமான செயல்பாடுகளால் இத்திட்டம் நிறைவேற 2023-24-ம் ஆண்டு ஆகும் என மதிப்பிட்டது. இதையடுத்து இத்திட்டத்திலிருந்து வெளியேற முடிவு செய்தது.\nஇந்த திட்டப் பணியிலிருந்து வெளியேறுவதற்கு மின்சாரத்தை வாங்குவதற்கு ஒப்புக் கொண்ட பெரும்பாலான மாநிலங்கள் ஒப்புக் கொண்டன. நீதிமன்றத்துக்கு வெளியே நடைபெற்ற சமரச தீர்வின் மூலம் இத்திட்டப் பணியிலிருந்து ரிலையன்ஸ் பவர் வெளியேறும் முடிவு எளிதாகியுள்ளது.\nஇத்திட்டப் பணியில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் செலவு செய்த தொகையில் ரூ. 114 கோடி கிடைக்கும். அத்துடன் ரூ. 800 கோடி வங்கி உத்திரவாதமும் கிடைக்கும்.\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nசெயற்கை அற஧ந்தக் கடைத்தும் உலகத்து\nசெயலாற்றல் பற்றிய நூலறிவைப் பெற்றிருந்தாலும், உலக நடைமுறைகளை உணர்ந்து பார்த்தே அதற்கேற்றவாறு அச்செயல்களை நிறைவேற்ற வேண்டும்.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....\nஇன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n19/11/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nகடந்த சில நாட்களாக பங்குச்சந்தைகள் உயர்வுடன் இருந்த நிலையில், நேற்று(நவ.18ம் தேதி) மீண்டும் சரிவு பாதைக்கு சென்றுள்ளது.\nநேற்றைய நமது நிப்டி 105 புள்ளிகள் சரிந்து 7731 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 247 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 பு���்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 80 புள்ளிகள் உயர்வுடன் 7811 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nநடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1 சதவீதமாக இருக்கும் என்று சிட்டி குழுமம் கணித்திருக்கிறது. கச்சா எண்ணெய் சரிவு, தங்கம் இறக்குமதி சரிவு ஆகிய காரணங்களால் நடப்பு கணக்கு பற்றாக்குறை 1 சதவீதமாக இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nநடப்பு நிதி ஆண்டில் 2,060 கோடி டாலராக நடப்பு கணக்கு பற்றாக்குறை (ஜிடிபியில் 1 சதவீதம்) இருக்கும். கடந்த நிதி ஆண்டில் 2,800 கோடி டாலராக (ஜிடிபியில் 1.4 சதவீதம்) இருந்தது. முதல் ஏழு மாதங்களுக்கான வர்த்தகப்பற்றாக்குறை 7,776 கோடி டாலராக இருக்கிறது.\nஇந்த நிலைமையில் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு, நிலையான கச்சா எண்ணெய் மற்றும் தங்கம் இறக்குமதி உள்ளிட்ட காரணங்களால் நடப்பு கணக்கு பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்று சிட்டி குழுமம் தெரிவித்துள்ளது.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nமதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்\nநூலறிவுடன் இயற்கையான மதி நுட்பமும் உள்ளவர்களுக்கு முன்னால் எந்த சூழ்ச்சிதான் எதிர்த்து நிற்க முடியும்\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....\nஇன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n18/11/2015... புதன்...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nஇந்திய பங்குச்சந்தைகள் நேற்று(நவ.17ம் தேதி) உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்றம் காரணமாக முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்க தொடங்கியதாலும் நேற்றைய வர்த்தகம் உயர்வுடன் தொடங்கின. தொடர்ந்து பங்குவர்த்தகம் நாள் முழுக்க உயர்வுடனே முடிந்தன.\nநேற்றைய நமது நிப்டி 31 புள்ளிகள் உயர்ந்து 7837 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 6 புள்ளிகள் உயர்���ுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7847 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nநாட்டின் பணவீக்க விகிதம் தொடர்ந்து மைனஸ் நிலை யிலேயே அக்டோபர் மாதத்திலும் நீடித்தது. ஒட்டுமொத்த விலை குறியீட்டெண் (டபிள்யூபிஐ) அடிப்படையில் கடந்த மாதம் பணவீக்கம் மைனஸ் 3.81 சதவீதம் என்ற நிலையில் இருந்தது. பணவீக்கம் மைனஸ் நிலையில் கீழிறங்கியபோதிலும் பருப்பு, வெங்காயம் உள்ளிட்ட பொருள்களின் விலைகள் உயர்ந்தே காணப்பட்டது.\nஒட்டுமொத்த விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து மைனஸ் நிலையில் நீடிக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மைனஸ் 4.54 சதவீதம் என்ற நிலை யில் இருந்தது. அதேபோல கடந்த ஆண்டு அக்டோபரில் மைனஸ் 1.66 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.\nபருப்பு விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 52 சதவீதமும், விலை 85 சதவீதமும் உயர்ந்திருந்தது.\nமுக்கியமான பருப்பு வகை களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்தபோதிலும் அக்டோபரில் உணவுப் பொருள்களின் பணவீக் கத்தில் பெருமளவு மாறுதல் காணப்படவில்லை.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nஅறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்\nஅறநெறி உணர்ந்தவராகவும், சொல்லாற்றல் கொண்டவராகவும், செயல்திறன் படைத்தவராகவும் இருப்பவரே ஆலோசனைகள் கூறக்கூடிய துணையாக விளங்க முடியும்.\n17/11/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nஇந்திய பங்குச்சந்தைகள் சரிவிலிருந்து மீண்டுள்ளன. வர்த்தக‌ வாரத்தின் துவக்கநாளான நேற்று பங்குச்சந்தைகள் சரிவுடன் ஆரம்பமாகின. அக்டோபர் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி சரிந்தது உள்ளிட்ட காரணங்களால் பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கியபோதும், நேற்று அக்டோபர் மாத பணவீக்கம் வெளியானது. தொடர்ந்து 10 மாதங்களுக்கு மேலாக பணவீக்கம் சரிவுடன் இருப்பதுடன் பணவாட்டத்தில் இருப்பதாலும், இதன்காரணமாக முக்கிய நிறுவன பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியதால் பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டன. இறுதியில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன..\nநேற்றைய நமது நிப்டி 44 புள்ளிகள் உயர்ந்து 7806 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 237 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 260 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 80 புள்ளிகள் உயர்வுடன் 7886 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nகடந்த வாரத்தில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவு காரணமாக முதல் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பு 94,561 கோடி ரூபாய் அளவுக்கு சரிந்தது. இதில் டிசிஎஸ் மற்றும் ஓ.என்.ஜி.சி. ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடுமையாக சரிந்தது.\nபங்குச்சந்தை தொடர்ந்து மூன்றாவது வாரமாக சரிந்ததை அடுத்து சென்செக்ஸ் 26,000 புள்ளிகளுக்கு கீழே சரிந்தது குறிப்பிடத்தக்கது. டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.21,369 கோடி சரிந்து ரூ.4,72,370 கோடியாக இருக்கிறது.\nஅதேபோல ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் மதிப்பு ரூ.19,763 கோடி, சன்பார்மா சந்தை மதிப்பு ரூ.14,907 கோடி, இன்போசிஸ் சந்தை மதிப்பு ரூ8,636 கோடி, ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பு 7,486 கோடி ரூபாய் அளவில் சரிந்து முடிந்தது. இதேபோல ரிலையன்ஸ், ஐடிசி, ஹெச்டிஎப்சி, கோல் இந்தியா மற்றும் எஸ்பிஐ ஆகிய பங்குகளின் சந்தை மதிப்பும் சரிந்தன.\nரூ. 2,800 கோடி வெளியேற்றம்\nகடந்த இரு வாரங்களாக இந்திய சந்தையில் இருந்து 2,800 கோடி ரூபாய் அந்நிய முதலீடு வெளியேறி இருக் கிறது.\nஇதில் பங்குச்சந்தையில் இருந்து 2,505 கோடி ரூபாயும், கடன் சந்தையில் இருந்து 313 கோடி ரூபாயும் வெளியேறி இருக்கிறது.\nமுன்னதாக கடந்த அக்டோபர் மாதத்தில் 22,350 கோடி ரூபாய் அந்நிய முதலீடு இந்திய சந்தைக்கு வந்தது.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nதெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்\nஒரு செயலைத் தேர்ந்தெடுத்தாலும், அதனை நிறைவேற்றிட வழிவகைகளை ஆராய்ந்து ஈ.டுபடுதலும், முடிவு எதுவாயினும் அதனை உறுதிபடச�� சொல்லும் ஆற்றல் படைத்திருத்தலும் அமைச்சருக்குரிய சிறப்பாகும்.\n1. தொடர் மழையின் காரணமாக மின்சாரம் துண்டிக்கபடும் நிலை உள்ளதால் மேல் நிலை தொட்டிகளில் நீர் நிரப்பிக் கொள்ளவேண்டும்.\n2. அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்திருக்கவும். முக்கிய தேவையின்றி வீட்டினை விட்டு வெளியில் வருவதை தவிர்க்கவும்.\n3.கூடுமான வரை பொது போக்குவரத்தை பயன்படுத்தவும்.\n4.தேங்கிய நீரில் குழந்தைகளை விளையாட அனுமதிக்காதீர்.கவனமாக இருக்கவும்.\n5.வயதானவர்கள் வீட்டில் இருந்தால் அவர்களது உடல் நிலையை தொடர்ந்து கண்காணிப்பது நலம்.\n6.வாகனங்களை இயக்கும் முன் வாகனத்தின் நிலை, செல்லும் பாதை ஆகியவற்றின் பாதுகாப்பு நிலையை முன்கூட்டியே உறுதிபடுத்துங்கள்.\n7.மரம் அருகில் நிற்காதீர்கள் வண்டிகளையும் நிறுத்தாதீர்கள்.\n8.மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டிகள் இருப்பு வையுங்கள் (இன்வெர்ட்டர் இருந்தாலும் )\n9.மின்சாரம் இருக்கும்போதே தேவையானதை மிக்சியில் அரைத்து வைத்து கொள்ளுங்கள்.\n10.அவசர கையிருப்புக்கு ATM மில் பணம் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.\n11.மருந்து மாத்திரைகள் அவசரத்தேவைக்கு வாங்கி வையுங்கள், மழையால் கடைகள் மூடப்பட்டால் சிரமம்.\n12.ப்ரெட்,முட்டை போன்ற உணவுப்பொருட்கள் அவசரநிலையில் உணவிற்கு உதவும்.\n13.தாழ்வான பகுதியிலிருப்பவர்கள் பாதுகாப்புடன் இருக்க உறவினர்கள் வீடுகளுக்கோ அல்லது அரசு தரும் உதவிகளை ஏற்று பாதுகாப்புடன் இருக்கவும்..\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றும் நமது பரிந்துரைகள் அனைத்தும் இலக்கை அடைந்துள்ளது.....\nஇன்று நமது பரிந்துரைகள் பெற்று வர்த்தகம் செய்த உறுப்பினர்கள் அனைவரும்லாபத்தை அடைந்துள்ளனர்.........\nபங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.\nஇன்றைய வர்த்தக பரிந்துரை. .\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\n16/11/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nஇரண்டு நாள் விடுமுறைக்கு பின்னர் துவங்கிய பங்குச்சந்தைகள் நாள் முழுக்க சரிவிலேயே முடிந்தன. நாட்டின் தொழில்துறை உற்பத்தி சரிந்தது, பணவீக்கம் உயர்ந்தது போன்ற காரணங்களால்\nவர்த்தகம் சரிவுடன் ஆரம்பமாகின. தொடர்ந்து சரிவுடன் இருந்த பங்குச்சந்தைகள் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன\nநேற்றைய நமது நிப்டி 62 புள்ளிகள் சரிந்து 7762 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 202 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 300 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 7742 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nஜேகே வங்கி நிகர லாபம் 13.5% உயர்வு\nஜம்மு காஷ்மீர் வங்கியின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 13.5 சதவீதம் உயர்ந்து 196 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 172 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது.\nஆனால் வங்கியின் மொத்த வருமானம் சிறிதளவு குறைந்தது. கடந்த வருடம் இதே காலாண்டில் 1,883 கோடி ரூபாய் அளவுக்கு இருந்த மொத்த வருமானம் இப்போது 1,847 கோடி ரூபாய்க்கு சரிந்துள்ளது.\nஇந்த காலாண்டில் வங்கியின் மொத்த வாராக்கடன் அதிகரித்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 4.73 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன் இப்போது 6.46 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடனும் 2.46 சதவீதத்தில் இருந்து 2.78 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.\nநடப்பு நிதி ஆண்டின் முதல் அரையாண்டில் நிகர லாபம் 17.20 சதவீதம் உயர்ந்து 354 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 302 கோடி ரூபாயாக இருந்தது.\nஜிஎம்ஆர் இன்பிரா நஷ்டம் ரூ.399 கோடி\nஜி.எம்.ஆர் இன்பிரா நிறுவனத்தின் செப்டம்பர் காலாண்டு நஷ்டம் 399 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது. மின்சார நிலையங்கள் மூலம் கிடைக்கும் செயல்பாட்டு லாபம் மற்றும் விமான நிலையத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றின் காரணமாக நஷ்டம் குறைந்திருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 609 கோடி ரூபாயாக நிகர நஷ்டம் இருந்தது.\nநிறுவனத்தின் மொத்த விற்பனை சிறிதளவு உயர்ந்திருக்கிறது. கடந்த வருடம் 2,636 கோடி ரூபாயாக இருந்த மொத்த விற்பனை இப்போது 3,070 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது.\nநிறுவனம் செலுத்த வேண்டிய வட்டி கடந்த காலாண்டுடன் ஒப்பிடும் போது 33 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது. கடந்த நவம்பர் 13-ம் தேதி இயக்குநர் குழுமம் முடிவெடுத்ததில் ராவா செக்யூரிட்டி சர்வீசஸ் நிறுவனம் துணை நிறுவனமாக மாற்றப்பட்டது.\nகட்டுமானம்,சாலைகள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்களை செயல்படுத்தி வருகிறது ஜிஎம்ஆர் குழுமம்.\nவெல்ஸ்பன் கார்ப் நிகர லாபம் ரூ.101 கோடி\nபைப் தயாரிக்கும் நிறுவனமான வெல்ஸ்பன் கார்ப் நிறுவனத்தின் நிகர லாபம் பல மடங்கு உயர்ந்து 101 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 5.25 கோடி ரூபாயாக நிகர லாபம் இருந்தது. ஆனால் நிறுவனத்தின் மொத்த வருமானம் 4 சதவீதம் உயர்ந்து 2,503 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த வருடம் இதே காலாண்டில் 2,412 கோடி ரூபாயாக இருந்தது.\nநிறுவனத்தின் செலவுகள் சிறிதளவு குறைந்திருக்கிறது. கடந்த வருடம் 2,326 கோடி ரூபாயாக இருந்த செலவுகள் இப்போது 2,312 கோடி ரூபாயாக குறைந்திருக்கிறது.\nநிறுவனத்தின் வசம் 8.52 லட்சம் டன் அளவுக்கு ஆர்டர்கள் உள்ளன. இதன் மதிப்பு சுமார் 5,200 கோடி ரூபாய் ஆகும். அமெரிக்கா மற்றும் இதர சந்தைகள் சிறப்பாக உள்ளதால் அதிக ஆர்டர்கள் இருப்பதாக நிறுவனத்தின் தலைவர் பி.கே. கோயங்கா தெரிவித்தார்.\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.\nபிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்\nஅமைச்சருக்குரிய ஆற்றல் என்பது (நாட்டின் நலனுக்காக) பகைவர்க்குத் துணையானவர்களைப் பிரித்தல், நாட்டுக்குத் துணையாக இருப்போரின் நலன் காத்தல், பிரிந்து சென்று பின்னர் திருந்தியவர்களைச் சேர்த்துக் கொளல் எனும் செயல்களில் காணப்படுவதாகும்.\nContact Us Immediately WITH PHONE NO..பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகளுக்கு அணுகவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=7491", "date_download": "2019-08-22T14:15:09Z", "digest": "sha1:ETUN5PA4SB6L2LTALJBE7UVEWHSVCQ54", "length": 10385, "nlines": 106, "source_domain": "puthu.thinnai.com", "title": "நிழல் வலி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎன்னுள் ஓர் நிலம் உருக்கொள்கிறது\nஊமையாய் முறிந்து போன புற்களை\nபதுங்கித்திரிந்த மரங்கள���க்கு இறகுகள் பொருத்தினேன்\nஎன் மூச்சை ஆழப்படுத்தி காற்றைப் பதியஞ் செய்தேன்\nஇனி என்றுகாண்பேன் என் தெய்வீக தேசத்தை\nஒரு சமூகத்தின் பிறப்பை மூழ்கடித்த\nஉயிர் மட்டும் துடித்து எரிகிறது\nமயான தேசத்தின் துர்நாற்றம் தீர\nஇன்னும் எத்தனை ஆண்டுகள் கரையும்.\nநுகங்களால் நிலம் தோண்டிச் சுவாசித்தேன்\nஎம்மை நாமே புண்ணாக்குவதைத் தவிர யாதறியோம்\nஉடலின் பாகங்களில் கலந்து நகரைப் பிரசவித்தேன்\nSeries Navigation ஒரு நூற்றாண்டுக் கழிவுகள்இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுசக்தியிலிருந்து மின்சார உற்பத்தி\nசெல்லச்சாமியின் வாழ்வில் ஒரு தினமும் , பெருமாள் முருகனும்\nதமிழ்ஹிந்து நடத்தும் உடையும் இந்தியா புத்தக வெளியீட்டு விழா ஜனவரி-3, 2012 (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு சென்னையில்\nஓர் பிறப்பும் இறப்பும் ….\nகல்வி குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கம்\nநினைவுகளின் சுவட்டில் – (81)\nபுகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்…\nவாழ்ந்து முடிந்த வரலாறு – என்.எஸ்.ஜெகன்னாதன் – சில நினைவுக்குறிப்புகள்\nஎன்றும் மாறாத தமிழ் வெகுஜனப் பத்திரிகைச் சூழல்\n2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்\n“யாத்தே யாத்தே” களின் யாப்பிலக்கணம்\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 7\nஇருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுசக்தியிலிருந்து மின்சார உற்பத்தி\nபட்டி டு சிட்டி – நூல் மதிப்புரை\nDelusional குரு – திரைப்பார்வை\nதுளசிச்செடி நிழலில் கண்டெடுத்த குழந்தை\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 4\nவம்சி சிறுகதைப் போட்டி முடிவுகள்\nகம்பன் மணிமண்டபத்தில் முனைவர் தெ. ஞானசுந்தரம் அவர்கள் கம்பர் போற்றிய கவிஞர் என்ற தலைப்பில் உரை\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) களிப்பும் துக்கமும் (On Joy and Sarrow) (கவிதை – 52 பாகம் -1)\nஜென் ஒரு புரிதல் – 25\nமுன்னணியின் பின்னணிகள் – 20 சாமர்செட் மாம்\nபஞ்சதந்திரம் தொடர் 24 சந்நியாசி பாம்பை மணந்த பெண்\nஅணையைக் கட்டினார்கள் . அடிவயிற்றில் அடித்தார்கள்\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 3\nPrevious Topic: ஒரு நூற்றாண்டுக் கழிவுகள்\nNext Topic: இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுசக்தியிலிருந்து மின்சார உற்பத்தி\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/2nd-phase-lok-sabha-polling-begin-96-constituencies?qt-home_quick=1", "date_download": "2019-08-22T14:05:06Z", "digest": "sha1:3QBNAMOLOZNNB7RPFFT6STOZ4JKJ25TK", "length": 12908, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " 96 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blog96 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு..\n96 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு..\nநாடு முழுவதும் 96 தொகுதிகளில் 2-ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.\nதமிழகத்தில் 38 தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி, கர்நாடகாவில் 14 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 10 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 8 தொகுதிகள், அசாமில் 5 தொகுதிகள், பிகாரில் 5 தொகுதிகள், ஒடிசாவில் 5 தொகுதிகள், சத்திஸ்கரில் 5 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் 2 தொகுதிகள் என மொத்தம் 13 மாநிலங்களில் உள்ள 96 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்கள் சுதந்திரமாத ஜனநாயக கடமையையாற்ற ஏராளமான போலீஸார்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவாக்கு பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் என்னென்ன..\nமீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும்\nமுதலமைச்சர் பழனிசாமி ஆட்சியர்களுடன் 2-வது நாளாக ஆலோசனை...\nலடாக் மற்றும் காஷ்மீரை எப்போதும் விட்டுக் கொடுக்கமாட்டோம்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்த���, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inayam.com/news/-%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF--%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T13:39:57Z", "digest": "sha1:ZIM6BZYITM5VO2GXGM7BT65XDRZDHXB7", "length": 4908, "nlines": 45, "source_domain": "www.inayam.com", "title": "தபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும் | Inayam News இணையம் செய்திகள்", "raw_content": "\nதபால்துறை தேர்வுகளில் இனி இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே வினாத்தாள் வழங்கப்படும்\nநாடு முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் இருக்கக்கூடிய தபால்காரர், அஞ்சலக உதவியாளர், அஞ்சல் அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை எழுத்துத்தேர்வு மூலம் மத்திய தொலைத்தொடர்புத்துறை நிரப்பி வருகிறது. இந்நிலையில் அஞ்சலக பணியிடங்களில் சேருவதற்காக தேர்வு எழுதும் முறையில் தற்போது புதிய மாற்றங்களை மத்திய தொலைத்தொடர்புத்துறை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு பிரிவுகளாக நடைபெறக்கூடிய தேர்வில் மொழியை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.\nமுதன்மைப் பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் தாள் தேர்வை இதற்கு முன்னர் ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது மாநில மொழிகளில் எழுதலாம். இந்நிலையில் இந்த தேர்வு இனி முழுவதும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ம���்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிற பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் தாள் தேர்வானது ஆங்கிலம் மற்றும் தேர்வர்கள் விரும்பும் மாநில மொழிகளில் நடைபெறும் என்றும் உடனடியாக இப்புதிய தேர்வு முறை அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nரூ.1 கோடி ஹவாலா பணம் பறிமுதல் போலீசார் விசாரணை\nரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை\nமத்திய மந்திரிசபை செயலாளராக ராஜீவ் கவுபா நியமனம்\nஆந்திர மாநிலத்தில் 5 ரூபாய்க்கு சாப்பாடு போடும் எம்.எல்.ஏ.\nசிகரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளில் கூடுதல் எச்சரிக்கை\nஅன்று அமித்ஷா... இன்று ப.சிதம்பரம்..\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-08-22T13:54:19Z", "digest": "sha1:24G7A3V7VFMMLOW34L2VXF4ALLHP27UD", "length": 7358, "nlines": 93, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – சிவா மனசுல புஷ்பா திரைப்படம்", "raw_content": "\nநடிகை கௌதமியின் அடாவடி – கொதிக்கும் ‘சிவா மனசுல புஷ்பா’ இயக்குநர்..\nஸ்ரீவாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில்...\nசிவா மனசுல புஷ்பா – இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நிதியுதவி…\n‘சிவா மனசில புஷ்பா’… விரைவில் வரவிருக்கும்...\nநிஜமான அரசியல் கதையைச் சொல்ல வரும் ‘சிவா மனசில புஷ்பா…’\nநடிகர் வாராகி இயக்கி, தயாரித்து நடித்திருக்கும்...\nநடிகர் வாராகி தயாரித்து நடிக்கும் அரசியல் படம் ‘சிவா மனசுல புஷ்பா’\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர்...\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2014/09/blog-post.html", "date_download": "2019-08-22T13:34:12Z", "digest": "sha1:WTTFNZPGJTI3VD6H42PJYQQX6RGR5PST", "length": 34814, "nlines": 510, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: கொள்ளவும் விற்கவும் ‍வலதுகைகளிலும் நெற்றிகளிலும்", "raw_content": "\nகொள்ளவும் விற்கவும் ‍வலதுகைகளிலும் நெற்றிகளிலும்\nஐபோன் 6 ல் முக்கியமாக ஆப்பிள் பே (apple pay) என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட், டெபிட் கார்டுகளை, தங்கள் ஐஃபோன்களில் பதிவு செய்து கொண்டால், அதை வைத்தே பண பரிமாற்றங்களை விரைவாகவும், பாதுகாப்போடும் செய்ய முடியும். இந்த வசதி தற்போது, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், மாஸ்டர் கார்ட் மற்றும் விசா ஆகிய தளங்களில் மட்டும் வேலை செய்யும். முதற்கட்டமாக அமெரிக்காவில் மட்டும் செயல்படுத்தப்படும் இந்த அம்சம், விரைவில் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் என்று ஆப்பிள் நிறுவன தலைவர் டிம் குக் தெரிவித்தார். மணிபர்சுகளையே இல்லாமல் செய்வதே அவர் குறிக்கோளாம். கரன்சிகளே இல்லாமல் போனது. இப்போது கிரெடிட் டெபிட் கார்டுகளும் இல்லாமல் போகிறது. சீக்கிரம் முத்திரை மட்டுமே போதும் வாங்கவும் விற்கவும் என்றாகிவிடும். வேதாகமம் சொல்லுகிறது \"முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக் கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது\" வெளி:13:17. கடைசிகாலத்தில் இருக்கிறோம் நண்பர்களே. சிலர் கிண்டலாக ஐபோன் 666 என சொல்வதின் அர்த்தம் புரிகிறதா\nதமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம் டவுன்லோட்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nவிரதம் இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு நல்லது: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அறிவிப்பு\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வேதனைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூர��ங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்குறள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nகொள்ளவும் விற்கவும் ‍வலதுகைகளிலும் நெற்றிகளிலும்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/111209", "date_download": "2019-08-22T14:01:56Z", "digest": "sha1:TGF3FA5PB7M74ZUIVR54SHZP45QKYOK2", "length": 5233, "nlines": 59, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 08-02-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nசிறுவன் செய்த மோசமான செயல் ஆணுறுப்பு ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்\nதாய்ப்பால் கொடுப்பதற்கு கூட இடம் தரவில்லை... வேதனையடைந்த தாய்\nகொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் குளிர்பதனப் பெட்டிக்குள் இருந்த பெண் ’உயிர் பெற்ற’ சம்பவம்\nகனடா பொது வீதியில் அருவருக்கதக்க செயல் பெண் உட்பட ஐந்து ஆண் கைது\nநீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் உங்களுக்குள் பெரிய சக்தி ஒளிந்து இருக்குமாம்\nஇந்த வான்வெளியில் படையெடுக்கும் முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் வல்லரசுக்கு கடும் எச்சரிக்கை\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\nவிஜய் டிவி பொய் புகார் டிஆர்பிகாக செய்கிறார்களா முதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nCineulagam Exclusive: பிகில் படத்தின் கதை இது தானா\nநள்ளிரவில் தர்ஷனும், ஷெரினும் செய்வது சரியா பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி.... கொந்தளிக்கும் ரசிகர்கள்\nவெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்கினால் போதும்.. இத்தனை பிரச்சினைகளில் இருந்து முழுவதும் விடுபடலாம்..\nசினேகா-பிரசன்னா வீட்டில் விசேஷம்- வாழ்த்து கூறும் மக்கள்\nஉலக அளவில் தனுஷின் மற்றொரு பாடலுக்கு கிடைத்த மரியாதை, கலக்கிய இளைஞர்கள்\nஇனி சினேகா நடிக்க மாட்டாரா.. பிரசன்னா சொன்ன தகவல்.. வாழ்த்து தெரிவிக்கும் நெட்டிசன்கள்..\n இளம் ஹீரோயினுடன் விஜய் சேதுபதியின் அடுத்த பிளான்\nபிக்பாஸ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது.. அவரது கணவர் எப்படி அறிவித்துள்ளார் என்று பாருங்க..\nவைபவ் நடிப்பில் செம்ம காமெடி கலாட்டா சிக்ஸர் படத்தின் ட்ரைலர்2\nஎனக்கு கவினை ரொம்ப பிடிக்கும்: புகழ்ந்து தள்ளிய லொஸ்லியா.. சேரன் என்ன சொன்னார் பாருங்க\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-22T15:10:18Z", "digest": "sha1:XSOIJSXO47FZIQJGE7M2HNQPRIFZPA4I", "length": 8249, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகள், பலர் உயிரிழப்பு - விக்கிசெய்தி", "raw_content": "மும்பையில் தொடர் குண்டுவெடிப்புகள், பலர் உயிரிழப்பு\nமகாராட்டிரத்தில் இருந்து ஏனைய செய்திகள்\n6 பெப்ரவரி 2016: மகாராட்டிரத்தில் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர்கள் கடலில் மூழ்கி உயிரிழப்பு\n5 ஏப்ரல் 2013: மும்பையில் தொடர் மாடிக் குடியிருப்பு இடிந்து வீழ்ந்ததில் பலர் உயிரிழப்பு\n21 நவம்பர் 2012: 2008 மும்பை தாக்குதல்: குற்றவாளி கசாப் தூக்கிலிடப்பட்டார்\n17 நவம்பர் 2012: சிவசேனா தலைவர் பால் தாக்கரே காலமானார்\n23 டிசம்பர் 2011: மும்பையில் கப்பல் விபத்தினால் கடலில் எண்ணெய்க் கசிவு\nவியாழன், சூலை 14, 2011\nஇந்தியாவின் மும்பை நகரில் நேற்று இடம்பெற்ற மூன்று தொடர் குண்டு வெடிப்புகளில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் மராட்டிய மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதில் இரண்டு குண்டுகள் நகரின் மத்திய பகுதியிலும் ஒன்று நகரின் தென் பகுதியிலும் வெடித்துள்ளன. இவை ஐ ஈ டி என்னும் வெடிபொருளை உள்ளடக்கிய குண்டுகள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை 6:30 மணியளவில் 15-நிமிட இடைவெளிகளில் குண்டுகள் வெடித்துள்ளன. சக்தி வாய்ந்த குண்டு மும்பையின் தெற்கே ஒப்பேரா மாளிகை வணிகப் பகுதியில் இடம்பெற்றது.\nஇரண்டாவது குண்டு நகரின் தெற்கே சாவேரி சந்தைப் பகுதியிலும், மூன்றாவது குண்டு நகர மத்தியில் வெடித்துள்ளன. இக்குண்டுவெடிப்புகளுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை. 2008 ஆம் ஆண்டில் மும்பையில் இடம்பெற்ற குண்டுவெடிப்புக்குப் பின்னர் இந்தியாவில் இடம்பெற்ற மிகப்பெரும் குண்டுவெடிப்புகள் ஆகும். 165 பேர் கொல்லப்பட்ட 2008 குண்டுவெடிப்புகளுக்கு பாக்கித்தானியத் தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.\nபாக்கித்தான் அரசு, மற்றும் ஐக்கிய நாடுகள் நேற்றைய தாக்குதல்களுக்குத் தமது கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 22:36 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T13:23:21Z", "digest": "sha1:3ACHSKTIEPEJQ7ULBVLOTQNOCNRRQNJS", "length": 5126, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "துடைப்பம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவீட்டைத் துடைப்பம் கொண்டு பெருக்கித் துப்புரவு செய்தாள் - She swept the house clean with a broom\n���ுடைப்பக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் (பழமொழி)\nமதியாத் துடைப்பம் தினந்தோறும் மாடகூடங்களை விளக்கும் (விவேக சிந்தாமணி)\nஉரோமநீன் வால்க ளற்றன துடைப்ப மொத்தலின் (உத்தரரா. இலங்கையழி\nஆதாரங்கள் ---துடைப்பம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:33 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49153821", "date_download": "2019-08-22T14:59:43Z", "digest": "sha1:Z62BRZ6BJD7KXVKJOSLAALDOFZ6KJQWN", "length": 12044, "nlines": 118, "source_domain": "www.bbc.com", "title": "திருநெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் ஒருவர் கைது - BBC News தமிழ்", "raw_content": "\nதிருநெல்வேலி முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் ஒருவர் கைது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதிருநெல்வேலி மாநகர முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். கொலைக்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.\nதிருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயரான தி.மு.க.வைச் சேர்ந்த உமா மகேஸ்வரி கடந்த 21ஆம் தேதியன்று ரெட்டியார் பாளையத்தில் இருந்த அவர்களது வீட்டிலேயே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார். அவருடன் அவருடைய கணவர் முருக சங்கரன், பணிப்பெண் மாரி ஆகியோரும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.\nஉமா மகேஸ்வரி தி.மு.கவின் நெல்லை மத்திய மாவட்ட மகளிர் அணியின் துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இவரது கணவர் முருக சங்கரன் நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றி ஓய்வுப் பெற்றவர்.\nஇந்தக் கொலை எதற்காக நடந்தது என்பது குறித்த விவரங்கள் உடனடியாக தெரியவராத நிலையில், குற்றவாளிகளைக் கண்டறிவதில் துவக்கத்தில் பிரச்சனைகள் இருந்தன. மேலும் உமா மகேஸ்வரியின் வீட்டில் சிசிடிவி கேமரா இல்லாததால், யார் அவருடைய வீட்டிற்கு வந்து சென்றது என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.\nஅதற்குப் பிறகு அவரது வீட்டிற்கு வரும் சாலையில் இருந்த சிசிடிவி ��ேமராவில் பதிவான காட்சிகள் ஆராயப்பட்டன. அதில் ஒரு வாகனம் கொலை நடப்பதற்கு சற்று முன்பு உமா மகேஸ்வரியின் வீட்டிற்கு சற்று தூரத்தில் நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் இருந்த செல்போன் எண்களும் ஆராயப்பட்டன. அந்த செல்போன் தொடர்புடையவர்கள் விசாரிக்கப்பட்டனர்.\nஅதில்தான் தி.மு.கவைச் சேர்ந்த சீனியம்மாள் என்பவர் விசாரிக்கப்பட்டார். அந்த விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சீனியம்மாள் தன்னை காவல்துறையினர் விசாரித்தது குறித்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். தனக்கும் இந்த வழக்கிற்கும் எந்தத் தொடர்பும் இல்லையெனக் கூறினார்.\nஇந்த நிலையில், சிசிடிவி கேமராவில் பதிவான வாகனத்தின் பதிவெண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அது சீனியம்மாளின் மகன் கார்த்திகேயனின் (39) பயன்பாட்டில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் பிடித்துவந்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nகைது செய்யப்பட்டிருக்கும் கார்த்திகேயனிடம் விசாரித்தபோது, கொலைக்கான காரணங்கள், கொலை செய்த விதம் ஆகியவை குறித்து முன்னுக்குப் பின்னான தகவல்களைத் தெரிவித்துவருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கொலை நடந்தபோது உமா மகேஸ்வரி அணிந்திருந்த நகைகள், கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதம் ஆகியவற்றையும் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.\nஇதற்கிடையில், இந்த வழக்கை குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு மாற்றி காவல்துறைத் தலைவர் உத்தரவிட்டிருக்கிறார்.\nகாட்டுக்குள் நரேந்திர மோதி: பியர் கிரில்ஸ் ஷோவில் பிரதமர் என்ன செய்கிறார்\n\"இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 33 சதவீதம் அதிகரிப்பு\" - தமிழ்நாட்டின் நிலை என்ன\nபாஜக எம்.எல்.ஏ. மீது வன்புணர்வு புகார் தந்த பெண்ணின் கார் மீது லாரி மோதி 2 பேர் பலி\nஅறிவுக்கூர்மையில் ஐன்ஸ்டீனை விஞ்சிய 11 வயது தமிழ்ச் சிறுமி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_617.html", "date_download": "2019-08-22T13:22:04Z", "digest": "sha1:GFCZDXKYETRUVXM64OJUXBSNAC2X7HUU", "length": 9070, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "இந்திய- சிறிலங்கா உறவுகள் தொடர்பான ஆவணங்களும் அழிப்பு - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இந்திய- சிறிலங்கா உறவுகள் தொடர்பான ஆவணங்களும் அழிப்பு\nஇந்திய- சிறிலங்கா உறவுகள் தொடர்பான ஆவணங்களும் அழிப்பு\nஇந்திய- சிறிலங்கா உறவுகள் தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட, சிறிலங்கா தொடர்பான 195 ஆவணங்களை, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் அழித்து விட்டதாக, பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் போர் தீவிரமடைந்திருந்த 1978- 1980 காலகட்டத்தில், பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்தினால் உருவாக்கப்பட்டிருந்த ஆவணங்களே அழிக்கப்பட்டுள்ளன. குறித்த காலகட்டத்துக்குரிய, சிறிலங்கா தொடர்பான 195 ஆவணங்கள் அழிக்கப்பட்டதை, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. அழிக்கப்பட்ட ஆவணங்களில் இரண்டு, 1978- 1980 காலகட்டத்தில் இந்திய- சிறிலங்கா உறவுகள் தொடர்பானவை என்று,ஊடகவியலாளரும், ஆய்வாளருமான பில் மில்லர் தெரிவித்துள்ளார்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப��பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/senthil-ganesh-rajalakshmi-salary-for-music-function", "date_download": "2019-08-22T13:13:24Z", "digest": "sha1:DR7CN73LSZPJE5P7FOUOIGQKUO2K2442", "length": 8628, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "ஒரு கச்சேரிக்கு இவ்வளவு சம்பளமா? செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடியினர் போட்டுடைத்த ரகசியம்!! - Seithipunal", "raw_content": "\nஒரு கச்சேரிக்கு இவ்வளவு சம்பளமா செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடியினர் போட்டுடைத்த ரகசியம்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ���ிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியினர். இவர்கள் தனித்தனியே போட்டிகளில் கலந்துகொண்டு நாட்டுப்புறப் பாடல்களை பாடி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தனர்.\nமேலும் இவர்கள் இணைந்து பாடிய சின்ன மச்சான் பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்று ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இந்த போட்டியில் செந்தில் கணேஷ் வெற்றி பெற்று சூப்பர் சிங்கர் என்ற பட்டத்தை வென்றார். இதனை தொடர்ந்து ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் இருவருக்கும் ஏராளமான சினிமா பாடல் வாய்ப்புகள் குவிந்து வருகிறது.\nஇவ்வாறு பிஸியாக இருக்கும் இவர்கள் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.மேலும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தவறாமல் கலந்து கொள்கின்றனர்.\nமேலும் இவர்கள் இசைக்கச்சேரிகளிலும் பாடி வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சிகளுக்கு செந்தில் கணேஷ் மற்றும் ராஜலக்ஷ்மி ஜோடியினர் அதிகமாக பணம் வாங்குவதாக செய்திகள் பரவியது.\nஇதனை தொடர்ந்து செந்தில்கணேஷ்- ராஜலக்ஷ்மி ஜோடிசமீபத்தில் பேட்டி ஒன்றில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளனர். அதில் அவர்கள் நாங்கள் ஒரு கச்சேரிக்கு 1 லட்சம் வாங்குகிறோம். ஆனால் அது எங்களுக்கு மட்டும் இல்லை, எங்களுடன் பாடும் கலைஞர்கள், இசைக்கருவி வாசிப்பவர்கள் என எங்கள் குழுவை சேர்ந்த அனைவருக்கும் சேர்த்துதான் என கூறியுள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து திமுக பங்கேற்கும் போராட்டம்\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து திமுக பங்கேற்கும் போராட்டம்\nகொசுக்களை விரட்ட எளிய முறைகள்..\nக்ளோயிங்கான முகத்தை பெற, இந்த பேஷியல் அவசியம்.\nஇந்த விதையில் டீ போட்டு குடித்தால், இத்தனை நன்மையா.\nமறந்துறாதீங்க... நாளை கிருஷ்ண ஜெயந்தி... கிருத்திகை... தேய்பிறை அஷ்டமி\nமதுமிதாவை தொடர்ந்து முகேனுக்கு ஆப்பு. விஜய் டிவியின் சீக்ரெட்டை கசியவிட்ட போட்டியாளர்.\nமதுமிதாவை தொடர்ந்து முகேனுக்கு ஆப்பு. விஜய் டிவியின் சீக்ரெட்டை கசியவிட்ட போட்டியாளர்.\nஅந்த நடிகை எனக்கு தோழி.. என் அப்பாவுக்கு மனைவி\nபிக்பாஸில் பிசியானதால், கண்டுகொள்ளாத ரசிகர்கள். கடுப்பான ஓவியா வெளியிட்ட போட்டோ.\n3 மணி நேரம் மேக்கப் போடும் யாஷிகா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/07_98.html", "date_download": "2019-08-22T13:10:08Z", "digest": "sha1:RSXZ5JGLQV7F37YPAWOIYXPGPDRP3EGR", "length": 11295, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது விமானம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / கட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது விமானம்\nகட்டுப்பாட்டை இழந்து விழுந்து நொறுங்கியது விமானம்\nமெக்ஸிக்கோ நாட்டின் Coahuila பகுதியில் தனியார் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 14 பேர் மரணமடைந்துள்ளதகா தகவல் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியை கண்டுகளித்துவிட்டு திரும்பும் வழியில் கட்டுப்பாட்டை இழந்த விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.\nஇதில் பயணம் செய்த 14 மெக்ஸிக்கோ நாட்டவர்களும் மரணமடைந்ததாக தெரியவந்துள்ளது.\nகுறித்த சம்பவம் தொடர்பாக அவசர உதவிக்குழுக்கள் தீவிர நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர்.\nரஷ்யாவில் விமானம் ஒன்று தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் 2 சிறார்கள் உள்ளிட்ட 41 பேர் உடல் கருகி பலியான சம்பவம் உலக அரங்கை உலுக்கியுள்ள நிலையில் தற்போது மெக்ஸிக்கோ விமான விபத்து தகவல் வெளியாகியுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/vijaya-bank-and-dena-banks-become-bank-baroda-today?qt-home_quick=1", "date_download": "2019-08-22T13:42:15Z", "digest": "sha1:BX4WHTZI76FER6ZO2Z555NG253WJ345Y", "length": 13187, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " இன்று முதல் பேங்க் ஆப் பரோடாவுடன் தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRagavan's blogஇன���று முதல் பேங்க் ஆப் பரோடாவுடன் தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு..\nஇன்று முதல் பேங்க் ஆப் பரோடாவுடன் தேனா, விஜயா வங்கிகள் இணைப்பு..\nபேங்க் ஆப் பரோடா வங்கியுடன் தேனா, விஜயா ஆகிய வங்கிகள் இன்று இணைக்கப்படுகின்றன.\nவிஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை இன்று முதல் பேங்க் ஆப் பரோவுடன் இணைக்கப்படுகின்றன. இந்த வங்கிகள் இணைப்பு நடவடிக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. கூடுதல் செலவினத்தை எதிர்கொள்வதற்காக பேங்க் ஆப் பரோடா வங்கிக்கு ரூ. 5,042 கோடி மூலதனமாக வழங்க கடந்த வாரம் மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் இன்று முதல் விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியன பேங்க் பரோடாவின் கிளைகளாக செயல்படும் என்றும், இனி இரு வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பேங்க் ஆப் பரோடாவின் வாடிக்கையாளர்களாக கருதப்படுவார்கள் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 18 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nமுதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியது...\n3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதிரைப்படம் என்ற பெயரில் காழ்ப்புணர்ச்சி\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2017/04/27-04-2017-tamilandu-and-puducherry-places-where-crossed-above-100-degree-faranheit.html", "date_download": "2019-08-22T13:46:03Z", "digest": "sha1:LW4KKQLCA7HREDPUMUOJVP62OAPRWDM3", "length": 10375, "nlines": 80, "source_domain": "www.karaikalindia.com", "title": "27-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n27-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்\nemman செய்தி, செய்திகள், வானிலை செய்திகள் No comments\n27-04-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 93.2° பாரன்ஹீட் வெப்பம் பதிவானது இது நேற்றை விட சற்று குறைவு தான் அதே சமயம் இன்று நாகப்பட்டினத்தில் 102.02° பாரன்ஹீட் வெப்பம் பதிவானது அதாவது 38.9° செல்ஸியஸ் .26-04-2017 நேற்று பதிவான வெப்பநிலையை விட இன்று நாகப்பட்டினத்தில் 2.3° செல்ஸியஸ் வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது.\n27-04-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகளின் பட்டியல்.\n27-04-2017 இன்று கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகியுள்ள நிலையில் காரைக்காலில் 93.2° ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் மட்டுமே பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசெய்தி செய்திகள் வானிலை செய்திகள்\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவட்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/20547-bomb-alert-lifted-at-cannes-film-festival.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-08-22T14:08:33Z", "digest": "sha1:66DAUZVH7A6OOJ35GWGAK42ZQOYVQQTP", "length": 6817, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திரைப்பட விழாவில் ஷாக் கொடுத்த அலாரம்! | Bomb Alert Lifted At Cannes Film Festival", "raw_content": "\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nதிரைப்பட விழாவில் ஷாக் கொடுத்த அலாரம்\nகான் திரைப்பட விழா நடைபெற்று வரும் பகுதியின் அருகே அபாய மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகான் நகரில் உள்ள திரையரங்கு ஒன்றில் பட விழாவுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்கள்‌ திரையிடப்பட்டு வந்தது. இந்நிலையில், அங்கு திடீரென அபாய மணி ஒலித்தது. படம் பார்த்துக் கொண்டிருந்த பிரபலங்கள், பத்திரிகையாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே வந்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அபாய மணி தவறுதலாக ஒலித்தது தெரியவந்தது.\n: ஆணுறுப்பை வெட்டிய பெண்ணுக்கு சசி தரூர் அட்வைஸ்\nரஜினியை அழைக்கிறார் அமித் ஷா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“மதுமிதா தற்கொலை முயற்சி குறித்து விசாரணை தேவை”- போலீசில் புகார்...\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்\nஇந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் - மழையால் டாஸ் தாமதம்..\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\nபற்றி எரியும் அமேசான் காடுகள்: அதிருப்தி அடைந்த டைட்டானிக் ஹீரோ \n“என்னிடம் கேட்டதை கொடுத்துவிட்டேன்” - ப.சிதம்பரம்\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nப.சிதம்பரம் வழக்கில் அரை மணி நேரத்தில் தீர்ப்பு\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nவேலைக்கு விண்ணப்பித்ததால் நேர்ந்த விபரீதம்: 20 ஆண்டுகளுக்கு பின் கைதான பரிதாபம் \nஅமெரிக்கா செல்லும் முதலமைச்சர்: பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என தகவல்\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்��ரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n: ஆணுறுப்பை வெட்டிய பெண்ணுக்கு சசி தரூர் அட்வைஸ்\nரஜினியை அழைக்கிறார் அமித் ஷா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57014-former-cbi-director-alokvarma-resign-his-designation.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-22T13:09:24Z", "digest": "sha1:DNRM5IUKTI4ZBE6N2ORG7U5JJ7EEFUUA", "length": 12106, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தார் அலோக் வர்மா | former cbi director alokvarma resign his designation", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nபதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தார் அலோக் வர்மா\nசிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அலோக் வர்மா தனக்கு வழங்கப்பட்ட தீயணைப்புத் துறையின் இயக்குனர் பதவியை ஏற்க மறுத்து ராஜினாமா செய்தார்.\nசி.பி.ஐ.யின் இயக்குனராக இருந்தவர் அலோக் வர்மா. இவருக்கும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து, ஒருவர் மீது மற்றொருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தினர்.\nஇதையடுத்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய பரிந்துரையின் பேரில் இருவரையும் மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதையடுத்து சிபிஐயின் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.\nஇது தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. குறிப்பாக ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்ததால்தான், அலோக் வர்மா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.\nஇதனிடையே தன் மீதான நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தலைமை நீதிப��ி ரஞ்சன் கோகாய், தலைமையிலான அமர்வு கடந்த 8ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.\nஅலோக் வர்மாவின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் அவரை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என தீப்பளித்த நீதிபதிகள் அவரது அனைத்து அதிகாரங்களையும் உடனே ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். அதோடு, அலோக் வர்மா மீது பிரதமர் தலைமையிலான குழுவே நடவடிக்கை எடுக்க முடியும் எனக் கருத்து தெரிவித்தனர்.\nஉடனடியாக பதவிக்குத் திரும்பிய அலோக் வர்மா, 10 அதிகாரிகளின் பணி மாற்றத்தை ரத்து செய்தார். 5 அதிகாரிகளை பணிமாற்றம் செய்தார்.\nஇந்தநிலையில் அலோக் வர்மா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முடிவு எடுப்பதற்காக பிரதமர் மோடி தலைமையில் தேர்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.\nஇதில் மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் பிரதிநிதி, நீதிபதி ஏ.கே.சிக்ரி பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவை நீக்கி முடிவு எடுக்கப்பட்டது. மல்லிகார்ஜுன கார்கே மட்டும், அவரின் நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.\nஅலோக் வர்மா நீக்கத்தை தொடர்ந்து, சி.பி.ஐ. இயக்குனர் பொறுப்பு தற்காலிகமாக நாகேஸ்வரராவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்புத் துறையின் இயக்குனராக அலோக் வர்மா நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தீயணைப்புத் துறையின் இயக்குனர் பதவியை ஏற்க மறுத்து அலோக் வர்மா தன் பதவியை ராஜினாமா செய்தார்.\nஹர்த்திக் பாண்டியா; கே.எல்.ராகுல் விளையாடத் தடை\n“பண மதிப்பிழப்பால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது” - ஆய்வறிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகர்நாடக அமைச்சரவை 25 நாட்களுக்குப் பிறகு விரிவாக்கம்\n‘திராவிட் இரட்டை பதவி ஆதாய புகாரில் உண்மையில்லை’ - சிஓஏ விளக்கம்\nஇந்திய அணியின் பயிற்சியாளர் பதவி: இந்த 6 பேரிடம்தான் நேர்காணல்\nகட்சி பதவிக்கு முழுக்கு - காங். முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் முடிவு\n“இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்”- கதறும் கிரிக்கெட் வீரர்கள்\nமாநிலங்களவை காங்கிரஸ் கொறடா ராஜினாமா\nசமாஜ்வாதி மாநிலங்களவை எம்பி ராஜினாமா - பாஜகவுக்கு தாவுகிறாரா\nஇந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான போட்டியில் ��டாம் மூடி’\nகர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ராஜினாமா\nRelated Tags : சிபிஐ இயக்குனர் , பதவி , அலோக் வர்மா , தீயணைப்புத் துறையின் இயக்குனர் , ராஜினாமா , Former cbi director , Alokvarma , Resign\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... அடுத்தது என்ன..\nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஹர்த்திக் பாண்டியா; கே.எல்.ராகுல் விளையாடத் தடை\n“பண மதிப்பிழப்பால் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்தது” - ஆய்வறிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-22T13:54:27Z", "digest": "sha1:UT3DJVWSIMU5HGQSZ4BT4CCYERAA7IVO", "length": 7176, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | திருவள்ளுவர் தினம்", "raw_content": "\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nகுஜிலி பஜாரும் சினிமா கொட்டகையும் \n‘மனதை கவர்ந்த புகைப்படங்கள்’ - கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nவாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை\nஅட்டாரி - வாகா எல்லையில் சுதந்திரதின கொண்டாட்டம் கோலாகலம்\nகொள்ளையர்களை அடித்து விரட்டிய தம்பதியை கெளரவித்த முதல்வர்\nமாசில்லா பயோ தேசியக் கொடிகள் அறிமுகம்\n‘மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை’ - ஸ்டாலின் ட்வீட்\nசுதந்திர தினத்தை லடாக்கில் கொண்டாடிய தோனி\nசுதந்திர தினத்தை லடாக்கில் கொண்டாடிய தோனி\nசுதந்திர தினத்தை லடாக்கில் கொண்டாடிய தோனி\nசுதந்திரம் பெற்று 73 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சிகள் என்ன\nசுதந்திர தின விழா: லடாக் எம்.பி நடனமாடி உற்சாகம்- வீடியோ\nம���ன்றாவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் பழனிசாமி\n‘முப்படைகளுக்கும் ஒரே தளபதி’- பிரதமர் மோடி உரை\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nகுஜிலி பஜாரும் சினிமா கொட்டகையும் \n‘மனதை கவர்ந்த புகைப்படங்கள்’ - கலைஞர்களுக்கு சச்சின் வாழ்த்து\nவாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை\nஅட்டாரி - வாகா எல்லையில் சுதந்திரதின கொண்டாட்டம் கோலாகலம்\nகொள்ளையர்களை அடித்து விரட்டிய தம்பதியை கெளரவித்த முதல்வர்\nமாசில்லா பயோ தேசியக் கொடிகள் அறிமுகம்\n‘மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை’ - ஸ்டாலின் ட்வீட்\nசுதந்திர தினத்தை லடாக்கில் கொண்டாடிய தோனி\nசுதந்திர தினத்தை லடாக்கில் கொண்டாடிய தோனி\nசுதந்திர தினத்தை லடாக்கில் கொண்டாடிய தோனி\nசுதந்திரம் பெற்று 73 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வளர்ச்சிகள் என்ன\nசுதந்திர தின விழா: லடாக் எம்.பி நடனமாடி உற்சாகம்- வீடியோ\nமூன்றாவது முறையாக தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் பழனிசாமி\n‘முப்படைகளுக்கும் ஒரே தளபதி’- பிரதமர் மோடி உரை\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Safaraz?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-22T14:14:50Z", "digest": "sha1:GVGBEJB2PA4SDI6GDQFKSTCF25OUE72U", "length": 2558, "nlines": 65, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Safaraz", "raw_content": "\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n''வீடியோவை பார்த்து என் மனைவி கதறி அழுதார்’’ - பாக்., கேப்டன் உருக்கம்\n''வீடியோவை பார்த்து என் மனைவி கதறி அழுதார்’’ - பாக்., கேப்டன் உருக்கம்\nதிடீரென பற்றி எரியும் அமேசான் காடுகள்.. காரணம் என்ன..\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/actor+kamalhassan?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-08-22T13:12:59Z", "digest": "sha1:NQ4A7UN6XM4GKT6HB5X4VKYBEAXJTT4W", "length": 8092, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | actor kamalhassan", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nநிறைவேறுகிறது நடிகர் விவேக்-கின் நீண்ட நாள் ஆசை\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம் - ஃபேஸ்புக் மீது புகார்\n‘பிகில்’ மோதிரம் - நடிகர் விஜய் வழங்கிய அன்பு பரிசு\nமனைவி கொடுத்த புகாரில் பிரபல டிவி நடிகர் கைது\nநடிகர் சூர்யாவின் 39 வது படம்: இன்று மாலை அடுத்த அப்டேட்\nதேசிய விருது வென்றவருக்கு செய்தி சொல்ல முடியாமல் தவிக்கும் இயக்குநர்\n‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கம் - தயாரிப்பாளர்\nசர்ச்சை பேச்சு : 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சரவணன் நீக்கம்\nவிஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட்\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் அடுத்த லெவலுக்கு முன்னேறிய அஜித்\nகன்னட பட ஷூட்டிங்கில் விபத்து: நடிகர் சுதீப் காயம்\n''நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர்'' - தனுஷின் சினிமா கிராஃப்\nநடிகர் விஷாலை நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\n“உன்னுடைய துணிச்சலை வணங்குகிறேன்” - சூர்யாவுக்கு சத்யராஜ் வாழ்த்து\n“சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன்”- திருநாவுக்கரசர்\nநிறைவேறுகிறது நடிகர் விவேக்-கின் நீண்ட நாள் ஆசை\nஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம் - ஃபேஸ்புக் மீது புகார்\n‘பிகில்’ மோதிரம் - நடிகர் விஜய் வழங்கிய அன்பு பரிசு\nமனைவி கொடுத்த புகாரில் பிரபல டிவி நடிகர் கைது\nநடிகர் சூர்யாவின் 39 வது படம்: இன்று மாலை அடுத்த அப்டேட்\nதேசிய விருது வென்றவருக்கு செய்தி சொல்ல முடியாமல் தவிக்கும் இயக்குநர்\n‘மாநாடு’ படத்திலிருந்து சிம்பு நீக்கம் - தயாரிப்பாளர்\nசர்ச்சை பேச்சு : 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் இருந்து நடிகர் சரவணன் நீக��கம்\nவிஷாலுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடி வாரண்ட்\nதுப்பாக்கிச் சுடும் போட்டியில் அடுத்த லெவலுக்கு முன்னேறிய அஜித்\nகன்னட பட ஷூட்டிங்கில் விபத்து: நடிகர் சுதீப் காயம்\n''நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர்'' - தனுஷின் சினிமா கிராஃப்\nநடிகர் விஷாலை நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு\n“உன்னுடைய துணிச்சலை வணங்குகிறேன்” - சூர்யாவுக்கு சத்யராஜ் வாழ்த்து\n“சூர்யாவின் கருத்தை வரவேற்கிறேன்”- திருநாவுக்கரசர்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/4", "date_download": "2019-08-22T13:44:10Z", "digest": "sha1:A2SG5BL5ZUP54CIMY5MCQN6HZ4AX6JHE", "length": 8252, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஜெகன்மோகன் ரெட்டி", "raw_content": "\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\n500 கோடி கடனை திரும்ப செலுத்தாத எம்பி வீட்டில் சிபிஐ ரெய்டு\n - தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்\n‘ஒரே நபருக்கு 6 வாக்கு, மிரட்டப்பட்ட அதிகாரிகள்..’ - நீண்டு செல்லும் நத்தமேடு விதிமீறல்கள்\nபாலகிருஷ்ணரெட்டி பரப்புரை செய்ய தடையில்லை - உயர்நீதிமன்றம்\nஆந்திர மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ஜெகன் மோகன் ரெட்டி\nபாலகிருஷ்ண ரெட்டி பரப்புரை செய்வதற்கு தடை \nமிஷன் சக்தி திட்டம் 6 மாதத்துக்கு முன்புதான் முழு வடிவம் பெற்றது-சதீஷ் ரெட்டி தகவல்\nபாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு\nரூ.895 கோடி சொத்து இருந்தும் கார் இல்லை: பணக்கார தெலங்கானா வேட்பாளர்\nஒய்.எஸ்.ஆர் சகோதரர் மர்ம மரணம் - கத்தியால் குத்தப்பட்டது உறுதியானது\nஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்த காமெடி நடிகர்\n“ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராவது உறுதி”- ஜெயசுதா\nபாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n’அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கில் துருவ் ஜோடியாக புதிய ஹீரோயின்\nபடைப்பு சுதந்திரம் கருதி நான் தான் விலகினேன் - இயக்குநர் பாலா\n500 கோடி கடனை திரும்ப செலுத்தாத எம்பி வீட்டில் சிபிஐ ரெய்டு\n - தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்\n‘ஒரே நபருக்கு 6 வாக்கு, மிரட்டப்பட்ட அதிகாரிகள்..’ - நீண்டு செல்லும் நத்தமேடு விதிமீறல்கள்\nபாலகிருஷ்ணரெட்டி பரப்புரை செய்ய தடையில்லை - உயர்நீதிமன்றம்\nஆந்திர மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ஜெகன் மோகன் ரெட்டி\nபாலகிருஷ்ண ரெட்டி பரப்புரை செய்வதற்கு தடை \nமிஷன் சக்தி திட்டம் 6 மாதத்துக்கு முன்புதான் முழு வடிவம் பெற்றது-சதீஷ் ரெட்டி தகவல்\nபாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைப்பு\nரூ.895 கோடி சொத்து இருந்தும் கார் இல்லை: பணக்கார தெலங்கானா வேட்பாளர்\nஒய்.எஸ்.ஆர் சகோதரர் மர்ம மரணம் - கத்தியால் குத்தப்பட்டது உறுதியானது\nஒய்எஸ்ஆர் காங்கிரஸில் இணைந்த காமெடி நடிகர்\n“ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராவது உறுதி”- ஜெயசுதா\nபாலகிருஷ்ண ரெட்டியின் தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\n’அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கில் துருவ் ஜோடியாக புதிய ஹீரோயின்\nபடைப்பு சுதந்திரம் கருதி நான் தான் விலகினேன் - இயக்குநர் பாலா\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/07/rajinis-raana-title-changed-watch.html", "date_download": "2019-08-22T14:13:45Z", "digest": "sha1:EJPMGN5F3HF2KRLHYO52AD2PRTVSRB2T", "length": 9463, "nlines": 89, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> பெயர் மாறுகிறது ராணா ? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > பெயர் மாறுகிறது ராணா \n> பெயர் மாறுகிறது ராணா \nசென்டிமெண்டில் அதிக நம்பிக்கை உள்ளவர் ர‌ஜினி. ஒருமுறை வேண்டாம் என்று மனதில் தோன்றிவிட்டால் பிறகு அதை அவர் தொடுவதில்லை.\nஜக்குபாய் கதை விவாதம் முடிந்து, விளம்பரமும் கொடுத்த பிறகு, ஜக்குபாய் நமக்கு ச‌ரிவராது என்று ர‌ஜினி முடிவெடுத்தார். அந்த முடிவு இறுதி வர�� மாறவில்லை. அவர் மனசுக்குள் மணி அடித்தால் மட்டுமே எந்த விஷயத்தையும் செயல்படுத்துவார்.\nராணா படத்தின் முதல்நாள் ர‌ஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுக்கும் அளவுக்கு நிலைமை சென்றதால் படத்தின் பெயரை மாற்றலாமா என ர‌ஜினியை சார்ந்தவர்கள் யோசித்து வருகின்றனர். மேலும் பெயர் மாறும் போது படத்துக்கு ஒரு புதிய முகமும் கிடைக்கும்.\nவிரைவில் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nபுதிய வாகன பதிவுகள் இலங்கையில் அதிகரிப்பு.\nஇலங்கையில் வாகன பதிவுகள் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் 61 ஆயிரத்து 953 வாகனங்கள் பதிவு செய்யப்பட்...\n> கணணி குறுக்கு வழிகள் - Short Cuts Keys\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-22T13:40:41Z", "digest": "sha1:M3OS4OEIL2I5TW27OBWKXBGTT5E3FUTK", "length": 3995, "nlines": 133, "source_domain": "www.thetruthintamil.com", "title": "வீடு! – TheTruthinTamil", "raw_content": "\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 9:57-58.\n57அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.\n58அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.\nகோடிகள் கூட்டி ஆளவும் இல்லை.\nகோபுரம் கட்டி வாழவும் இல்லை.\nகிறித்துவின் வீடே எனது எல்லை\nNext Next post: எதுவரைக்கும் இறைவா\nDetsRedDaupszes on தெய்வம் நம்முள் பாடாதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/news/election2019/2019/07/14183753/1251001/tha-pandian-says-Government-of-Tamil-Nadu-subordinate.vpf", "date_download": "2019-08-22T13:23:06Z", "digest": "sha1:BNFSLYZHBBA6CJ7IC7CSHMQRKIZJKS6W", "length": 12743, "nlines": 74, "source_domain": "election.maalaimalar.com", "title": "மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்லும் தமிழக அரசு- தா.பாண்டியன் ஆவேசம் || tha pandian says Government of Tamil Nadu subordinate to Central Government", "raw_content": "\nமத்திய அரசுக்கு அடிபணிந்து செல்லும் தமிழக அரசு- தா.பாண்டியன் ஆவேசம்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nமத்திய அரசுக்கு தமிழக அரசு தனது சுயமரியாதையை விட்டு கொடுத்து வருகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா .பாண்டியன் கூறியுள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா .பாண்டியன் ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமத்திய - மாநில அரசுகள் மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்து உள்ள நிலையில் இவற்றுக்கு வருமானம் எங்கிருந்து வருகிறது என்பதை சொல்��� வில்லை. மத்திய அரசு பட்ஜெட் ஊக்கம் நம்பிக்கை தரும் பட்ஜெட்டாக இருந்திருந்தால் பங்கு சந்தையில் ஏற்றம் இருந்திருக்கும்.\nமத்திய அரசு அறிவித்த பட்ஜெட் தினம் முதல் பங்கு சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அமெரிக்காவின் 51-வது மாநிலமாக இந்தியாவை மாற்ற மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.\nஉலக மையம் கொள்கை படி எங்கு வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம்.\nஆனால் அமெரிக்கா நான் சொல்லும் நாடுகளுடன் தான் பொருளாதார வைத்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தி வருகிறது. இதனால் இந்தியா கச்சா எண்ணைய் குறைந்த இடத்தில் வாங்கி வரும் ஒப்பந்தத்தை கைவிட்டு அமெரிக்கா நிர்பந்தத்தில் அதிக அளவில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் இடத்தில் ஒப்பந்தம் போட்டு உள்ளது. இதன்மூலம் அயல்நாட்டு நேர் முதலீடு இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு திரும்பிச் செல்கிறது. கிட்டத்தட்ட பட்ஜெட் அறிவித்த பிறகு ஒரே நாளில் 2 லட்சத்து 30 ஆயிரம் கோடி வெளிநாடுகளுக்கு சென்று உள்ளது. இதன் மூலம் பிரகடனம் செய்யாத வணிக போரை அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கிறது. டிரம்புக்கு எதிராக வணிக போர் நடத்தும் சக்தி இந்தியாவுக்கு இல்லை.\nபெட்ரோல் டீசல் விலை உயர்வு அனைத்து தரப்பு மக்களை பாதிக்கும்\nவிவசாயிகள் பாதிக்கும் திட்டத்தை பெரும்பான்மை கொண்டு நிறைவேற்றியதால் அனைத்து பகுதிகளிலும் மக்கள் போராட்டத்தை தொடங்கவுள்ளனர்.\nநீட் தேர்வு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் கைது போன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து செல்கிறது.\nஇவற்றிக்கு தீர்வு கிடைக்க இடதுசாரி அமைப்புகள் முன்னெடுத்து செல்லும்.\nகீழடி அகழ்வாராய்ச்சி மையத்தில் பணி புரிவோருக்கு இந்தியில் தேர்வு, தபால் துறையில் மத்திய அரசு ஆங்கிலம், இந்தி மொழியில் தேர்வு நடத்தப்படும் என்ற அறிவித்து உள்ளது தமிழக அரசு தனது சுயமரியாதையை விட்டு கொடுத்து வருகிறது என்பதை காட்டுகிறது.\nமத்திய அரசு | தமிழக அரசு | தா பாண்டியன் | டிரம்ப் | மத்திய பட்ஜெட் 2019 |\nவரும் 26-ந்தேதி வரை காவலில் வைத்து ப சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா\nவிசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nடெல்லி சிபிஐ சி��ப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nப. சிதம்பரம் கைது கண்டிக்கத்தக்கது -மு.க.ஸ்டாலின்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் வழங்கியது ஐகோர்ட்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nஆரணியில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி\nகமல்ஹாசனின் கருத்து ஏற்கத்தக்கதல்ல- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\n23-ந் தேதிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி ஆட்சி தானாகவே கவிழும் - முக ஸ்டாலின்\nராகுல் பிரதமராவதும், ஸ்டாலின் முதல்வராவதும் ஒருபோதும் நடக்காது - அன்புமணி ராமதாஸ்\nஎந்த மதத்தையும் புண்படுத்தி பேச கமல்ஹாசனுக்கு என்ன அவசியம்\nசிகரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளில் கூடுதல் எச்சரிக்கை - மத்திய அரசு புதிய அறிவிப்பு\nஅரசு பங்களாவை காலி செய்ய முன்னாள் எம்.பி.க்கள் 200 பேருக்கு ஒரு வாரம் கெடு\nவாக்காளர்களிடம் ஆதார் எண்களை கேட்டுப்பெற அதிகாரம் வேண்டும் - மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடிதம்\nராணுவத்தில் பணிபுரியும் ஆண்களுக்கும் குழந்தை பராமரிப்பு விடுமுறை - மத்திய அரசு அறிவிப்பு\nரெயில்வேயில் ஆள்குறைப்பு செய்ய திட்டமா - மத்திய அரசு விளக்கம்\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-08-22T13:15:10Z", "digest": "sha1:KVJ3XZQAAEUBFHUKK3XPHVHO34DD2RF4", "length": 6130, "nlines": 84, "source_domain": "seithupaarungal.com", "title": "இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் r\nஅரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்\nமுன்னாள் பிரதமரை மிரட்டினாரா திமுக எம்பி நீதிபதி கிளப்பிய புது சர்ச்சை\nஜூலை 21, 2014 ஜூலை 21, 2014 த டைம்ஸ் தமிழ்\nமத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது, ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நீதிபதி ஒருவரை பணி நீட்டிப்பு செய்ய வேண்டும் என்பதற்காக மன்மோகன் சிங்கை தமிழகத்தின் முக்கியக் கட்சி ஒன்று மிரட்டியதாக நீதிபதி மார்கண்டேய கட்ஜூ பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் மார்கண்டேய கட்ஜூ. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான மார்கண்டேய கட்ஜூ, தனது பதவி காலத்தில் பல்வேறு சிறப்பு மிக்க தீர்ப்புக்களை அளித்தவர். சென்னை உயர்… Continue reading முன்னாள் பிரதமரை மிரட்டினாரா திமுக எம்பி நீதிபதி கிளப்பிய புது சர்ச்சை\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ஊழல் நீதிபதி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, திமுக, நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, மன்மோகன் சிங், ஹமீத் அன்சாரிபின்னூட்டமொன்றை இடுக\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/wreckage-of-missing-an-32-aircraft-found-in-arunachal-vaij-166657.html", "date_download": "2019-08-22T13:57:34Z", "digest": "sha1:LN44U5ILIDJ3VREXJ5YPREAXCSAPGP6R", "length": 13436, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "காணாமல் போன ஏஎன் 32 ரக விமானம் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிப்பு! | Wreckage of missing AN-32 aircraft found in Arunachal– News18 Tamil", "raw_content": "\nகாணாமல் போன ஏஎன் 32 ரக விமானம் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிப்பு\nடெல்லியில் திமுக தலைமையில் 14 கட்சிகள் போராட்டம்\nLIVE | ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு... திங்கட்கிழமை வரை சிபஐ காவல் - நீதிமன்றம்\nகாஷ்மீர் ��ிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு மேரிகோம் வரவேற்பு\nVideo | ஒரு துப்பாக்கி கூட சுடவில்லை... பொதுமக்கள் முன்னிலையில் போலீசாருக்கு நேர்ந்த அவமானம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nகாணாமல் போன ஏஎன் 32 ரக விமானம் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிப்பு\nவிமானத்தின் பாகம் கிடந்த இடம் அருகே தரையிறங்குவதற்கான இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டர்கள் இன்று காலை தரையிறக்கப்படும் என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது\nஏஎன் 32 ரக விமானம்\nகாணாமல் போன ஏஎன் 32 ரக விமானத்தின் பாகங்கள் அருணாச்சலபிரதேச வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த பகுதிக்கு அருகே மீட்பு ஹெலிகாப்டர்கள் இன்று காலை தரையிறக்கப்படும் என்றும், வானிலிருந்து மீட்புப்படையினர் தரையிறக்கப்படுவார்கள் என்றும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.\nஅசாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் விமானப்படை தளத்தில் இருந்து, அருணாச்சலபிரதேச மாநிலத்தின் மெச்சுகா பகுதியில் உள்ள விமானப்படை தளத்துக்கு இந்திய விமானப்படையின் ஏஎன் 32 ரக விமானம் கடந்த 3-ம் தேதி புறப்பட்டது. விமானத்தில் 13 பேர் இருந்த நிலையில், புறப்பட்ட 35 நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.\nகடந்த 8 நாட்களாக தேடுதல் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், காணாமல்போன விமானத்தின் பாகங்கள் அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 12,000 அடி உயரத்தில், லிப்போ பகுதியிலிருந்து வடக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் இது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஏஎன் 32 ரக விமானம் விபத்தில் சிக்கியது உறுதியாகியுள்ளது.\nபாகங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியின் அருகே இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டர், இந்திய ராணுவத்தின் அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் ஆகியவை சென்று சேர்ந்தன. ஆனால், அடர்ந்த வனப்பகுதி மற்றும் உயரமான பகுதி என்பதால், விபத்து நடந்த இடத்தின் அருகே ஹெலிகாப்டர்களால் தரையிறங்க முடியவில்லை.\nஎனினும், விமானத்தின் பாகம் கிடந்த இடம் அருகே தரையிறங்குவதற்கான இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், ஹெலிகாப்டர்கள் இன்று காலை தரையிறக்கப்படும் என்றும் விமானப்படை தெரிவித்துள்���து. தரைப்படையினரும் விபத்து நடந்த பகுதிக்கு செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல, விமானங்களிலிருந்து கருடா கமாண்டோக்கள், விமானப்படை மலையேற்ற வீரர்கள் மற்றும் தரைப்படை வீரர்கள் தரையிறக்கப்படுவார்கள் என்றும், விமானத்தின் மற்ற பாகங்களையும், விமானத்தில் இருந்த 13 பேரின் நிலை குறித்தும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெறும் என்றும் விமானப்படை தெரிவித்துள்ளது.\nஎனினும், அடர்ந்த வனப்பகுதி மற்றும் மோசமான வானிலை காரணமாக தேடுதல் பணிகளை மேற்கொள்வது சவாலாகவே இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nAlso see... குட்டி சச்சின் என்று நண்பர்களால் அழைக்கப்பட்ட\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nசச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்கவே முடியாது\nகிருஷ்ணர் வேடமிட குழந்தைகளை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்.. \nINDvWI | 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்தியா\nவிஜய் டிவி என் மீது பொய் புகார் அளித்துள்ளது - மதுமிதா பரபரப்பு பேட்டி\nஉயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வலுக்கட்டாயமாக கைது\nபாலத்தில் இருந்து சடலம் கீழே இறக்கப்பட்ட விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்கவே முடியாது\nஅசுரன் படத்தின் 2-வது லுக் ரிலீஸ்... தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2010/09/03/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-22T14:35:02Z", "digest": "sha1:5AWDASTCLDJ7RUXLX276GXTBXOID73G2", "length": 14200, "nlines": 195, "source_domain": "vithyasagar.com", "title": "“நிலாவின் இந்திய உலா” சென்னையில் புத்தக வெளியீடு! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← 16 சிறை; கொடுத்துவைத்தது சீமானே………..\nஇது ஒரு கவியரங்க கவிதை, த���ைப்பு: ‘கவிதையில் காதல்’ →\n“நிலாவின் இந்திய உலா” சென்னையில் புத்தக வெளியீடு\nPosted on செப்ரெம்பர் 3, 2010\tby வித்யாசாகர்\nலண்டனில் வசித்துவரும் பிரபல எழுத்தாளர் நிலாவின் பெரும் முயற்சியினாலும் உழைப்பினாலும் மற்றும் பலரின் தோழமை உதவியினாலும் சென்னையில் வெகு விமரிசையாக நடந்தேறியது ‘முகில் பதிப்பக வெளியீடான “நிலாவின் இந்தியவுலா” புத்தக வெளியீட்டு விழா.\nநமது சார்பாகவும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம். அதோடு, கௌரவித்து.. ஆதரவு தந்து.. வாழ்த்தறிவித்தும் வரும் உங்கள் அனைவருக்கும் எனது சார்பாகவும் நன்றிகளும் வாழ்த்துக்களும்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அறிவிப்பு and tagged அறிவிப்பு, தமழர், தமிழ், நிலாவின் இந்தியவுலா, படைப்பாளிகளின் கவனத்திற்கு, பயணக் கட்டுரை, புத்தகம் சார்ந்த, முகில், முகில் வெளியீடு, வித்யாசாகர், வித்யாசாகர் படைப்புகள். Bookmark the permalink.\n← 16 சிறை; கொடுத்துவைத்தது சீமானே………..\nஇது ஒரு கவியரங்க கவிதை, தலைப்பு: ‘கவிதையில் காதல்’ →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக அக் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jvcosa-school.blogspot.com/2013/01/our-village.html", "date_download": "2019-08-22T13:39:22Z", "digest": "sha1:SP6LL4SW5JPAOTHIDO2DGHNBZ77FZ3MG", "length": 12859, "nlines": 45, "source_domain": "jvcosa-school.blogspot.com", "title": "About Our School: Our Village", "raw_content": "\nசுழிபுரம் ஈழத்தின் வட முனையிலே, யாழ்ப்பாண மாவட்டத்திலே, வட்டுக்கோட்டைத் தொகுதியிலே, வலிகாமம் மேற்குப் பிரிவிலே உள்ள ஊர். ஏழு அரைச் சதுர கிமீ பரப்பளவு கொண்டது.இதன் கிழக்கு எல்லையில் பண்ணாகம் என்னும் ஊரும், வடக்கெல்லையில் பண்டத்தரிப்பும்,\nமேற்கெல்லையில் இந்தியப் பெருங்கடலும், தெற்கெல்லையில் தொல்புரம், பொன்னாலை, நெல்லியான் முதலிய ஊர்களும் சூழ உள்ளன.இவ்வூரில் பெரும்பான்மையானோர் இந்து சமயத்தவர்கள். இக்கிராமத்தின் முக்கிய தொழில்களாக விவசாயமும், மீன்பிடியும் விளங்கினாலும் பல தொழில்களையும் புரியும் மக்களும் இங்கே வாழ்கிறார்கள். வானம் பார்த்த பூமியாக இக் கிராமம் இருந்தபோதும் மாரிகாலத்து நீரை வீண்போகாவண்ணம் குளங்கள், வாய்க்கால்கள் அமைத்து விவாசாயத்தை மேற்கொள்ளுகின்றனர். கோடைகாலத்தில் உப உணவு உற்பத்தியிலும் இக் குளங்களின் துணைகொண்டு ஈடுபடுகின்றனர்.இவ்வூரின் தொன்மை வாய்ந்தவைகளாக திருவடிநிலைக் கடலையும், ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தையும், சம்பில்துறையையும், சின்னத்தம்பிப் புலவரால் பாடப்பெற்ற விநாயகர் ஆலயத்தையையும் கூறலாம்.\nராமர் கரையேறிய இடம்தான் திருவடி நிலைக்கடல் என ஒரு கதை இவ்வூர் மக்களால் திருவடிநிலைக் கடல் என்ற பெயருக்குக் காரணமாகக் கூறப்பட���கிறது. இங்குள்ள சம்பில்துறை என்னும் இடம் வரலாற்றுச் சிறப்புமிக்க தொன்மையான துறைமுகமாகும். இது மாதகலுக்கும் சுழிபுரத்துக்கும் இடையே உள்ளதால், இதை இவ்விரு ஊர் மக்களும் தமக்கே உரித்தானது என உரிமை கொண்டாடினாலும், சம்பில் துறையை அண்டிய நிலங்களுக்குச் சொந்தக்காரர்களாக சுழிபுரத்து மக்களே உள்ளார்கள். சம்பில்துறையிலே வந்திறங்கிய சோழர் படை தமது தங்குமிடமாக, சுழிபுரத்தை பாவித்ததனால், அப்போது இக்கிராமம் சோழியபுரம் என அழைக்கப்பட்டதாகவும், அது காலப்போக்கில் திரிபுபட்டு ‘சுழிபுரம்’ என மருவியது என்ற காரணக் கதையும் இவ்வூருக்கு உண்டு.\nநாற்புறமும் வயல்கள் சூழ்ந்திருக்க நடுவே அருகருகே பறாளாய் விநாயகர் ஆலயமும், பறாளாய் முருகன் ஆலயமும் உண்டு. ‘பாராலயம்பதி’ என்பதே பறாளாய் என மருவியது. பறாளாய் விநாயகருக்கு ‘காக்கைப் பிள்ளையார்’ என்றொரு பெயரும் உண்டு. டச்சு அதிகாரி ஒருவன் ஆணவ மேலீட்டால் பிள்ளையார் சிலைக்கு துப்பாக்கியால் குறிவைக்க, எங்கிருந்தோ ஒரு காகம் பறந்து வந்து அவனது கண்ணைக் கொத்தியதாகவும், அன்றிலிருந்து ‘காக்கைப் பிள்ளையார்’ என்ற நாமத்தாலும் பறாளாய் விநாயகர் அழைக்கப்படுகிறார் என அவ்வூர் மக்கள் கூறுவார்கள். நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் இக்கோயில் பிள்ளையார் குறித்துப் பாடிய பறாளை விநாயகர் பள்ளு புகழ்பெற்றதாகும்.சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்திலே வெள்ளரசும் வேம்பும் இணைந்த மிகப் பழமை வாய்ந்த மரம் ஒன்று உண்டு. 80களுக்கு முன்னர் அந்த மரத்தைத் தரிசிப்பதற்காக, சிங்கள மக்கள் அடிக்கடி பேருந்துகளில் வருவார்கள். வரும்போது அவர்கள் கித்துல் சர்க்கரை போன்ற தமது கிராமத்துத் தயாரிப்புளை இவ்வூர் மக்களுக்கு கொடுப்பதையும், பதிலுக்கு இவர்கள் பனங்கட்டி, புழுக்கொடியல் போன்றவற்றைக் கொடுப்பார்கள். சம்பில்துறையில் வந்திறங்கிய சங்கமித்திரை இரண்டு வெள்ளரசுக் கிளைகளைக் கொண்டு வந்ததாகவும், அதில் ஒன்றை இங்கே ஒரு வேப்பமரத்துக்கு அருகில் நாட்டியதாகவும், அதுவே காலப்போக்கில் வேம்புடன் இணைந்து காட்சியளிப்பதாகவும் கூறிக் கொள்கிறார்கள்.சுழிபுரத்திலே குடியிருப்பு என்ற பகுதியிலே அந்தணர்கள் தொன்மைதொட்டு வாழ்கிறார்கள். இவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும், புகலிட நாடுகளிலும் தமது ப���ிகளில் பரவியுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.\nசுழிபுரத்திலே வீரபத்திரர் சனசமூக நிலையம், விவேகாநந்தா விளையாட்டுக் கழகம் என்ற அமைப்புக்கள் குறிப்பிட்டுக் கூறுமளவில் தம்மாலியன்ற நற்காரியங்களில் ஈடுபட்டு வருகின்றன. இவ்வூர் மக்களின் உதவியோடு இவை இரண்டும் இணைந்து தமக்கான சொந்தநிலத்தில், சொந்தக்கட்டிடத்தில், திறந்தவெளி அரங்கு நூலகம் சிறுவர் பாடசாலை ஆகியவற்றை உள்ளடக்கி இயங்கி வருகின்றன.\nவட்டுக்கோட்டைத் தொகுதியிலே பெயர் குறிப்பிட்டுக் கூறக்கூடிய பாடசாலைகளில் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியும் ஒன்றாகும். அத்துடன் பெரிய விளையாட்டு மைதானத்தையும் தன்னகத்தே கொண்டதாகும். இதைத் தவிர, ஐக்கிய சங்க வித்தியாசாலை, ஆறுமுக வித்தியாசாலை, அமெரிக்க மிஷன் பாடசாலை ஆகிய ஆரம்ப நடுத்தர பாடசாலைகளும் உள்ளன.நிர்வாகம்\nசுழிபுரத்திலே கிராமசபை உள்ளது. இக் கிராமசபையின் நிர்வாகத்திலே, நெல்லியான், பொன்னாலை, மூளாய், தொல்புரம், பண்ணாகம் ஆகிய கிராமங்கள் அடங்குகின்றன.\nஆடுகால் பூவரசும் அசைந்தாடும் துலாவும்\nபசுமைகள் விரித்து மண்வளம் சேர்க்கும்\nவீசும் தென்றலில் கிளுவையும் முருங்கையும்\nகுளுமையைச் சுரந்து குதூகலம் பொழியும்\nவெறுங்கால் தழுவும் வீதிப் புழுதியும்\nகறையான் கொறிக்கும் பனையோலை வேலியும்\nசுழிபுர மண்ணின் தனித்துவம் சாற்றும்\nகழுத்துச் சலங்கை இசையுடன் விரையும்\nதிருக்கல்கள் வண்டில்கள் கிராமியம் சாற்றும்.\nஅதிகாலைப் பொழுதின் பனிக்காற்று உடல்வருட\nபறாளாய் முருகன் கோயில்மணி அருள்பேசும்\nஎங்கும் வெண்முத்துப் பரல்களாய் என் மண்ணை\nஇலுப்பையும் வேம்பும் மலர்தூவி எழில்காட்டும்\nமனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் சேர்த்து\nஎண்ணக் கிளர்வேற்றும் ஆலயத் தேர்முட்டிகள்\nஎன்மண் சுழிபுரத்தின் சுகந்தப் பொலிவுகள்\nஅள்ளிட வற்றாத அமுத சுரபிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=1927", "date_download": "2019-08-22T13:54:52Z", "digest": "sha1:AW75IRKMT2KPQTLQRJHYGSG2VVGNLJVV", "length": 19076, "nlines": 169, "source_domain": "rightmantra.com", "title": "பிறரை ஏமாற்றுவதும் & நம்மை நாமே ஏமாற்றுவதும்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > பிறரை ஏமாற்றுவதும் & நம்மை நாமே ஏமாற்றுவதும்\nபிறரை ஏமாற்றுவதும் & நம்மை நாமே ஏமாற்றுவதும்\nகுறுக்கு வழிகளில் சென்று காரியங்களை சாதித்து கொள்பவர்கள் புத்திசாலிகள் என்றும் நேர்மையாக நடந்து காரியம் சாதித்துக்கொள்ள சிரமப்படுகிறவர்கள் ஏமாளிகள் என்றும் ஒரு அபிப்ராயம் பொதுவாக பலருக்கு இருக்கிறது.\nசுவாமி விவேகானந்தர் கூறியது போல, குறுக்கு வழிகளில் சென்று அற்பமான காரியங்களை தான் சாதித்துக்கொள்ளமுடியுமே தவிர மகத்தான காரியங்கள் எதையும் நிச்சயம் சாதிக்க முடியாது.\nமேலும் கஷ்டப்படாமல் ஒரு காரியத்தை சாதிக்கும் மனோபாவம் என்பது நாளடைவில் நம்மை முடக்கிபோட்டுவிடும். நமது திறமையும் விடாமுயற்சியும் நமக்கே தெரியாமல் போய்விடும்.\nகல்லூரி மற்றும் பள்ளியிறுதி மாணவர்கள் பலர் மத்தியில் ஒரு வழக்கம் உண்டு. ரிவிசன் மற்றும் செமஸ்டர் தேர்வு எழுதும் போது ஆசிரியர் மற்றும் மேற்பார்வையாளரின் கண்களில் எப்படியோ மண்ணைத் தூவி பிட்டடித்துவிட்டு அதை பெருமையாக தங்கள் நட்பு வட்டத்தில் பீற்றிக்கொள்வது. அப்படி பிட் அடிக்கிறவர்கள் அந்தந்த தேர்வுகளில் பாஸ் செய்யும்போது, பிட்டடிக்க தைரியம் இல்லாத இது போன்ற செயல்களுக்கு அஞ்சுகின்ற மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் சொல்லி மாளாது.\nஇதுல கவனிக்கவேண்டிய விஷயம் என்னன்னா…. பிட்டடித்து நீங்கள் வெற்றி பெறும்போது, உண்மையில் வாழ்க்கையில் தோற்றுவிடுகிறீர்கள்.\nஏனெனில் அதற்கு பிறகு எப்படி பிட்டை தயார் செய்வது, எப்படி அதை ஒளித்துவைப்பது என்று தான் கவனம் போகுமே தவிர, படிப்பதில் கவனம் ஏறவே ஏறாது. செமஸ்டர் தேர்வு, ரிவிசன் தேர்வு போன்ற தேர்வுகளில் பிட்டடிப்பது சுலபம். ஆனால், அரசு மற்றும் பல்கலைக்கழக இறுதித் தேர்வில் அது சாத்தியமில்லை. ஒரு வேளை பிடிபட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தேர்வே எழுத முடியாத அளவிற்கு செய்துவிடுவார்கள். அப்படி செய்து வாழ்க்கையை தொலைத்துக்கொண்ட மாணவர்களை கேளுங்கள்…\nநான் பிளஸ்-2 படிக்கும்போது ரிவிஷன் டெஸ்ட் உள்ளிட்ட பள்ளிக்குள் நடக்கும் தேர்வுகளுக்கு சில மாணவர்கள் பிட்டடித்து அந்த முயற்சிகளில் வெற்றி பெற்றும் விடுவார்கள். அது பற்றி நண்பர்களிடம் ஆசிரியரையும் சூப்பர்வைசரையும் ஏமாற்றிவிட்டதாக பெருமையடித்துக்கொள்வார்கள். என்னைப் பொருத்தவரை இது போன்ற விஷயங்களில் எனக்கு தைரியம் இருக்கவில்லை. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை ஆயிற்றே.\nநான் பிளஸ்-2 முடித்து சில ஆண்டுகள் கழித்து, ஒரு நாள் பஸ்ஸில் போகும்போது அப்படி பிட்டடிப்பதை பெருமையடித்துக்கொள்ளும் வட்டத்தை சேர்ந்த நண்பன் ஒருவனை பார்த்தேன். இருவரும் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டு, பேச ஆரம்பித்தோம். இருவருக்கும் சற்று நேரத்தில் இருக்கை கிடைத்துவிட, அருகருகே உட்கார்ந்துகொண்டு கதைத்தோம். அவன் முகத்தில் ஒரு இனம் புரியாத வாட்டம் இருப்பதை கண்டேன். விசாரித்ததில் தான் தெரிந்தது, பிட்டடிக்கும் பழக்கம் கல்லூரி வரை தொடர்ந்ததும், யூனிவர்சிடி பரீட்சையின்போது பிட்டடித்து மாட்டிக்கொண்டதாகவும்… தம்மை பல்கலைக்கழகம் டி-பார் செய்துவிட்டதாகவும் கூறினான்.\n“நான் ஒவ்வொரு முறையும் பிட்டடிக்கும்போது ஏமாற்றியது ஆசிரியரையோ தேர்வு-ஹால் சூப்பர்வைசரையோ அல்ல… என்னை நானே ஏமாற்றிக்கொண்டேன்….இப்போது என் வாழ்க்கையே பாழாகிவிட்டது” என்று கூறி அழுதான்.\n“நான் ஒவ்வொரு முறையும் பிட்டடிக்கும்போது ஏமாற்றியது ஆசிரியரையோ தேர்வு-ஹால் சூப்பர்வைசரையோ அல்ல… என்னை நானே ஏமாற்றிக்கொண்டேன்….இப்போது என் வாழ்க்கையே பாழாகிவிட்டது” என்று கூறி அழுதான்.\nஒருவேளை இது போன்ற செயல்களுக்கு அஞ்சி, பரீட்சையில பாஸ் பண்ணனும்னா படிக்கிறது தான் ஒரே வழி என்று அவன் ஓரளவு படித்திருந்தால் கூட தப்பித்திருப்பான்.\nவாழ்க்கையும் இப்படித் தாங்க தவறான வழிகளில் செல்பவர்கள் பெரும் குறுகிய ஆதாயத்தை பார்த்து சஞ்சலப்பட்டு நாமும் அவர்கள் வழிகளில் சென்று நமது வாழ்க்கையை தொலைக்கவேண்டாமே.\nரூல்ஸை ஃபாலோ பண்றவங்களுக்கு செய்யுற மரியாதையே அதை செய்யாதவங்களை தண்டிக்கிறது தான் என்பது நாலு பேரை கட்டி மேய்க்கிறவனுக்கே தெரியுது. அப்படி இருக்கும்போது உலகத்தையே கட்டி ஆளும் அந்த ஆண்டவனுக்கு தெரியாதா\nகவலையை விடுங்க… கடமையை செய்ங்க.. புதுப் புது விஷயங்களை கத்துக்கோங்க… முயற்சி தோத்துப்போனா அடுத்த முறை எப்படி பெட்டரா செய்றதுன்னு யோசிங்க. ஆண்டவன் நடத்துற பள்ளிக்கூடத்துலயும் பட்டறையிலயும் எந்நாளும் உழைச்சதுக்கு பொன்னான பலனிருக்குங்க\nதவறான வழிகளில் சென்று நம்மை நிரூபிப்பதை விட நேர்மையான வழிகளில் சென்று நமது தோல்வியை ஒப்புக்கொள்ளவேண்டும். அப்படி செய்தால் என்ன ஆகும் தெரியுமா\nஒரு குட்டிக்கதை சொல்கிறேன். ஓரிரு நாள் பொறுத்திருங்களேன்.\nதெய்வானாம் மானுஷ ரூபாம் – (உண்மைச் சம்பவம்) – கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்\nகண்ணெதிரே கருகும் மொட்டு – கண்ணீரை துடைக்க கைகொடுங்கள்\nநல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி\nஇதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்…\n“நினைப்பு தான் பிழைப்பை கெடுக்குமாம்” – அர்த்தம் தெரியுமா\n5 thoughts on “பிறரை ஏமாற்றுவதும் & நம்மை நாமே ஏமாற்றுவதும்\nரொம்ப சரியா சொன்னீங்க சுந்தர். சிலர் குறுக்கு வழியில் பெறும் பதவி உயர்வு மற்றும் சலுகைகளை பார்க்கும்போது மனது வருத்தமாக இருந்தது. இந்த பதிவை பார்த்தவுடன் எல்லாம் இறைவன் பார்த்து கொள்வான் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது.\nசந்தோசம், மகிழ்ச்சி , பொறமை இவை நம் இதயத்தை பாதிக்கும். அதே போல் நாம் பிறரை ஏமாற்றுவதும் அல்லது நம்மை நாமே ஏமாற்றுவதும் நம்முடைய உடலில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். உடல் உஷ்ணம் , படபடப்பு மாதிரி …\nஆகவே தவறு என்று நம் மனம் சொன்னால் உடனே நாம் திருந்தவேண்டும்.\nவாழ்கையில் நேர்மையாக இருக்கும் போது நல்லது நடக்க கொஞ்சம் காலம் பிடிக்கும் ஆனால் அது நிரந்தரமானதாக இருக்கும் ,அதுவே குறுக்கு வழியில் நடக்கும் போது உடனே நல்லது நடப்பது போல் இருக்கும் ஆனால் அது நிரந்தரமானது அல்ல.\nநேர்மை என்பது கல்லில் கடிய வீடு போல நிரந்தரமாக இருக்கும்\nகுறுக்கு வழி என்பது கடற்கரையில் கட்டிய மணல் வீடு போல சிறிது நேரம் இன்பம் தரும் அவ்வளவுதான்\nநீ எப்படிப்பட்டவர்களுடன் சேருகிறாயோ அப்படிப்பட்டவனகிறாய் , நீ எவரிடம் வேலை செய்கிறாயோ அவராகவும் ஆகிவிடுகிறாய் .நீ எப்படிப்பட்டவனாக ஆக விரும்புகிறாயோ அப்படிப்பட்டவனகிறாய் .\nமிகவும் அருமையான பதிவு. நாம் அடுத்தவர்களை ஏமாற்றி முன்னேற நினனத்தால் அந்த சந்தோசம் வெகு நாள் நிலைக்காது\n//கல்லூரி மற்றும் பள்ளியிறுதி மாணவர்கள் பலர் மத்தியில் ஒரு வழக்கம் உண்டு. ரிவிசன் மற்றும் செமஸ்டர் தேர்வு எழுதும் போது ஆசிரியர் மற்றும் மேற்பார்வையாளரின் கண்களில் எப்படியோ மண்ணைத் தூவி பிட்டடித்துவிட்டு அதை பெருமையாக தங்கள் நட்பு வட்டத்தில் பீற்றிக்கொள்வது. அப்படி பிட் அடிக்கிறவர்கள் அந்தந்த தேர்வுகளில் பாஸ் செய்யும்போது, பிட்டடிக்க தைரியம் இல்லாத இது போன்ற செயல்களுக்கு அஞ்சுகின்ற மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்��ல் சொல்லி மாளாது//\nஇந்த பதிவை படிக்கும் பொழுது நம் கல்லுரி நாட்கள் நியாபகம் வருகிறது.\nபரிட்சையில் தோற்கலாம் வாழ்கையில் தோற்க கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%8F-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3/", "date_download": "2019-08-22T13:21:53Z", "digest": "sha1:4OTESF3ECEVBQW7JWPTQLYA22FSHJ5YM", "length": 12253, "nlines": 106, "source_domain": "www.puthiyavidial.com", "title": "என்.ஐ.ஏ அமைப்பை கலைக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\nசிலேட் பக்கம்: சதை ஆடும்\nஆணவப்படுகொலைகள் தீர்வு வழங்கும் இஸ்லாம்\nநூலாய்வு: இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்\nஅத்துமீறும் சீனா ஆர்ப்பரிக்கும் ஹாங்காங்\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\nஎன்.ஐ.ஏ அமைப்பை கலைக்க வேண்டும்: எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்\nBy IBJA on\t July 22, 2019 அரசியல் இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஎன்.ஐ.ஏ அமைப்பை கலைக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் வலியுறுத்தியுள்ளார்.\nSDPI கட்சியின் புதுச்சேரி மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தும் சிறுபான்மையின முஸ்லிம்கள் மற்றும் மதசார்பற்ற அமைப்புகளை முடக்கும் செயல்களில் என்.ஐ.ஏ அமைப்பு ஈடுபட்டு வருகிறது.\nமேலும் என்ஐஏ அமைப்பை கலைக்க வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி சென்னையில் எஸ்டிபிஐ, விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் போராட்டம் நடத்த இருப்பதாக” தெரிவித்தார்.\nPrevious Articleஆஸ்திரேலியாவில் ஆங்கிலத்திறன் இருந்தும் வேலையின்றி அவதிப்படும் முஸ்லிம்கள்\nNext Article தமிழக பள்ளிகளில் வருகைப்பதிவு கருவியில் நீக்கப்பட்ட தமிழ் மீண்டும் சேர்ப்பு\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்க�� தலைமை தாங்க டிரம்ப் முடிவு\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thetruthintamil.com/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-08-22T13:43:24Z", "digest": "sha1:DLU4ZEFI3JUIHSBPMWA3EM5BDHAKRRRT", "length": 5796, "nlines": 170, "source_domain": "www.thetruthintamil.com", "title": "வேண்டாம் கொலைவெறி! – TheTruthinTamil", "raw_content": "\nகிறித்துவின் வாக்கு: லூக்கா 9:54-56.\n54அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள்.\n55அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி,\n56மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள்.\nபழித்திடும் மாந்தர் செயல் கண்டு,\nபகைத்திடும் பண்பு எனில் வந்தால்,\n9 thoughts on “வேண்டாம் கொலைவெறி\n김해출장업소 on உண்பதே வாழ்க்கை என்போர் உலகில்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/2015/11/05/prabakaran-quotes-maaveerar/", "date_download": "2019-08-22T14:36:02Z", "digest": "sha1:4TU3PEZOSEPEPMLD2K7JEDLW54QBKR5M", "length": 23191, "nlines": 305, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "தேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…! மாவீரர்கள் – eelamheros", "raw_content": "\nதேசியத் தலைவரின் சிந்தனை துளிகள்…\nஎமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்..\nதமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஇந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.\nதமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nநாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்.அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n– தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஇந்த யுத்தத்தில் எமது போராளிகளும் பொதுமக்களும் செய்துள்ள அற்புதமான தியாகங்கள், உலக வரலாற்றில் ஓர் ஒப்பற்ற வீரகாவியமாகப் பொறிக்கப்பட்டுவிட்டது.\nதமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nதமிழர் வரலாற்றில் என்றோ மாண்டுபோன வீரமரபு மீண்டும் மறுபிறப்பு எடுத்தது. அடிமைத்தனத்தின் அமைதியைக் கலைத்துக் கொண்டு ஒரு புயல் எழுந்தது. சருகாக நெரிபட்ட தமிழன் மலையாக எழுந்துநிமிர்ந்தான். அடிமை விலங்குகளால் பிணைக்கப்பட்டு.நீண்ட நெடங்காலமாத் தூங்கிக்கொண்டிருந்த தமிழ்த்தேசம் விழித்துக்கொண்டது. இந்தத் தேசிய எழுச்சிக்கு மூச்சாக இருப்பவர்கள் எமது மாவீரர்கள்.\n-தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nஎமது போராளிகளின் அற்புதமான தியாகங்களும், எமது மக்களாகிய உங்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடுமே எமது போராட்டத்தை உலக அரங்கில் பிரசித்தப்படுத்தியுள்ளது.நீதியையும், தர்மத்தையும் சுதந்திரத்தையும் இலட்சியமாகக் கருதிய எமது விடுதலைப் போராட்டம் நிச்சயம் வெற்றியடைந்தே தீரும்.\nதமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nநான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.\n-தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nNovember 5, 2015 vijasanஈழமறவர், ஈழம், தலைவரின் சிந்தனைகள், பிரபாகரன், வீரவரலாறுஈழமறவர், ஈழம், பிரபா��ரன், வீரவரலாறு\nPrevious Post தேசியத் தலைவரின் அரிய விம்பங்கள்\nNext Post கல்லறைகள் இல்லாவிட்டாலும்.. எங்கள் இதய அறைகளில் உங்களுக்கு விளக்கு ஏற்றுவோம்\nகாணாமல் போன சகோதரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தன���்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T13:46:49Z", "digest": "sha1:JRLEOG2TOSVUFBAMFW65NBL5IBTA2VH3", "length": 6074, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடன் வாங்கி கல்யாணம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடன் வாங்கி கல்யாணம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nடி. எஸ். பாலையா நடித்த திரைப்படங்கள்\nஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2018, 10:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-08-22T14:05:45Z", "digest": "sha1:7JEV5ENC5MH2IYE62U7HNUHVGKRNJT65", "length": 7024, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"தமிழ் முரசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"தமிழ் முரசு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதமிழ் முரசு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமதுரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனகலதா கிருஷ்ணசாமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபிச்செட்டிப்பாளையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசன் குழுமம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1935 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:வெளி செய்தி ஊடகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகனிமொழி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ் நாளிதழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமா. பாலகிருஷ்ணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெயந்தி சங்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோ. சாரங்கபாணி ‎ (← இணைப்புக்கள் | தொக���)\n2010 உலகக்கோப்பை காற்பந்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கப்பூர் தமிழ் ஊடகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிங்கப்பூரில் தமிழ் கல்வி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nப. மு. அன்வர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாடுகள் வாரியாகத் தமிழ் நாளிதழ்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:சான்று சேர்க்கும் திட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅன்னக்கிளி (நூல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஷாநவாஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Anandapriya/மணல்தொட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-22T14:33:54Z", "digest": "sha1:MF5I2AJORDPD3VU6HSQIQTAI5TW7NHHG", "length": 12836, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "வள்ளலார் நகர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவள்ளலார் நகர் அல்லது தங்கசாலை (Mint) இந்திய மாநகரம் சென்னையின் வட பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுப் பகுதியாகும். சென்னை தொடருந்து நிலையத்தின் சரக்குப் பிரிவு இங்கிருப்பதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலையாகும். மேலும் சென்னையின் தொன்மையான மருத்துவமனைகளில் ஒன்றான அரசு இசுடான்லி பொது மருத்துவமனை இங்கு அமைந்துள்ளது.\nஇப்பகுதிக்கு வள்ளலார் நகர் எனப்பெயர் வரக்காரணம், வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகள் சிறு பிள்ளையாயிருக்கும் பொழுது, தனது அண்ணனுடன் அப்பகுதியிலொன்றான ஏழுகிணறு என்னுமிடத்திலுள்ள, வீராசாமிப் பிள்ளைத் தெருவில் வசித்து வந்தார். தனது ஒன்பதாவது வயதிலேயே அருகிலுள்ள ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் துலுக்காணத்து ரேணுகை அம்மனுக்கு பாமாலைகள் சூட்ட ஆரம்பித்து விட்டார். மேலும் பாரிமுனையிலுள்ள புகழ்பெற்ற கந்த கோட்டத்திலும் பல பாடல்கள் புனைந்துள்ளார். இவ்வா���ு தமிழ்நாட்டின் புகழ் பெற்ற துறவிகளில் ஒருவரான வள்ளலாரின் பிள்ளைப் பிராயம் இங்கிருந்தே துவங்கியதால் இப்பகுதிக்கு வள்ளலார் நகர் என்னும் பெயர் வந்தது.\nவெள்ளையர் ஆட்சியின் போது, தங்கக்காசுகள் (Mint) இங்கே உருவாக்கப்பட்டிருந்ததனால் தங்கசாலை என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. 1980களில் வள்ளலார் நகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்பகுதியில் தமிழக பொதுப்பணித்துறைத் தலைமையகமும் அரசாங்க அச்சகமும் இயங்கி வருகின்றன.\nஇது சென்னை அமைவிடம் குறித்த ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 திசம்பர் 2015, 13:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/thanti-tv-opinion-poll-rahul-gandhi-gets-the-thumbs-up-tn-325697.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T14:34:33Z", "digest": "sha1:4N4LULQNJDJT65L75M73K4VBVY7LGCW4", "length": 14830, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடுத்த பிரதமர்.. தமிழகத்தின் ஆதரவு யாருக்கு.. தந்தி டிவி கருத்துக் கணிப்பில் பரபர முடிவுகள்! | Thanti TV opinion poll: Rahul Gandhi gets the Thumbs up in TN - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ கஸ்டடி\n12 min ago சட்டம் படிக்கும் மாணவர்களூக்கு சிறந்த பாடம்.. கபில் சிபல் அபிஷேக் சிங்வியின் வாதங்கள்.. கார்த்தி\n21 min ago ஸ்டெர்லைட் ஆலையில் விஷ வாயு தாக்கி 13 பேர் பலியா.. ஆதாரம் கேட்கிறது ஹைகோர்ட்\n27 min ago தலித் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை தொட்டில் கட்டி கொண்டு சென்ற அவலம்.. கலெக்டருக்கு நோட்டீஸ்\n47 min ago சிபிஐ கஸ்டடியில் ப. சிதம்பரம்.. தினமும் குடும்பத்தாரை சந்திக்கலாம்.. ஆனால் ஒரு நிபந்தனை\nSports WATCH: ஸ்மித்தை காலி பண்ணினது பத்தாதுன்னு இது வேறயா.. ரவுண்டு கட்டும் ஆர்ச்சரின் அட்ராசிட்டி வீடியோ\nMovies வந்தாரை வாழவைக்கும் ஊருங்க... சென்னை ரொம்ப பிடிக்கும் - நெகிழும் பிரபலங்கள் #ChennaiDay\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nFinance பஜாஜ் அதிரடி கேள்வி 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா அதற்காக ஊழியர்கள் வாழ்கையோடு விளையாடுவதா..\nAutomobiles கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடுத்த பிரதமர்.. தமிழகத்தின் ஆதரவு யாருக்கு.. தந்தி டிவி கருத்துக் கணிப்பில் பரபர முடிவுகள்\nசென்னை: தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது.\nதந்தி டிவி மக்கள் யார் பக்கம் என்ற கருத்துக் கணிப்பை நடத்தி முடிவை அறிவித்து வருகிறது. இன்று சில முக்கிய முடிவுகளை அது அறிவித்தது.\n#ThanthiTVOpinionPoll : அடுத்த பிரதமர் யார் என நீங்கள் நினைக்கிறீர்கள்...\nஅடுத்த பிரதமர் யார் என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு ராகுல் காந்திக்கு 36 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. அதேசமயம், பிரதமர் மோடிக்கு வெறும் 24 சதவீத ஆதரவே கிட்டியுள்ளது. அதேசமயம், 3வது முகம் என்று 40 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். வேறு யாராவது பிரதமர் ஆவார்கள் என இவர்கள் நம்புகிறார்கள்.\n#ThanthiTVOpinionPoll : உங்கள் பிரதமர் வேட்பாளர் யார்..\nநரேந்திர மோடி - 20%\nராகுல் காந்தி - 37%\nஉங்கள் பிரதமர் வேட்பாளர் யார். அதாவது மக்களின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் ராகுல் காந்திக்கே அதிக ஆதரவு கிடைத்துள்ளது. அதாவது 37 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது. மோடிக்குக் கிடைத்துள்ள ஆதரவு வெறும் 20 சதவீதம்தான். இதிலும் 3வது முகத்துக்கே அதிக ஆதரவு. அதாவது 43 சதவீதம் பேர் வேறு ஒருவர் என தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் தந்தி டிவி கருத்து கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன\nஇன்று தேர்தல் நடந்தால் திமுக அபார வெற்றி பெறும்\nமோடி அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கை.. தமிழகத்தில் பெரும் அதிருப்தி #ThanthiTVOpinionPoll\nஎந்த அரசின் செயல்பாடு சிறப்பு... பாஜக 27%, காங். 36%, இரண்டும் இல்லை 37%.. #ThanthiTVOpinionPoll\nபாஜக மதவாத அரசு, செயல்பாடு சரியில்லை, மோடி தலைமை பலவீனமானது.. தந்தி டிவி கருத்துக் கணிப்பு\nதமிழகத்���ில் நடப்பது சசி பினாமி ஆட்சியே என 89% பேர் கருத்து - தந்தி டிவி சர்வே\n1987-ல் ஜெ.வை பெங்களூருக்கு விரட்ட சதி நடந்தது.. நாங்கதான் காப்பாற்றினோம்: தினகரனின் அடடே பேட்டி\nசித்தப்பா நடராஜன், மாமா திவாகரனை அதிமுகவில் சேர்க்கவே மாட்டோம்.. தினகரன் திடீர்\nரூபாய் நோட்டு தடை.. வாக்களிக்கும் முடிவை எப்படி மாற்றும்\n500, 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்தது சரியானது தான்... தந்தி டிவி கருத்துக்கணிப்பு\nரூபாய் நோட்டு தடை.. மத்திய அரசின் முடிவை மக்கள் ஆதரிக்கிறார்கள்.. தந்தி டிவி கருத்துக்கணிப்பு\nஇணைய பொருளாதாரம் இந்தியாவில் சாத்தியம்: தந்தி டிவி கருத்துக்கணிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162850&cat=464", "date_download": "2019-08-22T14:17:30Z", "digest": "sha1:CG55HIG6EMFZAOIFVTVP3XYUPWAUK5HX", "length": 27465, "nlines": 601, "source_domain": "www.dinamalar.com", "title": "மாநில ஐவர் கால்பந்து | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவிளையாட்டு » மாநில ஐவர் கால்பந்து மார்ச் 09,2019 17:30 IST\nவிளையாட்டு » மாநில ஐவர் கால்பந்து மார்ச் 09,2019 17:30 IST\nகோவை எஸ்.டி.எப்.யு.,கிளப் சார்பில் மாநில ஐவர் கால்பந்து போட்டி, கிளப் மைதானத்தில் நடைபெறுகிறது. 32 அணிகள் லீக் போட்டியில் பங்கேற்றன. சனியன்று நடந்த போட்டியில், எலைட் அணி சூப்பர் கார்டன் அணியையும்; ஜி.ஆர்.வி.,கிளப் எம்.எஸ்.பி.,கிளப்பையும் வென்றன. ஜெயந்தி கிளப் எஸ்.எப்.டி.ஜி., அணியையும் எஸ்.டி.எப்.யு., பி.யு.எப்.சி.,அணியையும் வென்றன. தாமஸ் கிளப் பி.யு.எப்.சி.,அணியையும்; எலைட் கிளப் ஜி.ஆர்.வி., அணியையும் வென்றன. சூப்பர் கார்டன் கிளப் எம்.எஸ்.எப்.,கிளப்பை வென்றது.\nமாநில சிறுவர் ஐவர் கால்பந்து\n'பி' டிவிஷன் கால்பந்து லீக்\nகால்பந்து லீக்: அசோகா கிளப் வெற்றி\nதமிழ்ச்சங்கம் சார்பில் மாணவர்களுக்கு சைக்கிள்கள்\nமாநில ஐவர் கால்பந்தாட்ட போட்டி\nமாநில அளவிலான கால்பந்து போட்டி\nசூப்பர் டீலக்ஸ் டிரைலர் வெளியீடு\n'பி' டிவிஷன் கால்பந்து போட்டி\nஅரசு சார்பில் தமிழ்மாமணி விருதுகள்\nஐவர் கால்பந்து; பாலக்காடு வெற்றி\nதென்மண்டல எறிபந்து; தமிழக அணிகள் சாம்பியன்\nஒரு அடார் லவ் சூப்பர் லவ் ஸ்டோரி\nமாநில கைப்பந்து போட்டி: கோவை சாம்பியன்\nடி-20 பைனலில் திருச்சி, வேலுார் அணிகள்\nபெண்கள் கிரிக்க���ட் புதுவை அணி வெற்றி\nஹேண்ட்பால் போட்டி சர்வீஸஸ் அணி சாம்பியன்\nஹாக்கி : கொங்கு அணி சாம்பியன்\nமாநில ஹாக்கி பைனலில் வங்கி அணிகள்\nகால்பந்து லீக்: பிளட் ரெட்ஸ் வெற்றி\nதகுதி சுற்றில் கர்நாடகா, சர்வீசஸ் அணிகள் தேர்வு\nபேட்டரி கார் தயாரிக்கும் போட்டி சென்னை அணி வெற்றி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஜாம்பி இசை வெளியீட்டு விழா\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை & டிரைலர் வெளியிட்டு விழா\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\nCBI அலுவலகம் திறப்பு சிதம்பரம் சிறப்பு விருந்தினர்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nநிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்\nTET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002\nமிஷன் மங்கள்; மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு\nஈரோட்டில் ரூ.300 கோடியில் மேம்பாலம்: முதல்வர் உறுதி\nகுடிநீர் பிரச்சனை மக்கள் மறியல்\n1000 லிட்டர் கெரசின் பறிமுதல்\nமலேசியா மணல் விற்பனை துவங்கியது\nதினமலர் 'எக்ஸ்போ' கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்க...\nகிணறை காணோம் மலைவாழ் மக்கள் திடீர் புகார்\nராணுவ நிலம் சிஎஸ்ஐ சர்ச் அபகரிப்பு\nதேவகோட்டையில் போலி மதுபான ஆலை\nவிவசாயிகளின் நெல் மூட்டைகள் மாயம்\nUS வளர்ச்சியில் இந்தியர் பங்கு; தூதர் பாராட்டு\nகல்லூரி மாணவர்களுக்கு விவாதப் போட்டி\nஉலகின் சிறந்த பெண்மணி நானம்மாள் பாட்டி\nதொட்டபெட்டா சாலையை எப்போ சார் திறப்பீங்க\nகு��்பையில் 46 கிராம் தங்கம்\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nகொள்ளை போன சிலைகள் மீட்பு\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nஜம்மு காஷ்மீர் என்றால் என்ன \nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகுறுமைய தடகளத்தில் வீரர்கள் அசத்தல்\nகுறுமைய ஹாக்கி: கிக்கானி பள்ளி முதலிடம்\nகிரிக்கெட் போட்டி: இந்தியன் ஸ்போர்ட்ஸ் அபாரம்\nகுறுமைய கோ கோ: பாரதி மெட்ரிக் முதலிடம்\nகுறுமைய கூடைப்பந்து; அல்வேர்னியா வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nகாமராஜ் பல்கலை பாட்மின்டன் போட்டி\nமாநில அளவிலான வாலிபால் போட்டி\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\nஜாம்பி இசை வெளியீட்டு விழா\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/05/imrakan.html", "date_download": "2019-08-22T13:23:34Z", "digest": "sha1:INWXDYO3KNKKEI33DF42MNCRCD2BR74Z", "length": 13563, "nlines": 93, "source_domain": "www.tamilarul.net", "title": "இந்தியாவில் தொழிலை நிறுத்தும் சோனி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / பிரதான செய்தி / இந்தியாவில் தொழிலை நிறுத்தும் சோனி\nஇந்தியாவில் தொழிலை நிறுத்தும் சோனி\nசோனி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தொழிலுக்கு இந்தியாவின் பங்கு இன்றியமையாதது என்று அந்நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி கெனிசிரோ யோஷிடா தெரிவித்துள்ளார்.\nஆனால், இழப்புகள் அதிகரித்து வருவதால் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையை நிறுத்த வேண்டுமென முதலீட்டாளர்கள் வலியுறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் வரையிலான நிதியாண்டில் ஸ்மார்ட்போன் தொழிலால் சோனி நிறுவனத்துக்கு 879.45 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆப்பிள், சாம்சங் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சோனி பின்தங்கியுள்ளது.\nஇதுகுறித்து கெனிசிரோ யோஷிடா நேற்று (மே 22) செய்தியாளர்களிடம் பேசுகையில், “சோனி நிறுவனத்தின் தொழில், பொழுதுபோக்கை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டுள்ளது. ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற தினசரி பயன்பட்டு பொருட்களில் நாங்கள் கவனம் செலுத்துவதில்லை. ஸ்மார்ட்போன்களை பொழுதுபோக்கிற்கான கருவியாகவே நாங்கள் பார்க்கிறோம். எங்களது நிறுவனத்தின் நீண்டகால வளர்ச்சியைக் கணக்கில் கொண்டால் ஸ்மார்ட்போன்கள் மிக அவசியம். இளம் தலைமுறையினர் தொலைக்காட்சிகளைப் பார்ப்பதே இல்லை. அவர்களது முதல் தேடல் ஸ்மார்ட்போன்களாகவே உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.\nஅடுத்த நிதியாண்டில் தொழிலை லாபகரமாக நடத்த சோனி முயற்சி செய்து வருகிறது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஆலையில் உற்பத்தியை நிறுத்தியுள்ளது சோனி. மேலும், உலகளவில் பல இடங்களில் விற்பனையை விரிவுபடுத்தியுள்ளது. ஜப்பான், ஐரோப்பியா, தைவான், ஹாங் காங் ஆகிய பகுதிகளில் கவனத்தை அதிகரிக்கவுள்ளதாக சோனி பட்டியல் வெளியிட்டுள்ளது. மேலும் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா, மெக்ஸிகோ, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் கவனத்தைக் குறைத்து இச்சந்தைகளிலிருந்து தொழிலை நிறுத்திக்கொள்ள சோனி திட்டமிட்டுள்ளது.\nஇந்தியா செய்திகள் பிரதான செய்தி\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/07/11/%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85/", "date_download": "2019-08-22T13:56:31Z", "digest": "sha1:JOO3BDGDRLLU5FEOGVWKKQTPMO2QFJYC", "length": 9972, "nlines": 104, "source_domain": "lankasee.com", "title": "ரத்தம் பீறிட்டு அடிக்க அடிக்க, போராடி கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய வீரர்! சோக மயமான மைதானம்! | LankaSee", "raw_content": "\n41 வயது குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nசிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி\nஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பிரதம நீதியரசர்..\nபுலனாய்வுப் பிரிவின் துரித வேட்டையில் முக்கிய நபர் அதிரடிக் கைது…\nகடல் மார்க்கமாக கனடாவிற்கு சென்ற கோப்பாய் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்…\nவிஜய் டிவியின் சீக்ரெட்டை கசியவிட்ட போட்டியாளர்.\nஉடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் இளம் பெண் செய்த வேலை\nபிரபல பெண் கௌரவக்கொலை: கொலையாளிகளுக்கு மன்னிப்பா\nஉன்ன யாரு கேட்டா, **** போ.. தொடர்ந்த வனிதா-கஸ்தூரி சண்டை\nரத்தம் பீறிட்டு அடிக்க அடிக்க, போராடி கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய வீரர்\nஇங்கிலாந்து ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான இரண்டாவது அரையிறுதி போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார்.\nஆனால் அவருக்கு எதிர்பாராத அதிர்ச்சியாக ஆஸ்திரேலிய தொடக்கம் அமைந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ஆரோன் பின்ச் டக் அவுட் ஆகி வெளியேறினார். வார்னர் 9 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த புதியதாக இந்த தொடரில் களமிறக்கப்பட்ட பீட்டர் ஹன்ஸ்காம்ப் வந்த வேகத்தில் வெளியேற ஆஸ்திரேலிய அணி 15 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாகக் விளையாடிக் கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் காரே, ஜோப்ரா ஆர்ச்சரின் ஒரு பவுன்சரில் காயமடைந்த நிலையில், நிலை குலைந்து போனார். அவருக்குத் தாடை பகுதியில் அடித்து ஹெல்மெட் பறக்க, பறந்த ஹெல்மெட்டை ஸ்டிக்கில் விழாமல் காரே பிடித்ததால் ஹிட் விக்கெட் ஆகாமல் தப்பித்தார்.\nபந்து பட்டதை அடுத்து உடனடியாக ஓய்வு அறையை நோக்கி உதவிக்கு அழைத்தார். வந்து பார்த்தபோது அவருக்கு தாடை பகுதி கிழிந்து ரத்தம் கசிய ஆரம்பித்திருந்தது. அதன்பிறகு அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்யப்பட்டு பேண்டேஜ் போடப்பட்டது. ஆனால் தற்போது தொடர்ந்து விளையாடி வரும் அவருக்கு ரத்தம் அதிகமாக கசிந்து, அவர் தாடைப் பகுதி முழுவதும் ரத்தமாக இருக்கிறது.\nஇருந்தபோதும் அவர் அணிக்காக தற்போது விளையாடி வருகிறார். ஒருகட்டத்தில் ரத்தம் அதிகமாக வெளியேற வேறு வழியின்றி தற்போது தலை முழுவதும் பேண்டேஜ் சுற்றி விளையாடி வருகிறார். ஆஸ்திரேலிய அணி 15 ஓவர்களில் 47 ரன்களை எடுத்துள்ளது. ஆஸ்திரேலிய ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆபாசமாக மனைவியிடம் பேசிய வாலிபனை அடித்து நொறுக்கி ஆஸ்பத்திரியில் சேர்த்த கணவன்.\nகடல் மார்க்கமாக கனடாவிற்கு சென்ற கோப்பாய் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்…\nபிரபல பெண் கௌரவக்கொலை: கொலையாளிகளுக்கு மன்னிப்பா\nரஷ்ய கடலுக்கு அடியில் நடந்த மர்மம்: உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்…\n41 வயது குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nசிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி\nஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பிரதம நீதியரசர்..\nபுலனாய்வுப் பிரிவின் துரித வேட்டையில் முக்கிய நபர் அதிரடிக் கைது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_09_09_archive.html", "date_download": "2019-08-22T13:15:44Z", "digest": "sha1:XXTSA4SAR6ONOTK3PCJL2LFLFNYGL6VF", "length": 62780, "nlines": 789, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 09/09/10", "raw_content": "\nசதாரண பொது மகனுக்கு சிறைத் தண்டனை, தேசத் துரோகிக்கு சுகபோகம்: ரவி கருணாநாயக்க\n2500 ரூபா கொள்ளையடித்த பொதுமகன் ஒருவரை சிறையில் வைத்திருக்கிறீர்கள். ஆனால் கடவுச் சீட்டு இல்லாமல் வெளிநாட்டுக்கு சென்ற விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய கே.பி.யை சதந்திரமாக நாட்டில் நடமாட விட்டு இருக்கின்றீர்கள். இது எவ்விதத்தில் நாயம். என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாயக்க பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய ரவி கருணாநாயக்க, சதாரண குற்றம் புரிந்த பொது மகனுக்கு சிறைத்தண்டனை வழங்கப்படுகின்றது. அவருக்கு பிணை வழங்கப்படுவதும் இல்லை. ஆனால் 1989 ஆம் ஆண்டு கே.பி என்வர் கடவு சீட்டு இன்றி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றவரும் நாட்டுக்கு தேசத் துரோகம் புரிந்தவரும் ஆவார்.\nதேசத்துரோகம் புரிந்த ஒருவருக்கு சுகபோகம் அனுபவிக்க கூடியதாக இந் நாட்டிலேயே காணப்படுகின்றது. என மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/09/2010 09:55:00 பிற்பகல் 0 Kommentare\nஇங்கிலாந்து பிரதமர் தந்தை மரணம்\nஇங்���ிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனின் தந்தை இயான் கேமரூன் (வயது77). இவர் பிரான்சு நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தார். அவர் டூவான் நகரில் இருந்த போது திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவரை அங்குள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.\nதந்தை மரணம் பற்றி அறிந்ததும் பிரதமர் டேவிட் கேமரூன் பிரான்சு புறப்பட்டு சென்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/09/2010 02:34:00 பிற்பகல் 0 Kommentare\nநடிகர் முரளி உடல் தகனம் : ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி\nசென்னை : மாரடைப்பால் மரணமடைந்த நடிகர் முரளியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் நடிகர் - நடிகைகள், திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். பாலசந்தரின் கவிதாலயா நிறுவன தயாரிப்பில் உருவான பூவிலங்கு படத்தின் மூலம் 1984ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் முரளி. 46 வயதான அவர் பகல் நிலவு, இதயம், அதர்மம், வெற்றி கொடி கட்டு, காலமெல்லாம் காதல் வாழ்க, அள்ளித்தந்த வானம், சுந்தரா டிராவல்ஸ், தேசியகீதம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இவர் நேற்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இதையடுத்து அவரது உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக முரளியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. முரளியின் மரணச் செய்தியறிந்த கோலிவுட் பிரபலங்கள் பலரும் முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்கள்.\nநடிகர் முரளி பிரபல கன்னட பட தயாரிப்பாளர் சித்தலிங்கையாவின் மகன் ஆவார். முரளியின் தந்தை கன்னடர் என்றாலும் அவரது தாய் ஒரு தமிழ்ப்பெண். பெங்களூருவில் பிறந்த இவர், சினிமாத்துறைக்கு வந்த பின்னர் தமிழ்நாட்டிலேயே இருந்தார். தமிழ் தவிர பிற மொழி படங்களில் நடிக்காதவர் என்ற பெருமையும் முரளியை சேரும்.\nநடிகர் முரளி கடைசியாக நடித்த படம் பானா காத்தாடி. முரளியின் மகன் அதர்வா நாயகனாக அறிமுகம் ஆன இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தான் நடித்த பெரும்பாலான படங்களில் கல்லூரி மாணவராக நடித்த முரளி, கடைசியாக நடித்த பானா காத்தாடியிலும் எம்.பி.பி.எஸ். நான்காம் ஆண்டு மாணவராக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகன் நடித்த முதல் ���டமே முரளிக்கு கடைசி படமாக அமைந்து விட்டது திரையுலகில் பெரும் ‌சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.\nதிரையுலகை சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள், நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என யார் அழைப்பிதழ் வைத்தாலும் நேரில் சென்று வாழ்த்துவதை வாடிக்கையாக கொண்டிருந்த முரளியின் மரணம் அவரது ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு பேரிழப்பாக அமைந்துள்ளது.\nநடிகர் முரளி கடல்பூக்கள் படத்திற்காக 2001ம் ஆண்டு தமிழக அரசின் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். முரளிக்கு ஷோபா என்ற மனைவியும், அதர்வா, ஆகாஷ் என்ற மகன்கள் மற்றும் காவ்யா என்ற மகள் உள்ளனர். மகள் காவ்யா எம்.பி.பி.எஸ். படித்து முடித்துள்ளார். அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்த நடிகர் முரளி, கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் திருமணம் பேசி முடித்துள்ளார். மே மாதம் பிரமாண்டமாக திருமண விழாவை நடத்த திட்டமிட்டிருந்தாராம் முரளி. அதற்குள் இப்படியொரு சோக முடிவு ஏற்பட்டு விட்டது என்று முரளியின் உறவினர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.\nமுரளியின் இறுதிச்சடங்குகள் இன்று நடைபெறுகிறது. காலை 10.45 மணியளவில் வளசரவாக்கம் வீட்டில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டது. மதியம் 1 மணியளவில் பெசன்ட்நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் நடிகர், நடிகைகள், திரையுலக பிரமுகர்கள், நண்பர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/09/2010 01:38:00 பிற்பகல் 0 Kommentare\nயாழ்ப்பாணத்தில் இன்று தாதியர் நேர்முகப் பரீட்சை\nவட மாகாண த்தை சேர்ந்தவர்களுக்கான மாணவ தாதியர் ஆட்சேர்ப்புக்கான நேர்முகப்பரீட்சை இன்று 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும், எதிர்வரும் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வவுனியாவிலும் நடைபெறவுள்ளதாக வடமாகாண ஆளுநரின் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன் தெரிவித்துள்ளார்.\nஇந்த நேர்முகப்பபரீட்சைக்கு வன்னி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தோற்றவுள்ளனர்.\nஇந்நிலையில், நாளை யாழில் நடைபெறும் பரீட்சைக்கு செல்வதில் பல சிரமங்கள் இருப்பதாக வவுனியாவிலுள்ள பரீட்சார்த்திகள் தெரிவித்திருந்தனர். இப்பரீட்சையை வவுனியாவிலும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமா��ும் பரீட்சார்த்திகள் கோரிக்கை விடுத்தனர்.\nஇதுகுறித்து ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, மேற்படி நேர்முகப் பரீட்சையை வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட பரீட்சார்த்திகள் நலன் கருதி வவுனியாவில் நடத்த தீர்மானித்துள்ளதாக ஆணையாளர் கூறினார்.\nஇந்த நேர்முகப் பரீட்சைகள் அன்றைய தினம் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை வவுனியா தாதியர் பயிற்சிப் பாடசாலையில் நடைபெறும் என்றும் அவர் மேலும் அவர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/09/2010 01:19:00 பிற்பகல் 0 Kommentare\nதுன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்முகத்தின் கண்ணீர் மடல்\nகுடும்ப சுமையைத் தங்க வேண்டிய நான் குடும்பத்தவர்களுக்கே ஒரு சுமையாக இருக்கின்றேன். உதவியேதுமற்ற ஓர் அநாதையாக சிறையில் வாடுகின்றேன். துன்பத் தீயில் துவள்கின்றேன் என கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 13வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சண்முகம் ஆனந்தராஜ் தெரிவிக்கின்றார்.\nஎமது செய்திப்பிரிவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ள தொலைநகல் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது :\n\"இலங்கையில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாகத் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 1998- 09- 09 அன்று வெறும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவன் நான்.\nஇராணுவத்தால் 18 வயதில் கைது செய்யப்பட்டு கடந்த 13 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றேன். எனது குடும்பத்தின் வறுமை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் சிறு வயதிலேயே கூலி வேலைக்குச் சென்றேன். இன்று எனது குடும்பத்தைப் பராமரிக்க முடியாமல் அவர்களையும் துயரத்தில் ஆழ்த்தும் பரிதாப நிலையில் நிற்கின்றேன்.\nகுடும்ப சுமையைத் தாங்க வேண்டிய நான் குடும்பத்தவர்களுக்கு சொல்ல முடியாத ஒரு சுமையாக இருக்கின்றேன். உதவியற்ற அநாதையாக வாடுகின்றேன்.\nஎன்மேல் சுமத்தப்பட்ட நான்கு குற்றங்களில் 2008 - 07- 11 அன்று ஒரு வழக்கு தீர்த்து வைக்கபட்டது. இன்னும் மூன்று வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படாமல் கிடக்கின்றன.\nவழக்கு விசாரணைக்கென வழக்கறிஞர் ஒருவரை ஏற்பாடு பண்ணக்கூட என்னிடம் காசு இல்லை. உதவிக்கு யாருமற்ற அநாதையாக தவிக்கின்றேன். எனது சொந்த தேவைக்குகூட ஒரு சோப் ��ட்டி வாங்கக் கூட அடுத்தவரிடம் கையேந்தும் நிலைமை.\nஎனது நிலைமை யாருக்கும் வரக்கூடது. ஒரு யாசகனுக்கு கூட இந்த நிலை வந்திருக்காது. துன்பத் தீயில் துவளும் என் கண்ணீரைத் துடைக்க எவராவது உதவிக்கரங்கள் நீட்ட மாட்டார்களா என ஏங்கித் தவிக்கின்றேன்.\nநான் எனது பெற்றோர், உறவினர்களுடன் சேர்ந்து வாழ வழிசமைக்க எவரும் முன்வர மாட்டார்களா என்னைத் தங்கள் உறவாக நினைத்து உதவி புரிய எவரும் இல்லையா என்னைத் தங்கள் உறவாக நினைத்து உதவி புரிய எவரும் இல்லையா வெளி உலகத்தைப் பார்க்க, எல்லோரையும் போல நானும் வாழ எவரும் உதவக் கூடாதா\nஎனது வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுமானால் என் வாழ்வில் புதிய திருப்பம் ஏற்படும் என்றே நான் நம்புகின்றேன்.\nஎனக்கு 2 சகோதரிகளும் 1 சகோதரனும் இருக்கின்றார்கள். அண்ணாவும் அக்காவும் திருமணம் முடித்துச் சென்று விட்டார்கள். அப்பா வயதானவர், நோய்வாய்ப்பட்டு இருக்கின்றார்.\nஎனது தங்கை திருமணம் முடிக்கவில்லை. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க வேண்டும். குடும்ப கஷ்டம் காரணமாக கூலி வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வந்த நான், இன்று இப்படியொரு அவல நிலைமைக்குத் தள்ளப்பட்டு விட்டேன்.\nமுகம் தெரியாத வெளிநாட்டு உறவுகளே எனக்கு வழி காட்ட வேண்டும்.\nஇதுவரை யாரிடமும், எந்த உதவியும் நான் கேட்டதில்லை. இன்று உங்களை நம்பி, என் உறவாக எண்ணி, என் துன்பத்தில் பங்கு கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களிடம் எனது மனச்சுமையினை இறக்கி வைத்துள்ளேன்.\nஎவராவது எனக்கு உதவ முன்வந்தால் அந்த உதவியை ஒருநாளும் மறக்கமாட்டேன் என்று கூறி உங்களை நம்பி எனது கண்ணீர் மடலை முடிக்கின்றேன்.\"\nஇவ்வாறு அந்த மடலில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/09/2010 01:16:00 பிற்பகல் 0 Kommentare\nமக்கள் மனதை அறிந்து செயற்படும் மதிநுட்பம் ரணிலுக்கு கிடையாது தலைவர் ஒருவர் இல்லாமல் எந்த அமைப்பும் சரிவராது - லக்ஷ்மன் செனவிரட்ன\nஅரசுடன் இணைந்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்\nமக்களின் மனதை அறிந்து செயற்படும் மதிநுட்பம் ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கிடையாது என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன நேற்று (08) பாராளும ன்றத்தில் தெரிவித்தார். அரசியலமை ப்பின் 18 ஆவது திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்துகொள்ளாமல் வெளி நடப்புச் செய்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத் திற்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாகவும் அவ்வாறென்றால் தாம் நேரடியாக ஆதரவளி ப்பதில் என்ன தவறிருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.\n18 ஆவது திருத்தச் சட்டமூலத்தினை நிறைவேற்றிக்கொள்ள அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்ட லக்ஷ்மன் செனவிரட்ன, ஐக்கிய தேசிய கட்சி அதன் தலைவர் மீது அதீத நம்பிக்கை வைத்து அழிவைத் தேடிக்கொண்டது என்றார்.\n18 ஆவது திருத்தத்தை எதிர்த்து ஐ. தே. க. வெளிநடப்புச் செய்துள்ள போதிலும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன தலைமையிலான ஏழு உறுப்பினர்கள் நேற்று சபையில் அமர்ந்திருந்தனர்.\nஇந்த விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய செனவிரட்ன எம்.பி.,\nமக்களின் நலனைச் சிந்தித்தே நான் இந்த முடிவை எடுத்தேன். தலைவர் ஒருவர் இல்லாமல் எந்த அமைப்பும் உருப்படாது. அதிபர் இல்லாத பாடசாலை, தலைவர் இல்லாத கட்சி எதுவும் சரிவரப் போவதில்லை. தலைவர்கள் அதிகம் இருந்தாலும் சிக்கல்தான் ஏற்படும்.\nஎதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனை இடதுபக்கம் சமிக்ஞை போட்டு வலதுபக்கம் பயணிக்கும் போக்கினைக் கொண்டவர். ஜனாதிபதியுடன் அவர் எதனைப் பேசி இணக்கத்தை ஏற்படுத்திக் கொண்டாரோ தெரியவில்லை.\nவிவாதத்திலிருந்து விலகியது எமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர் மறைமுகமாக அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகிறார். அதனால் நாம் வெளிப்படையாகவே ஆதரிக்கின்றோம்.\nரணில் விக்கிரமசிங்கவுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைத்திருந்தால், அவரும் இந்தத் திருத்தத்தை நிச்சயம் மேற்கொண்டிருப்பார். அவரது தனிப்பட்ட பிழையான முடிவுகளால் கட்சி அழிந்துவிட்டது. இந்தத் திருத்தம் அவசரமாக மேற்கொள்ளப்பட்டதாக ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.\nபோர் நிறுத்த உடன்படிக்கையை ரகசியமாக செய்த எமக்கு இன்று அவ்வாறு கேள்வி எழுப்ப எந்த அருகதையும் கிடையாது. மக்களுக்கு சேவை செய்தால் மட்டும்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது முறை வெல்ல முடியும். இல்லாவிட்டால் ரணில் விக்கிரமசிங்க வெல்லமுடியும். இதனை எல்லாம் அவருக்குச் சொல்லிப் புரியப் போவதில்லை’ என்றார்.\nTwitter இ���் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/09/2010 03:46:00 முற்பகல் 0 Kommentare\n18வது திருத்தத்திற்கு ஆதரவு; நாடெங்கும் ஆர்ப்பாட்ட பேரணிகள் மனிதச் சங்கிலி போராட்டங்கள்\nஅரசியலமைப்புக்கான 18வது திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பு உட்பட நாடெங்கிலும் நேற்று ஊர்வலங்களும் மனிதச் சங்கிலி போராட்டங்களும் நடைபெற்றன.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வர்ணப் புகைப்படத்தை உள்ளடக்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் ஊர்வலங்களும், மனித சங்கிலிப் போராட்டங்களும் இடம்பெற்றன. இந்த ஊர்வலங்களிலும், மனித சங்கிலி போராட்டத்திலும் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.\nகொள்ளுப்பிட்டி சந்தியிலிருந்து பாராளுமன்ற சந்திவரை நடாத்தப்பட்ட மனித சங்கிலி பேரணிக்கு துறைமுகங்கள், விமான சேவைகள் பிரதியமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தலைமை தாங்கினார்.\nஇத்திருத்தத்திற்கு ஆதரவாக வத்தளை, களனி தொகுதி மக்கள் முன்னாள் பிரதியமைச்சர் கலாநிதி மேர்வின் சில்வா தலைமையில் பாராளுமன்ற சந்திக்கு மனித சங்கிலி ஊர்வலமாகச் சென்றனர்.\nகடுவெல சந்தியிலிருந்து பாராளுமன்றச் சந்தி வரை சென்ற மனித சங்கிலி ஊர்வலத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த் ஆரம்பித்து வைத்தார்.\nபொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் ஏற்பாட்டில் கம்பஹா மாவட்டத்திலுள்ள சகல தொகுதிகளிலிருந்தும் மனித சங்கிலி ஊர்வலங்கள் நடாத்தப்பட்டன.\nஅரசியலமைப்புக்கான 18வது திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்றச் சந்தியில் கூடியிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா கருத்துத் தெரிவிக்கையில்,\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொழிற்சங்கத் தலைவராகவும் தொழில் அமைச்சராகவும் இருந்து தொழிலாளர் வர்க்கத்திற்கு பல்வேறு சேவைகள் ஆற்றியவர்.\nபுதிய யாப்புத் திருத்தத்தின் மூலம் 3 மாதத்திற்கு ஒரு தடவை ஜனாதிபதி கட்டாயம் பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபற்ற வேண்டும். இது ஜனநாயகத்தை பலப்படுத்தும் செயற்பாடாகும். இன்றும், என்றும் உழைக்கும் வர்க்கத்தினர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனே கைகோர்த்திருப்பர் என்றார்.\nஇங்கு கருத்துத் தெரிவித்த திலங்க சுமதிபால எம்.பி.; ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்காகவே அரசியலமைப்பில் ���ிருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கும் நாட்டின் எதிர்கால ஸ்திரத்திற்கு வழங்கப்படும் வாக்குகளாகும் என்றார்.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்களான டளஸ் அழகப்பெரும, அனுர பிரியதர்ஷன யாப்பா உட்பட பல அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் எம்.பிக்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.\nஇதேவேளை சுதந்திர ஆசிரியர் தொழிற்சங்கம் உட்பட பெருந்திரளான தொழிற்சங்கங்கள் அரசியலமைப்புக்கான 18வது திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து ஊர்வலங்களையும், மனிதச் சங்கிலிப் போராட்டங்களையும் நேற்று நடாத்தின.\nதுறைமுக ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டப் பேரணி லிபர்ட்டி சுற்று வட்டத்தில் நடைபெற்றது. பிரதி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.\nஇதேநேரம் இத்திருத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அத்தனகல்லை, கடுவெல, பதுளை உட்பட நாட்டின் பல நகர்களிலும் பிரதேச மக்கள் கூடி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/09/2010 03:42:00 முற்பகல் 0 Kommentare\n* எந்த ஒரு நபரும் இரண்டு தடவைகள் மட்டுமே பதவி ஜனாதிபதியாக பதவி வகிக்கலாம் என்பதை நீக்குதல்\n* ஜனாதிபதி மூன்று மாதத்துக்கு ஒரு முறை பாராளுமன்றத்துக்கு வரும் வகையில் வழி செய்தல்\n* அரசியலமைப்புச் சபைக்குப் பதிலாக “பாராளுமன்ற சபை” ஒன்றை உருவாக்குதலும் அதன் செயற்பாடு களை இலகுவாக்குவதும்\n* அமைச்சரவை மற்றும் அரச சேவைகள் ஆணைக்குழு என்பவற்றின் அதிகாரங்கள் செயற்பாடுகள், பொறுப்புக்கள் மீளமைக்கப்பட்டு அதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் களையப்படும்.\n* பொலிஸ் ஆணைக்குழுவுக்கு பதிலாக பொலிஸ் மா அதிபர் உட்பட பொலிஸார் ‘அரச சேவைகள்’ என்ற கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படுவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/09/2010 03:40:00 முற்பகல் 0 Kommentare\nஅரசியலமைப்பின் 18 வது திருத்தம் நிறைவேறியது ஆதரவு 161 எதிர் 17 மூன்றில் இரண்டுக்கும் மேலதிகமாக 11\nஅரசியலமைப்பின் 18வது திருத்தச் சட்ட மூலம் பாராளுமன்றத்தில் நேற்று (08) மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் கூடுதலான வாக்குகளால் நிறைவேற்றப் பட்டது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 161 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்படி 144 மேல��ிக வாக்குகளால் 18வது திருத்தம் சபையில் நிறைவேறியது.\nசட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு இவ்வாறு நிறைவேற்றப்பட்டதும் குழுநிலையில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக சபை முதல்வர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்தார்.\nஅதன்படி, புதிய சரத்துகளும் உள்ளடக்கப் பட்டுக் குழுநிலையிலும் அங்கீகரிக்கப்ப ட்டது. அதனையடுத்து மீண்டும் மூன்றாவது வாசிப்பை நிறைவேற்ற சபை இணங்குகிறதா என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வினவினார். அப்போது பெயர் கூறி வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சபாநாயகரைக் கேட்டுக்கொண்டார்.\nஅதற்கமையவும் பெயர் கூறி வாக்கெடுப்பு நடத்தி மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கும் கூடுதலான ஆதரவு டன் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்ற ப்பட்டது. பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி வெளிநடப்பு செய்திருந்த நிலையில் அக்கட்சியின் அதிருப்தியாளர்க ளான பாராளு மன்ற உறுப்பி னர்கள் லக்ஷ் மன் செனவிர ட்ன, உபேக்ஷா சுவர்ணமாலி, ஏர்ள் குணசேகர, மனுஷ நாணயக் கார, ஏ. ஆர். எம். ஏ. காதர், ஜே. ஸ்ரீரங்கா, நில்வளா விஜேசிங்க ஆகியோர் ஆதரவாக வாக்களித்தனர்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எதிர்த்து வாக்களித்தாலும் அம்பாறை மாவட்டத்தின் உறுப்பினர் எச். ஏ. பியசேன மாத்திரம் ஆதரவாக வாக்களித்தார். அதேபோன்று ஜனநாயக தேசிய கூட்டணியின் உறுப்பினர்களும் எதிராகவே வாக்களித்தனர்.\nதவிரவும், இடதுசாரி கட்சிகள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்க ளும் சட்ட மூல த்திற்கு ஆதர வாக வாக்களித் தனர். வாக்கெ டுப்பு நடைபெறுவ தற்கு முன்னதாக ஐ. தே. க. அதிருப் தியாளர்கள் ஏழுபேர் சபையில் பிரசன்னமாகியிருந்தனர். 46 பேர் சபைக்குச் சமுகமளிக்க வில்லை. இவர்களுள் ஐ. தே. க. வின் 45 பேர் வெளிநடப்புச் செய்திருந்தனர்.\nபிரதமர் தி. மு. ஜயரட்ன வினால் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்ட 18ஆவது அரசியலமைப்புத் திருத் தச் சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்றது.\nபிரதமர் தி. மு. ஜயரட்ண இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தையும் ஆரம்பித்து வைத்தார்.\nதமிழ்த் தேச���ய கூட்டமைப்பின் எம். ஏ. சுமந்திரன் எம்.பி. எதிரணியின் சார்பில் விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். ஆளுந்தரப்பில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விவாதத்தை ஆரம்பித்தார்.\nஅதன் பின்னர் இடம்பெற்ற சூடான வாதப் பிரதிவாதங்கள் நிறைந்த உரைகளின் நிறைவில் இரவு ஏழு மணியளவில் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட் டது. பாராளுமன்ற வாக்கெடுப்பின் போதெல்லாம் எதிராக வாக்களிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 18 ஆவது திருத்தத்தையும் கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்திருந்தது. அதன் உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 9/09/2010 03:32:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nஅரசியலமைப்பின் 18 வது திருத்தம் நிறைவேறியது ஆ...\n18வது திருத்தத்திற்கு ஆதரவு; நாடெங்கும் ஆர்ப்பாட்...\nமக்கள் மனதை அறிந்து செயற்படும் மதிநுட்பம் ரணிலுக்க...\nதுன்பத் தீயில் துவள்கின்றேன் : சிறையில் வாடும் சண்...\nயாழ்ப்பாணத்தில் இன்று தாதியர் நேர்முகப் பரீட்சை\nநடிகர் முரளி உடல் தகனம் : ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி...\nஇங்கிலாந்து பிரதமர் தந்தை மரணம்\nசதாரண பொது மகனுக்கு சிறைத் தண்டனை, தேசத் துரோகிக்க...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/tag/gorilla-download", "date_download": "2019-08-22T13:36:59Z", "digest": "sha1:BLCKSV66DCZ7AXPGUG3FWHR52HXBRC2Q", "length": 3343, "nlines": 73, "source_domain": "www.cinibook.com", "title": "gorilla download Archives - CiniBook", "raw_content": "\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nதிகில் படத்தில் கீர்த்தி சுரேஷ் …\nஇந்தியன் 2 படத்தில் இணையும் இளைய இயக்குனர் யார் தெரியுமா\nஅசுரன் படம் அக்டோபர்- 4 இல் வெளியீடு..\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் எமிஜாக்ஷானின் புகைப்படம்:-\nபிகில் படத்தின் சிங்கப்பொண்ணே பாடல் வெளியீடு..\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் எமிஜாக்ஷானின் புகைப்படம்:-\nஆடை படம் எப்படி இருக்கு\nஅசுரன் படம் அக்டோபர்- 4 இல் வெளியீடு..\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/12/sivaji-ganesan-film-title-for-simbu.html", "date_download": "2019-08-22T14:13:26Z", "digest": "sha1:BVG5YQYQCRJB3KEVDGTZ4I7CRGXEXHJO", "length": 9311, "nlines": 88, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சிவா‌ஜி தலைப்பு சிம்புக்கு | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > சிவா‌ஜி தலைப்பு சிம்புக்கு\n> சிவா‌ஜி தலைப்பு சிம்புக்கு\nவிண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு இரு படங்களில் நடிக்கிறார் சிம்பு. ஒரு படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயா‌ரிக்கிறார். படத்தின் பெயர் வாலிபன். சிம்புவே இயக்கி நடிக்கிறார்.\nஇன்னொரு படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயா‌ரிக்கிறது. பூபதி பாண்டியன் படத்தை இயக்குகிறார். அடுத்த வருட தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. சிம்புவுடன் நடிப்பவர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.\nஇந்தப் படத்துக்கு சிவா‌ஜி நடித்த உத்தமபுத்திரன் படத்தலைப்பு ப‌ரிசீலனையில் உள்ளது. பழைய படங்களின் பெயர்களை முறைப்படி அனுமதி பெற்றே பயன்படுத்த வேண்டும். அதனால் அனுமதி வாங்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nபு��த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nபுதிய வாகன பதிவுகள் இலங்கையில் அதிகரிப்பு.\nஇலங்கையில் வாகன பதிவுகள் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் 61 ஆயிரத்து 953 வாகனங்கள் பதிவு செய்யப்பட்...\n> கணணி குறுக்கு வழிகள் - Short Cuts Keys\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/09/engeyum-eppothum-release-on-sep-16th.html", "date_download": "2019-08-22T14:12:54Z", "digest": "sha1:6E6LZTTCQEHXBC2GQAS7PGKHICXD2GL2", "length": 10553, "nlines": 106, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விபத்தும் விழிப்புணர்வும் எங்கேயும் எப்போதும். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > விபத்தும் விழிப்புணர்வும் எங்கேயும் எப்போதும்.\n> விபத்தும் விழிப்புணர்வும் எங்கேயும் எப்போதும்.\nஸ்டார் பாக்ஸ் ஸ்டுடியோவும், முருகதாஸும் இணைந்து தயா‌ரித்திருக்கும் எங்கேயும் எப்போதும் படத்தின் பத்தி‌ரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. படத்தின் இயக்குனர் சரவணன், தயா‌ரிப்பாளர் முருகதாஸ், ஜெய், அஞ்சலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nபடத்தின் கதை பற்றி பேசிய முருகதாஸ், கணநேர எச்ச‌ரிக்கையின்மை ஒரு குடும்பத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை இந்தப் படத்தில் கூறியிருப்பதாக‌க் குறிப்பிட்டார். இயக்குனர் திருப்பதிசாமி இளம் வயதில் கார் விபத்தில் பலியானதை நினைவுகூர்ந்தவர், என் நண்பனின் விபத்துதான் இந்தப் படத்தின் திரைக்கதை என்று சொல்லலாம். வெறுமனே மெசே‌ஜ் சொல்லாமல் சுவாரஸியமாக எடுத்திருக்கிறோம் என்றார்.\nஎங்கேயும் எப்போதும் வரும் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்\nஉங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nபுதிய வாகன பதிவுகள் இலங்கையில் அதிகரிப்பு.\nஇலங்கையில் வாகன பதிவுகள் அதிகரித்து இருப்பதாக தெர���விக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் 61 ஆயிரத்து 953 வாகனங்கள் பதிவு செய்யப்பட்...\n> கணணி குறுக்கு வழிகள் - Short Cuts Keys\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/fifa/videos/", "date_download": "2019-08-22T13:12:48Z", "digest": "sha1:GHZN6RMYRJ2SQ3HOGHLTE2VDQJZFARN7", "length": 11694, "nlines": 176, "source_domain": "tamil.news18.com", "title": "fifa Videos | Latest fifa Videos List in Tamil - News18 Tamil", "raw_content": "\nமைதான வசதி இல்லாமலேயே கால்பந்தாட்டத்தில் சாதிக்கும் குமரி இளைஞர்கள்\nமைதானமே இல்லாவிட்டாலும் கூட கால்பந்தாட்டத்தை சுவாசிக்கும் இளம் வீரர்களைக் கொண்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு\nஃபிஃபா 2018: ஒரு கண்ணோட்டம்\nஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் குறித்த ஒரு சிறப்புத்தொகுப்பு...\nபிரான்ஸ் வெற்றி: மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கிய பிரெஞ்சு மக்கள் (வீடியோ)\nஃபிஃபா கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி கோப்பையை வென்றதை கொண்டாடும் விதமாக பாரீஸ் முதல் புதுச்சேரி வரை விழாக்கோலம் பூண்டது\nஃபிஃபா 2018: கோப்பையை வென்று பிரான்ஸ் அசத்தல் (வீடியோ)\nஃபிஃபா கால்பந்து இறுதிப்போட்டியில் குரோஷிய அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்றது பிரான்ஸ் அணி\nஃபிஃபா 2018: எறும்பு போல் மொய்த்த குரோஷிய ரசிகர்கள்...\nஃபிஃபா உலகக்கோப்பையில் நுழைந்த குரோஷியாவுக்கு ���தரவு தெரிவித்து எறும்பு போல மொய்த்த அந்நாட்டு ரசிகர்கள்...\nஃபிஃபா2018: இறுதிச்சுற்றில் நுழைந்தது குரோஷியா (வீடியோ)\nமுதல்முறையாக கால்பந்து உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்த குரோஷியா.\nஃபிஃபா 2018: அரையிறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் (வீடியோ)\nஃபிஃபா 2018: முதல் அரையிறுதி போட்டியில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ் அணி\nஃபிஃபா கால்பந்து: பிரான்ஸ் - பெல்ஜியம் கடந்து வந்த பாதை (வீடியோ)\nஃபிஃபா உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில் மோதவுள்ள பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் கடந்து வந்த பாதை குறித்த செய்தித்தொகுப்பு...\nஃபிஃபா கால்பந்து - கோல்டன் குளோவ் விருதை வெல்லப்போவது யார்\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முக்கிய விருதான கோல்டன் குளோவ் விருதை வெல்லப்போவது யார்\nஉலகக்கோப்பை கால்பந்து: காலிறுதி எப்படி இருக்கும்\nஉலகக்கோப்பை கால்பந்து காலிறுதி போட்டி எப்படி இருக்கும்\nஃபிஃபா 2018: பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்ற இங்கிலாந்து\nஃபிஃபா 2018: கொலம்பியாவுடனான ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி\nஃபிஃபா 2018: காலிறுதிக்குள் நுழைந்த பெல்ஜியம், பிரேசில் அணிகள்\nஃபிஃபா 2018: காலிறுதிக்குச் சென்றது பெல்ஜியம், பிரேசில் அணிகள்\nஃபிஃபா 2018: 2 வாய்ப்புகளை தவறவிட்ட ஸ்பெயின் அணி\nஃபிஃபா 2018: வாய்ப்பை தவறவிட்ட ஸ்பெயின் அணி\nஃபிஃபா 2018: முதல் அணியாக காலிறுதிக்கு சென்றது ஃபிரான்ஸ்\nஅர்ஜென்டினாவுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் 4-3 என்ற கோல் கணக்கில் வென்று கால் இறுதிச்சுற்றுக்கு சென்றது ஃபிரான்ஸ்\nஃபிஃபா உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது போர்ச்சுகல்\nஃபிஃபா உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது போர்ச்சுகல் அணி\nசச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்கவே முடியாது\nகிருஷ்ணர் வேடமிட குழந்தைகளை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்.. \nINDvWI | 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்தியா\nபாலத்தில் இருந்து சடலம் கீழே இறக்கப்பட்ட விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்கவே முடியாது\nஅசுரன் படத்தின் 2-வது லுக் ரிலீஸ்... தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி...\nஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தார்களா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/politics/15172-after-tn-mps-stalls-rajya-sabha-proceedings-central-govt-cancelled-the-postal-exam-conducted-by-english-and-hindi.html", "date_download": "2019-08-22T13:40:35Z", "digest": "sha1:BUX5ZTU2NJCTIQ4QF5HPP5TMMOZRZ447", "length": 10295, "nlines": 65, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "தபால் துறை தேர்வு ரத்து: தமிழக எம்.பி.க்கள் அமளியைத் தொடர்ந்து மத்திய அரசு பணிந்தது | After TN MPs stalls Rajya sabha proceedings, Central govt cancelled the Postal exam conducted by English and Hindi : - The Subeditor Tamil", "raw_content": "\nதபால் துறை தேர்வு ரத்து: தமிழக எம்.பி.க்கள் அமளியைத் தொடர்ந்து மத்திய அரசு பணிந்தது\nதபால்துறை தேர்வில் தமிழை புறக்கணித்து விட்டு ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபாவில் தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.‍ இதனால் தொடர்ந்து 4 முறை ராஜ்யசபா ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இந்தி, ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தபால் துறையில் பணியாளர்களை தேர்வு செய்ய கடந்த ஞாயிறன்று நாடு முழுவதும் தேர்வு நடைபெற்றது. இது வரை நடத்தப்பட்ட தேர்வுகளில் தமிழகத்தில் பங்கேற்போர் தமிழ் மொழியில் தேர்வு எழுத வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் தற்போது நடைபெற்ற தேர்வில் தமிழ் மொழியில் எழுத முடியாது, ஆங்கிலம், இந்தி மொழியில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்று அறிவிக்கப்பட்டதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nதமிழ் மொழியை புறக்கணித்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.இந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தேர்வை நடத்தலாம்... ஆனால் முடிவை வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டிருந்தது.\nஇந்நிலையில் இந்த விவகாரம் இன்று ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. இன்று காலை ராஜ்யசபா கூடியதும், தபால் துறை தேர்வில் தமிழ் நீக்கப்பட்டு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறி திமுக, அதிமுக உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்தனர்.மேலும் தபால்துறை தேர்வை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி, அவைத்தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கய்ய நாயுடுவின் ���ருக்கையை முற்றுகையிட்டும் தமிழக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.\nஇதனால், கடும் கூச்சல், குழப்பம் நிலவியதால் அவையை நண்பகல் வரை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார்.\nமீண்டும் அவை கூடிய போதும் எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், ராஜ்யசபா 4 முறை ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்நிலையில் மீண்டும் ராஜ்யசபா கூடிய போது, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இந்தி, ஆங்கிலம் மொழியில் நடத்தப்பட்ட தபால் துறை தேர்வு ரத்து செய்யப்படும். தமிழ் உள்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். இதன் பிறகே ராஜ்யசபாவில் தமிழக எம்.பி.க்கள் அமைதியாகினர்.\n'சரக்கு' பாட்டிலில் டிசர்ட், கறுப்பு கண்ணாடியுடன் அசத்தலாக காந்தி படம்.. மன்னிப்பு கேட்டது இஸ்ரேல் நிறுவனம்\nதபால் துறை தேர்வு ரத்து\nபீகார், அசாமில் வெள்ளம்; 50 லட்சம் மக்கள் பாதிப்பு\nஹைட்ரோ கார்பன் திட்ட அனுமதி; அரசு கொள்கை முடிவெடுக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஎங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS\nஅடுத்தது ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு; சுப்பிரமணிய சாமி பேட்டி\nசிபிஐயின் செயல்பாடு, நாட்டிற்கே அவமானம்; ஸ்டாலின் கண்டனம்\nசிதம்பரத்தை நம்பாத சிபிஐ, மகளை கொன்றவரை நம்பும்: காங்கிரஸ் காட்டம்\nகாஷ்மீர் விவகாரம் : டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் ; 14 கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்பு\nஎன் தந்தையை கைது செய்தது அரசியல் பழி வாங்கல்.. குரலை நெரிக்கும் முயற்சி;கார்த்தி சிதம்பரம் குற்றச்சாட்டு\nகாஷ்மீர் விவகாரத்தில் நாளை டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் ; 14 கட்சிகள் ஆதரவு\n23 பேர் உள்ளே .. 5 பேர் வெளியே... உ.பி.யில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவை முதல் முறையாக மாற்றம்\nஅன்று உள்துறை அமைச்சர் பி.சி; இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசிதம்பரத்தை நெருக்கும் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு என்ன\nஉடனடி முன்ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு; ப.சிதம்பரத்துக்கு சிக்கல் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AF%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T15:13:57Z", "digest": "sha1:QTAA3OJDIZCKWZFXXKANWP2GA44EAS77", "length": 4967, "nlines": 55, "source_domain": "ta.wikinews.org", "title": "\"திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிசெய்தி", "raw_content": "\n\"திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← திசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிசெய்தி விக்கிசெய்தி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதிசைநாயகத்திற்கு ஆதரவாக லண்டனில் பன்னாட்டு மன்னிப்பு அவை கவனயீர்ப்பு போராட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிசெய்தி:2009/செப்டம்பர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/thaagam-ullavan-mel-lyrics/", "date_download": "2019-08-22T13:15:46Z", "digest": "sha1:Q3UXNYXNV4FLL55RHP7INTDVO4M2FU7E", "length": 7073, "nlines": 169, "source_domain": "thegodsmusic.com", "title": "Thaagam Ullavan Mel Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nதாகத்ததோடு காத்திருக்கிறேன் – நான்\n1. மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே\nமக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே\n2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே\n3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப்போல\nநித்தமும் தவறாமல் கனிதர வேண்டும்\n4. புதிய கூர்மையான கருவியாகணும்\n5. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்\nசதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும்\n6. வனாந்திரம் செழிப்பான தோட்டமாகனும்\n7. நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே\n8. தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்\nஎல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும்\nதாகத்ததோடு காத்திருக்கிறேன் – நான்\n1. மாம்சமான யாவர்மேலும் ஊற்ற வேண்டுமே\nமக்களெல்லாம் இறைவாக்கு உரைக்க வேண்டுமே\n2. முதியோர் மேலும் இளைஞர் மேலும் ஊற்ற வேண்டுமே\n3. நீரோடை அருகிலுள்ள மரங்களைப்போல\nநித்தமும் தவறாமல் கனிதர வேண்டும்\n4. புதிய கூர்மையான கருவியாகணும்\n5. கல்லான இதயத்தை எடுத்திட வேண்டும்\nசதையான இதயத்தைப் பொருத்திட வேண்டும்\n6. வனாந்திரம் செழிப்பான தோட்டமாகனும்\n7. நீதியும் நேர்மையும் தழைக்க வேண்டுமே\n8. தூய நீரை எங்கள் மேல் தெளித்திட வேண்டும்\nஎல்லாவித அசுத்தங்கள் நீங்கிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=160905&cat=31", "date_download": "2019-08-22T14:14:19Z", "digest": "sha1:PND3VPHZHIIAT6LGGZKM5XFW72LFUWFM", "length": 28937, "nlines": 609, "source_domain": "www.dinamalar.com", "title": "விவசாயிகள் உதவித்தொகை உயரும்; ஜேட்லி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஅரசியல் » விவசாயிகள் உதவித்தொகை உயரும்; ஜேட்லி பிப்ரவரி 03,2019 18:00 IST\nஅரசியல் » விவசாயிகள் உதவித்தொகை உயரும்; ஜேட்லி பிப்ரவரி 03,2019 18:00 IST\nசிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித்தொகையை மத்திய அரசு அறிவித்தது. அதை ஒரு நாளுக்கு கணக்கிட்டால் 17 ரூபாய் வருகிறது என, ராகுல் குறைகூறினார். ''முக்கிய திட்டத்தை கிண்டலடிக்கும் ராகுல் வளர வேண்டும் என்று, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார். ''தான் போட்டியிடப்போவது கல்லூரி மாணவர் சங்க தேர்தலுக்கு அல்ல; லோக்சபா தேர்தலுக்கு என்பதை ராகுல் உணர வேண்டும் என்றார். ''விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது; அரசின் நிதிநிலை முன்னேற்றம் காணும்போது விவசாயிகளுக்கு உதவித்தொகையும் உயரும் என்று ஜேட்லி உறுதியளித்தார்.\nஆயிரம் ரூபாய் திட்டம் துவங்கியது\n1000 ரூபாய் வேண்டாம்னு சொல்லுங்க\nநோ ஸாரி ராகுல் பிடிவாதம்\nஅரசியல்வாதிகளை கொளுத்துங்க அமைச்சர் ஆவேசம்\nபிச்சிப்பூ கிலோ 2000 ரூபாய்\nஒரு லட்சம் மண்விளக்குகளில் தீபம்\nஸ்டெர்லைட் குற்றவாளி அரசு தானாம்\nஆசிரியர்களுக்கு அரசு இறுதிகட்ட எச்சரிக்கை\nஅரசு பள்ளிகளில் சி.இ.ஓ., ஆய்வு\nஹரியானாவில் புறப்பட்டதே ஒரு புதுப்புயல்\nஎங்கள் ஆசிரியர் எங்களுக்கு வேண்டும்\nராகுல் சொல்வது தப்பு; தேவகவுடா கண்டிப்பு\nஅரசு திட்டத்தைக் கண்டித்து சைக்கிள் பேரணி\nதனியாரைவிட அதிகம் அரசு ஊழியர் சம்பளப்பட்டியல்\nஜாக்டோ ஜியோவுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தலாமே\nஒன்றிணைந்து ராமர் கோயில் கட்ட வேண்டும்\nபின்லாந்து சென்று திரும்பிய அரசுபள்ளி மாணவர்\nஹெல்மெட் அணியாத அமைச்சர் : பிரமாணப்பத்திரத்திற்கு உத்தரவு\nரயில் பார்சலில் வீசப்பட்ட 36 லட்ச ரூபாய்\n30 பவுன், ரூ. ஒரு லட்சம் கொள்ளை\nஅழகுதான் ஆனா ஓட்டு விழாது அமைச்சர் கணிப்பு\nஒரு அதார் லவ் - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nவழிவிடாத அரசு ஊழியர்கள் : வியாபாரி நிர்வாண போராட்டம்\nபோராட்டம் ஒரு பக்கம் : தற்காலிக விண்ணப்பம் மறுபக்கம்\n52 வயதில் அரசு வேலை வேலூரில் நூதன மோசடி\nஎன் முதல் சம்பளம் 5 ரூபாய் டிரம்ஸ் சிவமணி\nஒரு தலை காதலில் பெண் மீது ஆசிட் வீசியவன் தற்கொலை\nஅரசு வருவாயில் 67 சதவீதம் வரை ஊழியர் சம்பளம்: பொதுமக்கள் கதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை & டிரைலர் வெளியிட்டு விழா\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\nCBI அலுவலகம் திறப்பு சிதம்பரம் சிறப்பு விருந்தினர்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nநிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்\nTET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002\nமிஷன் மங்கள்; மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு\nஈரோட்டில் ரூ.300 கோடியில் மேம்ப��லம்: முதல்வர் உறுதி\nகுடிநீர் பிரச்சனை மக்கள் மறியல்\n1000 லிட்டர் கெரசின் பறிமுதல்\nமலேசியா மணல் விற்பனை துவங்கியது\nதினமலர் 'எக்ஸ்போ' கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்க...\nகிணறை காணோம் மலைவாழ் மக்கள் திடீர் புகார்\nராணுவ நிலம் சிஎஸ்ஐ சர்ச் அபகரிப்பு\nதேவகோட்டையில் போலி மதுபான ஆலை\nவிவசாயிகளின் நெல் மூட்டைகள் மாயம்\nUS வளர்ச்சியில் இந்தியர் பங்கு; தூதர் பாராட்டு\nகல்லூரி மாணவர்களுக்கு விவாதப் போட்டி\nஉலகின் சிறந்த பெண்மணி நானம்மாள் பாட்டி\nதொட்டபெட்டா சாலையை எப்போ சார் திறப்பீங்க\nகுப்பையில் 46 கிராம் தங்கம்\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nகொள்ளை போன சிலைகள் மீட்பு\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nஜம்மு காஷ்மீர் என்றால் என்ன \nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகுறுமைய தடகளத்தில் வீரர்கள் அசத்தல்\nகுறுமைய ஹாக்கி: கிக்கானி பள்ளி முதலிடம்\nகிரிக்கெட் போட்டி: இந்தியன் ஸ்போர்ட்ஸ் அபாரம்\nகுறுமைய கோ கோ: பாரதி மெட்ரிக் முதலிடம்\nகுறுமைய கூடைப்பந்து; அல்வேர்னியா வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nகாமராஜ் பல்கலை பாட்மின்டன் போட்டி\nமாநில அளவிலான வாலிபால் போட்டி\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை & டிரைலர் வெளியிட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/2018-12-18", "date_download": "2019-08-22T13:15:14Z", "digest": "sha1:UPTE2WR7PGWUDDH2OZIZW6ICDG7YGOCN", "length": 21844, "nlines": 256, "source_domain": "www.lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகண்முன்னே கொடூரமாக கொல்லப்பட்ட தாய்... ரத்தத்தில் புரண்டு கதறி அழுதுகொண்டிருந்த குழந்தை\nபிரித்தானியா December 18, 2018\nதாயின் கண்முன்னே துடிதுடித்து இறந்த மகள்: பெண் பொலிஸார் வெளியிட்ட உருக்கமான பதிவு\nபிரித்தானியா December 18, 2018\nபாலியல் தீவில் இளம்பெண்களால் நடந்த சம்பவம்: கண்ணீர் விட்ட சிறுவன்\n£20,000 பவுண்டுகளுக்கு ஆசைப்பட்டு £30,000 பவுண்டுகளை இழந்த தம்பதி\nபிரித்தானியா December 18, 2018\nதிடீரென உணர்ச்சியற்று பேய் போல மாறிய கை விரல்கள்: அதிர்ச்சியடைந்த பெண்\nதூக்கில் சடலமாக தொங்கிய சசிகலா: சென்னைக்கு வந்த 12 நாளில் சோகம்\nலண்டன் பாலத்தில் மளமளவென குவிந்த பொலிஸாரால் பரபரப்பு: பொதுமக்கள் வெளியேற்றம்\nபிரித்தானியா December 18, 2018\nபேருந்துக்குள் வைத்து தாயை வெட்டிக்கொன்ற மகன்: ரத்தத்தை பார்த்து அலறியடித்து ஓடிய பயணிகள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தயாரான தமிழக அரசு\nஅதிகம் எதிர்பார்க்கப்பட்ட யுவராஜ் சிங்\nஇரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு\nகாதலியை தேடி நாடு கடந்து சென்ற நபருக்கு நேர்ந்த கதி\nவாரத்தில் ஒரு நாள் இந்த மீனை சாப்பிடுங்க.. அப்பறம் பாருங்க அதிசயத்தை\nஉலகிலேயே மோசமான நடத்தை கொண்டவர் விராட் கோஹ்லி\nஏனைய விளையாட்டுக்கள் December 18, 2018\nமதத்தின் பெயரால் 300 பெண்களை துஷ்பிரயோகம் செய்த நபர்: சொந்த மகளையும் விட்டு வைக்கவில்லை\nஉள்ளங்கையளவே உள்ள குழந்தையை முத்தமிடும் அம்மாவின் படம்: நெகிழ்ச்சி பின்னணி\nஅவுஸ்திரேலியா December 18, 2018\nஐபிஎல் ஏலம் மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரனாக மாறிய தமிழக வீரர்\nஎன் உடலை ஏன் ஆண்களுக்கு விற்கிறேன் லண்டன் தாய் சொன்ன நெஞ்சை உருக்கும் காரணம்\nபிரித்தானியா December 18, 2018\nமொத்தமே 36 போட்டிகள் தான்.. 4 கோடிக்கு போட்டி போட்டு ஏலத்தில் வாங்கிய அணி\nசென்னையில் மாயமான நிறைமாத கர்ப்பிணி: கணவர் மற்றும் குடும்பத்தாருக்கு வந்த அதிர்ச்சி செய்தி\n அப்போ இவற்றில் ஒன்றை ட்ரை பண்ணுங்க\n2019 முதல் பிரா���்ஸில் வரவிருக்கும் மிக முக்கிய மாற்றம்\nமரணத்தின் விளிம்பில் போராடும் மகன்: நாட்டுக்குள் நுழைய முடியாமல் தவிக்கும் தாய்\nவிடாமல் வாரம் 3 நாட்கள் இந்த பானத்தை குடிங்க.. உங்க தொப்பை காணாமல் போய்விடுமாம்\nபல்கலைக்கழகத்தில் கவுரவப் பட்டம் பெற்ற நாய்\n கழிவறையில் குழந்தை பெற்ற 20 வயது பெண்.. வழக்கில் அதிரடி திருப்பம்\nஅம்பானி வீட்டு திருமணத்தில் தென் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்: கனவு போல உள்ளதாக உற்சாகம்\nஐபிஎல் ஏலம் விறுவிறுப்புடன் தொடங்கியது கோடிகளில் விலை போன லசித் மலிங்கா\nஏனைய விளையாட்டுக்கள் December 18, 2018\nபெர்லின் மசூதியில் பொலிசார் திடீர் ரெய்டு: ஜேர்மனியில் பரபரப்பு\nபெண் பொலிசுக்கு லில் டூ லிப் கிஸ் கொடுத்த இன்ஸ்பெக்டர் வைரலான வீடியோவுக்கு பின் அதிரடி நடவடிக்கை\nகழுத்து நெரித்து கொல்லப்பட்ட குழந்தைகள்.. தூக்கில் தொங்கிய பெற்றோர்\nமகன் வயது சிறுவனை ஏமாற்றி நான்கு முறை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை: பள்ளிக்கும் சிக்கல்\nநடுரோட்டில் கேவலமாக நடந்து கொண்ட மாமியார்: கண்ணீர் விட்டு அழுத மருமகன்.. அதிர்ச்சி வீடியோவின் பின்னணி\nஉணவுகளை டெலிவரி செய்ய தயாராகும் ட்ரோன்கள்: எங்கு தெரியுமா\nஏனைய தொழிநுட்பம் December 18, 2018\nபிரித்தானியா மகாராணியை அவமதித்த மெர்க்கலின் தாய் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படம் வெளியானது\nபிரித்தானியா December 18, 2018\nவானிலிருந்து மழையாக கொட்டிய மீன்கள்\nபிரித்தானியாவில் ஆண்களால் கொலை செய்யப்பட்ட பெண்கள் எத்தனை பேர் புகைப்படத்துடன் வெளியான அதிர்ச்சி தகவல்\nபிரித்தானியா December 18, 2018\nகாதலித்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு உறவுக்கார பெண்ணை திருமணம் செய்த இளைஞர்\nதிருமணமான 4 மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி: காதல் கணவனின் இரக்கமற்ற செயல்\nஉங்கள் வயதில் 10ஐ குறைக்க இந்த ஒரு பழம் போதுமே\nகாரைச் சுற்றி சுற்றி ஒரு பெண் செய்யும் விடயம்: ஒரு காமெடி வைரல் வீடியோ\nமேக்ரானுக்கு பதிலாக காவல்துறை சங்க பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் உள்துறை அமைச்சர்\nகணவருக்காக 8 மாதங்கள் காத்திருந்த மனைவி: அடுத்தடுத்து நடந்த திடீர் திருப்பங்கள்... சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்\nகிளிநொச்சியில் காலநிலை மாற்றம்: பனிமூட்டம் அதிகரிப்பு\nஉடம்பை பற்றி மோசமாக பேசிய ரசிகர்: ஒரே வார்த்தையில் அசிங்கப்படுத்��ிய பிரபல நடிகை\nபொழுதுபோக்கு December 18, 2018\nஅணியின் வெற்றிக்கு உதவாத சதம் பற்றி பேசி என்ன பயன் தோல்விக்கு பின் பேசிய கோஹ்லி\nஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த லண்டன் மருத்துவருக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்பட்டது\nபிரித்தானியா December 18, 2018\nதிடீரென்று வீங்கிய இளம்பெண்ணின் வயிறு... மருத்துவர் கூறிய பகீர் தகவல்: அடுத்த 6 வாரத்தில் நடந்த சம்பவம்\nபிரித்தானியா December 18, 2018\nமிகவும் மோசமான வீடியோவை வெளியிட்ட யூடியூப் நிறுவனம்: அதிக Dislike பெற்று சாதனை\nநாடு கடத்தப்பட இருந்த அகதி குடும்பம்... கனடா அளித்துள்ள எதிர்பாராத கிறிஸ்துமஸ் பரிசு\nதனது கைப்பேசிகளுக்கான மொடம்களை தானே தயாரிக்கும் ஆப்பிள்\nஇலங்கை அணியின் இரண்டு வீரர்கள் அதிரடி சதம்: எதிரணிக்கு கொடுத்த தரமான பதிலடி\nஅம்பானி மகள் திருமண நிகழ்ச்சியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் நீட்டா அம்பானி வெளியிட்ட வீடியோ\nமார்பக புற்றுநோய் எனும் எமன்: இளம் நடிகை எடுத்த விபரீத முடிவு\nபிரித்தானியா December 18, 2018\nபொது இடத்தில் மனைவியின் ஷூ லேஸை கட்டிவிட்ட டோனி: சாக்ஷியை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்\nஏனைய விளையாட்டுக்கள் December 18, 2018\nதேனும் தேங்காய் எண்ணெயும் சேர்த்து சாப்பிடுவதால் இத்தனை பயனா இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே\nமகன் வயது இளைஞருடன் மனைவிக்கு தொடர்பு: கண்டுபிடித்த கணவன்... நேர்ந்த விபரீத சம்பவம்\nஇந்திய அணியை பந்தாடிய அவுஸ்திரேலியா 140 ஓட்டங்களில் சுருட்டி அபார வெற்றி\nஅன்று உடலில் தானாக தீப்பிடித்து எரிந்த குழந்தை\nபாலியல் வழக்கு: வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நித்யானந்தா\nபைக்கில் மலைப்பாம்பு பதுங்கியிருப்பதை பார்க்காமல் ஓட்டி வந்த நபர்: பார்த்த நொடியில் செய்த செயல்\nஒரே ஓவரில் 5 சிக்ஸர் அடித்து மிரட்டிய இளம் வீரர் வீடியோ ஐபிஎல் தொடரில் அடிக்கவுள்ள அதிர்ஷ்டம்\nஉங்கள் கையில் இந்த பணரேகை இருக்கா அப்போ நீங்க தான் கோடீஸ்வரர்களாம்\nஅம்பானி மகள் திருமணத்தில் துள்ளல் ஆட்டம் போட்ட ஹிலாரி கிளிண்டன்: கிண்டல் செய்த நடிகர்\nகண்ணீர் வடிக்கும் இலங்கை அகதிகளின் அவல நிலை\nமோதலின் உச்சக்கட்டம்: ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக அதிரடிக் கோரிக்கையை முன்வைத்த Qualcomm\nகாப்பாற்ற முயன்றவருக்கு நேர்ந்த துயரம்: ஹெலிகொப்டரில் தெடும் பணி தீவிரம்\nஇறந்துபோன ஒரே ஆசை மகள்: பின்னணி பாடகி சித்ராவின் ந���கிழ்ச்சி செயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/04/blog-post_307.html", "date_download": "2019-08-22T13:21:50Z", "digest": "sha1:FIVP5CW3R5NV7IAF7G7FQBTB7U7U7EOY", "length": 9162, "nlines": 59, "source_domain": "www.pathivu24.com", "title": "மகாவலி அதிகார சபைக்கு நியமனங்கள் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / மகாவலி அதிகார சபைக்கு நியமனங்கள்\nமகாவலி அதிகார சபைக்கு நியமனங்கள்\nஇலங்கை மகாவலி அதிகார சபைக்குப் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள 147 உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.\nஇதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், நாட்டின் அபிவிருத்திக்காகவும் மக்களின் நலனுக்காகவும் இலங்கை மகாவலி அதிகார சபை எதிர்பார்க்கும் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக புதிய உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனுர திசாநாயக்க, இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சரத் சந்ரசிறி விதான உள்ளிட்ட பணிப்பாளர் சபையினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என���பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Nadigar-Sangam-celebrates-MGR-102nd-Birth-anniversary-2019", "date_download": "2019-08-22T13:15:10Z", "digest": "sha1:WVMDRXN2ANNTFPUDPA537RKDBTXC7DJE", "length": 10782, "nlines": 271, "source_domain": "chennaipatrika.com", "title": "புரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள், நடிகர் சங்கம் மரியாதை - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nபிக் பாஸ் முதல் சீசனில் கலந்துக் கொண்டு பிரபலமான...\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை...\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும்...\nபிக் பாஸ் முதல் சீசனில் கலந்துக் கொண்டு பிரபலமான...\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் ���ேனாம்பேட்டை...\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும்...\n'எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்' படத்தின்...\nவிஜய்சேதுபதி நடிக்கும் \"துக்ளக் தர்பார்\"\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nநம்முடைய சிறு பங்களிப்பும் நமது சுற்று வட்டாரத்தையே...\nபுரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள், நடிகர் சங்கம் மரியாதை\nபுரட்சி தலைவர் எம். ஜி. ஆர் 102-வது பிறந்தநாள், நடிகர் சங்கம் மரியாதை\nபுரட்சி தலைவர் 'பாரத் ரத்னா\" எம். ஜி. ஆர் அவர்களது 102-வது பிறந்த நாள் நாடெங்கும் ரசிகர்களால் இன்று கொண்டாப்பட்டது. இதை ஒட்டி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக, நடிகர் சங்க வளாகத்தில் அவரது புகைப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது. இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் M.நாசர், பொது செயலாளர் விஷால், செயற்குழு உறுப்பினர்கள் நந்தா மற்றும் நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா ஆகியோர் கலந்து கொண்டு மலர் மாலை அணிவித்தனர். - தென்னிந்திய நடிகர் சங்கம்\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\nவித்தியாசமான கதையமைப்பில் உருவாகியுள்ள \"எம்பிரான்\"\nஉள்ளடக்கத்தில் உரத்த குரலில் கதைகளை பேசும் சில சிறிய படங்களின் வருகை, பார்வையாளர்களை...\nபிக் பாஸ் முதல் சீசனில் கலந்துக் கொண்டு பிரபலமான நடிகை...\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா...\nபிக் பாஸ் முதல் சீசனில் கலந்துக் கொண்டு பிரபலமான நடிகை...\nஅங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்\nசீயான் விக்ரமின் மருமகன் அர்ஜூமனை அறிமுகப்படுத்தும் தாதா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://thepapare.com/tamil/", "date_download": "2019-08-22T14:00:07Z", "digest": "sha1:O6MEPRV42WEXOWYTLJP3WYWUJ5MQ23PE", "length": 17238, "nlines": 368, "source_domain": "thepapare.com", "title": "Tamil - ThePapare.com", "raw_content": "\nகிரிக்கெட் | ரக்பி | கால்பந்து | மெய்வல்லுனர் | வீடியோ | வேறு\nசீரற்ற காலநிலைக்கு மத்தியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திமுத்\nVideo – அகில தனன்ஜய மீதான குற்றச்சாட்டு இலங்கை அணியை பாதிக்குமா\nரிக்கி பொண்டிங்கின் 14 வருடகால டி20 சாதனையை முறியடித்த கனடா வீரர்\nபிரசன்ன ஜயவர்தனவின் ஆலோசனை எனக்கு மிகவும் உதவியது – டிக்வெல்ல\nஇலங்கையுடனான ஒருநாள் தொடரை தக்கவைத்த பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி\nமாற்றுத் திட்டங்களுடன் இலங்கையை எதிர்கொள்ளவுள்ள நியூசிலாந்து\nமிஹ்ரானின் அபார கோல்களினால் பூட்டானை வீழ்த்தியது இலங்கை\nதொலைபேசியில் ஹேரத்தின் ஆலோசனையைப் பெறும் லசித்\nகிரிக்கெட் | ரக்பி | கால்பந்து | மெய்வல்லுனர் | வீடியோ | வேறு\nசீரற்ற காலநிலைக்கு மத்தியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திமுத்\nVideo – அகில தனன்ஜய மீதான குற்றச்சாட்டு இலங்கை அணியை பாதிக்குமா\nரிக்கி பொண்டிங்கின் 14 வருடகால டி20 சாதனையை முறியடித்த கனடா வீரர்\nபிரசன்ன ஜயவர்தனவின் ஆலோசனை எனக்கு மிகவும் உதவியது – டிக்வெல்ல\nஇலங்கையுடனான ஒருநாள் தொடரை தக்கவைத்த பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி\nமாற்றுத் திட்டங்களுடன் இலங்கையை எதிர்கொள்ளவுள்ள நியூசிலாந்து\nமிஹ்ரானின் அபார கோல்களினால் பூட்டானை வீழ்த்தியது இலங்கை\nதொலைபேசியில் ஹேரத்தின் ஆலோசனையைப் பெறும் லசித்\nஇந்தியாவின் கிரிக்கெட் போட்டிகளுக்காக 800 கோடி செலவு செய்யும் Paytm\nஇந்தியாவை சேர்ந்த இலத்திரனியல் வர்த்தக நிறுவனமான Paytm, இந்தியாவில் அடுத்த நான்கு ஆண்டுகளில் இடம்பெறவுள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்துக்கும் அனுசரணை வழங்கவுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (BCCI)...\nசீரற்ற காலநிலைக்கு மத்தியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திமுத்\nஇலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. காலியில் நடைபெற்ற முதல்...\nரிக்கி பொண்டிங்கின் 14 வருடகால டி20 சாதனையை முறியடித்த கனடா வீரர்\nவேகப் பந்துவீச்சாளராக மாறிய மொயின் அலி\nடெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்காக இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான்\nபிரசன்ன ஜயவர்தனவின் ஆலோசனை எனக்கு மிகவும் உதவியது – டிக்வெல்ல\nஇலங்கையுடனான ஒருநாள் தொடரை தக்கவைத்த பங்களாதேஷ் வளர்ந்துவரும் அணி\nமாற்றுத் திட்டங்களுடன் இலங்கையை எதிர்கொள்ளவுள்ள நியூசிலாந்து\nமிஹ்ரானின் அபார கோல்களினால் பூட்டானை வீழ்த்தியது இலங்கை\nதொலைபேசியில் ஹேரத்தின் ஆலோசனையைப் பெறும் லசித்\nதமது டெஸ்ட் கோட்டையில் இலங்கை எவ்வாறு சாதிக்கும்\nஆஷஸ் – விளையாட்டுக்கு அப்பால் கௌரவத்திற்கான போட்டி\nமூன்று வருடங்களில் முதல் வைட்வொஷ் வெற்றிக்காக இலங்கை அணி\nVideo – அகில தனன்ஜய மீதான குற்றச்சாட்டு இலங்கை அணியை பாதிக்குமா\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 90\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 89\nVideo – அகில தனன்ஜய மீதான குற்றச்சாட்டு இலங்கை அணியை பாதிக்குமா\nVideo – ThePapare விளையாட்டுக் கண்ணோட்டம் பாகம் – 90\nVideo – உலக முப்படைகள் மெய்வல்லுனரில் களமிறங்கத் காத்திருக்கும் கிழக்கு வீரர் பாசில்\nஇந்தியாவின் கிரிக்கெட் போட்டிகளுக்காக 800 கோடி செலவு செய்யும் Paytm\nசீரற்ற காலநிலைக்கு மத்தியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திமுத்\nVideo – அகில தனன்ஜய மீதான குற்றச்சாட்டு இலங்கை அணியை பாதிக்குமா\nமிஹ்ரானின் அபார கோல்களினால் பூட்டானை வீழ்த்தியது இலங்கை\nபொக்பா பெனால்டியை தவறவிட, வெற்றி வாய்ப்பை இழந்த யுனைடட்\nஜனாதிபதி விளையாட்டு விருது விழாவில் ThePapare.comக்கு விசேட விருது\nதிரித்துவக் கல்லூரியை வீழ்த்திய ரோயல் கல்லூரி\nஇறுதி மோதலுக்கு தயாராகியுள்ள கண்டி மற்றும் ஹெவ்லொக் அணிகள்\nVideo – உலக முப்படைகள் மெய்வல்லுனரில் களமிறங்கத் காத்திருக்கும் கிழக்கு வீரர் பாசில்\nVideo – 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சாதனை படைக்கவுள்ள மொஹமட் சபான்\nடயலொக் கனிஷ்ட தேசிய கரப்பந்து சம்பியன்ஷிப் இவ்வாரம் ஆரம்பம்\nஉலக பெட்மிண்டன் போட்டித் தொடரில் பங்கேற்கும் நிலூக கருணாரத்ன\nஇந்தியாவின் கிரிக்கெட் போட்டிகளுக்காக 800 கோடி செலவு செய்யும் Paytm\nசீரற்ற காலநிலைக்கு மத்தியில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் திமுத்\nVideo – அகில தனன்ஜய மீதான குற்றச்சாட்டு இலங்கை அணியை பாதிக்குமா\nமிஹ்ரானின் அபார கோல்களினால் பூட்டானை வீழ்த்தியது இலங்கை\nபொக்பா பெனால்டியை தவறவிட, வெற்றி வாய்ப்பை இழந்த யுனைடட்\nVideo – உலக முப்படைகள் மெய்வல்லுனரில் களமிறங்கத் காத்திருக்கும் கிழக்கு வீரர் பாசில்\nVideo – 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் தேசிய சாதனை படைக்கவுள்ள மொஹமட் சபான்\nடயலொக் கனிஷ்ட தேசிய கரப்பந்து சம்பியன்ஷிப் இவ்வாரம் ஆரம்பம்\nஉலக பெட்மிண்டன் போட்டித் தொடரில் பங்கேற்கும் நிலூக கருணாரத்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMDczMw==/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2019-08-22T13:50:45Z", "digest": "sha1:U5OBH5ROMPRQS6JTBIZPJ4PAZUSVPGX6", "length": 6848, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "மட்டுவில் சுமன் தலைமையில் நாடாளுமன்ற நிதிக் குழு கூட்டம்!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இலங்கை » TAMIL CNN\nமட்டுவில் சுமன் தலைமையில் நாடாளுமன்ற நிதிக் குழு கூட்டம்\nஇலங்கை நாடாளுமன்றத்தின் நிதிக்குழுக்கூட்டம் மட்டக்களப்பில் இன்று காலை நாடாளுமன்ற நிதிக்குழுவின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் மட்டக்களப்பில் கூடியது. மட்டக்களப்பு பிரதேசத்தின் அபிவிருத்தி, நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் நிதிக்குழு உறுப்பினர்கள் அமைச்சுக்களின் செயலாளர்கள், மட்டு மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலர்கள், திணைக்களத் தலைவர்கள், வர்த்தக சம்மேளனப் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்... The post மட்டுவில் சுமன் தலைமையில் நாடாளுமன்ற நிதிக் குழு கூட்டம்\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்\nவிண்ணில் இருந்து வரும் மழை நீரை பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பு\nஇந்திய துணை கண்டத்தில் போர் அபாயம் அதிகரிப்பு : பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை\nஆந்திர மாநிலத்தை சேர்நத மாணவன் அமெரிக்காவின் தேசிய பூங்காவில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழப்பு\nமனித உரிமை கவுன்சிலில் முறையிட பாக்., முடிவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்; தினமும் குடும்ப உறுப்பினர்கள் 30 நிமிடம் சந்திக்க அனுமதி... சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிக்கிறது: மம்தா பானர்ஜி பேட்டி\nபீஹார் முன்னாள் முதல்வர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யும் போது வெடிக்காத துப்பாக்கிகள்\n... சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா: சிபிஐ வசம் என்ன ஆதா��ங்கள் உள்ளது என கூற சொல்லுங்கள்.. கபில் சிபல் முன்வைத்த வாதங்கள்\nடெல்லி சிறப்பு நீதிமன்ற அனுமதியை அடுத்து ப.சிதம்பரத்தை காவலில் எடுத்தது சிபிஐ\nடெல்லியில் திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் நன்றி\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்\nமுன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை\nநெல்லை அணைகளில் இருந்து ஆகஸ்ட் 26 முதல் ஒரு நாளைக்கு 1,500 கன அடி நீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalakkalcinema.com/sayyeshaa-latest-pics/45146/", "date_download": "2019-08-22T13:42:50Z", "digest": "sha1:BF75RFGCCEBKM7DP6YSXBG4GWDOUDG73", "length": 6089, "nlines": 134, "source_domain": "kalakkalcinema.com", "title": "Sayyeshaa Latest Pics | Arya | Cinema News, Kollywood , Tamil Cinema", "raw_content": "\nHome Latest News என்ன இப்படி மாறிடீங்க சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே.\n சாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே.\nசாயிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி மாறிட்டிங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nதமிழ் சினிமாவில் ஏ.எல் விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் வனமகன். இந்த படத்தில் ரவிக்கு ஜோடியாக நடித்து திரையுலகில் கால் பதித்தவர் சாயீஷா.\nஅதன் பின்னர் கடைக்குட்டி சிங்கம், கஜினிகாந்த் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது காப்பான் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.\nஅடக்கடவுளே இந்தியன் 2 படத்தில் காஜலுக்கு இப்படியொரு ரோலா – நயன்தாரா இதுக்கு தான் விலகினாரா\nமேலும் இவர் சமீபத்தில் தான் நடிகர் ஆர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தற்போது தன்னுடைய ஹேர் ஸ்டைலை மாற்றி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.\nஅந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் என்ன இப்படி மாறிட்டிங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர். சில இந்த ஹேர் ஸ்டைல் நல்லா இல்லை எனவும் கூறுகின்றனர்.\nPrevious articleஅஜித் படத்துக்க்கு நோ சொல்லி லாரன்ஸ் படத்துக்கு ஓகே சொன்ன பிரபல நடிகர் – வெளிவந்த உண்மை\nNext articleதல தான் கோலிவுட் கிங், மெர்சலான யூ ட்யூப் நிறுவனம் – வைரலாகும் ட்வீட்.\nதனி கட்சி தொடங்கும் முடிவில் உள்ளாரா யாஷிகா.\nஜெயம் ரவியின் அடுத்த பட ஹீரோயின் இவர் தான் – செம ஜோடி தான்.\n“பிகில்” படத்தின் காட்சியை பற்றி பிரபலம் ஓபன் டாக்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_17_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%87_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81,_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-08-22T15:11:43Z", "digest": "sha1:ZWKSB2DOQRRXESW34BPHVNOIDOSG7OPR", "length": 13047, "nlines": 97, "source_domain": "ta.wikinews.org", "title": "திருகோணமலை நிவாரணப் பணியாளர்கள் 17 பேரை இலங்கை இராணுவமே படுகொலை செய்தது, அறிக்கை வெளியீடு - விக்கிசெய்தி", "raw_content": "திருகோணமலை நிவாரணப் பணியாளர்கள் 17 பேரை இலங்கை இராணுவமே படுகொலை செய்தது, அறிக்கை வெளியீடு\n9 ஏப்ரல் 2015: திருக்கோவில் விசேட அதிரடிப்படை முகாம் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது\n9 ஏப்ரல் 2015: துன்புறுத்தியே வாக்குமூலம் பெறப்பட்டதாக யசீகரன் நீதிமன்றத்தில் தெரிவிப்பு\n9 ஏப்ரல் 2015: சிறை விதிக்கப்பட்ட திசைநாயகத்துக்கு 2 பன்னாட்டு விருதுகள்\n6 ஆகத்து 2014: இலங்கை அரசு நியமித்த நிபுணர் குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்த்தப்படுகிறது\n2 ஆகத்து 2014: 157 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களும் நவூரு தீவுக்கு அனுப்பப்பட்டனர்\nபுதன், டிசம்பர் 4, 2013\nபிரான்சின் வறுமைக்கு எதிரான அமைப்பின் 17 நிவாரணப் பணியாளர்களை இலங்கை இராணுவத்தினரே படுகொலை செய்தது என்றும், கொலையாளிகளை இலங்கை அரசு பாதுகாத்து வருவது ஒரு அப்பட்டமான போர்க்குற்றம் எனவும் அவ்வமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக் காட்டியுள்ளது.\n2006 ஆகத்து 4 ஆம் நாள் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற இப்படுகொலைகளை நிகழ்த்தியது இலங்கை இராணுவம், கடற்படை, மற்றும் காவல்துறையினர் என்பதற்குத் தம்மிடம் ஆதாரம் உள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.\n\"நிவாரணப் பணியாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற மிகப் பெரும் தாக்குதல் இதுவாகும். 17 பேரும் வரிசையாக முழங்காலில் நிற்கவைக்கப்பட்டுப் தலையில் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்,” ��ன வறுமைக்கு எதிரான அமைப்பு கூறியுள்ளது.\n\"17 மனித நேய உதவிப் பணியாளர்கள் இலங்கையில் படுகொலை செய்யப்பட்டதின் உண்மை வெளிப்பாடுகள்\" என்ற தலைப்பில் அறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டது. சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் தமிழர்கள் 16 பேர், ஒருவர் முஸ்லிம்.\nஇலங்கை அரசின் அதிகாரபூர்வ விசாரணை முடிவுக்காக நாம் காத்திருந்தோம். ஆனால், போர்க்குற்றம் புரிந்தவர்களை இலங்கை அரசு நீதியின் முன் நிறுத்தும் என்ற நம்பிக்கையை நாங்கள் இழந்து விட்டோம். சர்வதேச அளவில் நீதியான விசாரணை நடத்தியே, இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றவாளிகளை குற்றவாளிக்கூண்டில் நிறுத்த முடியும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇந்தத் தகவலை இது வரை இந்த நிறுவனம் வெளியிடாமல் வைத்திருந்ததன் உள்நோக்கங்களை இலங்கை ராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார். தமக்குத் தெரிந்த உண்மையை முன்னரே வெளியிட்டிருந்தால் நமது விசாரணைக்கு அது உதவியிருக்கும் என அவர் தெரிவித்தார்.\n2004 சுனாமி அழிவுகளை அடுத்து ஏசிஎஃப் அமைப்பின் பணியாளர்கள் மூதூரில் தமது நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வந்தனர். இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் மூண்டதை அடுத்து பல பன்னாட்டு உதவி நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் ஏசிஎஃப் போன்ற ஒரு சில நிறுவனங்களே அங்கு தங்கியிருந்து சேவையாற்றின.\nகுறிப்பிட்ட நாளில் அரசுப் படையினர் அவ்விடத்துக்கு வந்த போது நிவாரணப் பணியாளர்கள் தேநீர் இடைவேளை எடுத்திருந்தனர் எனத் தம்மிடம் ஆதாரம் உள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டனர் என்றும் கடற்படையின் சிறப்புக் கமாண்டோக்களின் முன்னிலையில் 15 பேரை அவர்களின் தலைகளில் காவல்துறையினர் சுட்டனர் என்றும் மேலும் இருவர் தப்பியோட எத்தனிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇப்படுகொலைகளின் பின்னர் ஏசிஎஃப் அதிகாரிகள் அங்கு செல்ல முயன்ற போது அவர்கள் இராணுவத்தினரால் நான்கு முறை தடுக்கப்பட்டனர். பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள், மற்றும் இலங்கை போர்க் கண்காணிப்பு அலுவலர்களும் அவ்விடத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 7 ஆம் நாளே இறந்தவ��்களின் உடல்களை மீட்க முடிந்தது. இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஏசிஎஃப் அமைப்பின் அறிக்கை, டிசம்பர் 3, 2013\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 02:23 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-08-22T14:05:58Z", "digest": "sha1:B26RTEPWDD56YEWPOCHTSNU6FWVH3RMB", "length": 5750, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. மணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஏ. மணி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், உளுந்தூர்பேட்டை தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தத் தொகுதியானது தாழ்த்தப்பட்ட சாதியினரின் வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓர் தனித்தொகுதியாகும். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.[1]\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nதிராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதிகள்\n11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nதுப்புரவு முடிந்த வேலூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 செப்டம்பர் 2018, 09:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-08-22T13:58:16Z", "digest": "sha1:QDYGAR74XBSSUYJWYEOUBWYKHRBGOA6P", "length": 5136, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாக்குலின் விட்னி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜாக்குலின் விட்னி (Jacqueline Whitney, இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1960 ல், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூன் 2014, 04:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/personal-finance-how-to-apply-for-pan-card-to-minor-childrens-155791.html", "date_download": "2019-08-22T13:13:17Z", "digest": "sha1:KHVJ24XOHZ262V7WH5RPKKMTVQTU2HWI", "length": 9970, "nlines": 152, "source_domain": "tamil.news18.com", "title": "18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பான் கார்டு... விண்ணப்பிப்பது எப்படி? | How To Apply For PAN Card To Minor Childrens?– News18 Tamil", "raw_content": "\n18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பான் கார்டு... விண்ணப்பிப்பது எப்படி\nப. சிதம்பரத்தை சிக்க வைத்த ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் பின்னணி என்ன\nபிஸ்கட் விற்பனை சரிவால் 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு\n10 லட்சம் விவசாயிகளுடன் மெகா மாநாடு... எஸ்பிஐ வங்கி ஏற்பாடு\n ’இந்த’ ஆப்ஸ்-களை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்யாதீர்கள்\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\n18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் பான் கார்டு... விண்ணப்பிப்பது எப்படி\nஉங்கள் பிள்ளைகளின் வயது 18 ஆகவில்லை என்றாலும் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். மைனர் பிள்ளைகளுக்கு பான் கார்டு பெற பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு வருமான வரித் துறை அனுமதி வழங்குகிறது.\nபான் கார்டு இருந்தால் பிள்ளைகளின் பெயரில் முதலீடுகளைச் செய்வது எளிதாக இருக்கும். சில நிதி நிறுவனங்கள் பான் கார்டு இல்லையென்றால் முதலீடுகளைச் செய்ய அனுமதிப்பதில்லை.\nஎனவே 18 வயது நிரம்பாத பிள்ளைகளின் பெயரில் பான் கார்டு பெறுவது எப்படி என்று இங்கு பார்ப்போம்.\nNSDL இணையதளத்தில் உள்ள பான் கார்டு விண்ணப்பத்திற்குச் சென்று தனிநபருக்கான பான் கார்டு என்ற பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.\nபின்னர் பிள்ளையின் பெயர், பிறந்த தேதி, மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண், ஆதார் விவரங்கள் போன்றவற்றை அளிக்க வேண்டும். அடுத்து எந்த வருமான வரி அலுவலகம் கீழ் வருவார்கள் போன்ற விவரங்களை அளிக்க வேண்டும்.\nபிள்ளைகள் மற்றும் பெற்றோர் அடையாளம் சான்றுகள், முகவரி சான்றுகள், கையெழுத்து, புகைப்படம் போன்ற விவரங்களையும் பதிவேற்றிய பிறகு ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவத��் பான் கார்டு விண்ணப்பம் நிறைவடையும்.\nபான் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது 15 இலக்க ஒப்புகை எண் வழங்கப்படும். அதை குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதை வைத்து பான் கார்டின் நிலையை ஆன்லைன் மூலம் கண்டறியலாம்.\nதபால் மூலம் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் NSDL இணையதளத்தில் கிடைக்கும் Form 49A-ஐ பதிவிறக்கும் செய்து அதை பூர்த்தி செய்தும் விண்ணப்பிக்கலாம். இப்படிச் செய்யும் போதும் பெற்றோர் மற்றும் மைனர் பிள்ளையின் கையெழுத்தும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.\nசச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்கவே முடியாது\nகிருஷ்ணர் வேடமிட குழந்தைகளை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்.. \nINDvWI | 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்தியா\nபாலத்தில் இருந்து சடலம் கீழே இறக்கப்பட்ட விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்கவே முடியாது\nஅசுரன் படத்தின் 2-வது லுக் ரிலீஸ்... தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி...\nஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தார்களா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/icc-female-streaker-promoting-x-rated-website-tries-to-invade-pitch-during-world-cup-final-vjr-180319.html", "date_download": "2019-08-22T13:35:51Z", "digest": "sha1:PBHTAW5KTYA2IKEYEIXNPG4ZYSSMUO3H", "length": 8691, "nlines": 143, "source_domain": "tamil.news18.com", "title": "லார்ட்ஸ் மைதானத்தில் ஆபாச தளத்தை விளம்பரம் செய்த பெண்ணை தூக்கி வீசிய காவலர்கள்!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » கிரிக்கெட்\nலார்ட்ஸ் மைதானத்தில் ஆபாச தளத்தை விளம்பரம் செய்த பெண்ணைத் தூக்கி வீசிய காவலர்கள்\nலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஆபாச இணையதளத்தை விளம்பரம் செய்ய முயன்ற பெண்ணைக் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள்.\nலார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் உலகக் கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.\nஇந்தப் போட்டியின் போது பெண் ஒருவர் ஆபாச இணையதளம் ஒன்றின் பெயர் பதிக்கப்பட்ட ஆடையை அணிந்து மைதானத்தில் ஓட முயன்றார்.\nஅவரை தடுத்து பிடித்த மைதானக் காவலர்கள் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றினார்கள்.\nகடந்த மாதம் மாட்ரிட் நகரில் லிவர்பூல் மற்றும் டோட்டன்ஹோம் அணிகளுக்கிடையே சாம்பியன் லீக் இறுதிப் போட்டியின் போதும், இதே விட்டாலி அன்சென்சார்டு(vitaly uncensored) என்ற இணையதளத்தை விளம்பரப்படுத்த இதுபோன்ற சம்பவம் நடந்தது.\nஅந்தப் போட்டியின் போதும் இதே ஆபாச இணையதளம் பெயருடன் கூடிய நீச்சல் உடையுடன் பெண் ஒருவர் மைதானத்தில் ஓடினார். இந்தச் சம்பவம் இணையதளத்திற்கு மிகப் பெரிய விளம்பரமாக அமைந்தது.\nகடந்தமுறை, அந்த ஆபாச இணையதளத்தை இயக்கும் விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கியின் பெண் நண்பர் தான் மைதானத்தில் நீச்சல் உடை உடன் வலம் வந்தார். தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் அத்துமீறி நுழைய முயன்ற எலொனா, அவரின் தாய்.\nதனது மகனின் ஆபாச இணையதளத்திற்கு விளம்பரம் செய்யும் நோக்கில் அவர் ஓட முயன்றுள்ளார். இதனை விட்டலி ஸ்டோரோவெட்ஸ்கி தனது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்திள்ளார்.\nஉயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வலுக்கட்டாயமாக கைது\nபாலத்தில் இருந்து சடலம் கீழே இறக்கப்பட்ட விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅசுரன் படத்தின் 2-வது லுக் ரிலீஸ்... தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி...\nஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தார்களா ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு\nஉயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வலுக்கட்டாயமாக கைது\nபாலத்தில் இருந்து சடலம் கீழே இறக்கப்பட்ட விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்கவே முடியாது\nஅசுரன் படத்தின் 2-வது லுக் ரிலீஸ்... தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/tamil-nadu/protest-against-tasmac-shop-in-coimbatore-mj-173735.html", "date_download": "2019-08-22T13:40:46Z", "digest": "sha1:YEDLE2EIHVUKZ55IMXQK5NQTDE5KLRXK", "length": 13952, "nlines": 233, "source_domain": "tamil.news18.com", "title": "கோவை உயிர்பலி வாங்கிய டாஸ்மாக் கடை | protest against tasmac shop in coimbatore– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » தமிழ்நாடு\nகோவை உயிர்பலி வாங்கிய டாஸ்மாக் கடை அகற்றப்படும்: ஆட்சியர் உறுதி\nகோவை உயிர்பலி வாங்கிய, ஜம்புகண்டி டாஸ்மாக் கடை அகற்றப்படும் என்று வட்டாச்சியர் உறுதி கொடுத்தநிலையில், தற்போது இந்த விவகாரத்தில் சர்ச்சைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன\nகோவை உயிர்பலி வாங்கிய, ஜம்புகண்டி டாஸ்மாக் கடை அகற்றப்படும் என்று வட்டாச்சியர் உறுதி கொடுத்தநிலையில், தற்போது இந்த விவகாரத்தில் சர்ச்சைகள் விஸ்வரூபம் எடுத்துள்ளன\nஎங்க ஊரு மெட்ராசு... இது நம்ம சென்னை...\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை\nநீதிபதியின் கருத்து ஆட்சேபனைக்குரியது- நீதிபதி ஹரிபரந்தாமன்\nஅத்திவரதர் வழிபாட்டில் உண்டியல் காணிக்கை ரூ.9.89 கோடி\nஆதார் ஏன் இணைக்கப்பட வேண்டும்\nசாலை வசதி இல்லாததால் சடலத்தை பாலத்தில் கயிறு கட்டி இறக்கும் அவலம்\nவேலை நிறுத்தத்தைத் தொடங்கிய லாரி உரிமையாளர்கள்\nபுதுக்கோட்டையில் காணாமல் போன 12,500 நெல் மூட்டைகள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி\nஎங்க ஊரு மெட்ராசு... இது நம்ம சென்னை...\nசிதம்பரத்தில் வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கொலை\nநீதிபதியின் கருத்து ஆட்சேபனைக்குரியது- நீதிபதி ஹரிபரந்தாமன்\nஅத்திவரதர் வழிபாட்டில் உண்டியல் காணிக்கை ரூ.9.89 கோடி\nஆதார் ஏன் இணைக்கப்பட வேண்டும்\nசாலை வசதி இல்லாததால் சடலத்தை பாலத்தில் கயிறு கட்டி இறக்கும் அவலம்\nவேலை நிறுத்தத்தைத் தொடங்கிய லாரி உரிமையாளர்கள்\nபுதுக்கோட்டையில் காணாமல் போன 12,500 நெல் மூட்டைகள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி\nகோவையில் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை\nசென்னையில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட சிறுமிகள் மீட்பு...\nமனைவியை கொன்றுவிட்டு காணவில்லை என நாடகமாடிய கணவர் கைது\nசிவகங்கை அருகே மின்சாரம் தாக்கி மாமியார்-மருமகள் மரணம்\nநாகையில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் கடும் குடிநீர் பஞ்சம்\nமழை நீரை எவ்வாறு சேமிப்பது\nநெல்லையில் நடந்த கொள்ளை சம்பவம் உண்மையா\nஸ்கேன் எடுக்க டாக்டர் இல்லாததால் பல மணிநேரம் காத்திருந்த கர்ப்பிணிகள்\nகுப்பையை அள்ளி மக்களின் மனங்களை \"அள்ளிய\" மனிதர்கள்\nதொழிற்சாலை கதவை உடைத்துக்கொண்டு ஆக்ரோஷமாக புகுந்த யானை\nஅஜித் ரசிகர் உயிரிழப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மைத்துனர் கைது\nசாதி மோதலில் கல்லூரி மாணவர் வெட்டிக் கொலை\nபொது கழிப்பறையில் 20 ஆண்டுகளாக வசிக்கும் மூதாட்டி\nஇம்ரான்கானைப் போல பேசுகிறார் ஸ்டாலின் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாஷ்மீரை போலவே தமிழகத்தை வட, தென் தமிழகமாக பிரிக்க வாய்ப்பு - சீமான்\nகிருஷ்ணர் சிலை வைக்க பணம் கேட்டு விஷ்வஇந்து பரிஷத் அமைப்பினர் மிரட்டல்\nஅத்திவரதர் உண்டியல் வசூல் ₹100 கோடியா...\nஊர்தோறும் சிறப்பு குறைதீர் கூட்டம்... மக்கள் எப்படி பயன்படுத்தலாம்\nமருமகனை துரத்தி சென்று கொன்ற மாமனார்\nகாதல் தம்பதிக்கு அடைக்கலம் - சிபிஎம் நிர்வாகி மீது தாக்குதல்\nபால் விலை உயர்வு: வரவேற்பும், எதிர்ப்பும்\nஉங்க வீட்டில் மழைநீர் சேகரிப்பை எப்படி ஏற்படுத்துவது\nவண்ணமயமாக காட்சியளித்த கடல் அலை\nசச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்கவே முடியாது\nகிருஷ்ணர் வேடமிட குழந்தைகளை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்.. \nINDvWI | 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் இந்தியா\nஉயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வலுக்கட்டாயமாக கைது\nபாலத்தில் இருந்து சடலம் கீழே இறக்கப்பட்ட விவகாரம் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்கவே முடியாது\nஅசுரன் படத்தின் 2-வது லுக் ரிலீஸ்... தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/aug/15/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3213789.html", "date_download": "2019-08-22T13:23:40Z", "digest": "sha1:KVIOE6R7HKGVK5NEKVCG7QNAGPNB4Z3P", "length": 6938, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "பெத்தநாடார்பட்டி சக்தி அம்மன் கோயில் கொடை விழா- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nபெத்தநாடார்பட்டி சக்தி அம்மன் கோயில் கொடை விழா\nBy DIN | Published on : 15th August 2019 06:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபாவூர்சத்திரம் அருகேயுள்ள பெத்தநாடார்பட்டி, கஸ்பாதெரு, இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பிராமணவிளை சக்தி அம்மன் கோயில் கொடை விழா 3 நாள்கள் நடைபெற்றது.\nதிங்கள்கிழமை மாலை திருவிளக்கு பூஜையும், செவ்வாய்க்கிழமை மாலை குற்றாலத்தில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பெற்று, அம்மனுக்கு விசேஷ பூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து, அன்னதானமும், நள்ளிரவு ஜாம பூஜையும், பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வருதலும் நடைபெற்றன. புதன்கிழம�� காலை பொங்கலிடுதல், முளைப்பாரி எடுத்து வருதல், உச்சி கால பூஜையுடன் கொடைவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் கஸ்பா தெரு இளைஞரணியினர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/finnish/lesson-4774901280", "date_download": "2019-08-22T13:59:16Z", "digest": "sha1:257T3XET7Y36MBARK2E4S6FOLWQ65GGW", "length": 2916, "nlines": 117, "source_domain": "www.internetpolyglot.com", "title": "பல்வேறு வினையடைகள் 1 - Çeşitli zarflar 1 | Oppijakson Yksityiskohdat (Tamil - Turkki ) - Internet Polyglot", "raw_content": "\nபல்வேறு வினையடைகள் 1 - Çeşitli zarflar 1\nபல்வேறு வினையடைகள் 1 - Çeşitli zarflar 1\n0 0 (அதைக்) காட்டிலும் daha doğrusu\n0 0 அடிக்கடி sık\n0 0 அதிகமாக daha\n0 0 அது இருக்கட்டும் ... bu arada ...\n0 0 அநேகமாக ... போலும் belki\n0 0 அப்பொழுது o zaman\n0 0 இன்னும் hala\n0 0 உண்மையிலேயே aslında\n0 0 உறுதியாக elbette\n0 0 எப்பொழுதும் her zaman\n0 0 ஏனெனில் çünkü\n0 0 ஒருபோதும் இல்லை hiçbir zaman\n0 0 சில வேளைகளில் bazen\n0 0 நிச்சயமாக tabi ki\n0 0 பொதுவாக genelde\n0 0 போதுமான yeterli\n0 0 மிகவும் çok\n0 0 மீண்டும் yine\n0 0 மேலும் da\n0 0 மோசமாக kötü\n0 0 வலது பக்கம் வெளியே içi dışına çıkmış\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/india-asian-news/item/409-2016-12-05-12-31-37", "date_download": "2019-08-22T13:30:42Z", "digest": "sha1:L5NPH4SOTVGPAPYVKOGENYYLS7UR27TW", "length": 8519, "nlines": 101, "source_domain": "eelanatham.net", "title": "ஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன் மருத்துவர்கள் - eelanatham.net", "raw_content": "\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன் மருத்துவர்கள்\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன் மருத்துவர்கள்\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன் மருத்துவர்கள்\nசிகிச்சைக்கு ஜெயலலிதா நன்றாக ஒத்துழைப்பு அளித்த வந்த போதிலும் அவரின் நிலைமை மிகவும்கவலைக்கிடமாக மாறிவிட்டது என ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்து வந்த லண்டன் மருத்துவர் ரிச்சட் பீல் தெரிவித்துள்ளார்.\n\"நேற்று ஜெயலலிதா திடீர் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட செய்தி கேட்டு நான் மிகவும் வருத்தம் அடைந்தேன்; அவரை அப்போலோ மருத்துவமனையுடன் சேர்ந்து நானும் அவரின் உடல்நிலையை கவனித்து வந்தேன்; அவர் சிகிச்சை தக்க எதிர்வினை தந்தது எனக்கு ஊக்கமளிப்பதாகவே இருந்தது; அவர் நன்றாக முன்னேறி வந்தார்.\nஆனால் நிலைமை மிக மிக மோசமானதாக மாறிவிட்டது. எனினும் முடிந்தவரை அவர் இந்த சிக்கலான சூழலில் இருந்து மீள அனைத்து சிகிச்சைகளும் கொடுக்கப்பட்டது என்பதை என்னால் உறுதியாக கூற முடியும்.\nமிக உயர்ந்த நிபுணத்துவம் வாய்ந்த பன்முனை குழுவால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.\nசர்வதேச ரீதியில் கொடுக்கப்படும் அனைத்து உயர்தர சிகிச்சைகளும் அப்போலோவில் இருந்தது என்றும், இ.சி.எம்.ஓ. என்னும், இதயம் மற்றும் நுரையீரல் அவையங்கள் முழுமையாக செயல்படாத நிலையில், வெளியில் செயற்கையான கருவி மூலம் ரத்தத்தை சுத்திகரித்து, ஆக்ஸிஜனை உடலுக்குள் செலுத்துவதற்கான மருத்துவ முறை அவருக்கு அளிக்கப்பட்டது\nஅதுதான் அதிநவீன சிகிச்சை; உலகின் எந்த ஒரு சிறந்த மருத்துவமனையும் கொடுத்திருக்கக் கூடிய சிகிச்சைதான் அது.\nஇந்த தொழில்நுட்பம் சென்னை அப்போலோவில் இருப்பது அதன் நவீனத்துவத்தைக் காட்டுகிறது.\nஉலகித்தில் எந்த ஒரு பகுதிக்கும் நிகராக அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனையால், சிறந்த சிகிச்சை ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்டது\" என்று தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார் ஜெயல லிதாவிற்கு சிகிச்சை அளித்து வந்த ரிச்சர்ட் பீல்.\nமேலும் தமிழக மக்களுக்கு தனது பிரார்த்தனைகளையும் அவர் தெரிவித்துள்ளார்.\nMore in this category: « ஜெயலலிதா மிகவும் கவலைக்கிடம் : அப்பலோ ஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசச��கலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமஹிந்தவுக்கு எதிராக மஹிந்த சாட்சியம்\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும்\nராணுவம் தமிழ்க்கிராமங்களை சூறையாடியது உண்மை -\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/DistrictwiseCollegesInner.asp?id=17&cat=1", "date_download": "2019-08-22T14:39:38Z", "digest": "sha1:5TFX3K4EAVYHIFRQXEMTM277UH3X6ZWA", "length": 3112, "nlines": 37, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\n✲ கல்லூரிகள் ✲ பொறியியல் கல்லூரிகள் ✲ புதுக்கோட்டை\nசெந்தூரன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nM.A.R. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nமஹாதம்மா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்\nமதர் தெரசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nமவுண்ட் ஜெயின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஸ்ரீ பாரதி மகளிர் பொறியியல் கல்லூரி\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் எஞ்சினியர் பணி\nமருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நர்ஸிங் ஆஃபீசர் பணி\nஜவஹர்லால் நேரு பல்கலையில் பேராசிரியர் பணி\nஎஞ்சினியர்களுக்கு ராணுவத்தில் பயிற்சியுடன் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/04/yes-we-can.html", "date_download": "2019-08-22T13:22:54Z", "digest": "sha1:KMAVBXYAES66LEMDIWNGANZJA5KGZO7T", "length": 6335, "nlines": 46, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: \"YES WE CAN\" - நம்மால் முடியும்!", "raw_content": "\n\"YES WE CAN\" - நம்மால் முடியும்\nமார்ச் மாதம் சிம் விற்பனையில், நமது BSNL நிறுவனம் புதிய சாதனைகளை படைத்துள்ளதாக, திரு. R .K .மிட்டல், DIRECTOR(CM), கார்ப்பரேட் அலுவலகம், டில்லி, தனது 03.04.2018 தேதியிட்ட D.O. கடிதம் மூலம் தகவல் வெளியிட்டுள்ளார். சுமார் 23 லட்சம் சிம்கள் விற்க மார்ச் மாதத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நாடு முழுவதும், சுமார் 39 லட்சம் சிம்கள் விற்பனை ஆகியுள்ளது. இது ஒரு வரலாற்று சாதனை.\nநமது தமிழ் மாநிலத்தில் மட்டும், 11,00,256 சிம்கள் விற்று புதிய மைல் கல்லை தொட்டுள்ளோம். ஒட்டு மொத்தமாக, 2017-18 ஆண்டில், 27,62,090 சிம்கள் விற்று, தமிழகம் இலக்கை மிஞ்சிய மாநிலமாக திகழ்கிறது.\nநமது சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை, மார்ச் மாதத்தில் 1,08,921 சிம்கள் விற்று இமாலய சாதனை படைத்துள்ளோம். 2017-18 ஆண்டில் மொத்தமாக, 2,40,137 சிம்கள் விற்று, சிம் விற்பனையில் மாநிலத்தில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளோம்.\nபுதிய சாதனைகளை படைக்க கடுமையாக உழைத்த அனைத்து ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.\n நமது மாவட்டத்தில், நமது மாவட்ட, கிளை சங்க நிர்வாகிகள், தோழர்கள் நேரம் காலம் பாராமல், தன்னுடைய பணி இல்லை என புறம் தள்ளாமல் பல இடங்களில் தாமாக முன்வந்து விற்பனையில் ஈடுபட்டதால் இந்த சாதனை நமதாகியுள்ளது. சேலம் மாவட்ட சங்கம் அந்த தோழர்களை மனதார பாராட்டுகிறது.\nபல ஊர்களில் வேலை நேரத்தை தாண்டியும் மணிக்கணக்காக உழைத்த நமது OS / AOS / JE / TT / ATT தோழர்களின் பணி மகத்தானது. பல வாடிக்கையாளர் சேவை மையங்களில் கடுமையான ஆட் பற்றாக்குறை நிலவிய போதும், கருவிகள் பல பழுதாகி தொல்லை கொடுத்த போதும், வந்த வாடிக்கையாளர்ளை புன்னைகையுடன் ஊழியர்கள் வரவேற்றத்தால் தான் இது சாத்தியமாகியது.\nமாவட்ட சங்கத்தின் அறைகூவலை ஏற்று, பெயர், முகம் கூட அடையாள படுத்தாமல் உழைத்த எம் தோழனுக்கு BSNLEU சேலம் மாவட்ட சங்கத்தின் புரட்சிகர வாழ்த்துக்கள். குழந்தைகளின் பொது தேர்வுக்காக கூட விடுப்பு எடுக்காமல் பணி புரிந்த எம் பெண் தோழியர்களின் பணி மகத்தானது.\nமொத்தத்தில், \"நம்மால் முடியும்\" என நிரூபித்துள்ளோம். ஊழியர்களின் பணியை கௌரவப்படுத்த AGM (CSC), சேலம் 03.04.2018 அன்று சிறிய நிகழ்வை அவருடைய அறையில் ஏற்பாடு செய்திருந்தார். நமது மாவட்ட சங்கத்தை அழைத்து இனிப்பு வழங்கி, நன்றி தெரிவித்தார்.\nDIRECTOR(CM) அவர்களின் D.O. கடிதம் காண இங்கே சொடுக்கவும்\nவிற்பனை தகவல் காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/arts/scripts/sethu/sethu_40.html", "date_download": "2019-08-22T13:21:39Z", "digest": "sha1:R7TJEVNFNFAPV7VV5ZLFE3Z7FQWWM6QC", "length": 15679, "nlines": 192, "source_domain": "www.tamilsurangam.in", "title": "சேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், ஆகஸ்டு 22, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல��கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள்\nதமிழ்க் கவிஞர்கள்\t இசைக் கருவிகள்\nதமிழ்த் திரைப்படங்கள்| திரைக்கதை மற்றும் வசனம்| தமிழகத் திரையரங்குகள்| திரைப்படச் செய்திகள்| திரையிசைப் பாடல்கள்\nமுதன்மை பக்கம் » கலையுலகம் » திரைக்கதை மற்றும் வசனம் » சேது » காட்சி 40 - பகல் - INT. / மருத்துவமனை\nசேது - காட்சி 40 - பகல் - INT. / மருத்துவமனை\nகுளோஸ் ஷாட் - இருண்ட திரையின் இடப்பக்கம் கம்ப்யூட்டர் மானிட்டரில் மங்கலான எழுத்துக்கள் தெரிய, வலப்பக்கம் ஸ்கேன் மெஷினில் தலையில் கட்டுடன் சேது படுக்க வைக்கப்பட்டிருக்கறான்.\nகுளோஸ் ஷாட் - அண்ணி. அண்ணன், அழுதபடி ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர்.\nமிட் ஷாட் - ஸ்கேன் மெஷினில் சேது சோதிக்கப்படுகிறான்.\nகுளோஸ் ஷாட் - அண்ணி வாய்ப்பொத்தி அழுகிறாள். குளோஸ் ஷாட் - ஸ்கேன் செய்யப்படும் சேது. குளோஸ் ஷாட் - அண்ணி அழுகிறாள். அண்ணன் கண்ணீருடன் பார்க்கிறார்.\nகுளோஸ் ஷாட் - சேதுவின் நண்பர்கள் சோகமாக அமர்ந்திருக்கின்றனர். மிட் ஷாட் - ஸ்கேனிங் ரூமிலிருந்து வரும் டாக்டர் கம்ப்யூட்டர் இயக்குகிறார்.\nகுளோஸ் ஷாட் - அண்ணி, அண்ணன் கண்ணீருடன் டாக்டரைப் பார்க்கின்றனர்.\nகுளோஸ் ஷாட் - டாக்டர். குளோஸ் ஷாட் - கம்ப்யூட்டரில் சேதுவின் ஸ்கேனிங் படம்.\nகுளோஸ் ஷாட் - 'ப்ச்' என்று வருத்தப்படுகிறார் டாக்டர். மிட் ஷாட் - கம்ப்யூட்டரை பார்த்தபடி உட்காருகிறார் டாக்டர். பிறகு ஃபைலைப் பிரித்து எழுதுகிறார்.\nகுளோஸ் ஷாட் - அண்ணன் அண்ணி அவரைப் பார்க்கின்றனர்.\nகுளோஸ் ஷாட் - சேதுவின் ரிப்போர்ட் ஃபைலில் ADMITTED என்று சீல் வைக்கிறார் டாக்டர். குளோஸ் ஷாட்/லோ ஆங்கிள் - மனநல மருத்துவ மையம் ராமநாதபுரம் என்ற நுழைவாயில்.\nகுளோஸ் ஷாட் - அண்ணி வாயைப் பொத்தி அழ, அண்ணனும் அழுதபடி பார்க்கிறார்.\nசேது - முழு திரைக்கதை மற்றும் வசனம். - Sethu Movie - Cinema Story and Dialogs - Scripts - குளோஸ், டாக்டர், அண்ணன், ஸ்கேன், சேதுவின், பார்க்கின்றனர்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nதமிழ் நடிகர்கள் தமிழ் நடிகையர்கள் தமிழ் இசையமைப்பாளர்கள் தமிழ்க் கவிஞர்கள் இசைக் கருவிகள்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/australia/03/175811?ref=category-feed", "date_download": "2019-08-22T13:24:28Z", "digest": "sha1:YWZO34HOP5AKO7DCFY27ZI3MIO2E6ELK", "length": 10449, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "ஆஸ்திரேலியாவினுள் நுழைய அனுமதி மறுப்பு - தவிப்பில் அகதிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஆஸ்திரேலியாவினுள் நுழை��� அனுமதி மறுப்பு - தவிப்பில் அகதிகள்\nகுறிப்பிட்ட நாடுகளிலிருந்து வந்து குடியேறுபவர்கள் ஆஸ்திரேலியாவின் மீள்குடியேற்ற வேலைத்திட்டத்தின் மூலம் மீண்டும் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.\nஇதன்படி ஆப்கானிஸ்தான், பூட்டான், கொங்கோ ஜனநாயக குடியரசு, எரித்திரியா, எத்தியோப்பியா, ஈராக், மியன்மார் மற்றும் சிரியா ஆகியவை இதில் அனுமதிக்கப்படும்.\nஆனால் ஈரான், தெற்கு சூடான் மற்றும் சோமாலியாவிலிருந்து வந்தவர்கள், இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய முடியாது.\nஇது பற்றி ஆஸ்திரேலியாவின் அகதி மன்றத்தில் இருந்து சாமுவேல் தாரியோல் கூறியதாவது\nஇந்த சமூக ஆதரவு திட்டத்தில் கலந்து கொள்ள முடியாத நாடுகள் அதிகார பூர்வமற்ற பட்டியலில் இருந்து வந்தவை\nஇது முன்னுரிமை பற்றிய விஷயம் என்று கூறும் தாரியோல் ஆஸ்திரேலியாவுக்குள் வருவதற்கு பட்டியலிடப்படாத நாடுகளில் இருந்து வருபவர்களை அனுமதிப்பு என்பது எப்படிப் பார்த்தாலும் சாத்தியப்படாத விஷயம் என்று கூறினார்.\nஇது குறித்து உள்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில் இந்த திட்டம் இனம், நாடு என்று எந்தவொரு பாகுபாடைக் கொண்டும் செயல்படுத்தப் படவில்லை என்றார்.\n\"இது உலகின் மிகவும் விலையுயர்ந்த திட்டம் எனும் தாரியோல் அதனால்தான் அகதிகளை அனுமதிப்பதில் கவனமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.\nஒரு தனி அகதிக்கு நிதியுதவி $ 48,000 வரை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது மேலும் விசா மற்றும் மீள் குடியேற்ற கட்டணமானது ஒரு வருடத்திற்கு இரண்டு பெரியவர்களுக்கும் ஒரு குடும்பத்துக்கும் மூன்று சார்புடைய குழந்தைகளுக்குக்கும் $ 100,000 வரை செலவிடப்படுகிறது\nஎன்பதால் நுழைவுத் தேர்வும் மிகக் கடுமையானதாக இருக்க வேண்டும் என்றும், நிரல் தேவை அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும், வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய அகதிக்கு வயது 18-50 இருக்க வேண்டும், அவர்கள் ஆங்கிலம் பேச வேண்டும் என்று மீள்குடியேற்றத்தின் அளவுகோல்களை மேலும் கடினமாக்க வேண்டும் என்றும் கூறினார்.\nமுன்னதாக இந்த வருடம் உள்துறை விவகார அமைச்சர் பீட்டர் டட்டன் \"ஆப்பிரிக்க கும்பல் வன்முறை\" காரணமாக விக்டோரியர்கள் தங்களுடைய வீட்டை விட்டு வெளியேற மிகவும் பயந்தனர் என்று கூறி இருந்தார்.\nஆஸ்திரேலிய குடிமக்கள் இல்லாத மக்களை வெளியேற்றுவது, தவறான செயலை செய்தவர்களை வெளியேற்றியது உட்பட சில செயல்கள் அரசாங்கத்தின் தேவை என்று அவர் கூறினார்\nமேலும் அவுஸ்திரேலியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/news/page/2/", "date_download": "2019-08-22T13:20:05Z", "digest": "sha1:QQ2UAJYWVOTREPABWKQ2BEVEK25HWTIF", "length": 6532, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamil Cinema Latest News | Tamil Movie News| Kollywood Breaking News| Cinema News in Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nHome செய்திகள் Page 2\nநளினிக்கு பரோல் நீட்டிப்பு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு \nவிருப்பப்பட்டு செக்ஸ் வைத்துக்கொண்டால் அது வன்புணர்வில் வராது – உச்சநீதிமன்றம் கருத்து \nபிக்பாஸ் நடிகை சுஜா வருணிக்கு ஆண் குழந்தை….\n – யுடியூப் விமர்சகர் பிரசாந்தை திட்டிய ஜோதிமணி…\nசாண்டி வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த அபிராமி – வைரல் புகைப்படம்\nகெட்ட வார்த்தை உங்களுக்குதான் தெரியுமா நாங்களும் பேசுவோம்\nசிங்கம் போல் கர்ஜிக்கும் த்ரிஷா – ‘கர்ஜனை’ பட டிரெய்லர் வீடியோ\nதொடர் கொலைகள் செய்து சடலத்துடன் உல்லாசம் அனுபவித்த நபர் – விசாரணையில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்\nநகைக்கடையில் நூதனமாகத் திருடிய பெண்கள் – சிசிடிவி உதவியால் கைது\n – பிக்பாஸை விளாசும் நெட்டிசன்கள்\nபைக்கில் நிர்வாண கோலத்தில் ஆண் நண்பருடன் இளம்பெண் – அதிர்ச்சி வீடியோ\nசம்பளம் கேட்டு மதுமிதா தற்கொலை மிரட்டல் – காவல் நிலையத்தில் விஜய் டிவி புகார்\nசிதம்பரத்திற்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ் – உச்ச நீதிமன்றம் அதிரடி\nவிவேக்கின் நீண்ட வருட கனவு பலித்தது… இந்தியன் 2வில் நடிக்கிறார்\nதண்டவாளத்தில் குடிகாரர்.. வேகமாக வரும் ரயில்.. என்ன ஆச்சு பாருங்க (வீடியோ)\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,223)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,824)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப���புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,830)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,272)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/04180543/1007563/Kolkata-Majerhat-bridge-collapsed.vpf", "date_download": "2019-08-22T13:09:39Z", "digest": "sha1:6EFN7KPEW227YY62YJ7TF36NATNTRV7R", "length": 8854, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "கொல்கத்தாவில் மஜேரிஹட் மேம்பாலம் இடிந்து விழுந்தது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகொல்கத்தாவில் மஜேரிஹட் மேம்பாலம் இடிந்து விழுந்தது\nபதிவு : செப்டம்பர் 04, 2018, 06:05 PM\nகொல்கத்தாவில் மஜேரிஹட் மேம்பாலம் இடிந்து விழுந்ததால் பதற்றம்.\n* கொல்கத்தாவில் மஜேரிஹட் மேம்பாலம் இடிந்து விழுந்ததால் பதற்றம். * சாலையில் சென்று கொண்டிருந்த கார்கள், பேருந்து விபத்தில் சிக்கின - மீட்புப் பணிகள் தீவிரம். * மேம்பால விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக தகவல்\nமம்தா பானர்ஜியுடன் கமல் திடீர் சந்திப்பு\nமேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்தார்\nபள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்\nமேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nகொல்கத்தா மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து\nகொல்கத்தாவில் மார்க்கெட் ஒன்றில் ஏற்பட்ட தீ கட்டுக்கடங்காமல் எரிந்து வருகிறது.\nபேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் - பேராசிரியரை மாணவர்கள் விரட்டி அடித்ததால் பரபரப்பு\nபொறியியல் கல்லூரியில் மாணவியிடம் பேராசிரியர் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறி மாணவர்கள் விரட்டி சென்று அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதுணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான வழக்கு - நீதிமன்ற தீர்ப்புக்கு காத்திருப்பதாக கிரண்பேடி தகவல்\nபுதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பா�� வழக்கு மீண்டும் செப்டம்பர் நான்காம் தேதி வர உள்ள நிலையில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருப்பதாக அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.\nகர்ப்பிணிப் பெண்ணை 12 கிலோமீட்டர் சுமந்து சென்ற அவலம் - அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் ஒடிசா கிராம மக்கள் அவதி\nகலஹண்டி அருகே நெகேலா கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு கட்டிலில் வைத்து சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.\nரெயில்களில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை...\nஒரு முறை மட்டுமே பயன்படுத்த கூடிய 50 மைக்ரான் தடிமண்ணுக்கும் குறைவான பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த ரயில்வே அமைச்சகம் தடை விதித்துள்ளது.\nஅன்று சிபிஐ தலைமை அலுவலக திறப்பு விழாவில் ப.சிதம்பரம் - இன்று விசாரணைக்காக சிபிஐ அலுவலகத்தில்\nஇன்று ப.சிதம்பரம் வைக்கப்பட்டுள்ள டெல்லி சிபிஐ அலுவலகம், அவர் உள்துறை அமைச்சராக இருந்த போது திறந்து வைக்கப்பட்டது.\nஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்தவருக்கு அடிஉதை\nஈவ் டீசிங்-க்கு எதிராக போராட்டம் செய்த இளைஞரை ஊர் பொதுமக்கள் கட்டி வைத்து உதைத்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/01/22/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2/", "date_download": "2019-08-22T13:22:00Z", "digest": "sha1:32RNPMYPSQHB6D2M7SJCT7GV3GKTX6S4", "length": 9883, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "ஒரு நடிகனை பின்பற்றியதால் வந்த வினை..? | LankaSee", "raw_content": "\nபிரபல பெண் கௌரவக்கொலை: கொலையாளிகளுக்கு மன்னிப்பா\nஉன்ன யாரு கேட்டா, **** போ.. தொடர்ந்த வனிதா-கஸ்தூரி சண்டை\nதனியாக இருந்த மனைவி… எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி…\nபி���்பாஸை விட்டு வெளியே வந்த அபிராமியின் பதில்\nரஷ்ய கடலுக்கு அடியில் நடந்த மர்மம்: உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்…\nநள்ளிரவில் தர்ஷனும், ஷெரினும் செய்வது சரியா பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி….\nபிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது- கணவர் வெளியிட்ட புகைப்படம்\nபிக்பாஸ் ரசிகர்களே தலைவி உருவாகியுள்ளார் தெரியுமா\nயாழ். தோசையை தேடி தேடி தெருவோரம் குவியும் சாப்பாட்டு பிரியர்கள்\nஒரு நடிகனை பின்பற்றியதால் வந்த வினை..\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. அதேபோல் தல அஜித் நடிப்பில் விஸ்வாசம் படமும் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.\nகார்த்திக் சூப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் பேட்ட. ரஜினியுடன் இணைந்து விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், சனந்த் ஷெட்டி, ஆடுகளம் நரேன், குரு சோமசுந்தரம், யோகி பாபு, சசிகுமார், விவேக் பிரசன்னா, ராமசந்திரன் துரைராஜ், தீபக் பரமேஸ், மேகா ஆகாஷ் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.\nபடம் முழுக்க அடிதடி நிறைந்து காணப்படுவதால் ரஜினி ரசிகர்களுக்கு கொஞ்சம் கூடுதல் முறுக்கேறியுள்ளது.\nஇந்த நிலையில் உடுமலைபேட்டையில் உள்ள ஒரு திரையரங்கில் மணிகண்டபிரபு என்ற ரஜினி ரசிகர் கடந்த 12ஆம் தேதி ‘பேட்ட’ படம் பார்க்க சென்றுள்ளார்.\nதிரையரங்கில் மணிகண்ட பிரபு ரஜினி படத்தில் புகைபிடிப்பதை போலவே புகை பிடித்திருக்கிறார்.\nஅதனை தட்டிக்கேட்ட ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அடிதடி சண்டை ஏற்பட்டுள்ளது.\nஇதில் மணிகண்டன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் தற்போது சிகிச்சையின் பலனின்றி மரணம் அடைந்துள்ளார்.\nஇது கொலை வழக்காக மாறியுள்ளதால் மணிகண்டனை அடித்தது யார் என்பது குறித்து சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போலீசார், திருமூர்த்தி என்ற கொலையாளியை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.\nஒரு நடிகனின் ஸ்டைலை தானும் முயற்சித்து இரசிகர் ஒருவர் உயிரை விட்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.\nவன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்து பார்சல் செய்யப்பட்ட இளம்பெண்\nவிந்தணு வழங்கி 35 ஆண்டுகளுக்கு பின் பிரச்சனையை சந்தித்த நபர்\nஉன்ன யாரு கேட்டா, **** போ.. தொடர்ந்த வனிதா-கஸ்தூரி சண்டை\nதனியாக இருந்த மனைவி… எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி…\nபிக்பாஸை விட்டு வெளியே வந்த அபிராமியின் பதில்\nபிரபல பெண் கௌரவக்கொலை: கொலையாளிகளுக்கு மன்னிப்பா\nஉன்ன யாரு கேட்டா, **** போ.. தொடர்ந்த வனிதா-கஸ்தூரி சண்டை\nதனியாக இருந்த மனைவி… எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி…\nபிக்பாஸை விட்டு வெளியே வந்த அபிராமியின் பதில்\nரஷ்ய கடலுக்கு அடியில் நடந்த மர்மம்: உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_04_01_archive.html", "date_download": "2019-08-22T13:18:12Z", "digest": "sha1:UWYWTJVVAFTZKKUCHCRVN5L73L4PBHDQ", "length": 63364, "nlines": 794, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 04/01/10", "raw_content": "\nசீனா மிரட்டலை சந்திக்க இந்திய ராணுவம் தயார்: புதிய தளபதி வி.கே.சிங் பேட்டி\nஇந்தியாவின் பகை நாடுகளாக பாகிஸ்தானும், சீனாவும் உள்ளன. 1962-ம் ஆண்டு சீனா இந்தியா மீது போர் தொடுத்தது. இதன் பிறகு இந்தியாவுடன் எந்த போரிலும் ஈடுபடவில்லை. என்றாலும் இந்தியா மீது மறைமுக யுத்தத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nசீன போரின்போது காஷ்மீர், இமாச்சல பிரதேசம் பகுதியில் கைப்பற்றப்பட்ட பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலத்தை இன்னும் திருப்பி தர மறுக்கிறது. சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலம் எங்களுக்குதான் சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகிறது.\nஅடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவி அட்ட காசங்களை செய்கிறது. இது மட்டுமல்லாமல் இந்தியாவில் முக்கிய இணைய தளங்களுக்குள் புகுந்து தகவல்களை திருடுகிறது. அல்லது தகவல்களை அழிக்கிறது.\nஎல்லை பகுதி முழுவதிலும் சாலைகளை அமைத்து ராணுவ முகாம்களையும் வலுப்படுத்தி வருகிறது. இதுவரை இந்தியாவின் வட எல்லை பகுதியில் மட்டுமே அச்சுறுத்தி வந்த சீனா இப்போது தமிழ்நாட் டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.\nஇலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த சண்டையின்போது இலங்கை அரசுக்கு உதவியது போல வந்த சீனா இப்போது அங்கு ஆழமாக காலூன்றி இருக்கிறது.\nமறு சீரமைப்பு மற்றும் உதவி பணிகளை செய்வதாக 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் இலங்கையில் புகுந்துள்ளனர். இவர்களில் ஒரு பிரிவினர் தமிழ்நாட்��ுக்கு மிக அருகில் உள்ள கச்சத்தீவிலும் முகாமிட்டு உள்ளனர்.\nஇந்தியாவை நோட்டமிடு வதற்கும் எதிர்காலத்தில் இந்தியா மீது போர் தொடுக்க தயாராகும் வகையிலும் அவர்கள் இலங்கையில் ஊடுருவி இருப்பதாக கருதப்படுகிறது.\nஇது இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.\nஇந்த நிலையில் நேற்று இந்திய புதிய ராணுவ தளபதியாக பதவி ஏற்றுக்கொண்ட வி.கே.சிங் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஇந்திய ராணுவம் எந்த அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் வகையில் தயாராக இருக்கிறது. பாகிஸ் தான் மட்டும் அல்ல சீனாவின் அச்சுறுத்தலையும் சந்திக்கும் வகையில் நமது ராணுவம் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்தியாவுக்கு உடனடியாக எந்தவித ஆபத்தும் இருப்பதாக தெரியவில்லை.\nராணுவத்துறையில் ஊழல் போன்றவை நடக்காமல் பார்த்து கொள்வதில் கவனம் செலுத்தப்படும். இதற்காக ராணுவ உள்கட்ட மைப்புகளில் தேவையான சீரமைப்பு பணிகள் மேற் கொள்ளப்படும்.\nஉடனடியாக கவனம் செலுத்த வேண்டிய பணிகள் பல உள்ளன. அதில் அதிக அக்கறை எடுத்து கொள்ளப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/01/2010 08:18:00 பிற்பகல் 0 Kommentare\nபிரிட்டிஷ் அமைச்சரின் அறிக்கையை அடுத்து பிரிட்டன் செயற்பாடுகளில் இலங்கை சந்தேகம்\nநாடாளுமன்ற பொதுத் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற இருக்கும் இவ்வேளையில் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் இலங்கை பற்றி விசேட அறிக்கை ஒன்றைவெளியிட்டுள்ளதால் பிரிட்டனின் செயற்பாடு குறித்து இலங்கைக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nபிரிட்டிஷ் அமைச்சர் நேற்று முன்தினம் வெளியிட்ட இந்த விசேட வீடியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயங்களை நிராகரித்த அரசாங்க பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல, இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்து ஈட்டிக்கொண்ட வெற்றியை பிரிட்டன் புறக்கணிக்க முயற்சி செய்வதாக தோன்றுகிறது என்று தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் ரம்புக்வெல்ல இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:\n\"பிரிட்டன் பாரபட்சம் காண்பிக்கிறது. இந்த அறிக்கை வெளியிடப்பட்ட காலநேரம் பெருத்த சந்தேகத்தை எழுப்புகிறது. பரிட்டன் மிக நீண்ட காலமாக இல��்கையின் மனித உரிமை பேணல் பற்றி மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருக்கிறது.\nஅரசாங்கத்தின் வெற்றியை ஒடுக்குவதற்காகவே அவர்கள் இவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்பது தெளிவாகிறது. அமைச்சர் மிலிபான்டின் அறிக்கைக்கு விசேட அரசாங்க தூதுக்குழு ஒன்று விரைவில் பதிலளிக்கும் இவ்வாறு அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.\nபிரிட்டிஷ் வெளிநாட்டமைச்சர் டேவிட் மிலிபான்ட் விசேட வீடியோ அறிக்கையில் தெரிவித்ததாவது:\n\"இலங்கை அரசாங்கத்திடமிருந்து பதில் பெற்றுக் கொள்வதற்கென மூன்று முக்கிய விடயங்களை நான் இனம்கண்டுள்ளேன். கடந்த மாதம் லண்டனில் நான் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய உலக தமிழர் பேரவை மகாநாட்டிலும் இந்த முக்கிய விடயங்களை முன்வைத்தேன்.\nஉலகத் தமிழர் பேரவையில் கலந்து கொண்டவர்களின் கவனத்திற்கு நான் முன்வைத்த அதே செய்தியை நான் உங்கள் கவனத்திற்கும் கொண்டு வருகிறேன். இந்த நவீன உலகில் பார்வையாளர்களுக்கு முரண்பாடற்ற செய்திகளை நாம் முன்வைப்பது மிகமிக முக்கியமாகும்.\nஇலங்கையில் முதல் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயம் வன்செயலை ஒழித்தலாகும். பொருளாதார, சமூக மாற்றங்கள் வன்முறை மூலம் அன்றி அரசியல் மூலமே ஏற்படுத்தப்படுகின்றன. இலங்கையில் எந்த சமூகத்தினருக்கும் வன்முறை உதவமாட்டாது.\nஇரண்டாவது முன்னுரிமை, சகல இலங்கையர்களுக்கும் சம அடிப்படையில் சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகள் கிடைக்க வேண்டும். அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் அதன் பின்னரும் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் இலங்கையில் ஊடக சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகள் குறித்தும் உங்களில் பலர் கவலை கொண்டிருக்கலாம்.\nஒரு ஆரோக்கியமான ஜனநாயகம் தேர்தல்கள் மூலம் மட்டும் ஏற்படுவதில்லை. சுதந்திரமான சமுதாயத்தில் சுயாதீனமான நீதிசேவை மூலமே ஆரோக்கியமான ஜனநாயகம் மலர்கிறது என்பதை நாம் புரிந்து கொள்வது மிக முக்கியமாகும்.\nஇலங்கை அங்கீகரிக்க வேண்டிய இரண்டாவது தொகுதி உரிமைகள் என்னவென்றால், சகல இலங்கை குடிமக்களுக்கும் சம உரிமைகளை கொடுக்கும் வகையில் அரசியல்யாப்பு விதிமுறைகளை சீரமைப்பதாகும். எந்தவொரு நாட்டிலும் இது ஒரு சவால் விடுக்கும் பிரச்சினையாகும்.\nஆனால் சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதித்து நடப்பது ஒரு நாகர���கமான சமுதாயத்திற்கு இருக்கவேண்டிய அத்தியாவசிய பண்புகளில் ஒன்றாகும்.\"எனத் தெரிவித்தார்.\nஅத்துடன் இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை நிறுத்தியது பற்றி குறிப்பிடுகையில், \"ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் வெளிப்படையான வர்த்தக உறவுகளை பேணவே விரும்புகிறது என்று கூறினார். ஆனால், ஐரோப்பிய ஆணைக்குழு எழுப்பிய மனித உரிமை பேணல் விடயங்கள் குறித்து திருப்திகரமான பதிலளிக்காதமையே வரிச்சலுகையை இடைநிறுத்துவதற்கு காரணமாக இருந்தது\" என்றும் அவர் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/01/2010 10:41:00 முற்பகல் 0 Kommentare\nஇந்தியாவில் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கையில் தஞ்சம்\nஇந்தியாவில் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கையில் தஞ்சம்\nஇந்தியாவில் பொலிசாரால் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இலங்கைக் காடுகளில் மறைந்திருப்பதாக இரகசியத் தகவல் ஒன்று கசிந்திருக்கின்றது.\nஇவருக்கு இங்குப் புகலிடம் கொடுத்திருப்பவர் ஒரு 'பெரும் புள்ளி' என்றும் கூறப்படுகின்றது. இவரைக் காண்பவர்கள் அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் தரலாம்.virakesari\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/01/2010 10:38:00 முற்பகல் 0 Kommentare\nபுலிகளிடமிருந்து எடுக்கப்பட்ட தங்கம் வங்கிகளில் டெபாசிட்: இலங்கை அரசு தகவல்\nபுலிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பெருமளவு தங்கம் மற்றும் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.\n÷விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில், அவர்களிடமிருந்து கிலோ கணக்கில் தங்கம் மற்றும் ஏராளமான பணத்தை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். அது தற்போது வங்கிகளில் உரிய கணக்குகளோடு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று அதிபரின் மூத்த ஆலோசகர் பாசில் ராஜபட்ச தெரிவித்தார்.\n÷விடுதலைப் புலிகளிடமிருந்து அபகரிக்கப்பட்ட தங்கம் மற்றும் பணத்தை இலங்கை அரசு கணக்கில் கொண்டு வரவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதற்கு பாசில் ராஜபட்ச விளக்கம் அளித்துள்ளார்.\n÷விடுதலைப் புலிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட எல்லாவற்றையும் பாதுகாப்பு படையினர் எங்களிடம் ஒப்படைத்தனர். அதை நாங்கள் வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளோ���் என்றார் அவர்.\n÷இந்தப் பிரச்னையை எதிர்க்கட்சி தலைமை கொறடா ஜோசப் மைக்கேல் பெரேரா இலங்கை நாடாளுமன்றத்தில் எழுப்பினார். விடுதலைப் புலிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் பெருமளவு பணத்தின் கதி என்ன என்று அவர் கேள்வி எழுப்பினார்.\n÷விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகார செயலர் குமரன் பத்மநாதனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் தெரிவித்த தகவல்களை அரசு பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\n÷பிற எதிர்க்கட்சிகளும் இந்த கேள்வியை எழுப்பின. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டாலும் எந்த வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது, என்ற விவரம் வெளியிடப்படவில்லை.\n÷கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த முக்கிய ஆவணங்களையும் தங்கம், பணம் போற்றவற்றையும் இலங்கை ராணுவம் அபகரித்து கொண்டது. ஆனால் பணம், தங்கம் அபகரித்தது குறித்து இலங்கை அரசு தரப்பில் எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை. தற்போது எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதை அடுத்து தங்கம், பணம் பறிமுதல் செய்யப்பட்டதை இலங்கை அரசு ஒப்புக்கொண்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/01/2010 10:01:00 முற்பகல் 0 Kommentare\nஅடுத்த தலைவரை கட்சிதான் கூறவேண்டும்\nதமிழக முதல்வர் கருணாநிதி, திமுகவின் தலைவர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் கட்சிக்கு மட்டுமே உண்டு என்றும், தான் உட்பட எந்த ஒரு தனி நபரும் அது குறித்து இறுதி முடிவு எடுத்துவிட முடியாது எனவும் கூறியிருக்கிறார்.\nமத்திய உரத்துறை அமைச்சரும் திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, கருணாநிதிக்கு பிறகு திமுகவில் யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன் என்றும், அவரிடத்தை நிரப்பும் தகுதியும் திறமையும் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அண்மையில் கூறியது குறித்தே தனது கருத்துக்களை முதல்வர் அவ்வாறு தெரிவித்திருக்கிறார்.\nஅரசுப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்று சமூகப் பணியில் இறங்கப்போவதாக கருணாநிதி அறிவித்ததிலிருந்து, அவருக்குப் பிறகு கட்சித் தலைமை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்பது குறித்து தொடர்ந்து ஊகங்கள் எழுந்தவண்ணம் இருக்கின்றன.\nநீண்ட காலமாக கட்சிப் பணியில் ஈடுபட்டு இப்போது துணைமுதல்வராகவும் இருக்கும் கருணாநிதியின் இரண்டாவது மகன் ஸ்டாலின் தான் அடுத்த திமுக தலைவர் மற்றும் முதல்வராவார் என்று பொதுவாக பேசப்பட்டாலுங்கூட, கடந்த சில ஆண்டுகளாக கட்சிப் பணியில் தீவிரம் காட்டி இப்போது கட்சிப் பொறுப்பையும் பெற்றிருக்கும் மூத்த மகன் அழகிரியோ, தம்பி ஸ்டாலின் முதல்வராவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. அதன் விளைவாகத்தான் கடந்த வாரம் ஜூனியர் விகடன் தமிழ் இதழுக்கு அளித்த பேட்டியில் கருணாநிதிக்குப் பிறகு எவரையும் தலைவராக ஏற்கமாட்டேன் என்று கூறியது என நம்பப்படுகிறது.\nஆனால் அழகிரி பேட்டி குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவிக்கவில்லை. இந்நிலையில் நக்கீரன் தமிழிதழ் முதல்வரை பேட்டி கண்டபோது அழகிரியின் கருத்து பற்றி கேள்வி எழுப்ப கட்சியே முடிவு செய்யும் என முதல்வர் கூறியிருக்கிறார்.\nதொடர்ந்து அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் மோதல் இருப்பதாக நிலவும் செய்திகள் குறித்து நக்கீரன் பேட்டியாளர் கேட்டபோது கருணாநிதி, அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் நீங்கள் கூறுவது போல உரசல் எதுவுமில்லை, அப்படி அவர்கள் உரசிக் கொண்டால் அதனால் ஏற்படும் காயமும், அதில் வழியும் ரத்தமும் என் உள்ளத்திற்குத்தான் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல என்று மட்டுமே கூறியிருக்கிறார்.\nஓய்வு பெறுவது என்ற தனது முடிவில் மாற்றமில்லை என்பதையும் அவர் சூசகமாக மீண்டும் தெரிவித்திருக்கிறார். மற்றபடி தனது திட்டங்கள் குறித்து எதையும் சொல்லமறுத்துவிட்டார் அவர்.\nகடந்த ஆகஸ்டிலிருந்து குறைந்தபட்சம் மூன்று முறையாவது ஓய்வு பெறுவது உறுதி என்றும், ஒரு முறை ஸ்டாலினே தனது பணியினைத் தொடரவேண்டும் என்ற ரீதியிலும் கருணாநிதி பேசியிருக்கிறார், நான்காவது முறை ஓய்வு பெறுவது என் சொந்த விஷயம் என்றார்.\nஅழகிரியின் ஜூனியர் விகடன் பேட்டி வெளியான பிறகு, கடந்த ஞாயிறன்று, சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போதும் கருணாநிதி ஸ்டாலினை வெகுவாகப் பாராட்டி, என் மனதில் நினைக்கிற அனைத்தையும் சிறப்பாக செய்துமுடிக்கிறார். அவரை ஆங்கிலத்தில் டெபுடி சி எம் என்று அழைக்கிறார்கள். நான் அவரை எனக்கு துணையாக இருக்கின்ற முதல்வர் என்றே கருதுகிறேன் என்று கூறியிருந்தார்.\nஆனால் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்ட அவரது உரை பிரதியில் எனக்குத் துணையாக இருக்கின்ற முதல் அமைச்சர் என்றே கருதுகிறேன் என்று அவர் கூறியதாக காணப்பட்டது. இது பற்றியும் நோக்கர்கள் பல்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா சென்றுள்ள அழகிரி இன்றிரவு சென்னை திரும்புகிறார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/01/2010 09:46:00 முற்பகல் 0 Kommentare\nகூட்டமைப்பை தடை செய்யவேண்டும் எனும் கருத்தை அரசாங்கமும் ஏற்பு:மைத்திரி\nபயங்கரவாத, பிரிவினைவாதத்தை மீண்டும் தோற்றுவிப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுவருகின்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பை தடை செய்யவேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்தை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. அத்துடன் பிரிவினைவாதத்தை விதைப்பதற்கு முயற்சிக்க கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.\nகொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nபயங்கரவாதத்திற்கு துணைபோகும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை தடை செய்யவேண்டும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியிருப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து பதிலளிக்கையில்,\n\" பயங்கரவாதம், பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் பிரிவினைவாதத்தை மீண்டும் விதைப்பதற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது.\nதமிழ் கூட்டமைப்பை சேர்ந்த பலர் பயங்கரவாதத்திற்கு கடந்த காலங்களில் துணைபோயிருந்தனர். அந்த நிலைமை கைவிடப்படவேண்டும். பிரிவினைவாதம் மீண்டும் விதைக்கப்படக்கூடாது. இவ்வாறானதொரு நிலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூற்று சரியானதாகும்.\nகுற���ப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடக்கூடாது. இந்த கூட்டமைப்பை சேர்ந்த சிலர் கடந்த காலங்களில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கு முயற்சித்தனர்.தவறுகளை திருத்திக்கொண்டு பொறுப்புடன் செயற்படல்வேண்டும்.\nஇதேவேளை, தேசிய நல்லிணக்க அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் விடுதலை முன்னணி விடுத்திருக்கும் அழைப்பு தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், யுகத்திற்கு தேவையான தலைவரும் சிறந்த தலைவரும் இருக்கின்றார். அவரது மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு எவரும் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளலாம்.\nயுகத்திற்கு தேவையான தலைவர் இருக்கின்ற நிலையில், புதிய தலைவரை தேடவேண்டிய அவசியம் இல்லை. அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு யாரும் தயங்கக் கூடாது\" என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/01/2010 09:33:00 முற்பகல் 0 Kommentare\nஇலங்கை தொடர்பில் மிலிபாண்ட் கருத்து\nஇலங்கை ஜனாதிபதியுடன் டேவிட் மிலிபாண்ட்\nஇலங்கையில் போருக்கு பின்னரான அரசியல் மற்றும் மனித உரிமை நிலவரம் குறித்து பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபண்ட் செவ்வாய்க்கிழமை இரவு பிரிட்டனின் கரிசனைகளை வெளிப்படுத்தினார்.\nபிரிட்டனில் வாழுகின்ற இலங்கையின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் பறங்கியின மக்களின் சந்திப்பு ஒன்றை இலங்கைக்கான பிரிட்டிஷ் பிரதமரின் சிறப்புத் தூதுவரான நாடாளுமன்ற உறுப்பினர் டெஸ் பிரவுண் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மைக் ஃபொஸ்டர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.\nஅந்த சந்திப்பில் வீடியோ மூலம் உரையாற்றிய டேவிட் மிலிபாண்ட் அவர்கள், இலங்கை முன்னுரிமை கொடுக்க வேண்டிய மூன்று முக்கிய விடயங்களை வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கை அகதிகள் மத்தியில் மிலிபாண்ட்\nஇலங்கை அகதிகள் மத்தியில் மிலிபாண்ட்\nஇலங்கையில் அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை வன்செயல்கள் மூலம் கொண்டுவர முடியாது என்று கூறிய மிலிபாண்ட் அவர்கள், அங்கு வன்செயல்கள் குறைக்கப்படுவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். வன்செயல்கள் இலங்கையில் எந்த சமூகத்துக்கும் பலனைத்தராது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅதேவேளை சமூக, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் அனைத்து இலங்கையருக்கும் சமமாக கிடைக்க வழி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஉண்மையான ஜனநாயகம் என்பது, நியாயமான தேர்தல், சுதந்திரமான ஊடகம், மற்றும் சுயாதீனமான நீதித்துறை ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். சிவில் சமூகத்தின் பெறுமானங்களில் சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்படல் ஒரு முக்கிய அம்சம் என்றும் டேவிட் மிலிபாண்ட் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையுடன் வெளிப்படையான மற்றும் பங்களிப்புடனான ஒரு வணிக உறவைப் பேண ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாக கூறிய அவர், ஆனால், மனித உரிமைகள் விவகாரங்கள் காரணமாக ஜி.எஸ்.பிளஸ் சலுகைகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்பட்டுவிட்ட்டதாகவும் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/01/2010 01:22:00 முற்பகல் 0 Kommentare\nசிறுவர் போராளிகள், அங்கவீனர்கள்; 1300 பேர் இன்று உறவினரிடம் ஒப்படைப்பு\nபுனர்வாழ்வு நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அங்கவீனர் களடங்கிய சுமார் 1300 பேர் இன்று முதலாம் திகதி விடுவிக் கப்பட்டு அவர்களது பெற்றோர்களிடமும் உறவினர்களிடமும் கையளிக்கப்படவிருப்பதாக புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.\nவவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் நடைபெறவிருக்கும் இந் நிகழ்வுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவார். பல்வேறு புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி சிறுவர் பேரா ளிகள் விடுவிக்கப்பட்டு பெற்றோர்களிடமும் உறவினர்களிட மும் கையளிக்கப்பட்டிருந்தனர். இதன் தொடர்ச்சியாகவே மேலும் ஒரு பகுதி சிறுவர் போராளிகள் இன்று விடுவிக்கப்படுவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/01/2010 12:12:00 முற்பகல் 0 Kommentare\nயாழ்ப்பாணத்தில் 437 வீடுகள் இன்று மக்களிடம் ஜனாதிபதியினால் கையளிப்பு\nவடமராட்சி, தென்மராட்சி மற்றும் வலிகாமம் ஆகிய பகுதிகளில் இராணு வத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட 437 வீடுகள் இன்று பொதுமக்களிடம் கைய ளிக்கப்படவுள்ளன.\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்த வீடுகளை உரிமையாளர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வைப்பார்.\n���ீடுகள் கையளிக்கும் நிகழ்வு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும். மீளக் குடி யேற்றப்பட்டவர்களுள் மிகவும் வறுமை நிலையிலுள்ளவர்களுக்காகவே விசேட மாக இந்த வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇராணுவத்தினர் இந்த வீடுகளை தென்பகுதி வர்த்தகர்களின் உதவியுடன் நிர்மாணித்துள்ளனர்.\nவீடுகள் அவரவர் சொந்தக் காணிகளில் நிர்மாணிக்கப் பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 4/01/2010 12:06:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nயாழ்ப்பாணத்தில் 437 வீடுகள் இன்று மக்களிடம் ஜனாதிப...\nசிறுவர் போராளிகள், அங்கவீனர்கள்; 1300 பேர் இன்று உ...\nஇலங்கை தொடர்பில் மிலிபாண்ட் கருத்து\nகூட்டமைப்பை தடை செய்யவேண்டும் எனும் கருத்தை அரசாங்...\nஅடுத்த தலைவரை கட்சிதான் கூறவேண்டும்\nபுலிகளிடமிருந்து எடுக்கப்பட்ட தங்கம் வங்கிகளில் டெ...\nஇந்தியாவில் தேடப்பட்டுவரும் சுவாமி நித்தியானந்தா இ...\nபிரிட்டிஷ் அமைச்சரின் அறிக்கையை அடுத்து பிரிட்டன் ...\nசீனா மிரட்டலை சந்திக்க இந்திய ராணுவம் தயார்: புதிய...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-22T14:34:51Z", "digest": "sha1:UTF7V5NI3OQ2ERH3YIISDU7EEMLDPCMM", "length": 3090, "nlines": 25, "source_domain": "www.nikkilcinema.com", "title": "அனைத்து மொழிகளிலும் முத்திரை பதித்த இயக்குனர் பி.வாசு | Nikkil Cinema", "raw_content": "\nஅனைத்து மொழிகளிலும் முத்திரை பதித்த இயக்குனர் பி.வாசு\nகுடும்பம் குடும்பமாக வசிகரித்து தனது படங்களை விரும்பி பார்க்கவைப்பது ஒரு கலை என்றால், அனைத்து தர ரசிகர்களின் விருப்பமும் பூர்த்தி செய்யும் வகையில் படங்களை எடுப்பது மற்றொரு கலை. இவ்விரண்டு கலைகளிலும் கைதேர்ந்தவர் இயக்குனர் பி.வாசு.\nரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு, அஜீத் என பல முன்னனி நட்சத்திரங்களுடன் பணியாற்றி பணக்காரன், சின்னதம்பி, வால்டர் வெற்றிவேல், சந்திரமுகி என பலதரப்பட்ட உணர்ப்பூர்வமான திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் பி.வாசு.\nதமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் படங்களை இயக்கி முத்திரை பதித்தவர் இவர். சமிப காலங்களில் கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடிப்பில் அப்தரக்ஷகா, உபேந்திரா நடிப்பில் அரக்ஷகா, ரவிச்சந்திரன் நடிப்பில் திர்ஷ்யா, சிவராஜ் குமார் நடிப்பில் சிவலிங்கா என இவர் இயக்கிய அனைத்து படங்களும் அமோக வெற்றி பெற்று வசுலில் புரட்சி செய்தன.\nதற்போது மீண்டும் தமிழ் படம் இயக்க ஆயுத்தமாகியுள்ள இயக்குனர் பி.வாசு தனது புதிய படம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/blog-post_3381.html", "date_download": "2019-08-22T14:16:10Z", "digest": "sha1:PTRRV3UXXW6NZOGDK35PBSQGWAIAIQH7", "length": 16110, "nlines": 119, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஆரோக்கிய குழந்தைக்கு குங்குமப்பூ | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > ஆரோக்கிய குழந்தைக்கு குங்குமப்பூ\n> ஆரோக்கிய குழந்தைக்கு குங்குமப்பூ\nஒரு பெண் கருவுற்றிருக்கும்போது, தனக்குப் பிறக்கப் போகும் குழந்தை சிவப்பாகவும், கொழுகொழுவென்றும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பே..\nஇதற்காக குங்குமப் பூவை பசும்பாலில் கலந்து அருந்துவார்கள். இது ஒரு சம்பிரதாயம்போல் அனைத்து இடங்களிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.\nஇருப்பினும் இந்த குங்குமப்பூ உண்மையிலேயே குழந்தைக்கு நல்ல நிறத்தையும் போஷாக்கையும் தருகிறதா என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுவதுண்டு.\nகுங்குமப்பூவானது குழந்தைக்கு நிறத்தைக் கொடுக்கும் என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியவில்லை. ஆனால் கருவுற்ற 5 மாதத்திலிருந்து 9வது மாதம் வரை குங்குமப் பூவை பாலில் கலந்து குடித்து வந்தால் தாயின் இரத்தம் சுத்தப்படுவதுடன் குழந்தைக்கு தேவையான சத்துக்களும் எளிதில் கிடைக்கும். இதனால் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது. ஆரோக்கிய குழந்தைதான் அழகான குழந்தை என்பதை அறிந்த நம் முன்னோர்கள் குங்குமப்பூவை கருவுற்ற பெண்களுக்கு கொடுத்தார்கள்.\nநலமான குழந்தையை பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.\nகுங்குமப்பூவை ஞாழல்பூ, காஷ்மீரம் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.\nஇது குமராஸ் இனத்தைச் சேர்ந்த பூண்டின் பூக்களிலுள்ள மகரந்த தாள்களே ஆகும். செம் மஞ்சள் நிறத்துடன் காணப்படும். இதை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் நிறம் மாறும். இந்த குங்குமப் பூவானது வடமேற்கு நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீரத்திலும் பயிராகிறது. ஒருவித வாசனையோடு சிறிது மினுமினுப்பாய் தோன்றும்.\nவிந்துநட்டந் தாகமண்டலம் மேகசலஞ் சூலைகபம்\nஉந்துசுரம் பித்தங்கால் உச்சிவலி - முந்துகண்ணில்\nதங்குமப்பூ வோடுறுநோடய் சர்த்தியவை நீங்கவென்றால்\nகுங்குமப் பூ ஓரிதழைக் கொள்\nகுங்குமப் பூவைக் கண்டால் கூறுகொண்ட பீனசநோய்\nதங்குசெவித் தோடஞ் சலதோடம் - பொங்கு\nமதுரதோ டந்தொலையும் மாதர் கருப்ப\nகுங்குமப் பூ இரத்தத்தை சுத்தமாக்கும் தன்மை கொண்டது. இதனால் கருவுற்ற பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை கொடுப்பார்கள். இரத்தச் சோகையைப் போக்கி குழந்தையும் தாயும் ஆரோக்கியத்துடன் இருக்கச் செய்யும். பிறக்கும் குழந்தை நல்ல நிறப்பொலிவுடன் பிறக்கும் என்பது சித்தர் கருத்து.\nகுங்குமப் பூவை வெற்றிலையோடு சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் அல்லது பாலிலிட்டுக் காய்ச்சி அருந்தினாலும் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும். பிரசவத்தின்போது உண்டாகும் வலியைக் குறைத்து குழந்தையை சுகப்பிரசவமாக பெற்றெடுக்க குங்குமப்பூ உதவுகிறது.\nபிரசவித்த தாய்மார்களுக்கு உண்டாகும் குருதியிழப்பை சரிகட்டவும், மயக்கத்தைப் போக்கி புத்துணர்வு கொடுக்கவும், இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் தினமும் 1/2 கிராம் அளவு 1 டம்ளர் பாலில் கலந்து அருந்துதல் நல்லது.\nகுங்குமப் பூவை பாலில் இட்டு காய்ச்சி இரவு படுக்கைக்கு செல்லும்முன் அருந்தி வந்தால் ஜீரண சக��தி அதிகரித்து நன்கு பசியைக் கொடுக்கும்.\nகுங்குமப்பூவை பாலில் கலந்து அருந்திவந்தால் தாது விருத்தியாகும், வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும், இரத்தம் சுத்தமாகும், இரத்தச்சோகை நீங்கும்.\nகருவுற்ற பெண்களுக்கு சளி, இருமல் இருந்தால் அது குழந்தையின் நலத்திற்கு கேடு விளைவிக்கும். சளி இருமல் தாக்காமல் இருக்க குங்குமப்பூ சிறந்த மருந்தாகும்.\nதரமான குங்குமப்பூ 1 கிராம் சுமார் ரூ.500/- க்கு விற்பனையாகிறது.\nஆரோக்கியமான குழந்தை பிறக்க குங்குமப்பூ உதவும் என்பது அழுத்தமான உண்மை .\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nபு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்க‌ள் 2013\nசெவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாமகரணம், நேத்திர...\n> எந்திரன் கேரளாவில் புதிய சாதனை.\nஎந்திரன் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது. இதன் தெலுங்கு உ‌ரிமை 33 கோடிகளுக்கு விற்பனையாகியுள்ளது. கன்னட உ‌ரிமையை 9.5 கோடிகளுக்கு வாங்கியி...\n++ உண்மையின் உயர்வு -- பகுதி- 1\nஒரு ஊரிலே ஒரு அம்மா,அவருக்கு ஒரு மகன் இருந்தான். அப்பா, இவன் சிறு குழந்தையாக இருக்கும்போதே மரணமடைந்து விட்டார். அதனால், அந்த தாய் காட்டிற்கு...\nபுதிய வாகன பதிவுகள் இலங்கையில் அதிகரிப்பு.\nஇலங்கையில் வாகன பதிவுகள் அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் மாத்திரம் 61 ஆயிரத்து 953 வாகனங்கள் பதிவு செய்யப்பட்...\n> கணணி குறுக்கு வழிகள் - Short Cuts Keys\n> நமிதா - நட்சத்திர பேட்டி.\nமுன்பெல்லாம் ஆறு படங்கள் வெளியானால் நான்கில் நமிதா இருப்பார். ஆனால் இப்போது... தேடிப் பார்த்தால்கூட நமிதா பெயர் சொல்லும் ஒரு படம் இல்லை. நம...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் ���ேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayabarathan.wordpress.com/2006/12/31/where-is-god/", "date_download": "2019-08-22T14:36:50Z", "digest": "sha1:FCVEVI6THXMNSXDABBEOEVWKQJZHIIET", "length": 8531, "nlines": 161, "source_domain": "jayabarathan.wordpress.com", "title": "இறைவன் எங்குள்ளான் ? | . . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா", "raw_content": ". . . . . நெஞ்சின் அலைகள் . . . . . வையகத் தமிழ் வலைப் பூங்கா\n நீ மகத்தான வினைகள் புரியப் பிறந்திருக்கிறாய் – விவேகானந்தர்\nமூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்\nதமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா\nதுதி பாடி, தோத்திரம் பாடி,\nகுடும்பப் பந்தங்களி லிருந்து உனக்கு\n12 thoughts on “இறைவன் எங்குள்ளான் \nஅன்பு ஜயபரதன் மிகவும் உண்மை ஏழைச் சிந்தும் வியர்விலேயே\nஇறைச்சக்தியைக் காணலாம் அன்புடன் விசாலம்\nஉங்கள் நல்ல உள்ளம் வாழ்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=10&cid=3155", "date_download": "2019-08-22T13:33:53Z", "digest": "sha1:HSHSHWIK6XCTX6XIM3NSEAVV6XEBSIYK", "length": 8542, "nlines": 48, "source_domain": "kalaththil.com", "title": "இந்தோனேஷியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் பரிமாணத்தில் நிலநடுக்கம் - குடியிருப்புகள் சேதம் | An-earthquake-measuring-5.7-on-the-island-of-Bali--Indonesia---damage-to-apartments களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஇந்தோனேஷியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் பரிமாணத்தில் நிலநடுக்கம் - குடியிருப்புகள் சேதம்\nஇந்தோனேஷியாவின் பாலி தீவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதுடன��, சில குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன.\nபசிபிக் அக்கினி வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியில் உள்ள இந்தோனேஷியாவில் அதிக அளவிலான நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு பெருமளவிலான உயிர், உடைமை சேதங்கள் ஏற்படுகின்றன.\nஇந்தநிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பாலி தீவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. முன்கார் பகுதியில் இருந்து 29 மைல் தொலைவில் கடலுக்கடியில் 63 மைல்கள் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நிலைகொண்டிருந்தது. இந்த அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 5.7 அலகாக பதிவாகியிருந்தது.\nநிலநடுக்கம் காரணமாக அந்தப் பிராந்தியத்தில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. இதனால் பொதுமக்கள் அச்சம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறினர். சுற்றுலாப் பயணிகளும் தங்கியிருந்த விருந்தகங்களில் இருந்து வெளியேறினர். ஒருசில கட்டிடங்கள் பாரியளவில் சேதமடைந்துள்ளன.\nலம்பாக், கிழக்கு ஜாவா ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆனால், பெரிய அளவிலான பொருட்சேதமோ உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/engage", "date_download": "2019-08-22T14:21:18Z", "digest": "sha1:X6RKKZISLXCDEK3AQIP4RGRKP2XJEJFB", "length": 4491, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"engage\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nengage பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபொருத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநியமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவினையாளன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலையிடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமர்த்துதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-22T13:45:04Z", "digest": "sha1:IC4JJIJVVSTFHREP7ZKM6H266SKK5KBC", "length": 4891, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "தராப்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nகப்பலின் வெளியே வைக்கப்பட்டிருக்கும் ஏணி\nஏணி, கண்ணேணி, மூங்கிலேணி, நூலேணி, கயிற்றேணி, காலேணி, நிச்சிரேணி, வீச்சேணி, வீசுகாலேணி, இரட்டையேணி, ஜீடி, தராப்பு, மால்பு, ஆரோகணம்\nஇறவை, இறைவை, கடவை, சேணி, படிக்கால், படுகால், புள்ளடி, சாலாரம். வந்தி, இடாவேணி\nஏணிப்படுகால், காட்டேணி, தொழு, ஏணிக்காணம்\nஆதாரங்கள் ---தராப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 மார்ச் 2012, 03:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/02/14/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-08-22T14:13:10Z", "digest": "sha1:4OUBIRO5OAEJ5AIJZJAZTJG7PU5HGAYI", "length": 15239, "nlines": 108, "source_domain": "lankasee.com", "title": "உதவும் எண்ணம் கொண்டவர்களுக்கு! கமிஷனர் வெளியிட்ட அறிக்கை! | LankaSee", "raw_content": "\nஇன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு அனல் பறந்த வழக்கறிஞர்கள் வாதம்\nமுதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nகணவருக்காக களத்தில் ஜலனி பிரேமதாஸ….\n41 வயது குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nசிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி\nஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பிரதம நீதியரசர்..\nபுலனாய்வுப் பிரிவின் துரித வேட்டையில் முக்கிய நபர் அதிரடிக் கைது…\nகடல் மார்க்கமாக கனடாவிற்கு சென்ற கோப்பாய் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்…\nவிஜய் டிவியின் சீக்ரெட்டை கசியவிட்ட போட்டியாளர்.\nஎதிர்பாராத விபத்துக்கள் ஏற்படும் பொழுது போலீஸ் விசாரணை, இன்னும் பிற சுமைகளை கருத்தில் கொண்டு யாரும் உதவுவது இல்லை.\nஎனவே, விபத்துக்கு உள்ளாகுபவர்களுக்கு எவரும் தயங்காமல் உதவி செய்திட வேண்டும் என்றும், அவரிடம் எந்த விசாரணையும் செய்யக்கூடாது என்றும் சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் தனது அறிக்கை ஒன்றில், ” விபத்துகள் ஏற்படும் போது பலர் அருகில் இருந்தாலும், விசாரணை மற்றும் வழக்குகளில் சேர்க்கப்பட்டு பல சிரமங்களுக்கு ஆளாக நேரிடுமோ என தவறாக கருதிக்கொண்டு விபத்துகள் பற்றிய தகவலை தெரிவிக்கவும், காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்யவும், பொதுமக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் பெரும்பாலான விபத்துகளில் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படுகின்றன.\nஇதுபோன்ற தவறான கருத்துகளை களையவும், விபத்து குறித்து தகவல் தருபவர்களையும், காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்பவர்களையும் எந்தவித இன்னலுக்கும் ஆளாக்காமல் சட்டப்படி ��ாதுகாக்கவும், சுப்ரீம்கோர்ட்டு ஆணையின்படி அரசு உரிய விதிமுறைகளை வகுத்துள்ளது. சாலை விபத்து ஏற்படும்பொழுது அருகில் இருப்பவர் அல்லது அந்த விபத்து நடந்த இடத்தை கடந்து செல்பவர்கள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமாக முன்வந்து உதவிசெய்யும் நபர் அல்லது நபர்கள் இதன் மூலம் பாதுகாக்கப்படுவார்கள்.\nவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்ய முன்வரும் நபர்கள் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துவிட்டு சென்றுவிடலாம். அவர்களிடம் வேறு எந்த கேள்வியும் கேட்கப்பட மாட்டாது. விபத்தை நேரில் பார்த்தவர் முகவரியை மட்டும் தெரிவித்துவிட்டு செல்லலாம்.\nவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் பாதிக்கப்பட்டவரின் உறவினர் அல்லாத உதவி செய்யும் நபர்களை, சுப்ரீம்கோர்ட்டு ஆணை மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, சம்பந்தப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ சிகிச்சைக்கு அல்லது பதிவுக்கு தேவையான பணத்தை செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது. மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க மறுத்தால், மருத்துவ அதிகாரி ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்.\nவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்ய முன்வரும் நபர்கள், பெயர் மற்றும் தனிப்பட்ட தகவல்களை மருத்துவமனைக்கு தெரிவிப்பது, சம்பந்தப்பட்ட நபரின் விருப்பத்துக்கு உட்பட்டதாகும். மேலும் உதவிசெய்யும் நபர்கள் விபத்து தொடர்பான எந்தவித சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு பொறுப்பாக மாட்டார்கள்.\nசாலை விபத்துகள் குறித்த தகவல்களை காவல்துறை அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் நபர்கள், தங்களது தனிப்பட்ட தகவல்களை தெரிவிக்கத்தேவையில்லை. தனிப்பட்ட தகவல்களை தெரிவிக்குமாறு கட்டாயப்படுத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உதவிசெய்யும் நபர்களை விபத்து வழக்கில் சாட்சியாக இருக்கும்படி கட்டாயப்படுத்தமாட்டார்கள். அது அவரின் விருப்பத்தை பொருத்தது. மேலும் அந்த நபரை தேவையில்லாமல் காவல்துறையினர் காத்திருக்கும்படியும் கட்டாயப்படுத்தமாட்டார்கள்.\nவிபத்து வழக்குகளில் தாமாக முன்வந்து சாட்சியாக இருக்க சம்மதிக்கும் நபர்களை விசாரணை அதிகாரிகள் போலீஸ் நிலையத்திற்கு வரும்படி கட்டாயப்படுத்த மாட்டார்கள். மாறாக மேற்படி நபரின் இல்லம் அல்லது அவர்கள் விரும்பும் இடத்திற்கு விசாரணை அதிகாரி சாதாரண உடைகளில் சென்று மிகுந்த மரியாதையுடன் ஒருமுறை மட்டுமே விசாரணை மேற்கொள்வார்கள்.\nஇந்த விசாரணையானது குற்றவிசாரணை முறை சட்டம் பிரிவு 284 மற்றும் 296 ஆகிய பிரிவுகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும். கூடுமானால் ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறை பயன்படுத்தப்படும். எனவே பொதுமக்கள் சாலை விபத்துகள் குறித்த தகவல்களை காவல் துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்கவேண்டும் எனவும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித தயக்கமுமின்றி உதவிசெய்து விலைமதிப்பில்லாத மனித உயிர்களை காப்பாற்ற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என கூறியுள்ளார்.\nமுதியவரிடம் மோசமான செயலில் ஈடுபட்ட மர்மநபர்\nஇன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு அனல் பறந்த வழக்கறிஞர்கள் வாதம்\nமுதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nசிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி\nஇன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு அனல் பறந்த வழக்கறிஞர்கள் வாதம்\nமுதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nகணவருக்காக களத்தில் ஜலனி பிரேமதாஸ….\n41 வயது குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nசிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankawoods.blogspot.com/2014/01/blog-post_625.html", "date_download": "2019-08-22T13:47:06Z", "digest": "sha1:MLKF7USCYWVY6PIBVQAJ4GZM5UHUDW74", "length": 29716, "nlines": 274, "source_domain": "lankawoods.blogspot.com", "title": "தூங்கும் போது என்னை கட்டி பிடிக்கிறான் அண்ணன்… அவன் தப்பானவன்- தங்கை குமுறல் - Lanka Woods", "raw_content": "\nHome news worldnews தூங்கும் போது என்னை கட்டி பிடிக்கிறான் அண்ணன்… அவன் தப்பானவன்- தங்கை குமுறல்\nதூங்கும் போது என்னை கட்டி பிடிக்கிறான் அண்ணன்… அவன் தப்பானவன்- தங்கை குமுறல்\nஎன்னுடைய பிரச்னையை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று கூடத் தெரியவில்லை. வெளியில் சொன்னால் என்னை எப்படி நினைப்பார்களோ என பயமாக இருக்கிறது. என் கணவர், அம்மா, சகோதரிகள் என யாரிடமும் சொல்ல பயந்து கொண்டு, கடைசியாக உங்களுக்கு எழுதுகிறேன்.sadalonecutegirlwallpapers6எனக்கு 12 வயதில் ஒரு மகளும், 15 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்கள். சின்ன வயதிலிருந்தே இருவரும் ரொம்பவும் ஒற்றுமையானவர்கள். பிள்ளைகளால் எனக்கோ, என் கணவருக்கோ எந்தப் பிரச்னைகளும் வந்ததில்லை. படிப்பிலும் இருவரும் சுட்டி. சமீப காலமாக என் மகளிடம் ஏதோ மாற்றத்தைப் பார்க்கிறேன். பள்ளியிலேயே முதல் மாணவியாக வரக்கூடியவள், கொஞ்ச நாளாக படிப்பில் கவனமின்றி இருக்கிறாள். அடிக்கடி கோபப்படுகிறாள்.\nஎதற்கெடுத்தாலும் அழுகிறாள். தைரியமான பெண்ணான அவள், தாழ்வு மனப்பான்மையில் அவதிப்படுகிறாள். எதற்கெடுத்தாலும் பயப்படுகிறாள். சரியாக சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை. நானும் அவளிடம் எப்படியெல்லாமோ விசாரித்துப் பார்த்தேன். பதில் இல்லை. ஒருநாள் அவளாகவே என்னிடம் வந்து அழுதாள். ‘இனிமேல் நான் உன்கூடப் படுத்துக்கறேன். அண்ணன்கூட படுக்க மாட்டேன்’ என்றாள்.\nஎன்ன, ஏதென விசாரித்த எனக்கு அதிர்ச்சி. ‘தூக்கத்துல அண்ணன் என்பக்கம் திரும்பிப் படுக்கறான். கட்டிப் பிடிக்கிறான். எனக்கு என்னவோ பயமா இருக்கு… ஏதோ தப்புனு தெரியுது… என்னால நார்மலா இருக்க முடியலை…’ என அழுதாள். எனக்கு அவளுக்கு என்ன பதில் சொல்லித் தேற்றுவது எனத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை என் மகனும் மிகவும் நல்லவன். டீன் ஏஜில் இருந்தாலும், அனாவசியமாக பெண்களைக் கிண்டலிப்பது, சீண்டிப் பார்ப்பது மாதிரியான எந்தத் தவறான பழக்கமும் அவனுக்கு இல்லை.\nஎதேச்சையாக தூக்கத்தில் நடந்த விஷயம் என இதை ஒதுக்கித் தள்ளுவதா அல்லது என் மகனைக் கூப்பிட்டுக் கண்டிப்பதா இதனால் அவன் வேறு மாதிரி மாற ஏதேனும் வாய்ப்புண்டா இதனால் அவன் வேறு மாதிரி மாற ஏதேனும் வாய்ப்புண்டா எனக்கு என் மகன், மகள் இருவருமே முக்கியம். இருவரின் மனமும் நோகாதபடி, இந்தப் பிரச்னையை சரி செய்ய ஏதேனும் வழிகள் உண்டா எனக்கு என் மகன், மகள் இருவருமே முக்கியம். இருவரின் மனமும் நோகாதபடி, இந்தப் பிரச்னையை சரி செய்ய ஏதேனும் வழிகள் உண்டா- பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகி.\nஉறவுச்சிக்கலுக்கு தீர்வு சொல்கிறார் மனநல மருத்துவர் லட்சுமிபாய். அன்புத் தோழி, முதலில் பயத்தையும் பதற்றத்தையும் உதறித் தள்ளுங்கள். நீங்கள் சொல்வது போல உங்கள் மகனும், மகளும் நல்ல பிள்ளைகள்தான். பிரச்னை அவர்களிடத்தில் இல்லை. அவர்களது வயது அப்படி. இருவருமே விடலைப் பரு���த்தில் இருக்கிறார்கள். பெண் குழந்தைக்கு ஓரளவு வயதானதும் அவளை தனியே படுக்க வைக்கப் பழக்க வேண்டும். என்னதான் அண்ணன் – தங்கையாக இருந்தாலும், அந்த வயதுக்குரிய உடல் மாற்றங்கள், ஹார்மோன்களின் வேலை என எல்லாமே அந்த வயதில் தலைதூக்குவது இயல்புதான்.\nஆண் பிள்ளைக்குப் போய் அம்மா எப்படி எல்லாவற்றையும் சொல்லித் தருவது, அப்பாதானே சொல்ல வேண்டும் என்கிற நினைப்பில் பல அம்மாக்களும் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கிறார்கள். அப்படியில்லை. ஆண் குழந்தைக்கும் அம்மாதான் ஆசிரியை. உடலமைப்பைப் பற்றி, பருவ வயதில் உண்டாகக் கூடிய மாற்றங்கள் பற்றி, எது சரி, எது தவறு என்பன பற்றியெல்லாம் நீங்கள்தான் உங்கள் மகனுக்கு நாசுக்காக எடுத்துச் சொல்ல வேண்டும்.\nஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு தங்கையுடன் ரொம்பவும் நெருக்கமாக இருக்கக் கூடாது என்பதையும் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் மிகவும் பொறுமையாக, அன்பாகச் சொல்ல வேண்டியது முக்கியம். உங்கள் மகளிடம் காணப்படுகிற அறிகுறிகளை வைத்துப் பார்த்தால், அவள் தீவிர மனச்சோர்வில் இருப்பது தெரிகிறது. உடனடியாக அவளை ஒரு கவுன்சலிங் அழைத்துச் செல்லுங்கள். அவளுக்கு மட்டுமின்றி, உங்கள் மகனுக்கும், உங்களுக்கும், உங்கள் கணவருக்குமேகூட ஒரு கவுன்சலிங் அவசியம்.\nவிடலைப் பருவத்தில் உண்டாகக் கூடிய உடல், மன மாற்றங்களைப் பற்றி, இனப்பெருக்கம் பற்றியெல்லாம் கவுன்சலிங்கில் அவர்களுக்கு நாகரிகமாகப் புரிய வைப்பார்கள். உங்களுக்கும், உங்கள் கணவருக்குமான அந்தரங்க உறவு உங்கள் பிள்ளைகளுக்குத் தெரியாமல் ரகசியமாக இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் மகளிடம் நிறைய பேசுங்கள். எல்லாம் சரியாகி விடும் என நம்பிக்கை கொடுங்கள். இந்தப் பிரச்னைக்கு கவுன்சலிங்கும், உங்களுடைய அன்னியோன்யமான பேச்சும்தான் மருந்து.\nஒருவேளை இதை நீங்கள் அலட்சியப்படுத்தினால், பிற்காலத்தில் உங்கள் பிள்ளைகள் திருமணமே வேண்டாம் எனத் தவிர்ப்பதற்கும், இருவரும் பிரியவும் வாய்ப்புகள் அதிகம். அவர்களது எதிர்காலத்தையும் பெரிதும் பாதிக்கும். எனவே தாமதிக்காமல் உடனடி நடவடிக்கைகளில் இறங்குங்கள்.\nதூங்கும் போது என்னை கட்டி பிடிக்கிறான் அண்ணன்… அவன் தப்பானவன்- தங்கை குமுறல் Reviewed by hits on January 05, 2014 Rating: 5\nஅன்புள்ள அம்மாவிற்கு — மக���் எழுதும் கடிதம். அம்மா என் வயது, 28; கணவர் வயது, 42. நான் ஏழாம் வகுப்பு படித்து முடித்த நிலையில், என் அத்தை,...\nதூங்கும் போது என்னை கட்டி பிடிக்கிறான் அண்ணன்… அவன் தப்பானவன்- தங்கை குமுறல்\nஎன்னுடைய பிரச்னையை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று கூடத் தெரியவில்லை. வெளியில் சொன்னால் என்னை எப்படி நினைப்பார்களோ என பயமாக இருக்கிறது....\nநிர்வாண காட்சியில் திரிசா -கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\nநிர்வாண காட்சியில் திரிசா -கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு திரிசா நடிகை திரிஷா ஓட்டல் அறை ஒன்றில் குளிப்பது போன்ற காட்சியொன்று 2004–...\nஉடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் கையை கட்டிப் போட்டு… அதிர்ச்சி தகவலளிக்கும் மனைவி\nஎனக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகின்றன. பெற்றோர் நிச்சயித்த திருமணம்தான். நான் நல்ல வசதியான வீட்டில் பிறந்து வசதியானவருக்குத்தான் வாழ்க...\nபேஸ்புக்'கில் விமர்சனம்: பதிலடிக்கு தே.மு.தி.க., தயார்\nபேஸ்புக்'கில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, கேலிச் சித்திரம் வரைந்தும், கேலியாக கருத்துக்களை பதிவு செய்வது அதிகரித்து வருவதால், அ...\n120 படங்கள், 150 சீரியல்கள், 75-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்கள், 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பூஜை என்று கைவசம் பெரிய பட்டியல் வைத்...\nஇது நடிகை நஸ்ரியாவின் ரகசியம்\nநேரம் நன்றாக இருந்தால், கதாநாயகிகள் கனவுக் கன்னியாவதை தடுக்க முடியாது. நாயகியே நன்றாக இருந்தால், கனவுக் கன்னியாக \"நேரம் தடையிருக்கா...\nகாதலனுக்கு நிர்வாண/அரை நிர்வாணப் படங்களை அனுப்பிய பெண்ணின் விதி.... video\nதனது காதலனுக்கு நிர்வாணப் புகைப்படத்தினை அனுப்பிய பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்பைப் பார்த்தீர்களா.... தற்போது முகநூலில் நடக்கும் கொடுமையை ...\nஅனுஷ்கா நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘பாகுபலி’ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில் அனுஷ்கா நடிக்கும் பாகுபலி படத்தினை ர...\n15 வயது சிறுவனுடன் சென்னை சிறுமி ஓட்டம்: 4 மாத கர்ப்பிணியாக விழுப்புரத்தில் மீட்பு\nவியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயத...\nநெஞ்சுருக வைக்கும் சிறுவனின் அபார திறமை.....Video....\nதல மற்றும் இளைய தளபதியை மறைமுகமாக தாக்கிய புரொடிய...\nபரேட்டா காமெடியனுடன�� நடிக்க மறுத்த சிம்பு\nபாடல் முழுக்க முத்த மழை பொழிந்த நாயகி\nதான் இயக்கும் படத்துக்கு முன்னனி நாயகர்களை நாடும் ...\n8 வயது சிறுமிக்கு திருமண ஏற்பாடு: தந்தையை கைது செய...\nஇசைக்கருவியான மா.கா.பா...... இதுவரை நீங்கள் கண்டிற...\nபண்ணையாரும் பத்மினியும் பட நட்சத்திரங்களின் சுவாரஷ...\nஹாலிவுட் பாணியில் தயாராகவுள்ள # அஜித்படம்\nசந்தானத்தின் புதிய படத்தால் சர்ச்சை\nநடிகை ஸ்ரீதிவ்யாவை காதலிக்கும் கிரிக்கெட் வீரர்\nதாவுத் வெளிவந்தால் இமேஜ் டேமேஜ்: ஸ்ருதிஹாசன் கவலை\nபரோட்டா சூரியுடன் நடிக்க சிம்பு மறுப்பு\n10 ஆயிரம் அடி உயரத்தில் ஸ்கை டைவிங் பயிற்சியில் பெ...\nநியூசிலாந்து கடற்பகுதியில் பிடிபட்ட அபூர்வ வகை ‘கண...\nதமிழ் சினிமா கிசு கிசு\nபிரபாகரன் மகன் பாலசந்திரன் கதையைப் படமாக்கும் 'புல...\nஇராணுவ கேணல் உள்ளிட்ட 12 உத்தியோகத்தர்கள் கைது- கண...\nநிஷா பிஸ்வால் இன்று இலங்கை வருகிறார்\n35 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு சர்வதேச பிடிவிர...\nபாகிஸ்தானில் பஞ்சாயத்து உத்தரவுப்படி விதவை பெண்ணை ...\nசேத்துப்பட்டில் ஏசு சிலையில் ரத்தம் வடிந்ததாக பரபர...\nஆர்யாவைப் பார்த்து நான் மிரண்டுட்டேன்\nகுழப்பத்தை ஏற்படுத்தும் மனிதரின் பிரமாண்ட நடனம்......\nநடிகை அஞ்சலிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு இடைக்கா...\nஹாலிவுட் நடிகை போல் மாற நினைத்து இல்லற வாழ்க்கையை ...\nவிமர்சனம் - இங்க என்ன சொல்லுது\nமேற்கு வங்காளத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட...\nஉலகின் முதல் மொழி தமிழ்: அமெரிக்க ஆய்வாளர் அலெக்ஸ்...\nகருணா – பிள்ளையானையும் விசாரிக்க வேண்டும்:\nஇங்கிலாந்து பிரதமர் ரத்தத்தில் இந்திய மரபணு: ஆச்சர...\nஐ’ படத்தை தவறவிட்ட ஜீவா\nஇசைப்பிரியாவின் சித்திரவதையால் அதிர்ந்து போன பிரித...\nஎனக்கு நரம்புதளர்ச்சி: கூறுகிறார் ஹன்சிகா\nசன்னிலியோன் எப்படி: மனம் திறக்கிறார் ஜெய்\nகோலி சோடா’ படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க திட்டம்: ட...\nஇளம் நடிகரிடம் நோஸ்கட் வாங்கிய நடிகை\nகால்களின்றிய காதலன் காதலியுடன் ஆடிய நடனம்: அங்கத்த...\nகோபத்திலிருக்கும் காதலியை எப்படி Cool ஆக்குவது.......\nவேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் அப்பாவின் பாசம...\nஇப்படியொரு திருமணத்தை பார்த்திருக்கவே மாட்டீங்க......\nதாயின் கழுத்தை வெட்டும் மகன் - தப்பிக்க போராடும் த...\nபிரித்தானியாவில் 4 இலங்கையருக்கு சிறைத்தண்டனை\nஸ்ருதி ஹீரோயின், ஐஸ்வர்யா ராய் வில்லி\nநயன்தாராவை திருமணம் செய்து கொண்ட சிம்பு\nபெண்களின் உண்மை காதலை அறியும் அதி நவீன ’பிரா’: ஜப்...\nடென்மார்க் பேட்மின்டன் வீரருடன் டாப்சி திருமணம்\n25-வது குழந்தையை தத்தெடுத்த ஹன்சிகா\nசிம்புதேவன் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக தீபிகா...\nநடிகைகளுடன் உல்லாசம் : விஷால் உள்பட கோலிவுட் நடிகர...\nகரையை வந்தடையும் கப்பலின் கண்கொள்ளாக் காட்சி.....\nபனிக்கட்டியாக மாறிய ஏரி: கூட்டம் கூட்டமாக சிக்கித்...\nநெஞ்சைப் பதறவைக்கும் மோசமான விமான விபத்துகள்....\nசீனாவில் 15 நாளில் கட்டி முடிக்கப்பட்ட 30 மாடி கட்...\nஅவள நம்பித்தான் நாசமாயிட்டேன்... மோசம் போயிட்டேன்:...\nதெலுங்கில் ரீமேக்காகும் விஜய்யின் ‘ஜில்லா’\nஷங்கரின் ‘ஐ’ படத்தில் அதிரடி வில்லனாகும் ராம்குமார...\nசிம்புவின் தங்கைக்கு பிப்ரவரியில் திருமணம்\nதிருவனந்தபுரம் அருகே விஷம் கொடுத்து மகளை கொன்று கண...\nதி.மு.க.வில் சேரவில்லை: டி.ராஜேந்தர் பேட்டி\nபுற்றுநோயால் இறந்த இராசுமதுரவனின் 'சொகுசு பேருந்து...\nஇயக்குனரை ஓட வைத்த நடிகை\nசீனாவில் இந்திய எண்ணெய் கப்பல் வெடித்து தீப்பிடித்...\nஏ.ஆர்.முருகதாஸை கண் கலங்க வைத்த 'கம்பன் கழகம்'\nபிரசன்னா, விமல் பயங்கர மோதலில் வெளியான புலிவால் டி...\nபார்க்காமலே காதல் வாலிபர் பேச்சை நம்பி சேலத்துக்கு...\nவிகடன் விருதுகள் 2013 திறமைக்கு மரியாதை\nகள்ள தொடர்பை தட்டிக்கேட்ட 3 குழந்தைகளின் தாய் கழுத...\nவிஜய் டபுள் ரோலில் நடிக்கிறாரா\nடிடி-யை அசிங்கப்படுத்த இப்படியொரு கூட்டமே இருக்குத...\nதனது குரலினால் அனைவரையும் அசற வைத்த திவாகர்....Vid...\nஒரே பெண் இரண்டு பேரை காதலித்ததால் நேர்ந்த விபரீதம்...\nநஸ்ரியா- பஹத் பாஸில் ‘லவ்’ இல்லையாம்\nஹன்சிகாவுக்கு கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை\nபோர்குற்றம் குறித்த சர்வதேச விசாரணைக்கு இலங்கை மீண...\nநீயா-நானா நிகழ்வில் நீக்கப்பட்ட தலைவர் பிரபாகரனைப்...\nவீடியோ இணைப்பு) கனடா ஈழ பெண்ணுக்கு இந்தியாவில் நடந...\nநயன்தாராவுக்கு 'தாலி கட்ட'ப் போகும் சிம்பு\nகோலி சோடா பட - விமர்சனம்\nபஹத் பாஸிலுடன் இணையும் ஸ்ருதி ஹாசன்\nநடிகை தற்கொலை செய்த வீட்டில் ஷூட்டிங் நடத்திய ஹீரோ...\nபூனையிடமிருந்து நாயை காப்பாற்ற போராடும் பெண்.... எ...\nகண்கலங்க வைக்கும் மூதாட்டியின் தாயன்பு....\nதமிழ் படங்களை கைகழு��ும் ஜனனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/DistrictwiseCollegesInner.asp?id=19&cat=1", "date_download": "2019-08-22T14:40:18Z", "digest": "sha1:EG7YKAKL5DXZKBLZQMIKEDFGBFPU5U7W", "length": 2886, "nlines": 37, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\n✲ கல்லூரிகள் ✲ பொறியியல் கல்லூரிகள் ✲ சேலம்\nவிநாயகா மிஷன் கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரி\nஅரசு பொறியியல் கல்லூரி , சேலம்\nபாரதியார் மகளிர் பொறியியல் கழகம்\nதீரஜ்லால் காந்தி தொழில்நுட்பக் கல்லூரி\nக்ரீன்டெக் மகளிர் பொறியியல் கல்லூரி\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் எஞ்சினியர் பணி\nமருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நர்ஸிங் ஆஃபீசர் பணி\nஜவஹர்லால் நேரு பல்கலையில் பேராசிரியர் பணி\nஎஞ்சினியர்களுக்கு ராணுவத்தில் பயிற்சியுடன் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/blog/balanayagi", "date_download": "2019-08-22T13:15:19Z", "digest": "sha1:AX4YU3I5ZLEJMYPE7ZIDT7NO2RZE4NFR", "length": 9024, "nlines": 191, "source_domain": "www.arusuvai.com", "title": "My blog | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதீபாவளி தலைப்புல‌ சொன்னதுல‌ என்ன‌ புதுசு இருக்கு. இது தான் எங்களுக்கு தெரியுமேனு சொல்லக் கூடாது. அதுக்காக தான் இந்த‌... more\nஅனைவருக்கும் முன்னெடுக்க‌ (advance) தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளியை நாம் தீபஒளி திருநாள் என்கிறோம். தமிழ்நாட்டை... more\nப‌ல‌(ழ) மொழி - 2\nபல(ழ) மொழி யில் இடப்பற்றாக் குறையால் (ரொம்ப‌ பெருசா இருந்தா யார் படிப்பீங்க‌) விட்ட‌ இன்னும் சில‌ பழமொழிகளின் தொகுப்பு... more\nநம் முன்னோர் அழகான‌ வாழ்க்கைக்கு தேவையான‌ பல‌ நல்ல‌ கருத்துகளை ஒரு வரியில் அல்லது சிறு வாக்கியத்தில் அழகாக‌ சொல்லி... more\nவில்லியம் லாம்பேங்கிறவர் (1765-1848) தான் இந்த‌ வீகன் டயட்டின் தந்தைனு சொல்லப்படறார். வீகன் டயட் எடுத்துகிறவங்களை... more\nஅனைவருக்கும் வணக்கம். வெள்ளையனே வெளியேறு... என்ற‌ தலைப்பில் கூறி இருந்த‌ மூன்று வெள்ளையர்களை போல் இன்னும் சில‌... more\nநம் அனைவருக்கும் வெள்ளை நிறத்தின் மேல் அலாதி பிரியம். நான் வெள்ளையாக‌ மாற‌ வேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இருக்காது\nகாலையில் 8 மணிக்கு கூட‌ வெளியில் செல்ல‌ முடியவில்லை. மே மாதம் முடிந்து ஜூன் மாதமும் வந்து விட்டது. இடையிடையே மழை... more\nலீவில் வீட்டிற்கு விருந்தாளி வந்து பின் நாங்கள் வெளியில் போனதால் ஞாபகம் வருதே அடுத்த‌ பாகத்திற்கு கால‌ தாமதம் ஆகி... more\nநாம‌ சின்ன‌ வயசா இருக்கறச்சே எவ்ளவோ பாட்டு பாடி இருக்கோம். அதுலயும் ஒரு சில‌ பாட்டு நம்மால‌ மறக்க‌ முடியாம‌ இருக்கும்... more\nஆன்றோருக்கும் சான்றோருக்கும் என்னை போன்றோருக்கும் பாலாவின் முதற்கண் வணக்கம். உங்கள் பாசத்திற்குரிய‌ பாலநாயகி (அப்டிலாம்... more\nபட்டாம் பூச்சி பட..பட.. (1)\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/29189", "date_download": "2019-08-22T13:57:35Z", "digest": "sha1:L3OSXP4MYSYT2LSCFSTWZXQVWACBOONV", "length": 37998, "nlines": 489, "source_domain": "www.arusuvai.com", "title": "சீடை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபச்சரிசி மாவு - 2 கப்\nஉருட்டு உளுந்து - அரை கப்\nதேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி\nஎள் - ஒரு மேசைக்கரண்டி\nவெண்ணெய் - 2 தேக்கரண்டி\nபெருங்காயப் பவுடர் - கால் தேக்கரண்டி\nரீஃபைண்ட் ஆயில் - பொரிக்க\nதேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். வெண்ணெய் ரூம் டெம்பரேச்சரில் இருக்க வேண்டியது அவசிய்ம்.\nஉளுத்தம் பருப்பை நன்றாக சிவக்க வறுத்து ஆறவிடவும்.\nபச்சரிசி மாவை இரண்டு முறை சலித்து வைக்கவும்.\nவறுத்த உளுந்து நன்றாக ஆறிய பிறகு, மிக்ஸியில் போட்டு நைசாகத் திரித்தெடுத்து, இரண்டு முறை சலித்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவைப் போட்டு, அத்துடன் உளுந்து மாவு, எள், உப்பு, வெண்ணெய், பெருங்காயப் பவுடர் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து நன்றாகப் பிசையவும்.\nபிசைந்த மாவு மிகவும் கெட்டியாகவும் இல்லாமல், தளர்வாகவும் இல்லாமல் சரியான பதத்தில் இருக்குமாறு பார்த்து பிசைந்து கொள்ளவும்.\nபிறகு பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக (சீடைகளாக) உருட்டவும். (உருட்டும் போது அதிகமாக ��ழுத்தி உருட்டாமல், லேசாக கிள்ளினாற் போல உருட்டவும். இது மிகவும் முக்கியம்).\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, நன்றாகக் காய்ந்ததும் உருட்டிய சீடைகளைப் போடவும். (சீடைகளைப் எண்ணெயில் போடும் போது அதிகமாகவே எடுத்துப் போடவும்).\nசீடைகள் பொன்னிறமாக வேகும் வரை திருப்பிப் போட்டு, நன்கு பொரியவிட்டு எண்ணெயை வடித்தெடுத்து டிஷ்யூ பேப்பர் விரித்த தட்டில் வைக்கவும்.\nசுவையான மொறுமொறுப்பான சீடை தயார்.\nசமையலில் எக்ஸ்பர்ட் ஆனவர்களையே சோதித்துப் பார்க்கும் பலகாரம் சீடை. அதனால் ஜாக்கிரதையாக செய்து பார்க்கவும். முதலில் அரை கப் அளவு மாவு போட்டு செய்து பார்க்கலாம். வறுத்த உளுந்த மாவுக்குப் பதிலாக பொட்டுக்கடலை மாவும் சேர்க்கலாம்.\nஎண்ணெயில் பொரிக்கும் போது சீடை வெடிக்க ஆரம்பித்தால் வாணலியில் ஒன்று கூட இல்லாமல் அனைத்தும் வெடித்து, சமையலறை முழுவதும் சிதறிவிடும். மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பக்கத்தில் தயாராக இட்லிப் பானை மூடியை வைத்துக் கொள்ளவும். ஒரு வேளை சீடை வெடிக்க ஆரம்பித்தால், உடனே அடுப்பை அணைத்துவிட்டு, இட்லிப் பானை மூடியை வைத்து வாணலியை மூடிவிட்டு, சமையலறையை விட்டு வெளியே வந்துவிடுங்கள். முதல் முறையாக செய்து பார்க்கும்போது பெரியவர்கள் துணையுடன் செய்து பாருங்கள்.\nசீடை வெடிப்பதற்கான சில காரணங்கள்: சீடையை அதிகம் அழுத்தி உருட்டினால், அழுத்தத்தின் காரணத்தினாலும், எண்ணெய் சுத்தமானதாக இல்லையென்றாலும் வெடிக்கும். மாவில் தூசி, துரும்பு இருந்தாலும் வெடிக்கும். அதனால் மாவை இரண்டு முறை சலித்துச் சேர்க்க வேண்டும். தேங்காய் துருவலில் நார் அல்லது தூசி இருந்தாலும் வெடிக்கும். கவனமாகச் சேர்க்கவும். எள்ளிலும் கல் இல்லாமல் சுத்தப்படுத்திச் சேர்க்கவும். உருட்டிய சீடைகளை எண்ணெயில் போடும் போது குறைவாகப் போட்டால் வெடிக்கும். அதனால் சீடைகளை அதிகமாகவே (நிறைவாக) எடுத்துப் போட்டுப் பொரிக்கவும்.\nபுழுங்கல் அரிசி முறுக்கு -1\nவெள்ளரி சாலட் & பாலக் தக்காளி தோசை\nசூப்பரா செய்து காட்டி இருக்கீங்க‌. விளக்கம் அருமையா இருக்கு.\nஎனக்கு அளவு சரியா தெரியாம‌ செய்யல‌. இது போன‌ வாரம் வெளியிட்டு இருந்தால் நேற்று கோகுலாஷ்டமிக்கு வீட்லயே செய்து இருப்பேன். கடைல வாங்க‌ வேண்டியதா போச்சி.\nநீங்க‌ சொன்ன‌ குறிப்பு கூட‌ எனக்கு தெரிந்த‌ சின்ன‌ குறிப்பு என்னனா சீடை உருட்டினதும் சேஃப்டி பின் இல்லனா குண்டூசியால‌ ஒரு குத்து குத்தி நடு பாதி வரை சின்னதா ஓட்டை (துளை) மாறி போட்டு அப்றம் எண்ணைல‌ பொரித்தால் வெடிக்காதுனு சொல்வாங்க‌.\nஉங்கள பாலோ பண்ணினா கண்டிப்பா நல்லாத்தான் இருக்கும்,நான் சும்மாவே பயபடுவேன் எண்ணை என்றால் ,,கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து தட்டை செய்துவிட்டேன் ,,இப்படி பயமுறுத்தினால் நான் என் செய்வேன் ,,,அவ்வ்வ் இருந்தாலும் கண்டிப்பாய் செய்வேன் ,,செய்தபின் சொல்கிறேன்\nநல்லவேள முதலிலேயே இதன் பாதகத்தையும் சொல்லிடீங்க இல்லீன்னா எனக்கு ரொம்ப கஷ்டம்தான்,,,வீடுகார தொணக்கி வச்சிகிடனும்\nநல்லது மட்டுமே நினையுங்கள் அடுத்தவர்க்கு ..நல்லதே நடக்கும் உங்களுக்கு ..\nவாழ்க்கையில் ஒரே ஒரு தடவைதான் சீடை சாப்பிட்டிருக்கிறேன். உங்கள் குறிப்பைப் படிக்க அந்த வேளாங்கன்னி டு பெங்களூர் பயணம் நினைவுக்கு வந்தது. :-)\nஒரு முறை செய்து பார்க்கலாம் என்று நினைத்துத்தான் குறிப்பைப் படித்தேன். கீழே கொடுத்திருக்கும் எச்சரிக்கைகளுக்கு நன்றி. இது பலகை வீடு. ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. ;(\nமுதலிலேயே அனுப்ப நினைச்சிருந்தேன். வீட்டில் நெட் கனெக்‌ஷன் கிட்டத்தட்ட 2 வாரம் வேலை செய்யலை. லேட் ஆகிடுச்சு.\nநீங்க சொன்ன டிப்ஸ் கரெக்ட்தான். ஒரு புக்ல படிச்ச நினைவு வருது.\nபொதுவாக நானுமே சூடான எண்ணெய் விஷயம் என்றால் பயப்படுவேன். அதனால்தான் முன் ஜாக்கிரதை முத்தம்மாவாக குறிப்பிட்டு வச்சேன். செய்யறப்ப ஜாக்கிரதையாக இருக்கலாம்தானே.\nஇட்லிக்கு அரைக்கறப்ப, ஒரு கை கூடுதலாகப் போட்டு, புழுங்கரிசி மாவு எடுத்துக்குங்க(இதில் குறிப்பிட்டிருக்கும் பச்சரிசி மாவுக்கு பதிலாக)\nஅதே போல, உளுந்த மாவுக்குப் பதிலாக பொரிகடலையை பவுடராக ஆக்கியும் போடலாம்.\nஒரு சிறிய கப் அளவு செய்து பார்த்துட்டு, பிறகு அளவு கூடுதலாக செய்யலாம்.\nசெய்து பாருங்க, நல்லா வரும்.\nஎனக்கு இந்த மாதிரி, முறுக்கு, சீடை, தட்டை இதெல்லாம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.\nயு.எஸ்.ல மகன் வீட்டுக்குப் போனதும், நான் கொண்டு போயிருந்த உள்ளங்கையளவு கடவுள் படத்தை எங்களுக்குக் கொடுத்திருந்த ரூம் சுவரில் ஒட்ட நினைத்தேன்.\nசெலோ டேப் இருக்கான்னு கேட்டேன். எதற்கு என்றார் மகன். படம் சுவரில் ஒட்டணும��, ஆணி அடிக்க முடியாதில்லையா என்றேன்.\nஒரு சின்ன ட்ராயிங் பின் கொண்டு வந்து, அந்தப் படத்தை சுவரில் பின் பண்ணினார் பாருங்க,.... அப்படியே ஷாக் ஆகிட்டேன்.\nஅப்புறம்தான் சொல்கிறார், இங்கே சுவர் எல்லாம் கார்ட்போர்ட்தான், உள்ளே பஞ்சு இருக்கும்னு. என்னத்தை சொல்ல.\nமரத்தரை, கிச்சன் சிங்க் பக்கத்தில் இருக்கும் டாப் மீதும் மரம்தான், அதில் ஈரப் பாத்திரங்கள் வைக்கக் கூடாது, ஒரு ட்ர்க்கி டவல் வைத்து, அந்த டவலை உடனே காயப் போட்டு...\nகுளிக்கும் அறையில் மரச் சுவர்கள் ‍‍- அதனால் வென்னீர் ஆவி பட்டு, ஊதி விடும், மறக்காமல் எக்ஸாஸ்ட் ஃபேன் போடணும்.\nஒரு முறை ரிப்பன் பக்கோடா செய்து கொண்டிருந்த போது, பாதி செய்த பிறகு, எண்ணெய் பொங்கி, சட்டியின் விளிம்பு வரை வந்து விட்டது. படக் என்று அடுப்பை ஆஃப் செய்து விட்டேன். இருந்தாலும் படபடன்னு இருந்தது.\nசமையல் குறிப்பைப் புதியவர்கள் பார்த்து முயற்சிப்பாங்க, அதனால்தான் மற்ற விஷயங்களும் குறிப்பிட்டேன்.\nகொஞ்சமாக செய்து பாருங்க இமா. சரியாக வரும்.\nரொம்ப நாளைக்கு பிறகு உங்க குறிப்பு வந்துருக்கு :-)\nசீடை ரொம்ப பிடிக்கும்... நீங்க தெளிவா அழகான செய்முறையுடன் கொடுத்துருக்கீங்க... தேங்க்யூ மேடம்... அம்மா ஹெல்ப் பண்ண்ரேன்னு சொல்லிருக்காங்க.. செய்து பார்க்கிறேன்...\nதொடர்ந்து நிறைய குறிப்புகள் கொடுங்க...\nஉங்களைமாதிரியே எனக்கும் இந்த‌ சீடை, முறுக்கு & தட்டையெல்லாம் மிகவும் பிடிக்கும்.\nசீடை செய்யறதுக்கு மட்டும் கொஞ்ஜம் பயம். சவுத் ஆப்பிரிக்காவில் இருக்கிற‌ ஒரு ஃபிரெண்ட் சீடை முயற்சி பன்னும்போது, வெடித்து முக‌மெல்லாம் சூடான‌ எண்ணெய் தெளித்து, அவங்க‌ பட்ட‌ வேதனைக்கதையை கேட்ட பிறகு, சீடை செய்யற‌ யோசனையே கைவிட்டிருந்தேன். இப்ப‌ உங்க‌ குறிப்பை பார்த்தவுடன் முயற்சிக்கலாம்னு தோனுது.\nசீடை எனக்கும் வெடிச்சிருக்கு. அப்புறமா கற்றுக்கொண்டேன் அழுத்தி உருட்டக் கூடாதுன்னு. ஆனால், ஊசியால் ஒரு துளையிட்ட‌ பின் பொரித்தால் கட்டாயம் வெடிக்காமல் வரும்.\nசீதாமேடம், தலைப்பை பார்த்த உடனே ஓடோடி வருவீங்கனு தெரியும். எனக்கு இனிப்பு கலந்த சீடை ரொம்ப பிடிக்கும்.\nகுறிப்பு பார்த்த உடனே கை பரபரத்தது. ஆனா கீழ போட்டிருக்கும் குறிப்புகள் தீபாவளி ராக்கெட் விடுறதுக்கு, எவ்வளவு பாதுகாப்பு யுக்திகளை கையாளவேண்டும் என்பதை போன்றல்லவா இருக்கு.\nநானெல்லாம் சுருள் பட்டாசு வெடிக்கவே யோசிப்பேன்.\nசரி பரவால்ல, அனைத்து பாதுகாப்பு கவசங்களோடும்,(அதாங்க இட்லிபோசி மூடி ) போருக்கு போவது போல களம் இறங்களாம்னு நினைச்சேன்.\nஆனா இப்ப அனு சொல்றதைப்பார்த்தா அணு குண்டு தயாரிப்பு போலல்லவா இருக்கு, நிஜமாவே யோசிக்கத்தான் வைக்குது.\nபழைய ஹெல்மெட் ஒண்ணு இருக்கு, எடுத்து போட்டுடவேண்டியதுதான்.\nகுறிப்பையும் கொடுத்து, பின்விளைவுக்கு கம்பெனி பொறுப்பல்ல என்பது போலல்லவா போட்டிருக்கீங்க.\nவாழ்க சீதாலஷ்மி தாயார் :))\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஉங்களை ஹெல்மெட்டும், இட்லிபானை மூடியுமா கற்பனை பண்ணிப் பார்த்து சிரிப்பா சிரிக்கிறேன்.\nபதிவுக்கு நன்றி. அம்மாவின் உதவியுடன் செய்து பார்த்து சொல்லுங்க‌.\nஏற்கனவே சீடையைப் பாத்து, இங்க‌ எல்லோருக்கும் பயத்துல‌ காய்ச்சல் வந்த‌ மாதிரி இருக்காங்க‌. நீங்க‌ சொல்ற‌ சவுத் ஆஃப்ரிக்கா விஷயம் இன்னும் பயம்மா இருக்கு. ஆனா, இந்த‌ எச்சரிக்கை கண்டிப்பாகத் தேவைதான். ஏன்னா, சூடான‌ எண்ணெய் எப்பவுமே ஆபத்துதான்.\nகொஞ்சமாக‌ செய்து பாருங்க‌ முதலில், எப்படி வந்துச்சுன்னு சொல்லுங்க‌. சரியாக‌ வரும்னு நினைக்கிறேன்.\nஉங்க‌ டிப்ஸ் சீடை செய்து பார்க்க‌ நினைக்கிறவங்களுக்கு கண்டிப்பாக‌ தைரியம் கொடுக்கும்னு நினைக்கிறேன்.\nப்ளாக் எழுதறவங்க‌ டிஸ்கி அப்படின்னு ஒண்ணு போடுவாங்க‌. அது போலன்னு வச்சுக்குங்களேன்:)\nரொமப் மனசு சரியில்லன்னு வந்து உக்காந்தேன், உங்க‌ பின்னூட்டம் என் மனக் கவலையை மாற்றி, வாய் விட்டு சிரிக்க‌ வைத்து விட்டது:) நன்றி அருள்:)\nஎனக்கும் படிக்கும்போதே சிரிப்பு வந்துடுச்சு.:)\nஎன்னதான் ஹெல்மெட்டும் இட்லிப் பானை மூடியும் வச்சிருந்தாலும், எண்ணெய் பொங்கி வழிந்தால் பயம்தான்.\n‍அரிசியில் நொய் இருந்தா வெடிக்கும்னு அம்மா சொல்வாங்க‌. அம்மா செய்வதை பார்த்ததோட‌ சரி, இப்ப‌ அவங்க கூட‌ செய்யுறதில்லை. இந்த‌ அறிவு பதிவை படிச்சதும் எனக்கு அடுப்படி பக்கம் போகவே பயமா இருக்கு ;) சீடை அடுத்த‌ முறை செய்தா எனக்கு ஒரு பார்சல் கொடுத்துப்போடுங்க‌... பழைய‌ ஹெல்மட் எதுவும் என்கிட்ட‌ இல்லையாக்கும். :(\nசும்மா வனி வசு அப்படின்னு கூப்பிட்டுப் பார்த்தேன் :):)\nஒரு தடவ செய்ததோட சரி, இன்னிக்கு ��ிரும்பவும் படிச்சுப் பாக்கறப்ப எனக்கே பயமாயிருக்கு:(\nஹா..ஹா சீதா . உங்க கமண்ட்\nஹா..ஹா சீதா . உங்க கமண்ட் படிச்சதும் நானும் பயந்துட்டேன்.\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\n எனக்கு சீடைன்னா கொஞ்சம் (கொஞ்சம் என்ன, நிறையவே) பயம்தான்.\nஹா...ஹா அது சீடை மேலுள்ள பயமா இல்லே ஞாயிறு இரவு வரும் பயமா இல்லே ஞாயிறு இரவு வரும் பயமா எதுக்கும் நாளை இன்னொருமுறை, வேண்டாம்... வெள்ளி இரவு படிக்க முயற்சி பண்ணூங்க சீதா. எனக்கு ஞாயிறு இரவு எதை கண்டாலும் பயம் தான்\nசொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க\nசீடை செய்து பார்த்தேன், நல்லா வந்தது. கொஞ்சம் பெரிய உருண்டைகளாக வந்தது. நன்றி\nவா நீ என்று வரவைத்த வாணி\nசீடை செய்து பார்த்து, ஃபோட்டோவும் போட்டிருக்கீங்க. மகிழ்ச்சி (இத கபாலி ரஜினி வாய்ஸ்ல படிங்க)\nசெய்து பார்த்ததற்காகவும், நீண்ட நாட்களுக்குப் பிறகு இங்கே அறுசுவையில் பதிவு போட சந்தர்ப்பம் ஏற்படுத்தியதற்காகவும் நன்றி.\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2017/11/blog-post_8.html", "date_download": "2019-08-22T14:07:57Z", "digest": "sha1:WUU4LQP6GVAOABBMUWEXW6ABUYTYSJAM", "length": 2828, "nlines": 42, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: மத்திய சங்கத்தின் புதிய இணையதளம் ...", "raw_content": "\nமத்திய சங்கத்தின் புதிய இணையதளம் ...\n2005ம் ஆண்டு முதல் நமது மத்திய சங்கம், http://bsnleuchq.com/ என்ற இணையதளத்தை பராமரித்து வருகிறது. BSNL நிறுவனத்தில் உள்ள சங்கங்களின் முதன்மையாக, நவீன சேவையை பயன்படுத்த துவங்கியவர்கள் நாம்.\nதற்போது ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்கள் அடிப்படையில், வலைத்தளத்தை நவீன படுத்த முடிவு செய்த நமது மத்திய சங்கம், புதிய இணையத்தை உருவாக்கி, இன்று 08.11.2017 நமது மத்திய செயற்குழுவில் அதனை அறிமுகப்படுத்தி, துவக்கியுள்ளது.\nபுதிய வலை முகவரி: bsnleu.in\nசில காலம் இரண்டு தளங்களையும் பார்க்கலாம். பிறகு, புதிய முகவரியில் மட்டுமே இணையம் செயல்படும். மத்திய சங்கத்தின் பணி சிறக்க சேலம் மாவட்ட BSNLEU சங்கத்தின் தோழமை வாழ்த்துக்கள்.\nமத்திய செயற்குழு காட்சிகள் காண இங்கே சொடுக்கவும்\nஇணையதள துவக்கவிழா காட்சிகள் காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2012/07/23-24.html", "date_download": "2019-08-22T13:12:13Z", "digest": "sha1:W3TXQSLRTDYF47XPVSPISJ22ALQNUTFE", "length": 3064, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: பள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான கவுன்சலிங் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்டத்திற்குள் 23ம் தேதியும், பிற மாவட்ட மாறுதல் 24ம் தேதியும் நடத்தப்படும்.", "raw_content": "\nபள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான கவுன்சலிங் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்டத்திற்குள் 23ம் தேதியும், பிற மாவட்ட மாறுதல் 24ம் தேதியும் நடத்தப்படும்.\nபள்ளி கல்வி துறையின் கீழ் பணியாற்றும் அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர், இடைநிலை ஆசிரியர், உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரியர்களுக்கான கவுன்சலிங் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் மாவட்டத்திற்குள் 23ம் தேதியும், பிற மாவட்ட மாறுதல் 24ம் தேதியும் நடத்தப்படும்.\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2019/06/14-06-2019-830-6.html", "date_download": "2019-08-22T14:17:35Z", "digest": "sha1:GMUSKPGODL643N6NXCOWER4D7FFAYJJQ", "length": 14945, "nlines": 102, "source_domain": "www.karaikalindia.com", "title": "14-06-2019 இன்று காலை 8:30- மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம். ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n14-06-2019 இன்று காலை 8:30- மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.\n14-06-2019 நேரம் காலை 10:25 மணி இன்று காலை 8:00 மணி வாக்கில் அந்த மிக தீவிர புயலான (Very Severe Cyclonic Storm) #வாயு (#VAYU) Latitude 21°N மற்றும் Longitude 68.7°E இல் குஜராத்தின் #போர்பந்தர் (#PORBANDAR) க்கு கிட்டத்தட்ட 140 கி.மீ தென் மேற்கு திசையில் நிலைகொண்டுள்ளது.நாணம் எதிர்பார்த்தப��ி அடுத்த சில மணி நேரங்களில் அது மேற்கு -வட மேற்கு திசையில் நகர்ந்து செல்ல முற்படலாம்.14-06-2019 ஆகிய இன்று நள்ளிரவு அல்லது 15-06-2019 ஆம் தேதி ஆகிய நாளை அதன் வலு சற்று குறைய தொடங்கி அது தீவிர புயல் (Severe Cyclonic Storm) என்கிற நிலையை அடையலாம் அதேபோல அது மேலும் வலு குறைய தொடங்கி 16-06-2019 தேதி வாக்கில் ஒரு புயல் (Cyclonic Storm) என்கிற நிலையை அடையலாம்.அதன் பின் அது மீண்டும் வட கிழக்கு திசையில் நகர தொடங்கி 16-06-2019 அன்று இரவு அல்லது 17-06-2019 ஆம் தேதிகளில் குஜராத்தின் #DWARKA பகுதியை வலு குறைந்த நிலையில் அதவாது கிட்டத்தட்ட ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்கிற நிலையை நெருங்க முற்படலாம்.\n14-06-2019 இன்று காலை 8:30- மணி வரையில் பதிவான மழை அளவுகளின் படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 மி.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.\n#திண்டிவனம் (விழுப்புரம் மாவட்டம் ) - 54 மி.மீ\n#மானம்பூண்டி (விழுப்புரம் மாவட்டம் ) - 51 மி.மீ\n#திருவண்ணாமலை (திருவண்ணாமலை மாவட்டம் ) - 41 மி.மீ\n#கீழபென்னாத்தூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 37 மி.மீ\n#செம்மேடு (விழுப்புரம் மாவட்டம் ) - 36 மி.மீ\n#கேதர் (விழுப்புரம் மாவட்டம் ) - 27 மி.மீ\n#மதுராந்தகம் (காஞ்சிபுரம் மாவட்டம் ) - 23 மி.மீ\n#முண்டியம்பாக்கம் (விழுப்புரம் மாவட்டம் ) - 20 மி.மீ\n#செஞ்சி (விழுப்புரம் மாவட்டம் ) - 18 மி.மீ\n#ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம் ) - 18 மி.மீ\n#அவலூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம் ) - 18 மி.மீ\n#சோலையாறு (கோவை மாவட்டம் ) - 18 மி.மீ\n#வால்பாறை (கோவை மாவட்டம் ) - 15 மி.மீ\n#வனமாதேவி (கடலூர் மாவட்டம் ) - 14 மி.மீ\n#சூரப்பட்டு (விழுப்புரம் மாவட்டம் ) - 13 மி.மீ\n#சிவலோகம் -சித்தாறு II (குமரி மாவட்டம் ) - 13 மி.மீ\n#குப்பநத்தம் (கடலூர் மாவட்டம் ) - 12 மி.மீ\n#போளூர் (திருவண்ணாமலை மாவட்டம் ) - 11 மி.மீ\n#பேச்சிப்பாறை (குமரி மாவட்டம் ) - 11 மி.மீ\n#விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 10 மி.மீ\n#சித்தாறு I (குமரி மாவட்டம் ) - 10 மி.மீ\n#கஞ்சனூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 10 மி.மீ\n#பண்ருட்டி (கடலூர் மாவட்டம் ) - 9 மி.மீ\n#திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம் ) - 9 மி.மீ\n#உளுந்தூர்பேட்டை (விழுப்புரம் மாவட்டம் ) - 9 மி.மீ\n#முகையூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 8 மி.மீ\n#ஆனந்தபுரம் (விழுப்புரம் மாவட்டம் ) - 8 மி.மீ\n#பாப்பிரெட்டிப்பட்டி (தர்மபுரி மாவட்டம் ) - 8 மி.மீ\n#பெரம்பிகுளம் (கோவை மாவட்டம் ) - 8 மி.மீ\n#அரசூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 7 மி.மீ\n#குடிதாங்கி - #நெல்லிக்குப்பம் (கடலூர் மாவட்டம் ) - 7 மி.மீ\n#ஈச்சன்விடுதி (தஞ்சை மாவட்டம் ) - 7 மி.மீ\n#திருவெண்ணைநல்லூர் (விழுப்புரம் மாவட்டம் ) - 6 மி.மீ\n#ஆண்டிபட்டி (மதுரை மாவட்டம் ) - 6 மி.மீ\n#பள்ளன்துரை (கடலூர் மாவட்டம் ) - 6 மி.மீ\nஇன்னமும் புதுக்கோட்டை மற்றும் சேலம் மாவட்டத்தின் மழை அளவுகள் தொடர்பான தகவல்கள்கள் வெளிவரவில்லை அவை வெளியானதும் புதுப்பிக்கிறேன்.அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\nகாரைக்கால் மாவ��்டம் காரைக்காலை தலைநகராக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் அமைந்துள்ளது.இதில் காரைக்கால் உள்பட திருநள்ளார் ,கோட்டுசேரி,நெடுங்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nikkilcinema.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE/", "date_download": "2019-08-22T14:34:00Z", "digest": "sha1:SAKL4NQZKSIOBV2T2JPJ4GWXHH2UW2G5", "length": 4995, "nlines": 25, "source_domain": "www.nikkilcinema.com", "title": "புதியதோர் இணையம் செய்வோம் | Nikkil Cinema", "raw_content": "\nதை பிறந்தால் வழி பிறக்கும். இங்கே புரட்சி பிறந்திருக்கிறது. இதற்கு கருபொருளாகவும் எரிபொருளாகவும் இருந்த இளைஞர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்.\nபல்வேறு விவாதங்கள் நிகழும் இந்நேரத்தில் ஒரு கருத்தை மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இந்த விழிப்புணர்ச்சிக்கு சமூக வலைத்தளங்கள் மையமாக இருந்திருக்கின்றன. Social media என்று சொல்லப்பட்டாலும், ஓர் ஊடகமாகப் பதிவானால் அதற்குரிய கட்டுப்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்குமோ என எண்ணி Facebook – Twitter போன்ற தளங்கள் தொழில்நுட்ப நிறுவனங்களாகத்தான் இயங்குகின்றன.அவர்களின் இந்த சாமர்த்தியத்தை உலக சமூகங்கள் தங்களின் தன்னெழுச்சிக்காக பயன்படுத்துவதில் மகிழ்ச்சி. ஆனால் இந்த நிறுவனம் எதுவும் அறத்தின் அடிப்படையிலோ அல்லது நல்லிணக்க நோக்கத்தோடு அமைக்கப்படவில்லை. வணிகமும் ஆதிக்கமும் இவர்களின் இரு கண்கள். இதே நிறுவனங்கள் என்றாவது ஒருநாள் நமக்கு எதிராக திரும்பும் சூழல் ஏற்படலாம். அது நடப்பதற்குள் நாம் தன்னிச்சையாக இயங்குவதற்கு நாமே ஒரு தளத்தை உருவாக்குதல் அவசியம். சீனாவின் sino weibo என்ற தளம் மிகச் சிறந்த உதாரணம். மாற்றத்திற்கு தலைமை தாங்க நினைப்பவர்கள் தொழில்நுட்பத்திற்கு தலைமை தாங்க வேண்டும். உலகமெலாம் மென்பொருள் வல்லமைக்கு பெயர் பெற்ற தமிழ் இளைஞர்கள் ஒரு குழ�� அமைத்து நமக்கான ஒரு சமூக வலைத்தளத்தை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கவேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.\nதான் சார்ந்த சமூகத்தின் பண்புகளைப் பாதுகாக்க நினைப்பதும் அதன் பெருமைகளைப் பாடுவதும் மனித இயல்பு. அதை ஒடுக்க நினைப்பதுதான் இறையாண்மைக்கு எதிரான செயல். வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் தமிழர்களின் அடையாளம் புத்துணர்ச்சி பெறுவதன் மூலம் இந்தியம் என்ற தத்துவமும் மேம்படுகிறது. தமிழர்களைப் புரிந்துகொள்ளாத சில அரசியல் சக்திகள் இந்தியாவைப் புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.\nஆக்கபூர்வமாக இணைவோம். நம் சிந்தனையில் எரிகின்ற நெருப்பை வீணாக்காமல் விளக்காக்குவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMTA4NQ==/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-S-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81", "date_download": "2019-08-22T13:39:45Z", "digest": "sha1:CQAXJXWPQO3NWBK7PGF75UOBO34FDIIA", "length": 18431, "nlines": 74, "source_domain": "www.tamilmithran.com", "title": "சிவாஜி போல் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அர்ஜூன் – கலைப்புலி S தாணு", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » FILMI STREET\nசிவாஜி போல் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் அர்ஜூன் – கலைப்புலி S தாணு\nமுனி ரத்னா எழுதி தயாரித்துள்ள குருக்ஷேத்ரம் படத்தினை இயக்குனர் நாகன்னா இயக்கியுள்ளார் . இப்படத்தை தமிழில் கலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு ஆகும் . இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது .\nபத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் முனிரத்னா அவர்கள் பேசியவை\n” இந்த விழாவில் நான் முதலில் நன்றி சொல்ல விரும்புவது கலைப்புலி எஸ் தானு அவர்கள். இந்த படத்தில் இடம் பெரும் இரண்டு சண்டைக் காட்சிகள் ஒன்று அர்ஜுன் இடம்பெறும் சண்டை, மற்றும் தர்சனின் சண்டை .இதை சண்டைப்பயிற்சி செய்தது ‘கனல் கண்ணன்’. மகாபாரத கதையை பலவிதத்தில் எடுக்கலாம் .அந்த விதத்தில் நாங்கள் துரியோதனின் கதையை எடுத்திருக்கிறோம். இந்த மாதிரியான படம் கன்னட சினிமாவில் 80 வருடத்திற்கு முன் எடுக்கப்பட்டது .அதற்கு பிறகு கன்னடாவில் நாங்கள் இந்த படத்தினை எடுத்திருக்கிறோ���். 3D மட்டும் 2 வருடங்கள் எடுக்கப்பட்டது. படம் நன்றாக வந்துள்ளது , கன்னட சினிமாவில் வெளியாகி மாபெரும் வெற்றியையும் வரவேற்ப்பையும் இப்படம் பெற்றுள்ளது . தமிழில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது .\nஇயக்குனர் நாகன்னா பேசியவை ” படம் முனிரத்னா அவர்களின் மூலம் எடுக்கப்பட்டது , அந்த வகையில் நாங்கள் துரியோதனின் கதையை மையமாக வைத்து எடுத்திருக்கிறோம். 3டி படம் எடுக்க காரணமும் முனிரத்னா அவர்கள்தான் . இந்தப் படத்தில் தர்ஷன் மிகவும் பலம் வாய்ந்தவர் போல் காண்பிப்பதற்காக அவர் 35 கிலோ எடையை வைத்து நடிக்க வேண்டியிருந்தது. அந்த அளவிற்கு நடிகர்களின் மேல் காயம் விழும் அளவிற்கு நடிகர்கள் நடித்தனர். இந்தப் படத்தில் கர்ணன் துரியோதனின் நட்பு பலமாக பேசப்பட்டிருக்கிறது. இந்த படத்தினை பார்க்கும் உங்கள் கண்களில் தண்ணீர் வரவில்லை என்றாலும் தண்ணீர் தேங்கும் என்பது உறுதி”.இவ்வாறு அவர் பேசினார் .\nகலைப்புலி s தாணு அவர்கள் பேசியவை , “1985ல் நான் தயாரித்த முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களை நடிக்க வைத்தேன்.இப்படத்தில் அவரது நடிப்பு அற்புதமாக வந்துள்ளது .காதல், நட்பு, சகிப்புத்தன்மை என அனைத்தும் இப்படத்தில் அடங்கியுள்ளது . கர்ணன் என்றால் நினைவிற்கு வருவது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் ‘கர்ணன்’ தான். அர்ஜூன் அவர்கள் அந்த அளவிற்கு நடித்திருக்கிறார். இயக்குனர் நாகன்னா பிரமாண்டமாக இயக்கி அதிக பொருட்செலவில் முனிரத்னா அவர்கள் தயாரித்த இப்படத்தை தமிழ் வெளியிடுவது மகிச்சியளிக்கிறது . படம் நிச்சயம் மாபெரும் வெற்றி அடையும் ” இவ்வாறு அவர் பேசினார் .\nநடிகர் தர்ஷன் பேசியவை , ” நான் சென்னையில் உள்ள அடையாரில்தான் படித்தேன், நான் லைட் பாய் ஆக தான் வேலைக்கு சேர்ந்தேன். மைதலாஜிகள் படத்தினை தைரியமாக தயாரிப்பாளர் கொண்டு வந்தால் அவரை ஊக்குவிக்க வேண்டும்.அந்த வகையில் நான் இப்படத்தை தேர்வு செய்தேன் .இந்தப் படத்தில் நாங்கள் நடித்தாலும் படத்தின் ஹீரோ முனிரத்னா தான். அவரின் பங்களிப்பே இப்படம் வெற்றியடைந்ததிற்கு காரணம் .இது போன்ற படங்கள் செய்வதற்கு முன்பு நிறைய பயிற்சி வேண்டும். அந்த அளவிற்கு படத்தில் நடித்துள்ளோம். வில்லன் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தியவர் அர்ஜுன் அவர்கள், அவரின் நடிப்பும் தி��மையும் தனித்துவமானது. இந்தப் படத்தில் பல தரப்பட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் 3டி 2டி என இரண்டு முறை நடித்து மற்றும் டப்பிங் செய்துள்ளோம்” இவ்வாறு அவர் பேசினார் .\nநடிகர் அர்ஜூன் பேசியவை , “இந்தப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது.நான் விரும்பிய பாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்னுடைய பாக்கியம். நான் உழைத்ததை விட தர்ஷன் அதிகம் உழைத்துள்ளார் இந்த படத்தில் . அஜித் படத்தின் 50 வது படத்தில் நான் இருந்தது போல, தர்சனின் 50 வது படத்திலும் நான் நடித்துள்ளேன். படத்தில் நான் நடித்ததை விட வெற்றி பெற்ற ஒரு படத்தில் நான் நடித்தேன் என்பது எனக்கு பெருமை. கனல் கண்ணனின் சண்டைப்பயிற்சி முலம் கிளைமாக்ஸ் கதாயுதம் மூலம் நடக்கும் சண்டை வியக்கத்தக்க அளவில் வந்துள்ளது .இந்தப் படம் வளரும் தலைமுறையினர் பார்க்க வேண்டிய படம், ஏனெனில் இது நம் கலாச்சாரத்தை விவரிக்கும் படம்” இவ்வாறு அவர் பேசினார் .\nசண்டைப்பயிற்சி இயக்குனர் கனல் கண்ணன் பேசியவை ” கிளைமாக்ஸ் காட்சியில் சண்டை காட்சிகளின் இறுதியில் படம் நாங்கள் பஞ்சபூதங்கள் மையமாக வைத்து எடுத்தோம் . ஆகையால் ஆரம்பம் முதலே பீமனிற்கு பூமி பலம் பெற்றவர் போல் காண்பித்து எடுக்கப்பட்டது. அதே போல், அர்ஜூன் அவர்கள் இந்தப் படத்தில் மிகவும் கடினமாக உழைத்து இருக்கிறார். படத்தில் வாய்ப்பளித்த முனிரத்னா, நாகன்னா மற்றும் தாணு அவர்களுக்கு மனமார்ந்த நன்றி ” இவ்வாறு அவர் பேசினார் .\nபடத்தொகுப்பாளர் ஹர்ஷா பேசியவை , ” டப்பிங் முன்பு இந்தப் படத்தினை பார்த்தபோதே அருமையான இந்த படைப்பினை பார்த்து வியந்தோம் . படம் எடிட்டிங் செய்த பின்பும் இதே தான் எண்ணிணோம். இந்தப் படம் தாணு அவர்கள் மூலம் தமிழில் ரிலீஸ் ஆக இருக்கிறது என்பதை தெரிந்த பின் எங்களுக்கு படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை பிறந்துவிட்டது” இவ்வாறு அவர் பேசினார் .\nநாகன்னா இயக்கியிருக்கும் இந்த மகாபாரத இதிகாசம் உருவாக முக்கிய காரணம் இருந்தவர்கள் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்கள். இந்தப் படத்தில் பீஷ்மராக அம்பிரிஷ், துரியோதனன் ஆக தர்ஷன்,கர்ணன் ஆக அர்ஜுன் சார்ஜா, பீஷ்மர் ஆக அம்பரீஷ்,கிருஷ்ணர் ஆக வி. ரவிச்சந்தர், அர்ஜுனன் ஆக சோனு சூட், சகுனி ஆக ரவி ஷங்கர், சையியா ஆக ராக்லைன் வெங்கடேஷ்,திரௌபதி ஆக ஸ்நேகா என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளார்கள் . இந்த மாபெரும் இதிகாசத் திரைப்படத்திற்கு ஹரி கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.\nஐெய் வின்சென்ட் ஒளிப்பதிவும், ஜோ. நி. ஹர்ஷா எடிட்டிங்கும் கையாண்டுள்ளனர்.பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்தை முனி ரத்னா எழுதி தயாரித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது .\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்\nவிண்ணில் இருந்து வரும் மழை நீரை பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பு\nஇந்திய துணை கண்டத்தில் போர் அபாயம் அதிகரிப்பு : பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை\nஆந்திர மாநிலத்தை சேர்நத மாணவன் அமெரிக்காவின் தேசிய பூங்காவில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழப்பு\nமனித உரிமை கவுன்சிலில் முறையிட பாக்., முடிவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்; தினமும் குடும்ப உறுப்பினர்கள் 30 நிமிடம் சந்திக்க அனுமதி... சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிக்கிறது: மம்தா பானர்ஜி பேட்டி\nபீஹார் முன்னாள் முதல்வர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யும் போது வெடிக்காத துப்பாக்கிகள்\n... சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா: சிபிஐ வசம் என்ன ஆதாரங்கள் உள்ளது என கூற சொல்லுங்கள்.. கபில் சிபல் முன்வைத்த வாதங்கள்\nடெல்லி சிறப்பு நீதிமன்ற அனுமதியை அடுத்து ப.சிதம்பரத்தை காவலில் எடுத்தது சிபிஐ\nடெல்லியில் திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் நன்றி\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்\nமுன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை\nநெல்லை அணைகளில் இருந்து ஆகஸ்ட் 26 முதல் ஒரு நாளைக்கு 1,500 கன அடி நீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=10&cid=3156", "date_download": "2019-08-22T13:13:27Z", "digest": "sha1:YYLPD5KCN4DWTAIVMIYVPHTAIZ6EB6TT", "length": 8834, "nlines": 50, "source_domain": "kalaththil.com", "title": "உலகில் 821 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதி - ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது! | 821-million-people-starving-in-the-world---The-United-Nations களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nஉலகில் 821 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதி - ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது\nகடந்த ஆண்டில் மாத்திரம் 821 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதியுறுவதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட இந்த தொகை 10 மில்லியன் அதிகமாகும்.\nதொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, வறுமைக் கோட்டின் கீழ் பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு தசாப்த காலமாக குறைந்து வந்த அந்த எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டில் அதிகரிக்கத் தொடங்கியது.\nபருவநிலை மாற்றமும் புதிதாக ஏற்பட்ட போர் சூழ்நிலைகளும் அதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. உலகில் சுமார் 149 மில்லியன் குழந்தைகள் ஊட்டச் சத்துப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையொன்று தெரிவித்தது.\nஅதேவேளையில், உலகின் பல பகுதிகளிலும் உடற்பருமனாலும், கூடுதல் எடையாலும் எல்லா வயதுப் பிரிவினரும் பாதிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.\n2030 ஆம் ஆண்டுக்குள் யாருமே பசியால் அவதிப்படக்கூடாது எனும் இலக்கை எட்டுவது சிரமமான விடயம் என்றும் ஐக்கிய நாடுகள் சபை அச்சம் வௌியிட்டுள்ளது.\nபசியையும், உணவுப் பொருள் மீதான கட்டுப்பாட்டையும் ஆயுதமாகப் பயன்படுத்தி, பயங்கரவாதக் குழுக்கள் சமூகங்களைப் பிளவுபடுத்துவதாக அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.\nஉணவுப் பாதுகாப்பு இல்லாமல், ஒருபோதும் அமைதியும் சமூக உறுதிப்பாடும் சாத்தியப்படாது என்று ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரல���ற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8E%E0%AE%A9_%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-22T15:16:20Z", "digest": "sha1:PIYHUBARV6WX5X73J7TPUEJW7WW4ABSI", "length": 10933, "nlines": 94, "source_domain": "ta.wikinews.org", "title": "ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்வதில்லை என ருஷ்டி அறிவிப்பு - விக்கிசெய்தி", "raw_content": "ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்துகொள்வதில்லை என ருஷ்டி அறிவிப்பு\nஇந்தியாவில் இருந்து ஏனைய செய்திகள்\n25 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று\n25 பெப்ரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்\n16 பெப்ரவரி 2018: 11000 கோடி பஞ்சாப் நேசனல் வங்கி ஊழல் நீரவ் மோதி தலைமறைவு\n16 பெப்ரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்ற���் ஆணை\n6 பெப்ரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே\nசனி, ஜனவரி 21, 2012\nஇந்தியாவில் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெறும் பன்னாட்டு இலக்கிய விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என எழுத்தாளர் சல்மான் ருஷ்டி அறிவித்துள்ளார். தான் இந்தியா வரும்போது தன்னைப் படுகொலை செய்ய சதிகாரர்கள் பணம் கொடுத்து ஆள் வைத்திருக்கக்கூடும் என்று உளவுத்துறை வட்டாரங்கள் எச்சரித்துள்ள நிலையில் தனது வருகையால் விழாவுக்கு வருகின்ற மற்றவர்களின் உயிர்களுக்கும் ஆபத்து ஏற்படலாம் எனத் தெரிந்து தான் வருவது பொறுப்பற்ற செயலாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்த விழாவில் கலந்துகொள்ள வரும் ருஷ்டியின் விசாவை ரத்து செய்ய வேண்டும் என்று இசுலாமிய மதப்பள்ளியான தாருல் உலூம் தியோபந்தின் துணைவேந்தர் அப்துல் காசிம் நுமானி கோரிக்கை விடுத்து, சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். சில அரசியல் கட்சிகளும் அந்த நிலைப்பாட்டை எடுத்திருந்தன. ருஷ்டி வருகைக்கு ஆட்சேபம் தெரிவிப்பவர்கள் சட்டப்படித்தான் அதனை அணுக வேண்டும் சட்டத்துக்கு புறம்பாக எதுவும் செய்யக் கூடாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்சீத் கூறியிருந்தார்.\n1988-ல் சல்மான் ருஷ்டி எழுதிய ஒரு நாவலில், இசுலாமியர்களைப் புண்படுத்தியிருப்பதாக பெரும் சர்ச்சை எழுந்தது. அவருக்கு எதிராக, ஈரானின் மதத் தலைவரான அயதொல்லா கொமெனி மரணதண்டனை உத்தரவைப் பிறப்பித்தார். இந்தியாவும் அந்தப் புத்தகத்துக்குத் தடை விதித்தது. ருஷ்டி இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் குடியிருப்பவர். சல்மான் ருஷ்டி பலமுறை இந்தியா வந்துள்ளார். ஆனால், உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இப்போதுதான் சர்ச்சை எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.\nஇலக்கிய விழா ஏற்பாட்டாளர்களில் ஒருவரும், எழுத்தாளருமான வில்லியம் டால்ரிம்பிள் கூறும்போது, 'வெளிநாட்டில் குடியிருந்தாலும் ருஷ்டி இந்தியாவில் பிறந்தவர். அவருக்கு விசா தேவையில்லை. அவர் பலமுறை ஜெய்ப்பூர் வந்திருக்கிறார். ஒருமுறை கூட அவருக்கு எந்த எதிர்ப்பும் ஏற்படவில்லை’ என்றார். இந்நிலையிலே ஜெய்பூரில் நடைபெறும் இலக்கிய விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை என சல்மான் ருஷ்டி அறிவித்துள���ளார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nசல்மான் ருஷ்டியின் புதினம் இலங்கையில் இரகசியமான முறையில் படப்பிடிப்பு, மே 20, 2011\nஇலக்கிய விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை: ருஷ்டி, பிபிசி, சனவரி 20, 2012\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2018, 23:40 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/05/27025043/1036640/Nilagiri-Coonoor-Fruits-Exhibition.vpf", "date_download": "2019-08-22T13:26:45Z", "digest": "sha1:E3LMFCTWLLMUJB5SY3DNPWAEYMQQVPTI", "length": 8536, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "குன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுன்னூர் பழக் கண்காட்சி விழா நிறைவு\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது.\nநீலகிரி மாவட்டம், குன்னுாரில், 61ஆவது பழக்கண்காட்சி பரிசளிப்பு விழாவுடன் நிறைவுபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் - மே மாதங்களில் சீசன் நிலவுகிறது. இந்த சீசனை அனுபவிக்க அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது. கோடை விழாவின் கடைசி நிகழ்ச்சியான பழக் கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நடைபெற்றது. பூங்கா நுழைவாயிலில்,12 அடி உயரத்தில், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி பழங்களை கொண்டு வரவேற்பு வளையம் அமைக்கப்பட்டது. 12 மாவட்டங்களில் விளையும் பழங்கள், கண்காட்சியில் இடம் பெற்றன. இந்த பழக் கண்காட்சியில் இடம் பெற்ற சிறந்த அரங்குகள் மற்றும் போட்டியாளர்களுக்கு, சுழற்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள பாஸ்கரனுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து\nஅர்ஜூனா விருதுக்கு தேர்வாகி உள்ள சர்வதேச ஆணழகனான தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதண்ணீர் இன்றி வறண்டு காணப்படும் பஞ்சகல்யாணி ஆறு - தண்ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்த குதிரைகள்\nராமேஸ்வரம் பஞ்ச கல்யாணி ஆறு தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுவதால் அப்பகுதியில் சுற்றித்திரியும் குதிரைகள் தண��ணீர் தேடி கடற்கரை பகுதிக்கு படையெடுத்து வருகின்றனர்.\nப.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் தலைகுனிவு - அமைச்சர் ஜெயக்குமார்\nப.சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாளை மறுநாள் கிருஷ்ண ஜெயந்தி : விற்பனைக்கு குவிந்த கிருஷ்ண பொம்மை\nகோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ணர் பொம்மை விற்பனைக்கு குவிந்துள்ளது.\nப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Cauvery-issue-ADMK-MP-Muthukaruppan-resigns", "date_download": "2019-08-22T14:02:50Z", "digest": "sha1:LT5KGHJWTAAEFYSZWXYBOLGNFAOXYKJ5", "length": 8614, "nlines": 150, "source_domain": "chennaipatrika.com", "title": "காவிரி விவகாரம் - அ.தி.மு.க. எம்.பி. ராஜினாமா - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகாவிரி விவகாரம் - அ.தி.மு.க. எம்.பி. ராஜினாமா\nகாவிரி விவகாரம் - அ.தி.மு.க. எம்.பி. ராஜினாமா\nபுதுடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய போவதாக அ.தி.மு.க. மேல்-சபை உறுப்பினர் முத்துக்கருப்பன் தெரிவித்து இருந்தார்.\nஅதன்படி முத்துக்கருப்பன் எம்.பி. பதவியை இன்று ராஜினாமா செய்தார். அவர் ராஜினா��ா கடிதத்தை மேல்-சபை தலைவர் வெங்கையாநாயுடுவிடம் கொடுத்தார்.\nஅந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:-\nதமிழக முன்னாள் முதல்-அமைச்சர் அம்மாவின் தொடர் சட்ட போராட்டத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்தாமல் பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசு காலம் தாழ்த்துவது எனக்கு மிகுந்த மன வேதனையை அளிக்கிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். எனது சக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் காவிரி பிரச்சினைக்காக பாராளுமன்றம் உள்ளேயும், பாராளுமன்ற வளாகத்திலும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம்.\nபாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, நாடாளுமன்ற அ.தி.மு.க. தலைவர் வேணுகோபால், துணைத் தலைவர் நவநீத கிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோரின் ஆலோசனைகளை பெற்று தொடர்ந்து போராடி வருகிறோம்.\nமத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்துவதால் தொடர்ந்து மன வருத்தமும், மன உளைச்சலும் ஏற்படுகிறது.\nஎனக்கு 2 வருடம் வரை பதவி காலம் இருந்தும் எனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன்.\n8-வது இந்திரா சிவசைலம் எண்டோமென்ட் விருது\n8-வது இந்திரா சிவசைலம் எண்டோமென்ட் விருது, வயலின் இரட்டையாளர்களான லால்குடி கிருஷ்ணா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_06_12_archive.html", "date_download": "2019-08-22T13:16:10Z", "digest": "sha1:EB62VJNYQGACJ5LT5RRYYEAN2DQIIFYE", "length": 80949, "nlines": 825, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 06/12/10", "raw_content": "\nபிரபாவின் தாயார் தன்னுடைய மகளின் வீட்டில் தங்கி சிகிச்சைபெற அனுமதி இந்திய மத்திய அரசு அறிவிப்பு\nபிரபாவின் தாயார் பார்வதி அம்மாள் தன்னுடைய மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம் என்று மத்திய அரசு அனுமதி அளித்து கடிதம் அனுப்பியுள்ளது.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,\nபிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் மருத்துவ சிகிச்சைக்காக தமிழகம் வருவது குறித்து மத்திய அரசு 7.5.2010 திகதியிட்டு மலேசியா, கோலாலம்பூரிலே உள்ள இந்தியத் தூதுவருக்கு அனுப்பிய கடிதத்தில் மனிதாபிமான அடிப்பதீயில் பார்வதி அம்மாளை சில நிபந்தனைகளின�� பேரில் தமிழகத்திற்கு வர அனுமதிக்கலாம் என்று எழுதினார்கள்.\nநிபந்தனைகளாக, பார்வதி அம்மாளின் தமிழக வருகை மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இருக்க வேண்டும். அவர் மருத்துவமனையிலேதான் தங்க வேண்டுமே தவிர, வேறெங்கும் தங்கக் கூடாது. அரசு மருத்துவமனையிலே அவர் சிகிச்சை பெற விரும்பினால், தமிழக அரசு அதற்கு தேவையான உதவிகளையெல்லாம் செய்திட வேண்டும். அவர் எந்த அரசியல் கட்சியினரோடோ, குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கங்களோடு தொடர்பு வைத்திருப்பவர்களோடோ, எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது. பெயர் குறிப்பிடப்பட்ட அவருடைய உறவினர்களோடு மட்டுமே தொடர்பு வைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட் டிருந்தது.\nஇதற்குப் பிறகு பார்வதி அம்மாள் சென்னைக்கு வராமல் இலங்கைக்கு சென்றுவிட்ட காரணத்தினால், மத்திய அரசு 18.5.2010 அன்று தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், பார்வதி அம்மாளின் உடல்நிலை கருதியும், அவர் தனது மகளின் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்புகிறார் என்பதை மனதிலே கொண்டும் அவருக்கு ஏற்கனவே விதித்திருந்த நிபந்தனையை தளர்த்தி அவரது மகளின் இல்லத்திலே தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கலாமா என்றும், அந்த அம்மையாரின் உறவினர்களும், நண்பர்களும் அவரை சந்திக்க அனுமதிக்கலாமா என்றும் கேட்டிருந்தார்கள்.\nஇந்தக் கடிதத்திற்கு 20.5.2010 அன்று தமிழக அரசு அனுப்பிய பதிலில் பார்வதி அம்மாள் அவரது மகளின் இல்லத்திலே சிகிச்சை பெறுவது பற்றி தமிழக அரசுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்றும், அந்த அம்மையாரை அவரது நண்பர்கள் வந்து சந்திப்பது பற்றி மத்திய அரசே முடிவினை எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தது.\nஇந்தக் கடிதத்தைத் தொடர்ந்து மத்திய அரசு இலங்கையிலே உள்ள இந்திய தூதுவருக்கும் தமிழக அரசுக்கும் அனுப்பியுள்ள பதிலில், பார்வதி அம்மாள் அவருடைய மகளின் இல்லத்திலே தங்கலாம் என்றும், அந்த அம்மையாரின் நண்பர்களும், உறவினர்களும் சந்திக்கலாம் என்றும், ஆனால் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திக்க அனுமதியில்லை என்றும் தெரிவித்துள்ளது.\nஇதுபற்றி பார்வதி அம்மாளின் கருத்தறிந்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 10:39:00 பிற்பகல் 0 Kommentare\nஐ. தே. க. தலைமைத்துவத்திற்கு நான்கிற்கும் மேற்பட்டோர் போட்டி வாக்கெடுப்பு நடத்தப்பட்டால் களத்தில் குதிக்கத் தயார்\nஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத் துவத்திற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், அதற்கென நான்குக்கும் மேற்பட்டோர் போட்டியிடத் தயாராக உள்ளதாக ஐ. தே. க. உள்ளக வட்டாரங்கள் தெரிவித்தன.\nதற்போதைய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலதிகமாக வேறொருவர் கட்சித் தலைமைத்துவத்திற்குப் போட்டியிட்டால், அது ஒரு நான்குமுனைப் போட்டியாக இருக்குமென்று தெரிய வருகின்றது. ஐக்கிய தேசிய கட்சியின் முன்னணி ஆதரவாளர் ஒருவரின் கொழும்பு 07 பகுதியில் உள்ள இல்லத்தில் நடைபெற்ற ரகசியப் பேச்சுவார்த்தை யொன்றில், ஐ. தே. க. தலைமைத்துவத்திற்கு சஜித் பிரேமதாச முன்வரவேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nசஜித் பிரேமதாச கட்சித் தலைமைத்து வத்திற்காகப் போட்டியிட்டால், மேலும் இருவர் போட்டியிடத் தயாராக உள்ளதாகவும் இந் நிலையில், கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து ரணில் விக்கிரம சிங்கவை நீக்க முடியாத சூழல் உருவாகுமென்பதே கட்சி முக் கியஸ்தர்களின் கருத்தாக உள்ளது.\nசஜித் பிரேமதாச தலைமைத் துவத்திற்கு வர முயற்சித்தால் அவரை எதிர்த்துப் போட்டியிடப் போவதாக ரவி கருணாநாயக்க எம். பி. வெளிப்படையாகத் தெரிவித் திருக்கிறார்.\nஎவ்வாறெனினும் ரணில் விக்கிரம சிங்கவை எதிர்த்து சஜித் பிரேமதாச போட்டியிடும் பட்சத்தில் இவர் அரசியலில் ஓரங்கட்டப்படும் நிலை உருவாகலாம் எனச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. அதே நேரம், ரவி கருணாநாயக்க போன்றோர் போட் டியிட முன்வரும் பட்சத்தில் சஜித் ஆக பின்னிலைக்குத் தள்ளப் படுவாரென்றும் கட்சி முக்கியஸ்தர் கள் கருதுகிறார்கள்.\nஇவ்வாறான சூழ்நிலையில் தலை மைப் பதவியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க தமது ஐரோப்பிய நாடுகளின் செல்வாக்கினையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளதாகத் தக வல்கள் தெரிவிக்கின்றன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 10:35:00 பிற்பகல் 0 Kommentare\nகைதுசெய்ய வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சிதான் காரணம்’\n“தமிழகத்தில் என்னைக் கைது செய்ய வேண்டும் என்ற சிலரது கோரிக்கைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்” என ஈ. பி. டி. பி. யின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று தெரிவித்தார்.\nஜனாதிபதியுடன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பின்னர் நேற்று முன்தினம் மாலை நாடு திரும்பிய அமைச்சர் நேற்று அவசர செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர்.\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என தமிழகத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இவற்றுக்கான பின்னணி பற்றி அமைச்சர் விளக்க மளித்தார். தமிழகத்தில் சூளைமேடு பகுதியில் நடைபெற்றதாக கூறப்படும் விடயத்திற்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை. சம்பவம் நடைபெற்ற பின்னரேயே சமரசம் செய்வதற்காக வந்தேன். வந்த நானும் தாக்கப்பட்டேன்.\nஇந்த சம்பவத்தின் பின்னணியில் செயற்பட்டவர்கள் யார் ஈ. பி. ஆர். எல். எவ். அமைப்பில் அன்று இதன் சூத்திரதாரியாக செயற்பட்டவர். தூண்டிவிட்டவர் யார் என்பது பற்றி பாராளுமன்றத்தில் உரித்துக்காட்டுவேன்.\nசூளைமேட்டு சம்பவத்தில் நான் குற்றவாளி என நீதிமன்றம் கூறவில்லை. சட்டப்படி கைதாகியிருந் தேன். எனினும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் நான் மட்டுமல்ல ஆயுதக் குழுக்கள் அனைத் திற்கும் மன்னிப்பு வழங்கப்பட்டது.\nசூளைமேட்டு விவகாரத் தின் பின்னர் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக் கள் அனைத்தும் என்னையும் என் சாக்களையும் கைது செய்ய வேண்டும் என்ற உள்நோக்கோடு ஜோடிக்கப்பட்டவை. இதன் பின்னணியில் டி. ஜி. பி. துரை செயற்பட்டார்.\nஇறுதியில் அவர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை யும் அவருக்கு வந்தது. ஜனாதிபதி யுடன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வதற்கு முன்ன தாக பலமுறை இந்தியா சென்றுள்ளேன். தமிழகம் சென் றுள்ளேன்.\nஏன் அப்போது இல்லாத எதிர்ப்பு ஜனாதிபதியுடன் செல்லும் போது மட்டும் வருகிறது இது அரசியல் தாழ்ப்புணர்ச்சி மட்டுமல்ல, எரிச்சல், பொறமை என்றும் சொல்லலாம்.\nதமிழகத்தில் எனக்கெதிராக தாக் கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர் பாக தேவையேற்பட்டால் அதனை சட்ட ரீதியாக சந்திக்கவும் தயாராக இருக் கிறேன்.\nஎன்னைக் கைது செய்ய வேண் டும் என ஆர்ப்பாட்டம் செய்வோர், கோஷம் எழுப்புபவர்கள் இந்தியா வில் தடை செய்யப்பட்ட இயக்கத் தின் தலைவர், இந்தியாவில் தேடப் படும் குற்றவாளியின் புகைப் படத்தை ஏந்தி நிற்கின்றனர்.\nஇலங்கை, இந்திய உடன்படிக் கையின் கீழ் பொதுமன்னிப்பு வழங் கப்பட்டுவிட்டது. இனி போகலாம் என்றவுடன் தான் நான் வந்தேன். எனினும் அன்று என்னை கைது செய்வதற்கு திரைமறைவில் சூழ்ச்சி கள் நடைபெற்றன.\nஇந்தியா தான் எமக்கு பயிற்சி வழங்கியது; நிதி வழங்கியது; பயிற்சி முகாம்களையும் வைத் திருந்தோம். எமக்கு மட்டுமல்ல ஆயுதக் குழுவாக செயற்பட்ட வர்களுக்கு இது கிடைத்தது. நான் வந்ததன் பின்னர் உள்நோக்கங் களுக்காக ஆயுதக் குழுக்களிடையே மோதல்கள் நடைபெறவில்லையா சூட்டுச் சம்பவங்கள் நடைபெற வில்லையா\nசூளைமேட்டில் வேண்டுமென்றே என்னுடனும் எனது சாக்களுடனும் மோதி பிரச்சினையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்குள்ள ரவுடிகள் சிலரை எமது ஆட்களுடன் மோதச் செய்து வீணான பிரச்சினையை உரு வாக்கினார்கள். விரைவில் பாராளு மன்றத்தில் உரித்துக் காட்டுவேன் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 10:33:00 பிற்பகல் 0 Kommentare\nமலையகத்தில் தோட்ட கம்பனிகள், பொதுமக்கள் பங்களிப்புடன் குடியிருப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு\nமலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர் களின் குடியிருப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடைமுறைச்சாத்தி யமான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கவனம் செலுத்தியுள்ளது.\nபெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் குடியிருப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண திட்டமிடப்பட்டுள்ளதாக காங்கிரஸின் தலைவர், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் விரைவில் பெருந் தோட்டக் கைத்தொழில் அமைச்சுடன் பேச்சுவார் த்தை நடத்தவுள்ளதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.\nமுழுமையாகப் புதிதாக வீடுகளை நிர்மாணித்து முடிப்பதென்றாலும் வருட த்திற்குப் பத்தாயிரம் வீடுகள் என்ற அடிப்படையில் 15 வருடங்களாவது செல்லும். அதற்கிடையில் அரசியல் சூழ் நிலைகள் வேறு. எனவேதான் குறுகிய காலத் தீர்வாக முன்னுரிமை அடிப்படையில் வீட்டுப் பிரச்சினைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம் என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nTwitter இல் பக���ர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 10:30:00 பிற்பகல் 0 Kommentare\n13வது திருத்தத்திலும் கூடுதல் அதிகாரங்களுடன் அரசியல் தீர்வு இந்திய தலைவர்களுக்கு ஜனாதிபதி உறுதி; டில்லி விஜயம் வெற்றி என்கிறார் டக்ளஸ்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் அதிகளவு வெற்றியை பெற்றுத் தந்துள்ளது என பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்றுத்தெரிவித்தார்.\nஇந்தியாவுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று முன்தினம் மாலை நாடு திரும்பிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று அவரது அமைச்சில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தியதுடன் இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவுகள் நம்பிக்கை மென்மேலும் வலுப்பெற்றுள்ளது என்றும் கூறினார்.\nஇந்திய ஜனாதிபதி திருமதி பிரதீபா பட்டேல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி, எதிர்க்கட்சி (பாரதீய ஜனதா) தலைவி சுஸ்மா ஸ்வராஜ், உள்துறை அமைச்சர் பி. சிதம்பரம், நிதியமைச்சர் பிரனாப் முகர்ஜி, பாதுகாப்பு அமைச்சர் பி. அந்தோனி, வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா, ரயில்வேதுறை அமைச்சர் மம்தா பானர்ஜி, இவர்களுடன் தமிழக எம்.பிக்கள் குழுவினரையும் சந்தித்தோம். இலங்கையின் உண்மை நிலையை கண்டறிய வருமாறு அவர்களுக்கு அழைப்பும் விடுத்தோம் என்றார்.\nஎனினும் இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதில் இந்தியா செயற்படுகிறது என்பது அவர்களுடன் நடத்திய பேச்சுக்களில் தெளிவாகியது.\nமக்களை மீளக் குடியமர்த்துவதில் வேகம் போதாது என்பதை சுட்டிக்காட்டியதுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதையும் ஜனாதிபதிக்கு வலியுறுத்தினார்கள்.\n13 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் மேல் சென்று அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதுதான் எமது அரசின் நோக்கம் என்பதையும் களத்தில் இந்திய நிறுவனங்களும் மிதிவெடி அகற்றல் நடவடிக்கை களில் ஈடுபட்டுள்ளன. உண்மை யான நிலைமை அவர்களுக்கும் தெரியும். மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொள்ள வழங்கப்படுகின்ற நிதியோ, பொருட்களோ போதுமானதாக இல்லை என்பதையும் அவர்களுக்கு சுட்டிக்காட்டினோம்.\nஇதனையடுத்து மீளக்குடியமர்த் தப்படும் மக்களுக்கு 50,000 வீடு களை கட்டிக்கொடுப்பதற்காக இந் தியா 1000 கோடி ரூபாவை நன் கொடையாக எமக்கு வழங்க முன் வந்தது. அதுமட்டுமல்ல வட பகுதி ரயில் பாதை புனரமைப்புக்காக 800 மில்லியன் ரூபாவை இலகு கடனா கவும் வழங்க முன்வந்தது என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 10:28:00 பிற்பகல் 0 Kommentare\nவடக்கு-கிழக்கு இணைப்பின்றி 13 ஆவது திருத்தச் சட்டம்; இந்தியா இணக்கம் : அமைச்சர் டக்ளஸ்\nவடக்கு கிழக்கு இணைப்பு இல்லாது பதின்மூன்றாவது அரசியல் அமைப்பை செயல்படுத்த இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் அதனுடன் நட்புறவை வளர்க்கவும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் கூடிய ஒன்றாக அமைந்துள்ளமை பெரும் வரப்பிரசாதமாகும். இது ஒரு பெரும் வெற்றிப் பயணம் என்பதே உண்மை.\nமேற்கண்டவாறு பரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்;. மாவட்ட ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.\n\"இந்தியப் பயணத்தின் போது, பல முக்கிய பிரமுகர்களைச் சந்தித்து கலந்துரையாடக் கூடியதாக இருந்தது. குறிப்பாக இந்திய ஜனாதிபதி, பிரதமர், சோனியா காந்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சர், நிதி அமைச்சர், வெளிநாட்டு அமைச்சர் சிவசிதம்பரம், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடக் கூடியதாக இருந்தது.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் அனைத்துக் கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் ஒரு நல்ல தீர்வை ஒருமித்த குரலில் முன்வைக்க வேண்டும், ஒரு நிலைப்பாட்டுக்கு வரவேண்டும் என்பதற்காக அழைப்பொன்றை விடுத்திருந்தேன். ஆனால் அதனை எவரும் பொருட்படுத்தவில்லை.\nஇன்று நாம் அரசியல் காழ்ப்புணர்ச்சியைக் கடந்து செயல்பட வேண்டும். ஜனாதிபதியைச் சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அரசியல் பிரச்சினை பற்றிப் பேசாது நாளாந்தப் பிரச்சினைபற்றி பேசியுள்ளார்கள். நாம் அன்று முதல் இன்று வரை அரசியல் தீர்வு பற்றியே பேசியுள்ளோம்; வலியுறுத்தியுமுள்ளோம்.\nஜனாதிபதியுடன் கைகோர்ப்பதில் முண்டியடித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மக்களை எப்படி ஏமாற்றவது என்பதில் தான் முனைப்புடன் செயல்படுகின்றார்கள். எனவே இவர்கள் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு, மாகாண சபையைத் தம்வசமாக்கிச் சுகபோக வாழ்க்கை அனுபவிப்பதற்கே தயாராகின்றார்கள் எனத் தோன்றுகின்றது.\nஇந்தியாவில் நாம் கலந்துரையாடிய அனைத்து தரப்பினரையும் இங்கு வரும்படி நானும் ஜனாதிபதியும் அழைப்பு விடுத்துள்ளோம். இலங்கையில் ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு அவசியம் என்பதையே அவர்கள் அனைவரும் வலியுறுத்துகின்றனர்.\nமீள் குடியேற்றம் வாழ்வாதாரத் திட்டங்கள் சம்பந்தமாக ஏற்கனவே இங்கு வருகை தந்த கனிமொழி உட்பட பலருடனும் கலந்துரையாடியுள்ளோம். அவர்களும் திருப்தி அடைந்துள்ளனர். இல்லாத ஒன்றுக்காகக் காத்துக் கிடப்பதைவிட, கிடைப்பதைக் கொண்டு இரண்டாம் கட்டத்திற்கு நகர்வதே சிறப்பு.\nதமிழ் மக்களின் மீள் குடியேற்றம் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது. உண்மை நிலைமையைக் குறிப்பாக, கண்ணிவெடிகளின் அபாயம் குறித்து விவரித்துள்ளோம். இந்தியக் கண்ணிவெடி அகற்றும் குழுவினரும் இலங்கையில் இருப்பதனால் உண்மை நிலையை அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.\nவட பகுதியில் அழிக்கப்பட்ட வீடுகளை எனது தலைமையில் நிர்மாணிப்பதற்காக ஆயிரம் கோடி ரூபாவை வழங்குவதற்கு இந்தியா தயாராகவுள்ளது. இருபது வருட கடன் அடிப்படையில் மேலும் ஆயிரம் கோடி அமெ. டொலர்களை ரயில்பாதை, மின்சாரம் மற்றும் அபிவிருத்தித் திட்டங்களுக்காக வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎன் மீது களங்கம் கற்பிப்பதற்காகவே இந்தியாவில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விட்டது.\nதற்போதும் கூட இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், திங்கட்கிழமை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. ஆனால் நான் அங்கு இல்லாத நிலையில், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விடும். எந்த வழக்கையும் சந்திக்க நான் தயாராகவே உள்ளேன்\" என்றார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 11:47:00 முற்பகல் 0 Kommentare\nஅம்பானி குழுவினர் இலங்கை வருகை\nஇந்தியாவின் கோ டீஸ்வர வர்த்தகர்களான அம்பானி குழுவினர் அடுத்த கிழமை இலங்கைக்கு வருகைதர உள்ளனர். இலங்கையின் தொலைத் தொடர்புத்துறையில் முதலீட��களை மேற்கொள்வது குறித்த பேச்சுக்களை நடத்தவே அவர்கள் இலங்கை வர உள்ளதாக இலங்கையின் பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.\nநேற்று நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கு போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டிருந்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர்,\nஆசியப் பிராந்தியத்தில் தொலைத் தொடர்புத் துறையில் ஜாம்பாவான்களாகத் திகழும் அம்பானி குழுவினரின் வருகை இலங்கையின் தொலைத் தொடர்புத் துறையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் எனத் தெரிவித்த அமுனுகம இது இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பும் ஏனைய முதலீட்டாளர்களுக்கும் ஒரு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.\nஇலங்கையில் ஒரு கோடியே நாற்பது லட்சம் பேர் தொலைபேசிகளைப் பாவிப்பதாகத் தெரிவித்த அமுனுகம இது தெற்காசியாவிலேயே மிகவும் அதிகமான விகிதாசாரம் எனவும் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 11:45:00 முற்பகல் 0 Kommentare\nஅமைச்சர் டக்ளஸ் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியல்ல சபையில் அமைச்சர் தினேஷ் அறிவிப்பு\nஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் குற்றவாளி அல்லவென்று அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஇந்திய அரசின் குற்றச்சாட்டுகளிலிருந்து அமைச்சர் தேவானந்தா விடுவிக்கப் பட்டுள்ளதால் அவரை தேடப்படும் குற்றவாளியெனக் கூற முடியாது என அமைச்சர் குறிப்பிட்டார்.\nஅனுமதியின்றி ஆயுதங்களை வைத்திருப்பதற்கு எதிரான தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தின்போதே அமைச்சர் குணவர்தன மேற்கண்டவாறு கூறினார். இந்தப் பிரேரணையில் உரையாற்றிய ஐ. தே. க. எம்.பி. ஸ்ரீரங்கா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவால் தேடப்படும் ஒரு குற்றவாளியெனவும், அவ்வாறான சர்வதேச குற்றவாளியொருவருடன் ஜனாதிபதி இந்தியா சென்றுள்ளதாகவும் கூறினார்.\nஇந்தக் கூற்றை அமைச்சர் தினேஷ் குணவர்தன கடுமையாக எதிர்த்தார். அமைச்சர் டக்ளஸ் குற்றமற்ற நிரபராதி எனவும் அமைச்சர் கூறினார்.\nஏ. எச். எம். அஸ்வர் எம்.பி.\nரவி கருணாநாயக்கவால் முன்வைக்கப் பட்ட பிரேரணை பொருத்தமற்றவை\nஎன நினைக்கின்றேன். ஏனென்றால், இந்த விடயம் ஏற்கனவே சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில கிராமங��களின் பாதுகாப்புக்காக சட்ட ரீதியாக சிலருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nஇவ்வேளையில், எதிர்க்கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க, “ஆளுந்தரப்புக்குக் கூடுதல் நேரம் விவாதத்துக்கு ஒதுக்கப்படவில்லை” என்று குறுக்கிட் டார். எனினும் தொடர்ந்து உரையாற்றிய அஸ்வர் எம்.பீ. புலிகள் இயக்கக் குழுக்களின் செயற்பாடுகள் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டமை குறித்தும் எடுத்துரைத்தார்.\nஎச். எம். எம். ஹாரிஸ் எம்.பி.\nவடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இன்னமும் சட்ட விரோத ஆயுதக் குழுக்கள் செயல்படுகின்றன. அவற்றை முடக்குவதற்கு இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குறிப்பாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அரசியல்வாதிகள் ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்தி தேர்தல் காலங்களில் செயல்பட்டார்கள். அம்பாறை மாவட்டத்தில் ஆயுதம் வைத் திருந்தார்கள் என்று அப்பாவி இளைஞர் களைச் சிறையில் வைத்திருக்கிறார்கள். சட்ட விரோதமாக வைத்துள்ள ஆயுதங்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 04:12:00 முற்பகல் 0 Kommentare\nகாங்கேசன் சீமெந்து தொழிற்சாலை மீள் உற்பத்தி முதலீடுக்கு ஆஸி. உதவும் அமைச்சர் றிஷாடிடம் உயர்ஸ்தானிகர் உறுதி\nயுத்தத்தால் அழிந்துபோன காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் மீள் உற்பத்திக்கான முதலீடுகளை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் தமது பங்களிப்பை செய்யவுள்ளதாக இலங்கைக்கான அவுஸ்திரேலிய நாட்டின் உயர் ஸ்தானிகர் கெதி க்ளுமன் தெரிவித்துள்ளார்.\nகைத்தொழில், வணிக அமைச்சர் றிசாத் பதியுதீனை அவரது அமைச்சில் வெள்ளிக்கிழமை சந்தித்தபோதே, உயர் ஸ்தானிகர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nதற்போது இலங்கைக்கும், அவுஸ்திரேலியாவுக்குமிடையில் காணப்படும் வர்த்தக செயற்பாடுகளை வலுப்படுத்திக்கொள்ளவும், ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகத்துறையை மேலும் விரிவுபடுத்திக்கொள்வது குறித்தும் இச்சந்திப்பில் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மின்வலு, கல்வி துறைகளில், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் உயர் ஸ்தானிகர், அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் சுட்டிக்காட்டினார்.\nதற்போது இலங்கையில் காணப் படும் புதிய முதலீட்டு துறைகள் குறித்து அறிவுறுத்திய அமைச்சர், வடக்கு, கிழக்கு பகுதிகளில் முதலீட்டு ஊக்குவிப்புக்களுக்கான சந்தர்ப்பம் அதிகமாகவுள்ளதால், அவுஸ்திரேலியா வடக்கு, கிழக்கு பகுதிகளில் புதிய கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிப்பதற்கான முனைப்பை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரிடத்தில் விடுத்த வேண்டுகோளை, தாம் அது குறித்த கவனத்தை செலுத்துவதாக உயர் ஸ்தானிகர் உறுதியளித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 04:05:00 முற்பகல் 0 Kommentare\nகிழக்கு பல்கலையின் திருமலை வளாகம்: சித்த மருத்துவ பீடத்தை மாற்றும் தீர்மானம் மறுபரிசீலனையில்\nகிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் அதிக காலம் இயங்கி வந்த சித்த மருத்துவ பீடத்தை அங்கிருந்து மாற்றுவதற்கு எடுத்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதற்கு உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார துறை அமைச்சர் எம். எஸ். சுபைர் தெரிவித்தார்.\nதிருகோணமலை வளாகத்தின், கோணேசர்புரியில் அமைந்துள்ள சித்த மருத்துவ பீடத்தில் ஏறத்தாள 40 இற்கும் அதிகமான மாணவர்கள் கற்கை நெறியை இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர்.\nமிக அண்மையில் உயர் கல்வி அமைச்சு மேற்படி பீடத்தை இங்கிருந்து மாற்றுவதற்கு தீர்மானித்தது. இதனை அடுத்து பீடத்தை மாற்ற வேண்டாம் என மாணவர்கள் எழுத்து மூல கோரிக்கை ஒன்றை உயர் கல்வி அமைச்சுக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவுக்கும் விடுத்திருந்தனர்.\nமாணவர்களின் கோரிக்கை தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதாரத் துறை அமைச்சர் உயர்கல்வி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து தமது அமைச்சு மேற்கொண்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வதாகவும் சாதகமான முறையில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதாகவும் உயர் கல்வி அமைச்சர் கிழக்கு மாகாண சுகாதாரத் துறை அமைச்சருக்கு உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 04:04:00 முற்பகல் 0 Kommentare\nஉரமானியம் வழங்குவதற்கு 81,365 மில்லியன் ரூபா செலவு அமைச்சர் மஹிந்த யாப்பா\nஉரமானியம் வழங்குவதற்காக கடந்த ஐந்து வருடத்தில் அரசாங்கம் 81,365 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறினார்.\nவாய் மூல விடைக்காக ரவி கருணா நாயக்க எம். பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், 2005 இல் 6,285 மில்லியன் ரூபாவும் 2006 இல் 10,696 மில்லியன்களும் 2007 இல் 10,998 மில்லியன் ரூபாவும் 2008 இல் 26,449 மில்லியன் ரூபாவும் 2009 இல் 26,935 மில்லியன்களும் செலவிடப்பட்டுள்ளன. நெல், உப உணவுப் பொருட்கள், மரக்கறி, தேயிலை, றப்பர், தெங்கு என் பவற்றுக்கு உரமானியம் வழங்கப்படுகிறது.\nஇதன்படி, கடந்த வருடம் யாழ். மாவட்டத்துக்கு 3,921 மில்லியன் ரூபாவும் மன்னார் மாவட்டத்துக்கு 1,639 மில்லியன் ரூபாவும், வவுனியா மாவட்டத்துக்கு 4,114 மில்லியன் ரூபாவும் திருமலை மாவட்டத்திற்கு 17,315 மில்லியன் ரூபாவும் மட்டு. மாவட்டத்துக்கு 18,984 மில்லியன்களும் அம்பாறை மாவட்டத்துக்கு 55,470 மில்லியன்களும் பசளை வழங்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 03:52:00 முற்பகல் 0 Kommentare\nபொன்சேகாவுடன் அரசியலில் ஈடுபட்ட படைவீரர்கள் பதவி விலகுவதாக அறிவிப்பு\nஜெனரல் சரத் பொன்சேகாவுடன் அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்ட முன்னாள் படைவீரர்கள் அனைவரும் தாம் வகித்த பதவிகளிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தனர்.\nஇராணுவத்தில் முக்கிய பதவிகளில் வகித்த ஓய்வுபெற்ற படை வீரர்கள் ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். தொகுதி அமைப்பாளர்க ளாக, மாவட்ட இணைப்பாளர்களாக பல பதவிகளை வகித்து வந்தனர்.\nஜெனரல் சரத் பொன்சேகாவுடன் தொடர்ந்தும் இந்த அரசியல் பயணத்தில் ஈடுபட விரும்பவில்லை என்று தெரிவித்த அவர்கள் தாம் வகித்த பதவிகளிலிருந்து விலகுவதாக தெரிவித்தனர்.\nகொழும்பு நிப்போன் ஹோட்டலில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.\nஜெனரல் சரத் பொன்சேகா, ஜே.வி.பியினரின் கைப் பொம்மையாக செயற்படுகிறார். நாட்டைப் பற்றியோ நாட்டு மக்களின் நலன் பற்றியோ சிந்திக்காமல் செயற்படுகிறார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 03:50:00 முற்பகல் 0 Kommentare\nமத்திய கிழக்கு தொழில்வாய்ப்பு: 2010 முதற்காலாண்டில் 890 மில். டொலர் வருமானம் ஆண்டு இறுதியில் 4 பில். டொலர் இலக்கு\nமத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கையர்���ள் சென்றுள்ளதன் மூலம் 2010 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் வெளிநாட்டு செலாவணியாக 890 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு கிடைத்துள்ளது. அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுச் செல்பவர்களின் எண்ணிக்கையும் 22 சதவீதமாக அதிகரித்துள்ளது என பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.\n2009 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2010 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதியில் 67,136 பேர் வேலை வாய்ப்புக்காக சென்றுள்ளனர். 2009 முதல் காலாண்டில் இத்தொகை 54,990 பேராகவே இருந்தது. இது 22 வீத அதிகரிப்பாக கணக்கிடப்பட்டுள்ளது.\n2009 ஆம் ஆண்டை விட 2010 ஆம் ஆண்டில் கட்டார், குவைத், ஜோர்தான், ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற நாடுகளிலிருந்தே அதிகளவு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.\nகட்டாரிலிருந்து 72 வீதமும், குவைத்திலிருந்து 32 சதவீதமும், ஜோர்தானிலிருந்து 28 சதவீதமும், ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 11 சதவீதமும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.\nஅத்துடன் பஹ்ரேய்ன், மலேஷியா போன்ற நாடுகளிலும் வேலை வாய்ப்புகளை அதிகளவில் பெற்றுக்கொள்வதற்காக நடத்தப்பட்ட பேச்சுக்கள் வெற்றியளித்துள்ளன. கொரியாவிலிருந்தும் 2600 வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன.\n2009 ஆம் ஆண்டைவிட 2010 ஆம் ஆண்டு கிடைத்துள்ள அந்நிய செலாவணியை ஒப்பிடும்போது 14 வீத அதிகரிப்பாக கணக்கிடப்பட்டுள்ளது. 2009 முதல் காலாண்டில் 780 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்தன. 2010 ஆம் ஆண்டு இத்தொகை 890 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்தது.\n2010ஆம் ஆண்டு இறுதியில் வெளி நாட்டில் வேலைவாய்ப்பை பெற் றுச் சென்றவர்களினூடாக 4 பில்லி யன் அமெரிக்க டொலர்களை பெற் றுக்கொள்ளும் இலக்கை நோக்கியே பணியகம் செயற்படுகிறது எனவும் பணியகத்தின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/12/2010 03:47:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nமத்திய கிழக்கு தொழில்வாய்ப்பு: 2010 முதற்காலாண்டி���...\nபொன்சேகாவுடன் அரசியலில் ஈடுபட்ட படைவீரர்கள் பதவி வ...\nஉரமானியம் வழங்குவதற்கு 81,365 மில்லியன் ரூபா செலவு...\nகிழக்கு பல்கலையின் திருமலை வளாகம்: சித்த மருத்துவ ...\nகாங்கேசன் சீமெந்து தொழிற்சாலை மீள் உற்பத்தி முதலீட...\nஅமைச்சர் டக்ளஸ் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியல...\nஅம்பானி குழுவினர் இலங்கை வருகை\nவடக்கு-கிழக்கு இணைப்பின்றி 13 ஆவது திருத்தச் சட்டம...\n13வது திருத்தத்திலும் கூடுதல் அதிகாரங்களுடன் அரசிய...\nமலையகத்தில் தோட்ட கம்பனிகள், பொதுமக்கள் பங்களிப்பு...\nகைதுசெய்ய வேண்டுமென்ற கோரிக்கைக்கு அரசியல் காழ்ப்ப...\nஐ. தே. க. தலைமைத்துவத்திற்கு நான்கிற்கும் மேற்பட்ட...\nபிரபாவின் தாயார் தன்னுடைய மகளின் வீட்டில் தங்கி சி...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2011_06_11_archive.html", "date_download": "2019-08-22T14:14:17Z", "digest": "sha1:JDETUXVL4AGANXWYVGZENJXKHI7G4Z5Y", "length": 31919, "nlines": 709, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 06/11/11", "raw_content": "\nஅரசியல் தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க வேண்டும் - இந்திய தூதுக்குழுவுக்கு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை\nஇனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைப்பது குறித்த ஆலோசனையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்வைத்துள்ளார்.\nஇலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழுவினருடன் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொலைபேசியினூடாக கலந்துரையாடியபோதே இந்த ஆலோசனையை அவர் முன்வைத்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் இந்த ஆலோசனை முன்வைக���கப்படுமென தெரிவித்துள்ள அமைச்சர், பாராளுமன்ற தெரிவுக்குழு அமைப்பதன் மூலம் சகல தரப்பினரும் அதில் அங்கம் வகிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகுமென தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/11/2011 01:50:00 பிற்பகல் 0 Kommentare\nஇந்திய உயர்மட்டக்குழு கொழும்பு வருகை: ஜனாதிபதியை இன்று சந்திக்க ஏற்பாடு\nஇலங்கைக்கு உ த்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று மாலை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்து விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளனர். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ், பாதுகாப்பு செயலாளர் பிரதீப் குமார் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய உயர்மட்ட தூதுக்குழு நேற்று நண்பகல் இலங்கை வந்ததடைந்தது.\nஇந்நிலையில் இந்திய உயர்மட்ட குழுவினர் நேற்று மாலை வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளிவிவகார அமைச்சின் வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.\nஇந்த சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அண்மையில் இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துவது தொடர்பில் இரண்டு தரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.\nமீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கான வசதிகள் அரசியல் தீர்வுத்திட்டம் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இரண்டு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவித்தன.\nஅத்துடன் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டும் என்ற தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தீர்மானம் தொடர்பிலும் வெளிவிவகார அமைச்சர் பீரிஸுக்கும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பின்போது ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையிலான மீனவர் விவகாரம் குறித்தும் இரு தரப்பினரும் ஆராய்ந்ததாக தெரியவருகின்றது.\nஇலங்கை வரும் வழியில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இலங்கை விஜயம் தொடர்பில் பேச்சு நடத்திவிட்டே வந்திருந்தார்.\nமேல���ம் சிவ் சங்கர் மேனன் இந்தியா திரும்பும் வழியில் சென்னைக்கு சென்று தமிழக முதல்வரை சந்தித்து இலங்கை விஜயம் குறித்தும் மற்றும் சந்திப்புக்கள் தொடர்பிலும் கலந்துரையாடிவிட்டே செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை மற்றும் இந்திய தரப்புக்கும் இடையில் இது தொடர்பான விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சருக்கும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவுக்கும் இடையிலான சந்திப்பின்போது ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.\nமேலும் இந்திய உயர்மட்ட தூதுக்குழுவினர் இன்று சனிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போதும் இருதரப்புடன் தொடர்புடைய பல விடயங்கள் குறித்து ஆராயப்படும் என்று தகவல்கள் குறிப்பிட்டன.\nஇதேவேளை தமிழக தீர்மானம் தொடர்பில் நேற்று முன்தினம் கருத்து வெளியிட்ட அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல இந்திய மாநில அரசுகளுடன் இலங்கை அரசாங்கத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் மத்திய அரசுடனேயே தொடர்புகளை பேணுவதாகவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை தொடர்பில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் தொடர்பில் இலங்கை வரும் இந்திய உயர்மட்டக் குழுவினருடன் பேச்சு நடத்தப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇதேவேளை அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அந்நாட்டின் முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தியதுடன் வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் இணைந்து கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.\nஅந்தக் கூட்டறிக்கையில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துதல், அவசரகால சட்டத்தை அகற்றுதல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இணக்கபாடு காணப்பட்டிருந்தது.\nஇதேவேளை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு விரைவில் இலங்கை வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் விடுத்துள்ள அழைப்பை இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பண��ப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/11/2011 01:48:00 பிற்பகல் 0 Kommentare\nகனேடிய பாராளுமன்றத்தில் ஒலித்த ராதிகா சிற்சபேசனின் தமிழ்க் குரல்\nகனேடிய பாராளுமன்றத்துக்கு முதல் முறையாக தெரிவான தமிழ் உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் தமிழ்மொழியில் உரை நிகழ்த்தினார்.\n\"கனேடிய பாராளுமன்றத்தின் முதன்முதலாவது தமிழ் உறுப்பினர் என்ற வகையிலேயே இந்த மதிப்பிற்குரிய அவையிலேயே எனது தாய் மொழியில் பேச முடிவதையிட்டு ஒருங்கே பெருமையாகவும் எளிமையாகவும் உணர்கிறேன்.\nதமிழர்களாகிய நாம் பெரும்பாலும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் போர்ச் சூழலில் இருந்தும் தப்பித்தே கனடாவிற்கு வந்திருக்கிறோம். கனடா எங்களை இருகரம் கொண்டு அரவணைத்தது. நாமும் இந்தப் பெருநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளத்திற்கும் முனைப்போடு பங்களித்து வருகிறோம்.\nஇன்று இந்த அவையிலே தமிழ் பேசப்பட்டதை அப்படி ஒரு மைல்கல் எம்மால் எட்டப்பட்டதை அறிந்து ஸ்காப்ரோ ரூஸ் ரிவரிலும் டொரொண்டோ பெரும்பாகத்திலும் ஏன் உலகெங்குமே பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் நிச்சயமாக பெருமையடைவார்கள்.\nகனடாவில் எமது சமூகத்தின் வளர்ச்சியின் அடுத்தப் படி இது. தமிழர்களின் பிள்ளைகள் எதிர்நோக்கும் தடைகள் தகரும் அவர்கள் கனடாவின் உயர்தலைமை பொறுப்புக்களை நோக்கி முன்னேறுவார்கள்\" எனத் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 6/11/2011 01:47:00 பிற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nகனேடிய பாராளுமன்றத்தில் ஒலித்த ராதிகா சிற்சபேசனின்...\nஇந்திய உயர்மட்டக்குழு கொழும்பு வருகை: ஜனாதிபதியை இ...\nஅரசியல் தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்க ...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://rajalakshmiparamasivam.blogspot.com/2018/07/blog-post_31.html", "date_download": "2019-08-22T13:14:10Z", "digest": "sha1:IOZO5XZK73ETPOYPBZ5IET27T5QL4XP2", "length": 20801, "nlines": 237, "source_domain": "rajalakshmiparamasivam.blogspot.com", "title": "Arattai: சாம்பார் ரகசியம்!", "raw_content": "\nஅது என்ன சாம்பார் ரகசியம்.. இது ஏதாவது திரை உலகக் கிசுகிசுவாக இருக்குமோ\nஅட...நிஜ சாம்பார் பற்றித் தான் சொல்லப் போகிறேன். தொடர்ந்து படியுங்கள்.....\nஇட்லிக்கு சரியான ஜோடி சட்னியா சாம்பாரா என்கிற பட்டி மன்றம் நடந்தால் வெற்றிக் கோப்பையைத் தட்டி செல்வது எதுவாக இருக்கும் என்கிற பட்டி மன்றம் நடந்தால் வெற்றிக் கோப்பையைத் தட்டி செல்வது எதுவாக இருக்கும்\nஒரு சிலர் சட்னிக்கு ஆதரவுத் தருவீர்கள் , வேறு சிலர் சாம்பாருக்கு ஆதரவுத் தரலாம். வேறு சிலர் இட்லிக்கு இரண்டுமே அத்தியாவசியம் என்று சொல்வார்கள்.\nநம் முன்னோர்கள் பலவற்றை நமக்காக தேர்வு செய்து கொடுத்திருக்கின்றனர். \"ஆனால் நாங்கள் அதையெல்லாம் நம்ப மாட்டோம் ஆராய்ச்சி செய்து முடிவுகளை பார்த்த பின்பு தான் ஒத்துக் கொள்வோம் \" என்பது நாம்.\nகாலத்தை வென்று நிற்கும் நம் உணவு முறைகளின் நன்மைகளுக்கு நம் முன்னோர்களின் ஆரோக்கியமே சான்றாக நின்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஅது மட்டுமல்லாமல், திட்டமிட்டு நம் உணவு முறைகளை தேர்வு செய்திருக்கின்றனர் முன்னோர்..காலை உணவையே எடுத்துக் கொள்ளுங்களேன்.ஆவியில் வேக வைத்த உணவு 'இட்லி '. அதற்குத் துணை போக சட்னி,மிளகாய்ப்பொடி,சாம்பார் என்று வக்கணையாக வகைப்படுத்தி இருக்கிறார்கள்.\nசட்னியில் சேர்க்கும் தேங்காய்க்கும், கடலைக்கும் மருத்துவ குணம் உள்ளதென்றால், உளுத்தம்பருப்பை வறுத்து சேர்த்து அரைக்கும் மிளகாய்ப்பொடி எண்ணெய் , நம் மனஅழுத்தத்தைக் குறைக்கும் மருந்து என்று கேள்வி பட்டிருக்கிறேன். அதுவும் நாம் பணிக்கு செல்லும் முன்பாக சாப்பிட்டு விட்டு செல்லும் போது மன அழுத்தம் இல்லாமல் செல்ல உதவும்.\nசரி சாம்பார் பற்றி என்ன சொல்ல வருகிறாய் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. சாம்பார் புற்று நோய் தவிர்க்கும�� மருத்துவக் குணம் உள்ளது என்று ஆராய்ச்சி சொல்கிறது.\n சாம்பார்....... புற்று நோயைத் தவிர்க்குமா\n இல்லை வெகு நாள் கழித்து பதிவு எழுதுவதால் உளறுகிறாயா என்று நீங்கள் நினைப்பதுப் புரிகிறது.\nஅப்படி என்ன சாம்பாரில் மகத்துவம் இருக்கிறது \nசாம்பாரில் நாம் சேர்க்கும் சாம்பார் பொடி தான் விந்தை புரிகிறது. அதில் நாம் சேர்க்கும் மிளகாய், தனியா, மிளகு சீரகம் அளவுகள் தான் காரணமாம். நான் சொல்லவில்லை. ஆராய்ச்சிக் கட்டுரை சொல்கிறது.\nஏற்கனவே உணவில் சேர்த்துக் கொள்ளும் மஞ்சள் பொடியின் மகிமையை உலகமே அங்கீகரிக்கிறது .இப்பொழுது சாம்பார் பொடி அந்த லிஸ்டில் சேர்கிறது.\nசாம்பார் பொடியில் சேர்க்கும் பொருட்களின் விகிதாசாரம் , பருப்பு புளியுடன் சேரும் போது,நம் உடலில் ரசாயன மாற்றத்தை உண்டு பண்ணி புற்று நோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது என்று ஆராய்ச்சி சொல்கிறது.\nஅசந்து போய் விட்டேன். எவ்வளவு பெரிய ரகசியத்தை நம் முன்னோர்கள் சாம்பாருக்குள் ஒளித்து வைத்து விட்டு போயிருக்கிறார்கள். அது தெரியாமல்......அஜினோமோட்டோ, நூடில்ஸ் என்று தேடி தேடி சாப்பிட்டு\nவியாதிகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்துக்கொண்டிருக்கிறோம்.\nஅதனால் சாம்பாரை இனி நீங்கள் டம்ளரில் ஊற்றிக் குடித்தாலும் நலமே.ஆமாம்.... திடீரென்று நீ ஏன் சாம்பார் ஆராய்ச்சியில் இறங்கினாய் என்று கேட்பவர்களுக்கு......\nஎன் மருத்துவ மருமகள் என்னிடம் \" இந்த சாம்பார் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.\" என்று என்னிடம் நீட்டிய போது படித்த நான் திறந்த வாயை மூட சிறிது நேரம் பிடித்தது.\nஆராய்சசிக் கட்டுரைப் பற்றிப் படிக்க இங்கே க்ளிக்கவும்.\nசாம்பார் ஆராய்ச்சியில் இறங்கி நம் கண்களைத் திறந்து விட்ட முகம் தெரியாத ஆராய்ச்சியாளருக்கு நன்றிகள் பல.\nஆமாம் . நீங்கள் எங்கே போகிறீர்கள்\n என்று பார்க்கத் தானே. அரட்டை யா இது இப்படியெல்லாம் இவள் அரட்டை அடிக்க மாட்டாளே. வெட்டி அரட்டையாகவல்லவா இருக்கும். ஆராய்ச்சி...., கட்டுரை...... என்றெல்லாம் பேசுகிறாளே என்று ஆச்சர்யப் படுகிரீகளா\nஉங்கள் எண்ண ஓட்டம் புரிகிறது.\nஎனக்கே சற்று ஆச்சர்யம் தான். .\n\"கவலைவேண்டாம் பழைய அரட்டைக் கச்சேரிக்கு மீண்டும் வந்துவிடுகிறேன். அடுத்தப் பதிவு ,\" 'Fortune' எண்ணெயில் சமைத்தது போல் தானிருக்கும்.\" என்று சொல்லி வைக்கிறேன்..\n\". லைட்டாத் தானிருக்கும்\" என்று சொல்ல வருகிறேன்.\nஎன்னுடைய சாம்பார் பொடி ரகசியம் இதோ இங்கே.....\nவீடியோவின் கீழே இருக்கும் 'subscribe' மற்றும் 'Like' பட்டனை த் தட்ட மறக்க வேண்டாமே\nமுன்னோர்கள் முன்னேற்பாடுகளோடுதான் உணவு வகைகளை அமைத்து இருக்கின்றார்கள்.\nநன்றி கில்லர்ஜி. பற்பல நாட்களுக்குப் பிறகு நான் எழுதும் உங்களுடைய கமெண்ட் மிகப் பெரிய உற்சாகத்தை அளிக்கிறது. நன்றி.\nஅப்ப சாம்பார் சாப்பிட்டா கேன்சர் வராதுன்னு சொன்ன நீங்க கடையில சாப்பிட்டா பில் வரும் என்று சொல்லவில்லையே\nஆமாம் MTG. அதை சொல்ல மறந்து விட்டேன். உங்கள் வருகைக்கும் நகைச்சுவையான பின்னூட்டத்திற்கும் நன்றி சார்.\n'subscribe' மற்றும் 'Like' பட்டன் மற்றும் பெல் பட்டனையும் தட்டிட்டேன் ஆமாம் இதெல்லாம் தட்டினால் சாம்பார் விட்டுக்கு வருமா\n'Subscribe', 'Like' பட்டன்களைத் தட்டி விட்டதற்கு நன்றி MTG. அவசியம் பார்சல் செய்கிறேன்.\nமிளகாய்ப்பொடி மன அழுத்தத்தைக் குறைக்கும் என்பது புதிய தகவல்\nசாம்பார்ப்பொடியில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா\nஉங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி ஸ்ரீராம் சார். எனக்குமே அந்த ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்ததில் ஆச்சர்யப் பட்டேன். நம் முன்னோர் மூடர்களல்லர் என்பது ஒவ்வொரு முறையும் புலனாகிறது.\nஆஹா.... சாம்பாரின் மகத்துவம் உங்கள் பதிவு மூலம் அறிந்தேன்.\nவட இந்தியர்கள் கூட சாம்பாரை கிண்ணத்தில் ஊற்றிக் குடிப்பதுண்டு\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. மகிழ்ச்சி.\nஉங்கள் வருகைக்கும், கருத்திற்கும், நன்றி வெங்கட்ஜி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் எல்லோரையும் பதிவின் மூலம் சந்தித்ததில் எனக்கும் பெரு மகிழ்ச்சி.\nதிண்டுக்கல் தனபாலன் 1 August 2018 at 08:23\nகாணொளி இணைப்பை துணைவியார்க்கு அனுப்பி விட்டேன்... மிக்க நன்றிங்க...\n//காணொளி இணைப்பை துணைவியார்க்கு அனுப்பி விட்டேன்.//\nஆகா...உங்களுக்கு சுவையான சாம்பார் கியாரண்டி.நன்றி DD.\nகண்டிப்பாக செய்து பாருங்கள் ராஜி. உங்கள்வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.\nஉங்கள் வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி பாலு சார்.\nவணக்கம் , வாழ்க வளமுடன்\nவெகு நாட்களுக்கு பின் மணக்க மணக்க சாம்பார்பொடியுடன் வந்து இருக்கிறீர்கள்.\nசாம்பாரின் மகத்துவம் தெரிந்து கொண்டேன்.\nஅரட்டை இனி அடிக்கடி அடிக்கலாம் தானே\nவ���க்கம். நான் மிக்க நலமே. நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் நலம் தானே.\nஎன் தளத்திற்கு வருகை புரிந்ததற்கும், பாராட்டிற்கும் நன்றி கோமதி. இனி அடிக்கடி அரட்டை அடிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். என் அரட்டையிலிருந்து நீங்களெல்லாம் தப்பி விடலாமா சொல்லுங்க. அதனால் கண்டிப்பாக மீண்டும், மீண்டும் வருவேன்.\nராசி-விஷ்ணு சரித்திரம் படைத்த ராசி ராசியின் ரொமான்ஸ் ரகசியங்கள் ராசி-டீக்கடை விஷ்-விஷ்-விஷ் l ஸ்மார்ட் ராசி காபி with விஷ்ணு ராசி \" சூப்பர் சிங்கர் \"ஆகிறாள். You Tubeஇல் ராசி. விஷ்ணுவின் கணக்கு ராசியின் ஆசை ராசியின் வேட்டை ராசியும் அமெரிக்காவும். அப்படியா ராசி. ராசிக்கு வந்த சோதனை. ராசி போட்ட முடிச்சு\nஅமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-1 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-2 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-3 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-4 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-5 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-6 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-7 அமெரிக்காவில் அப்பாவி விஷ்ணு-8\nகோலம்........... ஒரு மந்திர ஜாலம்.\nதிருமதி ரஞ்சனி, திருமதி காமாக்ஷியின் விருது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=230:-21-&catid=83:2010-01-26-22-20-18&Itemid=123", "date_download": "2019-08-22T13:34:00Z", "digest": "sha1:CRROERLUQMUODVD2MJIFZZ6ZXT66N2OW", "length": 37078, "nlines": 139, "source_domain": "selvakumaran.com", "title": "இந்த 21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஇந்த 21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்\nஇந்த 21ம் நூற்றாண்டிலும், தமக்குள்ளே ஊறிப் போயிருக்கும் பழைமைகளைக் களைந்தெறியத் தைரியமின்றி, தமக்கு முன்னே கட்டியெழுப்பியிருக்கும் கலாச்சார வேலிகளைத் தாண்டும் துணிவின்றி, மரபுத் தூண்களுக்குள் மறைந்து நின்று, வழமை என்ற கோட்பாட்டால் தமக்குத் தாமே விலங்கிட்டு எம்மில் சில பெண்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.\nபெண்ணுக்கு ���ிடுதலை கிடைத்து விட்டது என்றும், பெண் சுதந்திரமாகத்தானே வாழ்கிறாள் என்றும், பெண்ணியம் பேசுவது தற்போதைய நாகரீகம் என்றும் பிதற்றும் ஆண் சமூகத்துக்கு, அந்த ஆண்சமூகம் தம்மைத்தான் மிதிக்கிறது என்று தெரியாமல், புரியாமல் குடை பிடித்துப் பலம் சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில பெண்கள்.\nஇவர்களின் இந்த அறியாமை நிறைந்த செயற்பாடுகளினால் பெண்விடுதலை என்பது இன்னும் எட்டாத உயரத்திலேயேதான் இருக்கிறது.\nஆங்காங்கு ஓரிரு பெண்களுக்கு சந்திரமண்டலத்தில் காலடி வைக்கவும், ரெயின் ஓட்டவும், விமானமோட்டவும், ஏன்.. இன்னும் பெண்களால் முடியாதென்று சொல்லி வைத்த வேலைகளிலெல்லாம் தடம் பதிக்கவும் அனுமதி கிடைத்தாலும், அவை சாதனைகளாகவே அமைந்தாலும், மிகுதி ஒட்டு மொத்தப் பெண்களுக்கும் இவைகளையே சுட்டிக் காட்டி வெறுமனே கண்துடைப்புத்தான் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது. உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் இன்னும் எத்தனையோ பெண்கள் அடக்கப் பட்டுக் கொண்டும் ஒடுக்கப் பட்டுக் கொண்டும் இருக்கிறார்கள்.\nபெண்கள் மீதான அநீதியும் அடக்குமுறையும் உலகெலாம் பரந்து இருக்கும் அதே வேளையில், ஆங்காங்கு பலபெண்கள் தம் பலம் உணர்ந்து, தாழ்வு மனப்பான்மை துறந்து வாழ்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.\nபின் வளவுக்குப் போகவே துணை தேடிய எமது தாயகப் பெண்கள் இன்று எம் மண்ணிலே நிமிர்ந்து நிற்கிறார்கள். ஆணுக்கு நிகராக ஆயுதந்தூக்கி வீரியத்துடன் போராடுகிறார்கள். தாமே போர்க்கப்பல்களைத் தயாரித்து எந்த ஆண் துணையும் இன்றி தாமே அதைக் கடலில் இறக்கி... தனித்து நின்று தைரியமாக போரியலில் காவியம் படைக்கிறார்கள். சமூகத்தின் போலிக் கலாச்சார அடக்கு முறைகளைத் தூக்கியெறிந்து, அநீதி என்று கண்டதை வெட்டிச் சாய்த்து தாய் மண்ணுக்காய் உயிரை விடுவதும், போராட்டக் களங்களிலும் ஆங்காங்கு வேறு கல்வி கலை, சார்ந்த இடங்களில் சாதனை புரிவதும் என்று பெண் இனத்துக்கே பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனாலும் எமது தமிழ்ப் பெண்களின் விகிதாசாரத்தில் அவர்கள் மிகவும் சொற்பமானவர்களே. அவர்கள் தவிர்ந்த எஞ்சியுள்ள பெண்கள் மீதான அடக்குமுறைகளும், வன்முறைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.\nஎல்லாப் பொருட்களையும் பணம் பெறுவதற்காக விற��பார்கள். கல்யாண சந்தையில் மட்டும் பெண் என்ற உயிர்ப்பொருள் பணம் கொடுத்து இன்னொருவனுக்குச் சுகம் கொடுப்பதற்காக விற்கப்படும்.\nஇந்த வேடிக்கையான விற்பனைச் சந்தையில் திருமண பந்தத்தில் இணைந்தால்தான் சமூகத்தில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என்ற நிலையில், தாய் தந்தையரின் திருப்திக்காகவேனும் திருமணத்துக்கு முகம் கொடுப்பதற்காக, முகம் தெரியாத பொறுப்பற்ற கணவன்மார்களிடம் வாழ்வைத் தொலைத்து ஜடமாகிப் போன எமது தமிழ்ப் பெண்கள் எத்தனையோ பேர். இவர்கள் புலத்தில் மட்டுமல்ல. போரியலில் புதுச் சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கும் எமது தாய்நிலத்திலும் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனாலும் புலத்தில் இவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகவே இருக்கிறது.\nபிரச்சனை என்று வரும் போது, தாய்நிலத்தில் உறவுகள், சொந்தங்கள், பந்தங்கள் என்ற பக்கத் துணைகளும் அவர்களது உதவிகளும் ஓரளவுக்காவது ஒவ்வொரு பெண்ணுக்கும் கிடைக்கிறது. ஆனால் இங்கே புலத்தில் கணவன் என்ற ஒருவனை மட்டும் நம்பி கனவுகளைச் சுமந்து வந்த தமிழ்ப்பெண்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாகவும், அவலத்துக்குரியதாகவும் அமைந்து விடுகிறது.\nஎதைச் செய்ய நினைத்தாலும் கருவிலேயே ஆரம்பிக்கப் பட்ட, \"நீ பெண் அதனால்...\" என்ற திணிப்புக்கள் பதியப் பட்ட மூளையிடமிருந்து மீளமுடியாததொரு குற்ற உணர்வினாலும், கணவன், சமூகம் இணைந்த ஒரு கும்பலின் பல் வேறுவிதமான அழுத்தங்களை எதிர் நோக்க முடியாத ஆனால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையினாலும், துரோகங்களினால் ஏற்படும் ஏமாற்றங்களினாலும் இவர்கள் துவண்டு நட்டாற்றில் விடப்பட்ட வள்ளங்கள் போலத் தள்ளாடிப் போகிறார்கள்.\nதம்மை வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களாகத் தாமே கருதி விரக்தியடைந்து உளவியற் தாக்கங்களுக்கு ஆளாகி விடுகிறார்கள். இந்த உளவியற் தாக்கங்களுக்கு எந்த விதமான சிகிச்சைகளும் கிடைக்காத ஒரு காலகட்டத்தில் என்ன செய்வதென்று தெரியாத நிலையில் மெதுமெதுவாக மனநோயாளிகளாகித் தற்கொலைக்குத் தயாராகியும் விடுகிறார்கள்.\nஇதனால் இன்று புலத்தில் கலாச்சாரம் என்ற போலி வேலிக்கு நடுவே தற்கொலை என்ற சமாச்சாரம் ஆழ வேரூன்றி விட்டிருக்கிறது. ஏன் இது தமிழ் சமூகத்தில் அடிக்கடி ஏற்படுகிறது என ஐரோப்பியர்கள் ஆர���ய்ச்சி செய்யுமளவுக்கு துன்பியல் நிறைந்த இந்தத் தற்கொலைச் சமாச்சாரம் புலத்தில் பிரபல்யமானதொன்றாகி விட்டது.\nசில மாதங்களுக்கு முன்னர் யேர்மனியில் நடந்த ஒரு சம்பவம் -\n19 வயது மட்டுமே நிரம்பிய அந்தப் பெண் தாய்க்கு ஒரு மகளாம். யேர்மனிய மாப்பிள்ளையிடம் என்று சொல்லி சகல சீதன சம்பிரதாயங்களுடன் கனவுகளையும் சுமந்து கொண்டு இங்கு யேர்மனிக்கு வந்து சேர்ந்திருக்கிறாள். வந்த பின்தான் கணவனுக்கு வேற்று நாட்டைச் சேர்ந்த இன்னொரு பெண்ணுடன் தொடர்பிருப்பது தெரிய வந்தது. எந்தப் பெண்ணால்தான் இதைத் தாங்க முடியும்.\nஇவள் வந்த பின்னாவது அவன் அந்தப் பெண்ணை விட்டு வந்து இவளுடன் ஒழுங்காகக் குடும்பம் நடத்தியிருக்காலம். அவன் அதைச் செய்ய வில்லை. தான் ஆண் என்ற திமிர்த்தனத்துடன் இருவருடனும் குடித்தனம் நடத்தியிருக்கிறான். அது மட்டுமல்லாமல் அடி உதைகளால் அவள் வாயைக் கட்ட முனைந்திருக்கிறான். இந்தக் கொடுமையினால் மனம் துடித்த அந்தப் பெண் அக்கம் பக்கம் உள்ள தமிழ்க் குடும்பங்களிடம் சாடைமாடையாக தனது மனக்குமுறலைக் கொட்டியிருக்கிறாள்.\nஒரு ஆண் என்ன செய்தாலும் பிரச்சனையில்லை. பெண் சரியாக நடக்க வேண்டும் என்ற கருத்துக் கொண்டவர்கள்தானே எம்மவர்கள். அவர்கள் அவளை அனுசரிச்சுப் போகும் படியும் சமாளிக்கும் படியும் புத்தி சொல்லியுள்ளார்கள்.\nஅவளை, அவள் வாழும் நாட்டின் மொழி படிக்கவோ அல்லது ஏதாவது வேலைக்குப் போகவோ அந்தக் கணவன் அனுமதிக்கவில்லை. அதனால் அவளுக்கு யேர்மனியரிடம் தனது பிரச்சனையைச் சொல்லி உதவி கேட்குமளவுக்குப் பாசை தெரியாது. யாருடனும் பரிட்சயமும் கிடையாது.\nஇந்த நிலையில் கணவன் என்பவன் இன்னொருத்தியிடம் போய் விட்டான் என்பது தெரிந்த பொழுதுகளில், தனியாக வீட்டில் இருந்து அலை மோதும் கொடிய நினைவுகளோடு போராடிக் கொண்டு எத்தனை காலத்துக்குத்தான் ஒரு பெண்ணால் தனியாக வாழ முடியும்..\nமுழுமையாக இரண்டு வருடம் கூட அவள் வாழ்வு இங்கே நீளவில்லை. தனியான ஒரு பொழுதில் கழுத்துக்குக் கட்டும் சால் எனப்படும் சால்வை போன்ற நீண்ட துண்டை தான் வாழும் இரண்டாவது மாடியின் யன்னலில் கொழுவி அதைத் தன் கழுத்தில் போட்டுத் தொங்கி தன்னை மாய்த்துக் கொண்டு விட்டாள்.\nஇவள் இறப்புக்கு யார் காரணம் கணவன் என்ற கயவன் முதற் காரணமாக இருந்தாலும��, அவன் மட்டுமல்ல அந்தப் பெண்ணின் இறப்புக்குக் காரணம். பாராமுகமாய் இருந்த எமது தமிழ்ச் சமூகமும்தான். Speichern\nஅந்தப் பெண்ணுக்கு அவர்கள் ஆறுதல் கூறியிருக்கலாம். நிலைமை மோசமாகும் கட்டத்தில் அவள் தற்கொலை வரை போகாத படிக்கு அவளை ஒரு பெண்கள் பாதுகாப்பு நிலையத்தில் சேர்த்து விட்டிருக்கலாம். ஆனால் செய்யவில்லை. அசிரத்தையாக இருந்து விட்டார்கள். மறைமுகமாக ஒரு கொலைக்குத் துணை போயிருக்கிறார்கள்.\nஇவைகள் மட்டுமல்ல. புலத்தில் இப்போதெல்லாம் பல புதுப் புதுக் கலாச்சாரங்கள் முளை விடவும், கிளை விடவும் தொடங்கியிருக்கின்றன.\nஅவற்றில் ஒன்று, மனைவியை வீட்டில் வைத்து விட்டு கணவன் என்பவன் வேறு பெண்களைத் தேடிச் சென்று அரட்டை அடித்து வருவது. வேறு பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பது போன்ற செயற்பாடுகள். இது பற்றி மனைவி அறிந்து கேட்டால் அவளை அடியால், உதையால், வார்த்தையால் அடக்கி விடுவது.\nஇதனால் மனைவி என்பவள் சமைப்பவள், படுக்கை விரிப்பவள்... என்ற வரையறைக்குள் இருந்து கொண்டு அதிலிருந்து விலக முடியாமலும், அடி, உதை, நச்சரிப்பு போன்ற வதைகளிலிருந்து மீள முடியாமலும் ஒரு வேலைக்காரி போன்றதான பிரமையைத் தனக்குள் தானே வளர்த்துத் தனித்து வாழ்கிறாள்.\nவெளியில் சொன்னால் மானம் போய்விடும் என்ன நினைப்பார்கள் என்றதான போலிக் கௌரவத்துக்குள் தன்னைப் புதைத்து விடுகிறாள். கணவனை விட்டுப் போனால் கலாச்சார வேலி தாண்டி விட்டாள் என சமூகம் சொல்லும் எனப் பயந்து உள்ளுக்குள்ளேயே தன்னை ஒடுக்கி உடைந்து போகிறாள்.\nஇப்படியாக, எமது பெண்கள் இதை யாருடனும் பேசாது தற்கொலை வரை போவதற்கும் எமது சமூகமே முக்கியமான காரணமாகிறது. பாதிக்கப் பட்டவளுக்கு உதவுவதை விட அவள் ஆற்றாமை தாங்காது தன் வீட்டுப் பிரச்சனையை சொல்லி உதவி கேட்கும் போதோ அல்லது மன ஆறுதல் தேடும் போதோ அதைக் கேலிக்குரிய விடயமாக எடுத்து மற்றவருடன் சேர்ந்து பாதிக்கப் பட்ட பெண்ணையே பரிகசிக்கத் தொடங்கி விடும் எமது சமூகம் இது விடயத்தில் பாரிய குற்றவாளியாக தன் மேல் முத்திரை குத்திக் கொள்கிறது.\nதற்கொலை என்று நடைபெறும் போது அதிர்ச்சியில் வாய்பிழந்து விட்டு, அடுத்த நிமிடமே அந்தப் பெண் மேல் இல்லாத பொல்லாத கதைகளையெல்லாம் கட்டி விட்டு நின்று வேடிக்கை பார்க்கிறது.\nஇதுவே கணவன் என்ற பெயரில் பெண்களை வதம் செய்யும் ஆடவர்க்கு நல்ல சாதகமாகி விடுகிறது. இறந்தவள் மனநோயாளி. அவள் இங்கே வந்ததிலிருந்து இப்படித்தான். எல்லாத்துக்கும் சந்தேகம்தான்... என்பது போன்றதான கணவனின் பொய் பிரச்சாரத்துக்கு உறுதுணையாகி விடுகிறது.\nஇந்த நிலை மாற வேண்டும். எமது சமூகம் திருந்த வேண்டும். பிரச்சனைகளில் வீழ்ந்து போன பெண்களைக் காக்க சமூகம் ஆரோக்கியமான பிரயோசனமான உதவிகளைச் செய்ய முன் வர வேண்டும். ஒரு பெண்ணுக்கு பிரச்சனை என்று வரும் போது அதைத் தமக்கு வந்ததாக எண்ணி உடனடியாக அதைத் தடுப்பதற்கான வழிகளில் தம்மை ஈடு படுத்த வேண்டும். வலிந்து உதவ வேண்டும்.\n என்று தாமே தமது ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் விலங்கிடும் பேதைத்தனம் பெண்களிடமிருந்து ஒளிய வேண்டும். அதற்கான தைரியத்தை சுற்றியுள்ள சமூக உறுப்பினர்கள் வலுவோடு கொடுத்து உறுதுணையாக இருக்க வேண்டும்.\nதமது பிரச்சனைகளை மற்றவர்களுடன் பேசும் துணிவும் தைரியமும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வரவேண்டும். தமது பிரச்சனைகளை மட்டுமின்றி தம்மைச் சுற்றியுள்ள மற்றைய பெண்களின் பிரச்சனைகளையும் கூடத் தயக்கமின்றி வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதற்கு இவர்கள் தயாராக இருக்க வேண்டும்.\n என்பதைத்தான் நாம் பார்க்க வேண்டும் என்பதையும், உண்மை, நேர்மை, கடமை, கண்ணியம், சரியெனப் பட்டதைச் செய்யும் துணிவு, நினைத்ததை செயற்படுத்தும் தைரியம், அறிவார்ந்த செயற்பாடு... இப்படியான விடயங்கள்தான் எமது வாழ்வுக்குத் தேவை என்பதையும், யாருக்கும் பயந்து வாழ்ந்தோமேயானால் எமக்கான வாழ்வு இல்லாமல் போய்விடும், என்பதையும் மன உளைச்சலினால் பாதிக்கப் பட்ட பெண்களுக்கு உணர்த்த வேண்டும். தன்னம்பிக்கையை முடிந்தவரை அவர்களுக்கு ஊட்ட வேண்டும்.\nஇப்படியான செயற்பாடுகளால்தான் இந்தத் தற்கொலைக் கலாசாரத்திலிருந்து நாம் எம்மை மீட்டுக் கொள்ள முடியும்.\nஎமது சமூகத்தில் உள்ள இன்னொரு பெரிய பிழையும், பிரச்சனையும் என்னவென்றால் அனேகமான ஆண்கள் தமது கூடிய பொழுதை வெளியிலேயே கழிக்கிறார்கள். ஒரு சாராருக்கு நாள் முழுக்க வேலையென்றால் இன்னொரு சாரார் வேலை முடிய வெளியில் நண்பர்களிடம் சென்று விடுகிறார்கள். இன்னும் சிலரோ நண்பர்களையே வீட்டுக்கு அழைத்து வந்து வரவேற்பறையிலோ, சாப்பாட்டு மேசையிலோ இருந்து அரட்டை அடிக்கவோ, குடிக்கவோ தொடங்கி விடுகிறார்கள்.\nஇந்த வெளியுலகமும், பொழுது போக்கும் ஆண்களுக்கு மட்டுமே என்பதான பிரமை எமது சமூகத்தில் ஏற்படுத்தப் பட்டு விட்டது. இந்தப் பிரமையின் பாதிப்பை பல ஆண்கள் உணர்ந்து கொள்வதும் இல்லை. இதனால் அவர்களது மனைவியர் தனிமைப் படுத்தப் படுவதைப் புரிந்து கொள்வதும் இல்லை.\nமனைவி என்பவள் சமையல், சாப்பாடு, உடைகள்... நேரம் கிடைத்தால் தொலைக்காட்சி அல்லது வானொலி போன்றவைகளுடனேயே வாழ்கிறாள். கணவன் வீட்டில் நிற்கும் நேரத்தில் கூட தனிமைதான் அவளுக்குத் துணையாகிறது.\nகணவனும், அவரது நண்பர்களும் வீட்டில் நிற்பதால் ஒரு மனைவி மன நிறைவாக இருக்கிறாள் என்றும் கலகலப்பாக இருக்கிறாள் என்றும் கருதிக் கொள்ள முடியாது. கணவன் என்பவன் தன்னோடு கூட இருந்து மனம் விட்டுப் பேசி வீட்டின் ஒவ்வொரு வேலையிலும் பங்கு கொள்ளும் போதுதான் ஒரு மனைவி தனக்கென ஒருவன் இருப்பதை உணர்கிறாள்.\nஆனால் எம்மவர்களில் எத்தனை பேர் மனைவியின் ஒவ்வொரு வேலையிலும் பங்கெடுக்கிறார்கள். எத்தனைபேர் ஒவ்வொரு நாளும் ஒரு கொஞ்ச நேரத்தையாவது மனைவிக்காக ஒதுக்கி அவளை அழைத்துக் கொண்டு வெளியில் போய் ஒரு ரம்மியமான இடத்திலிருந்து கதைத்து விட்டு வருகிறார்கள். எத்தனை பேர் குடும்பம் என்ற கூட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.\nஓட்டு மொத்தக் கணவன்மாரும் அப்படி ஏனோதானோ என்று நடந்து கொள்வதில்லை என்பது உண்மைதான். ஆனால் பெரும்பான்மையான கணவர்கள் \"இஞ்சரும், நான் கொஞ்சம் வெளியிலை போட்டு வாறன்\" என்று சொல்லி தாம் மட்டுமாய் வெளியில் போய் விட்டு வருகிறார்கள். `என்னால் இந்த சொற்ப நேரத்தில் கூட வீட்டில் இருக்க முடியவில்லை. எனது மனைவி நாள் முழுக்க வீட்டில் இருக்கிறாளே அவளுக்கு ஒரு மாற்றம் வேண்டுமே அவளுக்கு ஒரு மாற்றம் வேண்டுமே` என்று அனேகமான எந்தக் கணவன்மாரும் யோசிப்பதில்லை.\nஉழைப்பு, பணம்... இவைகள் மட்டுந்தான் குடும்பம் என்ற கோயிலின் தனித்துவங்கள் என்றும், இதனால் ஒரு பெண் திருப்திப் பட்டு விடுவாள் என்றும் ஆண்கள் நினைத்துக் கொண்டு செயற்பட எத்தனையோ ஆயிரம் புலம்பெயர் பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி மனம் பொசுங்கிக் கிடக்கிறார்கள். இவர்கள் கூட நாளடைவில் உளவியற் தாக்கங்களுக்கு ஆளாவது தவிர்க்க முடியாததொன்றாகி விடுகிறது.\nஅடுத்து, நாம் இ���்கே எதிர் நோக்கும் பிரச்சனைகளில்... இப்படியான தனிமைப் படுத்தப் பட்ட பெண்களின் தனிமையைச் தமக்கு சாதகமாக்கி தமது நண்பனின் மனைவிக்கே வலை விரிக்கும் ஆண்கள்.., ரீன்ஏஜ் பருவத்தில் பெண்குழந்கைளிடம் ஏற்படும் மாற்றங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு வீட்டுக்குள் புகுந்து ரீன்ஏஜ் குழந்தைகளுக்கே வலை விரிக்கும் அப்பாவின் நண்பர்கள்... என்று புலத்தில் ஒரு பெரிய சீரழிவு தலை விரித்து ஆடுகிறது. இவைகளில் இருந்து எமது பெண் பிள்ளைகளும், இளம் பெண்களும் காப்பாற்றப் பட குழந்தைப் பருவத்திலிருந்தே விழிப்புணர்வு ஊட்டப் பட வேண்டும். அந்தத் தலையாய கடமை பெற்றோரையே சார்ந்தது.\nஇது பற்றியதான ஒரு விளக்கத்தையும் இன்றைய எனது கட்டுரைக்குள் அடக்க நினைத்தால் கட்டுரை அளவுக்கதிகமாக நீண்டு விடும். அதனால் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் இவைகள் பற்றியதான விரிவான ஒரு பார்வையுடன் வருகிறேன்.\nமின்னூல் - நாளைய பெண்கள் சுயமாக வாழ... (March 2016)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=19113", "date_download": "2019-08-22T14:02:15Z", "digest": "sha1:6IWPXN2VZKTTDD5TLKZRRUZ677NCT3KL", "length": 43653, "nlines": 257, "source_domain": "rightmantra.com", "title": "‘இறந்த சினை ஆடு உயிர்த்தெழுந்தது. இரட்டை கன்றும் ஈன்றது!’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nHome > Featured > ‘இறந்த சினை ஆடு உயிர்த்தெழுந்தது. இரட்டை கன்றும் ஈன்றது’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\n‘இறந்த சினை ஆடு உயிர்த்தெழுந்தது. இரட்டை கன்றும் ஈன்றது’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\n16 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவர் குகை நமசிவாயர். நமச்சிவாயர் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் எனும் பகுதியில் பிறந்தவராவார். அண்ணாமலையாரின் அழைப்பினை ஏற்று திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கு பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். இவருடைய சீடர்களில் குரு நமச்சிவாயர் மற்றும் விருபாட்சித் தேவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.\nஇவர் அண்ணாமலையில் பல்வேறு இடங்களில் மாறி மாறி தங்கியதாகவும், இறுதியாக அண்ணாமலையாரே தன்னுடைய மலையில் ஓர் குகையில் தங்கிக் கொள்ளுமாறு கூற, குகையில் தங்கியதால் குகை நமச்சிவாயர் என்று அழைக்கப்படுகிறார். இவருடைய ஜீவ சமாதி அண்ணாமலையில் உள்ளது.\nஇவர் திருவண்ணாமலையில் வாழ்ந்த காலத்தே மலையில் ஒரு இடையன் ஆட்டு மந்தையை பராமரித்து வந்தான். அந்த மந்தையில் இருந்த சினை ஆடுகளில் ஒன்று எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டது. இறந்த அந்த சினை ஆட்டை எப்படியாவது யார் தலையிலாவது கட்டிவிட எண்ணி “இதன் வயிற்றில் இரண்டு குட்டிகள் இருக்கின்றன… இரண்டு குட்டிகள் இருக்கின்றன” என்று அதை கூவி கூவி விற்க முயன்றுகொண்டிருந்தான்.\nஅந்த நேரம் பார்த்து அங்கே வந்த ஒரு குறும்புக்கார நாஸ்திகன், “இங்கே ஏன்பா கஷ்டப்பட்டு கூவிக்கிட்டுருக்கே… மலைக்கு மேலே போ… அங்கே ஆட்டிறைச்சி விரும்பி சாப்பிடுற ஒரு பரதேசி இருப்பான். அவன் கிட்டே இதை விற்கலாம். என்ன விலை கொடுத்தாவது இதை வாங்கிக்குவான்” என்று கூறிவிட்டு போய்விட்டான்.\nஅந்த குறும்புக்காரன் சொன்னது குகை நமச்சிவாயரை.\nகுகை நமச்சிவாயரிடம் வந்த ஆட்டிடையன், “இந்த ஆடு இரண்டு பவுன் பெறும்\n“இரண்டு பவுன் இதற்கு அதிகம். இருந்தாலும் நீயே ஆடுகள் மேய்த்து ஜீவனத்தை நடத்துபவன் என்பதால் உனக்கு உரிய விலையை தருகிறேன். நாளை வந்து நீ சொன்ன விலையை பெற்றுக்கொள். ஆட்டை இப்போது இங்கே விட்டுச் செல்\n‘வந்த வரைக்கும் லாபம். அது இன்னைக்கு வந்தால் என்ன… நாளைக்கு வந்தால் என்ன’ என்று கருதிய ஆட்டிடையன் அந்த ஆட்டை அங்கேயே விட்டுச் சென்றான்.\nஅவன் சென்றதும், அண்ணாமலையாரை துதித்த குகை நமச்சிவாயர், “ஐயனே… பிட்டை வைத்து திருவிளையாடல் புரிந்த நீ இப்போது ஆட்டை வைத்து இந்த அடியவனிடம் விளையாடுகிறாயோ\nபிறகு தனது திருநீற்றுப் பையிலிருந்து சிறிது திருநீற்றை எடுத்து அண்ணாமலையாரை நோக்கி ஜெபித்து அந்த ஆட்டின் மீது தூவினார். அடுத்த நொடி துள்ளி எழுந்த அந்த ஆடு, அங்கேயே இரண்டு குட்டிகளை ஈன்றது.\nஅருகே இருந்த மரத்திலிருந்து இலை தழைகளை பறித்து வந்து அந்த ஆட்டுக்கு அளித்தார் குகை நமச்சிவாயர்.\nமறுநாள் பொன்னைப் பெறவந்த இடையன் இறந்த ஆடு உயிர் பெற்றது மாத்திரமல்லாது அது குட்டிகளையும் ஈன்றது கண்டு ஆச்சரியப்பட்டான்.\nகுகை நமச்சிவாயரின் கால்களில் வீழ்ந்து மன்னிப்பு கோரினான்.\nஅவன் மீது இரக்கப்பட்ட குகை நமச்சிவாயர், “இந்த ஆடுகளை நீயே வேண்டுமானால் வைத்துக்கொள்” என்று திருப்பி கொடுத்துவிட்டார்.\nமுதல் நாள் இடையனை குகை நமச்சிவாயரிடம் கிண்டல் செய்வதன் பொருட்டு அனுப்பிய அந்த குறும்���ன் இதைப் பற்றி இடையன் மூலம் கேள்விப்பட்டு, குகை நமச்சிவாயரை மேலும் சோதிக்க எண்ணினான்.\nதனது நண்பர்களில் உயிரோடு இருக்கும் ஒருவனை படுக்கவைத்து அவனை தென்னை ஓலைகளால் மூடி, தனது நண்பர்கள் சிலரை துணைக்கு அழைத்துக்கொண்டு குகை நமச்சிவாயரிடம் கொண்டு வந்து, “இவன் எங்கள் ஆருயிர் நண்பன். இறந்துவிட்டான். ஆட்டை உயிர்ப்பித்தது போல இவனை உயிர்பிக்கவேண்டும்” என்றான் போலியாக அழுதபடி.\nஇவர்கள் நாடகத்தை உணர்ந்துகொண்ட குகை நமச்சிவாயர், “இறந்தால் இறந்தது தான். நான் எதுவும் இதில் செய்ய முடியாது\nஅவர் அப்படி சொன்னதும், அவரை நோக்கி கலகலவென சிரித்த அந்த குறும்பன், “டேய்… எழுந்திரிடா.. இறந்தவங்க எழுந்திருக்க முடியாதாம்… நான் உன்னை எழுப்புறேன்” என்று கூறி ஏதோ மந்திரம் கூறுவது போல பாசாங்கு செய்தான்.\nஆனால் நண்பன் கடைசி வரை எழுந்திருக்கவேயில்லை. ஏனெனில் அவன் உண்மையிலேயே இறந்துபோயிருந்தான்.\nஇறைவனின் மெய்யடியார்களை ஒரு போதும் சோதிக்கக்கூடாது. அவர்கள் சினம் கொண்டால் அதை தாங்கும் சக்தி யாருக்கும் கிடையாது. ‘பெரியோரை பழித்தாயோ பெரும்பாவம் கொண்டாயோ’ என்று அதனால் தான் கூறுவார்கள். அதே சமயம், அவர்கள் நினைத்தால் முடியாததும் எதுவும் இல்லை.\nகூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்\nஆற்றல் தலைப்பட் டவர்க்கு (குறள் 269)\n(கூகுள் செய்து பொருளை பார்க்கவும்\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவர் : திருப்பணித்தொண்டர் திரு.சிவ.ஜனார்த்தனம் \nஇவரைப் பற்றிய பதிவு நமது ரோல்மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. அதை படிக்கவும்.\n“குடும்பத்தை கவனிக்கவே நேரமில்லை. இதுல கோவிலுக்கு எங்கே போறது, சாமியை எங்கே கும்பிடுறது” என்று அங்கலாய்ப்போர் இவர் கதையை கேளுங்கள்\nகூட்டுறவு பண்டகசாலை ஒன்றில் விற்பனையாளராக பணிபுரிந்துகொண்டே இதுவரை 150 க்கும் மேற்ப்பட்ட உழவாரப்பணிகளிலும், 20 க்கும் மேற்பட்ட தேவார, திருவாசக முற்றோதல்களிலும் எண்ணற்ற சைவ விழாக்களிலும் பங்கேற்றிருக்கிறார்.\nவிழாக்களில் திருமுறைகளை தலையில் சுமந்து வரும் மிகப் பெரும் தொண்டை செய்துவருகிறார் இவர்.\nநமது பிரார்த்தனை கிளப் பற்றி எடுத்துக்கூறி, எங்களுக்காக பிரார்த்தனை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது, மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். அந்நேரம் சிவாலயம் ஒன்றில் இருப்பேனென்றும் நிச்சயம் நமக்காக சிவபெருமானிடம் பிரார்த்திப்பதாகவும் கூறினார்.\nஅவருக்கு நம் நெஞ்சார்ந்த நன்றி.\n* சென்ற வாரம் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்ற, பார்வையற்ற வயலின் இசைக் கலைஞர் திரு.மணலி குமார் அவர்கள் நாம் கேட்டுக்கொண்டதை போலவே முருகனின் பக்தி பாடல்களை வயலினில் இசைத்து பின்னர் பிரார்த்தனை செய்ததாக கூறினார். அவருக்கு நம் நன்றி\nஇந்த வார பிரார்த்தனைக்கான கோரிக்கைகளை பார்ப்போமா\nமுதல் கோரிக்கையை அனுப்பியிருக்கும் வாசகி, வேலை வாய்ப்பு சிறப்பு பிரார்த்தனையில் கோரிக்கை அனுப்பியிருந்தார். அனைவருக்கும் நல்லதையே நினைக்கும் நல்லுள்ளம் கொண்டவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக கணவரை பிரிந்து கடும் துன்பத்தை அனுபவித்து வருகிறார். இத்தனை சோதனைக்கு நடுவிலும் பக்தி செய்யும் திடம் படைத்தவர்.அவர் கோரியிருப்பதை போன்றே அவருடைய கணவருக்கும் அவருக்கும் ஒரே இடத்தில பணி அமைந்து இருவரும் ஒற்றுமையுடன் சௌக்கியமாக சந்தோஷமாக வாழவேண்டும். கதிரவனை கண்ட காரிருளை போல இவர் பிரச்சனைகள் சீக்கிரம் தீரும் என்பது உறுதி.\nஅடுத்து, கோரிக்கை அனுப்பியிருக்கும் திரு.கணபதி ராமனின் கோரிக்கையை படித்துவிட்டு கண்கலங்கிவிட்டோம். இப்படியெல்லாம் கூட ஒருவருக்கு சோதனைகள் ஏற்படுமா என்ன ஒரு பக்கம் ஸ்திரமில்லாத வேலை. மறுப்பக்கம் பெற்ற மகளுக்கு உடல்ரீதியான பிரச்சனைகள்…. தங்களுக்கு பிரச்னைகள் தங்கள் குழந்தைக்கு பிரச்சனைகள் என்று நினைப்பவர்கள் இவரது கோரிக்கையை ஒரு முறை படித்துப் பாருங்கள். உங்களை ஆண்டவன் எந்தளவு நல்ல நிலையில் வைத்திருக்கிறான் என்று புரியும். அக்குழந்தைக்கு ஏற்பட்டுள்ள உடல்ரீதியான குறைபாடுகளை பற்றி அறியும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. ஒரு பிஞ்சு குழந்தைக்கு இதுவரை 14 மேஜர் அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கிறதாம். இன்னும் 4 பாக்கியிருக்கிறதாம். எல்லாம் வல்ல ஈசனின் அருளால் விரைவில் இவர்கள் துன்பத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி விழும் என நம்பலாம்.\nபொதுப் பிரார்த்தனையாக வாசகர் திரு.ஸ்ரீகாந்த் அவர்கள் தனது கோரிக்கையை அனுப்பியிருக்கிறார். படித்தபோது நெஞ்சம் நெகிழ்ந்துவிட்டோம். நான்கு வயது குழந்தை ஒன்று சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காணாமல் போய்விட்டது. அக்குழந்தை மீண்ட���ம் அதன் பெற்றோர்களுடன் இணையவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கும் திரு.ஸ்ரீகாந்த், தனது குழந்தை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் தாம் பறி கொடுத்துவிட்டதை குறிப்பிட்டு, பிள்ளையை பிரிந்து வாடும் பெற்றவர்களுக்குத் தான் அந்த வேதனை புரியும் என்று குறிப்பிட்டுள்ளார். உண்மை தான். அவரது நல்ல எண்ணத்திற்காகவாவது அந்த குழந்தை பெற்றவர்களிடம் மீண்டும் சேரவேண்டும்.\nகணவருக்கும் எனக்கும் ஒரே இடத்தில் நல்ல வேலை கிடைக்கவேண்டும்\nஆசிரியருக்கு எனது இனிய வணக்கங்கள்\nஎனது கணவர் ஒரு தனியார் கல்லூரியில் கடந்த 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.\nஅங்கு மேற்படிப்பு (Ph.D) படிக்க வேண்டும் என்றால், படிப்பு முடிந்து 3 வருடங்கள் அங்கு வேலை செய்வதாக ஒப்பந்தம் கையெழுத்து போட்டு தர வேண்டும். இவரும் அது போல ஒப்பந்தம் போட்டு விட்டார். அப்பொழுது படிக்க (full time) நல்ல வாய்ப்பு வந்தபொழுதும் செல்ல இயல வில்லை\nஆனால் இப்பொழுது ஒப்பந்த காலம் முடியும் முன்பே அவர்களாகவே கிளம்ப சொல்லி விட்டார்கள்.\nஅவரது திறமைக்கு தகுந்த ஒரு நல்ல வேலை கிடைக்கவும், அதே போல எனக்கும் ஒரு நல்ல வேலை கிடைத்து மீண்டும் நானும் எனது கணவரும் ஒரே கல்லூரியில்பணியாற்றும் வாய்ப்பு பெறவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\n– ஊர் மற்றும் பெயர் வெளியிட விரும்பாத வாசகி\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nகணவரை பிரிந்து வாடும் நம் வாசகிக்கு நல்ல பணி கிடைத்து மீண்டும் ஒரே இடத்தில் அவர் தன் கணவருடன் பணிபுரிய ஏற்றதொரு சூழலை கனிய வைக்க இறைவனை பிரார்த்திப்போம். அதே போல, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தனது நான்கு வயது மகளின் மருத்துவ செலவுக்காக அயல்நாடு சென்று பொருளீட்டும் திரு.கணபதி ராமன் அவர்களின் உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, அவருக்கு ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகள் யாவும் முடிவுக்கு வந்து, அவரது குழந்தையும் பரிபூரண ஆரோக்கியத்தை பெறவும், நிம்மதி இழந்து தவிக்கும் அந்த குடும்பம் நிம்மதி பெறவும், பெற்றோரை பிரிந்து தவிக்கும் குழந்தை ஸ்ரீதர் மீண்டும் தன் பெற்றோருடன் சேரவும் எல்லாம் வல்ல ஈசனை பிரார்த்திப்போம். இந்த பிரார்த்தனைக்கு தலைமை தாங்கும் திரு.சிவ.ஜனார்த்தன��் அவர்களின் சிவத் தொண்டு மேன்மேலும் சிறக்கவும் அவரும் அவர் தம் குடும்பத்தினரும் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் ஈசனருளால் என்றும் பெறவும் பிரார்த்திப்போம்.\nகூட்டுப் பிரார்த்தனை அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று என்பதால் நிச்சயம் மகா பெரியவா அவர்கள் இந்த விஷயத்தில் சீக்கிரமே தமது அனுக்ரஹத்தை நல்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nஇதற்கு முன்பு, பிரார்த்தனை கிளப்பில் நாம் பிரார்த்தனை செய்தவர்களுக்காகவும் ஒரு சில வினாடிகள் பிரார்த்திப்போம்.\nநாம் இறைவனிடம் எதை வேண்டிக்கொண்டாலும் நாமும் அதற்காக உழைப்போம்\nபிரார்த்தனை நாள் : மே 24, 2015 ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை 5.30 pm – 5.45 pm\nஇடம் : அவரவர் இருப்பிடங்கள்\nபிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:\nஉங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம். இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.\nபிரார்த்தனையை துவக்கும் முன் மூன்று முறை ராம…ராம….ராம… என்று உச்சரித்துவிட்டு பிரார்த்தனையை ஆரம்பிக்கவும். ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தால் விஷ்ணு சஹஸ்ர நாமத்தை முழுமையாக உச்சரித்த பலன் கிடைக்கும்.\nஅதே போன்று முடிக்கும்போது ‘ஓம் சிவ சிவ ஓம்’ என்ற மந்திரத்தை மூன்று முறை உச்சரிக்கவும்.\n(பிற மதத்தவர்கள் இந்த பிரார்த்தனையில் பங்கேற்றால் அவரவர் வழிபாட்டு தெய்வத்தை நினைத்து பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரார்த்தனைக்கு மதம், இனம் மொழி கிடையாது என்பது நீங்கள் அறிந்ததே.)\nஉங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…\nஉங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஉங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை\nஉங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.\nபிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.\nஇதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/\nசென்ற வார பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : வயலின் இசைக்கலைஞர் திரு.மணலி குமார் அவர்கள்\nகடமைக்கு குறைவில்லை தொண்டுக்கும் ஓய்வில்லை – அதிசய மனிதர் சிவ.ஜனார்த்தனம்\nகடமையை சரியாக செய்யுங்கள்… கஷ்டங்கள் வந்த வழி ஓடிவிடும்\nகுலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வாராயோ….\nசுவாமியின் குறை தீர்ப்பு முகாம்\n5 thoughts on “‘இறந்த சினை ஆடு உயிர்த்தெழுந்தது. இரட்டை கன்றும் ஈன்றது’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்”\nகுகை நமச்சிவாயர் பற்றிய கதையை நம் தளத்தில் பதிவு செய்தததில் மிக்க மகிழ்ச்சி. தெரியாத கதையை பற்றி தெரிந்து கொண்டதில் ஆனந்தம்,\nஇதே போல் ராகவேந்திரர் மகானும் இறந்த மாதிரி நடித்தவரை உயிர் துறக்கச் செய்து இருக்கிறார். மாமிசங்களை வைத்து அவரை சோதனை செய்த பொழுது அந்த மாமிசத்தை பூக்களாக மாற்றி இருக்கிறார். ஏன் … நம் ஞானக் குழ்ந்தை திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர் பெறச் செய்யவில்லையா… இதே போல் எவ்வளவோ நிகழ்வுகளை நம் ஞானிகள் நிகழ்த்தி இருக்கிறார்கள்.\nஇந்த வார பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் திருமுறைகளை சுமந்து வரும் சிவனடியார் திரு ஜனார்த்தனுக்கு எனது பணிவான வணக்கங்கள். அவர் வெகு விரைவில் சிவாலயம் கட்டிமுடித்து கும்பாபிஷேகம் பண்ண வேண்டும். //தில்லை வாழ அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் //\nஇந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை வைத்து இருக்கும் அன்பர்களின் கோரிக���கை குருவருளாலும் திருவருளாலும் இனிதே நிறைவேறும்.\n//கோபுர தரிசனம் கோடி புண்ணியம் /// அண்ணாமலையார் படம் அருமை .\nலோகா சமஸ்தா சுகினோ பவந்து\nவணக்கம்…….. பிரார்த்தனை கோரிக்கைகளில் குறிப்பிடப் பட்டுள்ள குழந்தைகளை நினைக்கையில் மனது கனக்கிறது…… விரைவில் அனைவரின் குறைகளும் நீங்கி நல்ல வண்ணம் வாழ குருவருளையும் திருவருளையும் வேண்டுகிறோம்……..\nகுகை நமசிவாயர் பற்றியும்,அவர் நிகழ்த்திய திருவிளையாடல் பற்றியும் நம் த(ல)த்தின் வாயிலாக தெரிந்து கொண்டேன்.\nகூகிளிட்டு பார்த்தாலும், தாங்கள் தரும் திருக்குறளுக்கான விளக்கம் சிறப்பாகவும் மற்றும் எளிமையாகவும் இருக்கும்.\nசிவா.ஜனார்த்தனம் அய்யா தலைமை ஏற்கும் இந்த வார கூட்டு பிரார்த்தனையில், அனைவரது கோரிக்கைகளும் நிறைவேறிட, எல்லாம் வல்ல எம் பெருமான் அருள் புரிவாராக..\nகதைக்கேற்ப இரட்டை ஆட்டுக்குட்டி அருமை ..மேலும் இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை விடுத்த அனைவருக்கும் அவர்களது பிரார்த்தனை நிறைவேறவும் காணாமல் போன சிறுவன் தன் பெற்றோருடன் இணையவும் பிரார்த்தனைக்கு தலைமை ஏர்க்கும் திரு ஜனார்த்தனம் அவர்களது சிவ தொண்டு சிறக்கவும் எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டுவோம் ..\nகுகை நமச்சிவாயரின் அருள் அற்புதங்களை அறிந்து நெகிழ்ச்சியடைந்தேன். இவ்வார பிரார்த்தனைக்கு தலைமையேற்கும் சிவ.ஜனார்த்தனன் அவர்களுக்கு எனது வணக்கங்கள். வேண்டுகோள் வைத்திருக்கும் அனைவருக்கும் எம்பெருமான் திருவருளாலும் மகாபெரியவா அவர்களின் குருவருளாளும் நண்மைகள் கிடைக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/intiraa-kaanti-oru-vaalllum-mrpu-rku-raay/", "date_download": "2019-08-22T14:06:31Z", "digest": "sha1:Q6XDKM4LVFGCOBRD52KYFXTHLPMKAWLW", "length": 8694, "nlines": 80, "source_domain": "tamilthiratti.com", "title": "இந்திரா காந்தி : ஒரு வாழும் மரபு : ரகு ராய் - Tamil Thiratti", "raw_content": "\nபுத்தம் புதிய ஸ்டைல்; அசத்தல் டெக்னாலஜி; இந்தியாவில் அறிமுகமானது கியா செல்டாஸ் எஸ்யூவி கார், விலை ரூ.9.69 லட்சம்\nடாடா ஹாரியர் டார்க் எடிசன் எஸ்யுவி காரின் முழு விவரங்கள் வெளியீடு\nபுதிய மாருதி சுசூகி XL6 கார் குறித்து 5 முக்கிய விஷயங்கள்\nபுதிய தலைமுறை அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ 3 சிரீஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ.41.40 லட்சம்\nமாருதி சுசூகி XL6 இந்தியாவில் அறிம��கம்; விலை ரூ. 9.80 லட்சத்தில் துவக்கம்…\nஉங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா சார் \nபுதிய Isuzu D-Max V-Cross 1.9-லிட்டர் டீசல் ஆட்டோமேடிக் டிரக் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 19.99 லட்சம்\nஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் கார் வகைகள் குறித்த விரிவான தகவல் வெளியீடு\nபுதிய தலைமுறை ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் கார்கள் இந்தியாவில் அறிமுகம்; விலை ரூ. 4.99 லட்சம்\nகுறிப்பிட்ட டீசல் மாடல்களுக்கு 5 ஆண்டு, 1 லட்சம் கி.மீ வாரண்டி அறிவித்தது மாருதி சுசூகி நிறுவனம்\nஒரு ‘கிளு கிளு கிளு’ முதலிரவுக் கதை\nஹீரோ ஆப்டிமா ER, Nyx ER எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம்; விலை ரூ 69,000\nஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் காரின் விலை மற்றும் ஸ்பெசிபிகேஷன் எதிர்பார்ப்புகள் வெளியீடு\nமாருதி சுசூகி XL6 பிரிமியம் எம்பிவி கார்கள் நெக்ஸா டீலர்களிடம் வந்தடைந்தது; முதல் முறையாக வெளியான காரின் புகைப்படம்\n15 லட்சம் மஹிந்திரா பொலிரோ பிக்-அப் எஸ்யூவிகளை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது மஹிந்திரா நிறுவனம்\nஇந்தியன் FTR 1200 S, FTR 1200 S ரேஸ் ரிப்ளிக்கா பைக்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ...\nஇந்திரா காந்தி : ஒரு வாழும் மரபு : ரகு ராய் drbjambulingam.blogspot.com\nஇந்திரா காந்தியின் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் ரகு ராய் எடுத்த புகைப்படங்களைக் கொண்ட நூல் இந்திரா காந்தி : ஒரு வாழும் மரபு (Indira Gandhi: A Living Legacy, Raghu Rai) என்ற நூலாகும். 144 பக்கங்களைக் கொண்ட இந்நூலுக்கு இந்தர்ஜித் பத்வார் முன்னுரை (ப.11-22) வழங்கியுள்ளார். இந்திரா காந்தியின் ஆளுமையை மதிப்பவர்களும், புகைப்படக்கலையை நேசிப்பவர்களும் இந்நூலை விரும்புவர்.\nஉங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கா சார் \nஒரு ‘கிளு கிளு கிளு’ முதலிரவுக் கதை\nஆராய்ச்சி அளவு – ஊக்கப் பேச்சு\nசாகத் தான் எனக்கு விருப்பம் இல்லையே\nTags : இந்திரா காந்திரகு ராய்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபுத்தம் புதிய ஸ்டைல்; அசத்தல் டெக்னாலஜி; இந்தியாவில் அறிமுகமானது கியா செல்டாஸ் எஸ்யூவி... autonews360.com\nடாடா ஹாரியர் டார்க் எடிசன் எஸ்யுவி காரின் முழு விவரங்கள் வெளியீடு autonews360.com\nபுதிய மாருதி சுசூகி XL6 கார் குறித்து 5 முக்கிய விஷயங்கள்\nபுதிய தலைமுறை அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ 3 சிரீஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; விலை... autonews360.com\nபுத்தம் புதிய ஸ்டைல்; அசத்தல் டெக்னாலஜி; இந்தியாவில் அறிமுகமானது கியா செல்டாஸ் எஸ்யூவி... autonews360.com\nடாடா ஹாரியர் டார்க் எடிசன் எஸ்யுவி காரின் முழு விவரங்கள் வெளியீடு autonews360.com\nபுதிய மாருதி சுசூகி XL6 கார் குறித்து 5 முக்கிய விஷயங்கள்\nபுதிய தலைமுறை அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ 3 சிரீஸ் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; விலை... autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24185", "date_download": "2019-08-22T14:23:16Z", "digest": "sha1:FOX4G32OCOKOZTYYTTT57PTSYIXYDBI6", "length": 11275, "nlines": 284, "source_domain": "www.arusuvai.com", "title": "நெல்லிக்காய் ஜூஸ் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nஉப்பு - 2 பின்ச்\nமிளகு தூள் - 1/4 ஸ்பூன்\nதண்ணீர் - 3/4 கப்\nநெல்லிக்காயை விதை நீக்கி நறுக்கிக் கொள்ளவும்\nஅதனோடு தண்ணீர் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்றாக அரவையில் அடித்து எடுக்கவும்\nபின்பு வடிகட்டி ஒரு கப்பில் எடுக்கவும்\nஇந்த ஜூஸ் தினசரி காலை வெறும் வயிற்றில் அல்லது முடியும்போது 1 வேளை குடித்து வந்தால் உடம்புக்கு மிக மிக நல்லது..பலபல நாள் பட்ட வியாதிகள் கூட உடம்பிலிருந்து மறைந்து போகும்.சர்க்கரை நோய்க்கு அருமருந்து.ஹீமோக்லோபின் அளவை கூட்ட,வயிறு சமந்தமான ப்ரச்சனைகள்,முடி,சருமம்,கண்,கொலெஸ்ட்ரால் என பல பல ப்ரச்சனைகளை தீர்க்கும் சக்தி கொண்டது\nகேழ்வரகு கூழ் - எளிய முறை\nதளி... மலை நெல்லிக்காய்-னா பெரிய நெல்லிக்காய் தானே... இதுல உப்பு மிளகுக்கு பதிலா தேன் கலந்து கூட குடிக்கலாமா...\nவித்யா ஆமாம் பெரிய நெல்லிக்காய் தான்..தேன் சேர்த்து குடிக்கலாம்னு நினைக்கிறேன் ஆனால் உப்பு போட்டாவது குடிச்சுடலாம் தேன் சேர்த்து டேஸ்ட் ஒரு மாதிரியா இருக்குமோன்னு தோனுது\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/57894-beating-the-retreat-marks-an-end-to-republic-day-celebrations-in-new-delhi.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-08-22T13:47:05Z", "digest": "sha1:3NYFRRRT4APTGDKW5FKJRAZI5F7AY5UK", "length": 8623, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாசறை திரும்பிய முப்படை வீரர்கள் - கண்ணை கவர்ந்த அணிவகுப்பு | 'Beating the Retreat' marks an end to Republic Day celebrations in New Delhi", "raw_content": "\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nபாசறை திரும்பிய முப்படை வீரர்கள் - கண்ணை கவர்ந்த அணிவகுப்பு\nவரலாற்றுச்‌சிறப்பு மிக்க டெல்லி ‌விஜய் சவுக்கில் முப்படை வீரர்களும் பாசறை திரும்பும் நிகழ்வு நடைபெற்றது.‌\nஇந்நிகழ்ச்சியை குடியரசு‌த்‌தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு‌, பிர‌தமர் மோடி‌ உள்ளிட்டோர் பார்வையிட்டனர். வண்ணமயமான சீருடைகளு‌டன் இசைக்கருவிகளை வாசித்தபடி முப்படைகளின் இசைக்குழுக்களும் நடத்திய அணி வகுப்பு பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தது.\nஇது தவிர பல்வேறு துணை ராணுவ படையினரும் இசைக்கருவிகளை முழக்கி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினர். வழக்‌கமாக மேற்கத்திய இசை வாசிக்கப்படும் நிலையில் இம்முறை ‌‌இந்திய இசை வாசிக்கப்பட்டது. ராணுவ‌த்தின் அ‌லங்கரிக்கப்பட்ட ஒட்டகங்கள், குதிரைகளும் ‌‌இ‌ந்நிகழ்வில் பங்கேற்றன. குடியரசு‌ ‌தின‌ விழா அணி வ‌குப்பில் பங்கேற்க வந்த வீரர்கள் தமது‌ முகாமுக்கு திரும்பும் முன் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29ம் தேதி நடத்தும் அணிவகுப்பே பாசறை திரும்புத‌‌ல் எனப்படுகிறது. இந்நிகழ்வு டெல்லியில் நூற்றாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.\nசங்க் பரிவாரை சமாதானப்படுத்த பாஜக அரசு முயற்சி - மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை - ரூ.25 ஆயிரத்தை தாண்டியது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமோடி பங்கேற்ற மேன் Vs வைல்ட்: உலகின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்வு\nபூடானுடன் இந்தியாவின் உறவு தனித்துவமானது - பிரதமர் மோடி\nஜவஹர்லால் நேரு பல்கலை.க்கு பிரதமர் மோடி பெயர்: பாஜக எம்.பி வலியுறுத்தல்\n‘கர்நாடக வெள்ள பாதிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி தேவை’ - பிரதமரிடம் எடியூரப்பா நேரில் வலியுறுத்தல்\nவாஜ்பாய் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை\nநாட்டின் பொருளாதார மந்த நிலை குறித்து பிரதமர் மோடி ஆய்வு\n‘மோடியின் வெற்றிக்காக பி���ார்த்திக்கிறேன்’ - பாக். தங்கை குயாமர் வாழ்த்து\n‘முப்படைகளுக்கும் ஒரே தளபதி’- பிரதமர் மோடி உரை\n‘நீரின்றி அமையாது உலகு’ - திருக்குறளை மேற்கோள் காட்டி மோடி உரை\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nவேலைக்கு விண்ணப்பித்ததால் நேர்ந்த விபரீதம்: 20 ஆண்டுகளுக்கு பின் கைதான பரிதாபம் \nஅமெரிக்கா செல்லும் முதலமைச்சர்: பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என தகவல்\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசங்க் பரிவாரை சமாதானப்படுத்த பாஜக அரசு முயற்சி - மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு\nபுதிய உச்சத்தில் தங்கம் விலை - ரூ.25 ஆயிரத்தை தாண்டியது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66318-madurai-high-court-new-orders-on-thoothukudi-killings.html", "date_download": "2019-08-22T13:12:57Z", "digest": "sha1:C3RKVE2D2TJO2SWGFETFXLQYR2PWIXPL", "length": 11200, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு | Madurai high court new orders on Thoothukudi killings", "raw_content": "\nஇந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது\nடெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை\nஅமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐக்கு நீதிமன்றம் உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு விவகாரம் தொடர்பாக சிபிஐ நடவடிக்கை குறித்த நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது\nஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மே மாதம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.\nஅது தொடர்பாக சிபிஐ இயக்குநர் சார்பாக சிறப்பு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ரவி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், துப்பாக்கிசூடு விவகாரம் தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய, ஏற்கனவே வழங்கப்பட்ட காலத்தை நீட்டித்து ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ இயக்குநர் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள், துப்பாக்கிச் சூடு தொடர்பாக இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டுமென்பதால் கால அவகாசம் வேண்டுமென கேட்டுக்கொண்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் கொடுத்த கால அவகாசம் முடிந்து 6 மாதத்திற்கு மேல் ஆகியுள்ளது. எனவே மீண்டும் கால அவகாசம் தேவையில்லை என்று வாதிட்டார்.\nஇதனைத்தொடர்ந்து நீதிபதிகள் சி.பி.ஐ விசாரணை சம்பந்தமாக குறிப்பிட்ட கால அவகாசம் நிர்ணயம் செய்ய முடியாது என பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. ஆகையால் இந்த வழக்கிலும் விசாரணை முடிப்பதற்கு கால அவகாசம் நிர்ணயம் செய்யமுடியாது என உத்தரவிட்டனர். மேலும் சி.பி.ஐ. தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை செப்டம்பர் 15 ம் தேதி தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.\nயாரும் ஏலம் எடுக்க முன்வராத ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்..\nநியூசிலாந்தை வீழ்த்திய பாக். அணிக்கு இம்ரான் கான் பாராட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nகார்த்தி சிதம்பரம் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\nதொழிலாளர் பிரச்னைக்கு தீர்ப்பாயங்களை அணுகுங்கள் - உயர்நீதிமன்ற கிளை\n“போக்சோ சட்டத்தை ஒரு தாயே தவறாக பயன்படுத்துவதா” - நீதிபதி அதிர்ச்சி\nப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு\nகிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் ப��ண்களின் பாதுகாப்பு குறித்த கருத்து - உயர்நீதிமன்றம் வாபஸ்\nமுல்லைப்பெரியாறு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கு - கேரள அரசிற்கு நோட்டீஸ்\n“எங்கள் வீட்டை மீட்டு தாருங்கள்” - மீண்டும் தலைத்தூக்கிய கந்துவட்டி கொடுமை\nமருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்ற வெளிமாநில மாணவர்களுக்கு நோட்டீஸ்\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\nஏற்கனவே கேட்ட கேள்வியே மீண்டும் கேட்டனர் - ப.சிதம்பரம் தரப்பு\nஎந்த கேள்விக்கும் ப.சிதம்பரம் பதிலளிக்கவில்லை - சிபிஐ நீதிமன்றத்தில் புகார்\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு - சென்னை உயர்நீதிமன்றம்\nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nஒடிசாவில் தமிழக பேராசிரியர் மனைவியுடன் தற்கொலை: கடிதம் சிக்கியது\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nயாரும் ஏலம் எடுக்க முன்வராத ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர்..\nநியூசிலாந்தை வீழ்த்திய பாக். அணிக்கு இம்ரான் கான் பாராட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMTMwNQ==/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-08-22T14:01:57Z", "digest": "sha1:HLQCJQRBVDSRTLBSLFJXHKZPHCLLNLXJ", "length": 5726, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது: முதலமைச்சர் பழனிசாமி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nவேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது: முதலமைச்சர் பழனிசாமி\nசென்னை: திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டையை தலைமையிடங்களாகக் கொண்டு வேலூர் 3 மாவட்டங்களாக பிரிக்கப்படுகிறது என்று சுதந்திர தின உரையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தி திணிக்கப்படக் கூடாது என்றும் இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்\nவிண்ணில் இருந்து வரும் மழை நீரை பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பு\nஇந்திய துணை கண்டத்தில் போர் அபாயம் அதிகரிப்பு : பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை\nஆந்திர மாநிலத்தை சேர்நத மாணவன் அமெரிக்காவின் தேசிய பூங்காவில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழப்பு\nமனித உரிமை கவுன்சிலில் முறையிட பாக்., முடிவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்; தினமும் குடும்ப உறுப்பினர்கள் 30 நிமிடம் சந்திக்க அனுமதி... சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிக்கிறது: மம்தா பானர்ஜி பேட்டி\nபீஹார் முன்னாள் முதல்வர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யும் போது வெடிக்காத துப்பாக்கிகள்\n... சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா: சிபிஐ வசம் என்ன ஆதாரங்கள் உள்ளது என கூற சொல்லுங்கள்.. கபில் சிபல் முன்வைத்த வாதங்கள்\nஆன்டிகுவாவில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் மோதல்: நம்பிக்கையுடன் ஆடுவோம்-ேஜசன் ஹோல்டர் ேபட்ஸ்மென்கள் ரன்களை குவிக்க வேண்டும்-கோஹ்லி\nதொடரை சமன் செய்யுமா நியூசிலாந்து: இலங்கையுடன் 2வது டெஸ்ட் இன்று ஆரம்பம் | ஆகஸ்ட் 21, 2019\n‘பேடிஎம்’ மீண்டும் ‘ஸ்பான்சர்’ | ஆகஸ்ட் 21, 2019\nதேர்வுக்குழு தலைவராக கும்ளே: சேவக் விருப்பம் | ஆகஸ்ட் 21, 2019\nஆர்ச்சர் ஆக்ரோஷம் தொடருமா | ஆகஸ்ட் 21, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D", "date_download": "2019-08-22T14:37:10Z", "digest": "sha1:O4ZLWMVUA7Q76XXOFZJ4P4IDYP365QDZ", "length": 9494, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "விவசாயிகளின் நண்பன் ஆந்தை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅபசகுணமாகவும், அச்சத்தின் அடையாளமாகவும், மரணத்தின் குறியீடாகவும் நகர்ப்புறம் சார்ந்த மக்களால் கருதப்படும் ஆந்தைகள் வேளாண் தொழிலின் உற்ற நண்பன்.\nஉலகெங்கும் 132 ஆந்தை வகைகள் உள்ளன. நாம் வசிக்கும் இடங்களில் மூன்று வகை ஆந்தைகள் உள்ளன.புள்ளி ஆந்தை, கூகை என்ற வெண்ணாந்தை, கொம்பன் ஆந்தை.\nவெண்ணாந்தை ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தது என்ற தவறான கருத்து உள்ளது.இது நம் நாட்டுக்கே உரித்தான அ��கான பறவை.அவற்றின் முகம் ஆப்பிள் அல்லது இதய வடிவில் இருக்கும்.\nபழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகள், கிணறுகளில் வாழும். வட்ட வடிவமான வெள்ளை முகம் தட்டுப் போலவும், உடலின் முன்பகுதி வெண்மையாகவும், பின்பகுதி மஞ்சள் நிறத்தில் சிறுசிறு கறுப்புப் புள்ளிகளுடனும் காணப்படும்.\nகரகரப்பான குரலில் கிறீச்சிடும். அந்தி சாய்ந்த நேரத்தில் கூட்டை விட்டுவேட்டைக்கு புறப்படும்.\nஇரவில் இதனுடைய தோற்றம் அச்சமூட்டக் கூடிய விதத்தில் இருப்பதாகக் கருதப்பட்டதால், சாக்குருவி என்றும் அழைக்கப்படுகிறது.\nஇரவு முழுவதும் தங்கள் மென்மையான சிறகுகளால் துளி கூட சப்தமின்றிப் பறந்து திரியும்.\nவயல் வெளிகளில் திரியும் எலி,சுண்டெலிகளை அலகால் பிடித்து தூக்கிச் செல்லும். ஒரே இரவில் மூன்று முதல் நான்கு எலிகளை விழுங்கி விடும்.\nசிறிது நேரத்தில் கடுந்திறன் கொண்ட ஜீரண உறுப்புகளால் சத்துப் பொருட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது போக, எலும்புத் துண்டுகள், முடி, நகம் போன்றவற்றை சிறு உருண்டைகளாகக் கக்கிவிடும்.\nஇதன் இனப்பெருக்கக் காலம் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை. மரப் பொந்துகள், பாழடைந்த கட்டடங்களில் நான்கு முதல் ஏழு முட்டைகளை இடும்.\nமனிதர்களுக்கு நோய் பரப்பும், அழிவு சக்தியாக இருக்கும் எலிகள், ஆந்தைகளின் உடலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருப்பது இயற்கையின் விந்தைகளில் ஒன்று.\nமூடநம்பிக்கையாலும் அச்சத்தின் காரணமாகவும் ஆந்தைகள் கொன்று அழிக்கப்படுகின்றன.\nவேளாண்மைக்குத் தீங்கு செய்யும் எலி, வெட்டுக்கிளி, புழு பூச்சிகளை உணவாக்கிக் கொண்டு விவசாயிகளுக்கு உற்ற நண்பனாகத் திகழ்கிறது.\nகூகைகளை பாதுகாப்பது வேளாண் தொழிலுக்கு பெரும் நன்மை புரியும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகோமாரி நோயும் அதனை தடுக்கும் முறைகளும் →\n← வாழையில் ஊடுபயிராக செண்டுமல்லி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kamalhaasan-s-politics-in-big-boss-3-354987.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T13:26:21Z", "digest": "sha1:YGV4CYMKOVEQQGFQ5PJDMC75V6NNOPKG", "length": 17494, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிக்பாஸில் அரசியல்... இந்த சீசனையும் விட்டு வைக்காத கமல்ஹாசன் | Kamalhaasan's Politics in Big Boss-3 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 min ago கடவுளா பார்த்து களி திங்க அனுப்பியிருக்காரு.. சிதம்பரம் குறித்து சிவி சண்முகம் பகீர் குற்றச்சாட்டு\n16 min ago சார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\n45 min ago 4 வயது குழந்தையை சீரழித்து கொன்று.. சடலம் மீது கல்லை வைத்த கொடூரன்.. ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்\n50 min ago கோர்ட் ரூம் சிறிதாக இருக்கே.. ஆச்சரியப்பட்ட ப.சிதம்பரம்.. ஆமா சார்.. ஆமோதித்த சிபிஐ அதிகாரிகள்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nFinance பஜாஜ் அதிரடி கேள்வி 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா அதற்காக ஊழியர்கள் வாழ்கையோடு விளையாடுவதா..\nMovies விஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்.. பிக்பாஸ் மதுமிதா பரபரப்பு பேட்டி\nAutomobiles கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிக்பாஸில் அரசியல்... இந்த சீசனையும் விட்டு வைக்காத கமல்ஹாசன்\nBigg Boss 3 Tamil: இந்த சீசனையும் விட்டு வைக்காத கமல்ஹாசன்- வீடியோ\nசென்னை: விஜய் டிவியில் தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 3-ல் அரசியல் வசனங்களை சற்றே காட்டமாகவே வெளிப்படுத்த தொடங்கியிருக்கிறார் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன்.\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன்-3 இன்று இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே அரசியலை வெளிப்படுத்திவிட்டார் கமல்ஹாசன்.\nதம்மைப்பற்றிய ஆவணப்படத்தில் சிந்தனையை செழுமைப்படுத்தியது தொடர்பாக கமல்ஹாசன் பேசும் காட்சியில் தந்தை பெரியார் சிலை ஒரு குறியீடாக காட்டப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து பார்வையிட்ட கமல்ஹாசன், நீச்சல் குளத்தைப் பற்றி பேசினார்.\nவெளியில் மக்கள் அவதிப்படும் போது இங்கே நீச்சல் குளத்தில் குளியல் போட்டால் சரியாக இருக்காது என்பதால் நீரை நிரப்ப வேண்டாம் என சொல்லியிருந்தேன். அதை செய்திருக்கிறார்கள் நன்றி எனக் கூறினார்.\nபின்னர் படுக்கை அறைகளுக்கு சென்ற போது இரு பெண்கள் அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். கமல்ஹாசன் அவர்களை முதலில் அழைத்துப் பார்த்தார். பதில் வரவில்லை. பின்னர் இந்தியில் பேசத் தொடங்கினார்.\nஅப்போது ஒரு பெண் தமிழ்தான் என்று சொல்ல..நல்ல வேளை தமிழ்நாட்டில் தமிழருக்கு வேலை கிடைத்திருக்கிறது என வெளிமாநிலத்தவர் ஆதிக்கத்தை கோடிட்டுக் காட்டினார். அத்துடன் வந்தாரை வாழவைக்கும் என சிலேடையாக பேசிவிட்டு நகர்ந்தார்.\nதமிழீழத்தைச் சேர்ந்த செய்திவாசிப்பாளர் லாஸ்லியாவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் தெனாலி பட வசனத்தை பேசுமாறு கமல்ஹாசனை அவர் கேட்டுக் கொண்டார். தெனாலியாக இல்லாமல் கமல்ஹாசனாகவே கதைக்கிறேன் என ஈழத் தமிழில் உக்கிரமாக வசனங்களைக் கொட்டிவிட்டார்.\nஅநீதி கண்டு பொங்க வேண்டும்; அநீயை எதிர்க்கும் மையப் புள்ளியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் சரவெடி வசனங்களை உதிர்த்தார். மேலும் பாரதி சொன்னது போல ரெளத்திரம் பழகிக் கொண்டிருக்கிறேன் என மீசையை முறுக்கிக் காட்டினார். நீங்களும் ரெளத்திரம் பழக வேண்டும் என்று பொதுமக்களையும் கேட்டுக் கொண்டார்.\nமக்கள் நீதி மய்யம் தொடங்கி லோக்சபா தேர்தலில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் கமல்ஹாசன், மக்களோடு உரையாடும் வாய்ப்பை கொடுத்திருக்கும் பிக்பாஸை அப்படி ஒன்றும் ஒரு நிகழ்ச்சியாக மட்டும் நடத்தமாட்டார்... தலைப்புச் செய்தியாக்கிவிட்டுத்தான் ஓய்வார் என்பதை இன்றைய தொடக்கமே வெளிப்படுத்திவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில��.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nப.சிதம்பரம் கைது.. போர்க்களமான சத்தியமூர்த்தி பவன்.. போராடிய குமரி ஆனந்தன் உள்ளிட்டோர் கைது\nகாஷ்மீர்.. தனி ஒருவனாக திமுக மட்டும் போராடுவது ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbig boss kamal haasan பிக்பாஸ் கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/18165304/1251718/competition-in-admk-dmk-NTP-in-vellore-constituency.vpf", "date_download": "2019-08-22T14:34:11Z", "digest": "sha1:PK6BABG4JF7TM2OR5Y6A5NJRQ3BZAU2X", "length": 9069, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: competition in admk, dmk, NTP in vellore constituency", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவேலூர் தொகுதியில் வேட்புமனுதாக்கல் நிறைவு - அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்துள்ளது. அங்கு அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.\nவேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 11-ம் தேதி தொடங்கியது.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேலூர் மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்கள். நேற்று தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.\nஇந்நிலையில், வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. இதுவரை 50 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். நாளை வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.\nசட்டசபை தேர்தலில் முழு கவனம் செலுத்துவதால் வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் அறிவித்துள்ளார்.\nஇதையடுத்து, வேலூர் தொகுதியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டிடிவி தினகரனின் அ.ம.மு.க.வும் போட்டியிடாத நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.\nபாராளுமன்ற தேர்தல். வேலூர் தொகுதி | அதிமுக | திமுக | நாம் தமிழர் கட்சி\nபாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nகதிர் ஆனந்துக்கு கிடைத்துள்ள வெற்றி ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி - முக ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலினின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி - கதிர் ஆனந்த்\nவேலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி\nவேலூர் வாக்கு எண்ணிக்கை நிலவரம்- ஏ.சி.சண்முகத்தை பின்னுக்கு தள்ளிய கதிர் ஆனந்த்\nவாக்கு எண்ணிக்கையில் புதிய திருப்பம்- உச்சகட்ட பரபரப்பில் வேலூர்\nமேலும் பாராளுமன்ற தேர்தல் பற்றிய செய்திகள்\nசெந்துறை அருகே நல்லப்பா கோவில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை\nதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி - ஸ்டாலின்\nகளக்காடு அருகே விவசாயி தற்கொலை- போலீசார் விசாரணை\nநாகூர் தர்காவில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்\nகாரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பலி\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nமுத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு\nஅதிமுக-பா.ஜனதாவுக்கு புதிய வாக்கு வங்கியா: ஆய்வு நடத்த அமித்ஷா உத்தரவு\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/06/blog-post_542.html", "date_download": "2019-08-22T14:58:18Z", "digest": "sha1:BDFIDFF3YMJRU7O4OTQERP4LEHJ62S4A", "length": 10731, "nlines": 62, "source_domain": "www.pathivu24.com", "title": "இளைஞனைச் சுட்ட பொலிஸ் கைதகவில்லை - நீதிபதி உத்தரவில்லை என்கிறது பொலிஸ் - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / இளைஞனைச் சுட்ட பொலிஸ் கைதகவில்லை - நீதிபதி உத்தரவில்லை என்கிறது பொலிஸ்\nஇளைஞனைச் சுட்ட பொலி���் கைதகவில்லை - நீதிபதி உத்தரவில்லை என்கிறது பொலிஸ்\nமல்லாகம் இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்வதற்கான உத்தரவை நீதிவான் வழங்கவில்லை. அவர் பணியில் ஈடுபடுகின்றார் இவ்வாறு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் தெல்லிப்பளைப் பொலிஸார் தெரிவித்தனர்\nயாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் மல்லாகம் சகாய மாதா ஆலயத்தில் நேற்று மாலை பெருநாள் இடம்பெற்றது. அதன்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் நிலை ஏற்பட்டது. இதன்போது குழப்பநிலையை தடுக்க முற்பட்ட அவ்வழியே சென்ற சுன்னாகம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர், துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார்.\nமல்லாகம் குளமங்கால் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்சன் (வயது 32) என்ற இளைஞனே மார்பில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார்.\nசம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணைகளை முன்னெடுத்த மல்லாகம் நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், பொலிஸாருக்கு எதிராக வீதி மறியலில் ஈடுபட்ட அப்பகுதி மக்களை போராட்டத்தை கைவிட அறிவுறுத்தினார்.\nஅத்துடன், பொலிஸாரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்தில் கூடியிருந்த மக்களிடம் விசாரணைகளை முன்னெடுத்தார்.\nஇந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்ய நீதிவான் உத்தரவிடவில்லை என தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வ���ளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscportal.in/p/group-ii-2018-test-batch-iv-tamil.html", "date_download": "2019-08-22T13:40:21Z", "digest": "sha1:NH7J65I5T4XOP6XL3QCPMZ5JFY7QSAQY", "length": 3036, "nlines": 68, "source_domain": "www.tnpscportal.in", "title": "Group II 2018 Test Batch -IV (Tamil Medium) | Students Page", "raw_content": "\n Test Batch பொதுத்தமிழ் ×\nபொதுத்தமிழ் பொது அறிவு தரவரிசை\nபொதுத்தமிழ்-10 பொது அறிவு-10 PT- 10\nபொதுத்தமிழ்-9 பொது அறிவு-9 PT- 9\nபொதுத்தமிழ்-8 பொது அறிவு-8 PT- 8\n7 பொதுத்தம���ழ்-7 பொது அறிவு-7 PT- 7\n6 பொதுத்தமிழ்-6 பொது அறிவு-6 PT- 6\nபொதுத்தமிழ்-5 பொது அறிவு-5 PT- 5\nபொதுத்தமிழ்-4 பொது அறிவு-4 PT- 4\nபொதுத்தமிழ்-3 பொது அறிவு-3 PT- 3\nபொதுத்தமிழ்-2 பொது அறிவு-2 PT- 2\nபொதுத்தமிழ்-1 பொது அறிவு-1 PT- 1\n12 ஆம் வகுப்பு (ப)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://panguvarthagaulagam.blogspot.com/2017/09/", "date_download": "2019-08-22T14:08:39Z", "digest": "sha1:R2AFMD4KQH7ZRTFWM6DRG4EX65HNNRWG", "length": 67620, "nlines": 2023, "source_domain": "panguvarthagaulagam.blogspot.com", "title": "ShareMarket: September 2017", "raw_content": "\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nஇந்த வார நான்கு நாள் லாபம் 28200. ( கம்மாடிடி )\nகம்மாடிடி சந்தையில் நாங்கள் வழங்கிய பரிந்துரைகள் 98 சதவீத லாபத்தை தந்துள்ளது.\nவாட்ஸ் அப் எண் 9842799622\nஎங்களுடன் தொடர் வெற்றியில் இணைய அழைக்கவும் 9842746626.\n29/09/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nநேற்றைய நிப்டி 33 புள்ளிகள் உயர்வுடன் 9768 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 40 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 9798 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் (ஐஆர்டிஏ) அனுமதி அளித்திருக்கிறது. ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் 100 சதவீத துணை நிறுவனம் இது. நடப்பு நிதி ஆண்டில் ஐபிஓ வெளியிட இந்த நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. ரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸில் இருந்து 25 சதவீத பங்குகளை விலக்கிக்கொள்ள ரிலையன்ஸ் கேபிடல் முடிவெடுத்திருக்கிறது.\nரிலையன்ஸ் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.7,000 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் ரூ.3,935 கோடிக்கு பிரீமியம் வசூல் செய்திருக்கிறது. இந்த நிதி ஆண்டில் வரிக்கு முந்தைய லாபம் ரூ.130 கோடியாக இருக்கிறது.\nதற்போது ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைப் நிறுவனம் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகும். அதே சமயம் ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்டு லைப் மற்றும் எஸ்பிஐ லைப் ஆகிய நிறுவனங்கள் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டுள்ளன.\nஎஸ்.பி.ஐ., லைப் இன்­சூ­ரன்ஸ் நிறு­வ­னம், புதிய பங்கு வெளி­யீடு மேற்­கொள்ள, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’ ஒப்­பு­தல் வழங்கி உள்­ளது.\nஇந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 8,400 கோடி ரூபாய் திரட்ட உள்­ளது. செப்., 20 – 22 வரை­யி­லான நாட்­களில், இந்­நி­று­வ­னத்­தின் பங்கு வெளி­யீடு நடை­பெ­றும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.எனி­னும், பங்கு வெளி­யீட்­டின் தேதி, நிறு­வன பதி­வா­ளர் அலு­வ­ல­கத்­தின் ஒப்­பு­த­லுக்கு பின்னே, உறுதி செய்­யப்­படும். பங்கு வெளி­யீட்­டில், எஸ்.பி.ஐ., லைப் இன்­சூ­ரன்ஸ் நிறு­வ­னத்­தின், 12 கோடி பங்­கு­கள்விற்­பனை செய்­யப்­படும்.\nஇதில், எஸ்.பி.ஐ.,யின், எட்டு கோடி பங்­கு­களும், பி.என்.பி., பார்­பி­பஸ் கார்­டிப் நிறு­வ­னத்­தின், நான்கு கோடி பங்­கு­களும் அடங்­கும்.இந்­நி­று­வ­னத்­திற்­கான பங்கு வெளி­யீட்டு பணி­களை, ஆக்­சிஸ், பி.என்.பி., சிட்டி குரூப், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்­யூ­ரிட்­டிஸ், டச்சு பேங்க், ஜே.எம்.பைனான்­ஷி­யல், கோட்­டக், எஸ்.பி.ஐ., கேப்­பிட்­டல் ஆகிய நிறு­வ­னங்­கள் நிர்­வ­கிக்க உள்ளன.\nஇந்­தி­யா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி, நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டில், 7 சத­வீ­த­மாக குறை­யும்’ என, ஆசிய வளர்ச்சி வங்கி, மறு­ம­திப்­பீடு செய்­துள்­ளது. முன், இந்த மதிப்­பீடு, 7.4 சத­வீ­த­மாக இருந்­தது.\nதனி­யார் நுகர்­வில் ஏற்­பட்­டு உள்ள மந்த நிலை; தயா­ரிப்­புத் துறை­யின் உற்­பத்­தி­யில் சரிவு; வர்த்­தக முத­லீ­டு­களில் சுணக்க நிலை போன்­ற­வற்­றால், பொரு­ளா­தார வளர்ச்சி குறை­யும் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.மத்­திய அர­சின் பல்­வேறு சீர்­தி­ருத்த திட்­டங்­க­ளால், பொரு­ளா­தா­ரம் வளர்ச்சி காணும். பண­வீக்­கம் குறைவு கார­ண­மாக, தனி­யார் நுகர்வு அதி­க­ரிக்­கும். இதற்கு, ஊதிய உயர்வு கைகொ­டுக்­கும்.\nபுதிய வரி விதிப்பு முறைக்கு மாறி உள்­ள­தால், நாட்­டின் தயா­ரிப்­புத் துறை­யும், சுணக்­கத்­தில் இருந்து மீண்­டெ­ழும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது. நடப்­பாண்டு, சீனா­வின் பொரு­ளா­தார வளர்ச்சி, 6.7 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்டு உள்­ளது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 159000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தை���ில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nஎந்த ஓரு செயலையும் பிறகு செய்யலாம் என நேரத்தை தள்ளிப்போடாதே,.. நீ தள்ளிப்போடுவது உன் வேலையை அல்ல, உன் \"வெற்றி\"யை.....\nகரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்\nவெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்\nகோயம்புத்தூரிலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்\nதிருச்சியிலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்\nஈரோட்டிலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்\nசேலத்திலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்\nதிருப்பூரிலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்\nபாண்டிச்சேரியிலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்\nமேற்கு வங்காளத்திலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்\nஇன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...\nஇன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.\nபரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nகோவையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.\nஎங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 1/10/2017 கோவையில் நடைபெறும்..\nமுன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nபங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்\nதொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற\nகலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nகோவையில் பங்குசந்தை மற்றும் பொருள்சந்தை பற்றிய பயிற்சிவகுப்பு நடைபெறுகிறது.\nஇந்த வார மூன்று நாள் லாபம் 16000. ( கம்மாடிடி )\nகம்மாடிடி சந்தையில் நாங்கள் வழங்கிய பரிந்துரைகள் 98 சதவீத லாபத்தை தந்துள்ளது.\nவாட்ஸ் அப் எண் 9842799622\nஎங்களுடன் தொடர் வெற்றியில் இணைய அழைக்கவும் 9842746626.\nதாராபுரத்திலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்\nதாராபுரத்திலிருந்து நம்மிடம் பங்கு ��ரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்\nமேற்கு வங்காளத்திலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்\nதாராபுரத்திலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்\nதிருப்பூரிலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்\nதிருப்பூரிலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nகோவையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.\nஎங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 1/10/2017 கோவையில் நடைபெறும்..\nமுன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nபங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்\nதொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற\nகலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nதிருச்சியிலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும��\nதிருப்பூரிலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்\nதாராபுரத்திலிருந்து நம்மிடம் பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்\n25/09/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nநேற்றைய நிப்டி 157 புள்ளிகள் சரிவுடன் 9964 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 9 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் உயர்வுடன் 9994 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nடாடா ஸ்டீல் நிறுவனமும் தைஸென்குருப் நிறுவனமும் ஐரோப்பிய நாடுகளில் செயல்படுத்தும் உருக்கு ஆலைகளை இணைக்க முடிவு செய்துள்ளன. இரண்டு நிறுவனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு புதிய நிறுவனத்தில் இரு நிறுவனங்களும் சம பங்குகளை கொண்டி ருக்கும்.\nடாடா ஸ்டீல் லிமிடெட் மற்றும் தைஸென்குருப் ஏஜி நிறுவனங்கள் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்நிறுவனம் உருக்கு தகடுகளை இப்பிராந்தியத்தில் விற்பனை செய்யும். ஆம்ஸ்டர்டாமை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், ஆண்டுக்கு 2 கோடி டன் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கும். இரு நிறுவனங்களையும் இணைப்பது தொடர்பாக ஓராண்டுக்கும் மேலாக பேச்சு நடைபெற்று வந்தது\nதேசிய பங்­குச் சந்தை குறி­யீ­டான, நிப்டி, கடந்த வாரம் ஆரம்­பத்­தில், உயர்­வில் துவங்கி, செவ்­வா­யன்று புதிய வர­லாற்று உச்­ச­மான, 10,178 புள்­ளி­களை அடைந்­தது. இருப்­பி­னும், இந்த உயர்வு நிலைத்து நிற்­க­வில்லை. அடுத்த நான்கு நாட்­க­ளி­லும் சரி­வைச் சந்­தித்து, 226 புள்­ளி­கள் குறைந்து, 9952 என்ற குறைந்த அளவை எட்­டி­யது.கடந்த வாரம் போலவே, ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்­தி­லும், சந்தை இது போன்ற ஒரு சரி­வைச் சந்­தித்­தது. அப்­போது, 9,685 புள்­ளி­கள் வரை சரிந்­தது. அதன் பின் ஏற்­பட்ட உய��்­வு­தான், வர­லாற்று உச்­சத்­தில் கொண்டு போய் நிறுத்­தி­யது.இந்த வாரத்­தைப் பொறுத்­த­வரை, பெரிய பொரு­ளா­தார கார­ணி­கள் எது­வும் வெளி­வ­ரப் போவ­தில்லை. வரும் வியா­ழன் அன்று, எப்.அண்­டு ஓ, செட்­டில்­மென்ட் மற்­றும், வெள்­ளி­யன்று நிப்டி இண்­டெக்ஸ் மாற்றி அமைக்­கப்­பட இருப்­பது ஆகி­ய­வை ­தான் முக்­கி­ய­மா­னவை.ஏ.சி.சி., பேங்க் ஆப் பரோடா, டாடா பவர், டாடா மோட்­டார்ஸ் டி.வி­.ஆர்., போன்­ற­வற்றை நீக்கி, புதி­தாக, பஜாஜ் பைனான்ஸ், எச்.பி.சி.எல்., யு.பி.எல்., ஆகி­யவை சேர்க்­கப்­பட உள்ளன. இந்த நிகழ்­வு­க­ளைப் பார்க்­கும் போது, அடுத்த ஒன்று முதல் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு நீக்­கப்­படும் பங்­கு­கள் விலை குறைந்­தும், புதி­தாக சேர்க்­கப்­படும் பங்­கு­கள், விலை உயர்ந்­தும் காணப்­படும்.மொத்த உள்­நாட்டு உற்­பத்தி மற்­றும் தொழிற்­துறை வளர்ச்சி ஆகி­யவை குறைந்­துள்ள சூழ­லில், அரசு ஊக்­கு­விப்­புத் தொகை வழங்க வாய்ப்­பி­ருக்­கிறது. ரிசர்வ் வங்கி மத்­திய அர­சுக்கு கொடுத்த ஈவுத்­தொகை குறை­வா­கும். மேலும், இந்த நிதி­யாண்­டின், முதல் நான்கு மாத நிதிப் பற்­றாக்­கு­றை­யா­னது, மத்­திய அர­சின் மொத்த பட்­ஜெட் தொகை­யின், 90 சதவீதம் ஆகும். மேலும் ஜி.எஸ்.டி., வரி­வி­திப்பு, உயர் பண மதிப்பு நீக்­கம் போன்­றவை பொரு­ளா­தார சரிவை ஏற்­ப­டுத்தி உள்­ளது என்ற கருத்­தும் நில­வு­கிறது.தற்­போது பங்­குச் சந்தை வளர்­சி­யா­னது, அதிக பரி­வர்த்­தனை கார­ண­மா­கத்­தான் உயர்ந்து வரு­கி­றதே தவிர, பொரு­ளா­தார வளர்ச்சி கார­ண­மாக இல்லை என்ற கருத்­தும் இருக்­கிறது. உள்­நாட்டு முத­லீட்டு நிறு­வ­னங்­கள் மற்­றும் பரஸ்­பர நிதி முத­லீட்டு நிறு­வ­னங்­கள் போன்­ற­வை­ தான் மிக அதிக அள­வில் சந்­தை­யில் முத­லீடு செய்து வரு­கின்றன.மேலும், எஸ்.ஐ.பி., எனப்­படும் மாதம் தோறும் முத­லீடு செய்­யும் திட்­டம் மூல­மாக, ஒவ்­வொரு மாத­மும், 6,௦௦௦ கோடி ரூபாய் வரை முத­லீடு செய்­யப்­ப­டு­கிறது. முத­லீட்­டா­ளர்­கள் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்து வரு­கிறது.வரும் நாட்­களில் சந்­தை­யின் போக்கு, சர்­வ­தேச சந்­தை­யின் போக்­கி­லும் அமை­யும். அமெ­ரிக்க பங்­குச் சந்­தை­களும் வர­லாற்று உச்­சத்­தில் வர்த்­த­க­மா­கின்றன.இந்த வாரம், தேசிய பங்­குச் சந்தை குறி­யீட்­டின், முதல் ரெசிஸ்­டென்ஸ் 10,035. அடுத்து, 10,180. சப்­போர்ட் 9,681 மற்­றும் 9,783 ஆகும்.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 159000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nContact Us Immediately WITH PHONE NO..பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகளுக்கு அணுகவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129134.html/attachment/e8aa1ad936eecdfe848191c12664e5bd_l", "date_download": "2019-08-22T14:19:41Z", "digest": "sha1:I7CR2KAC3MCUGNF7YAEOJEAOCAENJRCS", "length": 5893, "nlines": 121, "source_domain": "www.athirady.com", "title": "e8aa1ad936eecdfe848191c12664e5bd_L – Athirady News ;", "raw_content": "\nஇனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் சம்பவங்களால் நாட்டின் பதற்ற நிலையை கவனத்தில் கொண்டு ஜனாதிபதி விசேட அறிக்கை…\nReturn to \"இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் சம்பவங்களால் நாட்டின் பதற்ற நிலையை கவனத்தில் கொண்டு…\"\nமதுபோதையில் வாகனம் செலுத்திய 9885 சாரதிகள் கைது\n2 மாத குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து\nசாதாரண தரப் பரீட்சை மீள்பரிசீலனை பெறுபேறுகள் வெளியாகின\nஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 18 ஆம் திகதி விசாரணைக்கு\nசுதந்திரக் கட்சி எப்போதும் சரியான முடிவுகளை எடுக்கும்\nசிறுமி கற்பழித்து கொலை – திரிபுரா வாலிபருக்கு மரண தண்டனை..\nஇந்திய ஓட்டலில் இந்தியருக்கு உணவு மறுப்பு.. அபராதம் விதித்த…\nமோடி அரசின் தனிப்பட்ட பகையை தீர்க்கும் அமைப்பு சிபிஐ -ரன்தீப்…\nஇந்தியா போன்ற நாடுகள் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும்:…\nஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதி சடங்கில் 22 துப்பாக்கிகள்…\nகாஷ்மீரில் முஸ்லிம்கள் மீதான அடக்கு முறையை இந்தியா தடுக்க வேண்டும்…\n‘மதுமிதா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுகிறார்’\nவூசூ குத்துச்சண்டையில் வட மாகாணத்திற்கு 11 பதக்கங்கள்\nகட்சிகள் எங்கள் மக்களை பகடைக் காய்க்களாக பயன்படுத்தக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149758.html/attachment/201804271059006735_chennai-high-court-dismissed-nalini-petition-for-premature_secvpf", "date_download": "2019-08-22T13:48:42Z", "digest": "sha1:2J7BF2DJHIFVPWA6S7UM7AGF7VBLSS72", "length": 6044, "nlines": 122, "source_domain": "www.athirady.com", "title": "201804271059006735_Chennai-high-court-dismissed-Nalini-petition-for-premature_SECVPF – Athirady News ;", "raw_content": "\nநளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட முடியாது- மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்..\nReturn to \"நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட முடியாது- மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்..\nமோடி அரசின் தனிப்பட்ட பகையை தீர்க்கும் அமைப்பு சிபிஐ -ரன்தீப்…\nஇந்தியா போன்ற நாடுகள் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டும்:…\nஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதி சடங்கில் 22 துப்பாக்கிகள்…\nகாஷ்மீரில் முஸ்லிம்கள் மீதான அடக்கு முறையை இந்தியா தடுக்க வேண்டும்…\n‘மதுமிதா தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டுகிறார்’\nவூசூ குத்துச்சண்டையில் வட மாகாணத்திற்கு 11 பதக்கங்கள்\nகட்சிகள் எங்கள் மக்களை பகடைக் காய்க்களாக பயன்படுத்தக்கூடாது\nநல்லிணக்கத்தின் மீது தமிழ் மக்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமீன்பிடி வலைகளுக்குள் ஒரு வகையான வழு மீன்கள்\nஅரசியல் ஈடுபாட்டில் இருந்து சிறிய பிரேக்… அசத்திய மேற்கு…\nபிரியங்கா சோப்ராவை பதவியில் இருந்து விலக்க வேண்டும் -ஐ.நாவுக்கு…\nசிகரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளில் கூடுதல் எச்சரிக்கை –…\n10 பைக்கெட் கஞ்சா தூள் வைத்திருந்த ஒருவர் விளக்கமறியலில் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bsnleusalem.com/2018/05/blog-post_2.html", "date_download": "2019-08-22T14:31:06Z", "digest": "sha1:ZMKRG5R4BSYQIRZMCEUHEG5JK32W2E5Z", "length": 2739, "nlines": 41, "source_domain": "www.bsnleusalem.com", "title": "BSNLEUSLM: கறுப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nகறுப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்\n03.04.2018 முதல் 05.04.2018 வரை அகர்தலாவில் நடைபெற்ற நமது மத்திய செயற்குழு, நிறுவன நல, ஊழியர் நல கோரிக்கைகளை வலியுறுத்தி, 03.05.2018 அன்று கறுப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தி, \"கோரிக்கை தினம்\" கடைபிடிக்க போராட்ட அறைகூவல் கொடுத்திருந்தது.\nஅதன்படி, நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரக கிளைகளிலும், 03.05.2018, வியாழன் அன்று பொறுப்பு மாவட்ட நிர்வாகிகளை வைத்து மதிய உணவு இடைவேளை ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும். சேலம் நகர கிளைகள் சார்பாக, மாலை 5 மணிக்கு சேலம் மெயின் தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும���.\nகிளை சங்கங்கள் போராட்டத்தை சக்தி மிக்கதாக நடத்துமாறு தோழமையுடன் கேட்டு கொள்கிறோம்.\nமாதிரி அட்டை காண இங்கே சொடுக்கவும்\nமாவட்ட சங்க நோட்டீஸ் காண இங்கே சொடுக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-22T13:57:34Z", "digest": "sha1:D5G27BHL72EHJKOPF6KQXEIYKTLULKUM", "length": 14166, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": " தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய அறிஞர்களுக்கு விருது | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssurya's blogதமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய அறிஞர்களுக்கு விருது\nதமிழ் மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய அறிஞர்களுக்கு விருது\nதமிழ் மொழி வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் தொண்டாற்றிய அறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விருதுகளை வழங்கினார்.\nஇந்த விழாவில், திருவள்ளுவர் விருது புலவர் பா. வீரமணிக்கும், தந்தை பெரியார் விருது பண்ருட்டி ராமச்சந்திரனுக்கும், அம்பேத்கர் விருது மருத்துவர் இரா. துரைசாமிக்கும் மேலும், அண்ணா விருது கவிஞர் கூரம் மு.துரைக்கும், காமராஜர் விருது டி. நீலகண்டனுக்கும் பாரதியார் விருது முனைவர் ச. கணபதிராமனுக்கும், பாரதிதாசன் விருது கவிஞர் கோ. பாரதிக்கும், திரு.வி.க. விருது போராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும் கி. ஆ.பெ. விஸ்வநாதன் விருது மீனாட்சி முருகரத்தினத்திற்கும் வழங்கப்பட்டது.\nவிருது பெற்ற ஒவ்வொருவருக்கும் ரூ. ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது.\nவிழாவில் பேசிய முதல்வர் பன்னீர் செல்வம் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை பற்றி உருக்கமாக விஷயங்களை நினைவு கூர்ந்தார். மேலும் தமிழர்கள் குறித்தும் தமிழ்மொழியின் வளர்ச்சி குறித்தும் பேசினார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபீட்டா அமைப்பு குறித்து பேசுவதை அவமானமாக நினைக்கிறேன்: பொன் ராதாகிருஷ்ணன்\nகாங்கிரஸ் தயவால் ஒருப��தும் எம்.பி.யாகவில்லை..\nகாங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் தயவால் தான் வைகோ மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார்..\nகொளுந்து விட்டு எரியும் அமேசான் காடு... பல்லாயிரக்கணக்கான விலங்குகள், பறவைகள் பலி..\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%89%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-08-22T13:30:48Z", "digest": "sha1:VWW36GPIBS4APDNBSMHWE5MK2LG75P7C", "length": 6987, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஒருங்கிணைந்த உர மேலாண்மை குறித்த இலவச பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஒருங்கிணைந்த உர மேலாண்மை க���றித்த இலவச பயிற்சி\nநாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 2016 ஜனவரி 25ஆம் தேதி காலை 9 மணிக்கு நெல், மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு ஒருங்கிணைந்த உர மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் என்.அகிலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nஇப்பயிற்சி முகாமில் நெல், மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் மரவள்ளி ஆகிய பயிர்கள் சாகுபடிக்கு மண்வளத்தினை கண்டறியும் வழிமுறைகள், மண்வளத்தை மேம்படுத்தும் உத்திகள், மண் வளத்திற்கேற்ற சமச்சீர் உரமிடுதல் பற்றிய தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படும்.\nஇதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது 04286266345 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ வரும் 2016 ஜனவரி 24ஆம் தேதிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளவேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in எரு/உரம், பயிற்சி\n← இரண்டாம் போக சாகுபடிக்கு ஏற்ற பயிர்கள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/198045?ref=popular", "date_download": "2019-08-22T13:12:24Z", "digest": "sha1:MH3BNMGBRBVP2KJOIMGOYJS7KVFJNJGI", "length": 8209, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "ரஜினி மகள் செளந்தர்யா-விசாகன் தம்பதிக்கு வைகோ கொடுத்த பரிசு என்ன தெரியுமா? வைரலாகும் புகைப்படம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரஜினி மகள் செளந்தர்யா-விசாகன் தம்பதிக்கு வைகோ கொடுத்த பரிசு என்ன தெரியுமா\nபிரபல திரைப்பட நடிகரான ரஜினியின் மகள் செளந்தர்யாவின் திருமணத்திற்கு வந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருமண தம்பதிக்கு கொடுத்த பரிசு என்ன என்பது குறித்து தெரியவந்துள்ளத���.\nரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும், தொழில் அதிபர் விசாகன் வணங்கா முடிக்கும் நேற்று அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் முன்னிலையில் கோலகலமாக திருமணம் நடைபெற்றது.\nகுறிப்பாக திருமண நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளார் வைகோ, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் என அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nஅப்படி கலந்து கொண்ட பிரபலங்கள் பலர் தங்கள் கொண்டு வந்த பரிசை தம்பதிக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செளந்தர்யா-விசாகன் தம்பதிக்கு கொடுத்த பரிசு தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.\nஅவர் ஏதோ சிறிய புத்தம் ஒன்றை கொடுப்பது தெளிவாக தெரிந்திருந்தது, ஆனால் அது என்ன என்பது தெரியாமல் இருந்த நிலையில், தற்போது அவர் கொடுத்தது ஒரு திருக்குறள் தெளிவுரை புத்தகம் என்பது தெரியவந்துள்ளது.\nதம்பதி இரண்டு பேருக்கும் தனித் தனியாக கொடுத்துள்ளார்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thegodsmusic.com/lyrics/naane-vazhi-naane-sathyam-lyrics/", "date_download": "2019-08-22T14:00:04Z", "digest": "sha1:6U5Q5R7YZIUYYV7BCISJCEBOJ4ZWT7ZW", "length": 5757, "nlines": 162, "source_domain": "thegodsmusic.com", "title": "Naane Vazhi Naane Sathyam Lyrics - Christian Song Chords and Lyrics", "raw_content": "\nநானே வழி நானே சத்தியம்\nஎன்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை\nஎன்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை\n1. நான் தருவேன் உனக்கு சமாதானம்\nநான் தருவேன் உனக்கு சந்தோஷம்\nகண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்\n2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்\nஉனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன்\n3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்\nஉன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்\n4. நீ நம்பும் மனிதர் கைவிடலாம்\nஆனால் நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்\nநானே வழி நானே சத்தியம்\nஎன்னாலன்றி உனக்கு விடுதலை இல்லை\nஎன்னாலன்றி உனக்கு நிம்மதி இல்லை\n1. நான் தருவேன் உனக்கு சமாதானம்\nநான் தருவேன் உனக்கு சந்தோஷம்\nகண்மணி போல் உன்னைக் காத்திடுவேன்\n2. உனக்காக சிலுவையில் நான் மரித்தேன்\nஉனக்காக திருஇரத்தம் நான் சிந்தினேன்\n3. உனக்காகவே நான் ஜீவிக்கின்றேன்\nஉன் உள்ளத்தில் வாழ துடிக்கின்றேன்\n4. நீ நம்பும் மனிதர் கைவிடலாம்\nஆனால் நான் ஒருபோதும் கைவிடமாட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/aug/14/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3213553.html", "date_download": "2019-08-22T13:51:50Z", "digest": "sha1:ZNO3DKYNATFFO6LUJPZFUWFBCDEGF3ZK", "length": 8281, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "புதிய கல்விக் கொள்கை: சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nபுதிய கல்விக் கொள்கை: சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்\nBy DIN | Published on : 14th August 2019 10:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதிய கல்விக் கொள்கையைக் கண்டித்து கரூரில் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகரூர் வட்டாட்சியரகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலித் விடுதலை இயக்க மாநில துணைத் தலைவர் தலித் ராசகோபால் தலைமை வகித்தார்.\nமாவட்டத் தலைவர் சுந்தரம், மகளிரணி செயலர் சாந்திபழனிசாமி, அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, இளைஞரணி செயலர் நிசோக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.\nஆர்ப்பாட்டத்தை சமூக நீதிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் இரா. அண்ணாதுரை தொடக்கி வைத்தார். தமிழக கல்வியாராய்ச்சி வளர்ச்சி நிறுவன செயல் இயக்குநர் ஜி. முருகையா விளக்க உரையாற்றினார்.\nஇதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் சின்னசாமி, தலித் விடுதலை இயக்க மாநில இணைப் பொதுச் செயலர் சசிக்குமார், ஆதித்தமிழர் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலர் இரா. முல்லையரசு, மதிமுக மாவட்டச் செயலர் கபினிசிதம்பரம், இந்திய கம்யூ. மாவட்டச் செயலர் ரத்தினம் உள்ளிட்டோர் பேசினர்.\nதலித் விடுதலை இயக்க மாநில பொதுச் செயலர் ச. கருப்பையா, புதிய கல்விக் கொள்கையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்.\nதொடர்ந்து மத்திய, மாநில அ���சுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சமூகநீதி கழகம் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது\nபுத்துயிர் பெறும் தாமரை குளம்\nஇணையத்தை கலக்கும் நடிகை சமந்தாவின் கலர்ஃபுல் ஃபோட்டோஸ்\nநேர்கொண்ட பார்வை பட நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போட்டோ ஸ்டில்ஸ்\nவந்தாரை வாழ வைக்கும் சென்னை | #Madrasday\nகயிறு கட்டி இறக்கப்படும் தலித் சடலம்... சுடுகாட்டுக்குப் பாதை இல்லா அவலம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது தந்தை கைது\nஹனுமனை ஸ்ரீராமபிரான் கைகூப்பி வணங்கும் வயிரவர் கோவில்\nஆப்கன் திருமண நிகழ்ச்சியில் தற்கொலைத் தாக்குதல்\nகடலில் கலக்கும் கிருஷ்ணா நதி வெள்ளநீர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/arunagirinathar/kanthar_alankaram/kanthar_alankaram_3.html", "date_download": "2019-08-22T13:08:40Z", "digest": "sha1:GQG2LYP67PAP57EGUJK6ABGV4S5PUFYZ", "length": 22401, "nlines": 203, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அன்று, வள்ளி, உண்டாகிய, இயலாத, ஒத்த, இனிய, உடைய, என்றும், ஒன்று, அஃது, தெய்வ, நந்தத், விளைந்த, தேனை, உபதேசித்து, திருமுருகப், அருளிய, அந்த", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், ஆகஸ்டு 22, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nகலைக் களஞ்சியம்| புத்தகங்கள்| திருமணங்கள்| வரைபடங்கள்| தமிழ்த் தேடுபொறி| MP3 பாடல்கள்| வானொலி| அகராதி| திரட்டி\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அருணகிரிநாதர் நூல்கள் » கந்தர் அலங்காரம்\nகந்தர் அலங்காரம் - அருணகிரிநாதர் நூல்கள்\nசளத்திற் பிணிபட்டசட்டு க்ரியைக்குட் டவிக்கு மென்றன்\nஉளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்\nகுளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்\nகளத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே. 7\nதுன்பமாகிய கயிற்றினால் கட்டப்பட்டு மூடத்தனமான கா���ியங்களைச் செய்து மீண்டும் வினைப் பயனைத் தேடிக்கொண்டு பரிதவிக்கின்ற அடியேனுடைய மனத்தில் உள்ள மயக்கத்தை நீக்கி அருள்வீராக வெற்றி நிறைந்த போர்க்களத்தில் அவுணர்களின் மார்பிலிருந்து பெருகிய இரத்தக்குளத்தில் பேய்கள் குதித்து முழுகி ஆனந்தமடைந்து அந்த இரத்தத்தைக் குடித்து அகங்கரித்து நடனம் ஆடும் படி வேலாயுதத்தை அந்த அவுணர்கள் மீது ஏவிய இறைவனே\nஔiயில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்\nஅளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யநாதியிலே\nவௌiயில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்\nதௌiய விளம்பிய வா.. முகமாறுடைத்தேசிகனே. 8\nஅருட்பெருஞ்சோதியில் உண்டாகிய உயர்ந்த ஞானமாகிய மலையின் உச்சியிலே, தனிப் பெருங்கருணையால் உண்டாகிய ஒப்பற்ற சிவா நந்தத் தேனை மிகவும் பழைய காலத்திலேயே கட்டு நீங்கிய வெட்ட வெளியில் உண்டாகிய ஒன்றுமில்லாத ஒன்றை தன்னிடத்தில் பெற்றுள்ள தன்னந்தனிமையான நிலையை அடியேன் தெளிவடைந்து உய்யுமாறு உபதேசித்து அருளிய ஆறுமுகங்களையுடைய திருமுருகப் பெருமானே\nதேனென்று பாகனெfறுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி\nகோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ\nவானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று\nதானன்று நானன் றசிரீரி யன்று சரீரியன்றே. 9\nதேன் என்றும் கற்கண்டு என்றும் ஒப்புமை சொல்வதற்கு இயலாத இனிய மொழியை உடைய தெய்வ மடந்தையாகிய வள்ளி நாயகியாரது கணவராகிய திருமுருகப் பெருமான் அடியேனுக்குக் குருவாக வந்து உபதேசித்து அருளிய மெய்ப்பொருள் ஒன்று உள்ளது. [அஃது] ஆகாயம் அன்று, காற்று அன்று, நெருப்பு அன்று, தண்ணீர் அன்று, மண்ணும் அன்று, தான் அன்று, நான் அன்று, உருவமில்லாதது அன்று, உருவத்தை உடையதும் அன்று. [அஃது, ஒன்றும் அற்ற ஒன்று].\nசொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்துசும்மாவிருக்கு\nமெல்லையுட் செல்ல எனைவிட்டவா இகல் வேலனல்ல\nகொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச்\nசெவ்வாய்வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே. 10\nஇத்தன்மைத்து என்று அளவிட்டு கூறுவதற்கு இயலாத, மனம் வாக்கு முதலியவற்றை இழந்து அசைவின்றி பேசாமல் சும்மாயிருக்கும் அநுபூதியான எல்லைக்குள்ளே புகுமாறு அடியேனைச் செலுத்தி அருளியவரே, போர் புரியும் வேலினை உடையவரே, கொல்லிப்பண்ணை ஒத்த இனிய மொழிகளையும் கோவை��்பழத்தை ஒத்த சிவந்த இதழையும் உடையவருமான வள்ளி நாயகியாரை மருவுகின்ற பெருமை பொருந்திய மலைபோன்ற புயங்களை உடைய திருமுருகப்பெருமானே\nகந்தர் அலங்காரம் - Kandhar Alangaram, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - அன்று, வள்ளி, உண்டாகிய, இயலாத, ஒத்த, இனிய, உடைய, என்றும், ஒன்று, அஃது, தெய்வ, நந்தத், விளைந்த, தேனை, உபதேசித்து, திருமுருகப், அருளிய, அந்த\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nகந்தர் அந்தாதி கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி சேவல் விருத்தம் திருஎழுகூற்றிருக்கை திருப்புகழ் திருவகுப்பு மயில் விருத்தம் வேல் விருத்தம்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/68572-tamil-movies-that-changed-their-titles-when-they-were-released", "date_download": "2019-08-22T13:48:36Z", "digest": "sha1:RBAFTSKG3LM2FCDKNJNQPYZVIEF4Y7EG", "length": 19787, "nlines": 130, "source_domain": "cinema.vikatan.com", "title": "கமல் நடிப்பில் உருவான துரோகி, டாப் டக்கர் படங்கள் என்ன ஆனது என தெரியுமா? | Tamil Movies That Changed Their Titles When They Were Released", "raw_content": "\nகமல் நடிப்பில் உருவான துரோகி, டாப் டக்கர் படங்கள் என்ன ஆனது என தெரியுமா\nகமல் நடிப்பில் உருவான துரோகி, டாப் டக்கர் படங்கள் என்ன ஆனது என தெரியுமா\nதமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரிச்சலுகை என்றவுடன் அந்த நேரத்தில் வெளியாகவிருந்த பல படங்களின் பெயர்களை சடசடவென மாற்றின���ர்கள். மாஸ் ஆங்கில வார்த்தை, மனிதன் சமஸ்கிருத வார்த்தை என சமீபத்தில் வந்த படங்கள் வரை அந்த நிலை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இந்த பெயர் சிக்கல்கள் இன்றில்லை என்றோ தொடங்கிவிட்டது. பல்வேறு காரணங்களுக்காக பெயர் மாற்றமடைந்த சில படங்கள், அவற்றின் காரணங்கள் என பல சுவாரஸ்யங்களின் தொகுப்பு...\nநான் காந்தி அல்ல - நான் மகான் அல்ல (1984)\n'நான் காந்தி அல்ல' என்ற தலைப்புடன் படம் தயாரிப்பில் இருந்த போது காந்தியை அவமதிப்பது போன்ற தலைப்பு என சர்ச்சை ஆனது. சென்சாரில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தலைப்பு பின்னர் 'நான் மகான் அல்ல' ஆனது.\nடாப் டக்கர் - ஒரு கைதியின் டைரி (1984)\nபாக்யராஜ் மும்பை சென்றிருந்த போது பாரதிராஜாவும் தான் தங்கியிருந்த ஹோட்டலில் இருப்பதை ஊழியர் ஒருவர் மூலம் அறிந்து கொள்கிறார் . அவரை சென்று சந்தித்த போது தான் எடுத்திருக்கும் 'டாப் டக்கர்' பற்றியும் அது சிவப்பு ரோஜாக்கள் போலவே வந்ததை பற்றி கூறியிருக்கிறார். குருநாதரின் வருத்தத்தைப் பார்த்தவர் டாப் டக்கரில் எதாவது மாற்றம் செய்ய முடிகிறதா என பார்க்கிறேன் என்றிருக்கிறார். பிறகு கதைக்கான அவுட் லைன் கிடைத்ததும் பாரதிராஜாவுக்கு போன் பண்ணி சொல்ல பாரதிராஜாவின் 'டாப் டக்கர்' பாக்யராஜ் கதைப்படி 'ஒரு கைதியின் டைரி' ஆனது. பின்னர் அது பாக்யராஜ் இயக்கத்திலேயே இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் 'ஆக்ரி ராஸ்தா'வாக ரீமேக்கும் ஆனது.\nமீண்டும் சூர்யோதயம் - நானும் ஒரு தொழிலாளி (1986)\n'மீண்டும் சூர்யோதயம்' 1986 ஏப்ரலில் வெளியிடத் திட்டமிடப்பட்டு பின்னர் மே 1ல் வெளியிடலாம் என தள்ளிவைக்கப்பட்டது. அது உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க வென்றிருந்த நேரம். இந்த தலைப்பில் படம் வெளியானால் அவர்கள் வெற்றியை ஆதரிப்பது போல இருக்கும் என்ற கருத்து வர, ரிலீஸ் தேதியான மே 1ஐ மையமாக வைத்து 'நானும் ஒரு தொழிலாளி' எனப் பெயரிடப்பட்டது. 'நானும் ஒரு தொழிலாளி' என்ற தலைப்பு எம்.ஜி.ஆர் நடிப்பில் இயக்குநர் ஸ்ரீதர் இயக்குவதற்காக பதிவு செய்து வைத்திருந்த தலைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.\nதெருப்பாடகன் - புது பாடகன்: (1990)\nதெருப்பாடகன் என்கிற தலைப்பு நெகட்டிவாக இருக்கிறதென நினைத்து புது பாடகன் என்று பெயர் மாற்றப்பட்டது.\nமதிகெட்டான் சோலை - குணா (1991)\nகுணா படம் மதிகெட்டான் சோலை என்ற இடத்தில் எடுக்கப்பட்டதால் அந்த பெயரே தலைப்புக்கு பொருத்தமாக இருக்கும் என கூறியிருக்கிறார் கமல். மதிகெட்டான் என்றால் மனம் பிறழ்ந்தவன் என்ற அர்த்தமும் இருப்பதால் கமலுக்கு விருப்பம். ஆனால், பலருக்கும் அதில் சம்மதம் இல்லாததாலும், அப்போது ஹீரோவின் பெயரை படமாக வைப்பது ட்ரெண்ட் என்பதாலும் 'குணா'வானது தலைப்பு.\nநம்மவர் - தேவர் மகன்: (1992)\nபடத்தைப் பார்த்த இசையமைப்பளர் இளையராஜா இந்தப் படத்துக்கு நம்மவர் என்கிற தலைப்பைவிட தேவர் மகன் என்கிற தலைப்பு தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அதன் பின் நம்மவர் தேவர்மகனாக வெளியானது. வாழ்க ராஜா.\nஇந்திரஜித் - கலைஞன்: (1993)\nஆக்ரோஷமான தெய்வத்தின் பெயரை படத்துக்கு வைத்தால் அந்தப் பட சம்மந்தப்பட்டவர்களுக்கு எதாவது விபத்து நேரும் என்ற நம்பிக்கை அப்போது இருந்தது. ரஜினியின் காளி படம் சம்மந்தப்பட்ட ஒரு பிரபலத்துக்கு விபத்து நேர்ந்தது எனவும் கூறப்பட்டது. இந்திரஜித் சமயத்தில் கமலுக்கு ஒரு விபத்து நேர்ந்து 2 மாதம் ஓய்வில் இருந்ததார். இந்தக் காரணங்களால் கலைஞன் ஆனான் இந்திரஜித்.\nதுரோகி - குருதிப் புனல்: (1995)\nஅந்த சமயத்தில் ரசிகர் மன்றங்கள் சினிமா பெயரை முன்னால் வைத்தே உருவாகும். உதாரணமாக, 'நாயகன்' கமல் ரசிகர் மன்றம், 'வெற்றிவிழா' கமல் ரசிகர் மன்றம், 'குணா' கமல் ரசிகர் மன்றம். ஒரு வேலை துரோகி என்ற பெயரில் படம் வெளியாகி இருந்தால் 'துரோகி' கமல் ரசிகர் மன்றம் என்றா பெயர் வைக்க முடியும். இந்தப் பிரச்சனையை கமலிடம் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் கூற குருதிப் புனல் ஆனான் துரோகி.. ஆனால் இப்படத்தின் தெலுங்கு டப்பிங் 'துரோகி' என்ற பெயரிலேயே வெளியானது. (அங்கு கமலுக்கு ரசிகர் மன்றங்கள் இல்லை போலும்)\nஏறுமுகம் - ஜெமினி: (2002)\n1990களில் மெட்ராசை மெர்சல் செய்த இரண்டு ரவுடிகள் ஒரு காவல் துறை ஆணையரால் திருத்தப்பட்ட செய்தியைப் படித்து இயக்குநர் சரண் பிடித்த லைன் தான் ஜெமினி. ஆரம்பத்தில் அந்தப் படத்துக்கு வைத்த தலைப்பு ஏறுமுகம். அஜித் நடிப்பதாக இருந்த கதை. பின், அதுவே ஜெமினி ஆனது\nகீதை - புதிய கீதை (2003)\nகீதை என்ற பெயரை அறிவித்ததும் பகவத்கீதையை இழிவுபடுத்துவதாக சில சர்ச்சைகள் ஆரம்பமாக, புதிய கீதை என மாற்றமடைந்தது.\nசண்டியர் - விருமாண்டி: (2004)\nசண்டியர் டைட்டில் பல சர்ச்சைகளை சந்தித்ததும், அதற்கு கமல் பேசும் எமோஷனல் வீடியோவும் எல்லோருக்கும் தெரிந்ததே. சண்டியர் என்பது ஒரு சாதியை அடையாளப்படுத்துவதாக விஷயம் விவகாரம் ஆக கடைசியில் கமலின் கதாப்பாத்திரப் பெயரான 'விருமாண்டி' தலைப்பாக வைக்கப்பட்டது. ஆனால், பின்நாளில் (2014) 'சண்டியர்' என்ற தலைப்பிலேயே ஒரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nமிரட்டல் - கஜினி (2005)\nதீனா படத்துக்குப் பிறகு மீண்டும் அஜித்தை வைத்து முருகதாஸ் இயக்கும் படம் என துவங்கியபோது மிரட்டல் எனப் பெயரிடப்பட்டிருந்தது. சில கரணங்களால் அந்தப் படம் கைவிடப்பட்டு பின் மீண்டும் சூர்யா நடிப்பில் கஜினியாக துவங்கப்பட்டது. ஒளிப்பதிவு ஜீவாவிலிருந்து ஆர்.டி.ராஜசேகர், இசை யுவன் ஷங்கர் ராஜாவிலிருந்து ஹாரிஸ் ஜெயராஜ் என நிறைய மாற்றங்கள். ஆனால் ஹீரோயின் அசின் மட்டும் மாறவில்லை.\nகாட் ஃபாதர் - வரலாறு: (2006)\nபடம் ஆரம்பித்ததிலிருந்து பல எதிர்பார்ப்புகள். காரணம் படத்தில் அஜித்திற்கு ட்ரிபிள் ரோல். அதில் பரதகலைஞராக அஜித் நடித்த ரோல் அதிகம் விமர்சனத்துள்ளானது. அதே அளவு வரவேற்பையும் பெற்றது. வெளியாகும் சமயத்தில் தமிழ் பெயர் வைக்கவில்லை என்றால் வரிவிலக்கு அளிக்கப்படாது என அரசு அறிவிக்க வரலாறு (ஹிஸ்டரி ஆஃப் காட்ஃபாதர் ) எனப் பெயர் மாற்றமடைந்தது.\nதெய்வத்திருமகன் - தெய்வத்திருமகள்: (2011)\nமுதலில் இப்படத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பு 'தெய்வமகன்'. ஆனால், அதே பெயரில் முன்னரே சிவாஜி கணேசன் நடிப்பில் ஒரு படம் வெளியாகியிருந்ததாலும் சில காரணங்களாலும் அந்த தலைப்பு கிடைக்கவில்லை. பின்னர் 'பிதா' என பெயர் வைக்கப்பட்ட போதும் அதே பிரச்னை. பின்னர் 'தெய்வத்திருமகன்' என்ற தலைப்பு வைக்கப்பட்ட போது தேவர் இன அமைப்புகள் கண்டனம் தெரிவிக்க இறுதியில் 'தெய்வத்திருமகள்' என்ற தலைப்பில் வெளியானது படம்.\nஹைக்கூ - பசங்க 2: (2015)\nஹைக்கூ எனப் பெயரிடப்பட்டு விளம்பரங்கள் செய்யப்பட்ட போதும், அரசு உத்தரவின் படி தமிழ் பெயர் வைக்க வேண்டியிருந்ததாலும் பசங்க படத்திற்கு கிடைத்த வரவேற்பையும் மனதில் வைத்து பசங்க 2 ஆனது ஹைக்கூ.\nசட்டென்று மாறுது வானிலை - அச்சம் என்பது மடமையடா (2016)\nகௌதம் இயக்கத்தில் மீண்டும் சிம்பு என அறிவிப்பு வந்த போது படத்தின் பெயர் 'சட்டென்று மாறுது வானிலை'. ஹீரோயினாக பல்லவி சுபாஷ் என படப்பிடிப்பும் தொடங்கியது. பிறகு அஜித் நடிப்பில் 'என்னை அறிந்தால்' இயக்க வாய்ப்பு வந்தது. சிம்புவும் அஜித் படத்தை முடிங்க என சொல்லி அனுப்பி வைத்தார். பிறகு அந்த தலைப்பில் ஏற்கெனவோ ஒரு படம் சென்சார் ஆகியிருப்பதை அறிந்ததும் 'அச்சம் என்பது மடமையடா'வானது. ஹீரோயினாக மஞ்சிமா மாற்றப்பட்டது, சிம்பு முத்தம் குடுப்பதற்கு அவர் ‘நோ’ சொன்னது என சில சிக்கல்கள் எல்லாம் முடித்து படம் இப்போது ரெடி.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamheros.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-22T14:37:52Z", "digest": "sha1:PHEPWHKKJHBEKDXTNZ3WA2YYFL2AVWCK", "length": 20057, "nlines": 278, "source_domain": "eelamheros.wordpress.com", "title": "கட்டுமாணம் – eelamheros", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பித்து 35 ஆம் ஆண்டு நிறைவு நாள்\nபுதிய தமிழ்ப் புலிகள் இயக்கம் விடுதலை புலிகளாக மறியா நாள் ., 1976 வைகாசி 5ம் நாள் “தமிழீழ விடுதலைப் புலிகள்” என்ற புதிய பெயரை சூட்டிக் கொண்டது. இதன் அரசியல் தலைவராகவும், இராணுவத் தளபதியாகவும் தலைவர் பிரபாகரன் அவர்களே இருந்தார். “புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தில் இருந்த மிகக்கடுமையான சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, முழுத் தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடிய முறையில், சட்ட திட்டங்கள் மாற்றப்பட்டு தலைவர் பிரபாகரனால் தமிழீழ விடுதலைப்… Read More தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பித்து 35 ஆம் ஆண்டு நிறைவு நாள்\nதமிழீழக்காவல் துறை ஆரம்பிக்க பட்ட நாள்\n1991 ஆம் ஆண்டு நவம்பர் 19 ம் திகதி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய மைற்கல்லாக அமைந்தது ‘தமிழீழக் காவற்றுறை’ உருவாக்கம். தனிநாட்டுக்கான அலகுகள் பலவற்றை ஏற்கனவே ஏற்படுத்திச் செயற்பட்டு வருகிறது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. காவற்றுறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் கீழின்றி தனித்துச் செயற்படுகின்றன. காவல்துறை உருவாக்கம் காணொளியில் பன்னாட்டுச் செய்திநிறுவனங்களினதும் அரசியலாளர்களினதும் பார்வையில் ஏறத்தாழ தனியரசுக் கட்டுமானமொன்று இலங்கையின் வடக்கு –… Read More தமிழீழக்காவல் துறை ஆரம்பிக்க பட்ட நாள்\nகாணாமல் போன சக��தரனை தேடி போராடிய சகோதரி இனப்படுகொலை\nஈனர்கள் வாழும் பூமியாக மாறும் நம் வீரம் விளைந்த தேசம்.\nஇணைய-காகிதப் புலிகள், அமைப்புக்களுக்கும் ஓர் எச்சரிக்கை \nதாயகத்தில் நடந்த கரும்புலிகள் தினம் 2004 காணொளி\nவெளித்தெரியாத வேர்: கேணல் மனோகரன் ‘மனோமாஸ்டர்’\nதிருப்பியும் அடிக்கக் கூடியவர்கள் என்ற வரலாற்றை ஆரம்பித்தவர்கள் ஈழத் தமிழர்கள் : தென் தமிழீழத்தின் சரித்திர... bit.ly/2eSLk5E 2 years ago\n2016 டிசம்பர் இறுதியில் தீர்வு சாத்தியமற்றதால் தாளம் மாற்றுகிறது கூட்டமைப்பு: தமிழ் மக்கள் நம்பி வாக்களித்து ... bit.ly/2dYheyW 2 years ago\nஎஸ்.பி.பி நிகழ்ச்சியை இந்தியாவின் திட்டத்தின்படி நடத்தியது ஸ்ரீலங்கா அரசு : ஈழக் குழந்தைகள் பசியிலிருக்கப் ... bit.ly/2egIi80 2 years ago\nயாழ் மைதானத்தில் எஸ்.பி.பியின் இசை நிகழ்ச்சிக்கு வெளியே சிறார்களின் அவலம் : எங்கள் சிறார்கள் உங்கள் இசை நிகழ... bit.ly/2ejpVT4 2 years ago\nயாழ் மாநகரசபை மைதானத்தில் .. அது வேற வாய்… இது நாறல் வாய்…: யாழ்ப்பாணத் தமிழர்களை எந்தப்பாடுபட்டாவது தமிழ்நாட... bit.ly/2eeoeGn 2 years ago\nதேசியத் தலைவர் பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை -1987-08-04\nதேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை 1987 -08-04 காணொளி1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் 'ஒப்பரேஷன் பூமாலை' நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து இலங்கையும் இந்தியாவும் தமக்கிடையில் ஒரு ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளத் தயாராகியிருந்தன.புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்பொழுது ஈழமண்ணில் தமது தலைமையகத்தை அமைத்து, ஈழ மண் […]\nபலாலி விமானப்படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதல் நினைவு நாள்\n2-08-1994 அன்று அதிகாலை யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி விமானப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகளின் கரும்புலிகள் அணியினர் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தினர்.பலாலி விமானப்படைத் தளம் மீதான இரண்டாவது கரும்புலித் தாக்குதல் அதுவாகும்.1993 நவம்பரில், தவளைப் பாய்ச்சல்’ என்ற பெயரிட்டு பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது விடுதலைப்புலிகள் பெருமெடுப்பில் தாக்குதலை நடத்தினர். அந்த ந […]\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு. இன்று அவரின் 14 ம் ஆண்டு நினைவுநாள். போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் கு […]\n1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் நினைவு நாள்\n28.07.1995 அன்று மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும்.தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த […]\n2008 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2007 ம் ஆண்டு ஆடி மாதம் காவியமான மாவீரர்கள்\n2001 கட்டுநாயக்கா விமானப் படைத்தளக் தாக்குதல் கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம்\n2001 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதலில் தம்மை ஆகுதியாக்கிய கரும்புலிகளுக்கு எமது வீரவணக்கம் கட்டுநாயக்கா விமானப் படைத்தளத் தாக்குதல் ஜூலை 24, 2001 அன்று விடுதலைப்புலிகளின் 14 தற்கொலைப் படை உறுப்பினர்களால் நடத்தப்பட்ட இலங்கையின் வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.கட்டுநாயக்கா விமானப் படைத்தளத்திற்கு அருகிலேயே பண்டாரநாயக்கா சர்வதேச விம […]\nமூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்கம்\nசதாசிவம் செல்வநாயகம்கல்வியங்காடு, யாழ்ப்பாணம்23.7.1983 அன்று யாழ். திருநெல்வேலியில் சிறீலங்கா இராணுவத்தினர் மீதான கண்ணிவெடி - கரந்தடி தாக்குதலின்போது வீரச்சாவு.தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களில் ஒருவர் இவர். புகழ்பெற்றதிருநெல்வேலித் தாக்குதலில் வீரச்சாவை அணைத்துக்கொண்டார். இயக்கவளர்ச்சியில் தலைவருக்கு தோழ்கொடுத்தவர். 1983ம் ஆண்டு யூலை 23ம் திகத […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/dutch/lesson-2004771190", "date_download": "2019-08-22T13:21:31Z", "digest": "sha1:XSXYOZUJN5EWB2V5FTGB3HDBWZ57UQFX", "length": 3878, "nlines": 123, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Tijd 1 - நேரம் 1 | Les Detail (Nederlands - Tamil) - Internet Polyglot", "raw_content": "\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n0 0 de Middeleeuwen வரலாற்று இடைக்காலம்\n0 0 de nabije toekomst நெருங்கிய எதிர்காலம்\n0 0 een eeuw நூற்றாண்ட��\n0 0 een schema ஓர் கால அட்டவணை\n0 0 een zandloper நாழிகைக் கண்ணாடி\n0 0 eergisteren நேற்று முன் தினம்\n0 0 kwart voor … ... கால் மணிநேரம் உள்ளது.\n0 0 laat தாமதம்\n0 0 Nieuwjaar புது வருடப் பிறப்பு\n0 0 op tijd உரிய நேரத்தில்\n0 0 over een uur இன்னும் ஒரு மணி நேரத்தில்\n0 0 overmorgen நாளை மறுநாள்\n0 0 recent சமீபத்தில்\n0 0 tegenwoordig இக்காலத்தில்\n0 0 toendertijd அந்த நேரத்தில்\n0 0 vroeg ஆரம்பத்தில்\n0 0 zonnewijzer சூரிய கடிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/post/11th-standard/accountancy-203?medium=tamil", "date_download": "2019-08-22T14:11:12Z", "digest": "sha1:WLARWTEYCPFN7ORB3HAYBNKVUZAHPYON", "length": 67270, "nlines": 1107, "source_domain": "www.qb365.in", "title": "TN Stateboard Class 11 கணக்குப்பதிவியல் Question papers, study material, Exam tips, free online practice tests | updated TN Stateboard Syllabus 2019 - 2020", "raw_content": "\n12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் கூடுதல் 3 மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Important Creative 3 Mark Questions and Answers )\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் முக்கிய கூடுதல் வினாக்கள் மற்றும் விடைகள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Important Creative Questions and Answers )\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Important 5 Marks Questions )\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Important One Mark Questions )\n11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினாத்தாள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Important One Marks Questions )\n11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2019 கணக்குப்பதிவியல் மாதிரி வினாத்தாள் ( 11th Standard Accountancy Public Exam March 2019 Model Question Paper )\n11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Accountancy 3rd Revision Test Question Paper 2019 )\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019 ( 11th Standard Accountancy Revision Test Paper 2019 )\n11ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய 1 மதிப்பெண் வினா விடை2019 ( 11th Standard Accountancy Important 1 mark Questions )\n11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முழுத் தேர்வு ( 11th std Accountancy Full Test Question )\n11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் திருப்புதல் தேர்வு ( 11th std Accountancy Revision Exam )\n11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முழு பாடத் திருப்புதல் தேர்வு ( 11th accountancy full portion test )\n11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் பொது மாதிரி தேர்வு ( 11th Accountancy Public Model Question )\n11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் முக்கிய 5 மதிப்பெண் வினாக்கள் ( 11th standard Accountancy Important 5 mark Questions )\n11 ஆம் வகுப்ப��� கணக்குப்பதிவியல் முழு மாதிரி வினாத்தாள் பகுதி- 1 ( 11th Accountancy Model full portion Question Paper Part- 1 )\n11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரி பயிற்சி கணக்கு கேள்விகள் ( 11th Accountancy - Model Problem Sums Questions )\n11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் மாதிரித்தேர்வு கேள்விகள் ( 11th standard Accountancy Model Question Paper )\n11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் - 2 மதிப்பெண் முக்கிய வினா விடை ( 11th Accountancy- Important 2 mark questions )\n11 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல் -1 மதிப்பெண் முக்கிய வினா விடை ( 11th Accountancy- Important 1 mark questions )\nஒரு நடவடிக்கையின் பற்று மற்றும் வரவுத் தன்மைகளை ரொக்க ஏட்டில் பதிந்தால், அது\nசில்லறை ரொக்க ஏட்டின் இருப்பு\nசிறிய செலவினங்களைப் பதியும் ஏடு\nநாம் வழங்கிய காசோலை அவமதிக்கப்பட்டால் வரவு செய்யப்படும் கணக்கு\nவங்கிச்சரிகட்டும் பட்டியல் தயாரிப்பதில் உதவுவது\nவங்கியிலிருந்து பணம் எடுக்கும்போது வங்கியானது\nரொக்க ஏட்டின் படி இருப்பு ரூ.2,000. வங்கியால் பற்று செய்யப்பட்ட வங்கிக் கட்டணம் ரூ.50 ரொக்க ஏட்டில் பதியப்படவில்லை எனில் வங்கி அறிக்கையின் படி இருப்பு என்ன\nபின்வருவனவற்றில் எது காலத்தினால் ஏற்படும் வேறுபாடு அல்ல\nரொக்க ஏட்டின் இருப்பு ஆரம்ப நிலையில் இருக்கும் பொழுது , வங்கி அளிக்கும் வட்டி ________.\nகொள்முதல் ஏட்டில் பதிவு செய்வது\nஒரு குறிப்பிட்ட கால கொள்முதல் ஏட்டின் மொத்தம், எடுத்தெழுதப்படுவது\nநிலைச்சொத்துக்கள் கடனுக்கு வாங்கியது பதிவு செய்ய வேண்டிய ஏடு\nபின்வரும் வாக்கியங்களில் எது உண்மையல்ல \nஎந்திரம் வாங்கியது பதிவு செய்யப்படுவது\nபேரேட்டுக் கணக்குகளை தயாரித்து முடித்தவுடன் அடுத்து தயாரிக்கப்படுவது\nகீழ்கண்டவற்றில் எது / எவை இருப்பாய்வு தயாரிப்பதன்நோக்கங்களாகும்\nபின்வரும் எந்த முறை அல்லது முறைகளில் இருப்பாய்வு தயாரிக்கப்படுகிறது\nஇருப்பாய்வில் பற்றுப்பத்தியின் மொத்தமும் வரவுப்பத்தியின் மொத்தமும் வேறுபட்டால் அதை எடுத்து எழுத வேண்டிய கணக்கு\nநிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது\nஇரட்டைப் பதிவு முறையில் கணக்குகளைப் பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது\nஉரிமையாளருக்கு சேர வேண்டிய தொகை\nநடப்பு ஆண்டின் ஆரம்பத்தில் பதியக் கூடிய பதிவு\nமுந்தைய ஆண்டின் _______ அடுத்த நிதி ஆண்டின் தொடக்க இருப்பு ஆகும்.\nபேரேட்டுக் கணக்குகள் தயாரிப்பதன் முக்கிய நோக்கம்\nஉரிமையாளரால் தொழ��லுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது\nகணக்கின் இருப்பை அடுத்த காலத்தின் முதல் நாளில் எழுதப்படுவது _________.\nசொந்த பயன்பாட்டிற்காக உரிமையாளரால் வணிகத்திலிருந்து எடுக்கப்படும் தோகையால் ஏற்படும் நிலை.\nகணக்கியல் சமன்பாடு, எந்த கணக்கியல் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது\nஇரட்டைப் பதிவு முறையில் கணக்குகளைப் பதிவு செய்யும் போது நடவடிக்கைகள் பாதிப்பது\nஒரு நடவடிக்கையின் பெறுதல் தன்மை அழைக்கப்படுவது\nவணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து\nவணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது\n_______ முறையில் இரட்டைத் தன்மைக் கருத்து அடிப்படையில் கணக்கு ஏடுகள் பதியப்படுகின்றன.\nநிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது\nபின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது\nநிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்\nநிறுவனம் பிறர்க்கு கொடுக்க வேண்டிய கடன்கள்.\nநடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.\nகணக்கியல் சுழலின் படிநிலைகளை விளக்குக.\nஅகப் பயனீட்டாளர்களை பற்றி எழுதுக.\nநிறுவனம் பிறர்க்கு கொடுக்க வேண்டிய கடன்கள்.\nநடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.\nகொள்முதல் திருப்பம் என்பது சரக்களித்தோர்க்கு திருப்பி அளித்தக் காரணம்.\nபொருளை உற்பத்தி செய்ய அல்லது பண்டங்கள் பணியினை விற்பனை செய்யும் நிலைக்கு கொண்டு வர ஆகும் தொகை.\nகணக்கியல் தகவல்களில் ஆர்வமுடைய நபர்கள் யாவர்\nகுறிப்பு வரைக: அ. வருவாய், ஆ. செலவு\nகணக்கியல் கருத்துக்கள் என்றால் என்ன\nகணக்கியலின் பணிகள் கீழ்கண்டவாறு விவரிக்கப்படுகின்றன.\nகணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை\nசெல்வி அறைகலன் விற்பனைச் செய்பவர். பின்வரும் நடவடிக்கைகளை கணக்கியல் சமன்பாட்டின்படி பதிவு செய்க.\n(i) ரொக்கத்துடன் தொழில் தொடங்கியது ரூ 1,00,000\n(ii) வங்கியில் செலுத்திய ரொக்கம் ரூ 60,000\n(iii) வங்கியிலிருந்து கடன் பெற்றது ரூ 25,000\n(iv) காசோலை செலுத்தி சரக்கு வாங்கியது ரூ 10,000\n(v) சொந்த பயன்பாட்டிற்காக ரொக்கம் எடுத்தது ரூ 5,000\n(vi) அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து ரொக்கம் எடுத்தது ரூ 3,000\nபின்வரும் நடவடிக்கைகளின் கணக்கியல் சமன்பாட்டு விளைவுகளை பதிவிட்டு காட்டுக.\n(அ) இராஜ் ரூ 40,000 ரொக்கத்துடன் வணிகத்தைத் தொடங்கினார் .\n(ஆ) ரூ 30,000 வைப்புத் தொகையுடன் வங்கியில் கணக்கினை ஆரம்பித்தார் .\n(இ) ஹரி என்பவரிடமிருந்து ரூ 12,000க்கு கடனுக்கு சரக்கு வாங்கப்பட்டது.\n(ஈ) இராஜ் தமது சொந்த பயன்பாட்டிற்காக ரூ 1,000 எடுத்துக்கொண்டார் .\n(உ) பற்று அட்டையினைப் பயன்படுத்தி ரூ 10,000-க்கு அறைகலன்கள் வாங்கப்பட்ட து.\n(ஊ) முருகன் என்பவருக்கு சரக்கு விற்பனை செய்யப்பட் டு, ரூ 6,000 பெறப்பட்டது.\n(எ) அலுவலகத் தேவைக்காக வங்கியிலிருந்து பணம் எடுக்கப்பட்டது ரூ 1,000.\nபின்வரும் நடவடிக்கைகளை கணக்கியல் சமன்பாடாக உருவாக்கவும்.\n(i) ஜனவரி 1, 2018 அன்றைய தொடக்க இருப்புகள் ரொக்கம் ரூ 20,000, சரக்கிருப்பு ரூ 50,000 மற்றும் வங்கியிருப்பு ரூ 80,000.\n(ii) சுரேஷிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது 10,000.\n(iii) வங்கிக் கட்டணம் ரூ 500.\n(iv) கடன் அட்டை மூலம் சுரேஷிற்கு ரூ 9,700 கொடுத்து கணக்குத் தீர்க்கப்பட்டது.\n(v) பிலிப்பிடமிருந்து கடனுக்கு சரக்கு வாங்கியது ரூ 15,000.\n(vi) பிலிப்பிற்கு சரக்கு திருப்பியனுப்பியது ரூ 4,000.\nபின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது\nஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படையானது\nநடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.\n19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவுகள்_________________\nதிருப்பி அடைக்கப்பட வேண்டிய கடன்கள் __________________ ஆகும்.\nபின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது\nபின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.\nநிறுவனம் பிறர்க்கு கொடுக்க வேண்டிய கடன்கள்.\nநடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.\n_______________________ நிதிநிலை அறிக்கைகளான வியாபாரக் கணக்கு இலாபநட்டக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு ஆகியவற்றை தயாரிப்பதன் முடிவடைகிறது.\nநிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்\n_______________________ நிதிநிலை அறிக்கைகளான வியாபாரக் கணக்கு இலாபநட்டக் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பு ஆகியவற்றை தயாரிப்பதன் முடிவடைகிறது.\nவணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது\nஒரு நடவடிக்கையின் பெறுதல் தன்மை அழைக்கப்ப��ுவது\nஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.\nநிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்\nபேரேட்டுக் கணக்குகளில் கணக்கியல் துல்லியத் தன்மையை அறிவதற்கு தயாரிக்கப்படுவது _______________\nவணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது\nஉரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது\nபின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது\nகணக்கியல் முறையில் குறிப்பிடத்தக்க அளவு மாற்றத்தை ஏற்படுத்தக் காரணம் _________________\nஇறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு\nஇருப்பாய்வின் உதவியால் தயாரிக்கப்படுவது _______________\nஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.\nநிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது\nவணிகத்தின் உரிமையாளர் இட்ட முதலிற்கு, வணிக நிறுவனம் கடன்பட்டிருக்கிறது என்பதை கூறும் கருத்து\nகணக்கியல் சமன்பாடு எதனுடன் சார்ந்தது\nஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.\nநிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்\n19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவுகள்_________________\nஇறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு\nகணக்கியல் சமன்பாடு எதனுடன் சார்ந்தது\nபற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.\nநிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது\nநிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்\nநடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.\nபின்வருவனவற்றில் எது கணக்கியலின் நோக்கமல்ல.\nவணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது\nகணக்கியலின் பல்வேறு அடிப்படைகளை விவரி.\nபுறப் பயனீட்டாளர்கள் என்பவர் யார் அவற்றின் கீழ் வருபவர்களை பற்றி எழுதுக.\nகணக்கேடுகள் பராமரிப்பின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் யாவை\nகணக்கியல் சமன்பாட்டின்படி விடுபட்ட தொகையினைக் குறிப்பிடுக.\nகுறிப்பேட்டில் கீழ்க்கண்ட தொடக்கப் பதிவினைப் பதிவு செய்க.\nநிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்\nநடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.\nஇறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு\nசுகுமார் என்பவரிடம் ரொக்கத்திற்கு சரக்கு கொள்முதல் செய்ததற்காக வரவு வைக்க வேண்டிய கணக்கு.\nஒரு கணக்கின் வரவு மொத்தத்தைவிட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்\nநிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது\nஒரு வணிகர் வணிகத்தை தொடங்குவதன் முக்கிய நோக்கம் __________________ ஈட்டுவதாகும்.\nஒரு நடவடிக்கையின் பெறுதல் தன்மை அழைக்கப்படுவது\nஉரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது\nபின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.\nவணிகத்தின் நிதிநிலையை அறிய இறுதியில் தயாரிக்கப்படுவது.\nஇருப்பாய்வின் உதவியால் தயாரிக்கப்படுவது _______________\nநிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்\nபேரேட்டுக் கணக்குகளில் கணக்கியல் துல்லியத் தன்மையை அறிவதற்கு தயாரிக்கப்படுவது _______________\nஇந்தியாவில், கணக்கியல் தரநிலைகளை வழங்கும் அமைப்பு\nஒரு நடவடிக்கையின் செலுத்தல் தன்மை அழைக்கப்படுகிறது.\nஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.\nகணக்கியலின் பல்வேறு அடிப்படைகளை விவரி.\nபுறப் பயனீட்டாளர்கள் என்பவர் யார் அவற்றின் கீழ் வருபவர்களை பற்றி எழுதுக.\nகணக்கேடுகள் பராமரிப்பிற்கும், கணக்கியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை\nகணக்கியல் சமன்பாட்டின்படி விடுபட்ட தொகையினைக் குறிப்பிடுக.\nகீழ்க்��ாணும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கணக்கியல் சமன்பாட்டினைக் காட்டுக.\nஅ] ரம்யா தொழில் தொடங்க ரொக்கம் போட்டது ரூ 25,000\nஆ] சோபனாவிடமிருந்து சரக்கு கொள்முதல் செய்தது ரூ 20,000\nஇ] அமலா ரூ 18,000 அடக்கவிலை கொண்ட சரக்கு விற்றது ரூ 25,000\nஈ] ரம்யா தொழிலிலிருந்து எடுத்தது ரூ 5,000\nநிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்\nதிருப்பி அடைக்கப்பட வேண்டிய கடன்கள் __________________ ஆகும்.\nவணிகம் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடைபெறும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது\nஉரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது\nபின்வரும் நடவடிக்கைகளிலிருந்து அறைகலன் கணக்கைத் தயாரிக்கவும்.\n2016 ஜன 1 கையில் உள்ள அறைகலன் ரூ.2,000\n1 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது 4,000\n30 அறைகலன் விற்றது 400\nகீழ்கண்ட தகவல்களிலிருந்து 2017 மார்ச் 31, ஆம் நாளன்றைய வங்கிச் சரிகட்டும் பட்டியல் தயார் செய்து வங்கி அறிக்கையின் படியான இருப்பினைக் கண்டறியவும்\n(i) வங்கியில் வைப்பு செய்த காச�ோலை வசூலித்து வரவு வைக்கப்படாதது 500\n(ii) விடுத்த காச�ோலை செலுத்துகைக்கு இதுவரை முன்னிலைப் படுத்தப்படாதது 1,000\n(iii) வங்கி வசூலித்த வட்டி 100\n(iv) நிலை அறிவுறுத்தலின்படி வங்கி செலுத்திய வாடகை 200\n(v) ரொக்க ஏட்டின் படி இருப்பு 300\nநேர்க்கோட்டு முறையில் தேய்மானத் தொகை மற்றும் தேய்மான விகிதம் காண்க. மேலும் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு குறிப்பேட்டுப் பதிவுகள் தருக. ஒவ்வொரு ஆண்டும் கணக்குகள் டிசம்பர் 31 ல் முடிக்கப்படுகின்றன.\nஜனவரி 1, 2016 இயந்திரம் வாங்கியதற்காக செலுத்தியது ரூ. 1,00,000\nஜனவரி 1, 2016 இயந்திரம் கொண்டு வருவதற்கு போக்குவரத்துச் செலவு ரூ. 1,000\nஜனவரி 1, 2016 நிறுவுகைச் செலவுகள் ரூ. 9,000\nஇறுதி மதிப்பு ரூ. 5,000\nஎதிர்நோக்கும் பயனளிப்பு காலம் 10 ஆண்டுகள்\nநிலைச் சொத்து ரூ. 50,000க்கு வாங்கப்பட்டது. தேய்மான விகிதம் ஆண்டுக்கு 15%. குறைந்து செல் இருப்பு முறையில் இரண்டு ஆண்டுகளுக்கு தேய்மானத் தொகை கணக்கிடவும்.\nபின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது\nநடவடிக்கைகளுக்கு ஆதாரமாக விளங்கக் கூடிய ஆவணத்தினை அழைப்பது.\nஇறுதி சரக்கிருப்பு, அடக்க விலை அல்லது விற்று ஈட்டக்கூடிய மதிப்பு இதில் எது குறைவோ அதனடிப்படையில் மதிப்பிடப்படும் என்ற கணக்கியல் கோட்பாடு\nமுரளிக் கணக்கு எடுத்துக்காட்டாக இரு��்பது _________________\nபற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.\nகணக்கியலின் ஏதேனும் இரண்டு பணிகளைக் கூறுக.\nசான்றுச் சீட்டு என்றால் என்ன\nகுறிப்பு வரைக: (i) ரொக்க நடவடிக்கை\nநிதிநிலைக் கணக்கின் அடிப்படையாக விளங்குவது\nபின்வருவனவற்றுள் எது கணக்கியலின் முதன்மை நோக்கம் ஆகாது\nபின்வருவனவற்றில் எது கணக்கியலின் பிரிவுகளில் இடம்பெறாது.\nஒரு வணிகத்தின் நிதிநிலையை அறிந்து கொள்ள அடிப்படையானது\nநிதித்தகவல்களின் அகப்பயனாளராகக் கருதப்படுபவர் யார்\nதுணை ஏடுகள் - I\nதுணை ஏடுகள் - II\nT2 - பிழைத் திருத்தம்\nT2 - தேய்மானக் கணக்கியல்\nT2 - முதலின மற்றும் வருவாயின நடவடிக்கைகள்\nT2 - தனிவணிகரின் இறுதிக்கணக்குகள் - I\nT2 - தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள் - II\nT2 - கணினிமையக் கணக்கியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.seithipunal.com/cinema/birla-bose-complaint-on-house-owner-for-cheating-money", "date_download": "2019-08-22T13:18:37Z", "digest": "sha1:IBNKHIKZAOWWGYFSX5PT7FJ26UKJCZV7", "length": 9720, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "லட்சக்கணக்கில் ஏமாந்து பரிதவித்து நிற்கும் பிரபல நடிகர்! கமிஷனர் அலுவலகத்தில் அளித்த அதிரடி புகார்.! - Seithipunal", "raw_content": "\nலட்சக்கணக்கில் ஏமாந்து பரிதவித்து நிற்கும் பிரபல நடிகர் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த அதிரடி புகார்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழில் கோலங்கள், திருமதி செல்வம், வள்ளி ,கல்யாண பரிசு,தமிழ் கடவுள் முருகன், பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் பிர்லா போஸ்.அதனை தொடர்ந்து அவர் புதுப்பேட்டை, காக்க காக்க, ராம், கற்றது தமிழ், சிங்கம், தனி ஒருவன், துப்பறிவாளன், யு- டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nமேலும் பிர்லா போஸ் சமீபத்தில் நடைபெற்ற சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று, சங்கத்தின் செயற்குழு உறுப்பினராகவும் பதவியேற்றார்.\nஇந்நிலையில், தற்போது பிர்லா போஸ் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது வீட்டு உரிமையாளர் மீது புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.\nஅதில் அவர் கூறியிருப்பதாவது, மதுரவாயில் பகுதி, ஓம் சக்தி நகர் முதல் தெருவில் வசிக்கும் பாலாஜி என்பவரின் வீட்டை 5 லட்சம் ��ூபாய் பணம் கொடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு வாங்கியிருந்தேன்.\nஇந்நிலையில், ஒரு நாள் வங்கியில் இருந்து வந்த அதிகாரிகள் சிலர், வீடு ஜப்தி செய்யப்பட்டுள்ளது. உடனே வீட்டை காலி செய்யுங்கள் என்று கூறினர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வீட்டின் உரிமையாளர் பாலாஜியிடம் கேட்ட போது, அவர் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை.\nபின்னர் சில நாட்களுக்கு பிறகு, அந்த வீட்டின் உரிமையாளர் பாலாஜி இல்லை எனவும், அது ஆறுமுகம் என்பவருக்கு சொந்தமான வீடு என்பதும் தெரிய வந்தது.\nமேலும் 500 சதுர அடி கொண்ட இந்த வீட்டை 1000 சதுர அடி என்று போலியான ஆவணங்களை தயார் செய்து, பாலாஜி மற்றும் ஆறுமுகம் வங்கியில் 27 லட்சம் ரூபாயை கடனாக வாங்கியுள்ளனர். பின்னர் பணத்தை கட்டாமல் மாயமாகியுள்ளனர்.\nஇந்நிலையில் வங்கி அதிகாரிகள் தன்னை வீட்டை உடனே காலி செய்ய வேண்டும், இல்லையெனில் நடவடிக்கை எடுக்கப்படும் என கடிதம் அனுப்பியுள்ளனர்.\nஎனவே வீட்டு உரிமையாளர்களிடம் சிக்கி கொண்டிருக்கும் தனது பணத்தை மீட்டு தர வேண்டும். மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிர்லா போஸ் கூறியுள்ளார்.\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து திமுக பங்கேற்கும் போராட்டம்\nஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து திமுக பங்கேற்கும் போராட்டம்\nகொசுக்களை விரட்ட எளிய முறைகள்..\nக்ளோயிங்கான முகத்தை பெற, இந்த பேஷியல் அவசியம்.\nஇந்த விதையில் டீ போட்டு குடித்தால், இத்தனை நன்மையா.\nமறந்துறாதீங்க... நாளை கிருஷ்ண ஜெயந்தி... கிருத்திகை... தேய்பிறை அஷ்டமி\nமதுமிதாவை தொடர்ந்து முகேனுக்கு ஆப்பு. விஜய் டிவியின் சீக்ரெட்டை கசியவிட்ட போட்டியாளர்.\nமதுமிதாவை தொடர்ந்து முகேனுக்கு ஆப்பு. விஜய் டிவியின் சீக்ரெட்டை கசியவிட்ட போட்டியாளர்.\nஅந்த நடிகை எனக்கு தோழி.. என் அப்பாவுக்கு மனைவி\nபிக்பாஸில் பிசியானதால், கண்டுகொள்ளாத ரசிகர்கள். கடுப்பான ஓவியா வெளியிட்ட போட்டோ.\n3 மணி நேரம் மேக்கப் போடும் யாஷிகா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/06/Report.html", "date_download": "2019-08-22T13:34:08Z", "digest": "sha1:KYTGBUB2AELP2OXE6M4JOOEWU54I47IY", "length": 17114, "nlines": 101, "source_domain": "www.tamilarul.net", "title": "ஆளுநா் அறிக்கையை மறைத்ததன் நோக்கம் என்ன? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / ஆளுநா் அ��ிக்கையை மறைத்ததன் நோக்கம் என்ன\nஆளுநா் அறிக்கையை மறைத்ததன் நோக்கம் என்ன\n2018ம் ஆண்டின் இறுதியில் கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ளப் பெருக்கு தொடா்பாக விசாரணை நடாத்துவதற்காக ஆளுநரால் நிய மிக்கப்பட்ட விசாரணை குழுவின் அறிக்கையை ஆளுநரே வெளியிடாமல் வைத்திருப்பது எதற்காக\nஎன மக்கள் முன்னேற்ற கூட்டணியின் செயலாளா் கணேஸ் வேலாயுதம் கேள்வி எழுப்பியுள்ளாா். மேற்படி விடயம் தொடா்பாக இன்று யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.\nஇது தொடா்பாக மேலும் அவா் கூறுகையில், கடந்த வருடம் டிசம்பர் மாதம் இரணைமடுக்குளத்திலிருந்து வெளியேறிய வெள்ளத்தினால் கிளிநொச்சி மாவட்ட மக்கள் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தனர். குறிப்பிட்ட அடிமட்டத்திற்கு மேலாக நீர்நிரம்பிய நிலையில் வான்கதவுகள் திறக்கப்படாமையினால் இவ்வனர்த்தம் ஏற்பட்டிருந்தது.\nஇது குறிப்பிட்ட அதிகாரிகளின் அசமந்த போக்கால் நடைபெற்றதாகவும் நிர்மாணவேலையில் பல்வேறு ஊழல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் பல்வேறுதரப்பினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். அதனை தொடர்ந்து இவ்வனர்த்தம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு\nமுன்னாள் வடமாகாண ஆளுனர் றெஜினோல்ட் கூரேயினால் யாழ் பல்கலைக்கழக பொறியியல் பீட தலைவர் எஸ்.சிவகுமார் தலமையில் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டது. இது28.12.2018 அன்று நியமிக்கப்பட்டு 29.12.2018 விசாரணைகள் ஆரம்பிக்க இருந்தவேளை பேராசிரியர் எஸ்.சிவகுமாரனுக்கு விசாரணையை நிறுத்திவைக்குமாறு\nகுறுந்தகவல் ஒன்று அனுப்பப்பட்டதாகவும் அதனை தொடர்ந்து ஆளுனரின் செயலாளர் இளங்கோவனை தொலைபேசியில் அழைத்து விசாரணையை தொடரவேண்டாம் எனவும் அறிவித்ததாக குறிப்பிட்டிருந்தார். இன்றுவரை எழுத்துமூலம் எந்தவொரு தகவலும் தமக்கு வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.\nஅதனை தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுனர் கௌரவ சுரேன் ராகவன் பல்வேறு தரப்பினரதும் கோரிக்கைக்கு அமைய 11.01.2019 இல் இரணைமடுக்குள விசாரணையை ஆரம்பிப்பதற்கு புதிதாக மூவர் அடங்கிய குழுவொன்றினை நியமித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.\nஇவ்விசாரணைகளின் பின்னர் கிளிநொச்சி நீர்ப்பாசண திணைக்களத்தி��் அதிகாரி ஒருவர் அதே பதவியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இக்குழுவினால் விசாரணை தொடர்பான முழு அறிக்கையும் ஆளுனாிடம் வழங்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக பிரதம செயலாளர் பத்திநாதனிடம் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக\nபத்திரிகைகளில் செய்திவெளிவந்திருந்தது. இது தொடர்பில் பிரதம செயலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது விசாரணை தொடர்பான அறிக்கை இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.\nகடந்த ஏப்ரல் மாதம் வடமாகண ஆளுனர் பேராசிரியர் எஸ்.சிவகுமாரை தொடர்பு கொண்டு விசாரணை குழுவில் அங்கம் வகிக்குமாறு கேட்டபோது தாம் வருவதாக குறிப்பட்டிருந்தார்.\nவடமாகாண ஆளுனரால் புதிதாக குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு முழுமையானஅறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அதனை வெளியிடாது மறைத்து வைக்க காரணம் என்ன இக்குழுவில் திறமைவாய்ந்தநேர்மையான அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டு\nவிசாரணைகள் நடைபெற்ற பின் மீள்விசாரணை அவசியமற்றது. ஆளுனர் தம்மிடம் உள்ள விசாரணை அறிக்கையினை வெளியிடவேண்டும். பலதரப்பட்டவர்களின் கேள்விகளுக்கும்பதில்கிடைக்கும் வகையில் அறிக்கை வெளியிடப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nமகிந்தராஜபக்சவுடன் நெருங்க��ய தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் தற்கொலை குண்டுதாரிகள்\nகொழும்பில் கிங்ஸ்பெரி மற்றும் சினமன் ஹோட்டல்களில் தாக்குதல் நடத்திய இரண்டு தற்கொலைதாரிகளும் சகோதரர்கள் எனவும் இவர்களின் தந்தையான பிரபல ...\nஸ்ரீலங்கன் விமானசேவை ஊழியா்கள் 3 போ் கைது..\nஉயிா்த்த ஞாயிறு தினத்தில் இலங்கையில் தற்கொலை தாக்குதல்களை நடாத்திய தீவிரவாதிகளுடன் நெருங்கிய தொடா்புகளை கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமானசேவை ஊ...\nபுலிகளை அழிப்பதற்கு முஸ்லிம்கள் பிரதான பங்காற்றினர், அவர்களை ஓரம்கட்டக்கூடாது.\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பிரதான காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு ஆகும். இனியும் நாட்டுக்கு அவர்களின் ஒத்துழைப்பு ...\nஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் கண்டுபிடிப்பு\nகிழக்கில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் மற்றுமொரு பயிற்சி முகாம் இன்று (திங்கட்கிழமை) கண்டுபிடிக்கப்பட்...\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி\nசர்வதேச ஊடக தினத்தினை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. யாழ்ஊடக அமையத்தில் ...\nஹிஸ்புல்லாவிற்கு கூட்டமைப்பிடம் இருந்து சென்ற பேரிடியான தகவல்\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாளை அவசரமாக அழைத்துள்ள கூட்டத்தை புறக்கணிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ள...\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா இலங்கை ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் சோதிடம் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://centers.cultural.gov.lk/galle/index.php?option=com_content&view=article&id=393&Itemid=123&lang=ta&lid=ag&mid=6", "date_download": "2019-08-22T13:15:51Z", "digest": "sha1:6ZD5JLV4YQVOFKX7TR4DOOJ2FVTX63O7", "length": 7271, "nlines": 49, "source_domain": "centers.cultural.gov.lk", "title": "எம்மைப் பற்றிய விபரங்கள்", "raw_content": "\nஎன்னை ஞாபகம் வைத்துக் கொள்\nபயனாளர் பெயரை மறந்து விட்டீர்களா\nஎமது கலாசாரமானது அதற்கே தனிப்பட்ட பெருமளவிலான அ���்சங்களுடன் வளHச்சிப் பெற்றிருக்கும் அதி விசேட உலக கலாசாரமாகும். இத்துடன் மரபு வழியாக இணைந்திருக்கும் கலைசாH பலதரப்பட்ட பாரம்பாpயங்களுக்கு உhpமைக்கூறும் இலங்கை கலாசாரத்தின் மேற்கூறிய அலகான மரபுhpமைகளை பாதுகாத்தல் போன்றே காலி மரபுhpமைகளுக்கு மரபு வழியாக சேHந்திருக்கும்இ கோனாபீனுவல பிரதேசத்திற்கு தனிச் சிறப்பை சேHக்கின்ற வரலாற்று மிகுந்த மரபுhpமைகள் போன்றே நிகழ்காலத்து புதிது புணைதல்களை எதிHகால உலகத்திடம் அதன் அபிமானத்துவத்தை சுட்டிக் காட்டுவதற்கு பிரதேச ரீதியில்இ தொடHபுப்பட்ட புதிய கலை படைப்பாளாகளை வளுப்படத்தி தேசிய தளத்திற்கு கொண்டுவர கூடிய விதமாக அடி மட்டத்தில் இருந்து மேலே உயாத்தி வைப்பதே எமது தூரநோக்காகும்.\nஇலங்கை கலாசாரம் மற்றும் கலை மரபுhpமைகளை பாதுகாத்தல்இ அழியாது பேணல்இ மேம்படுத்தல் மற்றும் சHவதேச தளத்திற்கு கொண்வூ வருவதில் வழி வகித்தல்.\nஒரு நாட்டின் கலாசாரம்இ அந் நாட்டு மக்களுக்கு பொருந்துகின்ற விதமாக அந் நாட்டு மக்களது மனப்பாங்குகள் மற்றும் நாகாpக நயத்திற்கு பொருந்தும் விதமாகஇ மக்களது நலனக்குத் தகுந்h விதமாக அனைத்து நிகழ்ச்சிகளை மிகப் பொருத்தமானதாக நிறைவேற்றிக் கொள்வதில் காரணமாகக்கூடிய பிரதேச ரீதியிலான நடைமுறைகளை முக்கிய கருவியாக கறுதுதல்.\nபிரதேச கலாசார ரீதியிலான சீதனங்களை தேசிய மற்றும் சHவதேச தளத்திற்கு கொண்டு வருவதற்கு தேவயான பிரதேச மட்டத்தின் கலாசார இணைக்கப்பாடை ஏற்படுத்துதடல்.\nசுதேசிய பாரம்பாpய கலாசார ரீதியிலான பெருமதிகளுடன்கூடிய நபHகளை பாதுகாத்தல் மற்றும் தேசிய தளத்திற்கு கொண்டு வருதல்.\nபூற்கும் கலாசார பூ மொட்டுக்களை மலரவித்து பாதகாத்துக் கொள்ளல்.\nநாடடின் பிள்ளைகளுக்கு கலாசார நூலகத்தைப் போன்ற கலாசார நிலையத்தின் “கலாசார ரீதியிலான சொத்துக்களை பெற்றுக் கொடுக்கப்பட்டு அவHகளது கலாசாரம் தொடHபான அறிவை வளHத்து அதனை பாதுகாத்தல்.\nவாசிக்கும் ஆHவத்தை வளHப்பதற்கு துணையளித்தல்.\nபல்லினஇ கலாசாரஇ சமய மற்றும் உப கலாசாரங்களிடையில் அன்னியோன்னியமான புhpந்த உணHவூடன் செயற்படுவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொள்வதில் முன்னோடியாக செயற்படுதல்.\nபாரம்பாpய மரபுhpமைகளை பேணப்பட்டு அழியாது பாதகாத்து எதிHகால சந்ததியினாpடம் பெற்றுக் கொடுப்பதற்கு செயற்படுதல்.\nக���னபீனுவல கலாசார நிலையம் 1998.நவம்பH 01 ஆந் திகதி நிபுண கலைஞH திரு. ரட்ன ஸ்ரீ விஜேசிங்க அவHகளால் அங்குராHப்பணம் செய்யப்பட்டது.\n ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/11/08/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8A%E0%AE%B1/", "date_download": "2019-08-22T14:17:58Z", "digest": "sha1:WNRCVD7WMY5JS3AOCBBNQ7WPNKRPIOHM", "length": 10251, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "சர்காரை கண்டபடி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..! | LankaSee", "raw_content": "\nஇன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு அனல் பறந்த வழக்கறிஞர்கள் வாதம்\nமுதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nகணவருக்காக களத்தில் ஜலனி பிரேமதாஸ….\n41 வயது குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nசிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி\nஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பிரதம நீதியரசர்..\nபுலனாய்வுப் பிரிவின் துரித வேட்டையில் முக்கிய நபர் அதிரடிக் கைது…\nகடல் மார்க்கமாக கனடாவிற்கு சென்ற கோப்பாய் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்…\nவிஜய் டிவியின் சீக்ரெட்டை கசியவிட்ட போட்டியாளர்.\nசர்காரை கண்டபடி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்..\nஇயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான திரைப்படம் சர்கார். இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். படத்தை சன் குழுமம் தயாரித்து உள்ளது.\nசர்கார் படத்தில் திரையுலக பிரபலங்களாலான வரலட்சுமி, யோகிபாபு மற்றும் ராதா ரவி ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.\nஇந்த திரைப்படம் விஜய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇப்படம் வெளியாவதற்கு முன்பே படத்தின் கதை தன்னுடையது என்றும், அதனை இயக்குனர் முருகதாஸ் “சர்கார்” என்ற பெயரில் விஜயை வைத்து இயக்கியுள்ளதாகவும் வருண் ராஜேந்திரன் என்பவர் செங்கோல் என்ற தலைப்பிலான தனது கதையை திருடி “சர்கார்” என்ற பெயரில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை இயக்கியுள்ளதால், இந்த படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தார்.\nஇந்த பிரச்சனை சமரசம் ஆன பின்பு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது சர்கார் திரைப்படம்.\nமுதலில் ஆளும் கட்சிக்கு எதிராக சில காட்சிகள் இருப்பதாகவும், ஜெயலலிதாவின் இயற்பெயர் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிமுக அமைச்சர்களால் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.\nதற்போது படத்தில் வரும் காட்சி ஒன்றில் அடுக்கடுக்காக வசனம் பேசுகையில், மக்கள் நல துறை ஒன்றையே மாற்றி கூறியதாக சர்ச்சை எழுந்துள்ளது.\nஒவ்வொரு துறையாக குடும்பத்தினருக்கு விளக்கி கொண்டிருக்கும் காட்சியில், டெங்கு நோய் பரவியதற்கு காரணம் பொதுப்பணித்துறை என்று குறிப்பிட்டுள்ளனர்.\nஆனால் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் அதிகாரம் சுகாதாரத்துறையிடமே உள்ளது. இந்த அளவிற்கு தான் இவர்கள் எடுத்துள்ள படத்தின் அரசியல் அறிவு லட்சணம் உள்ளதாகவும், வியாபார நோக்கில் எடுக்கப்பட்டதே தவிர மக்கள் பிரச்சனையை மட்டுமே முன்னிறுத்தி எடுக்கப்படவில்லை என்று சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nதமிழக அரசியலில் திடீர் பரபரப்பு.\nபழங்களுடன் கூடிய குளுகுளு தயிர் சேமியா செய்யும் முறை.\nஇன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு அனல் பறந்த வழக்கறிஞர்கள் வாதம்\nமுதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nசிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி\nஇன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு அனல் பறந்த வழக்கறிஞர்கள் வாதம்\nமுதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nகணவருக்காக களத்தில் ஜலனி பிரேமதாஸ….\n41 வயது குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nசிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/02/09/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-08-22T13:23:41Z", "digest": "sha1:545HFZ7VBSRE3XBE24SGIM2AX2UMFOZT", "length": 8834, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "பொண்ணு ரெடி.! மாப்ள ரெடி.!! கல்யாணம் கட்டிக்க இடம் இல்லயாம்! | LankaSee", "raw_content": "\nபிரபல பெண் கௌரவக்கொலை: கொலையாளிகளுக்கு மன்னிப்பா\nஉன்ன யாரு கேட்டா, **** போ.. தொடர்ந்த வனிதா-கஸ்தூரி சண்டை\nதனியாக இருந்த மனைவி… எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி…\nபிக்பாஸை விட்டு வெளியே வந்த அபிராமியின் பதில்\nரஷ்ய கடலுக்கு அடியில் நடந்த மர்மம்: உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்…\nநள்ளிரவில் தர்ஷனும், ஷெரினும் செய்வது சரியா பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி….\nபிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது- கணவர் வெளியிட்ட புகைப்படம்\nபிக்பாஸ் ரசிகர்களே தலைவி உருவாகியுள்ளார் தெரியுமா\nயாழ். தோசையை தேடி தேடி தெருவோரம் குவியும் சாப்பாட்டு பிரியர்கள்\n கல்யாணம் கட்டிக்க இடம் இல்லயாம்\nமதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் கதாநாயகியாக நடித்தார்.\nஇங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளப்போவதாக புத்தாண்டு தினத்தன்று அறிவித்தார். எமி ஜாக்சனும் அவரது காதலரும் சாம்பியா நாட்டிற்கு சுற்றுலா சென்றபோது அங்கு எடுத்த புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டார்.\nவிரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.\nதிருமணத்துக்காக ரொமாண்டிக்கான இடங்களை தேர்வு செய்துகொண்டிருக்கிறது இந்த ஜோடி. கடற்கரை ஓரத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது எமி ஜாக்சனின் விருப்பம்.\nஎனவே அழகிய கடற்கரை பகுதிகளை இருவரும் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.\nஎமி ஜாக்சன் தனது காதலரான ஜார்ஜ் பானியிட்டோவுடன் மிக்கோநொஸ் தீவுக்கு சுற்றுலா சென்று இருந்தபோது அந்த தீவு எமியை மிகவும் ஈர்த்ததாக கூறப்படுகிறது. எனவே அந்த தீவில் இருக்கும் ஏதாவது ஒரு ரிசார்ட்டில் ஏமியின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆட்சியர் அலுவலகத்தை அலற வைத்த பெண் – விரையும் காவலர்கள்\n என விபரீத முடிவெடுத்த சிறுவர்கள்\nஉன்ன யாரு கேட்டா, **** போ.. தொடர்ந்த வனிதா-கஸ்தூரி சண்டை\nதனியாக இருந்த மனைவி… எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி…\nபிக்பாஸை விட்டு வெளியே வந்த அபிராமியின் பதில்\nபிரபல பெண் கௌரவக்கொலை: கொலையாளிகளுக்கு மன்னிப்பா\nஉன்ன யாரு கேட்டா, **** போ.. தொடர்ந்த வனிதா-கஸ்தூரி சண்டை\nதனியாக இருந்த மனைவி… எதேச்சையாக அங்கு வந்த பக்கத்துவீட்டு பெண் கண்ட காட்சி…\nபிக்பாஸை விட்டு வெளியே வந்த அபிராமியின் பதில்\nரஷ்ய கடலுக்கு அடியில் நடந்த மர்மம்: உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T13:20:08Z", "digest": "sha1:5L5MJTMKIWFSBBXPOLHL63EDX4EIJB6N", "length": 4174, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஆயிரம் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n:*(வாக்கியப் பயன்பாடு) - ஆயிரம் எனபது பத்து நூறுக்குச் சமம்.\n(இலக்கியப் பயன்பாடு) - ஆயிரம் வந்தாலும் அவசரப்படாதே. -(பழமொழி)\n{ஆதாரம்} ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - ஆயிரம்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/07/22/%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-08-22T13:39:07Z", "digest": "sha1:NDTXFH7PMGMP3BMSLTSSHROZW6SCWKFE", "length": 19341, "nlines": 251, "source_domain": "vithyasagar.com", "title": "போ மகளே; நீ போய் வா.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nபோ மகளே; நீ போய் வா..\nஎப்படியிந்த யுகத்துள் புதைத்து வைப்பேனோ\nஅவள் ஆசையாய் வளர்த்த பூஞ்செடி\nஇச் சமூகநீதியின் மௌனத்துள் மறைந்துப போகுமோ..\nசாப்பிடுகையில் என் மனசவளைத் தேடுமே;\nஉறங்கிவிழிக்கையில் எனது கண்களவளைத் தேடுமே;\nஇரவு உறங்கச் செல்கையில் –\nஅவளில்லாத வீடெனக்கு இருண்டு கிடக்குமே,\nநெருப்பெனச் சுடுமே அவளில்லாத வீடு\nதிருப்பி வாங்க முடியா வீட்டில்\nஇனி இங்கேயே இருந்துவிடு மகளேயென\nஎப்படி யவளை தனியே விட்டு வருவேன்\nஅவளைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்..\nஅப்பா அப்பாவென மனசெல்லாம் அழுது\nநான் முதல்நாள் பள்ளியில் விட்டுவந்த\nவெறும், உடம்பும் சதையும் இரத்தமுமாய் அல்ல\nஉயிரில் உணர்வில் அவளாய் வாழ்ந்த என்\nதோள்களும் மடியும் இனி இப்படியேக்\nகண்ணுறங்கிப் போகுமோ போகுமோ.. மகளே மகளே..\nபோய்வா மகளே போய் வா;\nநீ கலங்காதே போ, இது அழுகையில்லையாம்\nபோய் வா.. போய் வா..\nநிச்சயம் வைத்திருப்பேன் மகளே, நீ போய்வா\nமீண்டும் பிய்த்துத் தர வேண்டுமே..\nபோய்வா மகளே நீ போய் வா..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் ���ிழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள், நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிட்டுக்குருவி, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிரியா, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், ஸ்பேரோ, father, kadavul, mother, pichchaikaaran, sparrow, syria, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n1 Response to போ மகளே; நீ போய் வா..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (26)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (36)\nகொழும்பு வழியே ஒரு பயணம�� (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (31)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (7)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜூன் ஆக »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/category/tamilnadu-news/page/2/", "date_download": "2019-08-22T14:40:04Z", "digest": "sha1:A2U7WGQVG7U7RYCK2IIUHVXVSRBLX33J", "length": 6302, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "Tamilnadu News in Tamil| TN News | Tamilnadu News online | தமிழ்நாடு செய்திகள்", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nப.சிதம்பரத்திற்கு 5 நாள் சிபிஐ காவல் – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nநளினிக்கு பரோல் நீட்டிப்பு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு \nபிக்பாஸ் நடிகை சுஜா வருணிக்கு ஆண் குழந்தை….\n – யுடியூப் விமர்சகர் பிரசாந்தை திட்டிய ஜோதிமணி…\nஇரண்டாவது முறையாகக் கைதாகிய ப.சிதம்பரம் – முதல் முறை எப்போது தெரியுமா \nகண் இமைக்கும் நேரத்தில் ஸ்கூட்டரை திருடிய பெண் – போலிஸார் குழப்பம் \nமுன்னாள் காதலியை அழைத்துச் செல்ல வந்த காதலன் – ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர...\nஅத்திவரதரை சுத்தமான நீரால் நிரப்ப வேண்டும் – நீதிபதிகள் உத்தரவு \nவைகோ மீண்டும் மருத்துவமனையில் அனுமதி – தொண்டர்களுக்கு வேண்டுகோள் \nவேறொரு நபருடன் டிக்டாக் வீடியோ – மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் \nமைனர் பெண்ணைக் கடத்தி மூன்றாவது திருமணம் செய்த காமுகன் – பாய்ந்தது போக்சோ சட்டம்...\n300 பத்தாது 1000 கொடு – திருப்பூரில் வியாபாரியை தாக்கிய இந்து பரிசத் கட்சியினர்...\nபச்சை மீன்களை ராவாக வெளுத்துக்கட்டும் ஆடு – வைரல் வீடியோ\nமழைநீரில் விளையாடிய சிறுமிகள் – குழிக்குள் விழுந்து மரணம் \nதமிழ்நாட்டை மூன்றாகப் பிரிப்பார்கள் – மத்திய அரசைத் தாக்கும் சீமான் \nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,225)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,824)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,831)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன் கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,272)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161833&cat=32", "date_download": "2019-08-22T14:18:00Z", "digest": "sha1:FBU6SICHY7KLQGKER63BVGZL7KHZ6Y5B", "length": 31164, "nlines": 631, "source_domain": "www.dinamalar.com", "title": "எண்ணெய், எரிவாயு குழாய் அமைக்கும் பணி நிறுத்தம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » எண்ணெய், எரிவாயு குழாய் அமைக்கும் பணி நிறுத்தம் பிப்ரவரி 20,2019 16:00 IST\nபொது » எண்ணெய், எரிவாயு குழாய் அமைக்கும் பணி நிறுத்தம் பிப்ரவரி 20,2019 16:00 IST\nநாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா மேமாத்தூர் முதல் சீர்காழி தாலுக்கா மாதானம் வரை கெயில் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்தைக் கொண்டு எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள் அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, சீர்காழி அருகே வேட்டங்குடி கிராமத்தில் பதிப்பதற்காக தனியார் நிறுவனம் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட குழாய்களை சண்முகம் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் இறக்க வந்தனர். அதனைக் கண்ட சண்முகம் மற்றும் கிராம மக்கள் குழாய்களை இறக்க எதிர்ப்பு தெரிவித்ததுடன், பொது மக்கள் கருத்தைக் கேட்கும் வரை குழாய்களை இறக்கக் கூடாது என தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த புதுப்பட்டினம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அமைதி பேச்சுவார்த்தை மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து குழாய் இறக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதனையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.\nநாகை அருகே இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது\nகுப்பையிலிருந்து உரம் தயாரிக்க எதிர்ப்பு\nஹரியானாவில் புறப்பட்டதே ஒரு புதுப்புயல்\nகால் சென்டர் மூலம் தமிழாக்கம்\nமக்கள் முடிவு செய்வர்: தமிழிசை\nகொள்முதல் நிலையங்களில் சீரமைப்புப் பணி\nகேட்காத இடத்தில் மேம்பாலம் தேவையா\nவாட்ஸ்அப் மூலம் வந்த ஆப்பு\nடோல்கேட்டை மூடியதால் மக்கள் மகிழ்ச்சி\nதொடர் திருட்டு: மக்கள் அச்சம்\nமெட்ரோ பிக்னிக் மக்கள் உற்சாகம்\nமெட்ரோ பிக்னிக் மக்கள் உற்சாகம்\nபா.ஜ., கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது\nஒரு நடிகராவது அஞ்சலி செலுத்துறீங்களா\nநாகை அணிக்கு முதல்வர் கோப்பை\nகேரளா ஸ்டிரைக்: மக்கள் பாதிப்பு\nஎதிர்ப்பு அறிக்கை கூட விடாத முதல்வர்\nலேட்டா வந்தாலும் கடைசி வரை இருப்பேன்...\nஜாக்டோ ஜியோவுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தலாமே\nஓ.பி.எஸ். சை பார்த்து மக்கள் சிரிக்கின்றனர்\nதபால் மூலம் ராகு பகவான் பிரசாதம்\nஅரசு உத்தரவை அலட்சியப்படுத்திய புதுச்சேரி மக்கள்\nதலையில் சட்டி மாட்டி கவர்னருக்கு எதிர்ப்பு\nஒரு அடார் லவ் சூப்பர் லவ் ஸ்டோரி\nபூத்துக்குலுங்கும் பூங்காவில் ஒரு போலீஸ் ஸ்டேஷன்\nகிரண்பேடி வரும் வரை தர்ணா தொடரும்\nகாங்கிரசோடு மக்கள் நீதிமையம் கூட்டணிக்கு தயார்\nகமல் எதிர்ப்பு காரணம் அன்பழகன் அம்பலம்\nஒரு அதார் லவ் - பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஅடுத்த கட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தயார்\nரூ.5 லட்சம் வரை வருமான வரி இல்லை\nகோவில் உண்டியல் கொள்ளை சி.சி.டி.வி., காட்சியால் பரபரப்பு\nஓபிஎஸ் ஒரு சங்கீத வித்வான் ஸ்டாலின் கிண்டல்\nபிரபல நிறுவனத்திற்கு சொந்தமான 5 இடங்களில் ரெய்டு\nC C T V வளையத்தில் முதல் நீதிபதி\nபோராட்டம் ஒரு பக்கம் : தற்காலிக விண்ணப்பம் மறுபக்கம்\n5 லட்சம் வரை இலவச சிகிச்சை பெறுவது எப்படி\nதுடைப்பு கிராம சபை; ஸ்டாலின் மீது OPS தாக்கு\nஅரசு வருவாயில் 67 சதவீதம் வரை ஊழியர் சம்பளம்: பொதுமக்கள் கதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வ��டியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஜாம்பி இசை வெளியீட்டு விழா\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை & டிரைலர் வெளியிட்டு விழா\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\nCBI அலுவலகம் திறப்பு சிதம்பரம் சிறப்பு விருந்தினர்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nநிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்\nTET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002\nமிஷன் மங்கள்; மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு\nஈரோட்டில் ரூ.300 கோடியில் மேம்பாலம்: முதல்வர் உறுதி\nகுடிநீர் பிரச்சனை மக்கள் மறியல்\n1000 லிட்டர் கெரசின் பறிமுதல்\nமலேசியா மணல் விற்பனை துவங்கியது\nதினமலர் 'எக்ஸ்போ' கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்க...\nகிணறை காணோம் மலைவாழ் மக்கள் திடீர் புகார்\nராணுவ நிலம் சிஎஸ்ஐ சர்ச் அபகரிப்பு\nதேவகோட்டையில் போலி மதுபான ஆலை\nவிவசாயிகளின் நெல் மூட்டைகள் மாயம்\nUS வளர்ச்சியில் இந்தியர் பங்கு; தூதர் பாராட்டு\nகல்லூரி மாணவர்களுக்கு விவாதப் போட்டி\nஉலகின் சிறந்த பெண்மணி நானம்மாள் பாட்டி\nதொட்டபெட்டா சாலையை எப்போ சார் திறப்பீங்க\nகுப்பையில் 46 கிராம் தங்கம்\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nகொள்ளை போன சிலைகள் மீட்பு\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nஜம்மு காஷ்மீர் என்றால் என்ன \nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை��� ஆசை… 150 வகை தோசை\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகுறுமைய தடகளத்தில் வீரர்கள் அசத்தல்\nகுறுமைய ஹாக்கி: கிக்கானி பள்ளி முதலிடம்\nகிரிக்கெட் போட்டி: இந்தியன் ஸ்போர்ட்ஸ் அபாரம்\nகுறுமைய கோ கோ: பாரதி மெட்ரிக் முதலிடம்\nகுறுமைய கூடைப்பந்து; அல்வேர்னியா வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nகாமராஜ் பல்கலை பாட்மின்டன் போட்டி\nமாநில அளவிலான வாலிபால் போட்டி\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\nஜாம்பி இசை வெளியீட்டு விழா\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/13181241/1250910/karnataka-rule-try-collapsed-congress-rally-against.vpf", "date_download": "2019-08-22T14:31:07Z", "digest": "sha1:NFAOPVEIUFZKM7UNLPWLLGDEK6SCLIJM", "length": 10374, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: karnataka rule try collapsed congress rally against bjp in tomorrow", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகர்நாடகாவில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி- பாஜகவை கண்டித்து காங்கிரஸ் நாளை ஊர்வலம்\nகர்நாடகா மாநிலத்தில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க நினைக்கும் பாஜகவை கண்டித்து நாளை காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடைபெறுகிறது.\nபுதுவை மாநில காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nபதவி பித்து பிடித்த மதவாத பாரதீய ஜனதா கட்சி எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க குதிரை பேரம் நடத்தி ஆள் பிடிக்கும் கீழ்தரமான செயலில் ஈடுபட்டுள்ளது.\nஇந்திய ஜனநாயகத்தையும், இறையாண்மையையும் கேலிக்கூத்தாக்கும் பாரதீய ஜனதா கட்சியின் இச்செயலால் இந்திய நாடே வெட்கி தலைகுனிகிறது.\nசர்வாதிகாரமாக ஆட்சி நடத்தி அதிகார பசியை தீர்த்துக்கொள்ள எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பணத்தை கொடுத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க நினைக்கும் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் செயல் ஜனநாயக இந்தியாவுக்கு உகந்ததல்ல.\nபதவி சுகத்துக்காக கர்நாடகா, கோவா மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்களை விலை பேசி குதிரை பேரம் நடத்தி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் மக்கள் விரோத பாரதீய ஜனதா கட்சியை கண்டித்து புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணியளவில் மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் ஊர்வலம் நடைபெறுகிறது.\nஊர்வலத்தை அகில இந்திய காங்கிரஸ் செயலாளரும், புதுவை மாநில மேலிட பொறுப்பாளருமான சஞ்சய்தத் தொடங்கி வைக்கிறார். வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஊர்வலத்தில் பங்கேற்கிறார்கள். மெழுகுவர்த்தி ஊர்வலம் அண்ணா சாலையில் இருந்து புறப்பட்டு நேரு வீதி வழியாக தலைமை தபால் நிலையம் வந்தடைகிறது.\nஅதனைத்தொடர்ந்து தலைமை தபால் தந்தி அலுவலகம் அருகில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி கண்டன உரையாற்றுகிறார்.\nமக்களாட்சி மாண்புகளை காத்திட இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாக்க மதவாத பாரதீய ஜனதா கட்சிக்கு பாடம் புகட்ட மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் மாநில துணை தலைவர்கள், பொதுச்செயலாளர்கள், செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், அணி தலைவர்கள், பிரிவு தலைவர்கள், மாவட்ட மற்றும் வட்டார காங்கிரஸ் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்குமாறு புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nகாங்கிரஸ் | பாஜக | கர்நாடக அரசு | பிரதமர் மோடி | அமித்ஷா\nசெந்துறை அருகே நல்லப்பா கோவில் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பொருட்கள் கொள்ளை\nதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி - ஸ்டாலின்\nகளக்காடு அருகே விவசாயி தற்கொலை- போலீசார் விசாரணை\nநாகூர் தர்காவில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்\nகாரிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி பலி\nதிமுக-காங்கிரஸ் உறவு வலுவாக இருக்கிறது: முகுல் வாஸ்னிக்\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nநாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது - காங்கிரஸ் குற்றச்சாட்டு\nமுதல்வர் அரசியல் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் - கே.ஆர்.ராமசாமி எம்எல்ஏ அறிக்கை\nபாஜக அரசை அப்ப���றப்படுத்த சோனியா தலைமையில் பாடுபடுவோம்- நமச்சிவாயம் அறிக்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/6553/", "date_download": "2019-08-22T13:08:21Z", "digest": "sha1:7PFAZOTOYLHJ4DXK3CHM2GEOGNGVEN3A", "length": 43040, "nlines": 223, "source_domain": "www.savukkuonline.com", "title": "சொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை ! – 6 – கருணாநிதி கடிதம் – Savukku", "raw_content": "\nசொத்துக் குவிப்பு வழக்கு; ஒரு தொடர் கதை – 6 – கருணாநிதி கடிதம்\n21-3-2014 முதல் தனது இறுதி வாதத்தை பவானி சிங் தொடங்கினார். பெங்களூரில் நடைபெறும் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங் அவர்களே, சாட்சிகள் எல்லாம் தங்கள் சாட்சியங்களில் என்ன தெரிவித்தார்கள் என்பதையெல்லாம் வரிசையாக நீதிமன்றத்திலே தொகுத்துச் சொல்லியிருக்கிறார். அந்தச் சாட்சியங்கள் மூலமாக வெளிவந்த விபரங்கள் தமிழகத்தில் “முரசொலி”, “தினகரன்” ஆகிய ஏடுகளைத் தவிர மற்ற ஏடுகளால் வெளியிடப் படவில்லை. அவர் படித்துக் காட்டிய சாட்சியங் களாவன:- ஜெயலலிதாவிற்குச் சொந்தமாக கொடநாட்டில் 800 ஏக்கர் நிலமும், நெல்லையில் 1,190 ஏக்கர் நிலமும், ஊத்துக்கோட்டையில் 200 ஏக்கர் நிலமும், சிறுதாவூரில் 25 ஏக்கர் நிலமும் வாங்கப்பட்டதற்கான சாட்சியங்களை நீதிமன்றத்தில் அவர் படித்துக் காண்பித்தார்.\nஅந்த நிலங்களை, அப்போது அரசுப் பணியில் இருந்த வேளாண்மைத் துறை அதிகாரி ராதா கிருஷ்ணன் என்பவரை, முறைகேடாக சொந்தத் தேவைகளுக்குப் பயன்படுத்தி, நிலங்களை அவர் ஆய்வு செய்த பிறகு,\nவாங்கப்பட்டுள்ளன’’ என்றும் பவானி சிங் குறிப்பிட்டார். மேலும், வாகனங்கள் வாங்கிக் கொடுத்தவர்கள் அளித்த சாட்சியங்களின் விவரத்தையும் பவானி சிங், நீதிபதியிடம் எடுத்துரைத்தார்.\n“1991 ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள் முதல் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் வரையிலான அந்த ஐந்தாண்டுகளில் ஜெயலலிதா உள்ளிட்ட குற்றவாளி கள், சேர்த்த சொத்துக்களின் அன்றைய மதிப்பு பல லட்சங்கள். இன்று அதன் மதிப்பு 4 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் பெருகி உள்ளது”” என்றும் பவானி சிங் தனது வாதத்தின் போது சுட்டிக் காட்டினார்.\nமேலும் அரசு வழக்கறிஞர், “இந்த வழக்கில் 1 முதல் 4 வரையிலான குற்றவாளிகள் ஒருவருக் கொருவர் தொடர்புடையவர்கள் என்பதற்கு பல கம்பெனிகளின் ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டிருக்கின்றன. அதன்\nமூலம் நான்கு குற்றவாளிகளும் கூட்டுச் சதி செய்து, முதல் குற்றவாளி முதலமைச்சராக இருந்த போது, அவரது அதிகாரத்தைப் பயன்படுத்தி, அவருக்காகவும், அவரைச் சார்ந்த மற்ற 3 குற்றவாளிகளுக்காகவும் தங்களது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக்களைச் சேர்த்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த வழக்கின் சாராம்சமாகும்” என்றும் எடுத்துரைத்தார் பவானி சிங்.\n“இந்த வழக்கில் மூன்றாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள வி.என்.சுதாகரனை முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளவர் (ஜெயலலிதா) தத்துப் பிள்ளையாக ஏற்றுக் கொண்டு பிரம்மாண்ட மான முறையில் திருமணம் செய்து வைத்துள்ளார்.”\n“குற்றம் சாட்டப்பட்டவர்கள் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதற்கான ஆவணங்கள் உள்ளன”” என்ற விபரங்களை நீதிமன்றத்தில் எடுத்துக் கூறினார்.\nகுற்றவாளிகள் பல நிறுவனங்களை வாங்கியதற்கான ஆவணங்கள் குறித்தும், அந்த நிறுவனங்களின் பெயர்களிலேயே பல அசையாச் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ள விவரங்களையும் பவானி சிங் படித்துக் காண்பித்தார்.\nசசிகலாவும், இளவரசனும் சென்று நீலாங்கரையில் உள்ள ஒரு பங்களாவை சுற்றிப் பார்த்து, அதை வாங்கியது சம்மந்தமாக அந்த இடத்தின் உரிமையாளர் வழங்கியிருந்த சாட்சியத்தையும்; அதேபோன்று நீலாங்கரையில் நீச்சல் குளம் உள்பட ஒரு பங்களா அமைந்த இடத்தினை சுதாகரன் வாங்கியது சம்மந்தமாக அந்த இடத்தின் உரிமையாளர் அளித் திருந்த சாட்சியத்தையும்; ஜெயலலிதா கொடநாட்டில் வாங்கிய 800 ஏக்கர் நிலத்தினைச் சீரமைக்க வேளாண்மைத் துறை அலுவலர் ராதாகிருஷ்ணனை அழைத்தது பற்றி அந்த அதிகாரியே அளித்த சாட்சியத்தையும்; மேலும், அதே வேளாண்மைத் துறை அதிகாரி ராதாகிருஷ்ணன், சுதாகரனால் முறைகேடாக சொந்தத் தேவைகளுக்காக அனுப்பப்பட்டு, அவர் திருநெல் வேலியில் 1190 ஏக்கர் நிலத்தினை ஆய்வு செய்த பிறகு, வாங்கியது குறித்த சாட்சியத்தையும்; சென்னை அருகே உள்ள வாலாஜாபாத்தில் 100 ஏக்கர் நிலத்தினை அந்த இடத்தின் உரிமையாளர் களை அணுகி, வாங்கிக் கொடுத்த நிலத்தரகர் ராஜாராம் வழங்கியிருந்த சாட்சியத்தையும்; நீதிமன்றத்தில் படித்துக் காண்பித்த அரசு சிறப்பு வழக்கறிஞர் பவானி சிங், `வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளவர்களின் பொருளாதார நிலைக்கும், அவர்கள் வாங்கிக் குவித்துள்ள நிலங்களுக்கும் துளியும் சம்மந்தமில்லை. இவை அனைத்தும் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதன் மூலம் வாங்கப்பட்ட நிலங்கள் என்பது சாட்சியங்கள் மூலம் தெளிவாகத் தெரிகிறது. 5 ஆண்டுகளில் பல லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான சொத்துக்கள், இன்றைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ளவையாக விளங்குகின்றன’’ என்றும் குறிப்பிட்டார். அரசு வழக்கறிஞர் பவானி சிங் – நீதிமன்றத்தில் பட்டியலிட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களில் சில\n1. சென்னை அருகே வாலாஜாபாத்தில் 600 ஏக்கர்,\n2. சிறுதாவூரில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒரு பங்களா.\n3. நீலாங்கரையில் 2 ஏக்கர்.\n4. கொடநாட்டில் 800 ஏக்கர் மற்றும் பங்களாக்கள். (இங்கு ஒரு ஏக்கர் ரூ. 5 கோடி மதிப்பு இருக்கும். இதுவே 4ஆயிரம் கோடியைத் தாண்டுகிறது. இது ஒரு உத்தேச மதிப்புதான்.)\n5. காஞ்சிபுரத்தில் 200 ஏக்கர்.\n6. கன்னியாகுமரியில் மீனங்குளம், சிவரங் குளம், வெள்ளங்குளம் பகுதியில் 1,190 ஏக்கர்.\n7. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர்.\n8. ரெவரே அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர்\n9. 30 வண்ணங்களில் பலவித கார்கள் மற்றும் டிரக்கர்கள்\n10. ஐதராபாத்தில் திராட்சைத் தோட்டம்.\nஅரசு வழக்கறிஞரால் நான்கு நாட்களில் நீதிமன்றத்தில் எடுத்து வைக்கப்பட்ட, சாட்சியங்களால் பதிவு செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு வருமாறு :-\n1) வாலாஜாபாத்தில் ஜெயலலிதா தரப்பினர் வாங்கி யிருப்பது 100 ஏக்கர் நிலம். இந்த 100 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 40 கோடி ரூபாய் – சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய்.\n2) சிறுதாவூரில் வாங்கியிருப்பது 25.4 ஏக்கர். இந்த நிலத்தின் அரசு மதிப்பு 42.5 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 50 கோடி ரூபாய்.\n3) நீலாங்கரையில் இருக்கும் ஜெயலலிதா தரப் பினரின் 2 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 70 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய்.\n4) காஞ்சிபுரத்தில் ஜெயலலிதா தரப்பினர் வாங்கி யுள்ள 200 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 60 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 100 கோடி ரூபாய்.\n5) கன்னியாகுமரியில் ஜெயலலிதா தரப்பினர் வாங்கியுள்ள 1,190 ஏக்கரின் அரசு மதிப்பு 175 கோடி ரூபாய்; சந்தை மதிப்பு 292 கோடி ரூபாய்.\n6) பையனூரில் வாங்கியுள்ள 5 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 10 கோடி ரூபா��்; சந்தை மதிப்பு 15 கோடி ரூபாய்.\n7) கொடநாட்டில் ஒரு ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 3 கோடி ரூபாய்; சந்தை மதிப்போ 5 கோடி ரூபாய். அங்கே ஜெயலலிதா தரப்பினர் வாங்கியுள்ள 898 ஏக்கர் நிலத்தின் அரசு மதிப்பு 2,450 கோடி ரூபாய்,\nசந்தை மதிப்போ 4,500 கோடி ரூபாய்.\n8) தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் பகுதியில் 200 ஏக்கர்.\n9) ரெவரே அக்ரோ பார்ம் பெயரில் 100 ஏக்கர்\n10) 30 வண்ணங்களில் பலவித கார்கள், டிரக்கர்கள்\n11) ஐதராபாத்தில் ஜெயலலிதாவின் திராட்சைத் தோட்டம்.\nஇந்தப் பட்டியல்படி, 1991-96 – இந்த ஐந்து ஆண்டுகளில், ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, வாங்கிப் போட்டுள்ள சொத்துக்களில், ஒரு பகுதி சொத்துக்களின் இன்றைய அரசு மதிப்பு 2,847 கோடியே 50 இலட்சம் ரூபாய்; சந்தை மதிப்போ 5,107 கோடி ரூயாய். இத்துடன் நகை, வைரம், கம்பெனி முதலீடுகள் போன்ற அசையும் சொத்துக்களின் மதிப்பையும் கணக்கில் சேர்த்தால் மேலும் பல கோடி ரூபாய் வரும். அதாவது ஜெயலலிதா முதலமைச்சர் பொறுப்பை ஏற்காதபோது இருந்ததைவிட 310 மடங்கு அதிகச் சொத்துகளை ஐந்தாண்டுகளில் குவித்திருக்கிறார்.\nஇவ்வாறு சொத்துக்களை வாங்கிக் குவிப்பதற்காகவே ஜெயலலிதா தரப்பினர் இரண்டாண்டு காலத்தில் (1993-1994) 32 புதிய கம்பெனிகளை உருவாக்கியிருக்கிறார்கள். இந்தக் கம்பெனிகளின் பெயரில் வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் ரொக்கமாக டெபாசிட் செய்யப்பட்டு, அந்தப் பணத்தின் மூலம், அந்தக் கம்பெனிகள் பெயரில் தமிழகம் முழுவதும் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளன.\nகுறிப்பாக, மெடோ அக்ரோ பார்ம்ஸ் பெயரில் 200 ஏக்கர் நிலமும்; ரிவர்வே அக்ரோ ப்ராடக்ட்ஸ் பெயரில் 1,190 ஏக்கர் நிலமும்; கொடநாடு எஸ்டேட்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் 898 ஏக்கர் நிலமும்; ராமராஜ் அக்ரோ மில்ஸ் பெயரில் 50 ஏக்கர் நிலமும் வாங்கப்பட்டுள்ளதுடன்; சூப்பர் டூப்பர் கம்பெனி; ஆஞ்சனேயா பிரிண்டர்ஸ் (ஜெ.ஜெ. டி.வி. ஆபீஸ், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் எல்லாம் இங்கேதான் உள்ளன); ஜெயா பப்ளிகேஷன்ஸ்; சசி எண்டர்பிரைசஸ்; இண்டோ-டோகா கெமிகல்ஸ் அண்ட் பார்மசூடி கல்ஸ்; கிரீன் பார்ம் ஹௌசஸ்; மெட்டல் கிங்ஸ் (இந்தக் கம்பெனிக் காகத்தான் டான்சி நிலம் வாங்கப்பட்டது) என 32 கம்பெனிகள் ஜெயலலிதா தரப்பினர் பெயர்களில் வரிசையாகத் தொடங்கப்பட்டுள்ளன. இவை தவிர, சென்னை மாமல்லபுரம் கி���க்குக் கடற்கரைச் சாலையில் உள்ள நீலாங்கரையில்\n2 ஆயிரத்து 400 சதுர அடி நிலம், நான்காவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள இளவரசி பெயரில் கடந்த 1995 மே 17ம் தேதி கிரயம் செய்யப்பட்டுள்ளதாக அகமது என்பவர் சாட்சியம் அளித்துள்ளார்.\nதமிழக அரசின் பொதுப்பணித் துறையில் செயற் பொறியாளராக இருந்த வி. பாஸ்கரன் அளித்துள்ளசாட்சியத்தில், திருவாரூர் மாவட்டம், வண்டாம் பாளையத்தில் இயங்கி வந்த ராம்ராஜ் ரைஸ் மில்லை வாங்கி ராம்ராஜ் ஆக்ரோ மில்லாக மாற்றம் செய்ததாகத் தெரிவித்திருக்கிறார்.\nவழக்கில் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட் டுள்ள ஜெயலலிதாவின் ஆடிட்டராக இருந்த கோபால்ரத்தினம் அளித்துள்ள சாட்சியத்தில்,”கடந்த 1964 முதல் 1986-ஆம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் ஆடிட்டராக நான் பணியாற்றி வந்தேன். ஜெயலலிதா மற்றும் அவரது தாயார் பெயரில் இருந்த சொத்துகள், அதன் மூலம் கிடைத்த வருவாய் ஆகியவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட்டு, வருமான வரியும் செலுத்தப்பட்டது.\nகலாநிகேதன் நாடக மன்றம், ஜாக்பாட், (குதிரைப் பந்தயத்தின் மூலம் 1970ஆம் ஆண்டில் கிடைத்தது) நிலத்தில் விளையும் பயிர்கள் மூலம் கிடைத்த வருவாய் ஆகியவையும் சொத்துக் கணக்கில் காட்டப்பட்டுள்ளன’’ என்றார். தமிழகக் காவல் துறையில் வீடியோகிராபராகப் பணியாற்றி வந்த ராஜேந்திரன் கொடுத்துள்ள சாட்சியத்தில், வழக்கின் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்பட வழக்கில் குற்றவாளிகளாக இருப்போருக்குச் சொந்தமான – எண் 31ஏ, போயஸ் கார்டன், எண் 36 போயஸ் கார்டன் வீடு, சிறுதாவூர் பங்களா, பையனூர் பங்களா, ஐதராபாத் திராட்சைத் தோட்டம், கொடைக்கானல் பங்களா, கொடநாடு தேயிலைத் தோட்டம், சென்னையில் உள்ள கிண்டி, தியாகராய நகர், அண்ணாநகர், கொட்டிவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம், வெட்டுவாங்கேணி, அரும்பாக்கம், பரமேஸ்வர்நகர், மந்தைவெளி, நுங்கம்பாக்கம், சாந்தோம், செய்யூர் உள்பட பல பகுதிகளில் உள்ள வீடு, பங்களா, அலுவலகங்கள் மற்றும் `நமது எம்.ஜி.ஆர்.’, ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ், ஜெயா பப்ளிகேஷன், சசி எண்டர்பிரைசஸ் உள்பட பல இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தியதைப் படம் பிடித்துள்ளதை ஆதாரங்களாகத் தெரிவித்துள்ளார்.\nதாஜுதீன் என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தில், சென்னை ஜெம்ஸ் கோர்ட் ச��லையில் தங்களுக்குச் சொந்தமான கட்டிடத்தை விற்பனை செய்ய முடிவு செய்திருந்ததாகவும், அதைத் தெரிந்துகொண்ட ஒருவர், கட்டிடத்தைத் தங்களுக்கு விற்பனை செய்யும்படி வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளார். சுமார் 60 ஆயிரம் சதுர அடிகள் கொண்ட அந்தக் கட்டிடத்தை ஜெயலலிதா, சசிகலா, வி.என்.சுதாகரன் பெயரில் தாஜுதீன் கிரையம் செய்து கொடுத்துள்ளார். இதற்காக ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 500 காசோலையாகவும், ரூ.500 ரொக்கப்\nபணமாகவும் கொடுத்ததாக தாஜுதீன் சாட்சியம் அளித்துள்ளார். அந்தக்கட்டிடம் `சசி எண்டர் பிரைசஸ்’ நிறுவனத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது.\nராஜகோபாலன் என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தில் தஞ்சை மாவட்டம், மன்னார்குடியில் தங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான நிலத்தை ரூ.8 லட்சத்து 85 ஆயிரம் கொடுத்து குற்றவாளிகள் வாங்கியதாகக்\nகூறியுள்ளார். அதை – எண் 36, போயஸ் கார்டன், சென்னை என்ற முகவரியில் பத்திரம் பதிவு செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.\nவெங்கட்ராமன் என்பவர் கொடுத்துள்ள சாட்சியத்தில், மாமல்லபுரம் சாலையில் உள்ள சிறுதாவூரில் தனக்குச் சொந்தமாக 1.5 ஏக்கர் நிலம் இருந்தது என்றும், தான் திருவல்லிக்கேணியில் வசித்து வந்தாலும், அடிக்கடி சிறுதாவூரில் உள்ள நிலத்தைப் பார்த்து வந்ததாகவும், ஒருமுறை நிலத்தைப் பார்க்கச் சென்றபோது, நிலத்தின் ஒரு பகுதியில் முள்வேலி போடப்பட்டிருந்ததைப் பார்த்து, நிலத்தின் பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டதாகவும், அதற்கு அவர்கள், “மூன்று பேர் வந்து வேலி போட்டதாகக் கூறியதாகவும், அதன் பின்னர் வேலி போட்டவர்களே\nஅவரைச் சந்தித்து, “நிலத்தை முழுமையாக தங்களுக்கு விற்க வேண்டும்”” என்று வற்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். “தான் நிலத்தை விற்பனை செய்யும் யோசனையில் இல்லை’’ என்று இவர் தெரிவித்துள்ளார்.\nஆனால், “இந்த நிலத்தை வாங்குபவர் தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதா. எனவே முரண்டு பிடிக்காமல் நிலத்தை எழுதிக் கொடுக்க வேண்டும்’’ என்று மிரட்டினர். “வேறு வழியில்லாமல், பல லட்சம் மதிப்புள்ள நிலத்தை ரூ.39 ஆயிரத்திற்கு எழுதிக் கொடுத்தேன்’’ என்று அந்த நிலத்தின் உரிமையாளரான வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.\nகுற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்டோர் எப்படிப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, எத்தனை இடங்��ளில் சொத்துகளை வாங்கிக் குவித்துள்ளனர் என்ற விபரங்களை அரசு வழக்கறிஞர் பவானி சிங் மேலே கூறிய சாட்சியங்களின் அடிப்படையில் விளக்கினார்.\nTags: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு\nPrevious story தஞ்சை இராமமூர்த்தி – அரசியல் விபத்தால் முடங்கிப்போன ஆளுமை\nஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் 1\nதள்ள ஆளில்லாமல் தனித்துக்கிடக்கிறது ///\nகிழடு மண்டையைப் போட்டால், சொட்டு கண்ணீர் சிந்தக்கூட குடும்பத்தாரிடம் நேரமில்லை\nஇவன் குவித்த சொத்தை பங்கு போட எவ்வளவு தலைகள் உருளுமோ \nசீஐடி நகரின் வாசல் திண்ணையில்\nகாற்று சற்று வேகம் கூடி\nநீண்டநாள் பாவனை முடிந்து கிடந்த\nகிரந்தம் எழுதிய தாள் கட்டுகளும்\nமறு பாவனைக்கு உதவாத நிலையில்\nஎவரும் சட்டை செய்ததாக தெரியவில்லை..\nகலைஞர் ரிவி செய்தியை நிறுத்திவிட்டு\nமுகில் கூட்டங்கள் அங்கும் இங்கும்\nபூதம் யானை பூனை போல குதூகலமாக.\nஆடும் மாடும் தமது மொழிகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samudrasukhi.blogspot.com/2010/10/blog-post_7429.html", "date_download": "2019-08-22T13:31:42Z", "digest": "sha1:7TVTRUULJDZMWAQU5NJXQIPNZY5S6IRV", "length": 11060, "nlines": 166, "source_domain": "samudrasukhi.blogspot.com", "title": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...: மஹிதர் நீ மறைந்து விடு! -1", "raw_content": "சமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nமஹிதர் நீ மறைந்து விடு\nஎண்சாண் உடம்படியோ ஏழிரண்டு வாயிலடி\nபஞ்சாயக் காரர்ஐவர் பட்டணமுந் தானிரண்டு\nஅஞ்சாமற் பேசுகின்றாய் ஆக்கினைக்குத் தான்பயந்து\nநெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா\nஅன்று கூட்டம் அதிகம் இல்லை... மாலை சுமார் நாலரை மணிக்கு அவன் என் அலுவலகத்திற்கு வந்திருந்தான்....நன்றாக உடையணிந்து பார்பதற்கு நாகரீகமாகத் தான் இருந்தான்,,,,ஓ நான் யார் என்பதே இன்னும் சொல்லவில்லை அல்லவா ம்...நான் ஒரு so called சைக்கியார்டிஸ்ட்...பேர் விக்ரம்... ஆமாம் இது ஒரு அழுக்கான வேலை தான்....இன்னொருத்தர் வீட்டுக் குப்பைத் தொட்டியை எட்டிப் பார்பதற்கு சமம்....எட்டிப் பார்ப்பது மட்டுமல்ல...சில சமயம் அதைப் போட்டுக் குடைந்து ஆராய்ச்சி வேறு செய்ய வேண்டும்...என்னிடம் வரும் பெரும்பாலான கேசுகள் அலுப்புத் தட்டக் கூடியவை...\"சார் என் புருஷன் ராத்திரி தூக்கத்துல வேற யாரோ பேரை சொல்றார்....சார் எனக்கு உயரத்தில் போனால் அப்படியே அங்கிருந்து குதித்து விட வேண்டும் போல் தோன்றுகிறது, (அப்படியே குதிச்சு தொலைய வேண்டியது தானே ம்...நான் ஒரு so called சைக்கியார்டிஸ்ட்...பேர் விக்ரம்... ஆமாம் இது ஒரு அழுக்கான வேலை தான்....இன்னொருத்தர் வீட்டுக் குப்பைத் தொட்டியை எட்டிப் பார்பதற்கு சமம்....எட்டிப் பார்ப்பது மட்டுமல்ல...சில சமயம் அதைப் போட்டுக் குடைந்து ஆராய்ச்சி வேறு செய்ய வேண்டும்...என்னிடம் வரும் பெரும்பாலான கேசுகள் அலுப்புத் தட்டக் கூடியவை...\"சார் என் புருஷன் ராத்திரி தூக்கத்துல வேற யாரோ பேரை சொல்றார்....சார் எனக்கு உயரத்தில் போனால் அப்படியே அங்கிருந்து குதித்து விட வேண்டும் போல் தோன்றுகிறது, (அப்படியே குதிச்சு தொலைய வேண்டியது தானே) சார் எனக்கு ஆபீசில் பெண்களிடம் பேசுவது என்றாலே கை நடுங்குகிறது என்றெல்லாம் பல தரப் பட்ட கேசுகள்..... ஒன்று சொல்கிறேன் ...எங்கள் JOB ஒரு உடற்கூறு மருத்துவரைக் காட்டிலும் சவாலானது சார்....அவர் குப்பனுக்கு BP என்றாலும் சுப்பனுக்கு BP என்றாலும் ஒரே டைலாண்டின் கொடுத்து சமாளித்துவிட முடியும்....ஆனால் நாங்கள் அப்படியா) சார் எனக்கு ஆபீசில் பெண்களிடம் பேசுவது என்றாலே கை நடுங்குகிறது என்றெல்லாம் பல தரப் பட்ட கேசுகள்..... ஒன்று சொல்கிறேன் ...எங்கள் JOB ஒரு உடற்கூறு மருத்துவரைக் காட்டிலும் சவாலானது சார்....அவர் குப்பனுக்கு BP என்றாலும் சுப்பனுக்கு BP என்றாலும் ஒரே டைலாண்டின் கொடுத்து சமாளித்துவிட முடியும்....ஆனால் நாங்கள் அப்படியா அவன் குலம் என்ன கோத்திரம் என்ன அவன் குலம் என்ன கோத்திரம் என்ன என்று நதி மூலம் ரிஷி மூலம் எல்லாம் தேடிப் போக வேண்டும்....என்ன பேஜாரான வேலை சார் இது\nஅவன் வந்து அமர்ந்தான்....இவன் என்ன ஆரம்பிக்கப் போகிறானோ என்ற கிலியுடன் 'சொல்லுங்க சார்' என்றேன்....சார் என் பெயர் மஹிதர் ...கொஞ்சம் விலாவாரியாகப் பேச வேண்டும்....வேற ஏதாவது அப்பாயின்மென்ட் இருக்கா என்றான்....நான் எனது P .A தரங்கிணியை அழைத்து அப்பாயின்மென்ட் ஏதாவது இருக்கா என்றேன்...\"இப்ப இல்லை சார் ஏழு மணிக்கு ஒண்ணு இருக்கு...என்றாள்....\nஏழு மணி வரை பொழுது போகட்டுமே என்று, \"சொல்லுங்க என்றேன்\".....\nசார் மூணு மாசத்துக்கு முன்னால் எனக்கு ஒரு கனவு வந்தது\nஎன்னடா இவன் ஏதாவது மெண்டல் ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்து விட்டானா என்று நினைத்துக் கொண்டு \"அதுக்கு தான் இவ்ளோ பில்ட்-அப்பா\n\"இல்லை சார்...கொஞ்சம் ஃபுல்லா சொல்லிடறேன்\"... என்���ான் (அதெப்படி'கொஞ்சம்' ஃபுல்லா சொல்ல முடியும்....\nLabels: மஹிதர் நீ மறைந்து விடு\nஇவ்ளோ சின்னதா எழுதினா அப்புறம் நான் என் ப்ராப்ளம் சொல்லுவேன்\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-14\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-13\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-12\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-11\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-10\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-9\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-8\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்- 7\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-6\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-5\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-4\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-3\nமஹிதர் நீ மறைந்து விடு\nநான் ரசித்த ஓஷோ ஜோக்ஸ்-2\nமஹிதர் நீ மறைந்து விடு\nமஹிதர் நீ மறைந்து விடு\nமஹிதர் நீ மறைந்து விடு\nஇயற்பியல் கார்ட்டூன் இரண்டு ...\nநான் ரசித்த ஓஷோ ஜோக்-1 \nராக ரஞ்சனி- ஆனந்த பைரவி\nதமிழ்ல புடிக்காத ஒரே வார்த்தை....\nஅணு அண்டம் அறிவியல் (80)\nஇருபத்து ஒன்று- பன்னிரண்டு (1)\nபிரபஞ்சத்தின் ஆதார விசைகள் (6)\nமஹிதர் நீ மறைந்து விடு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=192:2009-07-19-07-14-15&catid=72:2009-07-13-07-45-44&Itemid=99", "date_download": "2019-08-22T14:29:26Z", "digest": "sha1:ONLIZ7YSCT6ZBVNBJMO6OH6NNW5FIWXL", "length": 13950, "nlines": 111, "source_domain": "selvakumaran.com", "title": "எட்டுக்கோடு", "raw_content": "\nநியூசிலாந்து நாட்டின் The Bruce Mason விருது அகிலன் கருணாகரனுக்கு\nதமிழீழம் சிவக்கிறது - பழ நெடுமாறன்\nபதட்டம் இல்லாத தெளிந்த போர்வீரன் மொறிஸ்\nவிண்மீன்கள் 1989 இல் மண்ணில் வீழ்ந்து போனதே\nஅழகான ஒரு சோடிக் கண்கள்\nநான் சவாரி கொடுத்த \"செவீல்ட்\" இளைஞன்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nஎட்டுக்கோடு கெந்தி விளையாடும் சுவாரஸ்யமான விளையாட்டு. இதையும் கூடுதலாகப் பெண்கள்தான் விளையாடுவார்கள். சிறுமியரில் இருந்து உயர்தரவகுப்புப் பெண்கள் வரையிலான பாடசாலைப் பெண்களின் பிரதான விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று. வீடுகளிலும் இதை ஆர்வமுடன் விளையாடுவார்கள்.\nபெரும்பாலும் இதை வெளி முற்றங்களிலும், இடமிருக்கும் பட்சத்தில் உள் இடங்களிலும் விளையாடுவார்கள். வீடுகளில் மட்டும் அண்ணன், தம்பிமாரும் இவ் விளையாட்டில் சேர்ந்து கொள்வார்கள்.\nஇதை விளையாடுவதற்கு ஒரு சிறிய ஓட்டுத் து��்டும், அண்ணளவாக 300செ.மீற் நீளமும், 150செ.மீற் அகலமும் கொண்ட தரையும் கோடு போட ஒரு வெண்கட்டி அல்லது ஒரு ஓட்டுத் துண்டு அல்லது ஒரு தடியும் போதும். நீள் சதுரத்தை நீளப்பாடாகக் கீறி நீளப்பாடாக நடுவேயும், அகலப்பாடாக நான்காகவும் பிரித்துக் கோடு போட்டு விட்டால் விளையாடுவதற்கான தளம் ரெடி.\nகால்களில் குத்தி விடாமல் இருக்க ஓட்டுத்துண்டை சரியான முறையில் தேய்த்து வைத்திருக்க வேண்டும். ஏறக்குறைய 3செ.மீற் நீள, அகலம் கொண்ட இந்த ஓட்டுத்துண்டை எமது பாடசாலைகளிலும் வீடுகளிலும் சிப்பி என்றே சொல்வோம்.\nஎட்டுச் சதுரங்கள் கொண்ட இப்பெட்டியில் இடது பக்கம் நான்கு பெட்டிகளும், வலது பக்கம் நான்கு பெட்டிகளும் இருக்கும். விளையாட்டை இடது பக்கம் இருந்தே தொடங்க வேண்டும். இடது பக்கமாகப் போகும் போது ஐந்தாவது பெட்டி அதாவது வலது பக்கத்தின் மேற்பெட்டி வீடு. இங்கு காலாறி ஓய்வெடுக்கலாம்.\nஇனி எப்படி விளையாடுவது எனப் பார்ப்போம்.\nசிப்பியை இடது பக்க முதற் பெட்டியில் போட வேண்டும். போடும் போது சிப்பி கண்டிப்பாகப் பெட்டிக்குள் விழ வேண்டும். கோடுகளில் வீழ்ந்து விடக் கூடாது.\nஒற்றைக்காலால் கெந்தி, அந்தச் சிப்பியை மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்துக் கொண்டு இரண்டாவது, மூன்றாவது, நான்காவது பெட்டிகளுக்குள் கெந்தி ஐந்தாவது பெட்டிக்குள் இரண்டு கால்களையும் வைத்து நின்று விட்டு மீண்டும் ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் கெந்தி வெளியில் போக வேண்டும்.\nஇதே முறையில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போட்டு இதே ஒழுங்கில் சென்று மிதித்து, எடுத்துக் கொண்டு வெளியில் போக வேண்டும். ஆறாவது, ஏழாவது, எட்டாவது பெட்டிகளுக்குள் சிப்பியைப் போடும் போது இடது பக்க மூலையில் நின்றே போட வேண்டும்.\nஎட்டுப் பெட்டிகளும் விளையாடி முடிந்தால் அடுத்த கட்டம்.\nஇப்போது சிப்பியை முதற் போலவே போட்டு, ஒற்றைக்காலால் கெந்தி மிதிக்க வேண்டும். ஒரு கெந்தலிலேயே மிதித்து விட வேண்டும். மிதித்த சிப்பியை குனிந்து கையால் எடுத்து, தூக்கி வைத்திருக்கும் கால் பாதத்தில் விரல்களின் மேல் வைத்துக் கொண்டு கெந்த வேண்டும். கெந்தும் போது சிப்பி கீழே வீழ்ந்து விடக் கூடாது. எட்டாவது பெட்டிக்கு வந்ததும் சிப்பியை பெட்டிக்கு வெளியில் போட்டு விட்டு கெந்தி அதை மிதிக்க வேண்டும்.\nசிப்பியை தலையில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டு பெட்டிகளில் நடக்க வேண்டும். ஒற்றைக்கால் முதற்பெட்டியிலும் மற்றையகால் இரண்டாவது பெட்டியிலும்.. என்று வைத்து நடக்க வேண்டும். முகம் மெதுவாக மேலே தூக்கப் பட்டிருக்க வேண்டும். நடக்கும் போது \"சரியோ சரியோ\" என்று கேட்க வேண்டும். கால் விரல்கள் கோடுகளில் பட்டு விடக் கூடாது. பட்டுவிட்டால் \"பிழை\" என்பார்கள். 5வது பெட்டியில் இரண்டு கால்களையும் வைத்து நின்று கண்களைத் திறந்து பார்த்து விட்டு மீண்டும் ஆறாவது ஏழாவது பெட்டிகளைக் கடந்து எட்டாவது பெட்டிக்கு வந்ததும் தலையில் உள்ள சிப்பியை கண்களை மூடிய படி நின்று வெளியில் வீழ்த்தி விட்டு கண்களைத் திறக்க வேண்டும். பின் கெந்தி மிதிக்க வேண்டும்.\nசரியாகச் சிப்பியில் மிதித்து விட்டால், சிப்பியை கையில் எடுத்து எட்டுக்கோட்டுக்கு புறமுதுகு காட்டி நின்று கொண்டு, சிப்பியை தலைக்கு மேலால் எட்டுக்கோட்டுக்குள் எறிய வேண்டும். சிப்பி கோடுகளிலோ, வெளியிலோ, ஐந்தாவது பெட்டிக்குள்ளோ விழக் கூடாது.\nமூன்று சந்தர்ப்பங்கள் உங்களுக்குத் தரப்படும். சிப்பி எந்தப் பெட்டிக்குள் விழுகிறதோ அந்தப் பெட்டி உங்களுக்குச் சொந்தம். அது உங்கள் பழம். நீங்கள் அதற்குள் காலாறிப் போகலாம். மற்றவர்கள் அதைக் கடந்துதான் போகலாம். அவர்கள் அதற்குள் கால் வைக்க முடியாது.\nஅடுத்த பழத்துக்கு மீண்டும் முதலிலிருந்து விளையாட வேண்டும்.\nஇரண்டு பேருக்கு அடுத்தடுத்த பெட்டிகளில் பழம் வந்து விட்டால் மற்றவர்கள் எப்படியாவது பாய்ந்து இரண்டு பெட்டிகளையும் கடக்க வேண்டும். யார் கூடிய பழங்கள் எடுக்கிறாரோ அவர் வென்றவர் ஆகிறார்.\nஇதே போல ஆறுகோடு என்ற விளையாட்டும் உண்டு. ஆறு கோடில் ஓட்டுத் துண்டைக் கையில் எடுக்காமல் கெந்தியபடி, ஒவ்வொரு பெட்டியாகக் காலால் தட்டி மிதித்துக் கொண்டு போக வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/aruvam-movie-teaser/", "date_download": "2019-08-22T14:39:00Z", "digest": "sha1:U64CMLYGM2MC6CVEHM5VW3GSYYQ3WDS3", "length": 7630, "nlines": 98, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘அருவம்’ படத்தின் டீஸர்..!", "raw_content": "\nactor siddharth actress catherine therasa aruvam movie Aruvam Movie Teaser director sai sekhar அருவம் டீஸர் அருவம் திரைப்படம் இயக்குநர் சாய் சேகர் நடிகர் சித்தார்த் நடிகை கேத்தரின் தெரசா\nPrevious Postநடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு நாசரை முன் மொழிந்த கமல்ஹாசன். Next Post‘ஜீவி’ திரைப்படம் 'U' சான்றிதழ் பெற்றது..\nபிரபல நடிகர்களின் குரலில் திரைக்கு வரும் ‘தி லயன் கிங்’ திரைப்படம்\nரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியிருக்கும் ‘அருவம்’ படத்தின் டீசர்\nபாம்பின் சாகச காட்சிகளுடன் ‘நீயா-2’ திரைப்படம் மே 10-ம் தேதி வெளியாகிறது\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nவி.ஐ.பி. ஹேர் கலர் ஷாம்பூவுக்காக 1014 பேர் பங்கேற்ற கின்னஸ் சாதனை நிகழ்ச்சி..\n‘அங்காடி தெரு’ மகேஷ்-அனிஷா நடிப்பில் உருவாகும் ‘தேனாம்பேட்டை மகேஷ்’ திரைப்படம்\n‘கோமாளி’ – சினிமா விமர்சனம்\nZEE-5 தளத்தில் அக்சரா ஹாசன் நடிக்கும் புதிய இணையத் தொடர் ‘பிங்கர் டிப்’\n2018-ம் ஆண்டிற்கான’SIIMA’ விருதை வென்ற தமிழ்த் திரைப்பட கலைஞர்கள்..\nஇராமாயாண கதாபாத்திரமான ‘தண்டகன்’ பெயரில் உருவாகும் திரைப்படம்..\nTVS சேர்மன் சுரேஷ் கிருஷ்ணாவின் பேரன், நிக்கி சுந்தரம் ஹீரோவாக நடிக்கும் ‘மெய்’ திரைப்படம்..\nஉண்மைக் கதையில் உருவாகும் நடிகர் போஸ் வெங்கட்டின் ‘கன்னி மாடம்’ திரைப்படம்\nரஷ்யாவில் படமாகவுள்ள அதர்வா-அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் திரைப்படம்..\nபெண் கல்வியை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’ திரைப்படம்..\nநிக்கி சுந்தரம்-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மெய்’ படத்தின் ஸ்டில்ஸ���\nSIIMA-2019 விருது வழங்கும் விழாவில் குவிந்த நட்சத்திரங்கள்..\n‘இது என் காதல் புத்தகம்’ படத்தின் ஸ்டில்ஸ்\nவிமல், வரலட்சுமி நடிக்கும் ‘கன்னி ராசி’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தின் டீஸர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=7&cid=3144", "date_download": "2019-08-22T13:16:46Z", "digest": "sha1:Q76QM2LTYAAYM7MA2NDYUQJRBBJHHLZT", "length": 9085, "nlines": 50, "source_domain": "kalaththil.com", "title": "தவத்திரு அகத்தியர் அடிகளார் மீது தேநீர் சாயம் ஊற்றிய செயல் சிங்களக் காடைத்தனத்தின் மேலாதிக்கத்தின் வெளிப்பாடு! | The-act-of-pouring-tea-dye-on-the-Agathiyar-Adikallars-expresses-the-supremacy-of-the-Sinhalese-brutality களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதவத்திரு அகத்தியர் அடிகளார் மீது தேநீர் சாயம் ஊற்றிய செயல் சிங்களக் காடைத்தனத்தின் மேலாதிக்கத்தின் வெளிப்பாடு\nஆதீன குரு மீது தேநீர் ஊற்றியமை குறித்து ஒட்டுமொத்த பௌத்த சிங்களவரும் வெட்கித் தலைகுனிய வேண்டுமென இந்து மகா சபை பிரமுகர் ந.பொன்ராசா தெரிவித்துள்ளார்.\nஇன்றைய கன்னியா சம்பவம் தொடரபில் கருத்து வெளியிட்டுள்ள அவர் தென்கயிலை ஆதீன சுவாமிகள் தவத்திரு அகத்தியர் அடிகளார் மீது தேநீர் சாயம் ஊற்றிய செயல் சிங்களக் காடைத்தனத்தின் மேலாதிக்க வெளிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.\nபௌத்த தேரர்களால் ஆட்சி அதிகாரம் கட்டுப்படுத்தப்படும் சிறிலங்காவில் சைவத்தமிழ் ஆதீன முதல்வர் ஒருவர் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இச்சம்பவம் குறித்து ஒட்டுமொத்த பௌத்தர்களும் வெட்கித் தலைகுனியவேண்டும்.\nசட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டிய பொலிஸார் பார்த்திருக்க இச்சம்பவம் இடம்பெற்றமையானது பொலிஸாரின் பாரபட்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.\nமதகுரு ஒருவர் மீது அநாகரிக சம்பவம் இடம்பெற்றபோது சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக கைது செய்யாத பொலிஸாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.\nஇன,மத நல்லிணக்கம் எனக் கூறி ஆட்சி நடத்துகின்ற சிறிலங்காவில் தமிழர்களுக்கு எப்போதும் உரிமைகள் வழங்கப்படமாட்டாது என்பதையே இச்சம்பவம் உணர்த்தி நிற்கின்றது.\nதமிழ���் நிலத்தை ஆக்கிரமித்திருக்கின்ற சிங்களப் பேரினவாதம் நீதி கேட்கச் சென்றவரை நிந்தித்த செயலை தமிழ் அமைப்புக்கள் அனைத்தும் வன்மையாகக் கண்டிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/chennai-news/congratulate-amit-shah-for-handling-jammu-kashmir-issue-efficiently-says-actor-rajinikanth/articleshow/70627368.cms", "date_download": "2019-08-22T14:18:06Z", "digest": "sha1:7M4BBKOYSVRZHBB4GWSIAOCNRD5WFKTK", "length": 16344, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "Rajinikanth: Amit Shah: காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷாவிற்கு இப்படியொரு பாராட்டு - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு! - congratulate amit shah for handling jammu kashmir issue efficiently says actor rajinikanth | Samayam Tamil", "raw_content": "\nAmit Shah: காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷாவிற்கு இப்படியொரு பாராட்டு - ரஜினிகாந்த் அதிரடி பேச்சு\nசென்னையில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை காஷ்மீர் விவகாரத்தில் புகழ்ந்து பேசியுள்ளார்.\nAmit Shah: காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷாவிற்கு இப்படியொரு பாராட்டு - ரஜினிகாந்...\nசென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் இன்று(ஆகஸ்ட் 11) காலை புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. அதாவது, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்ற பின், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் ஆற்றிய உரைகள், சந்திப்புகள், முக்கிய நிகழ்வுகள் உள்ளிட்டவை புத்தகமாக தொகுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு “லிசனிங், லேர்னிங் அண்ட் லீடிங்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புத்தகம் சென்னையில் இன்று(ஆகஸ்ட் 11) வெளியிடப்பட்டது. இதில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nAlso Read: இன்று அடுத்த அதிரடிக்கு தயாரா சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா\nசென்னைக்கு மத்திய அமைச்சர்கள் வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நேற்றிரவு(ஆகஸ்ட் 10) சென்னை வந்து சேர்ந்த அமித் ஷாவை, முதலமைச்சர் பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார்.\nஇந்நிலையில் விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசுகையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அமித் ஷா சிறப்பான உரையை நிகழ்த்தினார். இந்த விவகாரத்தை கையாண்ட விதத்திற்கு அவருக்கு எனது பாராட்டுகள். ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது.\nAlso Read: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு\nதற்போது இந்த அமித் ஷா யார் என்று அனைவருக்கும் புரிந்திருக்கும். அமித் ஷாவும், மோடியும் கிருஷ்ணனும், அர்ஜூனனும் போன்றவர்கள். இருவரில் யார் கிருஷ்ணன் என்று அனைவருக்கும் புரிந்திருக்கும். அமித் ஷாவும், மோடியும் கிருஷ்ணனும், அர்ஜூனனும் போன்றவர்கள். இருவரில் யார் கிருஷ்ணன் அர்ஜூனன் என்று நமக்கு தெரியாது. அவர்களுக்கு தான் தெரியும். அமித் ஷாவிற்கும், நாட்டு மக்களுக்கும் மிக்க நன்றி.\nதுணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை பொறுத்தவரை, எந்நேரமும் மக்களுக்காக சிந்திக்கக் கூடியவர். இவர் ஒரு மிகச்சிறந்த ஆன்மீகவாதி. எப்படியோ தப்பி தவறி அரசியல்வாதி ஆகிவிட்டார். அவர் இன்னும் பல உயர் பதவிகள் வகிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று கூறினார்.\nAlso Read: பொளந்து கட்டும் கன மழை; ரத்து செய்யப்பட்ட ரயில்கள், விமானங்கள் - முழு பட்டியல் இதோ\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சென்னை\nதண்டவாளத்தில் சிக்கிய டூவீலர்.. ரயில் மோதியதில் சுக்குநூறாய் நொறுங்கியது\nTamil Nadu Weatherman: ’நின்னு அடிக்கும்’ - சென்னை மழை நிலவரம் குறித்து ’மெர்சல்’ டுவிட் போட்ட வெதர்மேன்\nTamil Nadu Dam Levels: சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி- விடாத மழையால் சர்ரென்று உயர்ந்து வரும் நீர் நிலைகள்\nசென்னையில் நீல நிறத்தில் மின்னிய கடல்- ஆபத்தான அறிகுறியா\nதண்டவாளத்தில் வாக்கிங் சென்ற போது, ரயில் வந்ததால் பயத்தில் சாக்கடையில் குதித்தவர் மீட்பு\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nஅடேய்.. எல்லை மீறி போறீங்கடா..\nசுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் சடலத்தை பாலத்தில் தொங்...\nமத்திய பிரதேச மாநிலத்தில் பசுவை வேட்டியாடிய புலி\nப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிம..\nவிஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய்: பிக் பாஸ் மதுமிதா விளக்கம்\nமெட்ராஸ் டே கொண்டாட இவர்தான் காரணம்...\nசிதம்பரத்திடம் கேட்கப்பட்ட அந்த ரகசிய கேள்விகள் இவைதான்\nஐ.என்.எக்ஸ் வழக்கு; ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா உத்தரவு அரைமணி நேரம் ஒத..\nஒதுக்கப்பட்ட ‘டான்’ ரோஹித் ஷர்மா, அஸ்வின்....: இந்திய அணி ‘பேட்டிங்’\nசிதம்பரத்திடம் கேட்கப்பட்ட அந்த ரகசிய கேள்விகள் இவைதான்\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nமருத்துவம் படிக்கும் நான் வாழ்��்கையை நினைத்து பயப்படுகிறேன்... ஜோதிடர் கூறும் தீ..\nவிஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய்: பிக் பாஸ் மதுமிதா விளக்கம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nAmit Shah: காஷ்மீர் விவகாரத்தில் அமித் ஷாவிற்கு இப்படியொரு பாராட...\nஇன்று அடுத்த அதிரடிக்கு தயாரா சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித...\nகாத்திருக்கும் சென்னை மக்களுக்கு கொட்டப் போகிறது மழை, அதுவும் இப...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-22T13:17:25Z", "digest": "sha1:OLRILGITPX4XWSI67E42JUXNVUJRD6WT", "length": 5152, "nlines": 74, "source_domain": "www.cinereporters.com", "title": "பாராட்டு Archives - Cinereporters Tamil", "raw_content": "\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nTV News Tamil | சின்னத்திரை\nNational News | தேசிய செய்திகள்\nWorld News | உலக செய்திகள்\nநேர்கொண்ட பார்வை பார்த்து அசந்து போன ரஜினி – என்ன செய்தார் தெரியுமா\nஅரிவாளுடன் வந்த கொள்ளையர்களை துரத்தி அடித்த தம்பதி – அதிர்ச்சி வீடியோ\nவிஜய் சேதுபதிக்கு இப்படி ஒரு பாராட்டா – இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாருக்கான்\nநேர்கொண்ட பார்வை… அஜித்துக்கு பூங்கொத்து அனுப்பிய நடிகர் சூர்யா\nகுழந்தையை கடத்திய பணிப்பெண் – 10 மணி நேரத்தில் மீட்ட போலீசார்\nஅஜித் அப்போதே அப்படித்தான்… மனம் திறக்கும் சுவாதி\nசெல்வராகவனிடம் மீண்டும் வாய்ப்பு கேட்ட சூர்யா – அப்ப எல்லாம் பொய்யா\nஎத்தனை கோடி கொடுத்தாலும் நோ… சாய் பல்லவியை பாராட்டும் நெட்டிசன்கள்\nசெல்வராகவன் படம்…வேறு என்ன சொல்ல…- என்.ஜி.கே டீசரை பாராட்டிய தனுஷ்\nபாலாவை அழ வைத்த சர்வம் தாளமயம்…\nதிருமணத்துக்கு பின்பும் உல்லாசம் ; என்னை கடனாளி ஆக்கினாள் ; மாணவி கொலையில் திருப்பம் (63,223)\nஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள் (19,824)\nபெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல் (17,284)\nஅந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம் (14,830)\nமரணத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம் – அதிர்ச்சி வீடியோ (13,091)\n – ஷாக் கொடுத்த நடிகை சாயிஷா (11,861)\nஇவன��� கோத்து விடுகிறான் ; கமலை கூறிய சரவணன் : வைரல் வீடியோ (11,272)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/DistrictwiseCollegesInner.asp?id=2&cat=1", "date_download": "2019-08-22T14:40:48Z", "digest": "sha1:H7EU7NLRKV4NOZJCMGRXTVZDBN6EME7I", "length": 4076, "nlines": 49, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\n✲ கல்லூரிகள் ✲ பொறியியல் கல்லூரிகள் ✲ சென்னை\nஆலிம் முகமது சாலீக் பொறியியல் கல்லூரி\nபி.எஸ்.அப்துல் ரகுமான் கிரசண்ட் பொறியியல் கல்லூரி\nசெயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி\nஸ்ரீமல் நவஜீ முவோத் ஜெயின் பொறியியல் கல்லூரி\nஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரி\nஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி\nஜி.கே.எம்., பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி\nடாக்டர் எம்.ஜி.ஆர்., பொறியியல் கல்லூரி\nமீனாக்ஷி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி\nசென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி\nஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் எஞ்சினியர் பணி\nமருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நர்ஸிங் ஆஃபீசர் பணி\nஜவஹர்லால் நேரு பல்கலையில் பேராசிரியர் பணி\nஎஞ்சினியர்களுக்கு ராணுவத்தில் பயிற்சியுடன் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Suggestions/4863/What_can_be_read_to_get_a_job?.htm", "date_download": "2019-08-22T14:41:14Z", "digest": "sha1:NJDPDOFXH7UN5WFGHGXXO24Y2J3QMUTW", "length": 18374, "nlines": 72, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "What can be read to get a job? | வேலை வாய்ப்பு பெற என்ன படிக்கலாம்? - Kalvi Dinakaran", "raw_content": "\nவேலை வாய்ப்பு பெற என்ன படிக்கலாம்\nகேம் டிசைன் படிப்புகளும் வேலைவாய்ப்புகளும்\nவேலைவாய்ப்பு பெற என்ன படிக்கலாம் வாழ்க்கை வளமாக வேண்டுமென்றால் நல்ல வருமானம் தரும் வேலையில் சேர வேண்டும். வருவாய் ஈட்ட உதவும் வேலை பெற வேண்டுமென்றால் அதற்குத் தகுந்த படிப்பு வேண்டும். அப்படிப்பட்ட படிப்பு எது என்று மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் தேடிக்கொண்டிருக்கும் காலம் இது. அப்படிப்பட்டவர்களுக்கு வழிகாட்டும் விதமாக வழிகாட்டும் பகுதிதான் இது.\nகடந்த இதழில் அனிமேஷன் துறையில் என்னென்ன படிப்புகள் உள்ளன, அப்படிப்புக்கு எங்கெங்கெல்லாம் வேலைவாய்ப்புகள் உள்ளன என்பதை விரிவாக கூறியிருந்தோம். அந்த வகையில், இந்தப�� பகுதியில் டிசைன் & மீடியா கல்வித் துறையில் தொலைநோக்கு பார்வைகொண்ட கல்வியாளரும், ICAT, IMAGE & IMAGE MINDS நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனருமான க.குமார் கேம் டிசைன் (கணினி விளையாட்டு வடிவமைப்பு) படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து கொடுக்கும் தகவல்களை இனி பார்ப்போம்…\nகேம் டிசைனிங் என்பது கேரக்டர்களை உருவாக்கி, சுற்றுப்புறத்தை வரைவது தொடர்பான கேம் ஆர்ட் என்பது மட்டுமல்ல. மாறாக, விளையாட்டிற்கான விதிமுறைகளை உருவாக்குவதும் ஆகும். அனைத்து விளையாட்டிலும் கேரக்டர்கள் மற்றும் கதைகளும் ‘கேம் பிளே’யும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் செய்வதுதான் கேம் டிசைனரின் பணி. கேம் டிசைனர்கள் என்பவர்கள் குழந்தைத் தனமான எண்ணங்களும், தங்களுக்கான ஒரு சொந்த உலகத்தை உருவாக்கிக் கொள்ளும் விருப்பமும் உள்ளவர்கள் என்று வகைப்படுத்தப்படுகிறார்கள்.\nமகாபாரத காலத்திலிருந்த பகடை விளையாட்டு தொடங்கி, பதினாறாம் நூற்றாண்டின் பரமபத விளையாட்டு கடந்து பிற்காலத்திய கோலிக்குண்டு, கிட்டிப்புள், சொட்டாங்கல், சீட்டாட்டம் போன்ற விளையாட்டுகளை நாம் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இன்றைய டிஜிட்டல் தலைமுறை குழந்தைகளுக்கு இத்தகைய விளையாட்டுகளை நாம் அறிமுகப்படுத்தத் தவறினாலும் நவீன டிஜிட்டல் யுகம், கணினி, மொபைல் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை நமக்கு எண்ணற்ற அளவில் வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது. விளையாட்டு என்பதை நாம் வெறும் பொழுதுபோக்காக எடுத்துக் கொண்டிருக்கிறோம். அதன் உள்ளே பொதிந்துள்ள சூட்சும ரகசியங்களை நாம் அறிந்துகொள்வது மிகவும் முக்கியம்.\nகணினி விளையாட்டு (வீடியோ கேம்) ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது, சிக்கல் தீர்க்கும் திறன்களை வளர்க்கிறது, ஞாபக சக்தியை அதிகரிக்கிறது, கவனம் மற்றும் மன ஒருமுகப்படுத்தலை அதிகரிக்கிறது, சுயமாகக் கற்பதற்கு அடிப்படையாகத் திகழ்கிறது, மூளையின் சிந்திக்கும் திறனை அதிகப்படுத்துகிறது, ஒரே நேரத்தில் பலவித பணிகளைச் செய்யும் திறன்களை வளர்க்கிறது, சமூகத் திறன்களை மேம்படுத்துகிறது. அதே சமயம், எந்த விஷயம் எடுத்துக்கொண்டாலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு. ஆனால், நல்லதைத் தேர்வு செய்ய வேண்டியது நம் பொறுப்புதான்.\nஇத்தகைய சிறப்புகள் பொதிந்துள்ள வீடியோ கேம் ���னும் கணினி விளையாட்டுகளை உருவாக்கும் கேம் டிசைன் படிப்புகள் பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.கணினி விளையாட்டுகளின் கதைக்களம் மற்றும் விளையாட்டு விதிமுறைகள் உருவாக்குவதில் தொடங்கி, விளையாட்டிற்குத் தேவைப்படும் கதாபாத்திரங்கள், அவர்களின் குணநலன்கள், உபயோகப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் வடிவமைப்பு போன்ற அனைத்தையும் உருவாக்குவது கேம் டிசைன் படிப்பாகும். சுருக்கமாக சொல்வதென்றால் ஒரு கணினி விளையாட்டில் பார்ப்பது, உணர்வது மற்றும் அவ்விளையாட்டினை மனதார அனுபவிப்பது வரை அனைத்தையும் பார்த்து பார்த்து வடிவமைப்பதே ஆகும்.\nகேம் டிசைன் படிப்பின் எதிர்காலம்\nஇந்தியாவின் கணினி விளையாட்டுத்துறை வருவாய் வரும் 2022-ஆம் ஆண்டில் 801 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது ஒவ்வோர் ஆண்டும் 14.3 சதவிகிதம் வளர்ச்சி பெறும் என்றும் மதிப்பிடப்பட்டிருக்கிறது. 2016-ஆம் ஆண்டில் வீடியோ கேம்களை தரவிறக்கம் (டவுன்லோடு) செய்வதில் இந்தியா, உலக அளவில் 5-ஆம் இடத்தைப் பெற்றிருந்தது. இத்தகைய தகவல்கள் மூலம், இந்தியாவில் கணினி விளையாட்டுத்துறையின் பிரகாசமான எதிர்காலம் நம் எல்லோர் கண்முன்னும் துல்லியமாகத் தெரிகிறது.\nஇதில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறும்பட்சத்தில், கேம் டிசைனர், லெவல் டிசைனர், கன்டென்ட் டிசைனர், இன்டர்பேஸ் டிசைனர், கேம் ஆர்டிஸ்ட், லீட் டிசைனர், ரைட்டர் போன்ற பல்வேறு வகையான பணி வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.கணினி விளையாட்டுகள் நமது மனஅழுத்தத்தைத் தகர்த்தெறியும் கருவியாக மட்டுமல்லாமல், கல்வி, மருத்துவ சேவை, பொருட்களின் விற்பனை ஊக்குவிப்பு, சமூக விழிப்புணர்வு, விளையாட்டு, இசை, உளவியல், ராணுவம் போன்ற அனைத்துப் பிரிவுகளிலும் காலூன்றி நிற்கிறது. மேலும், ‘ரெஸிடண்ட் ஈவில்’, ‘டூம்ப் ரைடர்’, ‘அஸாஸின்ஸ் கிரீட்’ போன்ற பிரபலமான கணினி விளையாட்டுகள் ஹாலிவுட் படங்களாக உருமாற்றம் பெற்றதிலிருந்து நாம் இந்த விளையாட்டு களின் உத்வேகத்தையும் மக்களிடம் பெற்றுள்ள பேராதரவையும் எளிதில் அறிந்து கொள்ளலாம்.\nநாம் ஏன் இத்துறைப் படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும்\n*நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பு\n*பிரகாசமான வேலை வாய்ப்ப���ச் சந்தை\n*எண்ணற்ற தனியார் நிறுவன வாய்ப்புகள், விருதுடன் பிரபலமாகும் வாய்ப்புகள்\n*விளையாட்டே வேலை, வேலை செய்வதே விளையாட்டு\n*பல்வேறு திறமைகள் கொண்ட தொழில் விற்பன்னர்களுக்கு எண்ணற்ற வேலைவாய்ப்புகள் மேலும் வேடிக்கை நிரம்பிய, உற்சாகமான, விளையாட்டு ஆர்வலர்களுக்கு இத்துறைப் படிப்பு ஒரு வரப்பிரசாதமே\n2004-ஆம் ஆண்டிலேயே, இந்தியாவில் முதன்முறையாக PG Diploma in Game Development எனும் முழுநேரப் படிப்பைப் பட்டதாரி மாணவர்களுக்கு ஐகேட் டிசைன் அண்டு மீடியா காலேஜ் வழங்கியது. மேலும், இந்தியாவில் முதன்முறையாக கேம் டிசைன் உள்ளிட்ட முழுநேரப் பட்டப்படிப்புகளையும் 2006-ஆம் ஆண்டிலேயே வழங்கியது.\nஇத்துறையில் 15 வருட அனுபவங்களுடன், சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 3 முக்கிய நகரங்களில் தனது கல்வி வளாகத்தைக் கொண்டு, இதுவரை 1000-க்கும் அதிகமான கேம் டிசைன் படிக்கும் மாணவர்களுக்குப் பயிற்சியளித்ததுடன், இந்த கல்வியாண்டில் மட்டும் தற்போது\n500-க்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயிற்சியளித்துக் கொண்டிருக்கிறோம்.\nமேலும் விவரம் வேண்டுவோர் www.icat.ac.in இணையதளம் மூலமாகவும், 95001 28555 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். அடுத்த அத்தியாயத்தில் UI Design & Development படிப்பு பற்றி விரிவாகப் பார்க்கலாம்.\nதேசியக் கல்விக் கொள்கையில் மாற்றம் வேண்டும்\nநானோ தொழில்நுட்பப் படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்\nபேச்சுக்கும் செயலுக்கும் ஒற்றுமை வேண்டும்..\nபெண்பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு சில ஆலோசனைகள்\nஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி படிக்கலாம்\nவனத்துறை சார்ந்த படிப்புகளும் வேலை வாய்ப்புகளும்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் எஞ்சினியர் பணி\nமருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நர்ஸிங் ஆஃபீசர் பணி\nஜவஹர்லால் நேரு பல்கலையில் பேராசிரியர் பணி\nஎஞ்சினியர்களுக்கு ராணுவத்தில் பயிற்சியுடன் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinibook.com/page/2", "date_download": "2019-08-22T13:41:07Z", "digest": "sha1:R44UN5IPCXZTSZPLXU6J65UEBSOB4FXU", "length": 11306, "nlines": 111, "source_domain": "www.cinibook.com", "title": "CiniBook - Page 2 of 3 -", "raw_content": "\nஓ பேபி படம் தமிழில் வெளியீடு.\nதெலுங்கில் நல்ல வரவேற்பைப் பெற்ற “ஓ பேபி” படம் தமிழும் விரைவில் வெளிவர உள்ளது. வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளிவர உள்ளது. தெலுங்கில் நந்தினி ரெட்டி இயக்கத்த��ல் சமந்தா நடித்து வெளிவந்த படம் ஓ பேபி. தெலுங்கில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல...\nஆடை படம் எப்படி இருக்கு\nசில நாட்களாக பலரின் சர்ச்சைக்கு உட்பட்டு பேசப்பட்ட ஆடை படம் வெளிவந்துள்ளது. ஆடையே இல்லாமல் நடித்துள்ள அமலாபாலின் , ஆடை படம் எப்படி இருக்கு என்று பார்க்கலாம் வாங்க…. கதைக்கரு:- இன்றைய காலகட்டத்தில் உள்ள இளைஞர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. வாழ்க்கை என்பதை எப்படி...\nபிகில் படத்தின் சிங்கப்பொண்ணே பாடல் வெளியீடு..\nவிஜய் நடித்து வரும் பிகினி படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது….. பிகில் படத்தின் சிங்கப்பொண்ணே பாடல் வெளியீடு.. பிகில் படத்தின் சிங்கப்பொண்ணே பாடல் வெளியீடு.. படக்குழுவினர் அதிர்ச்சி.. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் பிகினி. மூன்றாவது முறையாக அட்லீ -விஜய் கூட்டணியில் உருவாகும் படம்...\n எட்டே நிமிடக் காட்சிக்கு 70 கோடி அப்பு\nஇந்திய சினிமா துறையில் முதல் முறையாக ஹாலிவுட் படத்திற்கு இணையாக கோடிக்கணக்கான செலவில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் தான் “சாஹா”. இப்படத்தில் பாகுபலி ஹீரோ “பிரபாஸ்” நடித்துள்ளார். மேலும், “ஸ்ரத்தா கபூர்”, “அருண்விஜய்” மற்றும் “நீல்நிதின் முகேஷ்” ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். UV creation தயாரிப்பில் சுஜீத்...\nவிஜய்யின் பிகில் படத்தில் கல்லூரி மாணவியாக நயன்தாரா…\nவிஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் பிகில் படத்தில் கல்லூரி மாணவியாக நயன்தாரா நடிக்கிறார் . கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னாள் வில்லு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . அதற்கு பின்பு , நீண்ட இடைவெளிக்கு பிறகு பிகில் படத்தில் விஜய்யுடன்...\nபாலிவுட்டில் தல அஜித் – தமிழ் ரசிகர்களை மறந்து விடுவாரா\nவினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘நேர்கொண்ட பார்வை’. படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தை அடுத்து மீண்டும் இதே கூட்டணி இணையவுள்ளது. ஆனால் இதே கூட்டணி 3வது முறையாக இணையவுள்ளதாகவும் செய்திகள் வந்தன. ஆனால், அதை தயாரிப்பாளர் போனி கபூர்...\nஆடையின்றி நடித்த அமல�� பால் – படப்பிடிப்பின் போது\nஆடையின்றி நடித்த அமலா பால் படப்பிடிப்பின் போது ‘ஆடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- இயக்குநர் மித்ரன் பேசும்போது:- நாங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் தயாரிப்பாளரை சந்தித்தாலே மகிழ்ச்சி. இப்போதெல்லாம் படம் வெளியானால்...\nஜெய் அதுல்யா மீண்டும் இணையும் அடுத்த படம்\nஒரு திரை ஜோடி தங்கள் அபரிமிதமான கெமிஸ்ட்ரியின் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும்போது, அதே ஜோடியை மீண்டும் மீண்டும் திரையில் ஜோடியாக நடிக்க வைக்க அணுகுவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் இதற்கு ஒரு விதிவிலக்கான விளக்கமாக மாறி வருகின்றனர்....\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nதிகில் படத்தில் கீர்த்தி சுரேஷ் …\nஇந்தியன் 2 படத்தில் இணையும் இளைய இயக்குனர் யார் தெரியுமா\nஅசுரன் படம் அக்டோபர்- 4 இல் வெளியீடு..\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் எமிஜாக்ஷானின் புகைப்படம்:-\nபிகில் படத்தின் சிங்கப்பொண்ணே பாடல் வெளியீடு..\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\nமரம் நடுவோம் மழை பெறுவோம்\nசமூக வலைத்தளங்களில் வைரலாகும் எமிஜாக்ஷானின் புகைப்படம்:-\nஅசுரன் படம் அக்டோபர்- 4 இல் வெளியீடு..\nஆடை படம் எப்படி இருக்கு\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nவாய்ப்புக்காக நிர்வாணமாக விக்கெட் கீப்பிங் – சாரா டெய்லர்\nகீர்த்தி சுரேஷ் நடிக்கும் பாலிவுட் படம் ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kadalpayanangal.com/2014/04/blog-post_23.html", "date_download": "2019-08-22T14:22:51Z", "digest": "sha1:MQJTC66THJ7T2AHIR3XXD4VHH7NFTHOC", "length": 11089, "nlines": 195, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: எப்படி உருவாகிறது ? - காந்தம்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nசில நேரங்களில், சில பொருட்களை பார்க்கும் போது நமக்கு ஒன்றும் தோன்றாது, அது ஒன்றும் அவ்வளவு பெரியதில்லை என எண்ண தோன்றும். ஆனால் அது செய்யப்படும் முறையை பார்த்தால் வியப்பாக இருக்கும், அடுத்த முறை அதே பொருளை பார்த்தால் அந்த வியப்பு பெரிதாகும். அப்படிப்பட்ட ஒன்றை அறிமுகபடுதுவதே இந்த தொடர் பதிவின் நோக்கம். அதில் ���ந்த வாரம் நீங்கள் பார்க்கபோவது உங்களை என்றும் ஈர்க்கும் காந்தம் \nசிறு வயதில் இந்த காந்தத்தை மண்ணில் புரட்டி எடுத்து அதில் இருக்கும் இரும்பு துகளை பேப்பரில் போட்டு, கீழே காந்தத்தை வைத்து ஓட்டுவோம், அதில் உள்ள சுகமே தனி. ரெயில் தண்டவாளத்தில் சோடா மூடியை வைத்து அதில் ரயில் ஏறியவுடன் அது காந்தமாகும் என்று நம்பி இருக்கிறோம். இது போல நிறைய நினைவுகளை கிளப்பும் காந்தத்தை எப்படி செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்வோமா \nஇதுவரை அறிந்திடாத ஒரு தகவல். பகிர்வுக்கு நன்றி சகோ\nநிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் April 23, 2014 at 8:40 AM\nநிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்\nவழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.\nதிண்டுக்கல் தனபாலன் April 23, 2014 at 8:49 AM\nநன்றாகஉள்ளது பதிவு... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்\nநீண்ட நாட்கள் வலைப்பக்கம் வந்து.... இனி என்வருகை தொடரும்\nஅறியாத ஒன்றை அறிய வைத்தமைக்கு நன்றி\nநல்ல விளக்கம். அறிந்து கொண்டேன். நன்றி சுரேஷ்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - வேளாங்கண்ணி மாதா கோவில்\nஇந்த ஊர் ஸ்பெஷல் பகுதியில் நமது தமிழ்நாட்டில் இருக்கும் ஊரின் சிறப்பு என்று கூறப்படும் ஒன்றை சென்று பார்த்து, அனுபவித்து எழுதி வருகிறேன். ...\nஊர் ஸ்பெஷல் - ராஜபாளையம் நாய்\nராஜபாளையம் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும் ம்ம்ம்....கரக்ட், நாய் சிறு வயதில் எல்லாம் இந்த ராஜபாளையம் நாய் பற்றி சொல்வதென்றால்...\nஊர் ஸ்பெஷல் - நத்தம் ரெடிமேட் சட்டைகள் \nபோத்திஸ், சென்னை சில்க்ஸ் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அங்கு ஒரு ரெடிமேட் சட்டை உங்களுக்கு எடுக்க வேண்டும், அந்த பகுதிக்கு சென்றா...\nஊர் ஸ்பெஷல் - திருப்பாச்சி அருவாள் \nமண் மனம் மணக்கும் தெற்கத்தி சினிமாக்களிலும், கிராமங்களில் சண்டை காட்சிகளிலும், ரௌடிகளும் சட்டைக்கு பின்னால் இருந்து அருவ��ளை தூக்கிகிட்டு ஓ...\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (நிறைவு பகுதி - 3)...\nஅறுசுவை - பத்து ரூபாய் சாப்பாடு \nபுதிய பகுதி - ஊரும் ருசியும் \nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 2)\nமறக்க முடியா பயணம் - கப்பல் கட்டுவோம் (பகுதி - 2)\nஅறுசுவை - இயற்க்கை உணவு, கோயம்புத்தூர்\nஊர் ஸ்பெஷல் - மானாமதுரை மண்பானை (பகுதி - 1)\nஅறுசுவை - மதுரை சந்திரன் மெஸ் அயிரை மீன் கொழம்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/67438-antarctica-s-ice-is-degrading-faster-than-we-thought.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-22T14:04:32Z", "digest": "sha1:MEOMMWLTLDOMRZYDLNER6H5LH5KHRMYD", "length": 7149, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேகமாக உருகும் அண்டார்டிகா பனிப்பாறைகள் - விஞ்ஞானிகள் கவலை | Antarctica's ice is degrading faster than we thought", "raw_content": "\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்\nநான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி\nவேகமாக உருகும் அண்டார்டிகா பனிப்பாறைகள் - விஞ்ஞானிகள் கவலை\nஅண்டார்டிகாவிலுள்ள பனிப்பாறைகள் நாம் நினைத்ததை விட வேகமாக உருகி வருகின்றன என விஞ்ஞானிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.\nகடந்த சில ஆண்டுகளாக கடல் மட்டத்தின் உயரம் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பனிப்பாறைகள் உருகுகின்றன. பனிப்பாறை உருகுவதாலும் கடல் மட்டம் உயர்கின்றது எனக் கூறப்படுகிறது. தற்போது அண்டார்டிகா பகுதியில் பனிப்பாறைகள் உருகும் வேகம் அதிகரித்துள்ளதாகவும் இது இப்படியே தொடர்ந்தால் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நாசாவின் நிதியுதவி பெறும் ஆராய்ச்சியாளர்கள், அண்டார்டிகாவில் உள்ள மிகப்பெரிய பனி பாலமான த்வைட்ஸ் பனிப்பாறை எப்படி உருகுகிறது என ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் முடிவில் த்வைட்ஸ் பனிப்பாறை இதற்கு முன்பு கணிக்கப்பட்டதை விட வேகமாக உருகி வருவதும் நிலையற்ற தன்மையுடன் இருப்பதும் தெரிய வந்துள்ளது. சிறிய பாதிப்பு ஏற்பட்டாலும் இது கடலில் கலந்து கடல் நீர்மட்டம் பெருமளவு உயரும் , அதாவது 3 அடி வரை நீர்மட்டம் உயரும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.\nஅத்த��வரதரை தரிசித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n‘ராட்சசி’ படத்தை தடை செய்ய வேண்டும் - ஆசிரியர் சங்கம் போர்கொடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி\nடாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்\n“நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர்” - பிக்பாஸ் மதுமிதா குற்றச்சாட்டு\nவேலைக்கு விண்ணப்பித்ததால் நேர்ந்த விபரீதம்: 20 ஆண்டுகளுக்கு பின் கைதான பரிதாபம் \nஅமெரிக்கா செல்லும் முதலமைச்சர்: பொறுப்புகள் யாரிடமும் ஒப்படைக்கப்படாது என தகவல்\nசிபிஐ நீதிமன்றத்தில் சிதம்பரம்... நடந்தது என்ன..\nகுழந்தையை கவனித்துக் கொண்டே நாடாளுமன்றத்தை நடத்திய நியூசிலாந்து சபாநாயகர் \nஉன்னதும் இல்லை; என்னதும் இல்லை; இது நம்ம சென்னை பாஸ்\n59 நிமிடங்களில் வீடு, வாகனக் கடன் வழங்கும் திட்டம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅத்திவரதரை தரிசித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\n‘ராட்சசி’ படத்தை தடை செய்ய வேண்டும் - ஆசிரியர் சங்கம் போர்கொடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=7&cid=3145", "date_download": "2019-08-22T13:32:26Z", "digest": "sha1:6WWRQ23YKMG2BVWWWF4MVSFPGCOVVS4T", "length": 14033, "nlines": 59, "source_domain": "kalaththil.com", "title": "திருகோணமலை கன்னியா போராட்டத்திற்கு வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் சென்றிருந்தனர் | Large-numbers-of-people-from-the-North-and-East-had-gone-to-the-protest-in-Trincomalee களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nதிருகோணமலை கன்னியா போராட்டத்திற்கு வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் சென்றிருந்தனர்\nதிருகோணமலை கன்னியா பிள்ளையார் கோவிலில் வழிபாடு நடத்தச் சென்ற தமிழ் மக்கள், பிரதான வீதியில் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில்,வீதியில் நின்று பிரார்த்தனைகளை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து வெளியேறினர்.\nகன்னியா வெந்நீரூற்று பகுதியிலுள்ள பிள்ளையார் ஆலயத்தை உடைத்து அந்த இடத்தில் விகாரை கட்டுவதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரிய போராட்டமொன்று ���ுன்னெடுக்கப்படத் திட்டமிடப்பட்டிருந்தது.\nஇந்த போராட்டத்திற்கு வடக்கு கிழக்கிலிருந்து பெருந்திரளான மக்கள் திருகோணமலைக்குச் சென்றிருந்தனர்.\nஎனினும் போராட்டம் இன முறுகலை எற்படுத்தும் என பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றம் போராட்டத்திற்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.\nஇதனையடுத்து,கன்னியா வெந்நீரூற்று கிணறுகள் அமைந்திருக்கும் இடத்திற்கு ஆர்ப்பாட்டமாக செல்ல முயன்ற தமிழ் மக்களை, இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து தடுத்தனர்.\nஅதன் பின்னர் வழிபாடுகளை மேற்கொள்ள மாத்திரம் அனுமதி தருமாறு மக்கள் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தனர்.\nஎனினும் பொலிஸார் அதற்கு அனுமதியளிக்காத நிலையில், கன்னியா பிரதான வீதியில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மக்கள், அந்த இடத்திலேயே பிரார்த்தனைகளை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து வெளியேறினர்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் வெந்நீரூற்று கிணறுகள் அமைந்திருந்த பிரதேசத்திற்கு குறித்த கிணறுகள் அமைந்துள்ள காணியின் உரிமையாளரான கோகிலரமணி அம்மையார் மற்றும் தென் கையிலை ஆதீனத்தை சேர்ந்த அகர்த்தியர் அடிகளார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.\nஇதன்போது, அங்கு குழுமியிருந்த சிங்களவர்கள் சிலர் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இருவரையும் அநாகரிகமாக அணுக முற்பட்டதையடுத்து,\nபேச்சுவார்த்தை முயற்சியை கைவிட்ட பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர் குழுமியிருந்த இடத்திற்கு அவர்களை திருப்பி அழைத்து வந்தனர்.\nஇதனையடுத்து,அநாகரிகமாக அணுக முற்றபட்டவர்களை பொலிஸார் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பொலிஸார்,குறித்த விடயம் தொடர்பாக பொலிஸ் முறைப்பாடு ஒன்றை மேற்கொள்ளுமாறும் தாங்கள் மேலதிக நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் உறுதியளித்திருந்தனர்.\nஅதேவேளை, கன்னியாவில் இன்று நடைபெறும் போராட்டத்துக்கு யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவிலிருந்து சென்ற வாகனங்களை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து சோதனை செய்து கெடுபிடிகளை மேற்கொண்டனர்.\nமுல்லைத்தீ���ு ஊடாக கன்னியாவுக்கு செல்லும் பஸ்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் என பெருந்திரளானோர் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில்,\nபுல்மோட்டை பகுதியில் புல்மோட்டை- முல்லைத்தீவு வீதியிலும் மற்றும் புல்மோட்டை-திருகோணமலை வீதியிலும் 3 இடங்களில் போராட்டத்திற்கு செல்லும் பஸ்கள் மட்டும் தனியாக அடையாளப்படுத்தப்பட்டு பஸ்களில் செல்பவர்கள் கடுமையான உடல் உடமை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.\nபோராட்டத்திற்கு செல்பவர்களையும் பஸ்களையும் இராணுவம் மற்றும் பொலிஸார் புகைப்படங்கள் எடுத்து அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டனர்.\nமேலும் பருத்தித்துறையிலிருந்து புல்மோட்டை ஊடாக கன்னியா போராட்டத்திற்கு சென்ற பஸ்ஸை வழிமறித்து படையினர் மற்றும் பொலிஸார் பரிசோதனைகளை செய்தபின் பஸ்ஸின் முன் சில்லை கூரிய ஆயுதத்தால் குற்றி காற்றுபோக செய்து பயணத்தை தடை செய்யும் விதமாக நடந்தது கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nஇலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும்.\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஈகைப்பேரொளி செந்தில்குமரனின் நினைவாக அனைத்து ஈகைப்பேரொளிகளின் நினைவு வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nபிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு பிரித்தானியாவில் இருந்து ஐ நா நோக்கி\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கி...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=23174&ncat=2", "date_download": "2019-08-22T14:13:35Z", "digest": "sha1:M3PKLNNQZY7K3RCRJGTAT2WMBEPXWRX6", "length": 30192, "nlines": 320, "source_domain": "www.dinamalar.com", "title": "அன்புடன் அந்தரங்கம்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக ஆகஸ்ட் 22,2019\nஆசிரியர் தகுதித்தேர்வில் 99.9 சதவீதம் பேர் 'பெயில்' ஆகஸ்ட் 22,2019\nகடையில் டீ ஆற்றிய மம்தா ஆகஸ்ட் 22,2019\nசிதம்பரம் இன்று மதியம் கோர்ட்டில் ஆஜர் ஆகஸ்ட் 22,2019\nசிதம்பரம் கைது : அடுத்த நடவடிக்கை என்ன\nகருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய\nஎன் வயது, 33; பி.ஏ., படித்துள்ளேன். ஆயினும், சமையற்கலை மீதுள்ள ஆர்வத்தால், சமையல் கற்று, ஒரு ரெஸ்டாரன்டில் சமையல் கலைஞராகப் பணியாற்றி வருகிறேன், எனக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் ஆகின்றன. என் மனைவியின் வயது, 28. பெற்றோரின் எதிர்ப்பை மீறி, காதல் திருமணம் செய்து கொண்டோம். எட்டு வயதிலும், ஆறு வயதிலும் இரு மகன்கள் உள்ளனர்.\nதிருமணம் ஆகி, இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரை, என் மனைவி நன்றாகத்தான் இருந்தாள். குழந்தைகள் பிறக்கவும், தேவைகள் அதிகரித்ததால், வேலைநிமித்தமாக வெளியூர் செல்ல நேரிட்டது. நான் வெளியூரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, என் மனைவிக்கும், இன்னொருவருக்கும் தொடர்பு ஏற்பட்டு, இருவரும், எல்லைமீறி இருந்ததை, என் மனைவியுடன் பழகியவர் மொபைல் போனில் படம்பிடித்து, இணையதளத்தில் போட்டு விட்டார். இதைப்பார்த்த என் நண்பர் ஒருவர் என்னிடம் கூறினார். நான், என் மனைவியை கண்டித்து கேட்டபோது, அது தான் இல்லையென்றும், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் சாதித்து விட்டாள். ஆனாலும், என் மனைவியின் செயல்பாடுகள் எனக்கு நன்றாக தெரியுமாதலால், அவள் சொன்னதை நம்பாமல், அவளைப் பிரிந்து விட்டேன்.\nஎன் மனைவியைப் பிரிந்து ஆறுமாதம் கழித்து, என் நண்பரை சந்திக்க நேரிட்டது. குழந்தைகள் மிகவும் மோசமாக இருப்பதாக, அவர் கூறியதைக்கேட்டு, என் மன���வியை அழைத்து கண்டித்து, 'இனி ஒழுங்காக இரு' என அறிவுறுத்தி, என்னோடு சேர்த்துக் கொண்டேன். எனக்கு குடிப்பழக்கம் உள்ளது; பார்ப்பதற்கும் சுமாராகத்தான் இருப்பேன். எட்டு மாதம் நன்றாகத் தான் இருந்தாள். பின், அவளின் உடன்பிறந்த அக்கா கணவருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டாள்.\nஇதை, அவர் அக்கா கண்டுபிடித்து என்னிடம் சொன்னார். இதுபற்றி மனைவியிடம் கேட்டபோது, 'நான் அப்படித்தான் இருப்பேன். இருக்க இஷ்டமென்றால் இரு; இல்லையானால் போய்விடு...' என்கிறாள். 'நான் போய் விட்டால் எப்படி பிழைப்பாய், குழந்தைகளை ஆளாக்குவாய்...' என்று கேட்டால், 'இப்போது கூட ஒருவர் கூப்பிடுகிறார்; நன்றாக, வைத்துக் கொள்வதாக கூறுகிறார். அதனால் என்னைப்பற்றிக் கவலைப்படாதே...' என்கிறாள்.\nநான் இப்போது, குடிப்பழக்கத்தைக் கூட விட்டுவிட்டேன். ஆனாலும், அவளுடன் வாழ எனக்கு தகுதியில்லையாம்; அசிங்கமாக இருக்கிறேனாம். அவளுக்கு அழகான துணையுடன் ஆடம்பரமாக வாழ வேண்டுமாம். அதனால், என்னை விலகிக் கொள்ளச் சொல்கிறாள்; என் பிள்ளைகளையும், என்னிடம் கொடுக்க மாட்டேன் என்கிறாள்.\nஎவ்வளவு பொறுமையாக பேசினாலும், என்னைக் கேவலமாக பேசுகிறாள். இதையெல்லாம் கேட்டு, என் பெரிய மகன் கூட என்னை மதிப்பதில்லை. என் மாமியாரிடம் இதையெல்லாம் கூறி, கண்டிக்கும்படி சொன்னால்... 'என் மகள் ஊரில் இல்லாத தப்பையா செய்துட்டாள்... அவ ஆசைப்படுறதில என்ன தப்பு...' என்கிறார். என் மனைவியோ ஒருபடி மேலேபோய், 'காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்...' என்கிறாள்.\nஇது எதுவும், என் பெற்றோருக்கு தெரியாது; தெரிந்தால் என்னை கொல்லவும் தயங்க மாட்டார்கள். என் தங்கைக்கு மட்டும் விஷயம் தெரிந்து, 'நீ வாழறதைக் காட்டிலும் செத்துவிடு...' என்கிறார். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆறுமாதமாகக் குழம்பி, சிந்தித்து இதை எழுதுகிறேன். என் மகன்களை வளர்த்து ஆளாக்க வேண்டும். இந்தக் கடிதத்தை நிராகரிக்காமல், எனக்கு ஆலோசனை வழங்க வேண்டுகிறேன்.\nஉங்கள் ஆலோசனை பெற காத்திருக்கும் மகன்.\nஉன்னுடைய மனைவி குற்றங்களையும், தவறுகளையும் பொழுதுபோக்காய் செய்பவளாய் தெரிகிறாள்.\n'வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவனவள் தன் சொந்த புருஷனையும் உடையவர்களாயிருக்க வேண்டும். புருஷன், தன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமையை செய்யக்��டவன்; அப்படியே மனைவியும், தன் கணவனுக்கு செய்யக்கடவள். மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும், தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி'\nஎன்கிறது பரிசுத்த வேதாகமம். இதை, உன் மனைவி உணர்ந்து நடக்கவில்லை.\nஉன்னுடைய கூற்றின்படி, உன் மனைவியின் கெட்ட குணங்கள், அவளது தாயிடமிருந்து வந்திருக்கக்கூடும் என, நம்புகிறேன்.\nதொடர்ந்து, அவளோடு நீ வாழ்வது அர்த்தமில்லாதது என, எனக்கு படுகிறது. 'நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால் அவிழ்க்கப்பட வகை தேடாதே' - என்கிறது பரிசுத்த வேதாகமம். ஆனால், உன் மனைவி, உன் கழுத்தில் சுருக்காக கட்டப்பட்டிருக்கிறாள். தொடர்ந்து அவளுடன் வாழ்ந்தால், சுருக்கு இறுகி மரணம் சம்பவிக்கும்.\nபுத்திசாலி பல முறை ஏமாற மாட்டான். இணையதளத்தில் மனைவியின் ஆபாச வீடியோ காட்சி வந்தும், அவளை பெரிய மனதுடன் மன்னித்திருக்கிறாய். ஆனால், அவளோ திருந்தாது உன் முதுகில் ஏறி, குதிரை சவாரி செய்திருக்கிறாள்; தன்னுடைய குற்றங்களுக்கு நியாயம் கற்பிக்கிறாள்.\nஅவளை ஒதுக்கி வைத்தால் கூட, அவள் பின்னாளில் வந்து தொந்தரவு தருவாள். அவளை சட்டரீதியாக விவாகரத்து செய்து விடு. குழந்தைகள் யாருடன் போக வேண்டும் என்பதை நீதிமன்றம் தீர்மானிக்கட்டும்.\nமுழு மருத்துவ பரிசோதனை செய்து கொள். தளைகளை அறுத்து சுதந்திரம் பெறு. விரும்பியதை சாப்பிடு. உடலுக்கு பொருத்தமான ஆடைகளை அணி. இந்தியாவின் பிரதான சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா போ. விவாகரத்து ஆன, குழந்தைகள் இல்லாத புதுத்துணையை மறுமணம் செய்து கொள்.\nவேசிக்கள்ளரையும், விபசாரக்கள்ளரையும் தேவன் நியாயம் தீர்ப்பார் என நம்பு\nகதாநாயகனின் கதை - சிவாஜி கணேசன் (12)\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ��பாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nசகோதரர் ராமன் அவர்களே, முடிந்தால் பாதிக்க பட்ட நபருக்கு ஆறுதல் சொல்லுங்க. எதுக்கு மதத்தை உள்ளே கொண்டு வரீங்க.உங்க போஸ்ட பார்த்தவுடன் எனக்கு ஒரு பழமொழி ஞாபகம் வருது. ( நாய் பெற்ற தங்கம் பழம் போல் ) தானும் ஆலோசனை சொல்வது கிடையாது ஆலோசனை கூறுகிறவர்களையும் சொல்ல விடுவது கிடையாது. இனிமேலாவது மாறுங்க சகோதரரே .\nஉன் மனைவியை பற்றியோ, பிள்ளைகளை பற்றியோ சொல்வதற்கு எதுவும் இல்லைஉன் குடும்பத்தின் நல்ல எதிர்காலத்துக்கு நீ உழக்கும் உழைப்பு உன் மனைவியும் உணரவில்லை, உன் பிள்ளைகளும் பொருட்படுத்தவில்லை. உன்னுடைய வாழ்க்கையில் அவர்கள் இருக்க விருப்பப்படவில்லை, அதை முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும் அவர்களுடைய வாழ்க்கையில் நீ இருக்க ஆசைப்பட்டால் நீயும் ஒரு டம்மி பீஸ்-சாக காலத்துக்கும் இருக்கவேண்டும் சட்டப்படி உன் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு, உனக்கொரு வாழ்க்கையை ஆரம்பி, உன் பழைய திருமண வாழ்க்கையை பற்றி நினைக்கவே நினைக்காதே.\nK.Gurusamy, Sattur - இந்தியா மனிதனுடைய வாழ்க்கையிலே மிக மிக கொடூர கட்டம் இந்த திருமண வாழ்க்கைதான் அது எல்லா மனிதருக்கும் நல்லவிதமாக இருந்தால், மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம் என்கிற பழமொழி பிறந்திருக்காதே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/DistrictwiseCollegesInner.asp?id=3&cat=1", "date_download": "2019-08-22T14:40:01Z", "digest": "sha1:7AC5MSCRCE5KV337JNZ7GSHET5KH2QMY", "length": 4500, "nlines": 49, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Kalvi | Education | Dinakaran | Scholarships | Distance Learning | Engineering Colleges Codes | Educational Institute | Art & Science | Engineering | Medical | Polytechnic |Teacher training | Catering | Nursing | Administration", "raw_content": "\n✲ கல்லூரிகள் ✲ பொறியியல் கல்லூரிகள் ✲ கோயம்புத்தூர்\nஅக்ஷயா பொறியியல் மற்றும் தொழில் நுட்பக்கல்லூரி\nவேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்\nநேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்\nகோயம்புத்தூர் தொழில் நுட்பக் கல்லூரி\nA.S.L. பால்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஅம்ரிதா விஸ்வா வித்யாபீடம் பல்கலைக்கழகம் (அம்ரிதா ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங்)\nஏஞ்சல் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nஏசியன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nC.M.S. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி\nமஹாராஜா பொறியியல் கல்லூரி, அவிநாசி\nமகாராஜா தொழில்நுட்ப நிறுவனம், கோயம்புத்தூர்\nபார்க் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி\nபார்க் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்\nஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, கோயம்புத்தூர்\nஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில் நுட்ப நிறுவனம்\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் எஞ்சினியர் பணி\nமருத்துவ ஆராய்ச்சி மையத்தில் நர்ஸிங் ஆஃபீசர் பணி\nஜவஹர்லால் நேரு பல்கலையில் பேராசிரியர் பணி\nஎஞ்சினியர்களுக்கு ராணுவத்தில் பயிற்சியுடன் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/Man%20On%20Wire%20:%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-22T13:27:45Z", "digest": "sha1:L6M3VLTGKD6ALHF5UHJETEGN6SIYUZEB", "length": 1623, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " Man On Wire : விமர்சனம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஇத்தனை சுவாரஸ்யமாய், படபடப்பாய், திடுக் திடுக் நிமிடங்களுடன் ஒரு டாக்குமெண்டரி படத்தை எடுக்க முடியுமா என நினைத்தால் வியப்பாய் இருக்கிறது. 1974 ஆகஸ்ட் ஏழாம் தியதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் என அழைக்கப்படும் உலக வர்த்தகக் கட்டிடங்களுக்கு இடையே கம்பி கட்டி அவற்றில் நடந்த Philippe Petit யின் நினைவுகளின் ஊடாகப் பயணிக்கிறது Man on Wire படம். இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டதைப்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/kanimozhi-slams-admk-bjp-alliance", "date_download": "2019-08-22T13:44:13Z", "digest": "sha1:NLGSJ3PZH77YX64TIYAWSM6ZPTYEW24F", "length": 12582, "nlines": 155, "source_domain": "www.cauverynews.tv", "title": " மக்களை ஏமாற்றும் கூட்டணி அதிமுக - பா.ஜ.க கூட்டணி : கனிமொழி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blogமக்களை ஏமாற்றும் கூட்டணி அதிமுக - பா.ஜ.க கூட்டணி : கனிமொழி\nமக்களை ஏமாற்றும் கூட்டணி அதிமுக - பா.ஜ.க கூட்டணி : கனிமொழி\nநீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக கனிமொழி கூறினார்.\nகோவில்பட்டி, கயதாறு உள்ளிட்ட பகுதிகளில் திமுக தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், அதிமுக - பா.ஜ.க கூட்டணி நீட் தேர்வை ரத்து செய்யாது என்று உறுதிபட தெரிவித்தார். மேலும், மக்களை ஏமாற்றும் கூட்டணி அதிமுக - பா.ஜ.க கூட்டணி என விமர்சித்த அவர், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்ற வாக்குறுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nதவறான அறுவை சிகிச்சையால் பெண் ஒருவர் உயிரிழப்பு\nவால்பாறையில் தொடரும் கனமழை, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..\nகாவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு..\nகாவேரி கார்ட்டூன் டு��ே : மனிதர்கள்..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\n28-ஆம் தேதி வெளியாகிறது Revolt RV 400..\nதிருப்பதியை ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அறிவிக்க கோரிக்கை..\nஜம்மு காஷ்மீரில் உள்ள படைகளை உடனடியாக திரும்ப பெறும் திட்டம் இல்லை - மத்திய அரசு\nராஜீவ்காந்தி கொலை வழக்கு : நளினிக்கு பரோல் நீட்டிப்பு..\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA/", "date_download": "2019-08-22T14:20:33Z", "digest": "sha1:4IRHKWSUPWVLJ4X6LWMJWH56TMACZQKX", "length": 16596, "nlines": 109, "source_domain": "www.puthiyavidial.com", "title": "கஷ்மீரை விட்டு சுற்றலா பயணிகளை விரட்டும் டைம்ஸ் நவ், ரிபப்ளிக், நியுஸ்X: மெஹ்பூபா முஃப்தி புகார் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\nசிலேட் பக்கம்: சதை ஆடும்\nஆணவப்படுகொலைகள் தீர்வு வழங்கும் இஸ்லாம்\nநூலாய்வு: இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்\nஅத்துமீறும் சீனா ஆர்ப்பரிக்கும் ஹாங்காங்\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\nகஷ்மீரை விட்டு சுற்றலா பயணிகளை விரட்டும் டைம்ஸ் நவ், ரிபப்ளிக், நியுஸ்X: மெஹ்பூபா முஃப்தி புகார்\nBy Wafiq Sha on\t March 29, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nகஷ்மீரை விட்டு சுற்றலா பயணிகளை விரட்டும் டைம்ஸ் நவ், ரிபப்ளிக், நியுஸ்X: மெஹ்பூபா முஃப்தி புகார்\nபிரபல செய்தி தொலைக்காட்சிகளான டைம்ஸ் நவ், ரிபப்ளிக், நியுஸ்X ஆகிய தொலைக்காட்சிகள் கஷ்மீரை மிக மோசமானதாக சித்தரித்து அங்கு வர இருக்கும் சுற்ற பயணிகளை விரட்டுகின்றனர் என்றுகஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி தெரிவித்துள்ளார். முப்பது வருடங்களுக்கு பிறகு கஷ்மீரில் நடைபெறும் Travel Agents Association of India (TAAI)இன் வருடாந்திர மாநாட்டில் இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து கூறிய அவர், “நாம் கடினமாக காலத்தில் உள்ளோம் என்பதில் சந்தேகமில்லை. மேலும் நீங்கள் எங்களுடன் கரம் கோர்க்க வந்தது மகிழ்ச்சி. நீங்கள் இங்கு இருக்கும் போது எங்கோ ஒரு பகுதியில் ஒரு என்கெளண்டர் நடைபெறுமாயின் அதனை இந்த ஊடகங்கள் மொத்த கஷ்மீரும் பற்றி எறிவது போல் காட்சிபடுத்துவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் “உலகின் எந்த பகுதியை நீங்கள் பார்த்தாலும் அங்கு பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் எங்களது பிரச்சனை என்னவென்றால் எங்களை நம் நாடு தனிமையில் விட்டுவிட்டது. நாங்கள் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வருகிறோம். என் தந்தை எப்போதும் கூறுவார், சுற்றுலாத்துறை அமைத்திக்கான முதலீடு என்று. எல்லையில் இராணுவ வீரர்கள் உள்ளதும் அவர்கள் தீவிரவாதத்திற்கு எதிராக போரிடுவதும் இந்த பிரச்னையை எதிர்கொள்ளும் ஒரு வழி. மற்றொன்று இங்கு சுற்றுலாத்துறையை முன்னிறுத்துவது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை இந்த தொலைகாட்சிகள் அச்சுறுத்துகின்றன என்றும் எங்காவது ஒரு மோதல் நடைபெற்றால் இங்கு வந்திருக்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு அவர்களின் குடும்பத்தினர் அழைப்புகள் விடுத்து டைம்ஸ் நவ், ரிபப்ளிக், நியுஸ்X காட்டும் கஷ்மீரிலா நீங்கள் இருக்கின்றீர்கள் என்று கூறி நலம் விசாரிக்கின்றனர் என்றும் இந்த தொலைக்காட்சிகள் மொத்த கஷ்மீரும் பற்றி எறிவது போல் செய்தி வெளியிடுகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளர். இத்துடன் ஜம்மு கஷ்மீர் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் என்று அவர் தெரிவித்துள்ளார். “நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் ஒன்று உண்டென்றால் அது கஷ்மீர் தான்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2016 ஆம் ஆண்டு புர்ஹான் வாணி கொல்லப்பட்டதை அடுத்து ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற கடையைப்பு மற்றும் போராட்டத்தால் கஷ்மீரில் சுற்றுலாத்துறை வீழ்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious Articleபணத்திற்காக இந்துத்வா ஆதரவு செய்திகளை வெளியிட சம்மதித்த இந்திய ஊடகங்கள்\nNext Article காணாமல் போன நஜீபை ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு படுத்தி செய்தி வெளியிட்ட ஊடகங்கள் மீது 2.2கோடி நஷ்டஈடு\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: ப��்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/ats/", "date_download": "2019-08-22T13:30:49Z", "digest": "sha1:NBI7TRUQEMUNHRRXYQRQPR6VVPVX34GR", "length": 18990, "nlines": 139, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ATS Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெரு���ை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nபுதிய விடியல் – 2019 ஆகஸ்ட் 16-31\nஜனநாயகத்தின் ஆயுள் இனி எத்தனை நாள்\nவைகை பெருவிழா தமிழர் கலாச்சாரத்தை குறிவைக்கும் ஆர்.எஸ்.எஸ்.\nசுதந்திர தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் இரத்ததான மொபைல் செயலி அறிமுகம் செய்த பாப்புலர் ஃப்ரண்ட்\nசிலேட் பக்கம்: சதை ஆடும்\nஆணவப்படுகொலைகள் தீர்வு வழங்கும் இஸ்லாம்\nநூலாய்வு: இஸ்லாம் வென்றெடுத்த ஷாம்\nஅத்துமீறும் சீனா ஆர்ப்பரிக்கும் ஹாங்காங்\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nடெல்லியில் முத்தலாக் தடை சட்டத்தின் கீழ் முதல் நபர் கைது\nகாஷ்மிர் விவகாரம்: டெல்லி-லாகூர் பேருந்து சேவையை ரத்து செய்த பாகிஸ்தான்\nபுனே சன்பர்ன் இசை விழாவில் குண்டு வைக்க திட்டமிட்ட சனாதன் சன்ஸ்தா\nபுனே சன்பர்ன் இசை விழாவில் குண்டு வைக்க திட்டமிட்ட சனாதன் சன்ஸ்தா சமீபத்தில் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் படை கைது…More\nமாலேகான் குண்டு வெடிப்பு புகழ் புரோஹித்: பிணையும் புனிதப்படுத்துதலும்\n2008 மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான லெப்டினன்ட் கலோனல் புரோஹித்திற்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…More\nமாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங்கின் பிணை மனுவை நிராகரிப்பு\n2008 ஆம் ஆண்டு 8 பேரை கொன்று 101 பேரை காயப்படுத்திய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான சாத்வி…More\nமாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யா சிங் பிணையில் விடுதலை\nமாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி சாத்வி பிரக்யா சிங் பாம்பே உயர் நீதிமன்றத்தில் தனக்கு பிணை வழங்குமாறு மனு தாக்கல்…More\nஅப்பாவிகளை வழக்கில் சிக்க வைப்பதற்கு பதிலாக மரணித்துவிடுவேன் என்று கூறிய அதிகாரி\n11/7 குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை முடிவில் குற்றமற்றவர் என்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அப்துல் வாஹித் ஷேக்…More\nமத்திய பிரதேசத்தில் உளவு வேலைகளில் ஈடுபட்டவர்கள் மூலம் உரி பதான்கோட் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம்\nமத்திய பிரதேசத்தில் பாகிஸ்தானுக்காக உளவு வேலை பார்த்தார்கள் என்று பாஜக வின் IT பிரிவு ஊழியர்கள் உட்பட 11 பேர்…More\nமாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி ��ிரக்யா சிங்கை காப்பாற்ற போராடும் NIA\nபாஜக ஆட்சிக்கு வந்ததும் குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் மீது மென்மைப்போக்கு கையாளப்பட்டு வருகிறது. அதன்…More\nமாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட RSS அமைப்பினரை கொலை செய்த ATS\n2008 மும்பை மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த சந்தீப் டாங்கே மற்றும் ராம்ஜி…More\nசிறையில் இருந்து விடுதலையாகிறாரா சாத்வி பிரக்யா சிங்\n2008 மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தீவிரவாத தடுப்புப் படை முக்கிய குற்றவாளி என சேர்த்த சாத்வி பிரக்யா சிங்கின் பிணை…More\nசனாதன் சன்ஸ்தா அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க மறுக்கும் பா.ஜ.க. அரசு\nவிஜய் ரோகடே என்பவரால் சனாதன் சன்ஸ்தா அமைப்பை தீவிரவாத அமைப்பாக அறிவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மீதான விசாரணை மும்பை…More\nமலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி புரோஹித் பிணை மனு: NIA பதிலை கேட்கும் உயர்நீதிமன்றம்\n2008 மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான புரோஹித் பிணை மனுவை விசாரணை நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து உயர்நீதி…More\nமலேகான் வழக்கு குற்றவாளிகளுக்கு கேடயம் போல் NIA செயல்படுகிறது: ரோகினி சாலியன்\n2008 மாohiniலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் NIA வின் வழக்கறிஞரான ரோகினி சாலியன், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஒரு கேடையம் போல…More\nமலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளி சாத்வி பிரக்யா சிங்கிற்கு பிணை மறுப்பு\n2008 மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளி சாத்வி பிரக்யா சிங்-ஐ பிணையில் விடுவிக்க மும்பை நீதிமன்றம் மறுத்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு…More\nகர்னல் புரோஹித்தை விடுவிக்கும் முயற்சிகளை சாடும் முன்னாள் SIT தலைவர்\nசம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் இருந்து கர்னல் புரோஹித்தை விடுவிக்க நடக்கும் முயற்சிகளை முன்னாள் SIT யின் தலைவர் விகாஸ்…More\nNIAவின் கூற்றுக்கள் சந்தேகத்திற்குரியதாக இருக்கிறது: கர்கரேவுடன் பணியாற்றிய அதிகாரிகள்\n2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரேவுடன் விசாரணை செய்து கர்னல் புரோஹித் மற்றும்…More\nமாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங் உட்ப��� ஐந்து பேர் விடுவிப்பு\n2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் புதிய திருப்பமாக அந்த வழக்கில் மறைந்த தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரேவால்…More\nமலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்பில்லாத 9 முஸ்லிம்களை விடுவிக்க எதிர்ப்பு\n2006 ஆம் ஆண்டு மலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக முதலில் கைது செய்யப்பட்ட 9 முஸ்லிம்களுக்கும் அந்த குண்டு வெடிப்பிற்கும்…More\nஐ.எஸ். இயக்க தீவிரவாதி என்று 16 வயது சிறுவன் கைது\nஉத்தர பிரதேசத்தின் குஷிநகர் பகுதியில் வசித்து வந்த 16 வயது சிறுவனை ஐ.எஸ். இயக்க தீவிரவாதி என்று கைது செய்துள்ளது…More\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nபிஸ்கட் விற்பனை வீழ்ச்சி: 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பார்லே நிறுவனம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\n“ஒரு இந்தியனாக எனக்கு பெருமை அளிக்கவில்லை” – நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென்\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nAkbar Basha on இந்தியாவில் 90% குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைபப்தில்லை: ஆய்வறிக்கை\nAkbar Basha on மோடிக்கு நேரடி கேள்வி விடுக்கும் BSF வீரர் தேஜ் பகதூரின் மற்றொரு வீடியோ\nAkbar Basha on சென்னை – 26 வருடங்கள் கழித்து கஸ்டடி மரணம் வழக்கில் தண்டனை\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nகாஷ்மிர் விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மாணவி மீது தேச துரோக வழக்கு\nகாஷ்மிர் விவகாரம்: சமரச பேச்சுவார்த்தைக்கு தலைமை தாங்க டிரம்ப் முடிவு\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண்: உடந்தையாக இருந்த சிவசேனா தலைவர்\nஇந்திய பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி செல்வதால் கவலை அளிக்கிறது: ரகுராம் ராஜன்\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/nandhini/103040", "date_download": "2019-08-22T14:17:13Z", "digest": "sha1:4KO746N7JNQ3YSZUNTD3S22L5MJ6PKAM", "length": 5153, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Nandhini - 25-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதிட்டமிட்டு சேரனை ஏமாற்றினாரா லொஸ்லியா\nகனடா பொது வீதியில் அருவருக்கதக்க செயல் பெண் உட்பட ஐந்து ஆண் கைது\nகனடாவிலிருந்து இலங்கை சென்ற 41 வயது யாழ் குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nசிறுவன் செய்த மோசமான செயல் ஆணுறுப்பு ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சியான மருத்துவர்கள்\nதாய்ப்பால் கொடுப்பதற்கு கூட இடம் தரவில்லை... வேதனையடைந்த தாய்\nகொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் குளிர்பதனப் பெட்டிக்குள் இருந்த பெண் ’உயிர் பெற்ற’ சம்பவம்\nநீங்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் உங்களுக்குள் பெரிய சக்தி ஒளிந்து இருக்குமாம்\nவிஜய் தொலைக்காட்சிக்கும்.. எனக்கும் என்ன பிரச்சனை.. முதல்முறையாக உண்மையை உடைத்த மதுமிதா..\nதமிழகத்தில் மட்டும் நேர்கொண்ட பார்வை இத்தனை கோடி வசூலா\nவிஜய் டிவி பொய் புகார் டிஆர்பிகாக செய்கிறார்களா முதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nபிக்பாஸ் புகழ் சுஜா வருணிக்கு குழந்தை பிறந்தது- அவரது கணவர் வெளியிட்ட புகைப்படம்\nகவர்ச்சி உடையில் விழாவிற்கு வந்த பேட்ட நடிகை, இதை பாருங்க\nவிஜய் டிவி பொய் புகார் டிஆர்பிகாக செய்கிறார்களா முதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nஅழகை பார்க்காமல் காதலித்து திருமணம் செய்த பிரபல நடிகைகள்\nஉலக அளவில் தனுஷின் மற்றொரு பாடலுக்கு கிடைத்த மரியாதை, கலக்கிய இளைஞர்கள்\nபிக்பாஸ் சேரனின் உண்மை முகம் இதுதானா சேரப்பாவை மோசமாக பேசிய பிரபலம் - என்னயா நடக்குது இங்க\nஅஜித் சொன்ன அந்த ஒரு வார்த்தை நெருப்பாக இருந்தது அது இப்போது நடந்துவிட��டது - பிரபல நடிகர், தயாரிப்பாளர் புகழ்ச்சி\n ஓப்பனாக கேட்ட சேரன் - உண்மையை வெளிப்படையாக சொன்ன லாஸ்லியா\nவெங்காயத்தை பாதத்தில் வைத்து தூங்கினால் போதும்.. இத்தனை பிரச்சினைகளில் இருந்து முழுவதும் விடுபடலாம்..\nபிக்பாஸ் Wild Card Entry-ல் நுழையும் பிரபல நடிகை... யார்னு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2015/07/29/", "date_download": "2019-08-22T13:44:28Z", "digest": "sha1:2X237F2O6BX42LLG5OCHOWZJWMU4W6LB", "length": 21733, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of July 29, 2015 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2015 07 29\nஅப்துல் கலாம் மீது விழுந்த தாயின் கண்ணீர் துளிகள்\nFAIL, END, NO... நெகடிவ் வார்த்தைகளுக்கும் பாசிடிவ் விளக்கம் தந்த தன்னம்பிக்கை நாயகன்\nபிறந்த மண்ணான ராமேஸ்வரத்தில் 'மக்களின் ஜனாதிபதி' கலாமின் புகழுடல்-பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி\n“ஏ.பி.ஜே.அப்துல் கலாம் வேளாண்மை பல்கலைக்கழகம்”- பெயர் சூட்டி இறுதி அஞ்சலி செலுத்திய பீகார் முதல்வர்\nகல்விக் கடன் திட்டத்திற்கு கலாம் பெயர்- டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு\nமும்பையில் இடிந்து விழுந்த 3 மாடிக் குடியிருப்பு - இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பரிதாப பலி\n”சாதாரண குடிமகன் முதல் மக்கள் ஜனாதிபதி வரை”- கலாமிற்கு ஒடிசா மணல் சிற்பக் கலைஞர் அஞ்சலி\n”வாழ்வாங்கு வாழ்ந்த அப்துல் கலாம்”- உலகத் தலைவர்கள் பலரும் அஞ்சலி\nஅணுசக்தி, விண்வெளி சாதனையில் அப்துல் கலாமால் இந்தியாவுக்கு தனி இடம் கிடைத்தது: பிரதமர் மோடி புகழாரம்\nதாஜ் மஹால் சிவன் கோவிலாக இருந்தது, அது இந்துக்களுக்கே சொந்தம்: வக்கீல்கள் வழக்கு\nஅப்துல் கலாமுக்கு அஞ்சலி: வாரணாசியில் சிறப்பு கங்கா ஆரத்தி\nநன்றி நண்பா.. இறப்பதற்கு சில நிமிடங்கள் முன்பு, பாதுகாவலருக்கு நன்றி தெரிவித்து மாண்பு காட்டிய கலாம்\nகலாமின் மறைவை நினைத்து சாப்பிடாமல், தூங்காமல் இருந்த ஐஐஎம் ஷில்லாங் மாணவர்கள்\nராஜிவ் வழக்கு: தூக்கு அபாயத்தில் இருந்து மீண்டனர் 3 தமிழர்கள் மத்திய அரசின் சீராய்வு மனு தள்ளுபடி\nஇனி என்னை யார் குருவாயூரப்பா என்று அழைப்பார்: கலாமின் நண்பர் கண்ணீர்\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடங்க 10 வார காலம் ��கும்\nதூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி ஜனாதிபதிக்கு யாகூப் மேமன் புதிய கருணை மனு\nசந்திரனில் தேசியக் கொடி.. கலாம் கொடுத்த ஐடியா\nஆசியாவின் நோபல் “ராமன் மகசேசே” விருதுகள் அறிவிப்பு - 2 இந்தியர்கள் உட்பட ஐவர் தேர்வு\nசபாஷ்... கலாம் மறைவையொட்டி... கேரளாவில் ஓவர் டைம் வேலை பார்த்த அரசு ஊழியர்கள்\nகலாமுக்கு அஞ்சலி செலுத்துவது நமது கடமையல்லவா.. 96 வயதில் அசத்திய முன்னாள் விமானப்படை தளபதி\nயாகூப் மேமனை விடுவிப்பதே கலாமுக்கு செலுத்தும் அஞ்சலி: ஜனாதிபதிக்கு காந்தியின் பேரன் கடிதம்\nகாரும் வேண்டும், பெட்ரோலும் போட்டுத் தர வேண்டும்... மத்திய அரசை நெருக்கும் பிரதீபா பாட்டீல்\nபெண் வக்கீல் ஆடை மாற்றிய அறைக்குள் எட்டிப் பார்த்த துணிக்கடை ஊழியர் கைது\nயாகூப் மேமன் கருணை மனுவை ஏற்பதா, நிராகரிப்பதா உள்துறை அமைச்சகத்துடன் ஜனாதிபதி அவசர ஆலோசனை\nகலாம் ஒன்றும் பெரிய விஞ்ஞானி கிடையாது.. பாக். அணு விஞ்ஞானி ஏ.க்யூ. கான் எரிச்சல் பேச்சு\nஅப்துல் கலாம் இறுதி சடங்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, எடியூரப்பா பங்கேற்பு\nபஞ்சாப் தாக்குதல்: 10 நாட்களுக்கு முன்பே துப்பு கிடைத்தும் கண்டுகொள்ளப்படவில்லை\nயாகூப் மேமன் தூக்கு விவகாரம்.. சட்ட அமைச்சகத்துடன் உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை\nமறக்காமல் இந்த செய்திகளையும் படியுங்கள்...\nகலாம் பிறந்த அக்டோபர் 15 ஆம் தேதி ‘வாசிப்பு தினமாக' கொண்டாடப்படும்.. மகாராஷ்ட்ர அரசு அறிவிப்பு\nயாகூப் கருணை மனுவை நிராகரித்தார் பிரணாப்.. இரவோடு இரவாக பரிசீலிப்பதா\nஅப்துல்கலாம் இல்லத்தில் உறவினர்களை சந்தித்தார் வைகோ.. நேரில் ஆறுதல் கூறச் சென்றார் ஸ்டாலின்\nஅப்துல் கலாம் உடலுக்கு அஞ்சலி செலுத்த முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ராமேஸ்வரம் பயணம்\nஅப்துல் கலாம் உடல் இன்று ராமேஸ்வரம் வருகை.. முழு அரசு மரியாதையுடன் நாளை நல்லடக்கம்\nகலாம் மறைவு.. தமிழகத்தில் நாளை கடைகள் அடைப்பு.. கடலுக்குச் செல்லாமல் மீனவர்கள் துக்கம் அனுசரிப்பு\nதமிழக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் கலாமுக்கு கண்ணீர் அஞ்சலி\n2020ல் இந்தியா வல்லரசாகும்… அப்துல் கலாம் கனவை நனவாக்குவோம்- மாணவர்கள் உறுதி\nதிருவண்ணாமலை: ரூ.300 பணம் மாயம்… மாணவர்கள் கையில் சூடம் ஏற்றிய விடுதி ஊழியர் சஸ்பெண்ட்\nகார் ஓட்டுநர் டூ கல்லூரி பேராசிரியர்: வாழ்வை மாற்றி��� அப்துல்கலாம்\nஉடல்நிலை பிரச்சினை: அப்துல் கலாம் இறுதிச்சடங்கில் ஜெயலலிதா பங்கேற்கவில்லை\nசென்னையில் முதல் முறையாக மத்திய அரசின் நெசவாளர் விருது வழங்கும் விழா.. பிரதமர் மோடி ஆக.7-ல் வருகை\nஎல்லோரது மனதிலும் கலாம் மட்டுமே.. பிரியாவிடை கொடுக்கத் தயாராகும் மக்கள்\nநாடு போற்றிய தலைவராக இருந்தபோதும் நாற்காலிக்கு ஆசைப்படாத கலாம்\nகாலம் கடந்த தலைவனுக்கு புதுகை அகதிகள் முகாமில் மெளன அஞ்சலி\nகலாமுக்கு பிடித்த சாம்பார் சாதம், தேங்காய் சட்னி, புளியோதரை\nஅப்துல் கலாமுக்கு அஞ்சலி.. தமிழகத்தில் நாளை ஒரு மணி நேரம் பெட்ரோல் பங்குகள் மூடல்\nசெந்தில் பாலாஜி அமைச்சர் பதவி பறிப்பு ஏன்\nReturn If Possible, முடிந்தால் திரும்பி வந்துவிடுங்கள் கலாம் சார்\nகலாம் உடல் அடக்கம்.. கருணாநிதியும் பங்கேற்க மாட்டார்\nகலாம் வீட்டில் மிஷன் ஆப் லைஃப் கண்காட்சி... கண்கலங்கிய வைகோ\nஉங்களுக்கு அல்வா குடுக்க போறோம்...\nகலாமுக்காக.. மொட்டை அடித்த ஆட்டோ டிரைவர், இலவசமாக ஆட்டோ ஓட்டிய இன்னொரு டிரைவர்\nஇறுதி மூச்சு வரை மாணவர்களுக்காகவே வாழ்ந்தவர் கலாம்: நண்பர் பெருமிதம்\nகலாமுக்காக.. சென்னை முதல் ராமேஸ்வரம் வரை சிறப்பு பஸ்கள் - அரசு பேருந்துக் கழகம் திட்டம்\nநான் ஏன் அவரிடம் அப்படி சொன்னேன்: பள்ளி சிறுவனை நினைத்து புலம்பிய கலாம்\nஅப்துல்கலாம் பெயரில் அறிவியல் பல்கலைக்கழகம்… அழகிரி வலியுறுத்தல்\nகலாம் இறுதிச் சடங்கு: பாதுகாப்புக்காக ராமநாதபுரம்- ராமேஸ்வரம் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்\nகலாமுக்கு மரியாதை செலுத்த இன்று டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுங்கள்.. திருமா. கோரிக்கை\nதிருவனந்தபுரம் மக்கள் அவரை 'கலாம் ஐயர்' என்று அழைத்தார்கள்: நண்பர் ஆராவமுதன்\nகலாம் கண்ட கனவை தேசம் நனவாக்கிக் கொண்டிருக்கிறது: மாதவன் நாயர் பெருமிதம்\n\"ஆசிரியர் அடித்த அடிதான் என்னை புத்திசாலியாக்கியது”- கலாமின் வாழ்க்கையை விவரிக்கும் கார்ட்டூன்\n65 வயது பாட்டியை சீரழித்த 35 வயது ஜேசிபி டிரைவர்.. காரணம் டாஸ்மாக்\nகண்ணீர் கடலில் மிதக்கும் ராமேஸ்வரம்... லட்சக்கணக்கானோர் அஞ்சலி\nகூகுளையும் கரைய வைத்த மாமனிதர்- முகப்புப் பக்கத்தில் கருப்பு ரிப்பன் கட்டி அஞ்சலி\nமறுபிறவி இருந்தால் இந்தியாவிலேயே மீண்டும் பிறப்பேன்.. இப்படிச் சொன்னவர் நம் கலாம்\nகலாம் மறைவிற்கு துக்கம��� அனுசரிக்கவில்லை... கோபத்தில் பதவியை ராஜினாமா செய்த கவுன்சிலர்\nஅப்துல் கலாமுக்கு இரங்கல் தெரிவித்து மாணவ, மாணவிகள் மெளன ஊர்வலம்\nகலாமுக்கு அஞ்சலி செலுத்த செல்ல மதுரை டூ ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்கள்\nதமிழக அரசு உத்தரவை மீறும் ஐ.டி. நிறுவனங்கள்.. இன்று விடுமுறை கிடையாதாம்\nஅப்துல்கலாம் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு உத்தரவு\nஅப்துல் கலாம் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு.. இல்லத்தில் கண்ணீர் அஞ்சலி\nஉலக மக்கள் அனைவருக்கும் உந்து சக்தியாக இருந்தவர் கலாம்: ஒபாமா புகழஞ்சலி\nஇங்கிலாந்து நாடாளுமன்ற கம்ப்யூட்டர்களில் ஆபாச படம் பார்க்க அலைமோதிய கூட்டம்\nயு.ஏ.இ.: உம் அல் குவைனில் புதிய மருத்துவ நிலையம் திறப்பு விழா\nலண்டனில் களைகட்டிய திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி ஆண்டு விழா\nஇந்தியாவில் பெரிய அளவில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐஎஸ் திட்டம்\nமஸ்க்குலார் டிஸ்டிராபியால் \"பார்பி\" தோற்றத்தைப் பெற்ற அமெரிக்கப் பெண்\nதாலிபான் தலைவர் முல்லா ஓமர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-orders-to-conduct-full-investigation-about-background-of-thirumurugan-gandhi-356457.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T13:22:40Z", "digest": "sha1:BO3IWL3L7HDZVL33IUYBPGHQ624JMAEL", "length": 15949, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருமுருகன்காந்தியை பின்னால் இருந்து இயக்குவது யார்?.. உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி | Chennai HC orders to conduct full investigation about background of Thirumurugan Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 min ago கடவுளா பார்த்து களி திங்க அனுப்பியிருக்காரு.. சிதம்பரம் குறித்து சிவி சண்முகம் பகீர் குற்றச்சாட்டு\n13 min ago சார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\n41 min ago 4 வயது குழந்தையை சீரழித்து கொன்று.. சடலம் மீது கல்லை வைத்த கொடூரன்.. ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்\n46 min ago கோர்ட் ரூம் சிறிதாக இருக்கே.. ஆச்சரியப்பட்ட ப.சிதம்பரம்.. ஆமா சார்.. ஆமோதித்த சிபிஐ அதிகாரிகள்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nFinance பஜாஜ் அதிரடி கேள்வி 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா அதற்காக ஊழியர்���ள் வாழ்கையோடு விளையாடுவதா..\nMovies விஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்.. பிக்பாஸ் மதுமிதா பரபரப்பு பேட்டி\nAutomobiles கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருமுருகன்காந்தியை பின்னால் இருந்து இயக்குவது யார்.. உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி\nசென்னை: திருமுருகன்காந்தியை பின்னால் இருந்து இயக்குவது யார் என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.\nமுகிலன் காணாமல் போனதாக நடத்திய போராட்டம், கடந்த ஏப்ரல் மாதம் காவிரி விவகாரம் தொடர்பான போராட்டம், ஈழத் தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான போராட்டம் என தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி முன்னெடுத்து வந்தார்.\nஅன்றே எச்சரித்த துரைமுருகன்.. சென்னைக்கு தண்ணீர் தர எதிர்ப்பு.. ஜோலார்பேட்டையில் மக்கள் போராட்டம்\nஇந்திய இறையாண்மைக்கு எதிராகவும் , தொடர்ந்து ஒரு ஜாதிக்கு எதிராகவும் தேவையில்லாத கருத்துகளை திணித்ததாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாக பேசியதாகவும் திருமுருகன்காந்தி மீது வழக்குகள் தொடரப்பட்டன.\nஅவர் மீது திருவல்லிக்கேணி, வள்ளுவர் கோட்டம் ஆகிய காவல் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி திருமுருகன்காந்தி சார்பில் தனித்தனியே 8 மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்த வழக்குகள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், திருமுருகன்காந்தி பதிவு செய்த அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தார்.\nநீதிபதி பேசுகையில் அவருடைய பேச்சுகளையும் நடவடிக்கைகளையும் பார்க்கும்போது அவர் மீது காவல் துறை வழக்கு தொடர அனைத்து முகாந்திரமும் இருக்கிறது. அவர் பின்னால் இருந்து யாரேனும் இயக்குகிறார்களா என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\nகூப்பிட்ட போதெல்லாம் சிதம்பரம் வந்தாருல்ல.. கொதித்த ஸ்டாலின்.. ஜெயக்குமார் குறித்து கடும் தாக்கு\nமாறிப்போன மெட்ராஸ் தமிழ்.. இப்ப இதுதான் மொழி.. அடையாளத்தை இழந்த சென்னை தமிழ்\nசுடுகாட்டில்.. தகன மேடையில்.. கழுத்தை அறுத்து ரவுடி கொலை.. சென்னை அருகே கொடூரம்\nமுகிலன் கைது.. ஆட்கொணர்வு மனுவை பைசல் செய்தது ஹைகோர்ட்\nஐயயோ.. சிதம்பரத்தால் கண்டணூரில் என் அப்பாவோட மாணவருக்கு நடந்த கதி தெரியுமா.. புலம்பும் எச்.ராஜா\nப சிதம்பரத்தை கைது செய்தது இதற்குத்தான்.. இதுவரை நடக்காத அநாகரீகம்.. திருமாவளவன் பகீர்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nப.சிதம்பரம் கைது.. போர்க்களமான சத்தியமூர்த்தி பவன்.. போராடிய குமரி ஆனந்தன் உள்ளிட்டோர் கைது\nகாஷ்மீர்.. தனி ஒருவனாக திமுக மட்டும் போராடுவது ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthirumurugan gandhi திருமுருகன் காந்தி மே 17 இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/who-is-this-salem-astrologer-balaji-haasan-357821.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-22T13:14:05Z", "digest": "sha1:35XQSQ3T5RO5SN2PRRRF3BER62YMS6OO", "length": 18595, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாருங்க இந்த பாலாஜி ஹாசன்.. டக்குன்னு டாப்புக்கு போயிட்டாரே.. எல்லாமே திடீர் திடீர்னு நடக்குதே! | Who is this Salem Astrologer Balaji haasan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n5 min ago இளைஞரிடம்.. மசாஜ் சென்டர்.. ஜாலி.. ஆசை வார்த்தை கூறிய புரோக்கர் சங்கீதா.. 2 பெண்களை மீட்ட போலீஸ்\n10 min ago Azhagu Serial: அழகு குடும்பத்தில் அண்ணன் தம்பி அடிதடி... பூரிப்பில் பூ���்ணா\n11 min ago அன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\n17 min ago யாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆலோசனை\nLifestyle சாணக்கியர் கூறியுள்ளபடி பெண்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் தீய குணங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology இஸ்ரோ தலைவர் சிவனுக்கு அப்துல்கலாம் விருதை வழங்கினார் முதல்வர்.\nFinance எங்க பொழப்பே இத நம்பித்தான் இருக்கு சாமி.. ஆக ஒப்பந்ததுக்கு நாங்க ரெடி.. சோமேட்டோ அதிரடி\nAutomobiles நம்ம எடப்பாடியார் தொடங்கி வைத்த காருக்கு இத்தனை சிறப்பா... ஆட்டம், பாட்டத்துடன் டெலிவரி\nMovies மொபைல் போனுக்கோ ஆப்களுக்கோ நான் அடிக்ட் கிடையாது - சுனைனா\nEducation 9, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வேறு பாடங்களை நடத்தக் கூடாது: சிபிஎஸ்இ எச்சரிக்கை\nSports கடைசியா 2 போட்டி.. 4 இன்னிங்க்ஸ் அன்புத் தம்பிக்கு அவ்ளோ தான் வாய்ப்பு.. கோலி கறார் முடிவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nயாருங்க இந்த பாலாஜி ஹாசன்.. டக்குன்னு டாப்புக்கு போயிட்டாரே.. எல்லாமே திடீர் திடீர்னு நடக்குதே\nSalem Astrologer Balaji Hasan : யாருங்க இந்த பாலாஜி ஹாசன்.. டக்குன்னு டாப்புக்கு போயிட்டாரே- வீடியோ\nசென்னை: நம்ம ஆட்கள் சிலருக்கு ஒரு விஷயம் கிடைச்சால் விட மாட்டாங்க.. அதேபோல ஒருவர் லேசாக பேசப்பட்டு விட்டால், அவரை ஊதி.. பெரிசாக்கி.. ட்ரெண்ட் ஆக்கி விட்டுட்டுதான் மறுவேலையே பார்ப்பாங்க.. அப்படி ஒருத்தர்தான் பாலாஜிஹாசன்\nயார் இந்த பாலாஜிஹாசன்.. ஒரு ஜோதிடர்.. அகில இந்திய அளவில் நடைபெறும் ஜோதிடர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு நிறைய பரிசுகளை வாங்கியவர்.\nவருஷம் பிறந்தால் ராசிபலன் குறித்த டிவி டிபேட்டுகளில் நிறைய ஜோதிடர்களில் இவருக்கும் ஒரு சேர் போட்டு உட்கார வைத்திருப்பார்கள்.\nபடிக்க வந்த இடத்தில்.. லிவிங் டுகெதர்.. நம்பி போன மாணவி தூக்கில் தொங்கிய கொடூரம்\nஆனால், எப்படி இவர் இப்போது திடீரென பாப்புலர் ஆனார். ஏனென்றால் இவர் கணித்த சில விஷயங்கள் நடந்திருப்பதால்தான்.. ஆர்யாவுக்கு இந்த வருடம் கல்யாணம் ஆகும் என்றார். நடந்தது விஷால் வரலட்சுமியை கல்யாணம் செய்துக்க மாட்டார் என்றார்.. நடந்தது விஷால் வரலட்சுமியை கல்யாணம் செய்துக்க மாட்டார் என்றார்.. நடந்தது ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவார் என்றார்.. நடந்தது ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் ஆவார் என்றார்.. நடந்தது மோடிதான் திரும்பவும் பிரதமர் என்றார்.. நடந்தது\nஇது எல்லாவற்றையும்விட செமி பைனலுக்கு போகும், உலககிரிக்கெட் உலக கோப்பையை வெல்லாது என்றார். உலக கோப்பை போட்டி இறுதிநாளில் இருந்துதான் இவர் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்தார். இதற்கு காரணம், இவரது கணிப்புகளை நடிகர் மாதவன், இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், நடிகை ஷில்பா ஷெட்டி, பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் போன்றோர் பாராட்டியதுதான். இதுதான் இவரை ட்ரெண்டின் உச்சிக்கு கொண்டு போனது.\nஇதெல்லாம் போதாதென்று, துர்கா ஸ்டாலின் இவரை வீட்டுக்கு கூப்பிட்டு ஜோசியம் பார்க்கவும் இன்னமும் இவரது பெயர் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக பற்றிக் கொண்டு எரிந்தது. இப்படி ஒரு பரபரப்பு தனக்கு வரும் என்று பாலாஜிக்கே ஜோசியம் தெரிந்திருக்காது.. அதனால்தான் எதிர்பாராமல் நடந்த பரபரப்பைகூட சாதகமாக பயன்படுத்தி அரசியல் ரூட்டுக்குள் தீவிரமாக நுழைந்துள்ளார்.\nஎட்டு வழிச்சாலை வந்தே தீரும் என்று இந்த சேலத்துக்காரர் அடித்து சொல்ல காரணம் என்ன என்று இப்போது வரை தெரியவில்லை. கமலுக்கு வளர்ச்சி இருக்காது, விஜய் அரசியலுக்கு வர மாட்டார் என்று நடிகர்கள் அரசியலுக்கு எதிரான கருத்தைமுன் வைத்து வருகிறார்.\nஎதற்காக இப்படி ஒரு கலக்கத்தை இந்த ஜோசியர் உண்டுபண்ணுகிறார் இவர் பின்னணியில் யாராவது இவரை இயக்குகிறார்களா இவர் பின்னணியில் யாராவது இவரை இயக்குகிறார்களா நம் மக்கள் எதை சொன்னாலும் நம்பிவிடுவார்கள் என்ற இளக்காரத்தை இவருக்கு ஊட்டியது யார்\nஏற்கனவே ஆயிரத்தெட்டு பிரச்சனையில் அல்லல்பட்டு கிடக்கும் நம் மக்களின் மனதில் இப்படி ஒரு குழப்பத்தை விளைவிக்க வேண்டிய ஆபத்தை இவருக்கு யார் தர சொன்னது இதெல்லாம் தற்செயலாக நடக்கிறதா, அல்லது இவருக்கு பின்னிருந்து இயக்கப்படுகிறதா என்று தெரியவில்லை.. எதுவாக இருந்தாலும் நம் தமிழக மக்களை யாராலும் அசைத்துவிட முடியாது என்பதே உண்மை\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅன்னைக்கு பிறகு சென்னைதான்.. மெட்ராஸ் டே.. உருகும் நெட்டிசன்கள் #MadrasDay\nயாரிடம் பொறுப்புகளை ஒப்படைப்பது.. வெளிநாடு செல்லும் முதல்வர் பழனிச்சாமி.. தீவிர ஆ���ோசனை\nநளினிக்கு மேலும் 3 வாரம் பரோல் நீட்டிப்பு\nசேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள் ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி\nப.சிதம்பரம் கைது.. போர்க்களமான சத்தியமூர்த்தி பவன்.. போராடிய குமரி ஆனந்தன் உள்ளிட்டோர் கைது\nகாஷ்மீர்.. தனி ஒருவனாக திமுக மட்டும் போராடுவது ஏன்\nகே.எஸ்.அழகிரியின் குடும்ப டிரஸ்ட்.. அதற்குள் ஒரு சிக்கல்.. பரபரப்பு புகார்\nஅதெல்லாம் கிடையாது.. அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டை ஒத்திவைக்க மாட்டன்.. வைகோ\nகைமாறியது ஜெயலலிதாவின் ஃபேவரைட் சொத்து\nசந்தோஷுக்கு ரொம்பத்தான் தைரியம்.. ஃபைன் போடுவார்கள் என்று தெரிந்தும்.. சேட்டையை பாருங்க\nநீதிபதி வைத்தியநாதனிடம் இந்த வழக்குகளை கொடுக்காதீங்க.. வக்கீல்கள் திடீர் புகார்\nசமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி வழக்கு.. உயர்நீதிமன்றம் விளக்கம்\nகன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அப்போதே மோடி விட்ட சவால்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsalem astrologer சேலம் ஜோதிடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=152906&cat=1316", "date_download": "2019-08-22T14:07:50Z", "digest": "sha1:2UCNV4EL7FIDITYPW3Q7IC6YHLUX6N36", "length": 29255, "nlines": 625, "source_domain": "www.dinamalar.com", "title": "தங்கக்குதிரையில் மலையப்ப சுவாமி வீதியுலா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » தங்கக்குதிரையில் மலையப்ப சுவாமி வீதியுலா செப்டம்பர் 21,2018 12:31 IST\nஆன்மிகம் வீடியோ » தங்கக்குதிரையில் மலையப்ப சுவாமி வீதியுலா செப்டம்பர் 21,2018 12:31 IST\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தின் எட்டாவது நாளன்று, கலியுகத்தில் துஷ்ட சக்திகளை வதம் செய்ய பாயும் தங்க குதிரை மீது மலையப்ப சுவாமி கல்கி அவதாரத்தில் வீதியுலா வந்தார். பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா பக்திக் கோஷத்திற்கு மத்தியில் மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.\nதங்க ரதத்தில் வீதிஉலா வந்த மலையப்ப சுவாமி\nசிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி\nசிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி\nகல்ப விருக்ஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி\nசூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி\nஸ்ரீராகவேந்த��ர சுவாமிகள் ஆராதனை விழா\nகுதிரை லாயம் சொல்லும் கதை\n15 தங்க பதக்கங்களுடன் இந்தியா\nபெட்ரோல் ரூ.40ஐ தாண்டக்கூடாது; சுவாமி\nதிருப்பதி திருக்குடை ஊர்வலம் புறப்பட்டது\nதிருப்பதி திருக்குடை 4ம்நாள் ஊர்வலம்\nசர்வதேச இளைஞர் விழா நிறைவு\nமலையப்ப சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம்\nஎச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்போம்\nஅரசு சார்பில் வளைகாப்பு விழா\nமின் ரசீது அறிமுக விழா\nதிமுகவினர் மீது கொலைமுயற்சி வழக்கு\nUAPA சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை\nநான்கு பேரை காவு வாங்கிய கார்\nதிருப்பதி திருக்குடைகள் 2ம் நாள் ஊர்வலம்\n7 பேரை விடுதலை செய்ய வேண்டும்\nவிஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\nபுறா விடும் போட்டி பரிசளிப்பு விழா\nநடந்து வந்த பெண்ணிடம் 300 பவுன் வழிப்பறி\nசோபியா விடுதலை புலியாக இருக்கலாம் என்கிறார் சுவாமி\nநாகை கடலில் தங்க மீன் விடும் நிகழ்ச்சி\nகாதலன் சாவு: நடிகை மீது சரமாரி புகார்\nசிலை மீது செருப்பு வைத்த வாலிபர் கைது\nதொழிலதிபர் மீது கொடூர தாக்குதல் சிசிடிவியால் அம்பலம்\nராகிங் புகார்: 3 பேர் மீது வழக்கு\nபஸ் மீது மோதிய வாலிபர்கள் உயிர்தப்பிய அதிசயம்\nபாலியல் புகார் பள்ளி முதல்வர் மீது கலெக்டர் அதிரடி\nபெண் மீது கொடூர தாக்கு தி.மு.க., பிரமுகர் கைது\nமத்தியில் மோடி, தமிழகத்தில் பேடி ஆட்சியை அகற்றுவோம்: ஸ்டாலின்\nதாமிரபரணி புஷ்கர விழா அரசு பாராமுகம்: மக்கள் கோபம்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஆர்ப்பாட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\nஎல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை & டிரைலர் வெளியிட்டு விழா\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\nநிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஆர்ப்பாட்ட���் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது\nகோர்ட்டில் சிதம்பரம் சொன்னது என்ன\nஇந்திராணியை சந்திக்கவே இல்லை; கார்த்தி\nCBI அலுவலகம் திறப்பு சிதம்பரம் சிறப்பு விருந்தினர்\nதவறு செய்தால் இயற்கை தண்டிக்கும்\nதிருப்பதிக்கு பக்தர்கள் வருகை குறையவில்லை\n50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி\nநிலவில் தரையிறங்க சந்திரயான்-2 தயார்\nTET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002\nமிஷன் மங்கள்; மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு\nஈரோட்டில் ரூ.300 கோடியில் மேம்பாலம்: முதல்வர் உறுதி\nகுடிநீர் பிரச்சனை மக்கள் மறியல்\n1000 லிட்டர் கெரசின் பறிமுதல்\nமலேசியா மணல் விற்பனை துவங்கியது\nதினமலர் 'எக்ஸ்போ' கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்க...\nகிணறை காணோம் மலைவாழ் மக்கள் திடீர் புகார்\nராணுவ நிலம் சிஎஸ்ஐ சர்ச் அபகரிப்பு\nதேவகோட்டையில் போலி மதுபான ஆலை\nவிவசாயிகளின் நெல் மூட்டைகள் மாயம்\nUS வளர்ச்சியில் இந்தியர் பங்கு; தூதர் பாராட்டு\nகல்லூரி மாணவர்களுக்கு விவாதப் போட்டி\nஉலகின் சிறந்த பெண்மணி நானம்மாள் பாட்டி\nதொட்டபெட்டா சாலையை எப்போ சார் திறப்பீங்க\nகுப்பையில் 46 கிராம் தங்கம்\nடாக்டர் வீட்டில் 300 பவுன், ரூ.6 லட்சம் கொள்ளை\nஆசிரியர் தாக்கி மாணவர்கள் காயம்\nகொள்ளை போன சிலைகள் மீட்பு\nதொட்டில் ஆட்டும் மின்சார பாட்டி | Baby Cradle Machine | Pudukkottai\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nஜம்மு காஷ்மீர் என்றால் என்ன \nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாயம்\nதென்கொரிய முறையில் நெல் உற்பத்தி | new technology in paddy cultivation\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகுறுமைய தடகளத்தில் வீரர்கள் அசத்தல்\nகுறுமைய ஹாக்கி: கிக்கானி பள்ளி முதலிடம்\nகிரிக்கெட் போட்டி: இந்தியன் ஸ்போர்ட்ஸ் அபாரம்\nகுறுமைய கோ கோ: பாரதி மெட்ரிக் முதலிடம்\nகுறுமைய கூடைப்பந்து; அல்வேர்னியா வெற்றி\nமாநில ஐவர் பூப்பந்து போட்டி\nகாமராஜ் பல்கலை பாட்மின்டன் போட்டி\nமாநில அளவிலான வாலிபால் போட்டி\nவிழுந்து எழும் வினோத தேரோட்டம்\n'பாரிஸ் பாரிஸ்' படத்தில் 25 கட் \nஎல்ல���ம் மேல இருக்குறவன் பாத்துப்பான் இசை & டிரைலர் வெளியிட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.uplist.lk/video-marketing/", "date_download": "2019-08-22T13:11:38Z", "digest": "sha1:ITRVKJBDTHOZ465PQDOKNOVEZCFLHKN7", "length": 14940, "nlines": 131, "source_domain": "www.uplist.lk", "title": "Video Marketing மூலம் வணிகத்தினை வளர்த்துக்கொள்ள சிறந்த 8 வழிகள்!!! - Uplist", "raw_content": "\nVideo Marketing மூலம் வணிகத்தினை வளர்த்துக்கொள்ள சிறந்த 8 வழிகள்\nநவீன காலகட்டத்தில் வணிகத்தில் சந்தைப்படுத்தல் மூலோபாயங்களின் ஒரு முக்கிய அங்கமாக திகழ்வது காணொளி உருவாக்குதலும் ஒருங்கிணைத்தலும் (Video Making and Editing) எனலாம். இது 2017 களில் மொத்த இணைய போக்குவரத்தில் 74% இடத்தினை வகிக்கிறது என எதிர்பார்க்கப்பட்டது. தற்பொழுது முன்பிலும் பார்க்க இது பன் மடங்கு அதிகரித்திருபதை இணையதள காணொளி விளம்பரங்கள் (Video Advertisements) மூலம் காணக்கூடியதாக உள்ளது. இன்றளவுளும் நீங்கள் Video Marketing பாவனையாளர் அல்ல எனின் உங்கள் 50% இற்க்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இழக்கின்றீர்கள் என்பதே உண்மை. நீங்கள் பயன்படுத்தும் காணொளி மிகப்பெரிய காணொளியாக இருக்கவேண்டிய அவசியமில்லை, சில சமயம் அதுவே சவாலாகவும் அமைகிறது. அதன் உள்ளடக்கங்களை எவ்வாறு அமைத்துக் கொள்வதன் மூலம் வாடிக்கையாளர்களை கவர முடியும் என்பதற்கான இலகுவான வழிகள் இதோ,\n1. விமர்சனங்கள் மற்றும் சான்றுகளின் தொகுப்பு\nநம் தயாரிப்புகள் அங்கீகாரம் பெற்றவை என்பதனைக் குறித்துக் காட்டும் ஆதாரங்களாக மக்களின் விமர்சனங்கள் மற்றும் சாதனைகள் மூலம் பெற்ற விருதுகள் என்பவை திகழ்கின்றன. இவை மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்குகின்றது. மேலும் உங்களால் வழங்கப்படும் சேவையானது அவர்களுடன் சரியாக சென்றடைந்துள்ளதா என சுய மதீப்பீடு செய்து கொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் அமையும். இவை பொதுவாக உங்களைப் பற்றிய மக்கள் கருத்துக்களின் தொகுப்பு எனலாம்.\n2. நீங்கள் யார் என்பதை உணர்த்துங்கள்.\nஉங்களின் தயாரிப்புகள் அல்லது சேவை மக்களிடம் செல்வதற்கு நீங்கள் யார் என்பதயும் உங்கள் நிபுணத்துவத்தினால் உங்களால் உருவாக்கப்படும் பொருள் அல்��து வழங்கப்படும் சேவை பற்றிய உங்கள் நிஜ குறிப்புகளை பயன்படுத்துவதன் மூலம் தெரிவியுங்கள். முன்பே வேறு நபர்களால் தயாரிக்கப்பட்ட படைப்புகளை பயன்படுத்தும் போது அது உங்கள் மீதான நம்பிக்கையின் மீது சந்தேகத்தினை ஏற்படுத்தும்.\n3. உங்கள் தயாரிப்புகளின் உருவாக்கம்.\nஉங்கள் தயாரிப்புகள் யாரால் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்பதற்கான விளக்கம் வாடிக்கையாளைகளிடம் அதீத நம்பிக்கையை ஏற்படுத்தும். அதில் பயன்படுத்தப்படும் தொழிநுட்பங்களின் தனித்துவத்தன்மை உங்கள் தயாரிப்புகள் சிறந்த தரத்தில் இருப்பதை உறுதிப்படுத்தும்.\nகானொளிகளை பயன்படுத்தும் முன்பாக பயன்படுத்தபட்ட அதே காட்சி படங்களினை தொகுப்பாக்கி பயன்படுத்துவது உங்களின் பாரம்பரியத்தன்மையை வெளிபடுத்துவது மட்டுமல்லாது விரைவாகவும் சிக்கனமாகவும் காட்சிகளை உருவாக உதவுகின்றது. குறித்த ஒரு காட்சியினை மட்டும் பயன்படுத்துவதை காட்டிலும் பல காட்சிகளை ஒன்றிணைத்து காணொளியாக பயன்படுத்துவது வினைத்திறனானதாகும்.\n5. உங்கள் உற்பத்தியாளர்களின் அறிமுகம்\nபெரும்பாலும் உற்பதிதியானது யாரால் உற்பத்தி செய்யப்படுகின்றது என்பது வாடிக்கையாளர்களினை கவர்வதில் முக்கியமானதாகும். குறிப்பாக உணவு உற்பத்திகளில் அதனை உற்பத்தி செய்பவர்களை காண்பிப்பது அது சுகாதாரமானது என்பதனை உறுதி செய்கிறது. மேலும் நிறுவனகள் சார்ந்த சேவை வழங்குனர்கள் அவர்கனின் அணியினரரின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதான சிறு விளக்க காணொளிகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n6. முக்கிய பிரபலங்களின் சான்று\nபிரபலங்கள் நமது சேவை அல்லது உற்பத்தி நம்பகமானது மற்றும் சிறப்பானது என தெரிவிக்கும் போது பொது மக்களால் வழங்கப்படும் சேவை மற்றும் உற்பத்தியானது மீதான அபிப்பிராயாம் அப் பிரபலங்கள் மீதான ஈர்ப்பினால் மேலும் அதிகரிக்கும். வாடிக்கையாளர்கள் பலரது எண்ணங்களை திருப்தி செய்ய நன்கு பரீட்சயமான முகங்களாக பிரபலங்கள் திகல்வதே காரணமாகும்.\n7. பயனர்களுக்கான விளக்க குறிப்புகள்\nபுதிய படைப்புகள் சந்தைப்படுத்தப்படும் போது அது பற்றிய விளக்கங்களை பயனரிடம் எடுத்துச்செல்ல மிக முக்கியமான வழியாக Video Marketing திகழ்கிறது. குறிப்பகாக இலத்திரனியல் உபகரங்கலின் பாவனை மற்றும் அதன் சிறப்பான உபயோகங்களை பட்டியல்படுத்துவது வாடிக்கியாலகளின் தேவைகளை ஒப்பிட்டுக்கொள்ள வாய்ப்பாக அமையும். படிப்படியான விளக்கம் பயனர்கள் உங்கள் உற்பத்தியின் பயன்பாட்டினை புரிந்துகொள்ள எதுவாக அமையும்.\n8. கட்டுரைகளை காணொளிகளாக மீள் வடிவம் செய்தல்\nஉங்கள் பிரத்தியேக பக்கங்களின் வெளியிடப்படும் கட்டுரைகள் மக்களிடம் சென்றைடைய தலைப்புகளை காட்சிப்படங்களாகவோ அல்லது வசனங்களாகவோ வெளியிடுவதை விட அதனை விபரிக்கும் காணொளிகளாக வெளியிடுவது பயனர்களின் ஆர்வத்தை தூண்டுவதாய் அமையும். இது உங்கள் உற்பத்தியின் பற்றி அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குகிறது.\nஉங்கள் சிறு வனிகத்திற்கான காணொளிகளை உருவாக்குதல் மற்றும் பட்டியல் படுத்துவதற்குமான (Listing) சேவைகளை வழங்குவதில் Uplist நிறுவனம் சிறப்பாக செயல்படுகிறது.\nஉங்கள் கருத்துகள் மற்றும் சந்தேகங்களை Comment Box இல் பதிவிடுங்கள்.\nசினிமா உலகை நிஜ உலகாக மாற்றும் 7D Hologram. May 8, 2019\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 3D அச்சடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankawoods.blogspot.com/2014/05/", "date_download": "2019-08-22T13:48:22Z", "digest": "sha1:2BJH6CKHJMIS77ML6TM73VWTC2DQVOU6", "length": 49011, "nlines": 461, "source_domain": "lankawoods.blogspot.com", "title": "May 2014 - Lanka Woods", "raw_content": "\nஅனுமதி பெறாமல் அஜீத் படப்பிடிப்பு: 3 பேர் கைது\nகவுதம் மேனன் இயக்கத்தில், அஜீத் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்புகள் கடந்த ஒரு மாதமாக சென்னையை சுற்றி நடந்து வருகிறது. கி...Read More\nஅனுமதி பெறாமல் அஜீத் படப்பிடிப்பு: 3 பேர் கைது\n10 எண்றதுக்குள்ளே - விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பெயர்\nசுமார் இரண்டு வருடங்களாக ஐ படத்துக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட விக்ரம் வேறு எந்தப்படத்திலும் நடிக்கவில்லை. எத்தனையோ படங்கள் தேடி வந்தப...Read More\n10 எண்றதுக்குள்ளே - விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் பெயர்\nகிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் ஸ்ருதிஹாசன் நெருக்கம் -\nகிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை ஸ்ருதிஹாசன் காதலிப்பதாக பாலிவுட்டில் பரபரப்பு எழுந்துள்ளது. சில வருடங்களுக்கு முன் கிரிக்கெட் வீரர் டோன...Read More\nகிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் ஸ்ருதிஹாசன் நெருக்கம் - Reviewed by hits on May 30, 2014 Rating: 5\nவர்த்தக ரீதியில் தோல்வியைத் தழுவியதா கோச்சடையான்\n150 கோடியில் எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்ட கோச்சடையான் படம், கடந்த வாரம் வெளியாகி முதல் வாரத்தில் உலகம் முழுக்க சுமார் 50 கோடி வசூல் செய்த...Read More\nவர்த்தக ரீதியில் தோல்வியைத் தழுவியதா கோச்சடையான்\nநிர்வாண வீடியோவை இணையதளத்தில் வெளீயிடுவதாக பெண் என்ஜினீயரிடம் மாடல் அழகி பெயரில் மிரட்டல்\nநான் ஏப்ரல் 1 ந்தேதி வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் எனது படுக்கைக்கு சென்றேன் ஆனால் உறங்கவில்லை. நான் காலை 3 மணிக்கு எனது பேஸ் புக் ...Read More\nநிர்வாண வீடியோவை இணையதளத்தில் வெளீயிடுவதாக பெண் என்ஜினீயரிடம் மாடல் அழகி பெயரில் மிரட்டல் Reviewed by hits on May 29, 2014 Rating: 5\nபிரியங்கா காந்தியைச் சந்தித்தது ஒரு கெட்ட கனவு” வேலூர் சிறையிலிருந்து நளினி\nசிறைக்கு வருவதற்கு முன்பே வாழ்க்கையில் கனவு, ஆசை, லட்சியம் என்று எதுவும் இருந்தது இல்லை. வாழ்க்கையின் முக்கியமான 23 வருடங்களை சிறையில் க...Read More\nபிரியங்கா காந்தியைச் சந்தித்தது ஒரு கெட்ட கனவு\nபிசினஸ் ஆகாத வேல்முருகள் போர்வெல்\nகாமெடி நடிகர்களுக்கு நடிக்கத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கு உதாணரமாக இருப்பவர் கஞ்சா கருப்பு. ராம் படத்தில் காமெடியனாக நடி...Read More\nபிசினஸ் ஆகாத வேல்முருகள் போர்வெல்\nஓடாத படங்களுக்கெல்லாம் சக்சஸ் மீட் வைக்கும் கோடம்பாக்கம்\nமுன்பெல்லாம் ஒரு படம் வெளியாகி 50 நாட்கள் அல்லது 100 நாட்கள் ஓடிய பிறகுதான் அந்த படத்தின் வெற்றியை கொண்டாடுவார்கள். ஆனால், இப்போதோ பட...Read More\nஓடாத படங்களுக்கெல்லாம் சக்சஸ் மீட் வைக்கும் கோடம்பாக்கம்\nகோச்சடையான் ஹாலிவுட் தரத்தில் இல்லை\nரஜினி நடித்துள்ள கோச்சடையான் அனிமேஷன் படத்தை பார்த்தவர்களெல்லாம் அந்த படத்தைப்பற்றி எந்த குறையும் சொல்லவில்லை. வித்தியாசமான அனுபவமாக இ...Read More\nகோச்சடையான் ஹாலிவுட் தரத்தில் இல்லை சிம்பு கருத்து\nவிமானத்தில் சண்டை போட்ட பிரகாஷ்ராஜ்…\nவிமானத்தில் சண்டை என்றதும் ஏதோ படத்திற்காகாத்தான் சண்டை போட்டார் என்று நினைத்து விட வேண்டாம். இது நிஜமான சண்டை…பிரகாஷ் ராஜையும் பிரச்சனை...Read More\nவிமானத்தில் சண்டை போட்ட பிரகாஷ்ராஜ்…\nநண்பரின் மனைவியை காரில் கடத்தி வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை\nதண்டையார்பேட்டை: கொத்தவால்சாவடி, ஆதியப்பன் நாயக்கன் தெருவை சேர்ந்தவர் கிஷோர் (30). தனியார் நிறுவன ஊழியர். இவரது நண்பர், எதிர் வீட்டில் வ...Read More\nநண்பரின் மனைவியை காரில் கடத்தி வீட்டில் அடைத்���ு வைத்து சித்ரவதை Reviewed by hits on May 29, 2014 Rating: 5\nநரேந்திரமோடியின் 10 கட்டளைகள்:நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம்\nபுதுடில்லி: நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லும் வகையில், முக்கியமான 10 திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்....Read More\nநரேந்திரமோடியின் 10 கட்டளைகள்:நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் Reviewed by hits on May 29, 2014 Rating: 5\nஆர்யா, விஜய் சேதுபதிக்கு 65 நாள் சிறை\nபேராண்மை படத்துக்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் படம் 'புறம்போக்கு'. சுமார் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை ...Read More\nஆர்யா, விஜய் சேதுபதிக்கு 65 நாள் சிறை\nமகிந்தவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மோடி - இலங்கைத் தமிழர்களுக்காக கூறியவை என்ன\nஇனிமேல் இலங்கைத் தமிழர் தாயகப் பிரதேசத்தில் படையினரால் பொதுமக்களின் காணி சுவீகரிப்பு என்ற விடயம் இடம்பெறவே கூடாது. * தமிழர் தாய...Read More\nமகிந்தவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மோடி - இலங்கைத் தமிழர்களுக்காக கூறியவை என்ன\nசிம்புவுடனான காதல் முறிந்தது, முறிந்ததுதான் நடிகை ஹன்சிகா பேட்டி\nநடிகை ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் ஆதரவற்ற ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கிறார். இதற்காக அவர் மும்பையில், ஆதரவற்றோர் இல்ல...Read More\nசிம்புவுடனான காதல் முறிந்தது, முறிந்ததுதான் நடிகை ஹன்சிகா பேட்டி Reviewed by hits on May 28, 2014 Rating: 5\n... ஒருவேளை சிலைக்கு உயிர் கொடுத்திருப்பாங்களோ\n... ஒருவேளை சிலைக்கு உயிர் கொடுத்திருப்பாங்களோ\n... ஒருவேளை சிலைக்கு உயிர் கொடுத்திருப்பாங்களோ\nஇந்த பொண்ணு கட்டிலோடு படுற பாட்டை பாருங்க\nஇந்த பொண்ணு கட்டிலோடு படுற பாட்டை பாருங்க\nஇந்த பொண்ணு கட்டிலோடு படுற பாட்டை பாருங்க\nஅதி வேகம் ஏற்படுத்திய மிகக் கொடூரமான விபத்து...video\nஅதி வேகம் ஏற்படுத்திய மிகக் கொடூரமான விபத்து...video Read More\nஅதி வேகம் ஏற்படுத்திய மிகக் கொடூரமான விபத்து...video Reviewed by hits on May 28, 2014 Rating: 5\nவண்ணாரப்பேட்டை - விமான நிலையம் குளுகுளு மெட்ரோ ரயிலில் ரூ.40 கட்டணம்: கட்டண நிர்ணயக் குழு முடிவு\nசென்னை வண்ணாரப்பேட் டையில் இருந்து விமான நிலையத்துக்கு குளுகுளு மெட்ரோ ரயிலில் ரூ.40 கட்டணம் வசூலிக்கலாம் என கட்டண நிர்ணயக் குழு முடிவு...Read More\nவண்ணாரப்பேட்டை - விமான நிலையம் குளுகுளு மெட்ரோ ரயிலில் ரூ.40 கட்டணம்: கட்டண நிர்ணயக் குழு முடிவு Reviewed by hits on May 28, 2014 Rating: 5\nஇளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்த ஏடிஜிபி: 24 மணி நேரத்தில் அதிரடி நீக்கம்\nகாபி ஷாப்பில் இளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்த பெங்க ளூரை சேர்ந்த ஏடிஜிபி போலீஸ் அதிகாரி ரவீந்திரநாத் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்...Read More\nஇளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்த ஏடிஜிபி: 24 மணி நேரத்தில் அதிரடி நீக்கம் Reviewed by hits on May 28, 2014 Rating: 5\nஅமலாபால் நடிக்கயிருந்த படத்தில் லட்சுமிமேனன்\nமலையாள நடிகர் பஹத்பாசிலை திருமணம் செய்து கொள்வதாக நஸ்ரியா அறிவித்தபோது, அமலாபால், லட்சுமிமேனன், ப்ரியாஆனந்த், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட நடிக...Read More\nஅமலாபால் நடிக்கயிருந்த படத்தில் லட்சுமிமேனன்\n ஷங்கரின் ஐ படம் ரிலையன்சுக்கு கைமாறுகிறது\nஷங்கர் படமென்றாலே பிரமாண்டம்தான். படம் தொடங்குவதற்கு முன்பு ஒரு பட்ஜெட் போட்டால், அரை கிணறு தாண்டும்போதே ஏற்கனவே போட்ட பட்ஜெட் கிட்ட...Read More\n ஷங்கரின் ஐ படம் ரிலையன்சுக்கு கைமாறுகிறது\nசாதாரண நடிகர்-நடிகைகள் நடித்துக்கொண்டிருந்தாலே ஒரு பெருங்கூட்டம் அந்த ஏரியாவை முற்றுகையிடும். அப்படியிருக்க, அஜீத்-அனுஷ்கா நடித்துக்கொ...Read More\nபெண்கள் உடல்நிலை எத்தனை முறை உறவு கொள்வதற்கு ஏற்றது\nபெண்கள் உடல்நிலை எத்தனை முறை உறவு கொள்வதற்கு ஏற்றது உடலுறவு கொள்ளும் ஒரு நேர த்தில் பெண்களால் எத்தனை தடவைகள் உச்சம் பெற முடியும் என...Read More\nபெண்கள் உடல்நிலை எத்தனை முறை உறவு கொள்வதற்கு ஏற்றது\nரஜினியின் இளம் வயது நட்பு படமாகிறது : உயிர் நண்பர் நடிக்கிறார்\nரஜினியின் இளம்வயது நட்பு படமாகிறது. இதில் ரஜினி யின் உயிர் நண்பர் ராஜ் பகதூர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகராவதற்கு முன் பெங்களூரி...Read More\nரஜினியின் இளம் வயது நட்பு படமாகிறது : உயிர் நண்பர் நடிக்கிறார் Reviewed by hits on May 28, 2014 Rating: 5\nதயாரிப்பாளருடன் பிரபுதேவா திடீர் மோதல் -\nகிளைமாக்ஸ் காட்சி படமாக்குவது தொடர்பாக தயாரிப்பாளர் , பிரபு தேவாவுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பிரபு தேவா இயக்கும் இந்தி படம் ஆக்ஷன் ஜாக்...Read More\nதயாரிப்பாளருடன் பிரபுதேவா திடீர் மோதல் - Reviewed by hits on May 28, 2014 Rating: 5\nரஜினி படத்தில் பிரிட்டன் நடிகை\nகே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 'லிங்கா' படத்தில் பிரிட்டன் நடிகை லாரன் ஜே இர்வின் நடித்துள்ளார். ரஜினிகாந்த் இரட்...Read More\nமாயமான விமானம் மலேசிய அரசு ரகசியமாக வைத்திருந்த சாட்டிலைட் தகவல் வெளியீடு\nகோலாலம்பூர்: பலியான பயணிகளின் உறவினர்கள் நெருக்கடி காரணமாக, ரகசியமாக வைத்திருந்த மலேசிய விமானத்தின் சாட்டிலைட் தகவல்களை அந்நாட்டு அரசு வ...Read More\nமாயமான விமானம் மலேசிய அரசு ரகசியமாக வைத்திருந்த சாட்டிலைட் தகவல் வெளியீடு Reviewed by hits on May 28, 2014 Rating: 5\n3 மனைவிகளை விபசாரத்தில் தள்ளிய காதல் மன்னன், சென்னையில் கைது பரபரப்பு தகவல்கள்\nகாதலித்து மணந்த மனைவிகளை, விபசாரத்தில் தள்ளி பணம் சம்பாதித்த காதல் மன்னன் கைது செய்யப்பட்டார். 2 மனைவிகள் மீட்கப்பட்டு, அரசு விடுதியில் ...Read More\n3 மனைவிகளை விபசாரத்தில் தள்ளிய காதல் மன்னன், சென்னையில் கைது பரபரப்பு தகவல்கள் Reviewed by hits on May 27, 2014 Rating: 5\nயாழில் நடந்த குழு விபச்சாரம் அம்பலம்\nயுத்தத்தின் பின் யாழில் மட்டுமல்ல வடகிழக்கின் பெரும் பகுதிகள் கலாச்சார சீரளிவு என்கிற போர்வையில் அழிகிறது இதில் தமிழ் சமூகம் சீர...Read More\nயாழில் நடந்த குழு விபச்சாரம் அம்பலம்\nஜூன் 1 முதல் மின்வெட்டு அறவே இருக்காது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nதமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் ஜூன் 1 முதல் அறவே நீக்க, தான் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயல...Read More\nஜூன் 1 முதல் மின்வெட்டு அறவே இருக்காது: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு Reviewed by hits on May 27, 2014 Rating: 5\nதற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் சிவகார்த்திகேயன், விஜயசேதுபதியை இருவரையும்தான் போட்டியாளர்களாக நினைக்கிறார்கள். இ...Read More\nபேஸ்புக்கில் அதிகம் பகிர்ந்துகொள்பவர்கள் தனிமையில் வாடுபவர்களே\nசமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் தங்களது சொந்த விஷயங்களை அதிகமாக பகிர்ந்துகொள்பவர்கள் பெரும்பாலும் தனிமையில் வாடுபவர்களே என்று ஓர் ஆய்வு தெ...Read More\nபேஸ்புக்கில் அதிகம் பகிர்ந்துகொள்பவர்கள் தனிமையில் வாடுபவர்களே\nவித்யாபாலன் நடிப்பில் பின்னி எடுக்கும் பாபி ஜாசூஸ் டிரெய்லர்\nவித்யாபாலன் நடிப்பில் பின்னி எடுக்கும் பாபி ஜாசூஸ் டிரெய்லர்\nவித்யாபாலன் நடிப்பில் பின்னி எடுக்கும் பாபி ஜாசூஸ் டிரெய்லர்\nமஞ்சப்பை - பாத்து பாத்து பாடல் வீடியோ\nமஞ்சப்பை - பாத்து பாத்து பாடல் வீடியோ\nமஞ்சப்பை - பாத்து பாத்து பாடல் வீடியோ\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினி, விஜய் கலந்து கொள்ளாதது ஏன்\nஇந்தியாவின் 15வத�� பிரதமாராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார். சார்க் நாட்டு தலைவர்களும், இந்திய முன்னாள் பிரதமர், ஜனாதிபதி, அமைச்சர்...Read More\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினி, விஜய் கலந்து கொள்ளாதது ஏன்\nதொகுப்பாளினிகளின் சம்பளம் கடும் உயர்வு\nசின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினிகள், அந்த நிகழ்ச்சிகளுக்கு சேனல்கள் வழங்கும் சிறிய சம்பளத்தை சந்தோஷமாக பெற்று...Read More\nதொகுப்பாளினிகளின் சம்பளம் கடும் உயர்வு\nநரேந்திர மோடி பதவியேற்பு வீடியோ- live\nநரேந்திர மோடி பதவியேற்பு வீடியோ- live Read More\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறாரா த்ரிஷா\nசூதுகவ்வும்' படம் இயக்கிய நலன் குமரசாமி அடுத்த படம் இயக்கத் தயாராகிவிட்டார். இப்படத்திலும் விஜய் சேதுபதியே ஹீரோவாக நடிக்கிறார்.படத்த...Read More\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறாரா த்ரிஷா\n போட்டோகிராபர்களிடம் ஆந்திர போலீசார் துருவி துருவி விசாரணை\nசமீபகாலமாக தெலுங்கு, இந்தி படங்களில் படுகவர்ச்சியாக நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன், அதிலும் சில இந்தி படங்களில் படு ஆபாசமாகவும் நடித்து வ...Read More\n போட்டோகிராபர்களிடம் ஆந்திர போலீசார் துருவி துருவி விசாரணை\nஅன்புள்ள அம்மாவிற்கு — மகள் எழுதும் கடிதம். அம்மா என் வயது, 28; கணவர் வயது, 42. நான் ஏழாம் வகுப்பு படித்து முடித்த நிலையில், என் அத்தை,...\nதூங்கும் போது என்னை கட்டி பிடிக்கிறான் அண்ணன்… அவன் தப்பானவன்- தங்கை குமுறல்\nஎன்னுடைய பிரச்னையை யாரிடம் பகிர்ந்து கொள்வது என்று கூடத் தெரியவில்லை. வெளியில் சொன்னால் என்னை எப்படி நினைப்பார்களோ என பயமாக இருக்கிறது....\nநிர்வாண காட்சியில் திரிசா -கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு\nநிர்வாண காட்சியில் திரிசா -கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு திரிசா நடிகை திரிஷா ஓட்டல் அறை ஒன்றில் குளிப்பது போன்ற காட்சியொன்று 2004–...\nஉடம்பில் ஒட்டு துணி கூட இல்லாமல் கையை கட்டிப் போட்டு… அதிர்ச்சி தகவலளிக்கும் மனைவி\nஎனக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகின்றன. பெற்றோர் நிச்சயித்த திருமணம்தான். நான் நல்ல வசதியான வீட்டில் பிறந்து வசதியானவருக்குத்தான் வாழ்க...\nபேஸ்புக்'கில் விமர்சனம்: பதிலடிக்கு தே.மு.தி.க., தயார்\nபேஸ்புக்'கில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை, கேலிச் சித்திரம் வரைந்தும், கேலியாக கருத்துக்களை பதிவு செய்வது அதிகரித்து வருவதால், அ...\n120 படங்கள், 150 சீரியல்கள், 75-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்கள், 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பூஜை என்று கைவசம் பெரிய பட்டியல் வைத்...\nஇது நடிகை நஸ்ரியாவின் ரகசியம்\nநேரம் நன்றாக இருந்தால், கதாநாயகிகள் கனவுக் கன்னியாவதை தடுக்க முடியாது. நாயகியே நன்றாக இருந்தால், கனவுக் கன்னியாக \"நேரம் தடையிருக்கா...\nகாதலனுக்கு நிர்வாண/அரை நிர்வாணப் படங்களை அனுப்பிய பெண்ணின் விதி.... video\nதனது காதலனுக்கு நிர்வாணப் புகைப்படத்தினை அனுப்பிய பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்பைப் பார்த்தீர்களா.... தற்போது முகநூலில் நடக்கும் கொடுமையை ...\nஅனுஷ்கா நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘பாகுபலி’ படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில் அனுஷ்கா நடிக்கும் பாகுபலி படத்தினை ர...\n15 வயது சிறுவனுடன் சென்னை சிறுமி ஓட்டம்: 4 மாத கர்ப்பிணியாக விழுப்புரத்தில் மீட்பு\nவியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயத...\nஅனுமதி பெறாமல் அஜீத் படப்பிடிப்பு: 3 பேர் கைது\n10 எண்றதுக்குள்ளே - விக்ரம் நடிக்கும் புதிய படத்தி...\nகிரிக்கெட் வீரர் ரெய்னாவுடன் ஸ்ருதிஹாசன் நெருக்கம்...\nவர்த்தக ரீதியில் தோல்வியைத் தழுவியதா கோச்சடையான்\nநிர்வாண வீடியோவை இணையதளத்தில் வெளீயிடுவதாக பெண் என...\nபிரியங்கா காந்தியைச் சந்தித்தது ஒரு கெட்ட கனவு\nபிசினஸ் ஆகாத வேல்முருகள் போர்வெல்\nஓடாத படங்களுக்கெல்லாம் சக்சஸ் மீட் வைக்கும் கோடம்...\nகோச்சடையான் ஹாலிவுட் தரத்தில் இல்லை\nவிமானத்தில் சண்டை போட்ட பிரகாஷ்ராஜ்…\nநண்பரின் மனைவியை காரில் கடத்தி வீட்டில் அடைத்து வை...\nநரேந்திரமோடியின் 10 கட்டளைகள்:நாட்டின் வளர்ச்சிக்க...\nஆர்யா, விஜய் சேதுபதிக்கு 65 நாள் சிறை\nமகிந்தவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய மோடி - இலங்கைத் ...\nசிம்புவுடனான காதல் முறிந்தது, முறிந்ததுதான் நடிகை ...\n... ஒருவேளை சிலைக்கு உயிர் க...\nஇந்த பொண்ணு கட்டிலோடு படுற பாட்டை பாருங்க\nஅதி வேகம் ஏற்படுத்திய மிகக் கொடூரமான விபத்து...vid...\nவண்ணாரப்பேட்டை - விமான நிலையம் குளுகுளு மெட்ரோ ரய...\nஇளம்பெண்களை ஆபாசமாக படமெடுத்த ஏடிஜிபி: 24 மணி நேரத...\nஅமலாபால் நடிக்கயிருந்த படத்தில் லட்சுமிமேனன்\n ஷங்கரின் ஐ படம் ரிலையன்சுக்கு கை...\nபெண்கள் உடல்நிலை எத்தனை முறை உறவு கொள்வதற்கு ஏற்றத...\nரஜினியின் இளம் வயது நட்பு படமாகிறது : உயிர் நண்பர்...\nதயாரிப்பாளருடன் பிரபுதேவா திடீர் மோதல் -\nரஜினி படத்தில் பிரிட்டன் நடிகை\nமாயமான விமானம் மலேசிய அரசு ரகசியமாக வைத்திருந்த சா...\n3 மனைவிகளை விபசாரத்தில் தள்ளிய காதல் மன்னன், சென்ன...\nயாழில் நடந்த குழு விபச்சாரம் அம்பலம்\nஜூன் 1 முதல் மின்வெட்டு அறவே இருக்காது: முதல்வர் ஜ...\nபேஸ்புக்கில் அதிகம் பகிர்ந்துகொள்பவர்கள் தனிமையில்...\nவித்யாபாலன் நடிப்பில் பின்னி எடுக்கும் பாபி ஜாசூஸ்...\nமஞ்சப்பை - பாத்து பாத்து பாடல் வீடியோ\nமோடி பதவியேற்பு விழாவில் ரஜினி, விஜய் கலந்து கொள்ள...\nதொகுப்பாளினிகளின் சம்பளம் கடும் உயர்வு\nநரேந்திர மோடி பதவியேற்பு வீடியோ- live\nவிஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறாரா த்ரிஷா\nஆஜானபாகு ஹீரோக்களைக்கண்டு அலறும் ஸ்ரீதிவ்யா\nராஜபக் ஷேவுக்கு எதிர்ப்பு: மோடியின் ராஜதந்திரம் பு...\nஎன்கிட்டத்தான் பஞ்ச் டயலாக் கேட்பாங்க\nமேஜர் முகுந்த் வீட்டில் விஜய்\nபார்த்திபனுக்கு ரூ.1 கோடி தர முன் வந்த பிரகாஷ்ராஜ்...\nஹீரோக்களின் இரட்டைவேட மோகம் - ஸ்பெஷல் ஸ்டோரி\nமோடியின் அழைப்பை நிராகரித்தார் ரஜினி\nஇண்டர்நெட்டில் பரவிய தாய்லாந்து இளவரசியின் நிர்வாண...\nதியேட்டர் விசிட்: ரசிகர்களை திருப்திபடுத்தினார் கோ...\nஒரு முத்தம் 10 லட்சமா\nதி.நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்: புர...\nகள்ளத்தொடர்பு எதிரொலி மனைவியை கொன்று புதைத்த கணவன்...\nபணத்தை திருப்பிக் கேட்கும் பாண்டிராஜ்\nபேஸ்புக் லைக்கிற்கு ஆசைப்பட்டு உயிரைவிட்ட இருவர்: ...\nவிஜய் படத்தில் பாடல் எழுதும் தனுஷ்\nஆபாச பட விவகாரம்: சுருதிஹாசனுக்கு தெலுங்கு பட உலகி...\nசல்மான்கானுக்கு 10 ஆண்டு சிறை\nஓடாத படத்துக்கு சக்சஸ் மீட் வைத்த நடிகர் சந்தானம்\nதினமலர் விமர்சனம் » கோச்சடையான்\nகோடிக்கணக்கானோரை மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டு மறைந்...\nசமந்தாவின் ஒருநாள் சாப்பாட்டு செலவு 35 ஆயிரம்\nஅன்பே சிவம் படத்தினால் என் சொத்துக்களை இழந்தேன் - ...\nஅஜீத்தைத் தொடர்ந்து மம்மூட்டியும் ரசிகர் மன்றத்தை...\nகன்னத்தில் துளைகள்: மொடலின் எல்லையற்ற மோகம் (video...\nசுனைனாவுக்கு நம்பிக்கை கொடுத்த விஜயசேதுபதி\nஎம்எச் 370 விமானம் குறித்த உண்மையை கண்டறிய வேண்டும...\nஅலமாறியில் 5 ��ாட்கள் பதுங்கி இருந்து சிறுமியை 11 ம...\nகோச்சடையான் பற்றி ராம்கோபால் வர்மா விமர்சனம்: ரசிக...\nகாதலித்து ஏமாற்றினார்: நடிகர் செந்தில் மீது சீரியல...\nகார் விபத்து - நடிகர் நாசரின் மகன் கவலைக்கிடம்\nபவன்கல்யாணுக்கு மத்திய மந்திரி பதவி: சந்திரபாபு நா...\nஉலகின் மிக பணக்கார நடிகர்கள் வரிசையில் ஷாருகானுக்க...\nஅவதூறு வழக்கில் நேரில் ஆஜராக நடிகர் சிவகார்த்திகேய...\nஇந்திய கலைஞர்கள் உலக அரங்கிற்கு வர வேண்டும்: கேன்ஸ...\nஅஜீத்துடன் டூயட் பாட வரும் வித்யாபாலன்\nஅட்டகத்தி', 'குக்கூ' படங்களின் ஹீரோ தினேஷ் நடிக்கு...\nமணிரத்னம் மகேஷ்பாபு மோதல், படம் ட்ராப்\nகத்தி படத்துல இளையதளபதி எத்தனை விதமான சண்டை போடுறா...\nகைது செய்த பெண்ணை மிருகத்தனமாக நடாத்தும் பொலிசாரின...\nதேர்தல் தோல்வி எதிரொலி: மண்டியாவில் வீட்டை காலி செ...\nஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியவருக்கு 25 ...\nஆபாச படங்கள் வெளியீடு: ஸ்ருதிஹாசன் போலீசில் புகார்...\nஹீரோ ஆக முடியாததால் 12 வருடம் நடிப்புக்கு முழுக்கு...\nகாதலித்து ஏமாற்ற முயற்சி இரு கிராம மக்கள் உதவியோடு...\nபிரேமலதாவை மனம் திறந்து பாராட்டிய மோடி\nநைஜீரியா: இரட்டை குண்டு வெடிப்புக்கு 118 பேர் பலி\nநடிகை ஸ்ருதி ஹாசன் போலீசில் புகார்\nமனைவிக்கு 5 கணவன்கள், கணவனுக்கு 2 மனைவிகள் (என்ன க...\nபடவாய்ப்பு பறிப்பு: நயன்தாரா மீது ஹன்சிகா பாய்ச்சல...\nபிரிட்டன் பல்கலை.யில் திரையிட 6 தமிழ்ப் படங்கள் தே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38519", "date_download": "2019-08-22T13:54:41Z", "digest": "sha1:WSAREOVQGRLB7PMUNG4TIELD2VO5U3BQ", "length": 14129, "nlines": 54, "source_domain": "puthu.thinnai.com", "title": "புல்வாமா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபுல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானிலிருந்த பாலகோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளைக் கொன்றது அனைவருக்கும் தெரிந்ததுதான். வெளிப்புறம் பார்ப்பதற்கு அது சாதாரணமானதொரு செயலாகத் தெரிந்தாலும் அணு ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள பாகிஸ்தான் ராணுவத்திற்கெதிராக இப்படிச் செய்வது சாதாரணமான விஷயமில்லை. பாகிஸ்தானிய ராணுவம் கிறுக்கர்களால் ஆனது. இந்தியாவைப் போலல்லாமல் நினைத்த மாத்திரத்தில் பாகிஸ்தானிய ஜெனரல்களால் இந்தியா மீது அணு ஆயுதத் தாக்குதல்களைத் தொடுக்க இயலும் என்பதால் இந்தியாவின் ��ாக்குதல் ஒரு மிகப்பெரிய ரிஸ்க்தான்.\nமோடி எதற்காக இத்தனை பெரிய ரிஸ்க் எடுக்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அதற்கான விடை இன்றைக்குக் கிடைத்துவிட்டது.\nஇந்திய விமானப்படை விமானங்கள் தீவிரவாதிகள் தங்கியிருந்த பாலகோட்டை மட்டும் தாக்கவில்லை. அதற்கு அருகிலிருந்த பாகிஸ்தானின் குஸ்தார் அணு ஆயுதக் கிடங்குகளையும் தாக்கியழித்துவிட்டு வந்திருக்கிறார்கள் எனத் தெரிகிறது. இது உறுதிப்படுத்தப்படாத தகவல்தான் என்றாலும் அப்படி நிச்சயமாக நடந்திருக்கும் என நான் நம்புகிறேன்.\nஏனென்றால் இந்தத் தாக்குதலில் இஸ்ரேலின் பங்கும் அதிகம். பாகிஸ்தானிய ஜெனரல்கள் தங்களின் அணு ஆயுதங்களைக் கொண்டு இஸ்ரேலை அழிப்போம் என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொண்டிருந்தவர்கள். அதனைச் செய்வதற்கான ஏவுகணைகளும் அவர்களிடம் உண்டு என்பது எல்லோரும் அறிந்ததுதான். எனவே இஸ்ரேல் அவர்களுக்குப் பாடம் புகட்ட இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். இந்திய விமானிகளுடன் இஸ்ரேலிய விமானிகளும் பாகிஸ்தானுக்குப் பறந்து சென்றதாக பாகிஸ்தான் ராணுவம் புலம்பிக் கொண்டிருக்கிறது. அதுவும் உண்மையாகவே இருக்க வாய்ப்பிருக்கிறது.\nபலூச்சிஸ்தானிலிருக்கும் குஸ்தார் அணு ஆயுதக்கிடங்கு மிகப் பெரியது. குண்டுகள் துளைக்காதவண்ணம் மிகக் கடினமான காங்கிரீட்டால் கட்டப்பட்ட அந்தக் கிடங்கில் பாகிஸ்தான் நாற்பத்தைந்திற்கும் மேற்பட்ட அணுகுண்டுகளை வைத்திருந்ததாகத் தெரிகிறது. இந்தியா இந்தத் தாக்குதலில் உபயோகித்த இஸ்ரேலின் “பங்க்கர் பஸ்டர்” குண்டுகள் கடினமான காங்கிரீட்டைத் துளைத்துச் செல்லும் வலிமை பெற்றவை. பாலகோட்டில் அந்தவகை குண்டுகள்தான் உபயோகிக்கப்பட்டன. குஸ்தார் கிடங்கிலும் அதுவே உபயோகிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nதாக்குதல் நடந்தபிறகு பல நாட்களுக்குப் பாகிஸ்தானிய வான்வெளி மூடப்பட்டிருந்ததற்கும் அதுவே காரணமாக இருந்திருக்க வேண்டும். அணுக்கதிர்வீச்சு வெளியே தெரியாமலிருக்க பாகிஸ்தான் அந்த முடிவை எடுத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் ராணுவம் நடுங்கியதற்கும் அதுவே காரணம். அணுக்கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க பாகிஸ்தானின் மேற்குப்புறமிருந்த ராணுவத்தை இந்திய எல்லைக்கருகில் குவித்து வைத்திருப்பதற்க���ம் அதுவே காரணமாக இருக்கலாம். ஏனென்றால் இந்தியாவின்மீது பாகிஸ்தான் போர்தொடுக்க நினைத்தால் என்ன நடக்கும் என்பது பாகிஸ்தானிய ஜெனரல்களுக்கு நன்றாகவே தெரியும்.\nவிமானி அபிநந்தன் பிடிபட்ட பிறகு அவரை உடனே விடுதலை செய்ய வற்புறுத்தி இந்திய கேட்டுக் கொண்டதுடன் மொத்தக் கப்பல்படையையும் பாகிஸ்தானின் கராச்சிக்கு அனுப்பி வைத்தார் மோடி. தங்களை இந்தியா துவம்சம் செய்துவிடும் என்று அஞ்சிய பாகிஸ்தானிய ஜெனரல் பாஜ்வா இரவோடிரவாக துபாய்க்குப் போய் இந்தியாவை சமாதானப்படுத்தக் கெஞ்சினார். துபாயின் வேண்டுகோளை அடுத்து கராச்சி தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டது. கமாண்டர் அபிநந்தன் அடுத்த நாளே விடுவிக்கப்பட்டார் என்பது வரலாறு.\nபாகிஸ்தானில் நடந்தது என்ன என்பது மெல்ல, மெல்ல வெளிவரும். அதுவரைக்கும் காத்திருப்போம். ஒன்று மட்டும் நிச்சயம். மோடி சாதாரணமானவரல்ல என்பதினை பாகிஸ்தானிகள் நன்கு உணர்ந்துவிட்டார்கள். அவர் இருக்கும்வரை அவர்கள் வாலாட்டுவது கடினம்தான் என்பது அவர்களுக்குத் தெரியும். அதற்காகத்தான் ராவுல் வின்ஸி போன்ற அவர்களின் அடிமைகளைவிட்டு மோடியைத் தூற்றத் துவங்கியிருக்கிறார்கள்.\nமோடி சொன்னது போல, ‘எ பத்லாஹுவா ஹிந்துஸ்தான்ஹே” (இது மாறிப்போன இந்தியா). வின்ஸி போன்ற மூடர்களுக்கெல்லாம் இந்த புதுயுக இந்தியாவில் இடமில்லை என்றே நம்புகிறேன்.\nSeries Navigation காத்திருப்புபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்\n2011 புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, 2018 இல் பிரான்ஸ் நாட்டு அணு மின்சக்தி உற்பத்தி மாற்றங்கள்\nதன்னளவில் அவரொரு நூலகம் (பேராசிரியர் சுந்தர சண்முகனார்)\nபெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்\nதி இந்து, நக்கீரன், விகடன், சன் நியுஸ் ஊடகங்களை புறக்கணிப்போம்.\nதமிழ் நுட்பம் -10- சமூக வலைத்தளங்கள் மற்றும் டிஜிட்டல் விற்பனை முறைகள்\nPrevious Topic: ”ரிஷி”யின் மூன்று கவிதைகள்\nNext Topic: பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/07/15131153/1251098/jyothika-again-paired-up-with-suriya.vpf", "date_download": "2019-08-22T14:23:16Z", "digest": "sha1:3ZIWF3ZTUDUCLLVFT3IMISXSTCXQ2526", "length": 14777, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோதிகா || jyothika again paired up with suriya", "raw_content": "\nசென்னை 22-08-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமீண்டும் சூர்யா படத்தில் நடிக்கும் ஜோதிகா\n‘ராட்சசி’ படத்தை தொடர்ந்து ஜோதிகா அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\n‘ராட்சசி’ படத்தை தொடர்ந்து ஜோதிகா அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் ‘36 வயதினிலே’படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அடுத்து ‘மகளிர் மட்டும்’, ’நாச்சியார்’, ’செக்கச்சிவந்த வானம்’ என்று தொடர்ச்சியாக நடித்து வந்த ஜோதிகா இந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை மூன்று படங்களில் நடித்து முடித்துவிட்டார். அரசுப் பள்ளி ஆசிரியையாக அவர் நடித்திருந்த ‘ராட்சசி’ படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.\nஅடுத்ததாக `குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் ’ஜாக்பாட்’ படத்தில் ஜோதிகா நடித்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தையும் சூர்யா தயாரிக்கிறார். இப்படத்தை ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்குகிறார்.\nஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி இப்படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.\nsuriya | jyothika | பொன்மகள் வந்தாள் | சூர்யா | ஜோதிகா\nவரும் 26-ந்தேதி வரை காவலில் வைத்து ப சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி\nமுதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா\nவிசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை- உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வாதம்\nடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார்\nநிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்தது லண்டன் கோர்ட்\nப. சிதம்பரம் கைது கண்டிக்கத்தக்கது -மு.க.ஸ்டாலின்\nகதாநாயகனாக அறிமுகமாகும் விக்ரமின் மருமகன்\nஎன் மீது பொய் புகார் கூறுகிறார்கள் - மதுமிதா பேட்டி\nஜி.வி.பிரகாஷ் படத்தில் பிரபல காமெடி நடிகர்\nதிரைத்துறையில் நன்றி என்பதே இல்லை - அமீர்\nவீண் பழி சுமத்துகிறார்கள்- விஷால் கால்ஷீட் விவகாரம் குறித்து வடிவுடையான் விளக்கம்\nமாதவன் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா முதல் நாளே நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த சூர்யா-ஜோதிகா விட்டுக்கொடுத்த சூர்யா.... நன்றி தெரிவித்த பிரபாஸ் ஜோ தான் என்னோட ஜாக்பாட் - சூர்யா ஜாக்பாட் சூர்யா பிறந்தநாளில் டிரெண்டான ஜோதிகா\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி லேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் உடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் விவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்‌ஷி மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.வி.சேகர் வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/srilanka/03/206169?ref=archive-feed", "date_download": "2019-08-22T13:51:11Z", "digest": "sha1:QSD36A4NC3KQEOEGXHV6GM5EVL72DLA2", "length": 6565, "nlines": 136, "source_domain": "news.lankasri.com", "title": "இலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇலங்கை வர இருக்கும் பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள்... காரணம்\nஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு உதவி வழங்குவதற்காக பிரித்தானிய பாதுகாப்பு நிபுணர்கள் இந்த வாரம் இலங்கைக்கு செல்ல உள்ளனர்.\nலண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸ் பிரதிநிதிகளும் இதில் அடங்குவதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய பொறுப்பாளர் ஜேம்ஸ் டவுரிஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபயங்கரவாத தாக்குதல் சம்பந்தமாக பிரித்தானியாவில் அனுபவங்களை பரிமாறிக்கொள்ள இந்த நிபுணர்கள் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறையில் ஒத்துழைப்புகள் தொடர்பாக இந்த நிபுணர்கள் குழு விடயங்களை பரிமாறிக்கொள்ள உள்ளது.\nமேலும் இலங்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-08-22T13:35:02Z", "digest": "sha1:576IVAI77SHY4L2YW242XW3SWZEQXJD2", "length": 7666, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "அர்ச்சனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅர்ச்சனை ( ஒலிப்பு) என்பது வேதம் பயின்ற ஒரு நபர் பக்தர்களுக்காக அவர்களின் வேண்டுதலை கடவுளிடம் எடுத்துரைப்பது ஆகும். பொதுவாக இம்முறை இந்து சமயக் கோயில்களில் பரவலாகக் காணப்படுகிறது. ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறு வகை உபசாரங்களுள், அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுவதாக இந்து சமயம் சொல்கிறது. அர்ச்சனை செய்பவர் பக்தர்களின் பெயர், ராசி, நட்சத்திரம் போன்றவற்றை விசாரித்து மணியை ஒலித்தவாறே அதை சொல்லி அர்ச்சனை செய்வார். அர்ச்சனை செய்பவர் அர்ச்சகர் அல்லது பூசாரி எனப்படுகிறார். பல ஆண்டு காலமாக அர்ச்சனை என்பது சமசுகிருத மொழியில் மட்டுமே செய்யப்பட்டு வந்தது. தற்போது தமிழ் மொழியிலும் அர்ச்சனை செய்யும் முறை நடைமுறையில் உள்ளது. அர்ச்சனை செய்வதற்கு பெரும்பாலும் அர்ச்சனை சீட்டு வாங்குதல் அல்லது காணிக்கை போன்ற முறைகளில் பணம் வசூல் செய்யப்படுகிறது.\nஅர்ச்சனை என்ற சொல் சிலை என்று பொருள்படும் \"அர்ச்சா\" மற்றும் \"அர்ச்சித்தா\"என்ற சமசுகிருத சொல்லில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.\nஇந்து சமயத்துடன் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்து சமயம் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 11:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅ��ைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T13:34:07Z", "digest": "sha1:H55ZWHLN24G7FQVRFGDARP5IC3KVI7BC", "length": 5899, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாடு அரசு அமைப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தமிழ்நாடு அரசு வாரியங்கள்‎ (6 பக்.)\n► தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்‎ (31 பகு, 1 பக்.)\n\"தமிழ்நாடு அரசு அமைப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்\nதமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி\nதமிழ்நாடு மின் உரிமம் வழங்கும் வாரியம்\nபூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம்\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2012, 13:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-csk-namma-lions-strike-high-with-the-super-gully-rap-song-mu-150841.html", "date_download": "2019-08-22T14:26:49Z", "digest": "sha1:ZEQA3UUGEOZDZZONQV24YIH2CFC3Z35W", "length": 10383, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "VIDEO | வைரலாகும் சி.எஸ்.கே வீரர்கள் தமிழில் பாடிய பாடல்! | CSK Namma Lions strike high with the Super Gully Rap Song– News18 Tamil", "raw_content": "\nVIDEO | வைரலாகும் சி.எஸ்.கே வீரர்கள் தமிழில் பாடிய பாடல்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்துமா இந்தியா\nஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்காலம் 7 ஆண்டுகளாக குறைப்பு.. அடுத்த ஆண்டு விளையாடுவாரா\nExclusive : 20 வருட உழைப்புக்கு கிடைத்த வெற்றி அர்ஜூனா விருது பெற்ற தமிழக வீரர் பாஸ்கரன் நெகிழ்ச்சி\nடெஸ்ட் போட்டிகளில் புதிய மைல்கல்லை எட்ட உள்ள ரவீந்திர ஜடேஜா\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nVIDEO | வைரலாகும் சி.எஸ்.கே வீரர்கள் தமிழில் பாடிய பாடல்\n#CSK #NammaLions strike high with the #SuperGullyRapSong | சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது கடைசி லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.\nதமிழில் பாடும் சுரேஷ் ரெய்னா. (CSK)\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தமிழில் பாடிய ‘ரேப் சாங்க்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nநடப்பு ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடைகின்றன. லீக் போட்டிகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.\nபட்டியலில் மூன்று இடத்தில் இருக்கும், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது கடைசி லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இந்நிலையில், சி.எஸ்.கே வீரர்கள் தமிழில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளனர்.\nதெருவோரங்களில் விளையாடப்படும் ‘கல்லி கிரிக்கெட்’ குறித்து வீரர்கள் பாடும் வீடியோ சி.எஸ்.கே அணி வெளியிட்டுள்ளது.\nதற்போது, இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nஅப்ரிடி ஒரு கோமாளி.. மனநலம் பாதிக்கப்பட்டவர்... கம்பீர் பதிலடி\nஉலகக்கோப்பையை விட ஐ.பி.எல் போட்டிதான் சிறந்தது.. வெளிநாட்டு வீரர் புகழாரம்\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nவிளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nINDvWI | இந்திய அணி பேட்டிங்... ரோஹித், அஸ்வின் அவுட்... முக்கிய மாற\nசச்சினின் இந்த சாதனையை மட்டும் கோலியால் முறியடிக்கவே முடியாது\nகிருஷ்ணர் வேடமிட குழந்தைகளை எப்படியெல்லாம் அலங்கரிக்கலாம்.. \nINDvWI | இந்திய அணி பேட்டிங்... ரோஹித், அஸ்வின் அவுட்... முக்கிய மாற்றங்கள்\nபிக்பாஸ் செட்டை உடைச்சு சேரனை தூக்கி வந்துடலாம்னு தோணுது - அமீர் அதிரடி பேச்சு\nஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலை\nவிவாதத்தில் எம்.பி... குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்.. நாடாளுமன்றத்தில் சுவாரசியம்\nBREAKING நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/iaf-mig-17-chopper-downed-by-friendly-fire-iaf-men-face-action-351237.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T13:18:21Z", "digest": "sha1:WV75KF4TYNNZVXYYU5Q66OGS5U6DNNLM", "length": 17066, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை! | IAF MIG 17 chopper downed by friendly fire: IAF men face action - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபார்த்தாவை வைத்து 'பசியை' தூக்கிய சிபிஐ\n8 min ago சார்.. மனைவி, குழந்தையை காணோம்.. 10 நாள் கழித்து போலீசில் புகார் தந்த கணவன்\n37 min ago 4 வயது குழந்தையை சீரழித்து கொன்று.. சடலம் மீது கல்லை வைத்த கொடூரன்.. ஆயுள் தண்டனை விதித்தது கோர்ட்\n42 min ago கோர்ட் ரூம் சிறிதாக இருக்கே.. ஆச்சரியப்பட்ட ப.சிதம்பரம்.. ஆமா சார்.. ஆமோதித்த சிபிஐ அதிகாரிகள்\n1 hr ago Barathi Kannamma Serial: கன்னத்தில் பொளேர்.. இப்போ சொல்லு...பத்திரிகை எப்படி அடிக்கணும்\nLifestyle அனார்க்கலியில் அசத்திய நடிகை தமன்னா எங்க போனாங்க.\nFinance பஜாஜ் அதிரடி கேள்வி 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா 7% விற்பனை சரிவு ஒரு விஷயமா அதற்காக ஊழியர்கள் வாழ்கையோடு விளையாடுவதா..\nMovies விஜய் டிவி என்மீது கொடுத்த புகார் முற்றிலும் பொய்.. பிக்பாஸ் மதுமிதா பரபரப்பு பேட்டி\nAutomobiles கார்களுக்கான இரண்டு புதிய டயர்களை அறிமுகம் செய்தது குட்இயர் நிறுவனம்\nEducation நீட் தேர்வு: 2020-ம் ஆண்டிற்கான நீட் தேர்வு தேதி, பதிவு செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு\nSports அவரை டீமை விட்டு தூக்கினால்.. ரோஹித், ரஹானே 2 பேரையும் ஆட வைக்கலாம்.. கங்குலியின் மெர்சல் ஐடியா\nTechnology உடனே முந்துங்கள்: தள்ளுபடி விலையில் கிடைக்கிறது அசத்தலான சியோமி ஸ்மார்ட் டிவிகள்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய விமானப்படை ஹெலிகாப்டரை இந்திய வீரர்கள்தான் சுட்டு வீழ்த்தியது.. வெளியான பரபர உண்மை\nஸ்ரீநகர்: கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் நாட்டுடன் நடத்த வான்வெளி சண்டையின் போது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் இந்திய வீரர்கள் மூலம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nகடந்த பிப்ரவரி மாதம் இந்தியா - பாகிஸ்தான் இடையே கடுமையான சண்டை நடந்து வந்தது. எப்போது வேண்டுமானாலும் இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் நடக்கலாம் என்ற நிலை நிலவி வந்தது. அப்போது இரண்டு நாடுகளுக்கும் வான் சண்டை நடந்து வந்தது.\nபுல்வாமா தாக்குதலை அடுத்த நிலவி வந்த கடுமையான பிரச்சனை மற்றும் பாலக்கோடு தாக்குதல் காரணமாக இந்த வான் சண்டை நடந்து வந்தது. இந்த நிலையில் பிப்ரவரி 27ம் தேதி காலை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் எப் -16 போர் விமானங்கள் நுழைந்து தாக்கியது. 2-3 விமானங்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்கியது.\nஇந்த தாக்குதலை அடுத்து அந்த பகுதிக்கு வேகமாக இந்தியாவின் போர் விமானங்கள், வேகமாக பாகிஸ்தான் விமானங்களை சுற்றி வளைத்து தாக்கியது. இந்த சம்பவம் நடந்த போது இந்தியாவின் மிக் 17 ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளானது. இதில் இருந்து 6 விமானப்படை வீரர்களும் பலியானார்கள்.\nஇந்த நிலையில் இந்த ஹெலிகாப்டர் எப்படி வெடித்தது என்று தற்போது விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஹெலிகாப்டர் இந்திய ஏவுகணை மூலம்தான் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்திய ஹெலிகாப்டரை பாகிஸ்தானுடையது என்று நினைத்து தாக்கி அழித்து இருக்கிறார்கள்.\nஇது தொடர்பாக இந்திய விமானப்படை துறை ரீதியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அதன்படி தற்போது இந்திய விமானப்படையின் ஸ்ரீநகர் Air Officer Commanding தற்போது நீக்கப்பட்டுள்ளார். இன்னும் சிலரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் கூறப்பட்டுள்ளது.\nஆனால் இவர் யார் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. முதலில் மிக் 17 ஹெலிகாப்டர் பாகிஸ்தான் தாக்குதலில் வீழ்த்தப்பட்டது என்று கூறப்பட்டது. அதன்பின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மிக் 17 ஹெலிகாப்டர் வீழ்ந்தது என்று கூறினார்கள்.\nஇந்த நிலையில் மிக் 17 ஹெலிகாப்டர் இந்திய விமானப்படை மூலமே வீழ்த்தப்பட்டது உறுதியாகி உள்ளது. இந்த செய்தி தற்போது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபதற்றமாக இருந்தது.. நிறைய சிகரெட் புகைத்தோம்.. குண்டு போட்டோம்.. இந்திய விமானிகள் அசால்ட் பேட்டி\nபாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை – சுஷ்மா சுவராஜ் தகவல்\nபயங்கர சத்தம் கேட்டு பீதியில் விழித்தோம்.. இந்திய தாக்குதல் பற்றி பாலகோட் மதரசா மாணவர்கள் சொன்னது\nவச்ச குறி தப்பவில்லை.. பாக். தீவிரவாதி முகாம்கள் காலி.. கோவையில் விமானப்படை தளபதி பேட்டி\nமசூத் அசார் நலமோடு, உயிரோடு இருக்கிறார்.. கொல்லப்பட்டதாக வெளியான தகவலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது மறுப்பு\nஇந்திய விமானப்படை தாக்குதல் பற்றி உலகம் நம்ப வேண்டுமே.. மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி\nஆஹா.. முன்னாள் மனைவியரின் மனங்களையும் வென்று விட்டாரேய்யா இம்ரான் கான்\nபாக். எப்-16 போர் விமானம் எல்லை மீறியது.. சுட்டு வீழ்த்தினோம். ஆதாரம் இதோ.. இந்தியா அதிரடி\nஅபிநந்தன் நாளை விடுவிப்பு.. டெல்லியில் முப்படை அதிகாரிகளின் செய்தியாளர்கள் சந்திப்பு ஒத்திவைப்பு\nபோர்ப் பதட்டத்தைக் காரணம் காட்டி தேர்தலை தள்ளிப் போடுவார்களா\nசம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரயிலை திடீரென ரத்து செய்த பாகிஸ்தான்.. எல்லையில் பயணிகள் அவதி\nSurgical Strike 2: எதிர்க்கட்சிகள் கண்டனம் எதிரொலி.. அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுகிறார் மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsurgical strike 2 indian air force balakot சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2 இந்திய விமானப்படை தாக்குதல் பால்கோட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/palani-panchamirtham-gets-gi-tag/articleshow/70672465.cms", "date_download": "2019-08-22T13:43:56Z", "digest": "sha1:PXM6WHJCLENQTWPHPFDBB4KLOKBM7EWL", "length": 16140, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "palani panchamirtham: உலக பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு! - palani panchamirtham gets gi tag | Samayam Tamil", "raw_content": "\nஉலக பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு\nபழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் முருகன் பக்தர்கள், இந்த பஞ்சாமிர்தத்தை பயபக்தியுடன் வாங்கிச் செல்கின்றனர்.\nஉலக பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு\nஉலக பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.\nபொதுவாக, குறிப்பிட்ட பகுதியில் தயாரிக்கப்படும் பொருள்களோ அல்லது விளைவிக்கப்படும் பொருள்களோ மகத்துவமும், தனித்துவமும் பெற்றிருக்குமாயின் அவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுவது வழக்��ம்.\nஅந்தவகையில், பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் தனிருசி கொண்டது. இந்த பஞ்சாமிர்தம் வாழைப்பழம், வெல்லம், பசுநெய், தேன், ஏலக்காய் ஆகிய இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. கூடுதல் சுவைக்காக பேரிச்சம்பழம், கற்கண்டு உள்பட 5 பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பஞ்சாமிர்தம் திரவ நிலையில் இருந்தாலும் இதில் ஒரு சொட்டு நீரும் கலப்பதில்லை. பல்வேறு நாடுகளில் இருந்து வரும் முருகன் பக்தர்கள், இந்த பஞ்சாமிர்தத்தை பயபக்தியுடன் வாங்கிச் செல்கின்றனர்.\nதிருபுவனம் பட்டு சேலைக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு\nஇத்தனை சிறப்பு மிக்க பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு கேட்டு, இந்திய புவிசார் குறியீடு ஆணையத்திடம், பழனி தண்டாயுதபாணி திருக்கோவில் நிர்வாகத்தினர் கடந்த 2016-ம் ஆண்டு, விண்ணப்பித்திருந்தனர். இதனை ஏற்று பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் என்று ஜியாகரபிகல் இன்டிகேசன்ஸ் அமைப்பின் பதிவாளர் சின்னராஜா நாயுடு தெரிவித்துள்ளார்.\nமருத்துவப் பண்புகள் நிறைந்த கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு\nஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகரி தேயிலை உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் 29-வதாக பழனி பஞ்சாமிர்தம் இணைந்துள்ளது. இதன்மூலம் முதன்முறையாக தமிழக கோயில்களில் வழங்கப்படும் பிரசாதத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பெருமையை பழனி முருகன் கோவிலுக்கு கிடைத்துள்ளது.\nஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு: விவசாயிகள் மகிழ்ச்சி\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஎகிறி அடிக்கும் நீர்வரத்து; முழு கொள்ளளவை எட்ட தயாராகும் மேட்டூர் அணை\nவேலூரில் கடந்த 100 ஆண்டுகால சாதனையை முறியடித்த மழை- தமிழ்நாடு வெதர்மேன் தகவல்\nஆச்சரிய ’என்ட்ரி’; அதிருப்தி பின்னணி- கட்சியில் கமலின் அடுத்த ஆபரேஷன் என்ன தெரியுமா\nஎழுச்சி கண்ட நீர்வரத்து; படிப்படியாக உச்சத்தை நெருங்கும் மேட்டூர் அணை\nO Panneerselvam: நான் வெளிநாடு கிளம்பறேன்; இனி இவர் தான் எல்லாம்... ஓபிஎஸுக்கு அதிர்ச்சி கொடுத்த ஈபிஎஸ்\nமேலும் செய்திகள்:புவிசார் குறியீடு|பழனி பஞ்சாமிர்தம்|palani panchamirtham|gi tag for palani panchamirtham|gi tag\nVIDEO: பரபரப்பான ’ஆடை’ படத்தின் அந்த காட்சி- ...\nVijay: 'பிகில்’ படத்தின் சிங்கப்பெண்ணே லிரிக்...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nVideo: கணவனை கொலை செய்த மனைவி: வீடியோ எடுத்த ...\nசயன கோலத்தில் இருந்து, எழுந்து நின்ற அத்தி வர...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nபொதுமக்களுக்கு ‘டீ’ போட்டுக் கொடுத்த மேற்குவங்க முதல்வர் ...\nஅடேய்.. எல்லை மீறி போறீங்கடா..\nசுடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் சடலத்தை பாலத்தில் தொங்...\nமத்திய பிரதேச மாநிலத்தில் பசுவை வேட்டியாடிய புலி\nப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிம..\nவிஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய்: பிக் பாஸ் மதுமிதா விளக்கம்\nமெட்ராஸ் டே கொண்டாட இவர்தான் காரணம்...\nசிதம்பரத்திடம் கேட்கப்பட்ட அந்த ரகசிய கேள்விகள் இவைதான்\nஐ.என்.எக்ஸ் வழக்கு; ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா உத்தரவு அரைமணி நேரம் ஒத..\nப. சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிம..\nசிதம்பரத்திடம் கேட்கப்பட்ட அந்த ரகசிய கேள்விகள் இவைதான்\nஅனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்\nகவினுக்காக சேரப்பாவை தூக்கி எறிந்த லோஸ்லியா- சாடும் நெட்டிசன்கள்\nவிஜய் டிவி அளித்த புகார் முற்றிலும் பொய்: பிக் பாஸ் மதுமிதா விளக்கம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்\nஉலக பிரசித்தி பெற்ற பழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு\n முட்டி மோதிக் கொள்ளும் முதல்...\nகொள்ளையர்களுடன் சண்டையிட்ட நெல்லை முதிய தம்பதிக்கு வீரதீர விருது...\n புதிதாக களமிறங்கிய 500 பேருந்துகள்- தொடங...\nதடாலடியாக வீழ்ச்சி கண்ட பருவ மழை; மேட்டூர் அணைக்கு மளமளவென குறைய...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaguparai.com/tamil-radios/international-tamil-radio/", "date_download": "2019-08-22T14:31:54Z", "digest": "sha1:WSPSW6Z6SBQ4BUQXD2FAB4CTCXCPRQ2Y", "length": 5002, "nlines": 113, "source_domain": "vaguparai.com", "title": "International Tamil Radio - வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ��� செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/05/blog-post_904.html", "date_download": "2019-08-22T14:49:09Z", "digest": "sha1:FEFXLDH5FFY6WJLHUCZW6WE2QQEWOH4J", "length": 12107, "nlines": 61, "source_domain": "www.pathivu24.com", "title": "பாடசாலைகளில் அகவணக்கம்:கொடி அரைக்கம்பத்தில்! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / பாடசாலைகளில் அகவணக்கம்:கொடி அரைக்கம்பத்தில்\nஎதிர்வரும் மே18ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று வடக்கு மாகாணசபையின் கொடியினை அனைத்து பாடசாலைகளிலும் அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் அன்று காலை பதினொரு மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அனைவரும் அகவணக்கம் செலுத்துமாறும் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇன்றிரவு அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் கடந்த எழுபதாண்டுகாலமாக எமது தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத ரீதியிலும் நாம் போராடி வந்துள்ளோம். எமது ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி சர்வதேச சமூகத்தைப் பிழையாக வழிநடத்தி மௌனிக்கச் செய்யப்பட்டது.\nகடந்த முப்பதாண்டு போராட்டத்தில் நாம் ஏராளமான இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான உயிர்களை களப்பலி கொடுத்துள்ளோம். குறிப்பாக இறுதியாக எம்மக்கள்மீது நடைபெற்ற தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கனக்கானோருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.\nஇந்நிலையில் எமது இனத்தின் உரிமைக்குரலுக்கான போராட்டம் ���ன்னமும் முற்றுப்பெறவில்லை என்பதையும், மடிந்துபோன எமது உறவுகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் இன்னமும் நீதி வழங்கப்படவில்லை என்பதையும் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தமாக எடுத்துரைக்க வேண்டியுள்ளது.\nமேலும், எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வேள்வியில் ஆகுதியானவர்களை உணர்வுடன் நினைவுகூர வேண்டியது எம்மினத்தின் கடமையாகும். எனவே, எமது மக்களின் அபிலாசைகளை உயர்த்திப் பிடிக்கும் நிறுவனமாக வடக்கு மாகாணசபை திகழ்வதால், எமது மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 18ம் திகதி வெள்ளிக்கிழமை அன்று வடக்கு மாகாணசபையின் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் அன்று காலை பதினொரு மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அனைவரும் அகவணக்கம் செலுத்துமாறும் அனைத்து அதிபர்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்வதாக வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்��னர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nமுள்ளிவாய்க்கால் முற்றுப்புள்ளிக்கான குற்றுக் கிடையாது\n எம் துயரின் பாடலை உரத்துப் பாடு. வானமே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் வலியின் ரணத்தை வாங்கிக் கொள். கடலே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே எம் கண்ணீரின் பாரத்தைக் காவிச்செல். நெருப்பே\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் அணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/02/11/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2019-08-22T14:32:41Z", "digest": "sha1:OYKKOG5ACDS5U4WOEO3FUM63UUHUXI5M", "length": 12358, "nlines": 118, "source_domain": "lankasee.com", "title": "எனக்கு யாருமில்லை.. அழகான குடும்பத்தை விட்டு என்னை பிரிக்காதீங்க… கெஞ்சும் பெண் | LankaSee", "raw_content": "\nஇன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு அனல் பறந்த வழக்கறிஞர்கள் வாதம்\nமுதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nகணவருக்காக களத்தில் ஜலனி பிரேமதாஸ….\n41 வயது குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nசிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி\nஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பிரதம நீதியரசர்..\nபுலனாய்வுப் பிரிவின் துரித வேட்டையில் முக்கிய நபர் அதிரடிக் கைது…\nகடல் மார்க்கமாக கனடாவிற்கு சென்ற கோப்பாய் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்…\nவிஜய் டிவியின் சீக்ரெட்டை கசியவிட்ட போட��டியாளர்.\nஎனக்கு யாருமில்லை.. அழகான குடும்பத்தை விட்டு என்னை பிரிக்காதீங்க… கெஞ்சும் பெண்\nஇலங்கையை சேர்ந்த ஒரு குடும்பம் பிரித்தானியாவில் தஞ்சமடைந்த நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த வயதான பெண்ணை சொந்த நாட்டுக்கு செல்லும்படி உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (71). இவர் மனைவி சுஷிதா (63). தம்பதிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் பாலசுப்ரமணியம் கடந்த 1994-ல் பிரித்தானியாவில் தஞ்சமடைந்தார்.\nஅவருக்கு அப்போது அகதி அந்தஸ்து கொடுக்கப்பட்டது.\nஇதன்பின்னர் அவரின் நான்கு பிள்ளைகளும் சில ஆண்டுகள் கழித்து பிரித்தானியா வந்த நிலையில் அவர்களுக்கும் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டது.\nஇதையடுத்து பாலசுப்ரமணியத்தின் மனைவி சுஷிதா கடந்த 2014-ல் துணைவியாருக்கு வழங்கப்படும் விசா மூலம் பிரித்தானியாவுக்கு வந்தார்.\nபின்னர் இருவரும் தங்களின் மகன் மோகனதாஸ் (35) உடன் வசித்து வந்தனர்.\nதனது பிள்ளை மற்றும் பேர குழந்தைகளுக்கு உணவு தயார் செய்து கொடுப்பது, வீட்டு உதவிகளை செய்வது போன்ற விடயங்களை இருவரும் செய்து வந்தனர்.\nஇந்நிலையில் தனது விசாவை புதுப்பிக்க சுஷிதா 2016-ல் விண்ணப்பித்த நிலையில் அதை உள்துறை அமைச்சகம் நிராகரித்தது.\nகாரணம், உணவு தொழிற்சாலை மேலாளராக பணிபுரிந்த சுஷிதாவின் கணவர் பாலசுப்ரமணியம் பணிஓய்வு பெற்ற நிலையில் அவரால் போதிய வருமானத்தை ஈட்ட முடியாது என்பதால், மனைவியான சுஷிதா அவருடன் தங்கமுடியாது என கூறப்பட்டுள்ளது.\nஇது குறித்து சுஷிதா கூறுகையில், எனக்கு உடல்நலம் சரியில்லை, என் மொத்த குடும்பமும் இங்கு தான் உள்ளது, இலங்கையில் என்னை கவனித்து கொள்ள யாருமில்லை.\nபிரித்தானியாவில் செளகர்யமாக இருக்கிறேன், என் பேர பிள்ளைகளுடன் நேரம் செலவழிப்பது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.\nசுஷ்மிதாவின் மகன் மோகனதாஸ் கூறுகையில், என் அம்மாவை இலங்கைக்கு திருப்பி அனுப்பினால் அவர் தனியாக தான் வாழ வேண்டும், நான் இங்கே செட்டில் ஆகிவிட்டேன், என்னால் அடிக்கடி இலங்கைக்கு சென்று தாயை பார்த்து கொள்ள முடியாது.\nஎன் பெற்றோர் என் வீட்டில் தங்கியுள்ளனர், அவர்கள் எந்தவொரு சலுகைகளையும் பெறவில்லை.\nநான் அவர்களை கவனித்து கொள்வேன், வயதானவர்களை எப்படி அனுப்புவது\nஇவர்களின் குடும்ப வழக்கறிஞர் நாக கந்தையா கூறுகையில், இது ஒரு சோகமான வழக்கு, புலம்பெயரும் முறையின் கடுமையான உண்மைகளை இது காட்டுகிறது. குடும்பங்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம்.\nஇதுபோல கடுமையான சட்டங்கள் தொடர்ந்து பின்பற்றப்பட்டால் முதியவர்கள் அதிகளவில் தங்கள் குடும்பத்தை பிரிந்திருப்பதை தான் காண வேண்டும் என கூறியுள்ளார்.\nஉள்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், தனிப்பட்ட வழக்கு குறித்து நாங்கள் கருத்து தெரிவிப்பதில்லை.\nசட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கும் போது இது குறித்து கருத்து தெரிவிப்பது பொருத்தமானது அல்ல என கூறியுள்ளார்.\nதங்கத்தில் ஜொலித்த ரஜினி மகள் செளந்தர்யா\nகடல் மார்க்கமாக கனடாவிற்கு சென்ற கோப்பாய் இளைஞனுக்கு நேர்ந்த சோகம்…\nபிரபல பெண் கௌரவக்கொலை: கொலையாளிகளுக்கு மன்னிப்பா\nரஷ்ய கடலுக்கு அடியில் நடந்த மர்மம்: உண்மையை ஒப்புக்கொண்டார் புடின்…\nஇன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு அனல் பறந்த வழக்கறிஞர்கள் வாதம்\nமுதல் முறையாக பேட்டி கொடுத்த பிக்பாஸ் மதுமிதா\nகணவருக்காக களத்தில் ஜலனி பிரேமதாஸ….\n41 வயது குடும்பப் பெண் பல்கலை மாணவனுடன் மாயம்\nசிதம்பரம் ஜாமீன் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiya-paathai2009.blogspot.com/2010_03_17_archive.html", "date_download": "2019-08-22T13:27:19Z", "digest": "sha1:5IPEETE6PL5JQ6JZQUFEBJPIIIF3FKMY", "length": 106125, "nlines": 886, "source_domain": "puthiya-paathai2009.blogspot.com", "title": "புதிய பாதை: 03/17/10", "raw_content": "\n3 தினங்களுக்குள் 50 வீத சுவரொட்டிகள், பதாகைகள் பொலிஸாரால் அகற்றப்பட்டன\nபிரதி பொலிஸ் அதிபர் காமினி நவரட்ண கூறுகிறார்\nகடந்த மூன்று தினங்களுக்குள் ஐம்பது வீதமான தேர்தல் சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்டவுட்டுகளை பொலிஸார் அகற்றியுள்ளதாக தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் காமினி நவரட்ண தெரிவித்தார்.\nஎஞ்சியுள்ள சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் அகற்றும் பணிகள் துரிதப்படு த்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.\nதேர்தல்கள் ஆணையாளர் நாயகத்தின் ஆலோசனைகளுக்கு அமைய பொலிஸ் மாஅதிபரின் வழிகாட்டலில் இந்த நடவடி க்கைகளை பொலிஸ் திணைக்களம் துரிதப்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.\nபொதுத் தேர்தல் தொடர்பான சட்ட விதிமுறைகளை பொலிஸார் கண்டிப்பாக அமுல்படுத்தி வருவ தாக தெரிவித்த அவர், இதனை மீறுபவர்களுக்கு எதிராக கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.\nதுரிதமாக அகற்றும் பணிகளில் 1320 தொழிலாளர்கள் நாடு முழு வதிலும் ஈடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.\nஇதேவேளை, பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 106 முறைப் பாடுகளே பதிவு செய்யப்பட்டுள் ளதாக தெரிவித்த அவர், இது கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்துள்ளமையை காண முடிகின்றது என்றார்.\nஇதேநேரம், இதுவரை பாரிய அசம் பாவிதங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்றும் குறிப்பிட்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/17/2010 11:56:00 பிற்பகல் 0 Kommentare\nவிருப்பு வாக்குகளுக்காக மோதும் ஐ.ம.சு.மு வேட்பாளர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை\nமீறினால் அமைச்சு, உயர் பதவிகள் கிடைக்காது ஜனாதிபதி அறிவித்துள்ளதாக மைத்திரி தகவல்\nவிருப்பு வாக்குக்காக மோதலில் ஈடுபடும் ஐ.ம.சு முன்னணி வேட்பாளர் களுக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மோதல்களில் தொடர்புபட்டுள்ளவர்களுக்கு தேர்தலின் பின்னர் அமைச்சுப் பதவிகளோ அல்லது வேறு உயர் பதவிகளோ வழங்கப்படமாட் டாது என்று ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சுதந்திரக் கட்சி செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிரிசேன கூறினார்.\nஇது குறித்து மேலும் கருத்துத் தெரி வித்த அமைச்சர், சில மாவட்டங்களில் ஐ. ம. சு. முன் னணி வேட்பாளர்கள் விருப்பு வாக்குக்காக மோதிக்கொள்வதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.\nஇதன்படி சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு எனக்கும் ஜனாதிபதி பணித்துள்ளார் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/17/2010 11:54:00 பிற்பகல் 0 Kommentare\nஐ.தே.க, ஜே.வி.பியின் தேர்தல் விஞ்ஞாபனம் மஹிந்த சிந்தனையின் நகல் பிரதிகள்\nமஹிந்த சிந்தனை தொலைநோக்குத் திட்டத்தை பிரதி செய்தே (நகல் பிரதிகள்) ஐ. தே. க.வும் ஜே. வி. பி.யும் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை தயாரித்துள்ளன. இதன் மூலம் அவை அரசியல் ரீதியில் வங்குரோத்து அடைந்துள்ளது தெளிவாகிற தென அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திரு���்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (17) மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது, ஐ. தே. க.வும் ஜே.வி.பி.யும் தமது தேர்தல் விஞ்ஞானபங்களை வெளியிட்டு ள்ளன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக தேர்தல் விஞ்ஞாபனம் வெளி யிட்ட அந்தக் கட்சிகள் இம்முறை தனித்தனியாக தேர்தல் விஞ்ஞா பனம் வெளியிட்டுள்ளன.\nமேற்படி விஞ்ஞாபனங்கள் மஹிந்த சிந்தனை தொலைநோக் கின் அடிப்படையிலே தயாரிக்கப்ப ட்டுள்ளன. ஹிந்திப் பாடல் மெட்டு களை சிங்களத்தில் பிரதி செய்வது போல மஹிந்த சிந்தனை தொலை நோக்கு பிரதி செய்யப்பட்டுள்ளது. அரச ஊழியர்களின் தொகையை தமது ஆட்சியில் குறைத்த ரணில், அவர்கள் குறித்து தமது விஞ்ஞா பனத்தில் கூறியிருப்பது நகைப்புக் குரியதாகும்.\n1978 இல் புதிய அரசியல் யாப்பை ஐ. தே. க.வே கொண்டு வந்தது. இன்று தாம் அரசியல் யாப்பை மாற்றப் போவதாக ஐ. தே. க. கூறுகிறது.\nஐ. தே. க.வினதும் ஜே. வி. பி.யினதும் தேர்தல் விஞ்ஞாபன ங்கள் வெறும் தேவதைக் கதைக ளைப் போன்றே உள்ளது. 2001ல் ரணில் முன்வைத்த தேர்தல் விஞ் ஞானத்தின் மூலம் அரச சொத்துகள் விற்கப்பட்டதோடு மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத் தனர்.\nஎனவே, ரணில் வாக்குறுதிகள் குறித்து மக்கள் நன்கு உணர்ந்து ள்ளனர். அவரிடம் மக்கள் இனியும் ஏமாறமாட்டார்கள். 2001 - 2004 ஐ. தே. க. ஆட்சியிலே வாழ்க்கைச் செலவு அதிகரித்தது.\nஅரச சொத்துக்கள் தனியார் துறை க்கு குறைந்த விலைக்கு விற்கப்ப ட்டன.\nஆனால் 1977ம் ஆண்டின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் மட்டுமே தனியார் மயமாக்கல் இடம்பெறவில்லை. 1977இன் பின் வந்த ஐ. தே. க., சு. க. என சகல அரசுகள் அரச சொத்துக்களை விற் றன.\nஉள்நாட்டு உற்பத்திகளை ஊக்கு விக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ள விவசாயத் துறையும் மேம் படுத்தப்பட்டுள்ளது என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/17/2010 11:52:00 பிற்பகல் 0 Kommentare\nமலையகத்தில் முழுமையான அபிவிருத்தி பத்தாண்டு கால செயல்திட்டம் பு+ர்த்தி\nவெளிநாட்டு மூலதனத்தை பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு\n* அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு\n* இந்திய பல்கலைக்கழகங்களின் கிளைகள் திறப்பு\n* மேலும் 30 பஸ் வண்டிகள், 500 வீடுகள்\nமலையகத்தில் சகல துறைகளையும் உள்ளடக்கிய முழுமையான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்��ான பத்தாண்டு செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற் கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரான தேச நிர்மாண, தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் தெரிவித்தார்.\nதோட்டத் தொழிற்துறை அபிவிருத்தி, வேலை வாய்ப்பு, சுகாதார, கல்வித்துறை மேம்பாடு, விளையாட்டுத்துறை அபிவிரு த்தி என முழுமையான செயல் திட்டத்தைக் கொண்ட நகல் வரைவு அரசாங்கத்திற்குக் கையளிக்கப்பட்டு அமைச் சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளதாகக் கூறிய பிரதியமைச்சர் சிவலிங்கம், அடுத்த வரவு - செலவுத் திட்டத் துடன் நிதியொதுக் கீடு பூர்த்தி செய்யப்பட்டு அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைமுறைப்படு த்தப்படுமென்று கூறினார்.\nஇதேவேளை, மலையகத்தின் பத்தாண்டு அபிவிருத்தித் திட்டத்திற்கான மூலதனத்தை வெளிநாடுகளிலிருந்து நேரடியாகப் பெறுவதற்கும் வழிவகைகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன. அந்த வகையில் யூ. என். டி. பீ. 20 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ள தென்றும் பிரதியமைச்சர் கூறினார்.\nதவிரவும், இந்திய அரசாங்கமும் பல்வேறு துறைகளை அபிவிருத்தி செய்ய ஒத்துழைப்புகளை நல்குவதாக உறுதியளித் துள்ளதாகவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.\nமலையகத்தில் கல்வித் துறையை மேம்படுத்துவதற்காக இந்திய பல்கலைக்கழக ங்களின் கிளைகளை மலையகத்தில் நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வாக்குறுதி அளித்ததற்கமைய 500 வீடு களைக் கூடிய விரைவில் நிர்மாணிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அநேநேரம், மலையகத்தில் போக்குவரத்துத் துறையில் நிலவும் சிரமங்களைக் களையும் பொருட்டு மேலும் 30 பஸ் வண்டிகளை விரைவில் பெற்றுக் கொடுக்கவும் இந் திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள தாகப் பிரதியமைச்சர் தெரிவித்தார். ஏற்கனவே, 20 பஸ் வண்டிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.\nபெருந்தோட்டத் தொழிற்துறையில் எதிர்காலத்தில் 10%ற்கும் குறைவானவர்களே தொழில்புரியும் நிலை உருவாகும். அதற்கு ஏற்றவாறு பெருந்தோட்டப் பகுதிகளைக் கிராமங்களாக மாற்றும் திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டு மென்றும் பிரதியமைச்சர் கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/17/2010 11:50:00 பிற்பகல் 0 Kommentare\nதேர்தல் முறையை மாற்றியமைக்க ஜனாதிபதி தயார்:பந்துல\nதற்��ோது நடைமுறையில் உள்ள தேர்தல் முறையை முழுமையாக மாற்றியமைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருப்பதாக வர்த்தகம் விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது .\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாகவது,\"அதற்காகவேண்டி அமைச்ச திணேஷ் குணவர்தன தலைமையிலான பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி எதிர்வரும் தேர்தலின் போது தொகுதி வாரியாக மக்களுக்கு நெருக்கமானவர்களை தெரிவு செய்துகொள்ள வாய்ப்பு ஏற்படும்.\nதற்போதுள்ள விருப்பு வாக்கு முறையால் கொலை செய்யும் அளவுக்கு வன்முறைகள் இடம்பெறும் நிலை ஏற்படுகிறது. உரிய அனுபவமுள்ள அறிவாற்றல் உள்ள தலைவர்களையே நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்ய வேண்டும்.\nஇதற்காக தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்றியமைக்க நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு அதிகப் பெரும்பான்மை அதிகாரம் உள்ளதாக இருக்க வேண்டும்\" என அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/17/2010 08:53:00 பிற்பகல் 0 Kommentare\nஜெனரல் சரத்பொன்சேகா இரானுவ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்\nஜெனரல் சரத்பொன்சேகா இரானுவ நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்\nபாதுகாகப்பு படையினரின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரனை செய்வதற்காக நியமிக்கப்பட்ட முதலாவது இரானுவ நீதிமன்றம் கடற்படை தலமயகத்தில் நேற்றயதினம் கூடியது. மேஜர் ஜெனரல் எச்.ஏ. வீரதுங்க தலைமையில் கூடிய இந்த நீதி மன்றில் ஜெனரல் சரத்பொன்சேகா தனது சட்டத்தரனிகளுடன் மன்றத்துக்கு சமுகமளித்து இருந்தார்.\nஇதன் போது இரானுவ சடடத்துக்கு கீழ் சரத்பொன்சேகாவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள 03 குற்றசாட்டுக்கள் இங்கு முன்வைக்கப்பட்டன. இரானுவ நீதிமன்றத்தில் உறுப்பினர்கள் வழங்கும் தீர்ப்பு நீதிக்கு அச்சுறுத்தலாக இருக்ககூடும் என சட்டதரனிகள் இங்கு சுட்டிகாட்டியதாக னெரல் சரத்பொன்சேகா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரனிகளின் குழுவின் உறுப்பினரான சுனில் வட்டவள தெரிவித்துள்ளார்.\nஇரானுவ நீதிமன்றம் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிரான குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்த போது அதற்கு அவரது சட்டதரனிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்கால நடவடிக்கைகளாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவது அவசியம் என்பதனால் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் பொன்சேகாவுக்கு எதிராக இரானுவ நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என அவரது சட்டதரனிகள் முன்வைத்த விடயங்கள் தொடர்பாக சட்டரீயிலா ஆவணங்களை முன்வைப்பதற்கு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி விரை கால அவகாசம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.\nஇதனை தொடர்ந்து பொன்சேகா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை கண்டித்து இன்று பல இடங்களில் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்ட்டிருந்தமை குறிப்பிடதக்கது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/17/2010 11:08:00 முற்பகல் 0 Kommentare\nஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை பிரகடனம் .16.03. நேற்றையதினம்\nஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை பிரகடனம் நேற்றையதினம் கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் ரணில் விக்கிரம சிங்கவின் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் முதலாவது கொள்கை பிரகடணம் மததலைவர்களுக்கு விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டது. உங்களுக்கு நிவாரணம் நாட்டுக்கு அபிவிருத்தி எனும் தொனிப்பொருளில் கட்சியி தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/17/2010 11:06:00 முற்பகல் 0 Kommentare\nஜனநாயக தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை கொழும்பு புதிய நகர மண்டபவத்தில்\nஜனநாயக தேசிய கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை கொழும்பு புதிய நகர மண்டபவத்தில் நேற்று வெளியிட்டது. மனிதாபிமான போரட்டம் என்ற தொனிபொருளில் இந்த தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது.\nஅனோமா பொன்சேகா தலைமையில் ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. தேர்தல் விஞ்ஞாபனத்தன் முதல் பிரதி சமய தலைரவர்களிடம் கையளிக்கப்பட்டது. .\nநாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் தமது முதல் நோக்கம் என ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தமது கொள்கை பிரகடனத்தின் ஊடாக தெரிவித்துள்ளது. நாயமான தேர்தல் ஒன்றை நடத்தல் மற்றும் பாராளுமன்றத்தை உறுதிப்படுத்தல் என்பன இதில் குறிப்பிடப்பட்டுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/17/2010 11:05:00 முற்பகல் 0 Kommentare\nராமேஸ்வரம்:இலங்கை கடல் பகுதிக்குள் செல்ல முயன்ற தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தடுத்து விரட்டியடித்துள்ளனர்.சோனியா வருகையையொட்டி, இரண்டு நாட்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்த, மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள்,வழக்கம்போல் படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.\nஇலங்கை கடல் பகுதிக்குள் செல்ல முயன்ற இவர்களை, இலங்கை கடற்படையினர் தடுத்து விரட்டியடித்துள்ளனர்.இதனால், போதிய மீன்வரத்து இல்லாமல் கரை திரும்பினர். இதனிடையே, இரட்டைமடி வலையில் பிடித்து வரப்பட்ட பேசாளை மீன்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை, ராமேஸ்வரம் தாசில்தார் முருகேசன் மற்றும் வருவாய்த்துறை யினர் பிடித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/17/2010 11:03:00 முற்பகல் 0 Kommentare\nஉடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம்மான் தற்கொலை இலங்கை அரசு திடீர் அறிவிப்பு\nஇலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த உச்சக் கட்ட சண்டையில் சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.\nஅப்போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும், சுட்டுக் கொன்று விட்டதாக அறிவித்த சிங்களராணுவம் பிரபாகரன் தோற்றத்தில் இருந்த ஒரு உடலையும் காட்டியது.\nஆனால் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. இதனால் பிரபாகரன் விஷயத்தில் சர்ச்சை நீடிக்கிறது.\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் பொட்டு அம்மான். இவர் தப்பிச்சென்று விட்ட தாக தகவல்கள் வெளியானது. சிங்கள ராணுவ அதிகாரிகளும், பொட்டு அம்மான் உடல் கிடைக்காததால் அவர் உயிர் தப்பி இருக்கலாம் என்று சந்தேகம் தெரிவித்தனர்.\nபொட்டு அம்மான் இலங்கையில் ரகசிய இடத்தில் பதுங்கி உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று மற்றொருதகவல் வெளியானது. ஆனால் பிரபாகரன் பற்றி அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட விடுதலைப்புலிகள் பொட்டு அம்மான் பற்றி எதுவும் தகவல் வெளியிடவில்லை.\nஇந்த நிலையில் கடந்தடிசம்பர் மாதம் முதல் பொட்டு அம்மானையும் அவரது உதவியாளர்கள் 2 பேரையும் சர்வதேச போலீசார் தேடத் தொடங்கினார் ள். இது தொடர்பாக சர்வதேச போ��ீசார் இணையத் தளங்களிலும் அறிவிப்பு வெளியிட்டனர். இது இலங்கை சிங்கள அரசுக்கு நெருக்கடியை கொடுத்தது.\nபிரபாகரனின் மரணச்சான்றிதழை தயாரித்து கொடுத்து விட்ட சிங்கள அரசுக்கு பொட்டு அம்மான் விஷயத்தில் என்ன முடிவு எடுப்பது என்பதில் குழப்பம் ஏற்பட்டது. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பொட்டு அம்மான் இறந்து விட்டார் என்று சான்றிதழ் கொடுப்பது என்று சிங்கள அதிகாரிகள் திணறினார்கள். இதற்கிடையே ராஜீவ்கொலையில் முக்கிய குற்ற வாளியாக கருதப்படும் பொட்டு அம்மானின் மரணச் சான்றிதழை இந்தியா கேட்டு வலியுறுத்தியது.\nசர்வதேச அளவில் நெருக்கடிகள் அதிகரித்ததால் தற்போது இலங்கை அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இறுதியுத்தம் நடந்த போது பொட்டு அம்மான் தன் உடம்பில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டார் என்றும் அவர் மனைவியும் அது போல தற்கொலை தாக்குதல் மூலம் தன்னைத் தானே அழித்துக் கொண்டதாகவும் இலங்கை அரசு அறிவித்துள்ளது.\nபொட்டு அம்மான், உடலை மீட்க முடியவில்லை என்றும் இலங்கை அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இதன் காரண மாகத் தான் பொட்டு அம்மானின் மரணச்சான்றிதழைக் கொடுக்க இயலவில்லை என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது.\nஇதற்கிடையே பொட்டு அம்மான் உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாக இந்தியா உளவு அமைப்பான ரா சந்தேகம் தெரிவித்துள்ளது. கேட்டுக் கொண்டதால் சர்வதேச போலீசார் பொட்டு அம்மானை தேடி வருவதாக தெரிய வந்துள்ளது.\nஇதன் மூலம் பொட்டு அம்மான் உயிருடன் இருக்க அதிகவாய்ப்புகள் உள்ளதாக உலகம் முழுக்க வாழும் ஈழத்தமிழர்கள் நம்புகிறார்கள். சிங்கள அரசுக்கு இது கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/17/2010 11:00:00 முற்பகல் 0 Kommentare\nதடம்புரண்ட ரயிலைத் திருத்துவதற்குச் சென்ற ரயில் அந்த ரயிலோடு மோதியதில் 13 பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nகடுகண்ணாவையில் சம்பவம்; கொழும்பு - பதுளை சேவை இடை நிறுத்தம்\nஇச்சம்பவம் நேற்று கண்டி கடுகண்ணாவ பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்தவர்கள் கடுகண்ணாவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக ரயில்வே அத்தியட்சகர் விஜய அமரசிங்க தெரிவித்தார். இதேவேளை, கண்டி கடுகண்ணாவ- பிலிமத்தலாவ ரயில�� நிலையங்களுக்கிடை யில் நேற்று முன்தினம் ரயிலொன்று தடம்புரண்டதால் அதனைச் சீரமைக்கும் பணிகள் முடிவடையும் வரை கண்டி, பதுளைக்கான ரயில் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்தார்.\nநேற்று முன்தினம் காலை பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட கடுகதி ரயில் கடுகண்ணாவ பகுதியில் தடம் புரண்டது. கொழும்பிலிருந்து விசேட பணிகளுக்காக பிப்ரேக் டவுன்பீ ரயிலொன்று பணியாளர்களுடன் அனுப்பப்பட்டது. அந்த ரயிலே மோதியுள்ளது.\nகொழும்பிலிருந்து செல்லும் ரயில்கள் கடுகண்ணாவை வரையே செல்லுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/17/2010 12:22:00 முற்பகல் 0 Kommentare\nமுல்லை - யாழ். - கிளிநொச்சி தனியார் பஸ் சேவையை ஆரம்பிக்க அனுமதி\nதேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியுடன் முல்லைத்தீவு - யாழ்ப்பாணத்திற்கென ஆறு தனியார் பஸ் சேவைகளும் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு 10 தனியார் பஸ் சேவைகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nமுல்லைத்தீவு - கிளிநொச்சி மாவட்டங்களில் மீள்குடியேற்றம் முழுமையாக நிறைவு பெற்றதன் பின்னர் பஸ் சேவைகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்றும் கூறினார். அத்துடன் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தனியார் பஸ் உரிமையாளர்களுக்கென தனித்தனியான சங்கங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிமனையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் பேரூந்துக் கழக உறுப்பினர்களது கலந்துரையாடல் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/17/2010 12:17:00 முற்பகல் 0 Kommentare\nஇராணுவ நீதிமன்றில் பொன்சேகா ஆஜர்\n2வது மன்றில் இன்று மற்றொரு விசாரணை\nமுதலாவது நீதிமன்றின் நேற்றைய அமர்வு ஏப்ரல் 6க்கு ஒத்திவைப்பு\n(ஸாதிக் ஷிஹான், ரஞ்சித் பத்மசிறி)\nஜெனரல் சரத் பொன்சேகா தனது சட்டத்தரணிகள் சகிதம் இராணுவ நீதிமன்றத்தின் முன் நேற்று ஆஜ ரானதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.\nகடற்படைத் தலைமையகத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் அடுத்த அமர்வு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதேவேளை, நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான இரண்டாவது நீதிமன்றின் முதல் அமர்வு ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று நடைபெறவுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஇராணுவ தலைமையகம் இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்:-\nமேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்க தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட இராணுவ நீதிமன்றம் நேற்றுக்காலை 9.30 மணியளவில் கடற்படைத் தலைமையகத்தில் கூடி யது.\nஜனாதிபதி சட்டத்தரணி ரியன்ஸி அரசகுலரத்ன தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவுடன் சரத் பொன்சேகா இராணுவ நீதிமன்றத்தில் ஆஜரானார். அரசாங்கத்தின் சார்பில் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளும் இதன் போது ஆஜராகியிருந்தனர்.\nஇராணுவ சட்ட விதிமுறைகளுக்கு அமைய நேற்றைய தினம் கூடிய இந்த நீதிமன்றின் முதலாவது அமர்வின் போது சேவையில் இருந்து கொண்டு அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.\nஇராணுவத்திற்கான கொள்வனவு மற்றும் இராணுவ நடைமுறையை மீறியமை என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது நீதிமன்றின் முதலாவது அமர்வு இன்று நடைபெறவுள்ளது.\nஇன்றைய நீதிமன்ற அமர்விலும் சரத் பொன்சேகா ஆஜராவார் என எதிர்பார்க்க ப்படுகிறது. இராணுவ சட்டத்தின் 109 (ரி) பிரிவின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பில் இன்றைய இரண்டாவது நீதிமன்றில் விரிவாக ஆராயப்படவுள்ளன.\nபொன்சேகா தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் இரு இராணுவ நீதிமன்றங்களின் தலைவராக மேஜர் ஜெனரல் எச். எல். வீரதுங்கவும் அதன் உறுப்பினர்களாக மேஜர் ஜெனரல் ஏ. எல். ஆர். விஜேதுங்க, மேஜர் ஜெனரல் டி. ஆர். ஏ. பி. ஜயதிலக்க ஆகியோரும், நீதிபதி, அட்வகேட்டாக ரியர் அட்மிரல் டபிள்யூ. டபிள்யூ. ஜே. எஸ். பெர்னாண்டோவும் செயற்படவுள்ளனர்.\nஇராணுவ நீதிமன்றின் நேற்றைய அமர்வில்\nஇராணுவ நீதிமன்றம் கூடியதும், அதன் தலைவர் மேஜர் ஜெனரல் வீரதுங்க குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை வாசித்தார்.\nஇக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூற மறுத்த சந்தேக நபரான சரத் பொன்சேகா குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் தனக்கு எதிராக நியமிக்கப்பட்டுள்ள இராணுவ நீதிமன்றத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.\nஎந்த ஒரு நிர்ப்பந்தமும் இல்லாத நிலையில் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தனது சட்டத்தரணிகளுடன் இராணுவ நீதிமன்றத்திற்கு சமுகமளித்தார்.\nஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் அணிந்திருந்த கொலர் உடனான சட்டை மற்றும் நீண்ட காற்சட்டையை அவர் அணிந்திருந்தார்.\nகுற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாகும் முன்னர் சரத் பொன்சேகாவின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்ஸி அரசகுலரத்ன சந்தேக நபர் சார்பாக இரண்டு அடிப்படை எதிர்வாதங்களை எழுப்ப சந்தர்ப்பம் கேட்டுக்கொண்டார்.\nஇராணுவ நீதிமன்ற நடவடிக்கை ஆரம்பமாகும் முன்னர் அதன் நீதிபதிகள் குழுமம் தொடர்பாகவும் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மூன்று நீதிபதிகள் மீதும் வெவ்வேறாக அடிப்படை எதிர்வாதத்தை எழுப்புவதாகவும் கூறினார்.\nநீதிபதிகள் மூவரும் சந்தேக நபரின் கீழ் சேவையாற்றியதாக குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்ஸி அரச குலரத்ன அவர்களுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் இருப்பதாகவும் இது ஒவ்வொரு நீதிபதி தொடர்பாகவும் வெவ்வேறாக முன்னெடுக்கப்படும் அடிப்படை எதிர்வாதம் என்றும் தெரிவித்தார்.\nஇராணுவ சட்டத்தின் கீழ் இராணுவ நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம் தொடர்பாக பரிசீலித்த நீதிமன்றம், நீதிபதிகள் தொடர்பான சந்தேக நபர் மேற்கூறியவாறு முன்வைத்த வாதங்களை வெவ்வேறாக நிராகரித்தது.\nசந்தேக நபர் தற்போது இராணுவ சேவையில் இல்லாத நிலையில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரித்த கனிஷ்ட தரத்திலுள்ள நீதிபதிகள் குழுமத்திற்கு அதிகாரம் இல்லை என்ற அடிப்படையில் வாதங்களை முன்வைக்க விரும்புவதாகவும் அதற்கு தனக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்ஸி அரசகுலரத்ன கேட்டுக்கொண்டார்.\nஇதனையடுத்து விசாரணைகள் ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/17/2010 12:10:00 முற்பகல் 0 Kommentare\nபூகம்ப ஆபத்து வலயங்களையும் தாண்டி தாக்குகிறது நிலநடுக்கம்\n“நெஞ்சுயர்த்தி வ��ழ்ந்தவொரு குடிவாழ்க்கை இடி விழுந்து எல்லாமிழந்து இருக்கிறது சூனியமாய் நாளையிது மீண்டும் அழகொளிர நிமிர்ந்திடுமா\nஎன்று இயற்கை அனர்த்தத்தால் சிதையுண்ட நகரைப் பார்த்து வருத்தத்துடன் கேட்டிருந்தான் கவிஞனொருவன்.\nமனிதனுக்கு அமைதி என்றொரு முகமிருந்தால், சீற்றம் என்றொரு முகமும் இருக்குமென்றே கூறுவர். அகம்-புறம், நன்மை-தீமை, உண்டு-இல்லை என எந்தவொரு விடயத்தையும் ஒன்றுக்கொன்று முரணான இரண்டு கோணங்களில் நோக்கமுடியும். அக்கோணங்களுக்குள் அடக்கவும் முடியும்.\n1,0 என்ற ஒன்றுக் கொன்று முரணான இரு இலக் கங்களினடிப்படையிலேயே கணனித் தொழில்நுட்பம் இன்று வரை புதிய பல பரிமாணங்களைக் கண்டிருக்கிறது. இயற்கையும் அத்தகையதே.\nஇளந்தென்றலாய் வீசும் இயற்கைதான் கொடிய புயலையும் வீசச்செய்கிறது. அமைதியாய்ச் சென்று கடலோடு கலக்கும் ஆறுகள் தான் சிலசமயங்களில் காட்டாறுகளாய் மாறி உயிர்களைக் காவுகொள்கின்றன. நுரையாய் நிலத்தைத் தழுவும் கடலலைதான் ஆழிப்பேரலை அனர்த்தமாய்த் தன் கோரமுகத்தைக் காட்டி நின்றது.\nநாம் கொத்தி, பாரத்தை ஏற்றி எத்தனை துன்பம் செய்தாலும் பொறுமையாய்த் தாங்கிக் கொள்ளும் பூமாதேவிதான், சில சமயங்களில் புவி நடுக்கமாய், எரிமலை வெடிப்பாய்ச் சீற்றம் கொள்கிறாள்.\nபுவிக்கோளத்தின் வெளிப்பகுதியே நாம் காணும் நிலப்பரப்புக்களும் நீர்ப்பரப்புக்களுமாகும். புவிக்கோளம், தன்னுள்ளே பல படைகளைக் கொண்டது. வெளிப்பகுதி புவியோடு எனப்படும். அதற்கு அடுத்த படைகள் முறையே மேல் மென் மூடி, கீழ் மென்மூடி, அகணி ஆகியனவாகும்.\nபுவியோட்டையும் மேல்மென் மூடியையும் சேர்த்து கற்கோளம் என்பர். இந்த கற்கோளமே தனித்தனியாக அசையக்கூடிய புவித்தட்டுக்களைக் கொண்டது. இப்புவித்தட்டுக்களே கண்டங்கள் உருவாகக் காரணமாகின்றன.\nவட அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் அரீனா முனையிலிருந்து இம்பீரியல் பள்ளத்தாக்குவரை ஏறத்தாழ 1000 கி.மீ நீளமுடைய வெடிப்பொன்று புவி மீது காணப்படுகிறது.\nஇது புவியின் நிலத்தட்டு எல்லைகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவ்வெடிப்பின் ஒருபக்கத்தில் வட அமெரிக்க நிலத்தட்டும் மற்றைய பக்கத்தில் பசுபிக் நிலத்தட்டும் காணப்படுகின்றன. இவ்வெல்லையை சான் அன்றியாஸ் குறையென அழைப்பர். இந்த இரு நிலத்தட்டுக்களும் ஒரு வரு��த்துக்கு 2.5 செ.மீ. அளவில் வழுக்கியும் உராய்ந்தும் செல்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஇத்தகைய நிலத்தட்டுக்கள் புவியின் கற்கோளப்பகுதியில் காணப்படுகின்றன. அத்துடன் அவை தாமாகவே அசையும் வல்லமை மிக்கவை. அவற்றின் அசைவே நிலநடுக்கங்களுக்கான அடிப்படையாகும்.\nதட்டுக்களின் அசைவு குறைமேற்பரப்புக்களையும் தோற்றுவிக்கும். இந்தக் குறைதட்டுக்கள் தமது எல்லைப் பகுதிகளில் ஒழுங்கற்றதாகக் காணப் படுவதுடன் ஒன்றுடனொன்று வழுக்கியும் உராய்ந்தும் செல்லும் தன்மையுடையனவாகக் காணப்படுகின்றன.\nஇத்தட்டுக்களுக் கிடையிலான சார்பியக்கம், அவற்றிற் கிடையிலான தகைப்பை அதிகரிக்கும். இது பெரியளவிலான விகார சக்தியை குறைமேற்பரப்புக்களில் உருவாக்கும்.\nதட்டுக்களுக்கிடையே ஏற்படும் உராய்வினாலான வெப்பம் பாறைகளில் வெடிப்பை ஏற்படுத்தும். இவ்வெடிப்பு பூமியதிர்ச்சிக்கு வழிவகுக்கும். பெரும்பாலான பூமி அதிர்வுகள் இந்த குறை மேற் பரப்புக்களாலேயே தோற்றுவிக்கப்படும். பல பூமியதிர்வுகள், தட்டுக்களின் எல்லைக்கு அப்பாலேயே நிகழும். அவற்றினால் உருவாக்கப்படும் விகாரம் குதீறேமேற் பரப்புக்களில் ஒழுங்கற்ற தன்மையை உருவாக்கும்.\nஇவ்வொழுங்கற்ற தன்மையே அழிவுகளுக்குக் காரணமாகும். எரிமலைப் பிரதேசங்களில் பூமியதிர்ச்சி அடிக்கடி நிகழும். இவ்வாறு நிகழ்வதற்கு புவித்தட்டுக்களின் குறைமேற்பரப்பும் எரிமலையின் மக்மாக் குழம்பின் அசைவும் காரணமாகின்றன. எரிமலை வெடிக்கப்போவத ற்கான ஆரம்ப சமிக்ஞையாக அப்பகுதிகளில் ஏற்படும் பூமியதிர்ச்சியைக் கருதலாம்.\nபூமிக்கு அடியிலிருக்கும் இந்த நிலத்தட்டுக்களின் மோதுகையாலோ அல்லது அசைவினாலோ உருவாக்கப்பட்ட அதிர்வலைகள் புவிமேற்பரப்பில் பரவும் போது நிலநடுக்கமாக உணரப்படுகின்றன. நிலமேரப்பில் மட்டும் தான் அவை உணரப்பட வேண்டுமென்ற கட்டாயமில்லை.\nசமுத்திர மேற்பரப்புகளிலும் கூட அவை உணரப்படலாம். அவ்வாறு சமுத்திர மேற்பரப்பில் உணரப்பட்ட கடலடி நில நடுக்கத்தின் விளைவே 2004 இல் நாம் கண்ட ஆழிப்பேரலை அனர்த்தமாகும்.\nஉலக வரைபடத்திலே நெருப்பு வலயங்கள் எனும் நிலநடுக்கப் பிரதேசங்களாகச் சில பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன.\nதென்னமெரிக்க முனையின் மேற்குக் கரையோரத்தில் தொடங்கி, சிலி, பெரு ஆகிய நாடுகளை உள்ளடக்கிப் பின் மத்திய அமெரிக்கா, வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியைக் கடந்து கொஸ்தாரிக்கா, நிகராகுவா, மெக்சிக்கோ, கலிபோர்னியா, வாஷிங்டன் மாநிலங்கள் வழியாக அலஸ்காவைத் தொட்டு ஜப்பான், சீனா, வட இந்தியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைத் தாண்டி மத்திய ஆசியாவிலே ஈரானையும் உள்ளடக்கி பின் மத்திய தரைக்கடல் நாடுகளுடன் முடிவடைகிறது. ஆனால் இவ்வலயத்தில் இல்லாத நாடுகளிலும் கூடப் புவிநடுக்கம் ஏற்படலாமென்பது நிதர்சனமான உண்மையாகும்.\nநிலநடுக்கம், புவியின் குறிப்பிட்ட பகுதியில் தான் நடக்க வேண்டுமென்ற எந்தவொரு நிர்ப்பந்தமுமில்லை. அவை எங்கு வேண்டுமானாலும் நிகழலாம். சிறியளவிலான நில அதிர்வுகள் அடிக்கடி நடப்பவையல்ல. ஏறத்தாழ 100 வருடங்களுக்கொரு முறையே பெரியளவிலான நிலநடுக்கங்கள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக, ஆய்வுகள் தெரிவித்திருந்தன.\nநில அதிர்வுகள் / நடுக்கங்களின் தன்மையை அளவிடுவதற்கு ‘ரிச்டர்’ எனும் அளவிடை பயன்படுகிறது. அளப்பதற்கு புவிநடுக்கமானி அல்லது நிலநடுக்கப் பதிகருவி எனப்படும் கருவி பயன்படுகிறது. இக்கருவியை சார்ள்ஸ் ரிச்டர் என்பவர் கண்டுபிடித்தமையினால் நில நடுக்க அளவிடை ‘ரிச்டர்’ எனும் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறது.\nஆரம்பத்தில் மேக்கலி எனும் அளவுத்திட்டம் பயன்படுத்தப்பட்டது. இது மக்களிடமிருந்து பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டதேயன்றி ரிச்டர் அளவிடையைப் போன்று விஞ்ஞானபூர்வமானதல்ல. தற்போது திருப்பப் பருமனை அடிப்படையாகக் கொண்ட அளவிடையாக (ஙச்ஙிடீடூசி ஙஹகிடூடுசிசீக்ஷடீ நஷஹங்டீ) புதிய அளவிடையொன்று பயன்படுத்தப்படுகிறது.\nநடுத்தரப் பருமனுடைய பூகம்பங்களைப் பொறுத்தவரையில் ரிச்டர் அளவிடையும் இந்தப் புதிய அளவிடையும் ஒரேவிதமானவை. ஆனால் பெரிய பருமனுடைய பூகம்பங்களில் அவ்விரு அளவிடைகளும் வேறுபடும்.\nஎனினும் ரிச்டர் அளவிடையே புழக்கத்தில் உள்ளது. நிலநடுக்கத்தின் ரிச்டர் அளவு 7 அல்லது அதற்கு மேற்பட்டதாயின் ஆபத்தான விளைவுகளை, பரந்தளவிலான பிரதேசங்களில் ஏற்படுத்துமெனவும் ரிச்டர் அளவு 3 அல்லது அதற்குக் குறைவாயின் நிலநடுக்கத்தை உணரமுடியாது எனவும் 3 க்கும் 7 க்கும் இடைப்பட்டளவிலான பருமனுடைய நிலநடுக்கங்கள் சிறியளவிலான பாதிப்புக்களை ஏற்படுத்தும்.\nரிச்டர் ���ளவுகள் மடக்கைப் பெறுமதியிலானவை. 7 ரிச்டர் அளவானது. 6 ரிச்டர் அளவை விட 31.6 மடங்கு (10 3/2 மடங்கு) பெரியது. அதேசமயம் 5 ரிச்டர் அளவைப்போல் கிட்டத்தட்ட 1000 மடங்கு (998.56 மடங்கு) பெரியது. 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆழிப்பேரலை அனர்த்தத்திற்குக் காரணமாகிய நிலநடுக்கம் அண்மையில் சிலியில் நடந்த நிலநடுக்கத்துடன் ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 1000 மடங்கு பெரியது எனலாம்.\nநிலநடுக்கத்தால் உருவாக்கப்படும் நில அதிர்வலைகள் (நடீடுஙூஙிடுஷ சூஹசுடீஙூ) நெட்டாங்கு அலைகளாகவோ, அவற்றிற்கு எதிர்மாறான குறுக்கலைகளாகவோ இருக்கலாம். இவ்வலைகளின் வேகம் 3கூசீ/ஙூ இலிருந்து 13கூசீ/ஙூ வரை மாறுபடும். அத்துடன் இவ்வேகமானது அவ்வலைகள் பயணிக்கும் ஊடகத்தின் அடர்த்தியிலும் மீள்தன்மையிலும் தங்கியிருக்கும்.\nநடீடுஙூஙிச்ஙிடீசிடீஙு எனப்படும் நிலநடுக்கமானியால் நிலநடுக்கத்தின் பருமனையும், அது அம்மானியிலிருந்து எவ்வளவு தூரத்தில் நிகழ்ந்துள்ளது என்பதையும் அறியமுடியும். நிலநடுக்கமானியிலிருந்து பெறப்படும் தரவுகளினடிப்படையிலேயே வரைபுகள் வரையப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படு கின்றன.\nஅத்தகையதொரு ஆய்வே, புவியின் மையப்பகுதியின் அமைவை மிகச்சரியாக அறிந்து கொள்ளவும் உதவியது. பெனோகுட்டன்பேர்க் என்பவரே புவியின் மையப்பகுதியின் அமைவிடத்தை 1913 ஆம் ஆண்டு கண்டறிந்தார்.\nகி.மு. 5 ஆம் நூற்றாண்டளவிலேயே நிலநடுக்கம் தொடர்பான எண்ணக்கரு, கிரேக்க தத்துவஞானிகளால் விதைக்கப்பட்டு விட்டது. நிலநடுக்கங்களானவை காலங்காலமாக நிகழும் செயற்பாடுகள் என வரலாறு கூறுகிறது. இத்தாலியின் பழம் பெரும் நகராகிய பொம்பேய் நிலநடுக்கத்திற்குப் பெயர் போனது. நிலநடுக்கங்களால் சிதைந்த அந்நகரின் இடிபாடுகளை இன்றும் காணமுடியும்.\nநிலநடுக்கங்களால் உருவாகும் ஆழிப்பேரலைகளுடன், கடற்கோள் அனர்த்தங்களும் புவித்தட்டுக்களின் நகர்வுமே இன்றும் நாம் காணும் கண்டங்களாகும். மறைந்துபோன குமரிக்கண்டமும் கடல் கொள்ளை கொண்ட பூம்புகார் நகரும் கூட நிலநடுக்கங்களுக்குச் சான்று பகரும் வரலாற்று ஆதாரங்களாகும்.\nபல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவும் ஐரோப்பாவும் இணைந்து யுரேசியா எனும் பெயருடைய கண்டமாக இருந்தனவெனவும் ஒரு பெரும் பூகம்பத்தால் ஆசியா, ஐரோப்பா என தனித்தனிக் கண்டங்களாகப் பிரிந்தனவெனவ���ம் கூறப்படுகிறது. ஆயினும் தெளிவான ஆதாரங்கள் எவையும் கண்டறியப்படவில்லை.\n1755 ஆம் ஆண்டு அத்திலாந்திக் சமுத்திரத்தில் கடலடி நிலநடுக்கமொன்று ஏற்பட்டது. அதனால் உருண்கிய ஆழிப்பேரலைகளால் போர்த்துக்கல்லின் தலைநகராகிய லிஸ்பன் பெரியளவில் பாதிக்கப்பட்டது. லிஸ்பன் துறைமுகம் பழம் பெருமை வாய்ந்தது. அத்துடன் செல்வந்தப் பகுதியாகவும் விளங்கியது. லிஸ்பனில் மாத்திரம் 30,000 பேர் ஆழிப்பேரலையின் கோரப்பசிக்கு காவுகொடுக்கப்பட்டனர். அன்று வீழ்ந்த லிஸ்பன் நகரால் இன்றும் கூட, பழைய நிலைமைக்கு மீளமுடியவில்லை.\n1989 இல் சென்பிரான்சிஸ்கோ நகரை உலுக்கிய பூகம்பத்தை எவரும் இலகுவில் மறந்திருக்கமாட்டார்கள்.\nஇந்த நிலநடுக்கங்களால் ஏற்படுத்தப்படும் விளைவுகள் வரையறுக்கப்பட்டவையல்ல. அவற்றின் முக்கிய விளைவான நில மேற்பரப்பின் அதிர்வு காரணமாக கட்டடங்கள் போன்ற உறுதியான கட்ட மைப்புக்கள் பெரியளவில் பாதிக்கப்படு கின்றன. சிறியளவிலான நிலநடுக்கங்கள் கூடப் பாரிய சேதங்களைத் தோற்றுவிக் கலாமெனத் தெரிவிக்கப்படுகிறது.\nநில அதிர்வுகளுடன் கூடிய எரிமலை வெடிப்பு மண்சரிவைத் தோற்றுவிக்கும். நில அதிர்வுகளால் நிலத்துக்குக் கீழாகச் செல்லும் எரிவாயு மற்றும் மின்னிணை ப்புக்கள் சேதமுற்று, தீ பரவலாம். அவ் வாறு தீ பரவும் போது அதைக் கட்டுப்படுத்துவது சற்றுக் கடினமானது.\n1906 இல் சென்பிரான்சிஸ்கோவில் நடந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தைவிட மேற்குறிப்பிட்டவாறு பரவிய தீயினால் ஏற்பட்ட சேதம் மிக அதிகமாகும்.\nமண் திரவமயப்படலானது பூகம்பத்தால் ஏற்படும் பாராதூரமான விளைவாகக் கருதப்படுகிறது. நில அதிர்வினால் மண் போன்ற நீர் நிரம்பிய துணிக்கைப் பதார்த்த்ஙகள் தமது வலிமையை இழந்து திண்ம நிலையிலிருந்து திரவ நிலைக்கு மாறும். இவ்வாறு மண் துணிக்கைகள் மாறுவதால் கட்டடங்கள், பாலங்கள் போன்ற உறுதியான நிர்மாணங்கள், திரவமயமாக்கப்பட்ட படிவுகளிலே மிதந்து தாமே இடிந்து தரைமட்டமாகிவிடுகின்றன.\nஅத்துடன் பூமியதிர்ச்சியால் பாதிக்கப்படும் அணைக்கட்டுக்கள் சிதைவடைவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் மிகவும் அதிகமானதாகக் காணப்படும்.\nஇவை யாவற்றிற்குமப்பால் பூமியதிர்ச்சியா னது மனித உயிருக்கும் வாழ்வுக்கும் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்ப��ுத்தும் பாதிப்புக்கள் அளவிடப்பட முடியாதன.\nஒரே தரத்திலேயே பல்லாயிரக்கணக்கான உயிர்களைப் பலியெடுக்கும் இயற்கை அனர்த்தமாகப் பூமியதிர்ச்சி கருதப்படுகிறது. இவை தவிரப் பல நோய்கள் பரவுவதற்கும், அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை, சொத்துக்களின் இழப்பு, உட்கட்டமைப்பு வசதிகளின் அழிவு போன்ற பல பிரச்சினைகளால் மனிதனின் வாழ்வியல் பாதிக்கப்படுவதற்கு ஏதுவாகிறது.\nஅண்மையில் இலட்சக்கணக்கான உயிர்களைப் பலிகொண்ட ஹெயிட்டி பூகம்பத்தால் அந்த நாடே உருக்குலைந்து போனதை வெகுசனத்தொடர்பு ஊடகங்களால் காணக்கூடியதாக இருந்தது.\nசில பகுதிகளில் ஏற்படும் நிலநடுக் கங்களுக்கு வல்லரசுகளின் நாசகார ஆயுதப் பரிசோதனைகள் காரணமாக அமைவதாக ஊகங்களும் தெரிவிக்கப்படுகின்றன. எனினும் அவ்வூகங்கள் எவையுமே உத்தியோகபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.\nவருடாந்தம் நிகழும் பூகம்பங்களின் எண்ணிக்கை கடந்த சில வருடங்களாக அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇதனால் நடக்கும் பூகம்பங்களையும், அவற்றினால் ஏற்படும் சேதங்களையும் உடனுக்குடன் அறியத்தரும் வகையில் கூகிள் மப்ஸ் எனும் இணையத்தளம் இன்னொரு இணையத்தளத்துடன் இணைந்து செயற்படுகிறது. அவ்விணை யத்தளமானது வரைபடங்கள், நடுக்கத்தின் பருமனுடன், தேவையான அடிப்படைத் தகவல்களை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறது.எனும் முகவரியூடாக அவ்விணையத்தளத்தைப் பார்வையிட முடியும்.\nஹெய்ட்டியின் பூகம்பம் மக்கள் மனதிலே ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓய்வதற்குள்ளேயே சிலி அருகே பசுபிக் பெருங்கடலில் பயங்கர நிலநடுக்கமொன்று ஏற்பட்டது.\nசிலி, பெரு, ஈக்வடார் போன்ற நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 8.8 ரிச்டர் அளவான இந்த நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டங்கள் இடிந்து விழுந்தன. பலர் உயிரிழந்தனர். கடலுக்கடியில் 59 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் சிலி நாட்டின் சகல நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டிருந்தன.\nநடக்கும் பூமியதிர்ச்சிகளையும், அவற்றினால் ஏற்படும் அழிவுகளையும் ஆழ நோக்குகையில், தன்னை விஞ்சியவர் எவருமில்லை என்று வாழும் மனிதனுக்கு, மனித வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் இயற்கையின் செயற்பாடுகள் தான் இவையோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.\nவிஞ்ஞானத்தாலும் அதன் பயனால் உருவாக்கப���பட்ட அறி கருவிகளாலும் நிலநடுக்கங்களின் வருகையை எதிர்பார்த்து அறிவிக்க முடியுமே தவிர அவற்றைத் தடுக்க முடியாது. நிலநடுக்கம் இன்னும் மனித அறிவுக்கு அப்பாற்பட்ட, புதிராகவே காணப்படுகிறது.\nஎம்மால் செய்யக்கூடியது, ஏற்படும் சேதங்களைக் குறைத்தலும் இனியும் சேதங்கள் ஏற்படாமல் தவிர்த்தலுமேயாகும். பூகம்ப வலயத்தினுள் இருக்கும் ஜப்பான் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.\nஜப்பானியர்களின் எளிமையான வாழ்க்கை முறையும், பூகம்பங்களையும் ஆழிப் பேரலையையும் எதிர்கொள்ளக்கூடிய வகையிலான கட்டட அமைப்புக்களும் ஏனைய நிர்மாணப்பணிகளும் தான் எத்தனை பேரழிவு நிகழ்ந்தாலும் ஜப்பான் மீள எழுவதற்குக் காரணமாகின்றன.\nஒவ்வொரு நாடும் தனது அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அவை இயற்கையைப் பாதிக்காத வகையிலும் இயற்கை அனர்த்தங்களை எதிர்கொள்ளக்கூடிய வகையிலும் காணப்படுகின்றன என்பதை உறுதி செய்யவேண்டும். அத்துடன் அனர்த்த முகாமைத்துவத்திற்கான வலுவான கட்டமைப்புக்களையும் உருவாக்கி வைத்திருக்க வேண்டும்.\nஇயற்கையின் சீற்றம் எதிர்வு கூறப்பட முடியாதது. ஆறாவது அறிவாய்ப் பகுத்தறிவைப் பெற்று பரிணாம வளர்ச்சி கண்ட மனிதன் பொறுப்புணர்வுடன் நடந்தால் இயற்கையும் சீற்றம் கொள்ளாது அமைதி காக்குமென்பது நிதர்சனம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபதிவுதிகதி நேரம் 3/17/2010 12:05:00 முற்பகல் 0 Kommentare\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை சொல் ஆடார சோரவிடல் .குறள் .818 (முடியும் செயலை முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை அவர் அறியுமாறு எதுவும் கூறாமலே தளர்த்திவிட வேண்டும் ) .....................\nபூகம்ப ஆபத்து வலயங்களையும் தாண்டி தாக்குகிறது நில...\nஇராணுவ நீதிமன்றில் பொன்சேகா ஆஜர்\nமுல்லை - யாழ். - கிளிநொச்சி தனியார் பஸ் சேவையை ஆரம...\nதடம்புரண்ட ரயிலைத் திருத்துவதற்குச் சென்ற ரயில் அந...\nஉடம்பில் கட்டிய குண்டுகளை வெடிக்க வைத்து பொட்டு அம...\nஜனநாயக தேசிய கூட்டமைப்பு தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை...\nஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை பிரகடனம் .16.03. ந...\nஜெனரல் சரத்பொன்சேகா இரானுவ நீதிமன்றத்தில் நேற்று ஆ...\nதேர்தல் முறையை மாற்றியமைக்க ஜனாதிபதி தயார்:பந்துல\nமலையகத்தில் முழுமையான அபிவிருத்தி பத்தாண்டு கால செ...\nஐ.தே.க, ஜே.வி.பியின் தேர்தல் விஞ்ஞாபனம் மஹிந்த சிந...\nவிருப்பு வாக்குகளுக்காக மோதும் ஐ.ம.சு.மு வேட்பாளர்...\n3 தினங்களுக்குள் 50 வீத சுவரொட்டிகள், பதாகைகள் பொல...\nதமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதி முன்னைநாள் பாராளுமன்றதிரு.வி.தர்மலிங்கம் அவர்களின்25வதுநினைவு தின நிகழ்வுகள் யாழ்.கோப்பாய் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு அருகாமையில் 02.09.2010 காலை 8.30அளவில் ஆரம்பமாகி நடைபெற்றது\nஅகதிகளாக வந்த மலையாக மக்களை காந்தீயத்தின் ஊடாக புணர்வாழ் வளித்த காந்தீயத்தின் கண் மணிகள் Dr.ராஜசுந்தரம் MR.சிவசண்முகமூர்த்தி MR.ஜெயசந்திரன் MR.வாசுதேவ..... MR.சந்ததியார்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/maulakaikakaonatairaunata-patakailairaunatau-maiitakapapatata-75-inataonaecaiya", "date_download": "2019-08-22T14:49:50Z", "digest": "sha1:R2VB25ZACDLR6VESJYIQPG4DPR6M7S7Q", "length": 7059, "nlines": 48, "source_domain": "sankathi24.com", "title": "மூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து மீட்கப்பட்ட 75 இந்தோனேசிய குடியேறிகள் மீட்பு ! | Sankathi24", "raw_content": "\nமூழ்கிக்கொண்டிருந்த படகிலிருந்து மீட்கப்பட்ட 75 இந்தோனேசிய குடியேறிகள் மீட்பு \nசனி ஓகஸ்ட் 10, 2019\nமலேசியாவிலிருந்து இந்தோனேசிய சென்றடைய முயன்ற 75 இந்தோனேசிய குடியேறிகள் பயணித்த படகு மூழ்கிக்கொண்டிருந்த நிலையில் அவர்களை மலேசிய கடல்சார் அமலாக்க ஏஜென்சி மீட்டுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் 6 அன்று இவர்கள் மலேசியாவின் சுங்கய் ஏர் ஐடம் (பெனாங் மாநிலம்) பகுதியிலிருந்து இந்தோனேசியாவின் டன்ஜூங் பலாய் (வட சுமாத்ரா மாகாணம்) பகுதியை சென்றடைய முயன்ற நிலையிலேயே குடியேறிகளின் மரப்படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.\n“சாயந்தது போன்று பெரும் அலையில் படகு மெதுவாக நகர்ந்ததை கண்டு சந்தேகமடைந்து படகை நிறுத்தினோம். அப்போதே அதிலிருந்த குடியேறிகள் மீட்கப்பட்டனர்,” என ஏஜென்சியின் இயக்குனர் முகமது ரோஸ்லி கசிம் தெரிவித்துள்ளார்.\n5 பேர் மட்டுமே செல்லக்கூடிய படகில் 75 குடியேறிகள் சென்றிருக்கின்றனர். இந்த குடியேறிகள் முறையான ஆவணங்களின்றி மலேசியாவில் பணியாற்றி வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇந்தோனேசியா செல்வதற்காக குடியேறிகள் ஒரு நபருக்கு 800 மலேசிய ரிங்க்ட் (சுமார் 13 ஆயிரம் இந்திய ரூபாய்) ஏஜெண்டிடம் கொடுத்திருக்கின்றனர். மலே���ியாவில் வசித்து வரும் அந்த இந்தோனேசிய ஏஜெண்ட்டை காவல்துறை தேடி வருகின்றது.\nஇக்குடியேறிகள் ஹோட்டல், துப்புரவுத்தொழில் உள்ளிட்ட உடல் உழைப்புத் தொழிலில் பணியாற்றி வந்திருக்கின்றனர். மீட்கப்பட்ட குடியேறிகள் அனனவரும் குடிவரவு மற்றும் ஆட்கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.\nவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ\nவியாழன் ஓகஸ்ட் 22, 2019\nரோபோவை சர்வதேச விண்வெளி மையத்திற்கு இன்று அனுப்பியுள்ளது.\nபிரான்சிடமிருந்து ரஃபேல் போர் விமானம் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது\nபுதன் ஓகஸ்ட் 21, 2019\nபிரான்சிடமிருந்து கொள்வனவு செய்யும் ரஃபேல் போர் விமானம் வரும் செப்டம்பர் 20ஆம\nபிரான்ஸ் அதிபரின் வேண்டுகோளை ஏற்ற டிரம்ப்\nபுதன் ஓகஸ்ட் 21, 2019\nஜி7 மாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ள வேண்டும் என பிரான்ஸ் அதிபர் முன்னிறுத்திய கருத்தை\nபுதன் ஓகஸ்ட் 21, 2019\nடிரம்ப் கருத்துக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 13 ஆவது ஆண்டு நினைவு\nவெள்ளி ஓகஸ்ட் 16, 2019\nதமிழீழக் கிண்ணத்திற்கான \"தமிழர் விளையாட்டு விழா \nபுதன் ஓகஸ்ட் 14, 2019\nபுலம் பெயர் தமிழ் மக்களுக்கான ஓர் அவசர அறிவித்தல்\nதிங்கள் ஓகஸ்ட் 12, 2019\nபிரான்சிலிருந்து ஜெனிவா பயணச்சீட்டு பெற்றுக்கொள்க\nவியாழன் ஓகஸ்ட் 08, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/32201", "date_download": "2019-08-22T13:11:06Z", "digest": "sha1:WPX2TBZZWXO7EYTVA5HJKPKVY33EYX5E", "length": 11453, "nlines": 301, "source_domain": "www.arusuvai.com", "title": "சுறா மீன் புட்டு | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive சுறா மீன் புட்டு 1/5Give சுறா மீன் புட்டு 2/5Give சுறா மீன் புட்டு 3/5Give சுறா மீன் புட்டு 4/5Give சுறா மீன் ��ுட்டு 5/5\nசுறா மீன் - 3 துண்டு\nமஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி\nதண்ணீர் - ஒரு கப்\nபச்சை மிளகாய் - 2\nசின்ன வெங்காயம் - 17\nசோம்பு தூள் - அரை தேக்கரண்டி\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nஉப்பு - அரை தேக்கரண்டி\nஎண்ணெய் - 2 மேசைக்கரண்டி\nதேங்காய் - கால் கப்\nசுறா மீன் துண்டுகளை மேலே உள்ள தோலை உரித்து சுத்தம் செய்துக் கொள்ளவும்.\nமீனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் போட்டு மூடி 8 நிமிடம் வேக வைக்கவும்.\nவெந்ததும் மீனை எடுத்து உதிர்த்து விடவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.\nபின்னர் கறிவேப்பிலை போட்டு வதக்கி விட்டு, சோம்பு தூள், உப்பு போட்டு பிரட்டவும்.\nஅதனுடன் உதிர்த்து வைத்திருக்கும் மீனை போட்டு 3 நிமிடங்களுக்கு கிளறி, அதனுடன் தேங்காய் துருவலைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.\nசுவையான சுறா மீன் புட்டு தயார்.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nகருவாட்டு கறி -- நெய்மீன் கருவாடு\nஎன் மகளுக்கு 23 வயது...\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/blog-post_15.html", "date_download": "2019-08-22T14:07:07Z", "digest": "sha1:XFSUV2LW2CWJG7SFLLC5UBANSCZVSAQV", "length": 7928, "nlines": 13, "source_domain": "www.kalvisolai.in", "title": "Kalvisolai.In | Kalviseithi: கேள்வித்தாள் பாரபட்சமாக இருந்ததாக வழக்கு ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "\nகேள்வித்தாள் பாரபட்சமாக இருந்ததாக வழக்கு ‘நீட்’ தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nகேள்வித்தாள் பாரபட்சமாக இருந்ததாக வழக்கு 'நீட்' தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு | நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக ஜூன் 7-ந் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட்டது. திருச்சியை சேர்ந்த சக்திமலர்கொடி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- 'நீட்' தேர்வு இந்தியாவில் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான தேசிய தகுதி காண் நுழைவுத்தேர்வு (நீட்) கடந்த 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2013-ல் நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 45 மதிப்பெண் வீதம் மொத்தம் 180 மதிப்பெண்களுக்��ு கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது நீட் தேர்வுக்கு எதிராக 115 மாணவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ஏற்று, நீட் தேர்வை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து பல்வேறு விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி நீட் தேர்வு நடத்த உத்தரவிட்டது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதையடுத்து கடந்த 7-ந் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வை ஆங்கிலத்தில் நான் எழுதினேன். கேள்வித்தாளில் பாரபட்சம் இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு நடந்தது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நீட் தேர்வு நடக்கும்போது பிராந்திய மொழிகளில் வழங்கப்பட்ட வினாத்தாள்களில் ஒரே மாதிரியான வினாக்கள் கேட்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக நீட் தேர்வில் பிராந்திய மொழி வினாத்தாள்களில் வெவ்வேறு வகையில் வினாக்கள் இடம் பெற்றிருந்தன. நீட் தேர்வில் வெவ்வேறான கேள்விகளுடன் கூடிய வினாத்தாளின் அடிப்படையில் மருத்துவம், பல் மருத்துவ மாணவ சேர்க்கையை மேற்கொள்வது சட்டவிரோதம். குஜராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் நடந்த தேர்வில் மட்டும் எளிமையான வினாக்களும், ஆங்கிலம் உள்பட மற்ற மொழித்தேர்வுகளில் கடினமான கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் ஆங்கிலத்தில் நடந்த தேர்வில் ஒருமாதிரியான வினாத்தாளும், தமிழில் இருந்த கேள்வித்தாளில் வேறு வகையான கேள்விகளும் இடம் பெற்றிருந்தது தெரியவந்துள்ளது. வாய்ப்பு பறிபோகும் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு மாதிரியான கேள்வித்தாள் வழங்கப்படும் என அறிவிக்கப்படவும் இல்லை. கன்னடம், மராத்தி, வங்காள மொழிகளில் தேர்வு எழுதியவர்களும் இதே பிரச்சினையை சந்தித்து உள்ளனர். இந்த பாகுபாட்டை அனுமதித்தால் ஒரு பிரிவினர் பயனடைவார்கள். மற்றொரு பிரிவினர் பாதிக்கப்படுவார்கள். நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு திறமையான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் பறிபோவதை ஏற்க முடியாது. ரத்து செய்ய வேண்டும்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Picture Window theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinepj.in/category/kudumbaviyal/", "date_download": "2019-08-22T13:20:33Z", "digest": "sha1:KBDL6TC4V7G2OBTHKNV5V3OPGGDR7WNJ", "length": 43241, "nlines": 623, "source_domain": "www.onlinepj.in", "title": "குடும்பவியல் – Online PJ", "raw_content": "\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nAll Categories Click To Visit (1) கொள்கை (193) அற்புதங்கள் – கராமத் (8) நபிமார்களை நம்புதல் (21) இணை கற்பித்தல் (18) மறைவான விஷயங்கள் (9) ஷபாஅத் – பரிந்துரை (2) சூனியம் (4) ஜியாரத் (5) தர்கா மற்றும் சமாதி (27) இதர நம்பிக்கைகள் (15) மூட நம்பிக்கைகள் (22) விதியை நம்புதல் (2) தனி மனித வழிபாடு (8) பித்அத்கள் (50) ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா (3) சொர்க்கம் நரகம் (2) மத்ஹப் தரீக்காக்கள் (10) அல்லாஹ்வை நம்புதல் (2) வணக்கங்கள் (452) நோன்பின் சட்டங்கள் (114) சுன்னத்தான நோன்புகள் (11) பித்ராவின் சட்டங்கள் (6) பெருநாள் தொழுகை (7) பிறை (30) ஸக்காத் (11) ஹஜ்ஜின் சட்டங்கள் (16) உம்ரா (8) தொழுகை சட்டங்கள் (65) சுன்னத்தான தொழுகைகள் (39) பள்ளிவாசல் சட்டங்கள் (19) அறுத்துப் பலியிடுதல் (2) துஆ திக்ர் (68) ஜும்ஆ (17) பெருநாள் வணக்கங்கள் (5) குர்ஆன் (16) உளூ, குளிப்பு, தூய்மை (35) கிப்லா கஅபா (12) தொழுகை நேரங்கள் (9) பாங்கு இகாமத் (16) ஜமாஅத் தொழுகை (47) பயணத்தொழுகை (7) தயம்மும் (4) உபரியான வணக்கங்கள் (4) நேர்ச்சை (2) பெண்கள் பகுதி (42) பெண்களுக்கான சட்டங்கள் (27) உரிமைகள் (7) ஹிஜாப் (6) உடற்கூறு (2) பொருளாதாரம் (121) விரயம் செய்தல் (4) செலவிடுதல் (4) வாழ்க்கை வசதிகள் (3) கடன் (16) பேராசை (6) பொருளாதாரத்தை அணுகுதல் (5) நவீன பொருளாதாரப் பிரச்சனை (29) வட்டி (26) வியாபாரம் பொருளீட்டுதல் (25) ஹலால் ஹராம் (23) அன்பளிப்புகள் (4) வாரிசுரிமை (1) வீடு வசிப்பிடம் (1) கட்டுரைகள் (63) நாட்டு நடப்பு (5) இயக்கங்கள் (10) சமுதாயப் பிரச்சனைகள் (13) கேள்வி பதில் வீடியோ (211) முஸ்லிமல்லாதவர்களின் கேள்வி (88) தீவிரவாதம் (8) இஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர் (6) TNTJ பற்றிய கேள்விகள் (38) குர்ஆன் விளக்கம் (2) பொருளாதாரம் (77) வரலாறு (48) நபிமார்கள் (13) நல்லடியார்கள் (13) முஹம்மது நபி (14) நபித்தோழர்கள் (4) இடங்கள் (1) மற்றவர்கள் (3) தீயவர்கள் (1) பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் (102) உண்ணுதல் பருகுதல் (16) கேளிக்கைகள் (10) பிறர் நலம் பேணல் (3) விழாக்கள் (10) விருந்துகள் (5) சுயமரியாதை (3) பொறுமை சகிப்புத் தன்மை (4) நாணயம் நேர்மை (6) அலங���காரம் (11) சலாம் வாழ்த்து (5) பிறமதக் கலாச்சாரம் (2) அணிகலன்கள் (5) பெருமை (1) தன்னம்பிக்கை (1) நன்றி செலுத்துதல் (1) ஆடைகள் (9) உறங்குதல் (3) பிறரது குறைகளை அம்பலமாக்குதல் (2) போதைப் பொருட்கள் (1) பாவ மன்னிப்பு (2) நட்பு (1) ஜீவ காருண்யம் (2) மருத்துவம் (3) மறுப்புகள் (30) மரணத்திற்குப் பின் (28) ஜனாஸாவின் சட்டங்கள் (10) ஹதீஸ் கலை (46) நூல்கள் (83) ஆங்கில நூல்கள் (15) உருது நூல்கள் (6) தமிழ் நூல்கள் (62) குடும்பவியல் (108) திருமணம் (32) இல்லற வாழ்க்கை (20) குழந்தைகள் (5) மஹர் வரதட்சணை (7) மண விருந்து (4) குலா எனும் மணமுறிவு (5) இத்தா (3) தம்பதியர் உரிமைகள் (14) காதல் (2) தலாக் (13) கற்பொழுக்கம் (12) பெற்றோரைப் பேணல் (3) பருவமடைதல் (2) பாலூட்டுதல் (1) உறவுகளைப் பேணுதல் (1) திருக்குர்ஆன் விளக்கம் (34) கல்வி (94) நவீன பிரச்சினைகள் (55) ஆய்வுகள் (15) நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் (5) நிர்பந்தம் (4) விமர்சனம் (4) இஸ்லாமும் கிறித்தவமும் (5) இஸ்லாம் உண்மையான மார்க்கம் (5) விவாதம் (1) அரசியல் (102) குற்றவியல் சட்டங்கள் (4) ஆள்வோருக்கு கட்டுப்படுதல் (4) இந்திய அரசியல் (76) இஸ்லாமிய அரசியல் (7) பிற முஸ்லிம் நாடுகள் (1) ஜிஹாத் (1) இஸ்லாத்துக்கு எதிராக (1) உலக அரசியல் (6) திருக்குர்ஆன் (642) தமிழாக்கம் முன்னுரை (9) பொருள் அட்டவணை (1) தமிழ் மொழிபெயர்ப்பு (114) விளக்கங்கள் (513) உருது முன்னுரை (1) உருது மொழிபெயர்ப்பு (2) குர்ஆன் தமிழ் ஆடியோ (1) குர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (66) NEW (484) Uncategorized (9) வீடியோக்கள் (741) தொடர் உரைகள் (28) சிறிய உரைகள் (114) விவாதங்கள் (28) இனிய மார்க்கம் (72) எளிய மார்க்கம் (49) உரைகள் (1) இனிய மார்க்கம் தனிக்கேள்விகள் (12) எளிய மார்க்கம் தனிக்கேள்விகள் (2) FACEBOOK-LIVE-VIDEO (364) ஜகாத் கேள்விகள் (3) கடந்து வந்த பாதை (25) உருது வீடியோக்கள் (1) சிறிய அத்தியாயங்கள் விளக்கம் (14) ஜும்மா பெருநாள் உரைகள் (30) ஆலிம் வகுப்பு (1)\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nஉடலுறவுக்கு தடுக்கப்பட்ட நாட்கள் உண்டா\nஉடலுறவுக்கு தடுக்கப்பட்ட நாட்கள் உண்டா கேள்வி : மனைவியிடம் உடலுறவு கொள்வதற்கு அனுமதிக்கப்பட்ட நேரம், தடைசெய்யப்பட்ட நேரம் என்று மார்க்கத்தில் உள்ளதா கேள்வி : மனைவியிடம் உடலுறவு கொள்வதற்கு அனுமதிக்கப்பட்ட நேரம், தடைசெய்யப்பட்ட நேரம் என்று மார்க்கத்தில் உள்ளதா அப்படி உள்ளதாக ஒரு நூலில் படித்தேன். ஃபைசல் துபை பதில் : குறிப்பிட்ட நேரத்தில் உடலுறவு கொள்ள வேண்டும் என்றோ, உடலுறவு கொள்வது கூடாது என்றோ ...\n ஃபாஸில் ரஹ்மான் காம உணர்வு மேலோங்கும் போது சுயமாக விந்தை வெளியேற்றுவது சுய இன்பம் எனப்படுகிறது. பரவலாக இளைஞர்களிடம் இந்த வழக்கம் காணப்படுகிறது. இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளதா என்ற சர்ச்சை நடந்து வருகிறது. இமாம் அஹ்மத் பின் ஹம்பல், இப்னு ஹஸ்ம் ...\nஎல்லாப் பெண்களும் ஒழுக்கம் கெட்டவர்கள் தானே\nஎல்லாப் பெண்களும் ஒழுக்கம் கெட்டவர்கள் தானே உலகில் உள்ள எல்லாப் பெண்களும் திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொண்டவர்கள் தான். இப்படியிருக்க இவர்களுடன் எப்படி வாழ்வது உலகில் உள்ள எல்லாப் பெண்களும் திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொண்டவர்கள் தான். இப்படியிருக்க இவர்களுடன் எப்படி வாழ்வது உடற்கூறு அடிப்படையே இதை உறுதி செய்கிறதே உடற்கூறு அடிப்படையே இதை உறுதி செய்கிறதே ஹஜ்ஜூல் அக்பர் இது போல் நீங்கள் உண்மையாகவே நினைத்துக் கொண்டு கேள்வி கேட்டால் உங்களுக்கு மனநோய் ...\nகுழந்தை ஊனமாக இருந்தால் கருவைக் கலைக்கலாமா\nகருவில் இருக்கும் குழந்தை ஊனமாக இருந்தால் கருவைக் கலைக்கலாமா ஜப்பீர் ஸைத் பதில் : கருக் கலைப்புப் பற்றி ஏற்கனவே நமது இணையதளத்தில் விரிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது. கருக்கலைப்பு குற்றமா ஜப்பீர் ஸைத் பதில் : கருக் கலைப்புப் பற்றி ஏற்கனவே நமது இணையதளத்தில் விரிவாக விளக்கம் தரப்பட்டுள்ளது. கருக்கலைப்பு குற்றமா கருக்கலைப்பு குழந்தைக் கொலையாகுமா கரு உருவாகி நூற்று இருபது நாட்கள் ஆகிவிட்டால் அது மனிதன் என்ற அந்தஸ்துக்கு ...\nஇரண்டாம் திருமணம் செய்ய முதல் மனைவி அனுமதி தேவையா\nஇரண்டாம் திருமணம் செய்ய முதல் மனைவி அனுமதி தேவையா என்னுடைய நண்பர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவருடைய முதல் மனைவியிடத்தில் அனுமதி கேட்கவில்லை. இது சரியா என்னுடைய நண்பர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவருடைய முதல் மனைவியிடத்தில் அனுமதி கேட்கவில்லை. இது சரியா ராஸித் பதில் : ஒரு ஆண் இரண்டாவது திருமணம் செய்வதற்கு இஸ்லாத்தில் தடையேதும் இல்லை. ஆனால் இவ்வாறு செய்வதற்கு முன் சில ...\nஉடலுறவுக்கு முன் என்ன துஆ ஓதவேண்டும்\nஉடலுறவுக்கு முன் என்�� துஆ ஓதவேண்டும் உடலுறவுக்கு முன்னதாக ஒழு செய்து கொள்ளவேண்டுமா உடலுறவுக்கு முன்னதாக ஒழு செய்து கொள்ளவேண்டுமாகாதர் பதில்: தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன் بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنَاالشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னா வஜன்னிபி(B]ஷ் ஷைத்தான மா ரஸக்தனா இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவாகாதர் பதில்: தாம்பத்தியத்தில் ஈடுபடும் முன் بِاسْمِ اللهِ اَللّهُمَّ جَنِّبْنَاالشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا பி(B]ஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்(B]னா வஜன்னிபி(B]ஷ் ஷைத்தான மா ரஸக்தனா இதன் பொருள் : அல்லாஹ்வின் பெயரால். இறைவா\nஇந்தியா டுடே’யைப் பாதுகாத்த சிகரம் 15” விருது\nஇந்தியா டுடே’யைப் பாதுகாத்த சிகரம் 15” விருது குஷ்பு விவகாரம் : அறிவியல்பூர்வமான () சர்வே என்ற பெயரில் சமூக அவலங்களுக்கு வித்திடும் வேலையை சென்ற செப்டம்பர் 22-28-ந் தேதிய தனது இதழில் இந்தியா டுடே’ செய்தது. இந்தியா டுடே’யின் வக்கிர புத்திக்கு சினிமா நடிகை குஷ்பு பலியாகி ...\n இஸ்லாத்திற்கு முரணான திருமணங்கள் மற்றும் அனாச்சாரமான நிகழ்ச்சிகளுக்கு உறவினர்கள் அழைத்தாலும் தவ்ஹீத் நிலைப்பாட்டில் உள்ளவர்கள் தவிர்க்கிறார்கள். தவ்ஹீத் கொள்கையால் உறவுகள் முறிகின்றன என்று சொல்வது சரியா – கிள்ளை, யூசுப் பதில் : உறவுகள் முறியும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இதில் எந்தச் ...\nபாலூட்டுவது புற்றுநோயைத் தடுக்கும் பெண்களைப் புற்று நோயிலிருந்து தடுக்கும் பாலூட்டல் இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டுநடப்புகள் இந்தக் காலத்தில் பெண்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றது. புட்டிப்பால் கொடுத்தே வளரும் மோசமான சூழல் உருவாகி வருகின்றது. தாய்ப்பால் கொடுத்தால் தங்களது அழகு குறைந்துவிடும் ...\nஆபாசத்தால் சீரழியும் குடும்ப வாழ்க்கை\nஆபாசப் படத்தால் சீரழியும் குடும்ப வாழ்க்கை இன்டர்நெட் ஆபாசங்களால் சிறார்கள் சீரழிவது போதாதென்று பலரது குடும்ப வாழ்வும் சீரழிந்து வருகின்றது. ஆபாசப் படங்களைப் பார்ப்போரால் படுக்கையறையில் சிறப்பாகச் செயல்பட முடியாது என்று ஒரு ஆய்வு எச்சரிக்கிறது. ஆண்கள் தான் பெருமளவில் ஆபாசப் படங்களை அதிகம் பார்க்கின்றனர். பெண்களிலும் ஆபாசப் ...\nகொள்க��� விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nவல்லம் மாநாட்டில் குறைபாடுகள் ஏன்\nNEW, கடந்து வந்த பாதை\nபிறர் பொருள் எப்போது ஹலால் ஆகும்\nஇந்துகட்சிகள் மதவாதம் என்றால் முஸ்லிம் கட்சிகளும் மதவாதம் தானே\nNEW, இனிய மார்க்கம் தனிக்கேள்விகள்\nகொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nவல்லம் மாநாட்டில் குறைபாடுகள் ஏன்\nNEW, கடந்து வந்த பாதை\nபிறர் பொருள் எப்போது ஹலால் ஆகும்\nஇந்துகட்சிகள் மதவாதம் என்றால் முஸ்லிம் கட்சிகளும் மதவாதம் தானே\nNEW, இனிய மார்க்கம் தனிக்கேள்விகள்\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlinepj.in/category/new/", "date_download": "2019-08-22T13:44:39Z", "digest": "sha1:ITGMOHQAKRPZE2SSZWAIJAPO6V46PGB2", "length": 35650, "nlines": 622, "source_domain": "www.onlinepj.in", "title": "NEW – Online PJ", "raw_content": "\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nAll Categories Click To Visit (1) கொள்கை (193) அற்புதங்கள் – கராமத் (8) நபிமார்களை நம்புதல் (21) இணை கற்பித்தல் (18) மறைவான விஷயங்கள் (9) ஷபாஅத் – பரிந்துரை (2) சூனியம் (4) ஜியாரத் (5) தர்கா மற்றும் சமாதி (27) இதர நம்பிக்கைகள் (15) மூட நம்பிக்கைகள் (22) விதியை நம்புதல் (2) தனி மனித வழிபாடு (8) பித்அத்கள் (50) ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா (3) சொர்க்கம் நரகம் (2) மத்ஹப் தரீக்காக்கள் (10) அல்லாஹ்வை நம்புதல் (2) வணக்கங்கள் (452) நோன்பின் சட்டங்கள் (114) சுன்னத்தான நோன்புகள் (11) பித்ராவின் சட்டங்கள் (6) பெருநாள் தொழுகை (7) பிறை (30) ஸக்காத் (11) ஹஜ்ஜின் சட்டங்கள் (16) உம்ரா (8) தொழுகை சட்டங்கள் (65) சுன்னத்தான தொழுகைகள் (39) பள்ளிவாசல் சட்டங்கள் (19) அறுத்துப் பலியிடுதல் (2) துஆ திக்ர் (68) ஜும்ஆ (17) பெருநாள் வணக்கங்கள் (5) குர்ஆன் (16) உளூ, குளிப்பு, தூய்மை (35) கிப்லா கஅபா (12) தொழுகை நேரங்கள் (9) பாங்கு இகாமத் (16) ஜமாஅத் தொழுகை (47) பயணத்தொழுகை (7) தயம்மும் (4) உபரியான வணக்கங்கள் (4) நேர்ச்சை (2) பெண்கள் பகுதி (42) பெண்களுக்கான சட்டங்கள் (27) உரிமைகள் (7) ஹிஜாப் (6) உடற்கூறு (2) பொருளாதாரம் (121) விரயம் செய்தல் (4) செலவிடுதல் (4) வாழ்க்கை வசதிகள் (3) கடன் (16) பேராசை (6) பொருளாதாரத்தை அணுகுதல் (5) நவீன பொருளாதாரப் பிரச்சனை (29) வட்டி (26) வியாபாரம் பொருளீட்டுதல் (25) ஹலால் ஹராம் (23) அன்பளிப்புகள் (4) வாரிசுரிமை (1) வீடு வசிப்பிடம் (1) கட்டுரைகள் (63) நாட்டு நடப்பு (5) இயக்கங்கள் (10) சமுதாயப் பிரச்சனைகள் (13) கேள்வி பதில் வீடியோ (211) முஸ்லிமல்லாதவர்களின் கேள்வி (88) தீவிரவாதம் (8) இஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர் (6) TNTJ பற்றிய கேள்விகள் (38) குர்ஆன் விளக்கம் (2) பொருளாதாரம் (77) வரலாறு (48) நபிமார்கள் (13) நல்லடியார்கள் (13) முஹம்மது நபி (14) நபித்தோழர்கள் (4) இடங்கள் (1) மற்றவர்கள் (3) தீயவர்கள் (1) பண்பாடுகள் பழக்க வழக்கங்கள் (102) உண்ணுதல் பருகுதல் (16) கேளிக்கைகள் (10) பிறர் நலம் பேணல் (3) விழாக்கள் (10) விருந்துகள் (5) சுயமரியாதை (3) பொறுமை சகிப்புத் தன்மை (4) நாணயம் நேர்மை (6) அலங்காரம் (11) சலாம் வாழ்த்து (5) பிறமதக் கலாச்சாரம் (2) அணிகலன்கள் (5) பெருமை (1) தன்னம்பிக்கை (1) நன்றி செலுத்துதல் (1) ஆடைகள் (9) உறங்குதல் (3) பிறரது குறைகளை அம்பலமாக்குதல் (2) போதைப் பொருட்கள் (1) பாவ மன்னிப்பு (2) நட்பு (1) ஜீவ காருண்யம் (2) மருத்துவம் (3) மறுப்புகள் (30) மரணத்திற்குப் பின் (28) ஜனாஸாவின் சட்டங்கள் (10) ஹதீஸ் கலை (46) நூல்கள் (83) ஆங்கில நூல்கள் (15) உருது நூல்கள் (6) தமிழ் நூல்கள் (62) குடும்பவியல் (108) திருமணம் (32) இல்லற வாழ்க்கை (20) குழந்தைகள் (5) மஹர் வரதட்சணை (7) மண விருந்து (4) குலா எனும் மணமுறிவு (5) இத்தா (3) தம்பதியர் உரிமைகள் (14) காதல் (2) தலாக் (13) கற்பொழுக்கம் (12) பெற்றோரைப் பேணல் (3) பருவமடைதல் (2) பாலூட்டுதல் (1) உறவுகளைப் பேணுதல் (1) திருக்குர்ஆன் விளக்கம் (34) கல்வி (94) நவீன பிரச்சினைகள் (55) ஆய்வுகள் (15) நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் (5) நிர்பந்தம் (4) விமர்சனம் (4) இஸ்லாமும் கிறித்தவமும் (5) இஸ்லாம் உண்மையான மார்க்கம் (5) விவாதம் (1) அரசியல் (102) குற்றவியல் சட்டங்கள் (4) ஆள்வோருக்கு கட்டுப்படுதல் (4) இந்திய அரசியல் (76) இஸ்லாமிய அரசியல் (7) பிற முஸ்லிம் நாடுகள் (1) ஜிஹாத் (1) இஸ்லாத்துக்கு எதிராக (1) உலக அரசியல் (6) திருக்குர்ஆன் (642) தமிழாக்கம் முன்னுரை (9) பொருள் அட்டவணை (1) தமிழ் மொழிபெயர்ப்பு (114) விளக்கங்கள் (513) உருது முன்னுரை (1) உருது மொழிபெயர்ப்பு (2) குர்ஆன் தமிழ் ஆடியோ (1) குர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ (1) தமிழக தவ்ஹீத் வரலாறு (66) NEW (484) Uncategorized (9) வீடியோக்கள் (741) தொடர் உரைகள் (28) ச��றிய உரைகள் (114) விவாதங்கள் (28) இனிய மார்க்கம் (72) எளிய மார்க்கம் (49) உரைகள் (1) இனிய மார்க்கம் தனிக்கேள்விகள் (12) எளிய மார்க்கம் தனிக்கேள்விகள் (2) FACEBOOK-LIVE-VIDEO (364) ஜகாத் கேள்விகள் (3) கடந்து வந்த பாதை (25) உருது வீடியோக்கள் (1) சிறிய அத்தியாயங்கள் விளக்கம் (14) ஜும்மா பெருநாள் உரைகள் (30) ஆலிம் வகுப்பு (1)\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\nகடந்து வந்த பாதை – திருவாரூர்\nகடந்து வந்த பாதை – திருவாரூர் பாகம் ஒன்று பாகம் இரண்டு\nவஹியால் வழிநடத்திய இறைத்தூதர் பாகம் ஒன்று பாகம் இரண்டு\nNEW, சிறிய உரைகள், வீடியோக்கள்\nசூனியத்தை நம்பும் இமாமைப் பின்பற்றலாமா- பூந்தமல்லி\nசூனியம் சம்மந்தமாக கேள்வி பதில் -பூந்தமல்லி 16/07/19\nNEW, இனிய மார்க்கம் தனிக்கேள்விகள்\nஇந்துகட்சிகள் மதவாதம் என்றால் முஸ்லிம் கட்சிகளும் மதவாதம் தானே\nஇந்துகட்சிகள் மதவாதம் என்றால் முஸ்லிம் கட்சிகளும் மதவாதம் தானே\nNEW, இனிய மார்க்கம் தனிக்கேள்விகள்\nNEW, இனிய மார்க்கம் தனிக்கேள்விகள்\nபாகிஸ்தான் ஆதரவுப் போக்கு ஏன்\nபாகிஸ்தான் ஆதரவுப் போக்கு ஏன்\nNEW, இனிய மார்க்கம் தனிக்கேள்விகள்\nNEW, இனிய மார்க்கம் தனிக்கேள்விகள்\nNEW, இனிய மார்க்கம் தனிக்கேள்விகள்\nகொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nஇஸ்லாத்தின் பார்வையில் கனவுகள் தமிழ்\nகொள்கை விளக்கம் (கேள்விபதில் தொகுப்பு)\nஇஸ்மாயீல் ஸலபிக்கு, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் அன்பான அழைப்பு\nஇஸ்லாத்தின் பார்வையில் கனவுகள் தமிழ்\nகுர்ஆன் அரபி மற்றும் தமிழ் ஆடியோ\nஇஸ்லாத்தின் பார்வையில் பிற மதத்தினர்\nஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியுமா\nநன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTQxMDU5OQ==/700-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9--", "date_download": "2019-08-22T13:54:46Z", "digest": "sha1:22LTDPUB3F2KTZPM3PSLYK6RADDTI23W", "length": 6063, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "700 பில்லியன் டாலர் வாய்ப்பு.. முகேஷ் அம்பானி திட்டம் தான் என்ன..?", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\n700 பில்லியன் டாலர் வாய்ப்பு.. முகேஷ் அம்பானி திட்டம் தான் என்ன..\nஒன்இந்தியா 1 week ago\nகாஷ்மீர் பிரச்சனையை நாடு முழுவதும் பேசிக்கொண்டு இருந்த நிலையில் தற்போது அனைவரும் ஜியோ அறிவித்துள்ள மலிவு விலை பிராண்ட்பேன்ட் இணைப்பு பற்றித் தான் பேசி வருகிறார்கள். அதிவேக சேவை, பலதரப்பட்ட சேவை, மலிவு விலை இந்தக் காம்பிநேஷன் போதாத என்ன வெற்றி பெற. இது ஒருபக்கம் இருக்க, திங்கட்கிழமை நடந்த வருடாந்திர கூட்டத்தில் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ்\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.யின் குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்\nவிண்ணில் இருந்து வரும் மழை நீரை பாட்டிலில் அடைத்து விற்கும் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் வரவேற்பு\nஇந்திய துணை கண்டத்தில் போர் அபாயம் அதிகரிப்பு : பாகிஸ்தான் பிரதமர் எச்சரிக்கை\nஆந்திர மாநிலத்தை சேர்நத மாணவன் அமெரிக்காவின் தேசிய பூங்காவில் உள்ள குளத்தில் மூழ்கி உயிரிழப்பு\nமனித உரிமை கவுன்சிலில் முறையிட பாக்., முடிவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்; தினமும் குடும்ப உறுப்பினர்கள் 30 நிமிடம் சந்திக்க அனுமதி... சிறப்பு நீதிமன்றம் உத்தரவு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிக்கிறது: மம்தா பானர்ஜி பேட்டி\nபீஹார் முன்னாள் முதல்வர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யும் போது வெடிக்காத துப்பாக்கிகள்\n... சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\nப. சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைக்குமா: சிபிஐ வசம் என்ன ஆதாரங்கள் உள்ளது என கூற சொல்லுங்கள்.. கபில் சிபல் முன்வைத்த வாதங்கள்\nடெல்லி சிறப்பு நீதிமன்ற அனுமதியை அடுத்து ப.சிதம்பரத்தை காவலில் எடுத்தது சிபிஐ\nடெல்லியில் திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள், எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் நன்றி\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்துக்கு 26-ம் தேதி வரை சிபிஐ காவல்\nமுன் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணை\nநெல்லை அணைகளில் இருந்து ஆகஸ்ட் 26 முதல் ஒரு நாளைக்கு 1,500 கன அடி நீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/literatures/arunagirinathar/kanthar_anupoothi/kanthar_anupoothi_3.html", "date_download": "2019-08-22T13:11:11Z", "digest": "sha1:6M62VXOCIGITC4I6LENAD46HNKQIHGVL", "length": 19797, "nlines": 203, "source_domain": "www.tamilsurangam.in", "title": "கந்தர் அனுபூதி - அருணகிரிநாதர் நூல்கள், முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கடவுளே, கூகா, நாலு, வேலாயுதக், அழித்த, நான், மீது, உடைய, பொருள்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nவியாழன், ஆகஸ்டு 22, 2019\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் ��ற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள்\tவைணவ இலக்கியங்கள்\tகிறித்துவ இலக்கியங்கள்\nஇசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள்\tசித்தர் பாடல்கள்\tசிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள்\nஅருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவர் நூல்கள் இராமலிங்கர் நூல்கள் பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள்\nகலைக் களஞ்சியம்| புத்தகங்கள்| திருமணங்கள்| வரைபடங்கள்| தமிழ்த் தேடுபொறி| MP3 பாடல்கள்| வானொலி| அகராதி| திரட்டி\nமுதன்மை பக்கம் » இலக்கியங்கள் » அருணகிரிநாதர் நூல்கள் » கந்தர் அனுபூதி\nகந்தர் அனுபூதி - அருணகிரிநாதர் நூல்கள்\nஅமரும் பதிதே ளகமா மெனுமிப்\nபிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா\nகுமரன் கிரிராச குமாரி மகன்\nசமரம் பொரு தானவ நாசகனே. 8\nகுமாரக் கடவுள், மலை அரசனது மகளான பார்வதியின் புதல்வன், போருக்கு வந்த சூரர்களை அழித்தவன், நான் பிறந்த ஊர், உறவினர்கள், நான் தான் எனப்படும், இந்த மயக்க அறிவு, பிரமை கெட்டு ஒழிய, மெய்ப் பொருள் பேசியது என்ன ஆச்சரியம். ..\nமட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்\nபட்டூசல் படும் பரிசென் றொழிவேன்\nதட்டூ டறவேல் சயிலத் தெறியும்\nதிட்டூர நிராகுல நிர்ப் பயனே. 9\nகிரவுஞ்ச கிரியின் மீது, தடைகள் இன்றி ஊடுறுவிச் செல்லும்படி வேலாயுத்தை ஏவி, அழித்தவனே, துன்பம் இல்லாதவனே, பயமற்றவனே, தேன் சிந்தும் மலர்கள் அணிந்த கூந்தலை உடைய, பெண்களது, மோக வலையில் அகப்பட்டு, ஊஞ்சல் ஆடுவதுபோல் உள்ளம் ஆடுகின்ற தன்மையை, எப்போது நீங்கப் பெறுவேன்\nகார்மா மிசைகா லன்வரிற் கலபத்\nதேர்மா மிகைவந் தெதிரப் படுவாய்\nதார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்\nசூர்மா மடியத் தொடுவே லவனே. 10\nமலர் மாலையணிந்த திரு மார்பினரே, வலன் என்ற அசுரனை அழித்த இந்திரனுடைய பொன்னுலகை அழித்த, சூரனாகிய மாமரம் அழியும்படி செலுத்திய, வேலாயுதக் கடவுளே, கரிய எருமையின் மீது, காலன் வரும்போது, அழகிய தோகையை உடைய மயில் வாகனத்தில் எழுந்தருளி, அடியேன் எதிரே வந்தருள்வீராக ..\nகூகா வெனவென் கிளைகூ டியழப்\nபோகா வகைமெய்ப் பொருள்பே சியவா\nதாகாசல வேலவ நாலு கவித்\nதியாகா கரலோக சிகா மணியே. 11\nதிருச்செங்கோட்டு மலையில் எழுந்தருளியவரே, வேலாயுதக் கடவுளே, நாலு விதக் கவிகளை பாடும் திறமையைத் தந்தவரே, தேவலோகத்திற்கு சிகாமணியாக விளங்குபவரே, என் சுற்றத்தார் ஒன்று கூடி, கூகா என ஓலமிட்டு அழும்படிக்கு, இறந்து போகாத வண்ணம், உண்மையான பொருளை அடியேனுக்கு உபதேசித்த அற்புதந்தான் என்னே ..\nகந்தர் அனுபூதி - Kandhar Anuboothi, முருகன் பாடல்கள், முருக பக்தி நூல்கள், சைவ இலக்கியங்கள், சைவ நூல்கள், சைவ சமய நூல்கள், சைவ சமய இலக்கியங்கள், சைவம், சைவ சமயம் - கடவுளே, கூகா, நாலு, வேலாயுதக், அழித்த, நான், மீது, உடைய, பொருள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nசங்க இலக்கியங்கள் இலக்கணங்கள் காப்பிய இலக்கியங்கள் புராணங்கள் தல புராணங்கள் சைவ இலக்கியங்கள் வைணவ இலக்கியங்கள் கிறித்துவ இலக்கியங்கள் இசுலாமிய இலக்கியங்கள் சமன இலக்கியங்கள் சித்தர் பாடல்கள் சிற்றிலக்கியங்கள் திரட்டு நூல்கள் அவ்வையார் நூல்கள் கம்பர் நூல்கள் ஒட்டக் கூத்தர் நூல்கள் அருணகிரி நாதர் நூல்கள் ஸ்ரீகுமர குருபரர் நூல்கள் தாயுமானவ சுவாமிகள் நூல்கள் இராமலிங்க சுவாமிகள் நூல்கள் மகாகவி பாரதியார் நூல்கள் பாரதிதாசன் நூல்கள் நாமக்கல் கவிஞர் நூல்கள் அமரர் கல்கியின் நூல்கள் பிற இலக்கிய நூல்கள்\nகந்தர் அந்தாதி கந்தர் அலங்காரம் கந்தர் அனுபூதி சேவல் விருத்தம் திருஎழுகூற்றிருக்கை திருப்புகழ் திருவகுப்பு மயில் விருத்தம் வேல் விருத்தம்\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰ ௩௧\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/112444-", "date_download": "2019-08-22T13:51:54Z", "digest": "sha1:M2BF3BCN3VP35PJBQO3YPNJNMMO27J4S", "length": 21775, "nlines": 163, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 18 November 2015 - “பாதை தெரியாதபோதுதான்,பயணம் சுவாரஸ்யமாக இருக்கும்!” | Indian cinematographer P.C.Sreeram - Exclusive interview - Ananda Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\n“பாதை தெரியாதபோதுதான்,பயணம் சுவாரஸ்யமாக இருக்கும்\n“ஸ்ருதி இப்போ ரொம்ப ஹேப்பி\nவிஜய் - அஜித் தகராறு ‘நெட்டு’க்கு��்து வரலாறு\n“என் மகன்கள் என்னிலும் நல்லவர்கள்\n“எல்லா கேரக்டருக்கும் தனுஷ் செட் ஆவார்\n“ஊருக்குள்ள அத்தனை பேரும் வடிவேலுதாண்ணே\nஇந்திய வானம் - 13\nநம்பர் 1 அமீர் கான்\nஉயிர் பிழை - 13\nஏ டி எம் பூதகணங்கள்\n“பாதை தெரியாதபோதுதான்,பயணம் சுவாரஸ்யமாக இருக்கும்\n''கொஞ்ச நாளா படங்கள் பார்க்கிறதையே நிறுத்திட்டேன். ஏன்னா, எல்லாமே ஏற்கெனவே பார்த்த மாதிரியே இருக்கு. இதோ நான் வாங்கி வெச்ச ஃபாரின் பட டி.வி.டி-க்கள் எல்லாம் அப்படியே இருக்கு. பார்ப்பதில் ஒண்ணும் தப்பு கிடையாது. ஆனா, அதோட தாக்கம் நான் பண்ற படங்கள்ல எட்டிப்பார்த்திருமோனு எனக்குள்ள ஒரு பயம். அந்தப் படங்களைப் பார்க்கிறதுக்குப் பதிலா சும்மா இப்படி உட்கார்ந்து வெட்டவெளியைப் பார்த்துட்டு இருந்தாக்கூட பரவாயில்லைனு தோணுது'' - பி.சி... இனிஷியல் சொன்னதும் கம்பீரமும் மரியாதையும் ஒருங்கே உண்டாகும் மிகச் சிலரில் ஒருவர். தேர்ந்த ஒளிப்பதிவாளர், ரசனைக் கலைஞன், ஆப்த ரசிகன்.\n''பால்கியோடு மட்டுமே தொடர்ந்து டிராவல் பண்ண என்ன காரணம்\n''நான் இந்திக்குப் போகணும்னு ஒருநாளும் ஆசைப்பட்டதே கிடையாது. பால்கிதான் அந்தப் பக்கம் அழைச்சுட்டுப் போனார். 'சீனிகம்’, 'பா’, 'ஷமிதாப்’னு அடுத்தடுத்து படங்கள் பண்ணினோம். மத்தவங்க எப்படினு தெரியாது. எனக்குனு சில விஷயங்கள் இருக்கு. ஒரு சமயம் நானும் மணியும் நிறையப் படங்கள் பண்ணோம். அது மாதிரிதான் இதுவும். இப்போ அடுத்து நான் யாருக்குப் பண்ணுவேன்னு எனக்கே தெரியாது. திரும்ப இன்னொரு இந்திப் படம் பண்ணுவேனானும் தெரியாது. ஒருவேளை பால்கி கூப்பிட்டா, போகலாம். ஆனா, என்னைப் பொறுத்தவரை கதையும் களமும் புதுசா இருக்கணும்\n'''ஷமிதாப்’ சரியாப்போகலைனுதான் நீங்களும் பால்கியும் அடுத்த படத்தை உடனே ஆரம்பிச்சீங்களா\n''இல்லை... அப்படி யோசிக்கவே கூடாது. 'ஷமிதாப்’ பெரிய வரவேற்பைப் பெறலைங்கிறது உண்மைதான். ஆனா, எங்க எல்லாருக்கும் ரொம்ப நல்ல பேர் கொடுத்தது. தனுஷ§க்கு 'நல்ல நடிகர்’னு தேசிய அங்கீகாரம் கிடைச்சது. அந்த அளவுக்கு மகிழ்ச்சி. உடனே இன்னொரு படம் பண்ணணும்னு பால்கிக்கோ எனக்கோ, எப்பவும் எந்த அவசரமும் இல்லை. ஆனா, பால்கி சொன்ன இந்தக் கதை ரொம்ப நல்லா இருந்தது. அதான் உடனே வேலையை ஆரம்பிச்சுட்டோம். 50 நாட்கள்ல மொத்தப் படத்தை முடிச்சிட்டோம்னா பாருங்களேன். படம் பேர் 'கி அண்ட் கா’. மார்ச் மாசம் ரிலீஸ்\n'' 'கி அண்ட் கா’ - பெயரே வித்தியாசமா இருக்கே, என்ன ஸ்பெஷல்\n''இது நேரா கல்யாணத்துல ஆரம்பிக்கிற ஒரு காதல் கதை. ஹ்யூமர் லவ் ஸ்டோரி. ரொம்பச் சின்ன லைன்தான். ஆனா, அதில் அழகழகா அவ்வளவு விஷயங்கள் இருக்கு. அதை பால்கி தன் ஸ்டைல்ல சொல்லியிருக்கார். கரீனா கபூர், அர்ஜுன் கபூர், கரீனாவின் அம்மானு படத்துல மொத்தமே மூணு கேரக்டர்கள்தான். இவங்களைச் சுத்திதான் மொத்தப் படமும். முழுக்க டெல்லியில் நடக்கும் கதை. ராஜா சார் இசை.''\n''ராஜாவும் நீங்களும் இல்லாம பால்கி படமே பண்ண மாட்டார் போலிருக்கே\n''ராஜா சார் எவ்வளவோ படங்கள் பண்ணியிருந்தாலும் அவரின் பெஸ்ட் பேக்ரவுண்ட் ஸ்கோர் 'ஷமிதாப்’தான். அதில் பாடல்களும் அட்டகாசம். தன் கதைக்கு பின்னணி இசை அவ்வளவு முக்கியம்னு பால்கி நினைப்பார். அவர் கதைக்கு அது ரொம்பத் தேவை; அதுக்கு ராஜா சார் தேவை. பால்கி, தன் கதையை ராஜா இல்லாம எடுக்கவே மாட்டார். அது ஒரு பயணம்.''\n''கரீனா, அங்கே கமர்ஷியலா படங்கள் பண்றவங்க. பால்கி, பொயட்டிக்கா படம் பண்றவர். 'கி அண்ட் கா’வுல அவங்க எப்படி\n''அவங்க வேற சினிமா பண்ணிட்டு இருந்தவங்க, ஒப்புக்கிட்டுத்தானே வர்றாங்க. இதனால எவ்வளவு மைலேஜ் கிடைக்கும்னு அவங்களுக்குத் தெரியும். திடுதிப்னு வேற ஒரு பரிமாணம் கிடைச்சதுன்னா... அதெல்லாம் புரிஞ்சுதானே வர்றாங்க. இதுல அவங்களுக்கு எக்ஸ்ட்ரா மேக்கப்பே கிடையாது. கதைக்கு ஏற்ற மினிமம் மேக்கப்தான். வேற மாதிரி வெளிப்பட்டிருக்காங்க. பார்க்கும்போது உங்களுக்கே அந்த வித்தியாசம் தெரியும்.''\n''ட்விட்டர்ல வந்த 'ஷமிதாப்’ விமர்சனத்துக்கு கடுமையா ரியாக்ட் பண்ணியிருந்தீங்களே\n''அது என் தப்புதான். அந்த விமர்சனத்துக்கு குழந்தைத்தனமா உடனே ரியாக்ட் பண்ணிட்டேன். எல்லா படத்துக்கும் உயிரைக் கொடுத்துதான் வேலைசெய்றோம். 'ஷமிதாப்’ இன்னும் கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல். அதான் கொஞ்சம் அப்செட்ல இருந்தேன். அந்த டைம்ல நிறைய விமர்சனங்கள் வந்துச்சு. ஆனா, அந்தக் குறிப்பிட்ட விமர்சனம் ஏன்னு தெரியலை... என்னை ரொம்ப அப்செட் பண்ணிடுச்சு. அந்த விமர்சகர் மேல எனக்கு எந்தத் தவறான அபிப்பிராயமும் கிடையாது. அப்போ ட்விட்டர் கணக்கைக்கூட க்ளோஸ் பண்ணிட்டேன். 'ஏன் அப்படி ரியாக்ட் பண்ணிணோம்’னு பிறகு யோசிச்சுப்பார்த்து வருந்தினேன்.''\n''தொழில்நுட்பம் தெரிந்த இளைஞர்கள் வந்துவிட்டனர். எல்லா படங்களிலுமே ஒளிப்பதிவு செமத்தியா இருக்கு. இது நிறையப் போட்டியை உருவாக்குகிறதா\n''நிறையப் பேர் வந்தாலும் விஷயம் தெரிஞ்சவங்களுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கு. அதைக் கண்ணெதிரே நான் பார்க்கிறேன். ஆழ உழுபவர்களுக்குத்தான் நல்ல விளைச்சல், நல்ல எதிர்காலம் இருக்கும். ஒளிப்பதிவில் மட்டுமா... இயக்கம் உள்பட எல்லாத்திலும் இந்தச் சவால் இருக்கு. சினிமா இல்லாட்டியும்கூட குறும்படங்கள், ஆவணப்படங்கள், விளம்பரப் படங்கள்னு போயிடுறாங்க. இங்க இல்லைன்னா, மும்பை போறாங்க. ஒரே விஷயம்தான், திறமையும் கத்துக்கணும்கிற ஆர்வமும் இருக்கிறவங்களை நீங்க ஒண்ணும் பண்ண முடியாது. அவங்க மேல மேல வந்துட்டேதான் இருப்பாங்க.''\n''இளம் ஒளிப்பதிவாளர்கள்கிட்ட உதவியாளரா சேரவே கூட்டம் அலைமோதும். உங்ககிட்ட அது இன்னும் ரொம்ப அதிகமா இருக்கும். எப்படிப்பட்ட இளைஞர்கள் வர்றாங்க\nகேள்வியை முடிக்கும் முன்பே, 'நரேஷ்... நரேஷ்’ என அழைக்கிறார். ஓர் இளைஞர் வந்து நிற்க, ''இவரை நேத்திக்குத்தான் எடுத்திருக்கேன். திரைப்படக் கல்லூரியில் படிச்சவர். மத்தபடி இவர் யாருன்னே எனக்குத் தெரியாது. ஏதோ ஒரு உள்ளுணர்வு... அவ்வளவுதான். ஆனால், இப்ப அவ்வளவா அசிஸ்டென்ட்ஸ் எடுத்துக்கிறது இல்லை\n''நீங்க ஃபிலிம் ரோல்ல கடைசியா பண்ணின படம் 'ஐ’. ஃபிலிம்ல பண்ணின அந்த உயிர்ப்பு இப்ப டிஜிட்டல்ல வொர்க் பண்ணும்போது இருக்கா\n''ஃபிலிமுக்கு 100 வருஷப் பாரம்பர்யம் இருக்கு... டிஜிட்டல் இப்பதானே வந்திருக்கு. ஆனா, வந்ததும் விஸ்வரூப வளர்ச்சி. நான் ஃபிலிமோடயே வளர்ந்தவன். ரொம்ப டைமாகும்னு நினைச்சு டிஜிட்டலைத் தள்ளிப்போட்டுட்டே வந்தேன். ஆனா, இவ்வளவு ஃபாஸ்ட்டா அது நடக்கும்னு எதிர்பார்க்கலை. ஆனாலும் நான் ஃபிலிமோட டிஜிட்டலை ஒப்பிட மாட்டேன். அது தனி, இது தனி. தவிர, பார்வையாளனுக்கு டிஜிட்டல்ல எடுத்தா என்ன... ஃபிலிம்ல எடுத்தா என்ன அவனுக்குப் பிடிக்கணும். ஆனா, நமக்கு என்ன பிரச்னைனா... எல்லாத்தையும் அதிகப்படியாப் பண்ணிடுவோம். டெக்னாலஜியை எந்த அளவுக்கு நம்பி இருக்கிறோமோ... அதுக்குள்ள உண்மையும் இருக்கணும். டெக்னாலஜி ஒரு வசதி. ஆனா, அதை வெச்சுக்கிட்டு நாமதான் வேற ஒரு விஷயத்தை உருவாக்கணும். அந்த டிஜிட்டலையும் மீறி வெளிப்படணும்கிற பயம் மட்டும் எனக்கு உண்டு.''\n''சீனியர் நீங்க, பரபரனு அதே வேகத்தோடு படங்கள் பண்றீங்களே\n''சீனியர் என்கிற வார்த்தையே வேணாம். நான், எப்பவுமே ஒரு வளரும் கலைஞன். தமிழ், தெலுங்கு, அப்புறம் தமிழ்னு 2017-ம் ஆண்டு வரை டேட்ஸ் கொடுத்துவெச்சிருக்கேன். இப்படி நான் பண்ணினதே கிடையாது. யார் வந்தாலும் கதை பிடிச்சிருந்தா பண்றேன். ஷங்கர் கேட்டார், ஒப்புக்கிட்டேன். மணிரத்னம் கேட்டார், பண்ணினேன். அதே மாதிரி இப்ப பாக்யராஜ் கண்ணன் வந்தார்... கேட்டார். அவரை எனக்கு யாருன்னே தெரியாது. தவிர, யாருன்னு தெரியாம இருக்கும்போதுதான், அதாவது பாதை தெரியாதபோதுதான் அந்தப் பயணம் இன்னும் சுவாரஸ்யமா இருக்கும். அப்படி இது ஒரு புதுப் பயணம். சிவகார்த்திகேயன் படம் பண்றேன் சார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/69108-soundarya-rajnikanth-to-direct-dhanush", "date_download": "2019-08-22T13:47:33Z", "digest": "sha1:JEMRAOIDRIDLLTMLMCXDPNHO5ZJIQBI7", "length": 9302, "nlines": 104, "source_domain": "cinema.vikatan.com", "title": "அட... சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ்! | Soundarya Rajnikanth to direct Dhanush", "raw_content": "\nஅட... சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ்\nஅட... சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ்\nஏற்கெனவே ரஜினி நடிப்பில் 'கபாலி' படத்தை தயாரித்த 'கலைப்புலி' தாணு அடுத்து செளந்தர்யா சொன்ன ஒன்லைன் கதை கேட்டவுடனே ' இந்தப் படத்தை நானே தயாரிக்கிறேன்மா' என்று உடனே வாக்குத்தர 'தேங்யூ அங்கிள்... தேங்க்யூ அங்கிள்...' என்று நெகிழ்ந்துபோய் நன்றி சொல்லி இருக்கிறார். செளந்தர்யா.செளந்தர்யா இயக்கும் படத்தின் ஹீரோவாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது பளீரென கண்முன் வந்து நின்றவர் பழம்பெரும் நடிகர் பாலாஜியின் பேரனும், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலின் மகனுமான ப்ரணவ். ஏற்கனவே 'கபாலி' படத்தின் விநியோக உரிமையை பெற்று லாபம் பார்த்தவர் மோகன்லால்.\n2002-ல் தனது 14-ம் வயதில் 'புனர்ஜனி' மலையாள படத்தில் நடித்தார், ப்ரணவ். 'காதலா காதலா', 'பஞ்சதந்திரம்' 'வல்லவன்' படங்களின் தயாரிப்பாளரும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தற்போதைய துணைத்தலைவருமான பி.எல்.தேனப்பன் 'புனர்ஜனி' படத்தை தயாரித்தார். 2002-ம் ஆண்டுக்கான கேரளாவின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான மாநில விருதை ப்ரணவ் பெற்றார்.\nஒருநாளும் தன்னை மலையாள சூப்பர் ஸ்டார் ம���ன் என்று ப்ரணவ் காட்டிக் கொண்டதே இல்லை. தன் வீட்டில் ஏகப்பட்ட கார்கள் இருந்தாலும் அடிக்கடி ஆட்டோவிலும், பேருத்துகளிலும் மக்களோடு மக்களாக பயணிக்கும் பழக்கம் உடையவர். ப்ரியதர்ஷனிடம் உதவி டைரக்டாக வேலை பார்த்து வந்தார். செளந்தர்யா இயக்கும் தமிழ் படத்தில் நடிப்பது குறித்து ப்ரணவ்விடம் கேட்டு இருக்கிறார்கள். 'எனக்கு டைரக்‌ஷன் மேலதான் இன்ட்ரஸ்ட், ஹீரோவா நடிக்கறதா இருந்தா என்னோடம் முதல்படம் மலையாளம்தான்' என்று தெளிவாகச் சொல்லி விட்டாராம்.த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கில் இயக்குனர் ஜீத்து ஜோசபிடம் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார் ப்ரணவ். தற்போது, ஜீத்து ஜோசபின் புதுப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாக இருக்கிறார்.இதை மோகன்லாலே தனது ட்விட்டர் ஐடி மூலம் உறுதிப்படுத்தினார்.\nஅடுத்து நாகார்ஜூனா, அமலாவுக்கு பிறந்த அகில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பேசியிருக்கிறார்கள். ரஜினியிடமும் படத்தைப் பற்றி டிஸ்கஸ் செய்து இருக்கிறார் சௌந்தர்யா. படத்தில் நடிப்புக்கு நிறைய ஸ்கோப் இருக்கிறதே, தனுஷ் நடித்தால் நன்றாக இருக்குமே, எதுக்கும் அவரிடம் கேட்டுப் பார்க்கவும் என ஐடியா தந்து இருக்கிறார்.\nஒரு பக்கம் 'பவர் பாண்டி'பட டைரக்‌ஷன், இன்னொரு பக்கம் ஒண்டர் பிலிம்ஸ் தயாரிப்பு, நடுவில் 'வடசென்னை' படத்தில் நடிப்பு என்று இருக்கும் தனுஷிடம் செளந்தர்யா இயக்கும் படத்தின் கதையை சொல்ல டபுள் ஒ.கே சொல்லி விட்டாராம், தனுஷ். தற்போது திரைக்கதை, வசனம் விவாதத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார், செளந்தர்யா. 'கபாலி' படத்தின் 100-வது நாளில் செளந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பெயரை அறிவிக்கிறார், 'கலைப்புலி' தாணு.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/103760-bigg-boss-tamils-grand-finale", "date_download": "2019-08-22T13:50:48Z", "digest": "sha1:7NT34I64NA7GACYFVF4MWQL2AE3XBJGV", "length": 14210, "nlines": 113, "source_domain": "cinema.vikatan.com", "title": "பிக்பாஸ் டைட்டில் வென்ற ஆரவ்..! கமல்ஹாசன் விருதை வழங்கினார் #BiggBossGrandFinale | Bigg Boss Tamil's grand finale", "raw_content": "\nபிக்பாஸ் டைட்டில் வென்ற ஆரவ்.. கமல்ஹாசன் விருதை வழங்கினார் #BiggBossGrandFinale\nபிக்பாஸ் டைட்டில் வென்ற ஆரவ்.. கமல்ஹாசன் விருதை வழங்கினார் #BiggBossGrandFinale\nஇன்றோடு முடிவடைகிறது 'பிக் பாஸ்' ந��கழ்ச்சி. நடிகர் ஸ்ரீ தொடங்கி, பிந்துமாதவி வரை... பலரையும் வடிகட்டிய பிறகு எஞ்சி இருப்பதோ... சினேகன், கணேஷ் வெங்கட்ராம், ஆரவ், ஹரீஷ் கல்யாண் என நால்வர்தாம்.\nஇந்த நால்வரில் ஒருவர்தான், பிக் பாஸின் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன்படி வெற்றிகரமாக '100-வது' நாளைக் கடந்த ‘வெற்றியாளர்’ என்ற இலக்கை அடையப்போகிறார்கள். அந்த ஒருவர் யார்.. அந்த கேள்விக்கான விடை இன்றைய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் தெரிந்துவிடும்.\nஇந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் அனைவரும் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள். பாட்டு, ஆட்டம் என்று ஒரே கொண்டாட்டமாக பிக் பாஸ் வீடு மாறியுள்ளது.\nசமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் ட்ரோல் செய்தவர்களுக்கு கமல்ஹாசன் நன்றி கூறினார். பின்னர், இணையத்தில் பிக்பாஸ் தொடர்பாக அதிக வைரலான மீம்ஸ்கள் திரையில் காட்டப்பட்டன. அதைப்பார்த்து பங்கேற்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரித்து மகிழ்ந்தனர்.\nபிக் பாஸ் போட்டியாளர்கள் ஒவ்வொருத்தரும் மேடையில் தோன்றி சில வார்த்தைகளை பகிர்ந்து கொண்டனர். அரங்கம் அதிர என்ட்ரி கொடுத்து பேசிய ஓவியா, 'என்னை யாருக்குமே பிடிக்காதுனு நினைச்சேன். ஆனா, எல்லாருக்குமே என்னைப் பிடிச்சுருக்கு. சின்ன வயசில இருந்தே இந்தச் சமூகத்துக்கும் எனக்கும் ஏதோ ஒன்னு இடிச்சுட்டே இருக்கும். ஆனா, பிக் பாஸ் நிகழ்ச்சி தான் ஒரு ஐடியா கொடுத்துச்சு. நன்றி பிக் பாஸ் அன்ட் லவ் யூ ஆல்' என்று முடித்தவர், 'கொக்கு நெட்ட' பாடலை பாடிக்கொண்டே போய் அமர்ந்தார்.\nஇது வரை நடந்த சம்பவங்களை ஒரு குறும் படமாக போட்டு காண்பித்தார் பிக் பாஸ் குறும்படத்தை பார்த்தபிறகு, கருத்து சொன்ன ஓவியா. 'இது விளையாட்டு இல்லை. என் வாழ்க்கை. எனக்கான அடையாளம்' என்றார். 'நான் பார்த்த தமிழ் சினிமாக்களில் சிறந்த படம் பிக் பாஸ் தான் ' என்றார் பரணி. இந்த தருணத்தில் நான் ஓவியாவிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்றார் சக்தி.\nஇந்த நிகழ்விற்கு பிறகு 'கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட குட்டீஸ் வர, அவர்களிடம் கமல் ஒரு போட்டியை வைத்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 'ஷட் அப் பண்ணுங்க', 'ட்ரிக்கர்', 'அகம் டிவி வழியே அகத்திற்குள்', பனானா க்ரீன் டீ போன்ற பிக்பாஸின் பாப்புலர் டயலாக்ஸை சொல்ல அதை யார் சொன்னார்கள் ��ன கண்டுபிடிக்க வேண்டும் என்பதே போட்டி. கமலை போல சுசீலும், உத்ராவும் பேச இடைமறித்த ஆதீஷ் (ஜட்டி ஜகனாதன்) உங்களை போல பாடுவேன் என்று களத்தூர் கண்ணம்மா பாடலை பாடி அசத்தினான்.\nஓவியாவின் கொக்கு நெட்ட பாடலையும் அவரது ஃபேமஸ் வசனங்களையும் மிருதுளா ஶ்ரீ அவரைப் போலவே பெர்ஃபார்ம் செய்து க்ளாப்ஸ் அள்ளினார். இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக போடப்பட்ட ஓட்டுகள் 76,76,53, 065. இதை எங்கே பதிவு செய்ய வேண்டுமோ அங்கே பதிவு செய்யுங்கள். இதைப் பேச இது மேடையல்ல. வேறு மேடையில் பேசலாம்' என்று சிறிய ப்ரேக் விட்டு சென்றார் கமல்.\nபோட்டியின் மூன்றாவது ரன்னர் ஆப்பின் குடும்பத்தார் வீட்டிற்குள் போய் அவரை அழைத்து வரவேண்டும் என்று கமல் சொல்ல, ஆட்டம் பாட்டத்துடன் வீட்டிற்குள் நுழைந்தார் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி நிஷா. பின், இருவரும் மேடைக்கு வந்தனர். அப்போது பேசிய அவர், 'அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் பொறுப்புணர்வு இருக்கவிரும்புகிறேன்' என்றார்.\nஓவியாவை கன்ஃபெஷன் ரூமிற்கு அழைத்து ஒரு லெட்டரை படிக்க சொன்னார் பிக் பாஸ். ஆனால், ஓவியாவை உதட்டை மட்டும் அசைக்கச் சொல்லி வாய்ஸ் ஓவர் கொடுத்தார் கமல். ஓவியாவை உள்ளே அழைத்து ஒரு போட்டியாளரை மேடைக்கு அழைத்து வர சொன்னார் பிக் பாஸ். ஆடலும் பாடலுமாக உள்ளே சென்ற ஓவியா அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து இறுதியில் ஹரீஷ் கல்யானை அழைத்து சென்றார் ஓவியா.\n'உள்ளே உள்ள சினேகனையும் ஆரவ்வையும் நான் போய் அழைத்து வரப்போகிறேன்' என்று கமல் பேசம்பொழுது, கமலைப் பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. பிக் பாஸ் என்ற பெயரில் பேசிய குரல் இனி கேட்க முடியாது. ஆல் தி பெஸ்ட் சொல்லி பிக் பாஸ் குரல் விடைபெற்றவுடன் சினேகன் கண் கலங்கினார். வீட்டிற்குள் கமல் சென்று இருவரையும் அழைத்து வரும் போது ஆங்காங்கே திரும்பி பார்த்தபடி கும்பிட்டு வெளியே சென்றார் சினேகன். பின், 'விரு விரு மாண்டி விருமாண்டி' பாடலுடன் மூவரும் மேடை ஏறினார்கள்.\nஅப்போது பேசிய கமல், 'இது முடிவல்ல ஆரம்பம். தொடர்ந்து இந்த உரையாடல் நடக்கும். அங்கே வருவேன். வந்தே தீருவேன். ஆசையில் வரவில்லை; அன்பில் வருகிறேன். ஆர்வத்தில் வரவில்லை; கடமையில் வருகிறேன். இங்கு கிடைக்கும் அன்பு அங்கேயும் கிடைக்கும் என நம்பிகிறேன்.' என்��ார். அதன் பிறகு, பலத்த ஆரவாரத்துடனும் ஆர்ப்பரிப்பரிப்புக்கும் மத்தியில் பிக் பாஸ் டைட்டில் வின்னராக ஆரவை கமல் அறிவித்தார். அந்த விருதை கமல்ஹாசன் ஆரவ்வுக்கு வழங்கினார்.\nபிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது... அத்தியாயங்களை படிக்க க்ளிக் செய்க...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027317130.77/wet/CC-MAIN-20190822130553-20190822152553-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}