diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0451.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0451.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0451.json.gz.jsonl" @@ -0,0 +1,251 @@ +{"url": "http://lifestyle.yarldeepam.com/2019/03/blog-post.html", "date_download": "2019-09-17T14:27:16Z", "digest": "sha1:H4JQBP7WHKTJU3W6MFI3QQQW4MYGNI6V", "length": 6484, "nlines": 43, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு... | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » Lifestyle » 'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nநாம் பம்பரமாய் சுழன்று கொண்டு வேலை வேலை என எந்த நேரமும் இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொன்டு வருகிறோம் என்பது நாம் அனைவரும் அறைந்த ஒன்றே..\nஇதில் எந்த நேரத்தில் உறக்கம் கொள்கிறோம்.. எந்த நேரத்தில் உணவு அருந்துகிறோம் என எதனை பற்றியும் கவலை படாமல், உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்.. எப்போதும் மூளைக்கு மட்டுமே வேலை கொடுத்து வருகிறோம்...\nஇதனால் தேவை இல்லாத டென்சன், உடல் நலம் பார்த்துக்கொள்ள முடியாமல் இருப்பது, சரியான உணவும் இல்லாமல் ஆண்களுக்கு சில சமயங்களில் ஆண்மை குறைபாடு என அனைத்து பிரச்சனையும் மேலோங்கி இருக்கும் அல்லவா.. அதில் குறிப்பாக ஆண்களை பொறுத்தவரை தாம்பத்ய வாழ்கையில் முழு ஈடுபாடு இல்லாமல் இருப்பது, ஆண்மை குறைவு உள்ளிட்ட சில பிரச்சனைகள் வருகிறது.\nஇதற்கெல்லாம் சிறந்த மருந்தாக விளங்குகிறது மஞ்சள்...\nஆம் மஞ்சளில் உள்ள வேதிப்பொருள் ஆண்களுக்கான ஆண்மை குறைவு பிரச்சனையை சரி செய்து விடுவதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக விறைப்புதன்மை பிரச்சனைக்கு இதுதான் சரியான மருந்து என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்\nமஞ்சளில் உள்ள கர்குமின் எனும் வேதிப்பொருள் மற்ற மருந்துகளைவிட சிறந்த மருந்தாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஎனவே இதனை கொண்டு ஆயின்மெண்டை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்த மருந்தை ஆண்கள் வயிற்றுப்பகுதியில் தேய்த்து வர வேண்டும். அப்படி தேய்க்கும் போது ஆணுறுப்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரிக்கக் கூடும்.\nஇதன் மூலம் ஆண்மைக்குறைவு பிரச்சனை சரியாகி விடும் என கூறப்படுகிறது. மஞ்சள் என்பது கிருமி நாசினி மட்டுமல்லாமல், புற்றுநோய் வராமல் தடுக்கவும் செய்கிறது. தற்போது மஞ்சள் ஆண்மைக்கு சரியான மருந்தாகவும் உள்ளது.\nThanks for reading 'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nஅந்த விசயத்தில உ��்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nஇந்த கனவில் ஒன்று உங்களுக்கு வந்துச்சா\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=5294", "date_download": "2019-09-17T14:48:34Z", "digest": "sha1:SU4LA5SFJIIJTXWZUXK7TFZMAD3URA4A", "length": 4702, "nlines": 73, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "துன்புறுத்தல்களை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளுக்கான குழு நாளை இலங்கை வரவுள்ளது. – SLBC News ( Tamil )", "raw_content": "\nதுன்புறுத்தல்களை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகளுக்கான குழு நாளை இலங்கை வரவுள்ளது.\nதுன்புறுத்தல்களை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் துணைக்குழுவின் உறுப்பினர்கள் நாளை இலங்கை வரவிருக்கிறார்கள். முதற்தடவையாக இலங்கை வரவிருக்கும் குழுவினர் உறுப்பினர்கள் எதிர்வரும் 12ம் திகதி நாட்டில் தங்கியிருப்பார்கள்.\nதடுத்து வைக்கப்பட்டவர்களை துன்புறுத்தல்கள், முறையற்ற கவனிப்பு என்பனவற்றிலிருந்து பாதுகாப்பது இதன் நோக்கமாகும். நான்கு பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழு, அமைச்சுகளுடனும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.\nஇலங்கையின் சிவில் அமைப்புக்களையும் துன்புறுத்தல்களை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் துணைக்குழு சந்திக்கவுள்ளது.\n← மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பிணையில் விடுதலை\nநீதித் துறையை மறுசீரமைக்கும் பல யோசனைகள் →\nநாட்டிற்குப் பொருத்தமான அமைச்சரவை ஐக்கிய தேசிய முன்னணியே\nபோதைப் பொருள் அற்ற நாட்டைக் கட்டியெழுப்ப இன்று உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது\nஎதிர்வரும் 30 ஆம் திகதி வரை நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு\nCategories Select Category உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?tag=%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-17T14:15:32Z", "digest": "sha1:VS4Z36TKXZ4IMJU6YBGMGEI77YZYO4QH", "length": 3315, "nlines": 63, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "அமெரிக்க டொலர் – SLBC News ( Tamil )", "raw_content": "\nஈபிள் கோபுரத்தின் ஒரு பகுதி படிக்கட்டுகள் ஏலத்தில்..\nபரிஸ் நகரிலுள்ள ஈபிள் கோபுரத்தின் ஒரு பகுதி படிக்கட்டுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நேற்று(27) இடம்பெற்ற ஏலத்தில் குறித்த படிக்கட்டானது கணிக்கப்பட்ட விலையை விடவும் மூன்று மடங்கு\nவாழ்க்கை மற்றும் கலை வெளிநாடு\nநான்கு மணி நேரத்தில் வீடு கட்டிய இளைஞன்…\nNovember 23, 2018 November 23, 2018 Joseph Fernando\t0 Comments Royal Institute of Chartered Surveyors, அமெரிக்க டொலர், கியூபோ, குப்பை, சமுதாய வீடு, தொழிலாளர்கள், பிலிப்பீன், பெட்ரிக் ஃபார்லேல்ஸ், மணிலா, மூங்கில் வீடு\nபிலிப்பீன்ஸை சேர்ந்த ஏர்ல் பெட்ரிக் ஃபார்லேல்ஸ் எனும் 23வயது இளைஞன் மூங்கில்களைக்கொண்டு வீடு ஒன்றை கட்டி முடித்துள்ளார். இதற்காக அவர் செலவிட்ட காலங்கள் வெறும் நான்கு மணித்திhலங்கள்\nCategories Select Category உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gopi-nainar-complaint-against-yogibabu-film-title", "date_download": "2019-09-17T15:14:46Z", "digest": "sha1:WIRCZNCEWFQEVZKY7ZMC3JZVZL2TO3VV", "length": 11714, "nlines": 107, "source_domain": "cinema.vikatan.com", "title": "`மண்டேலா பெயரை வைத்துக் காமெடி செய்வது ஆதங்கமாக உள்ளது!' - டைட்டில் சர்ச்சை குறித்து கோபி நயினார் |gopi nainar complaint against yogibabu film title", "raw_content": "\n`மண்டேலா பெயரை வைத்துக் காமெடி செய்வது ஆதங்கமாக உள்ளது' - டைட்டில் சர்ச்சை குறித்து கோபி நயினார்\n''சில நேரங்கள் சில படங்களுக்கான டிஸ்கஷன் மூன்று வருடம் கூடப் போகும். டைட்டிலை வைத்ததற்காக உடனே படம் எடுக்க வேண்டும் என்பதில்லை'' மண்டேலா டைட்டில் குறித்து தன்னுடைய ஆதங்கத்தைச் சொல்கிறார் கோபி நயினார்.\n'தர்ம பிரபு', 'கோமாளி' உள்ளிட்ட பல படங்களில் காமெடியனாக நடித்தவர் யோகிபாபு. 'தர்மபிரபு' படத்தைத் தொடர்ந்து இவர், கதாநாயகனாக நடிக்கவிருக்கும் படம், ' மண்டேலா'. சமீபத்தில் இதன் போஸ்டர் லுக் வெளியானது. இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் மடோன் அஷ்வின் என்பவர் இயக்குகிறார். போஸ்டர் வெளியானதிலிருந்து படத்துக்கான சர்ச்சை கிளம்ப, இப்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது. 'மண்டேலா' என்கிற தலைப்பை ஒரு வருடத்துக்கு முன்பே பதிந்த���ள்ளதாகத் தெரிவித்த கோபி நயினார், அந்தத் தலைப்பை யோகிபாபு நடிக்கும் படத்துக்கு வைத்திருக்கிறார்கள் எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.\nஇதுபற்றிப் பேசிய கோபி நயினார், `` ஒரு வருடத்துக்கு முன்பே 'மண்டேலா' என்கிற தலைப்பை நான் பதிந்துவிட்டேன். அதுமட்டுமன்றி படத்தை ஜெயம் ரவியை வைத்து இயக்கலாம் என்றிருந்தேன். இப்போது, 'அந்த டைட்டில் எப்படி யோகிபாபு படத்துக்கு வைக்கலாம்' என வொய் நாட் ஸ்டடூடியோஸ் சசியைத் தொடர்புகொண்டு பேசினேன். ஒரு மாதத்துக்கு முன்னாடியே அந்தத் தலைப்பை அவர் பதிந்துவிட்டதாகச் சொன்னார். ஒருவேளை நான் பதிந்து வைத்திருந்த டைட்டில் காலாவதியாகிவிட்டதோ, எனக் கவுன்சிலில் விசாரித்தபோது, கில்டில் என்னுடைய தயாரிப்பாளர் பெயரில் பதிவு செய்தது மட்டுமே இருக்கிறது. இந்த மாதம் 22-ம் தேதி வரை புதுப்பிப்பதற்கான நேரம் இருக்கிறது. ஆனால், கில்டின் ஜாகுவார் தங்கமும் தலைவரும் தலைப்பைப் புதுப்பிக்கவிடாமல் செய்கின்றனர். காரணம் கேட்டதற்கு, ` இவ்வளவு நாள்கள் படம் எடுக்காமல் இருக்கிறீர்கள். அதனால்தான் அந்த டைட்டிலை வேறு ஒருவர் பயன்படுத்தியிருக்கிறார்' எனப் பதில் கொடுத்தனர்.\n`` என்னைப் பொறுத்தவரை, சில நேரங்கள்ல சில படங்களுக்கான டிஸ்கஷன் மூன்று வருடங்கள்கூடப் போகும். டைட்டிலை வைத்ததற்காக உடனே படம் எடுக்க வேண்டும் என்பதில்லை. இதைக் கேட்டால், கில்டிலிருந்து ஒரு பெண்மணி என்னை மோசமாகப் பேசுகிறார். `இன்னும் ஆறு மாதம் வரைதான் உங்களுக்கு டைம். அதற்குள் படம் எடுத்து முடித்தால் மட்டுமே இந்த டைட்டில் உங்களுக்குக் கொடுப்போம்' என இப்போது நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். அது என்னுடைய டைட்டில், நான் வைத்திருக்கிறேன். அதைக் கொடுக்க மாட்டேன் என்று சொல்வதற்கு இவர்கள் யார்.\n''பிர்தாஸ் முண்டா' என்ற டைட்டிலுக்கு இப்படித்தான் ஆச்சு. இப்படி என்னுடைய படங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுவதும், நெருக்கடி கொடுப்பதுமாக இருக்கிறார்கள். இப்போது கடிதம் கேட்கிறார்கள். கில்டில் மட்டும் ஆறு மாதத்துக்கு ஒருமுறை தலைப்பை புதுப்பிப்பதை செய்துகொண்டுதான் இருக்கிறேன். என்னைக் காலாவதியாக்க முயற்சி செய்கிறார்கள். ஒருகட்டத்தில் நடிகர் சங்க கவுன்சில் தலையீட்டால் இப்போது என்னை ரெனிவல் செய்யவிட்டிருக்கிறார்கள். இந்தப் ���ிரச்னை எப்போது முடியும் எனத் தெரியவில்லை. `அவங்க ஷூட்டிங்கே போயிட்டாங்க, நீங்க இன்னும் ஏன் போகல'னு கேட்கிறாங்க. ஒரு அரசியல் ரீதியான படமாக இருந்தால்கூட சம்மதம் தெரிவித்திருப்பேன். மண்டேலா என்கிற பெயரில் காமெடி படம் எடுக்கிறார்கள். போஸ்டர் டிசைனைப் பார்த்தாலே கஷ்டமாக இருக்கிறது. போஸ்டரில் மண்டேலா என்கிற பெயரில் சவரக்கத்தியை வைத்திருக்கிறார்கள். அதைப் பார்க்கும்போது, ஆதங்கமாக இருக்கிறது'' எனக் கொதிப்புடன் பேசி முடித்தார் கோபி நயினார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/tag/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-09-17T15:17:53Z", "digest": "sha1:LQN75Q4634LBFWTOOD3HFBTYLTDMA7NR", "length": 8226, "nlines": 99, "source_domain": "ilakyaa.com", "title": "எம். ஜி. ஆர். | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 3 : நெப்போலியன் புதிர்\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது எம். ஜி. ஆர்., நெப்போலியன், விஷம்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அப்பா அம்மா அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தெண்டுல்கர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 13 - பொன்னியின் செல்வன்\nஇலக்யா குறுக்கெழுத்து 25 இல் vijay\nஇலக்யா குறுக்கெழுத்து 25 இல் mmuthu\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இ… இல் துன்பத்துப் பால் – வ…\nதுன்பத்துப் பால் – ஒரு இனிய கு… இல் துன்பத்துப் பால் – வ…\nஇலக்யா குறுக்கெழுத்து 24 இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/tag/tamil-puzzles/", "date_download": "2019-09-17T14:50:25Z", "digest": "sha1:TGVRWJD3C4Y6FE3HAYZK43S7YXWSIPD4", "length": 39743, "nlines": 380, "source_domain": "ilakyaa.com", "title": "tamil puzzles | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்��ும் கிராஃபின் காகிதங்கள்\nவிடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.\nஇலக்யா குறுக்கெழுத்து 24-க்கான விடைகள் இங்கே.\nஉள் நிரப்பும் கட்டங்களைச் சோதனை முறையில் சேர்த்திருக்கிறேன். சரியான எழுத்தை உள்ளிட்டால் கட்டம் பச்சை நிறத்திற்கு மாறும். தவறான உள்ளீடு கட்டத்தைச் சிவப்பாக்கி விடும். இதில் எண்களைச் சேர்க்கும் அளவுக்கு நான் இன்னும் தேறாததால் குறிப்பு உள்ள கட்டங்களைச் சொடுக்கினால் குறிப்புகள் தெரியும்படி செய்துள்ளேன். உள்ளிட்ட எழுத்தை அழிப்பதற்கு கட்டத்தில் இரண்டு முறை சொடுக்கி பின்பு delete செய்யவும்.\n’ என்பவர்கள் கீழே வழக்கம் போன்ற கட்டங்களைப் பார்த்தோ பிரதி எடுத்தோ விடைகள் அளிக்கலாம். புதிய கட்டம் பற்றி உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தவும்.\n1. காததை கல் கொண்டு மாற்றி அன்பு காவியமாய்ச் சொல் (3, 2)\n6. வைட்டமின்-ஏ அளித்தால் அந்திப் பொழுதின் இருள் நீங்கலாம் (5)\n7. நீங்களும் நானும் பார்க்க (2,2)\n11. சிறுவயதுப் பட்டாம்பூச்சி உதறித் தள்ளிய போர்வை (4)\n13. கோவில் வம்சத்திற்குள் இப்படி ஒரு மரம் (4)\n16. தற்பெருமையால் கெட்டுப் போனாலும் பாதுகாப்புடன் வீசுகிறது காற்று (5)\n17. ஒரு வீசம் கைமா கிளறிடு அன்னையே\n10. பழங்காலத் தமிழ் முகம் (4)\n2. கலங்கலாகத் தனது சாயம் ஆன போதும் பண்புடன் பழகும் குணம் (5)\n3. ஒன்பது மாதம் ஓடிப் போனது தெரியாத கணவர் தம் மாதை இப்படியா குழப்புவது\n4. குடும்ப நலம் பற்றிய அரசாங்கத்தின் கோணம் (5)\n5. நாட்டுப் பண் புதிய இசையில் ஒலித்தாலும் அதற்குள் மூழ்கிடும் நாட்டுப் பற்றாளரின் தன்மை (3)\n7. முழுநீளக் கதை சொல்லும் கருநீலப் பழம் (3)\n8. தண்ணீர் குடத்தில் கல் போடுவதற்கா கம்மென்று இருந்தது இந்தக் காக்கை\n9. முதலுதவிக்கா தேடி அலையாதே என்கிறாய்\n12. பணம் பல பெட்டிகளில் இருப்பது உறுதி (2,3)\n14. வலம் வருகையில் நெருக்கமானவர் (3, 1)\n15. மடை மாற்றிய மேதகு முதல்வருக்கு இரண்டு கொம்பு மட்டும் தான் இல்லை (3)\nவிடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.\nஇலக்யா குறுக்கெழுத்து 23-க்கான விடைகள் இங்கே.\nஉள் நிரப்பும் கட்டங்களைச் சோதனை முறையில் சேர்த்திருக்கிறேன். சரியான எழுத்தை உள்ளிட்டால் கட்டம் பச்சை நிறத்திற்கு மாறும். தவறான உள்ளீடு கட்டத்தைச் சிவப்பாக்கி விடும். இதில் எண்களைச் சேர்க்கும் அளவுக்கு நான் இன்னும் தேறாததால் குறிப்பு உள்ள கட்டங்களைச் சொடுக்கினால் குறிப்புகள் தெரியும்படி செய்துள்ளேன். உள்ளிட்ட எழுத்தை அழிப்பதற்கு கட்டத்தில் இரண்டு முறை சொடுக்கி பின்பு delete செய்யவும்.\n’ என்பவர்கள் கீழே வழக்கம் போன்ற கட்டங்களைப் பார்த்தோ பிரதி எடுத்தோ விடைகள் அளிக்கலாம். புதிய கட்டம் பற்றி உங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தவும்.\n2. தைரியநாதசாமியிடம் போய் அரைகுறையாக மல்லுக்கட்டுவது தான் உங்கள் துணிவா\n5. திரு. மதிமாறன் பாதி வரைக்கும் முழு பெண்ணாகத் தான் இருந்தார் (4)\n சனம் பிழைக்க நீர் பாய்ச்சினால் தானே பயிர் விளையும்\n7. வந்தியத்தேவனின் ஆருயிர் நண்பன் _____ மாறன் (3)\n8. நெடுநல்வாடையை நாள்காட்டியில் தேடினால் நீண்ட காலம் தேவைப்படும் (4)\n10. மரமாய் நின்று பரவு (2,2)\n11. பல்குத்த உதவும் சிறுபொருள் (4)\n13. போகி தொடங்கி, பொங்கலும் முடிந்தாயிற்று. காலம் எவ்வளவு விரைவாகச் செல்கிறது\n18. சுற்றுச்சூழல் சீர் கெட உள்ளுக்குள் இன்னுமா சடையணிந்து வர வேண்டும்\n20. பணமே, அவர் செய்த உதவிக்குக் கைம்மாறாக நீயே இங்கிருந்து அங்கு செல் (1,2)\n16. ராமனின் தோழன் (3)\n1. காய்ந்த மீனுக்காக உட்பொருள் முதற்கொண்டு ஏங்கு (4)\n2. ஒரு தெருவில் ஓடும் மதுபானம் பல தெருக்களை உருவாக்கி விட்டது (4)\n3. பெரும் பாவம் செய்தவளே குழப்பத்தில் பாதமாகி விட்டாள் (4)\n4. குற்றால அருவிகளில் எல்லாவற்றினும் உயரத்தில் உள்ள அருவி (4)\n8. சுருங்கச் சொன்னால் நீண்டது (3)\n9. குருதிக் குழாய் (3)\n12. புகை பிடிப்பதற்குள் என்ன ஒரு மென்சிரிப்பு (4)\n13. போ, குமாரு… கடைசி எழுத்து தப்பு\n14. சின்னஞ்சிறு கிளிப்பிள்ளை (3)\n15. வரவு செலவில் ஒரு பகுதி முகம் துடைக்கவே போய் விடுகிறது (3)\n19. உள்ளம் உருகாத் திருவாளர்கள் மத்தியில் நேரம் வரும் வரை பொறுமையுடன் இரு (4)\n21. நடமாடும் திறனை அடைய நிகழ வேண்டியது (2,2)\nவிடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.\nபுதிர் 22-க்கான விடைகள் இங்கே.\n5. விறகு விற்கும் கடைக்குள் எட்டிப் பார்த்தால் வேறென்ன கிடைக்கும்\n6. இதயத்தின் தசைகளுக்கு மசை போட்டால் உயரத்தை அடையலாம் (4)\n7. சிம்புவின் நடனத்தில் லயித்த கண்ணகி காலணி (4)\n8. விசை செலுத்து, வேறுருவம் கொள். இதுவே கட்டளை\n9. குதிரை திக்குமுக்காடுகிறதே என்று கவலை கொள் (4)\n10. பசுமை தாங்கிடும் காடுக���ுக்கு உள்ளே இருக்கிறாள் நம் மாசுக்களின் நஞ்சைக் குறைக்கும் பொறுப்பாளி (5)\n1. அதுக்குள் கமகம வாசனை வர உள்ளமது பெயரளவில் இசுலாத்தை நாடுகிறது (4)\n2. சோ ராமசாமிக்கு ஆங்கிலப் பசை தந்த வாட்டம் (3)\n3. இறுதியாக ஒருமுறை சிதறிக் கிடக்கும் கடை சிறிது தூர இடைவெளியில் ஒழுங்குபெற ஒருவனை அனுப்புகிறேன் (3,2)\n4. பச்சோந்திகளின் சிறப்பம்சம் (3,3,3)\n8. பயமறியாத் திராவிடர் உடைமை (4)\n9. அந்த பகீர் தகவலைக் கொஞ்சம் நாசூக்காக வலைதள நண்பர்களுக்குச் சொல் (3)\nவிடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.\nபுதிர் 21-க்கான விடைகள் இங்கே.\n1. மருதுவின் பிணி நீக்கியவர் (6)\n4. நாட்டின் வருவாயில் நாட்டம் கொண்டு தேவையானதை எடுத்து வைத்துக் கொள் (3)\n5. சுதந்திரம் பெறப் போராடியதில் தம் திசு போன பின்னும் கைதி தசை கொண்டு சாமர்த்தியமாக காட்டிய சமிக்ஞை (4, 2)\n8. ஒளி வீசி இரு (3)\n11. மேதகு மோகனன் மேனன்களோடு ஓடு நீக்குதல் முறையோ\n14. சலசலப்புக்கு அஞ்சாத பனங்காட்டு நரிக்கு இரட்டைக் கிளவியைப் பார்த்ததும் ஒரே குதூகலம் தான் (6)\n15. இதை இத்தோடு விட்டுத் தொலைக்க (1, 3)\n16. மற்போர் வீரன் (4)\n1. மத்திய தளத்தில் ஒருவித பறையிசை (5)\n2. காத்திருப்போர் முகவரி சைதாப்பேட்டையில் (3)\n3. சிறு மின்சாதனப் பெட்டிக்குள் சின்னப் பெண் ஒருத்தி (3)\n6. திடமாகு – உடலில் பெரும் ஆற்றல் வந்திட, மாங்கு மாங்கு என்று ஒற்று நீக்கி உறுதி பெறு (4)\n7. காவலரைத் திரும்பிப் பார்த்துத் திகை (2)\n9. சொத்தைப் பல் கடலதில் ஒன்று விட்டு ஒன்றைப் பிடுங்கியத்தை ஒருவாறு கலந்து நிறைய சொல் (2, 2, 2)\n10. எடை பார்த்தால் நேசம் ஆயிரம் (5)\n12. ஆசைப் பட்டவளை அடைய நினைத்து, கடைசியில் அகப்பட்டுக் கொண்டால் தீருமோ கவலை (2, 2)\n13. பருந்துக்கும் யானைக்கும் நடுவில் கை வைத்தால் என்ன விரோதமா\nஇலக்யா குறுக்கெழுத்து 20-க்கான விடைகளைக் காண இங்கே சொடுக்கவும்.\nஇனி இன்றைய குறுக்கெழுத்துப் புதிர்:\n1. ஆகாயத்தின் எல்லையை எப்படியும் எட்டிப் பிடித்து விடுவான் (4)\n3. மாவுப் பொருளுக்கு வண்ணம் கொடு (1,1)\n7. ஒரு மதிப்பெண் கூட இழக்கவில்லை (5, 2)\n9. நெற்றிப் பொட்டு (4)\n10. உரக்கலவை சில களைகளையும் நீக்கியதால் ஏற்பட்ட மகிழ்ச்சி (3)\n11. தான் நெற்றியில் சூடிய அணிகலனின் பெருமையை ஊரெல்லாம் முரசு அடித்துச் சொல்லாத குறைதான் (6)\n12. சினிமா சினிமா என்ற பிதற்றல் தெளிவதற்குள் பங்குனிய��� வந்து விடுகிறது (2)\n15. பாறை இடுக்கினுள் சற்றே உற்றுப் பார்த்தால் ஒரு பெரும் படையே தங்கியிருக்கிறது (3)\n16. கம்பி திருடும் கள்வனைப் பார்த்ததும் கம்மென்று தப்பித்து வந்திடு (5)\n17. ஓலைச் சுவடியில் எழுதும் பேனா\n1. மொத்த விலை கொடுத்து சரடு வாங்கிக் கோர்த்தால் சங்க இலக்கிய புத்தகம் ஒன்று கிடைக்கிறது (2, 2)\n2. முதல் இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு வந்த இல்லற வாட்டம் பந்த சொந்தங்களையும் குழப்பி, அறம் அறுக, பறக்க முடியாத பருவமாய் ஆக்கி விட்டது (5, 4)\n4. மனதார கைகளுக்குள் பார்த்தால் விண்மீன் தெரியும் (3)\n5. கூட்டணி கட்சிகளுடன் செய்யப்படும் ஒப்பந்தம் (3, 5)\n6. வசீகரத்தால் அவளை மயக்கம் கொள்ளச் செய் (3,1)\n8. நூல் அதிகம் சேர்ந்து விட்டதனால் தினம் போய் படிப்பது நலம் (4)\n11. ஸ்டாலினுக்கும் விஜய்க்கும் சின்ன வித்தியாசம் தான் (4)\n13. மிகச்சிறு வாணிபத்தில் பணம் ஆறாக ஓடுகிறது (4)\n14. எடையைக் கொண்டு வெற்றிடம் நிரப்பு (2)\nவிடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.\nஇலக்யா குறுக்கெழுத்து 19-க்கான விடைகளைக் காண இங்கே சொடுக்கவும்.\nஇனி இன்றைய குறுக்கெழுத்துப் புதிர்:\n1. வணிகப் பொருளுடன் ஒன்றைச் சேர்த்ததும் தங்க மழை பொழியும் பூ கிடைக்கிறது\n4. கன்னிக்கு முதன்முதலாய் விரித்த வலை வருத்தத்தையே தந்தது (3)\n5. உண்ணும் வேட்கை இருந்தும் உணவு இல்லாததால் தன்னிலை மறந்தது (2, 5)\n6. பொறுப்பு மிக்க நிலை வேண்டி கொஞ்சம் பரிதவி (3)\n8. திருப்பூருக்கு மிக அருகில் சென்றதும் பயணத்தின் திசையை மாற்ற வேண்டும் (4)\n9. அக்னியைக் கண்டம் விட்டு இதைச் செய் (4, 2)\n10. நீர் பகிர்வில் நீதியின் நீட்சி குறைந்த போதிலும் நம்மிடம் தான் வருகிறது ஆறு (2)\n12. நினைவில் இருந்து அகற்று (2)\n13. வான்வெளி எங்கும் குழப்பத்தில் விரவிக் கிடக்கிறது கோம்பள பிரதேசம் (4)\n15. மரக்கிளைகளில் ஒருவகை பூச்சிகளால் சேர்த்து வைக்கப் பட்டுள்ள இனிப்புத் தொகுப்பு (2, 3)\n16. தூமகேதுவின் குறும்புப் பகுதி\n1. மாற்று சாதித் திருமணமானாலும் மணமக்களின் பெற்றோர் ஒன்றாக அமர்ந்து உண்ணலாம் (5)\n2. தென்கிழக்கு ஆசியப் பகுதியில் முதல் வல்லொற்றை அகற்றிக் கொக்கரி தீய பற்பம் அடைந்த பிளவைச் சரிசெய்ய (3, 6)\n3. சாலைக்குக் கொம்புகள் முளைத்ததால் கானகம் உருவானது (2)\n4. சம்பளத்தில் முதல் தவணையைக் கட்டினால் நல்ல போர்வை கிடைக்கலாம் (5)\n7. ���ிரிவுரையில் சந்தேகம் தீர்க்க அதிவேகத் தொடர்வண்டியில் ஏற வேண்டியது தான் (3, 3)\n10. வடமொழியை நீக்கி விட்டால் நமஸ்தே கூட எனக்கும் உங்களுக்கும் சொந்தமாகி விடும் (3)\n11. வேலையை உரிய நேரத்தில் செய்யக் கூடிய ஆற்றல் [இயற்பியல்] (3)\n14. சின்ன கோபாலனின் உயரம் கோபுரம் அளவில் பாதி (2)\nவிடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.\n1. வீதி முகவரி தெளிவாய்ப் புரிய ஒளிகொண்டு எடுத்துச் சொல் (2,4)\n5. ஒரே வகையான அணுக்களைக் கொண்ட தனிப்பொருள் (4)\n6. பயணத்தில் நேர்ந்த குழப்பத்தால் கேட்ட பொருளைக் கொடுத்தால் தான் வீடு வந்து சேர முடியும் (4)\n7. பெறும் செல்வத்தை எல்லாம் பெரும் செல்வமாய்ப் போட்டு வை (2)\n9. உன் தவிப்பு நீங்கித் தெளிவு பெற முதலில் தேவை கொஞ்சம் ஒத்தாசை (3)\n10. வெடியைப் போட்டதால் நல்ல லாபம் (3)\n14. வண்டிப் புகையைத் திரும்பிப் பார்த்த சாமா சந்தேகத்தில் கேட்ட கேள்வி (2)\n16. ஆட்டுக்கல்லில் அமர்ந்த குழந்தை\n17. ‘ஈயடிச்சான் காப்பி’ அடி (3,2)\n1. நாட்டுப்புறப் பாட்டு வகை (5)\n2. சுதந்திரம் வேண்டும் என்றால் விட்டுக் கொடு சிரத்தை (4)\n3. இல்லற இன்பங்களை வள்ளுவர் கண்ணோட்டத்தில் பாவேந்தர் விளக்கிய காவியம்(4,4)\n4. கரகாட்டக்காரன் நாயகி ஆடக் குறைந்த ஆடம்பரம் இளஞ்சிவப்பு மலரானது (7)\n8. அவசரப் படாமல் நிதானமாக யோசித்தால் விடை கிடைக்கலாம் (5)\n9. ஆடை- தகர்த்திடு (2)\n13. வடமொழி சூரியன் (2)\n15. உரை ________ பத்தினியை … (சிலப்பதிகாரம்) (2)\nவிடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.\n1. தலைவி திரும்ப வரப்போவதில்லை என்பதால் கட்சிக்கு இப்போதைக்கு இது தான் கதி (4)\n3. இதை மக்களாட்சியின் திருவிழா என்கிறார்கள் (4)\n4 & மேலிருந்து கீழ் 3. இருப்பிடம் கண்டுபிடி (2, 2)\n8. இனிய வாழ்வுக்கு அறுசுவையுடன் இந்த அணிகலனும் தேவை (5)\n10. கொடுக்கும் தன்மை (2)\n11 & மேலிருந்து கீழ் 10. எதிரிக்கு இணையாய் இருந்து சமாளி (2, 2)\n12. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவிடும் வியாதி (3, 2)\n13. நெகிழிப் பை இல்லாததால் மீண்டும் நமக்கு உதவுவது (3)\n14. வாக்குகளை உறுதி செய்ய வேட்பாளர்கள் தரும் வாக்கு (5)\n1. குற்றப் புலனாய்வு செய்யத் தேவையான அறிவியல் (6)\n3. இடமிருந்து வலம் 4-ஐ பார்க்கவும்\n4. மார்ச் மாதம் ஆங்கிலத்தில் இப்படி வேகமாகக் கடந்து விடுகிறது (4)\n6. தின்பண்டம் வாங்கப் பதிப்பகத்தின் இயந்திரத்��ைத் திருகு (3, 4)\n9. மதுரை ஆற்றில் கரம் பதி (2)\n11. இடமிருந்து வலம் 10-ஐ பார்க்கவும்\nவிடைகளைப் பின்னூட்டத்திலோ அல்லது vijayshankar.twwi@gmail.com என்ற மின் அஞ்சலுக்கோ அனுப்பவும்.\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அப்பா அம்மா அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தெண்டுல்கர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 13 - பொன்னியின் செல்வன்\nஇலக்யா குறுக்கெழுத்து 25 இல் vijay\nஇலக்யா குறுக்கெழுத்து 25 இல் mmuthu\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இ… இல் துன்பத்துப் பால் – வ…\nதுன்பத்துப் பால் – ஒரு இனிய கு… இல் துன்பத்துப் பால் – வ…\nஇலக்யா குறுக்கெழுத்து 24 இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/agriculture/2019/jul/11/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-3189676.html", "date_download": "2019-09-17T14:58:06Z", "digest": "sha1:XJPTIPUXMRGALRGI2K7GEBDCQGSNI3FV", "length": 15896, "nlines": 45, "source_domain": "m.dinamani.com", "title": "மானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணை முறை - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019\nமானாவாரியில் ஒருங்கிணைந்த பண்ணை முறை\nபெரம்பலூர்: ஒருங்கிணைந்த பண்ணையம் என்பது விவசாயத்தில் ஒரு பண்ணையத் தொழிலை மட்டும் மேற்கொள்ளாமல், ஒன்றோடொன்று தொடர்புடைய இரண்டு அல்லத�� அதற்கு மேற்பட்ட பண்ணைத் தொழில்களைக் கூட்டாக மேற்கொள்வதாகும். இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலை தொழில்நுட்ப வல்லுநர் ஜெ. கதிரன் கூறியதாவது:\nஒருங்கிணைந்த பண்ணையத்தின் அங்கங்கள்: வேளாண், தோட்டக்கலைப் பயிர்கள், கால்நடைகள், பழ மரங்கள், வன மரங்கள், பறவைகள் போன்றவை ஒருங்கிணைந்த பண்ணை முறையின் அங்கங்களாகும். இவற்றுடன் தேனீ, அசோலா, காளான், முயல் மற்றும் மீன் வளர்ப்பு போன்றவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும். நிலத்திலிருக்கும் மண் வகைக்கேற்ப பயிர்களைத் தேர்வு செய்து சாகுபடி செய்தால் நல்ல லாபம் பெற முடியும்.\nகால்நடைகள், கோழிகள்: பசு, எருமை, வெள்ளாடு, செம்மறி ஆடு, கோழி, காடை மற்றும் புறா ஆகியவற்றை விவசாயிகள் வசதிக்கேற்ப ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வளர்க்கலாம்.\nபழத்தோட்டங்களுடன் வேளாண் காடுகள் அமைத்தல்: மானாவாரி எனப்படும் தரிசு நிலப்பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொள்ள உதாரணமாக 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தது 2 ஏக்கரில் தானியப்பயிர்கள் மற்றும் பழ மரங்களை வளர்க்கலாம். பழ மரங்களில் குறிப்பாக கொய்யா, மாதுளை, சப்போட்டா போன்றவைகளை சொட்டு நீர்ப் பாசனம் மூலம் உருவாக்கலாம். முல்லை மேய்ச்சல் வகையில் வேளாண் காடுகளை உருவாக்கி, ஆடுகளுக்கான தீவன மரங்களான சூபாபுல், கிளைரி சிடியா, கல்யாண முருங்கை ஆகியவற்றுடன் கொழுக்கட்டைப் புல், முயல் மசால் போன்ற புல் மற்றும் பயறு வகை பசுந்தீவனங்களையும் வளர்க்கலாம்.\nஇத்தகைய முல்லை மேய்ச்சல் நிலங்களில் நீர் பாய்ச்சுவதற்குத் தெளிப்பு நீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தலாம். மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் மூலம் நடைமுறை செலவினமாக ரூ. 1 லட்சம் வரை செலவு செய்வதன் மூலம் குறைந்தது, ரூ. 2 அல்லது ரூ. 3 லட்சம் லாபம் ஈட்டலாம்.\nசப்போட்டா அல்லது கொய்யாத் தோப்பில் கம்பு நேபியர், கோ- 4, கோ- 5 ரக புற்களையும், கொழுக்கட்டைப் புல்லையும் ஊடே இணைந்த தோட்டத்தின் வெளிச்சுற்றளவில் சூபாபுல் கிளைரி சிடியா, அகத்தி போன்ற குறு மரங்களையும் பயிரிட்டு தோட்டத்தின் உள்ளே புரதச்சத்துமிக்க கோழி மசால் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்யலாம். இதில், 6 முதல் 12 மாதம் வயதுடைய செம்மறியாடுகளை இ���ைத்து வளர்ப்பதன் மூலம் நாளொன்றுக்கு முறையே 53- 44 கிராம் அளவில் உடல் வளர்ச்சியைப் பெற முடியும்.\nகினியா புல்லை கொய்யா அல்லது சப்போட்டாவுடன் இணைத்து பயிர் செய்வதன் மூலம், ஹெக்டேருக்கு 48 டன் பசும்புல்லும், புளியந்தோப்புகளில் தீவனக் கொள்ளுப் பயிரை இணைத்துப் பயிர் செய்வதன் மூலம் 5 - 8 டன் பசுந்தீவனமும் கிடைக்கும். இதேபோல, மானாவாரியில் மா மரத்துடன் நிலக்கடலை அல்லது தீவனக் கொள்ளு அல்லது தீவனச் சோளம் சாகுபடி செய்தால் ஹெக்டேருக்கு 190- 207 மற்றும் 234 கிலோ அளவில் புரதச்சத்து கொண்ட பசுந்தீவனம் உற்பத்தி செய்ய இயலும்.\nமானாவாரியில் மா மரத்துடன் காராமணி இணைத்து பயிரிடுவதன் மூலம் ஹெக்டேருக்கு 170 கிலோ புரதச்சத்து கொண்ட 3.25 டன் காராமணி தீவனப்பயிராகப் பெற இயலும். இதன் மூலம் 10 முதல் 12 செம்மறியாடுகளை ஆண்டு முழுவதும் பராமரிக்கலாம்.\nமானாவாரி நிலங்களில் சோளம் மற்றும் முயல் மசால் தீவனப்பயிர் உற்பத்தி: மானாவாரியில் தானிய உற்பத்திக்காக சோளம், கம்பு போன்ற பயிர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சாகுபடி செய்கிறோம். இப்பயிர்களின் அறுவடை முடிவடைந்தவுடன் நிலம் கரம்பாகக் காணப்படுகிறது. இதற்கு பதிலாக சோளம் மற்றும் கம்பு போன்ற விவசாயப் பயிர்களுடன் ஏக்கருக்கு 5.5 கிலோ என்ற அளவில் முயல் மசால் விதைகளை மண்ணுடன் கலந்து நிலப்பரப்பில் தூவ வேண்டும். இதில் சோளப் பயிர் மிக விரைவாக வளரும்.\nமுயல் மசால் சற்று குறைவான வளர்ச்சியுடன் வளரும். இந்த நிலையில் தானியத்திற்கான சோளப்பயிரின் அறுவடை முடிந்த பின்னர் நேரடியான சூரிய ஒளி கிடைப்பதால் முயல் மசால் நன்கு செழித்து வளரும். இப்பயிரை நன்கு முற்றவிட்டு அறுவடை செய்தால் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனம் வருடம் முழுவதும் கிடைப்பது மட்டுமல்லாமல், அவற்றின் விதைகள் அந்நிலத்திலேயே விழுந்து அடுத்த ஆண்டு பருவமழையில் நிலத்தை உழுது சோளப் பயிரை சாகுபடி செய்யும்போது முயல் மசால் விதையும் முளைத்து பசுந்தீவனத்தைக் கொடுக்கும். இம்முறையில் ஒருமுறை விதைக்கப்பட்ட முயல் மசால் 2 அல்லது 3 ஆண்டுகள் வரை மீண்டும் முளைத்து வளர்ந்து சோளப்பயிர் இல்லாத நாள்களிலும் பசுந்தீவனத்தை அளிக்கும். அத்துடன் முயல் மசால் மூலம் மண்ணில் நிலை நிறுத்தப்பட்ட தழைச்சத்து சோளப்பயிரின் மகசூல் அதிகரிக்கும்.\nமானாவா��ி நிலங்களுக்கு ஏற்ற மர ஊடுபயிர் முறை: மானாவாரி நிலங்களில் தீவன மர வகைகளை குறிப்பிட்ட இடைவெளியில் கிழக்கு, மேற்காக நீளவாக்கில் நெருக்கமாக ஊடுபயிராக அமைத்து, அம்மரங்களின் வரிசைகளுக்கு இடைப்பட்ட நிலப்பரப்பில் வேளாண்மை மேற்கொள்ளும் முறையே மர ஊடுபயிர் சாகுபடியாகும்.\nஇதுமட்டுமின்றி, மானாவாரி நிலங்களில் மண் அரிப்பைத் தடுக்க ஈரப்பதத்தைக் காக்கும் வகையில் உயர் வரப்புகள் அமைக்கலாம். மேலும், நிலங்களைச் சுற்றி முள் கம்பி வேலி அமைப்பதற்குப் பதிலாக கால்நடை தீவனம் மற்றும் விறகு போன்றவற்றைத் தரும் மரங்களை நட்டு உயிர்வேலி அமைக்கலாம்.\nபயன்கள்: அதிக உணவு உற்பத்தியின் மூலம் நாட்டின் மக்கள் தொகை தேவையை சமநிலைப் படுத்தப்படுகிறது. மறுசுழற்சி மற்றும் வேளாண் சார் அங்ககம் போன்றவற்றின் மூலம் பண்ணை வருவாயானது உயர்த்தப்படுகிறது. நீடித்த மண் வளம் மற்றும் அங்கக கழிவுகளின் மறுசுழற்சி மூலம் உற்பத்தி, ஒருங்கிணைந்த வேளாண்சார் நுட்பத்தின் மூலம் உணவுகளிலுள்ள புரதம், கார்போஹைட்டிரேட், கொழுப்பு, தாதுக்கள், வைட்டமின்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை செறிவூட்டுகிறது.\nபன்றி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, புறா வளர்ப்பு போன்றவற்றிலிருந்து வரும் கழிவுகளை மறு சுழற்சி செய்வதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்படைகிறது. முட்டை, பால், காளான், காய்கறிகள், தேன் மற்றும் பட்டுப்புழு போன்ற ஒருங்கிணைந்த பண்ணை முறை மூலம் நிலையான வருவாய் கிடைக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிளைச்சலை பெருக்க விதைகளின் தரமறிந்து விதைப்பது அவசியம்\nசிவப்பு கம்பளிப் புழுவைக் கட்டுப்படுத்துவது எப்படி வேளாண் உதவி இயக்குநர் தகவல்\nநெற்பயிரில் எளியமுறை பூச்சி மேலாண்மை\nநுண்சத்து குறைபாட்டால் வரும் மகசூல் இழப்பை தடுக்கும் முறைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/interviews/10/125661?ref=view-thiraimix", "date_download": "2019-09-17T15:28:09Z", "digest": "sha1:RA2HYEJVZKG5SYR2BR5KGSUPATAEWJQC", "length": 5559, "nlines": 65, "source_domain": "www.cineulagam.com", "title": "Sandy Boys-ன் Group plan-னே இது தான்! பல உண்மைகளை கூறும் பிக்பாஸ் சாக்‌ஷி - Cineulagam", "raw_content": "\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க... இன்னும் திருந்தவில்லையா\nகரையாமல் இருக்கும் கொழுப்பையும் வெறும் 15 நிமிடத்தில் அப��படியே உருக்கி எடுக்கும் தமிழர்களின் வைத்தியம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nபிக் பாஸ் போட்ட குறும்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த கவீன் வாயடைத்து போன ஈழத்து பெண்\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\nகோல்டன் டிக்கெட்டில் முன்னிலையில் இருப்பது யார்\nகொத்து கொத்தாக மனிதர்களை கொல்லும் இந்த கொடிய நோய் உங்களுக்கு இருந்தால் கூடவே புற்றுநோயும் வரும்\n மேடையிலேயே ஓப்பனாக கூறிய விக்ரம் மகன் துருவ் (வீடியோ)\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\nவனிதா போன பின்னர் சாண்டி செய்த காரியம் பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி... ஷாக்கான பார்வையாளர்கள்\nபிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன் சேரப்பா ரியாக்‌ஷன் - லாஸ்லியா ஷாக்கிங்\nஆர்யாவின் மனைவி சயீஷாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள்\nமன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இப்போது குணமாகியிருக்கும் நடிகை ஆண்ட்ரியா புகைப்படங்கள்\nஎதிர்நீச்சல் படத்தின் அழகான டீச்சர் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள் தொகுப்பு\nராட்சசன் பட புகழ் நடிகை அம்மு அபிராமியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரம்மிப்பூட்டும் அழகான தோற்றத்தில் பிக்பாஸ் ஜனனியின் புகைப்படங்கள்\n பல உண்மைகளை கூறும் பிக்பாஸ் சாக்‌ஷி\n பல உண்மைகளை கூறும் பிக்பாஸ் சாக்‌ஷி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00105.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=12057:2016-09-29-18-03-53&catid=31:2009-09-09-09-36-37&Itemid=63", "date_download": "2019-09-17T15:30:29Z", "digest": "sha1:DTSTJHOQBYLEV4ZHVPVKHR7JJLTV3TMD", "length": 13095, "nlines": 65, "source_domain": "kumarinadu.com", "title": "இந்திய ராணுவம் மேற்கொண்ட சர்யிக்கல் சுடிரைக்..! என்ன அது?", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, புரட்டாசி(கன்னி) 17 ம் திகதி செவ்வாய் கிழமை .\nஇந்திய ராணுவம் மேற்கொண்ட சர்யிக்கல் சுடிரைக்..\n30.09.2016-கடந்த சில நாட்களாக எல்லையில் நிலவி வந்த போர் பதற்றம், தலைநகருக்குப் பரவியது குறித்து செப்டம்பர் 20-ந் தேதியே ‘எல்லையில் போர் மேகம்... டெல்லியில் பதற்றம்’ என விகடன் தளத்தில் செய்தியைப் பதிவு செய்திருந்தோம். இந்நிலையில், அந்தப் பதற்றம் இப்போது ராணுவ ஆபரேசனாக பரிணமித்திருக்கிறது.\nசெப்டம்பர் 29ம் தேதி அதிகாலையில் இந்திய ராணுவத்தின் ஸ்பெஷல் கமாண்டோ படை பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து அதிரடித் தாக்குதல் நடத்தி 38 தீவிரவாதிகளை கொன்றது. சுமார் 2 கிலோமீட்டர்கள் வரை பாகிஸ்தான் எல்லைக்குள் இந்த படை ஊடுருவிச் சென்று, தீவிரவாதிகளின் 7 தீவிரவாத முகாமை அழித்துள்ளனர். இதில் 2 பாகிஸ்தான் ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கி 4.30 மணிக்கு வேட்டை முடிந்துள்ளது. இது போன்ற அட்டாக்கை Surgical Strike (சர்ஜிகல் ஸ்டிரைக்) என்று கூறுகிறார்கள்\nசர்கயில் ஸ்டிரைக் என்றால் என்ன\nஎல்லைத்தாண்டி, இந்திய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ பிரிவு நடத்தும் ஒரு சர்பிரைஸ் தாக்குதலுக்கு பெயர் தான் சர்ஜிகல் ஸ்டிரைக். ஒரு பிசுரு கூட இல்லாமல் துல்லியமாக இலக்கு அழிக்கப்படும்.\nதீவிரவாதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு ஹை அலர்ட் ஏற்படும் போது தாக்குதல் நடத்த முடிவு எடுக்கப்படும். தீவிரவாதிகளின் நடமாட்டம் பற்றி உளவு பிரிவிலிருந்து மிகவும் உறுதிபடுத்தப்பட்ட தகவல் கிடைத்தால் மட்டுமே இந்த தாக்குதல் முன் எடுக்கப்படும்.\nதீவிர பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட ராணுவ கமாண்டோக்கள் தான் பெரும்பாலும் இந்த தாக்குதலில் ஈடுபடுவார்கள். தாக்குதல் நடத்த இந்த கமாண்டோ படை 365 நாட்களும் தயாராக இருக்கும். அதி நவீன ஆயுதங்களை கையாளுவதில் இவர்கள் கில்லி. அடர்ந்து காட்டுப்பகுதியின் இருட்டுக்குள் ஊடுருவ உதவும் நைட் விஷன் கிளாஸ், புல்லெட் ப்ரூஃப் ஜாக்கெட்கள் என இந்த படை ஹை டெக்காக இருக்கும். எதிர்பாராத ஆபத்துக்களை சாதுர்யமாக கையாளும் திறன் படைத்திருக்கும்.\nஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன் தான் தாக்குதல் நடத்துவது பற்றி பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவ தளபதி, பாதுகாப்பு ஆலோசகர் கொண்ட உயர்மட்டக் குழு முடிவு எடுக்கும். உடனடியாக கமாண்டோ குழு அழைக்கப்படும். தாக்க வேண்டிய இலக்கு எங்கிருக்கிறது, அதன் வரைபடம், எத்தனை பேர், எவ்வளவு நேரம் போன்ற தகவல்கள அவர்களுக்கு கொடுக்கப்படும். அதை வைத்து அதிவேகமாக தாக்குதலை செயல்படுத்துவது பற்றி திட்டமிடப்படும். அதிகாலையில் தான் இந்த ஸ்டிரைக் நடக்கும். அது தானே சர்ப்பிரஸ்\nஉயர்மட்டக் குழு இதனை உன்னிப்பாக கவனிக்கும். எல்லைத் தாண்டிய தாக்��ுதல் என்பதால், போர் சூழல் எழும் ஆபத்து உள்ளது. இதனால் இந்த உயர்மட்டக் குழு மிக கவனமாக இருக்கும்.\nபோர் விமானம் மூலம் பேராசூட்டிலோ அல்லது ஹெலிகாப்டர் மூலமோ எல்லையில் வீரர்கள் இறக்கி விடப்படுவார்கள். எதிர்நாட்டு எல்லைக்குள், ஏற்கெனவே போடப்பட்ட பிளான் படி இலக்கை நோக்கி அணிகளாக பிரிந்து முன்னேறுவார்கள். பாதையில்லாத கடுமையான காட்டுப்பகுதிகளில் 7 கிலோமீட்டர்களை இரண்டு மணி நேரத்தில் கடக்கும் அளவுக்கு இவர்களின் வேகம் இருக்கும்.\nதீவிரவாதிகளின் இருப்பிடத்தை அடைந்தவுடன், தான் ஸ்கெட்ச் படி அட்டாக் நடக்கும். ஒரு குழு ஆயுத தாக்குதல் நடத்தி முன்னேறும். மற்றொரு குழு முகாமைச் சுற்றி வளைத்து தீவிரவாதிகள் தப்பிக்காத படி அணைக்கட்டும்.\nசட்டு சட்டு என சத்தமே இல்லாமல் காரியத்தை முடித்துவிட்டு, முன்னர் பிளான் செய்யப்பட்ட நேரத்துக்குள் மீண்டும் எல்லை திரும்புவர். காரியம் கச்சிதமாக முடிந்த பின்னர், ‘உங்க எல்லைக்குள்ள புகுந்து சம்பவம் செஞ்சிட்டோம்’, என்று எதிரிநாட்டுக்கு சொல்வது தான் சர்ஜிகல் ஸ்டிரைக்கின் ஸ்டைல். இது தான் சர்ஜிகல் ஸ்டிரைக்.\nஇந்த தாக்குதல் போருக்கான தொடக்கப் புள்ளி என்று அர்த்தமில்லை. இது நாட்டு பாதுகாப்புக்காக முன்னெடுக்கப்படும் தற்காப்பு.\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/122988-kamal-wished-vishal-and-co-for-their-effort-in-recent-tamil-cinema-revamp", "date_download": "2019-09-17T15:11:42Z", "digest": "sha1:NKPZULYS3SYASXS7EQK7ZD57IN7LHAUZ", "length": 6434, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு | Kamal wished vishal and co for their effort in recent tamil cinema revamp", "raw_content": "\n`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு\n`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு\nதயாரிப்பாளர்கள் சங்க நடவடிக்கைகளுக்காக விஷாலை பாராட்டியுள்ளார் கமல். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தால் கடந்த இரு மாதங்களாக வேலை நிறுத்தம் நடத்தப்பட்டு வந்தது. இந்த வேலை நிறுத்தத்தைத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால் தரப்பு `சீரமைப்பு' என்று கூறி வருகிறது.\nடிஜிட்டல் சர்வீஸ் நிறுவனக் கட்டணங்கள் குறைத்தது, தியேட்டர்களைக் கணினிமயமாக்கி டிக்கெட் விற்பனையில் வெளிப்படைத்தன்மை, சிறு மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கேற்றாற்போல் டிக்கெட் விலை நிர்ணயம் ஆகிய நடவடிக்கைகளால் தயாரிப்பாளர்களுக்கும் பொதுவாகத் தமிழ் சினிமாத்துறைக்கும் பல நன்மைகள் கிடைத்துள்ளதாகக்கோலிவுட்டில் பரவலாகப் பேசி வருகின்றனர்.\nஇந்நிலையில், தன் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன், விஷாலை தொடர்புகொண்டு, \"கால் நூற்றாண்டா யாரும் செய்ய முடியாத காரியங்களைச் சாதிச்சிருக்கீங்க. நீங்களும் உங்க அணியும் தமிழ் சினிமாவுக்கு நல்ல விஷயங்கள் தொடர்ந்து செய்யுங்க விஷால்\" என்று வாழ்த்தியுள்ளார். இதுதொடர்பாகப் பல விஷயங்களை விஷாலிடம் கேட்டறிந்துள்ளார் என்று விஷால் தரப்பு கூறியுள்ளது. கடந்த மார்ச் மாதம் இதுகுறித்து விஷால், கமலை சந்தித்தார். நடிகர் சங்கத் தேர்தலிலிருந்தே விஷால் அணிக்கு கமல்ஹாசன் ஆதரவு தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=503&cat=10&q=General", "date_download": "2019-09-17T14:40:35Z", "digest": "sha1:VB77EYTEMIQ3XUVL7HSY4Q3OLK2ZTR2R", "length": 16027, "nlines": 141, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nமார்க்கெட்டிங் பணிகளுக்குச் செல்ல மொழித்திறன் அவசியமா\nமார்க்கெட்டிங் பணிகளுக்கு���் செல்ல மொழித்திறன் அவசியமா\nஎம்.பி.ஏ.,முடித்திருக்கும் இளைஞர் ஒருவருக்கு மார்க்கெட்டிங் மற்றும் சேல்ஸ் வேலைக்குச் செல்வதில் ஆர்வம் அதிகம் இருந்தது. படிப்பு முடித்தபின் எல்.ஐ.சி.,யில் ஏஜென்டாக பணி புரிய துவங்கினார்.\nபோட்டித் தேர்வுகள் எழுதி பாங்க், இன்சூரன்ஸ் போன்ற எண்ணற்ற நிதிச் சேவை நிறுவனங்களில் நிர்வாகப் பணிக்குச் சென்றால் நிம்மதியாக வேலை பார்க்கலாமே என அவரது வீட்டினரும் நண்பர்களும் கேட்டனர்.\nஆனால் எல்.ஐ.சி., ஏஜென்டாக அவர் ஒரு ஆண்டு தான் பணி புரிந்திருந்தாலும் அவரால் சிறப்பாக செயலாற்ற முடிந்திருப்பதை அவராலேயே உணர முடிந்தது. அவரது பெற்றோரும் அவரது மார்க்கெட்டிங் திறன்களை அறிந்து கொண்டனர். மார்க்கெட்டிங் தான் தனது துறை என்பதை அறிந்த அவர் தான் குடி\nயிருந்த சிறு நகரத்திலிருந்து பெரிய நகரத்திற்கு இடம் பெயர்ந்தார். தற்போது வேகமாக வளர்ந்து வரும் நிதிச் சேவை நிறுவனங்களில் மார்க்கெட்டிங் பணிக்கான விளம்பரங்களை கவனித்து அவற்றுக்கு விண்ணப்பிக்க தொடங்கினார்.\nநேர்முகத் தேர்வுகளில் அவரது ஆங்கிலம் தகராறு செய்தாலும் எனக்கு ஆங்கிலத் திறமை மட்டும் தான் இல்லை.. தமிழ் தகவல் தொடர்புத் திறனும் மார்க்கெட்டிங் திறனும் தன்னிடம் இருக்கிறது என வெளிப்படையாக நேர்முகத் தேர்வுகளில் கூறத் தொடங்கினார்.\nஒரு வாய்ப்பு கிடைத்தால் ஆங்கிலத்தை முன்னேற்றிக் கொள்வதிலும் பிரச்னை இல்லை என அவர் அளித்த உறுதியை ஏற்று அன்னிய நாட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து இந்தியாவில் தொடங்கப்பட்ட தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் கம்பெனி ஒன்று அவருக்கு கள அதிகாரி வாய்ப்பை அளித்தது. பிசினஸ் செய்வதை விட புதிதாக ஏஜன்டுகளை நியமிப்பதில் அவர் பெரும் பணியாற்ற வேண்டியிருக்கிறது என அவருக்குக் கூறப்பட்டது.\nஒரு ஏஜென்டாக தான் பணி\nபுரிகையில் அவர் சந்தித்த பிரச்னைகளை நன்கு மனதில் அலசிப் பார்த்து, புதிதாக ஏஜென்டுகளை நியமிப்பதில் அவர் கவனம் செலுத்தினார். இதில் அவருக்குத் திறன் இருப்பதை அந்த நிறுவனம் மட்டுமல்லாது அவரும் இதை புரிந்து கொண்டு ஒரே ஆண்டுக்குள் இந்த நிறுவனத்தில் வேக வேகமாக மேலே மேலே செல்லத் துவங்கினார்.\nதற்போது இவர் ஏஜென்டுகளை நியமிப்பதிலும் அவர்களின் நடைமுறைப் பிரச்னைகளைக் களைவதிலும் திறம் படைத்த இளம��� அதிகாரியாக அடையாளம் காணப்படுவதால் வேறு கம்பெனிகளும் அவருக்கு மேலும் மேலும் அதிகம் சம்பளம் தரத்தயாராக இருக்கின்றன. இந்த நடைமுறை உதாரணம் நமக்குக் காட்டுவது ஒன்றே ஒன்று தான்.. உங்களது திறன் என்ன என்பதை நீங்கள் முதலில் அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அதற்கேற்ற வாய்ப்பை அறிய முயலுங்கள்.\nவிடாமல் உழைக்கத் தயாராக நீங்கள் இருக்கும் போது உங்களுக்கான வாய்ப்பு உங்கள் அருகிலேயே இருப்பதற்கான சூழல் தான் தற்போதைய பொருளாதாரத்தில் உள்ளது என்பதை எப்போதும் ஞாபகத்தில் கொள்ளுங்கள். போட்டித் தேர்வுகள் எழுதுவது மட்டுமே இன்றைய இளைஞனுக்கான கதவுகளைத் திறப்பதில்லை என்பதையும் நீங்களே உங்களுக்குச் சொல்லிக் கொள்ளுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் துறை உங்களது அடிப்படைத் திறனோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்பதே தற்போதைய இளைஞனுக்கான அடிப்படை விதியாகும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nடிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்துள்ளேன். ஆர்க்கிடெக்சர் மற்றும் இன்டீரியர் டிசைனிங் துறையில் மிகுந்த ஆர்வமுள்ளது. பி.ஆர்க்., படிக்கலாமா இன் டீரியர் டிசைனிங் படிக்கலாமா\nஎன் பெயர் ஆர்த்தி. பொறியியல் பின்னணி கொண்ட ஒரு மாணவர், பிசினஸ் மற்றும் மெர்க்கன்டைல் சட்டத்தில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பை மேற்கொள்ள முடியுமா முடியுமெனில், எந்த பல்கலைகள் இந்தப் படிப்புகளை வழங்குகின்றன முடியுமெனில், எந்த பல்கலைகள் இந்தப் படிப்புகளை வழங்குகின்றன எனக்கு இரட்டைப் பட்டப் படிப்புகள் படிக்கும் எண்ணமில்லை.\nதற்போது பி.காம் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் படிக்கிறேன். அடுத்து என்ன படிக்கலாம்\nஜியோமேடிக்ஸ் இன்ஜினியரிங் படித்தவருக்கு என்ன வேலை கிடைக்கும்\n10ம் வகுப்பில் எனது தம்பி பெயிலாகி விட்டான். அவனை ஐ.டி.ஐ.,யில் சேர்த்து விட முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00106.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t152945-topic", "date_download": "2019-09-17T14:19:50Z", "digest": "sha1:AHEJZ7BS35KNSQENQLECTQ7J365CFYW4", "length": 22175, "nlines": 188, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:02 pm\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:00 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nby பழ.முத்���ுராமலிங்கம் Yesterday at 10:55 am\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nமாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nமாநிலங்களவை இடங்கள்: அதிமுக - திமுகவுக்கு சரிபாதி வாய்ப்பு\nதமிழகத்தில் அடுத்த மாதம் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை\nஇடங்கள்எந்தெந்த கட்சிகளுக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.\nபாமக, மதிமுக ஆகிய கட்சிகள் தங்களது கூட்டணித் தலைமையிடம்\nஏற்கெனவே தலா ஒரு மாநிலங்களவை இடங்களை தேர்தல் கூட்டணி\nஒப்பந்தங்கள் மூலமாக உறுதி செய்துள்ளன.\nஇந்தச் சூழ்நிலையில், ஜூலையில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத்\nதேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.\nதமிழகத்தில் மக்கள் தொகை அளவு, பரப்பளவு ஆகியவற்றை கருத்தில்\nகொண்டு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள்\nஅதன்படி, 18 மாநிலங்களவை இடங்கள் உள்ளன.\nஒரு மாநிலங்களவை இடத்தைப் பெறுவதற்கு 34 எம்.எல்.ஏ.க்களின்\nஇந்த அடிப்படையில், தமிழகத்திலுள்ள 18 மாநிலங்களவை\nஆர்.லட்சுமணன், வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜூனன், டி.ரத்னவேல்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, திமுகவின் கனிமொழி\nஆகியோருக்கான பதவிக் காலம் ஜூலையில் முடிவடைகிறது.\nஉறுப்பினர்களுக்கான பதவிக் காலம் ஜூலையில் நிறைவடைந்தாலும்,\nபுதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான பணிகள் ஜூன்\nஅதன்படி, தமிழகத்தில் காலியாகப் போகும் ஆறு மாநிலங்களவை\nஇடங்களுக்கு புதிய உறுப்பினர்களை நிரப்புவதற்கான பணிகள்\nஅடுத்த மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளன.\nசட்டப் பேரவையில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள ஒட்டுமொத்த\nஎம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாநிலங்களவை\nஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற\n34 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற அடிப்படையில், ஆளும் கட்சியான\nஅதிமுகவுக்கு சட்டப் பேரவையில் 123 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு\nஇந்த எண்ணிக்கைப்படி பார்த்தால், அந்தக் கட்சிக்கு மூன்று\nமாநிலங்களவை உறுப்பினர்கள் எ��்பது உறுதியாகியுள்ளது.\nஅதேசமயம், 21 எம்.எல்.ஏ.க்கள் உபரியாகவே இருப்பர்.\nதிமுகவைப் பொருத்தவரை இடைத்தேர்தலில் 13 இடங்கள் கூடுதலாகப்\nபெற்றதால் பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை\nகாங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளைச் சேர்த்தால்\nமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 110ஆக உள்ளது. எனவே,\nகாலியாகும் ஆறு மாநிலங்களவை இடங்களில் திமுகவுக்கும் மூன்று\nபேரவையில் இப்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை\nஅடிப்படையில் காலியாகப் போகும் ஆறு மாநிலங்களவை இடங்களை\nதிமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சரி பாதியாக பிரித்துக் கொள்ளும்\nநிலையே உள்ளது எனவும், இதனால் ஆறு இடங்களும் போட்டியின்றி\nதேர்வாக வாய்ப்புள்ளதாகவும் பேரவைச் செயலக வட்டாரங்கள்\nஇதனால், வாக்குப் பதிவினை நடத்துவதற்கான தேவை மிகமிகக்\nகுறைவாகவே இருக்கும் என்று செயலக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--���ரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=20730", "date_download": "2019-09-17T15:04:21Z", "digest": "sha1:TW4HB5HIQEVJ3ACK5N2RI36OLAM6DKJQ", "length": 24476, "nlines": 216, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 17 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 47, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 20:36\nமறைவு 18:17 மறைவு 08:22\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுதன், ஜுலை 11, 2018\n” குழுமம் / MEGA அமைப்பு கோரிக்கையை ஏற்று உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் வெளியிட்ட உத்தரவு குறித்த TIMES OF INDIA நாளிதழ் செய்தி\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 478 முறை பார்க��கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய\n(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)\n{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}\n” குழுமம் / MEGA அமைப்பு கோரிக்கையை ஏற்று உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் வெளியிட்ட உத்தரவு குறித்த TIMES OF INDIA நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-\nஉள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் பணிசெய்து கொண்டிருக்கும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மற்றும் அதன் இடைவிளைவான பொருட்பாடுகள் சம்பந்தமாக விசாரணை மேற்கொள்வதற்கு 2014ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் சட்டம் (Tamil Nadu Local Bodies Ombudsman Act, 2014) இயற்றப்பட்டது.\nஇந்த சட்டம் 2014ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13ஆம் நாள் அன்று நடைமுறைக்கு வந்தது.\nகடந்த மே மாதம், நடப்பது என்ன குழுமம் சார்பாக - தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திற்கு வேண்டுகோள் ஒன்று வைக்கப்பட்டது.\nஅதில் - தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவம் துவக்கப்பட்ட பின்பு, உள்ளாட்சி மன்றங்கள் தொடர்பான லஞ்சம் / ஊழல் / முறைக்கேடுகள் புகார்கள் லஞ்சம் ஒழிப்புத்துறைக்கு அனுப்பப்படும்போது, அவைகளை அத்துறை திருப்பி அனுப்பிவிடுவதாகவும், முறைமன்ற நடுவத்தை நாடவேண்டும் என்ற தகவல் பொது மக்களை பரவலாக அடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேலும் - உள்ளாட்சி மன்றங்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்க, பொது மக்கள் - தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தை நாடவேண்டும் என்ற தகவலை, தகவல் பலகை மற்றும் இணையதளம் மூலமாக பொது மக்களுக்கு தெரிவிக்க, மாநிலத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி மன்றங்களும் வழி செய்ய உத்தரவிடும்படி - நடப்பது என்ன\nஜூன் 19, 2018 தேதிய கடிதம் வாயிலாக நடப்பது என்ன குழுமத்தின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடுவம் - நடப்பது என்ன குழுமத்தின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நடுவம் - நடப்பது என்ன குழுமத்தின் ஆலோசனைப்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிமன்றங்களின் துறை தலைவர்களுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு��் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தது.\nஇந்த உத்தரவின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பஞ்சாயத்து அமைப்புகளும் - அவ்வமைப்புகள் குறித்து ஊழல் / லஞ்சம் / முறைக்கேடுகள் போன்ற புகார்கள் இருப்பினும், பொது மக்கள் - தமிழ் நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தை தொடர்புக்கொள்ளவேண்டும் என்ற தகவலை, தங்கள் அலுவலக வளாகத்தில் - பொதுமக்களுக்கு எளிதாக தெரியும் வகையில் தகவல் பலகை வாயிலாகவும், தங்கள் இணையதளங்களிலும் பகிர வேண்டும்.\nஉள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்தின் இந்த உத்தரவு குறித்தும், இது குறித்து - நடப்பது என்ன சமூக ஊடகக்குழுமத்தை நடத்தும் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (MEGA) எடுத்த முயற்சி குறித்தும் TIMES OF INDIA ஆங்கில நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nஇந்த ஆக்கத்திற்கு முதலில் கருத்து பதிபவராக நீங்கள் இருங்கள்\nஇச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (13/7/2018) [Views - 243; Comments - 0]\nசின்ன முத்துவாப்பா தைக்காவில் 136ஆம் ஆண்டு கந்தூரி திரளானோர் பங்கேற்பு\n14 சதவிகித வாக்காளர்களைக் கொண்ட காயல்பட்டினத்திற்கு திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இதுவரை ஒதுக்கியுள்ள நிதி 5 சதவிகிதம் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலை வெளியிட்டது “நடப்பது என்ன” குழுமம்\nதிருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காயல்பட்டினம் பகுதிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கினார் த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டம் மூலம் 2011-2012 முதலான ஆண்டுகளுக்கு “நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல் வெளியீடு” குழுமம் பெற்ற தகவல் வெளியீடு\nஆக்கிரமிப்பு செய்யும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்க ஆணையரிடம் “நடப்பது என்ன\nநகராட்சிக்குட்பட்ட சாலைகளிலுள்ள வேகத���தடைகளை விதிமுறைகள் படி மாற்றிடுக ஆணையரிடம் “நடப்பது என்ன\nஹாங்காங் பேரவை பிரதிநிதியின் தாய்மாமா காலமானார் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம் இன்று 10.00 மணிக்கு நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 13-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (12/7/2018) [Views - 374; Comments - 0]\nஹாங்காங் பேரவையின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் உள்ளிட்ட செயற்குழு ஒருமனதாகத் தேர்வு காயலர்கள் திரளாகப் பங்கேற்பு\nவிதிமுறைகளின்படி வேகத்தடைகளைத் தரமாகவும், பாதுகாப்பானதாகவும், வர்ணம் பூசியும் அமைத்திட, உட்கோட்டப் பொறியாளரிடம் “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nபுதிய வேகத்தடைகள் அமைப்பு: பொதுமக்கள் கவனமாகக் கடக்க “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\n” குழும கோரிக்கையைத் தொடர்ந்து, 3 இடங்களில் வேகத்தடை அமைத்தது நெடுஞ்சாலைத் துறை பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு பழுதடைந்துள்ள சாலைப் பகுதிகளிலும் தற்காலிகமாகப் புனரமைப்பு\nநாளிதழ்களில் இன்று: 11-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (11/7/2018) [Views - 246; Comments - 0]\nபுதுப்பள்ளி செயற்குழு உறுப்பினரது தந்தை காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 10-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (10/7/2018) [Views - 286; Comments - 0]\n‘சேவைச் செம்மல்’ ஏ.கே.அப்துல் ஹலீம் ஹாஜியார் காலமானார் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம் இன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் சென்னையில் நல்லடக்கம்\nநாளிதழ்களில் இன்று: 09-07-2018 நாளின் சென்னை காலை நாளிதழ்களில்... (9/7/2018) [Views - 317; Comments - 0]\n” குழுமத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து, ரூ. 80 லட்சம் செலவு மதிப்பீட்டில் காயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையைப் புனரமைக்கப் பரிந்துரை\nஅம்மா உணவக செலவு ரூ. 2.5 லட்சம் வரவு ரூ. 1 லட்சம் வரவு ரூ. 1 லட்சம் த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன த.அ.உரிமை சட்டத்தின் கீழ் “நடப்பது என்ன” குழுமம் பெற்ற தகவல்கள் வெளியீடு” குழுமம் பெற்ற தகவல்கள் வெளியீடு\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sumasen.blogspot.com/2008/01/blog-post_28.html", "date_download": "2019-09-17T14:34:38Z", "digest": "sha1:5RSMX3IB42Y5PPTRWEKUZYJREP26WWQA", "length": 26244, "nlines": 134, "source_domain": "sumasen.blogspot.com", "title": "மின்னல்: சிவபூஜைப் பலன்கள்...", "raw_content": "\nசிவ பக்தர்களுள் சிறந்தவர் அவர்; சைவத்தின் மூலமாகத் தெய்வவீகத்தைப் பரப்பியவர். அந்தக் காலத்திலேயே பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று சிவபெருமானின் புகழைப் பேசினார். கேட்போர் மனத்தின் இருளறு சொல்லிற்குச் சொந்தக்காரர். நித்தய சிவபூஜை செய்ததால் உலக இன்ப துன்பங்கள் அநித்தியம் என்பதைக் கண்டவர்; ஆதலால் மக்களுக்கு ஆழமான உணர்வுடன் ஆன்மிகத்தை எடுத்தோதினார். யார் அந்த சிவப்பழம்\nஅவர்தான் சைவத் திரு. அ.மு. சரவண முதலியார். சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த-தமிழ் அறிஞர்களில் முக்கியமானவர்.\nஅந்த நிகழ்ச்சி ஏதோ நேற்று நடந்தது போல் இருக்கிறது. தெய்வ பூஜை செய்பவர்கள் காலத்தை மீறித்தான் காணப்படுகிறார்கள். 1958-ஆம் ஆண்டு.\nசரவண முதலியார் அப்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் உடல் நலமின்மையால் சேர்க்கப்பட்டிருந்தார். அனுதினம் சிவதியானமும் தேவார பாராயணமுமாக இருந்த அவருக்கு மருத்துவமனையிலும் தெய்வ சிந்தனை கை கூடியிருந்தது. அவருடன் அவரது மகனும் தங்கி சேவை செய்து வந்தார். டாக்டர் ரத்தினவேல் சுப்பிரமணியம் அந்தக் காலத்தில் புகழ் பெற்ற மருத்துவர். சரவண முதலியார் படுத்திருந்த கட்டிலுக்குப் பக்கத்தில் செட்டியார் ஒருவரும் சிகிச்சை பெற்றுவந்தார்.\nஅன்று டாக்டர் அவருக்கு வேண்டிய மருந்துகளைக் கொடுத்த பிறகு அவருக்குத் ¨தைரியமூட்டும் வகையில், \"செட்டியாரே, நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள். உங்களைச் சுகப்படுத்தி வீட்டிற்கு அனுப்ப வேண்டியது என் பொறுப்பு\" என்று கூறினார்.\n'சிவன் செயலே யாதும்' என்று தெளிந்த அறிவுடை சரவண முதலியார் இதைக் கேட்டு சிரித்துவிட்டார். இதனால் மருத்துவர் கோபிப்பாரே என்று முதலியாரின் மகன் உள்ளளூ பயந்தார். மகன் இவ்வாறு கலங்கி இருக்க தந்தையோ இன்னும் பெரிதாகித் தெய்வீகச் சிரிப்பு சிரிக்க, மருத்துவர் மெல்ல சரவண முதலியார் கட்டிலுக்கு வந்தார். அவர், \"பெரியவரே, எதற்காக இப்போது சிரித்தீர்\nசரவண முதலியாரின் மகனுக்கும் இதே கேள்வி நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருந்தது. சரவண முதலியார் மெதுவாக, \"டாக்டர், உங்களை அவமானப்படுத்த நான் சிரிக்கவில்லை. நீங்கள் கூறியதைக் கேட்டதும் எனக்கு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறிய ஓர் உபதேசம் நினைவிற்கு வந்தது.\n\"பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுகிறார்: 'இறைவன் இரண்டு முறை சிரிக்கிறார். ஒன்று, இரு சகோதரர்கள் தங்களுக்குள் நிலத்தைப் பிரித்து, குறுக்கே கயிற்றைப் பிடித்து, 'இந்தப் பக்கம் என்னுடையது. அந்தப் பக்கம் உன்னடையது' என்று சொல்லிக் கொள்ளும்போது அவர் சிரித்தார். 'இந்தப் பக்கம் என்னுடையது. அதில் ஒரு துண்டு நிலத்தை வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் என்னுடையது, அந்தப் பக்கம் உன்னுடையது என்கிறார்களே என்று நினைத்து இறைவன் சிரிக்கிறார்.\n\"கடவுள் மேலும் ஒருமுறை சி¡¢க்கிறார். குழந்தையின் நோய் தீர்க்க முடியாததாக உள்ளது; தாய் அழுது கொண்டிருக்கிறான்; வைத்தியர் அவளிடம், \"அம்மா, பயப்படாதே. நான் குணப்படுத்திவிடுகிறேன்\" என்று சொல்கிறார்.\nஅப்போதும் கடவுள் சிரித்துக்கொள்கிறார். இறைவன்தான் எல்லோருடைய விதியையும் நிர்ணயிக்க முடியும். நடக்கக்கூடியதைத் தடுக்க யாராலும் முடியாது என்பது வைத்தியருக்குத் தொ¢யவில்லை.\" இவ்வாறு சரவண முதலியார் கூறிய தத்துவத்தை டாக்டர் ரத்தின வேல் சுப்பிரமணியம் கேட்டு உணர்ந்தார். அவர் அடிப்படையில் ஓர் ஆன்மிகவாதி. ஆதலால் அவர் தமது எண்ணத்தை மேம்படுத்திக் கொண்டார். அன்றிலிருந்து அவர் தினமும் சரவண முதலியாரிடம் வந்து அடிக்கடி பேசத் தொடங்கினார். அவர்கள் இருவரும் முக்கியமாக, பெரியபுராணம் பற்றி நேரம் போவது தெரியாமல் பேசுவார்கள்.\nமருத்துவரின் பவரோகத்திற்கு சரவண முதலியார் தெய்வ மருந்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார். அன்றிலிருந்து அவர் தினமும் சரவண முதலியாரிடம் வந்து அடிக்கடி பேசத் தொடங்கினார். அவர்கள் இருவரும் முக்கியமாக, பெரியபுராணம் பற்றி நேரம் போவது தெரியாமல் பேசுவார்கள். மருத்துவரின் பலர��கத்திற்கு சரவண முதலியார் தெய்வ மருந்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார்.\nஇதனால் சரவண முதலியாரின் மகன் ஒரு நாள் தம் தந்தையிடம், \"அப்பா, டாக்டரின் நேரம் பொன்னானது. அவரது சேவை எல்லோருக்கும் தேவை. அதோடு, அதிகமாகப் பேசி நீங்கள் உங்கள் உடல்நலத்தைக் கொடுத்துக் கொள்ளவேணடாமே\" என்று விண்ணப்பித்துக் கொண்டார். இந்த விண்ணப்பம் மருத்துவரின் செவிக்கும் எட்டியது. அதனால் அவர் சரவண முதலியாரின் சிவபரமான விளக்கங்களைத் தமது பகலுணவு நேரத்தில் வந்து கேட்பார். முதலியாரும் சளைக்காது சொல்லிக் கொடுத்தார். சிறிது காலத்திற்குப் பிறகு சரவண முதலியார் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். ஓரிரு மாதங்களுக்குள் சரவண முதலியார் மீண்டும் நோய்வாய்ப்பட்டார். இம்முறை அவருக்கு மருத்துவம் செய்தவர் டாக்டர் குருசாமி முதலியார். டாக்டர் குருசாமி முதலியாரும் நல்ல சிவபக்தர். அவரைப் பற்றி அந்தக் காலத்தில் இப்படியொரு நம்பிக்கை இருந்தது; அவர் தினமும் காலையில் சிவபூஜை செய்து முடித்துக் கதவைத் திறந்து வெளியில் வருவார். அப்போது முதலில் அவரது கண்ணில்படுபவரின் வியாதி பரிபூரணமாகக் குணமாகும் என்ற மக்கள் நம்பினார்கள். இது சிவபூஜை அவருக்குக் கொடுத்திருந்த பலன். அன்று சரவண முதலியார் மகனும் அவர்களது குடும்ப மருத்துவர் ஏ. தியாகராஜனும் அந்த மருத்துவரைக் காணச் சென்றிருந்தார்கள்.\nடாக்டர் குருசாமி முதலியார் பூஜை நேரம் முடிந்து வெளியில் வந்தார். டாக்டர் தியாகராஜன் சரணவண முதலியாரின் உடல்நலக்குறைவு பற்றிக் கூறிவந்து பார்க்குமாறு வேண்டினார். அதற்கு குருசாமி முதலியார் \"மார்ச் 15-ஆம் தேதி போகிறவரை 1-ஆம் தேதியே கூட்டி வந்து ஏனய்யா வம்பு செய்கிறீர்கள்\nசரவண முதலியாரின் மகனை மருத்தவ கூறிய அந்தச் செய்தி நிலைகுலையச் செய்தது. பின்னர் குருசாமி முதலியார் மெதுவாக, \"அவர் சிவபூஜை செய்பவர். அவரைப்பற்றி ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.\n1950, மார்ச் 13-ஆம் தேதி வீட்டில் சரவண முதலியாருக்கு நினைவு தவறி 'கோமா' நிலை ஏற்பட்டது. 14-ஆம் தேதியும் நினைவு திரும்பவில்லை. மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள். சரவண முதலியாரின் குடும்பம் தத்தளித்தது. அவரது மகன் செய்வதறியாது திகைத்தார். அவர் மனதில் பல பிரச்சனைகள் தோன்றினால��ம், நெஞ்சை வாட்டும் ஒரு கேள்வி மிகுந்த சிரமத்தைக் கொடுத்தது. அது தந்தையின் ஆன்மிகத்தைப் பற்றியது. 'வாழ்நாள் முழுவதும் சிவபூஜை செய்த ஒருவர் இப்படித்தான் சாவதா என் தந்தை பக்தியுடன் சிவபூஜையின் சிறப்பு இவ்வளவுதானா என் தந்தை பக்தியுடன் சிவபூஜையின் சிறப்பு இவ்வளவுதானா' -இவ்வாறான கேள்விகள் அவரைத் துளைத்தன. சரியாக மார்ச் 15-ஆம் தேதியும் வந்தது. ஏற்கனவே டாக்டர் குருசாமி முதலியார் கூறியது நினைவிற்கு வரவே எல்லோரும் பந்தனர்.\nஆன்மிக சாதகர்கள் வாழ்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்குச் சாவதும் முக்கியமானது. சிவபூஜை செய்த ஒருவர் இப்படித்தானா மற்றவர் போல் மறைவது வீட்டில் சரவண முதலியாரின் உறவினர்கள் அறைக்கு வெளியில் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். மகனின் மனதிலிருந்த கேள்விகள் தான் எல்லோர் மனதிலும் ஒலித்துக் கொண்டிருந்தன. அந்தச் சூழல் பரபரப்பு மிகுந்திருந்தது. இனி தந்தையின் குரலைக் கேட்கவே முடியாதா வீட்டில் சரவண முதலியாரின் உறவினர்கள் அறைக்கு வெளியில் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். மகனின் மனதிலிருந்த கேள்விகள் தான் எல்லோர் மனதிலும் ஒலித்துக் கொண்டிருந்தன. அந்தச் சூழல் பரபரப்பு மிகுந்திருந்தது. இனி தந்தையின் குரலைக் கேட்கவே முடியாதா இது முதலியார் மனைவியின் ஏக்கம். நினைத்து நினைத்து ஏங்கத்தான் முடியும் என்று மனதைத் திடப்படுத்தும் போதுதான் அந்த ஒலி கேட்டது. ஆ, அது சரவண முதலியாரின் இருமல் சப்தம் அல்லவா இது முதலியார் மனைவியின் ஏக்கம். நினைத்து நினைத்து ஏங்கத்தான் முடியும் என்று மனதைத் திடப்படுத்தும் போதுதான் அந்த ஒலி கேட்டது. ஆ, அது சரவண முதலியாரின் இருமல் சப்தம் அல்லவா எல்லோரும் அவசரமாக உள்ளே நுழைந்தார்கள். சரவண முதலியார் தம் நிலையைப் பற்றி கவலைப்படாமல் தமது மனைவியிடம்,\"இன்று விசேஷமான நாள். நீ ஏன் இன்று இன்னும் குளிக்காமல் இருக்கிறாய் எல்லோரும் அவசரமாக உள்ளே நுழைந்தார்கள். சரவண முதலியார் தம் நிலையைப் பற்றி கவலைப்படாமல் தமது மனைவியிடம்,\"இன்று விசேஷமான நாள். நீ ஏன் இன்று இன்னும் குளிக்காமல் இருக்கிறாய் போய் உடனே குளித்துவிட்டு, பூஜை செய்\" என்று பணித்தார். அவரது மகனிடமும், மகளிடமும் அவ்வாறே கூறினார்.\nபிறகு தமது மருமகளை அழைத்தார். மருமகளைத் தமது மகளாகத் கண்டவர் அவர். அவரது கைமேல் தமது கைகளை வைத்து மூடினார். அவ்வாறு அவர் செய்தது அந்தக் கைகளில் சிவலிங்கம் இருப்பதான மானசீக யாவனையை உணர்த்தியது.பின்னர், தாம் தினமும் செய்யும் சிவபூஜை மந்திரங்களை ஒவ்வொன்றாகக் கூற ஆரம்பித்தார்.'ஈசான மூர்த்தாய நாம: தத்புருஷ பத்ராய நம: என்று தொடர்ந்தார்.\nபூஜை மந்திரங்களுக்குப் பிறகு தேவாரம், திருவாசகம் ஓத ஆரம்பித்தார். உலக பந்தத்திலிருந்து விடுபடும் ஜீவன் பரமாத்மாவைச் சென்றடையும் ஆன்ம யாத்திரைக்கான துதிப்பாடல்கள்தாம் அவை. அவைகளை அவர் அனுபவ ஆதங்கத்தோடு பாடினார். எல்லோரும் சரவண முதலியாரையே கவனித்துக் கொண்டிருந்தனர். திருவாசகப் பாடல்கள் சிலவற்றைப் பாடி முடித்தார். இறுதியாகப் பட்டினத்தாரின் 'கல்லாப்பிழையும், கருதாப் பிழையும்...' என்று தொடங்கும் பாடலைப் பாடினார். அந்தப் பாட்டின் கடைசி வரியான எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் இறைவா' என்று வணங்கவும் அவரது உடல் கட்டிலில் சரியவும் சரியாக இருந்தது. ஆம் சரவண முதலியார் சிவலோக பதவி அடைந்தார். சிவபூஜையின் பெருமையை முற்றிலும் உணர்ந்தார். 'கடவுள் இல்லை என்று இனி யார் உரைத்தாலும் தமது உறுதிப்பாடு மாறவே மாறாது' என்று இன்றும் உறுதியுடன் வாழ்ந்து வருகிறார் அவர்.\n'பெருஞ்சொல் விளக்கனார்' என்று பெயர் பெற்ற அ.மு. சரவண முதலியாரின் திருமகனார் தமிழ்ப் பெராசிரியரும் அறிஞருமான திரு. அ. ச. ஞானசம்பந்தம் ஆவார்.\nஇது நான் Modern Tamil World ல் படிச்சது.\nயக்கா.. எப்போ சரித்திர டீச்சரா ஆனீங்க\nக்ளாஸ்ல டீச்சர் பாடம் நடத்துற மாதிரிய்யே இருக்கு.. :-P\nமிகவும் சுவாரஸ்யமான செய்தி. நன்றி.\nஅருமையான செய்தி. சிரமம் பாக்காம தட்டி அல்லது காப்பி பேஷ்ட் பண்ணியதுக்கு நன்னி. :)\nநான் கூட 'மாதவி பந்தல்' KRSதான்னு சொல்ல வந்தேன். ஆனா அவர் பெருமாள் பழம் ஆச்சே\nசத்தான விஷ்யத்தை முத்தாக தந்ததற்கு நன்றி.\n//யக்கா.. எப்போ சரித்திர டீச்சரா ஆனீங்க\nக்ளாஸ்ல டீச்சர் பாடம் நடத்துற மாதிரிய்யே இருக்கு.. ://\nஏம்மா தங்கச்சி -உனக்கு இத படிச்சா சரித்திரம் மாதிரி இருக்கா\nஇல்ல என்னை பாத்தா சரித்திர டீச்சர் மாதிரியா இருக்கா\nஇதெல்லாம் ரெம்ம்ம்ப ஒவ்வரா இல்ல\nஏன் நீகூட சிவ சிவா னு சொல்லு உனக்கு கூட அழகான ஒரு தேவதை கிடைப்பாள்.உன் கவிதை மாதிரியே..ஹி ஹி ஹி ஹி\n//மிகவும் சுவாரஸ்யமான செய்தி. நன்றி//\nஏதோ இந்தபுது வருஷத்துலயாவது நல்லதா நாலு வார்த்தை சொல்லலாமேனு தான், ஹி ஹி ஹி ஹி\nரொம்ப நன்றினிங்கோ படிச்சு அனுபவிச்சதுக்கு\nநான் கூட 'மாதவி பந்தல்' KRSதான்னு சொல்ல வந்தேன். ஆனா அவர் பெருமாள் பழம் ஆச்சே\nஆமாம், ஆனா அவர் சிவபெருமாள் பழமும் கூட தெரியுமா\nவாங்க தி. ரா. ச.(T.R.C.) சார்,\nபடிச்சதுக்கு நன்றி. ஆனாலுமுங்க்லை மாதிரியெல்லாம் தர முடியல..\nஆமாம், இல்லைன்னா ப்ளாக் எழுத முடியாதாம், அப்படீன்னு நம்ம சிவல்புரி சிங்காரம் சொன்னார். ஹி ஹி ஹி..(சும்மா தமாஷுக்கு)\nகல்லுக்கும் கூட இதயம் உண்டுங்க...\nவேதனை..ஏன் இந்த கொலை வெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2018/01/blog-post_27.html", "date_download": "2019-09-17T15:15:42Z", "digest": "sha1:Z5XNANXDY4LDZ564AXEFLUDIHZTPEZPS", "length": 33161, "nlines": 552, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு ரத்து!", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nதொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு ரத்து\nஅனுமதி பெறாமல் தொடர்ந்து, 'ஆப்சென்ட்' ஆன ஊழியரை வேலை நீக்கம் செய்தது சரிதான் என்று சென்னை உயர் நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசேலத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின், ராமலிங்கம் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் மேலதிகாரியிடம் உரிய அனுமதி பெறாமல், வேலைக்கு வராமல் இருந்ததற்காக, 1998ம் ஆண்டில், அவருக்கு, 'மெமோ' வழங்கப்பட்டது.\nமெமோ பெற்றுக் மொண்ட அவர் அளித்த விளக்கம் திருப்தி இல்லாத காரணத்தால், ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி துறைரீதியான விசாரணை நடத்தி, நிர்வாகத்துக்கு அறிக்கை அளித்தார். இதையடுத்து, 1999ம் ஆண்டில் பணி நீக்கம் செய்யப்பட்டார்.\nஇதனால், ராமலிங்கம் சேலம், தொழிலாளர் நீதிமன்றத்தில் முறையிட்டார். வழக்கை விசாரித்த, தொழிலாளர் நீதிமன்றம், மீண்டும் ராமலிங்கத்தை பணியில் அமர்த்தும்படி, போக்குவரத்து கழகத்துக்கு உத்தரவிட்டது.\nசென்னை உயர் நீதிமன்றத்தில், போக்குவரத்து கழகம் சார்பாக இதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.\nமனுவை, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் அவர்கள் விசாரித்தார்.\nபோக்குவரத்து கழகம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பரமசிவதாஸ் அவர்கள், தனது வாதத்தில் ''அனுமதியின்றி, பணிக்கு வராமல் இருந்தது, இப்போது மட்டும் அல்ல; 1993ம் ஆண்டில் இருந்து, நீண்ட நாட்களுக்கு, அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல், பணிக்கு வராமல் இருந்துள்ளார். ''அதற்காக, ராமலிங்கத்திற்கு சிறிய அளவில் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.\nஷை தொழிலாளி திருந்துவதற்கு வாய்ப்புகளை நிர்வாகம் வழங்கியும்,தொடர்ந்து இவ்வாறு செயல்பட்டதால், பணி நீக்கம் செய்யப் பட்டார்,'' என்றார். தொழிலாளி ராமலிங்கம் சார்பில், வழக்கறிஞர், கே.வி.சண்முகநாதன் அவர்கள் ஆஜராகி, ''கண் பார்வை பிரச்னை இருந்ததால், ராமலிங்கம் சிகிச்சை பெற்று, அதற்குப்பின், ஓய்வில் இருந்துள்ளார். போக்குவரத்துக் கழக. நிர்வாகத்திடம், திருப்திகரமான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், விசாரணை அதிகாரி அவர்கள் அதனை பரிசீலிக்கவில்லை,'' என்றார்.\nமுடிவில், நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் அவர்கள் பிறப்பித்த உத்தரவு:\nஅனுமதியின்றி பணிக்கு வராமல் இருந்தது, முதல் முறையாக அல்ல.1993ல், பணிக்கு வராமல் இருந்த காரணத்திற்காக தொழிலாளி ராமலிங்கம் கண்டிக்கப்பட்டுள்ளார். இவரது நடவடிக்கைக்காக 1995ம் ஆண்டில், 45 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது; 1996ம் ஆண்டில், அவரது ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், 1997ம் ஆண்டில், அனுமதியின்றி, இரண்டு மாதங்கள் பணிக்கு வராததால், மீண்டும் ஊக்க ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளது.\nமேலும், 1997ம் ஆண்டில், 10 நாட்கள் வராமல் இருந்ததற்காக, 40 ரூபாய் அபராதம், 97 - 98ம் ஆண்டில்,, நான்கு மாதங்கள் தொடர்ந்து பணிக்கு வராததற்காக, ஊக்க ஊதியம் நிறுத்தப் பட்டுள்ளது. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை பரிசீலிக்கும் போது, ஷை தொழிலாளி அனுமதியின்றி பணிக்கு வராமல் இருந்தது, தொடர்ந்து நடந்திருப்பது தெரிகிறது. சிறிய அளவில் நிர்வாகத்தால் தண்டனை விதிக்கப்பட்டும், அவரது செயல்பாட்டை அவர் மாற்றிக் கொள்ளவில்லை. எந்த காரணமும் இல்லாமல், வார கணக்கிலும் மாத கணக்கிலும் பணிக்கு வராததை, அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.\nஇப்படி பொறுப்பில்லாமல் ஒரு நிறுவனத்தில் ஊழியர்கள், பணியாற்றினால், ஒருவரை போல மற்றவர்களும் ஈடுபட்டால், எந்த ஒரு நிறுவனமும் அன்றாடம் இயங்க முடியாது. போக்குவரத்து கழகம், அத்தியாவசிய சேவையை வழங்கி வருகிறது.\nஅனுமதியின்றி தொடர்ந்து பணிக்கு வராமல் இருந்தால், பொது மக்களுக்கு அத்தியாவசிய சேவை வழங்குவது அந்த போக்குவரத்து நிர்வாகத்திற்கு கஷ்டமாகி விடும். உடல் நலத்தை அவர் காரண���ாக காட்டினாலும், மருத்துவ சான்றிதழ் எதையும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.\nதொழிலாளர் நீதிமன்றம் உத்தரவு ரத்து\nவிருப்பப்பட்டால் வேலைக்கு வருவது, இல்லையென்றால், வேலைக்கு வராமல் இருப்பது என அந்த ஊழியர் செயல்பட்டு உள்ளார். எனவே, தொழிலாளர் நீதிமன்றத்தின் முடிவில் இந்த நீதிமன்றம் குறுக்கிட வேண்டியுள்ளது. அந்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது.\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (12)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (12)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறி���்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2018/02/blog-post_28.html", "date_download": "2019-09-17T15:45:27Z", "digest": "sha1:QYXJ7DZ3ZW7QRJIPJWT3B4ISS3VQQR7X", "length": 29468, "nlines": 542, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: நடிகையின் உடலுக்கு அரசு மரியாதை!", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nநடிகையின் உடலுக்கு அரசு மரியாதை\nதமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் - சிவகாசி தாலுகாவிலுள்ள மீனம்பட்டி என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படங்களில் அறிமுகமாகி அனைவர் மனதையும் கொள்ளை கொண்டவர். தெற்கிலிருந்து வடக்கே சென்று திரையிலகில் வெற்றிக் கொடி நாட்டிய நடிகைகளான பத்மினி, வைஜெயந்திமாலா, ஹேமாமாலினி ஆகியோர்கள் வரிசையில் இணைந்தவர். ஏற்கனவே மணமான போனிகபூரை மணந்த இவருக்கு இரண்டு பெண்குழந்தைகள் இருக்கின்றனர்.\nஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் நாட்டிற்குச் சென்ற இவர் கடந்த 24ம் தேதி குடிபோதையில் குளியல் தொட்டியில் விழுந்து இறந்துவிட்டார். பல தடைகளைக் கடந்து இந்தியா வந்த அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் இறந்த ஒரு நடிகைக்கு இதுபோல அரசு மரியாதை செய்வது சரிதான என்று பலரும் புருவத்தை உயர்த்துகிறார்கள். நாட்டுக்காக அவர் என்ன செய்துவிட்டார் என்று பலரும் புருவத்தை உயர்த்துகிறார்கள். நாட்டுக்காக அவர் என்ன செய்துவிட்டார் என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழத்தான் செய்கிறது.\nநமது நாட்டில் உள்ள முக்கியமானவர்களில் குடியரசுத் தலைவர், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர், மத்திய அமைச்சர்கள், மாநில கேபினட் அமைச்சர்கள் ஆகியோர் இறந்தால் மட்டுமே அவர்களுக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. முழு அரசு மரியாதை அளிக்கும் பொறுப்பு தற்போது மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டு உள்ளது. அதனால் இப்போது யாருக்கு முழு அரசு மரியாதை தரவேண்டும் என்பதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம்.\nமறைந்து போன ஒருவருக்குஇருக்கின்ற புகழ் மற்றும் அவர் சமுதாயத்துக்கோ அல்லது அவர் சார்ந்த துறைக்கோ ஆற்றிய தொண்டுகளைக் கருத்தில் கொண்டு மாநில அரசு முழு அரசு மரியாதை தரலாம் என ��ிதிகள் சட்டத்தில் ஏற்டுத்தப்பட்டுள்ளது.. இது போன்ற சூழ்நிலையில் ஒருவர் இறக்கும்போது அவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கலாமா அளிக்கக்கூடாதா என்பது பற்றி அந்த மாநிலத்தின் முதல்வர், தனது அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கலாம்.\nமுடிவெடுத்த பின்னர் இறந்தவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கும் பொறுப்பு அந்த மாநிலத்தின் காவல்துறைக்கு வழங்கப்படும். அவர்கள் அதனை நிறைவேற்றுவார்கள்.\nஅதுபோன்றுதான் நடிகை ஸ்ரீதேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர மாநில அரசு தெரிவித்துள்ளது.\nLabels: சட்டம் என்ன சொல்கிறது\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (12)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்ற��ம் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என்று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (12)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெள���யான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-09-17T15:08:15Z", "digest": "sha1:BMKELJ3WZYZTWO2U6R4ROTNXAWIPVFP3", "length": 6893, "nlines": 112, "source_domain": "www.sooddram.com", "title": "வெருகல் படுகொலை: ஈழவிடுதலைப் போராட்டதின் அதியுச்ச கொலைக் களம் – Sooddram", "raw_content": "\nவெருகல் படுகொலை: ஈழவிடுதலைப் போராட்டதின் அதியுச்ச கொலைக் களம்\nகந்தன் கருணை படுகொலை, துணுக்காய் வதை முகாம் படுகொலை, காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை என பல பரிணாமங்களில் அரங்கேறி வந்த படுகொலைகளின் உச்ச கட்டமாக நடந்தேறியதே வெருகல் படுகொலை. ஆனால் முதல் மூன்று படுகொலைகளும் பொதுவெளியில் பேசப்பட்ட அளவிற்கு வெருகல் படு கொலை பேசப்படவில்லை. கூடவே இருந்து பின்பு பிரிந்து சென்ற துரோகத்திற்கு கண்டனம் என்னத்திற்கு.. என்ற நியாயமற்ற பார்வையும், கிழக்கிற்கு கிடைத்த கொலைப் பரிசு என்ற பிரதேசவாதமும், வெருகல் என்ற மறைவான காட்டுப்பகுதியிற்குள் நடைபெற்ற கொலைகள் என்ற சூழலும் இதனை அதிகம் அம்பலப்படுத்தும் நிலையில் இருந்த கருணா பிரிவின் கருணாவிற்கு ஏற்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் என்ற பல காரணிகள் இதற்கு காரணமாக இருந்தாலும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஒரு இரு தினங்களில் மக்களின் விடிவிற்காக போராட வந்த போராளிகள் சகோதரப்படுகொலை வடிவில் அதிகம் அரகேற்றிய நிகழ்வு இதுதான்.\nPrevious Previous post: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகவில்லை\nNext Next post: விஜய் ரீவியின் சுப்பர் சிங்கரும்… இலங்கை தமிழர்களும்….\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் ��றுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2016/12/02/", "date_download": "2019-09-17T14:22:05Z", "digest": "sha1:P7VNEL6PJUSU4PNPVVN2CPV5O3SHU5KC", "length": 3398, "nlines": 61, "source_domain": "mandaitivu-ch.com", "title": "02 | திசெம்பர் | 2016 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« நவ் ஜன »\nமரண அறிவித்தல் தம்பு நல்லநாயகம் அவர்கள்.\nமண்டைதீவை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பு நல்லநாயகம் அவர்கள் கொழும்பில் சிவபதம் அடைந்துள்ளார், அன்னார் புஸ்பராணி அவர்களின் அன்புக்கணவர் ஆவர் , இது தற்போது கிடைத்த தகவல் மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் , அன்னாரின் ஈமைக்கிரிகைகள் மண்டைதீவு இந்து மயானத்தில் நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/63250", "date_download": "2019-09-17T14:45:44Z", "digest": "sha1:W4KO7WIH3I3XUMMLI3YYNIZO2L5MPPQY", "length": 10559, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "மழை இசையும் மழை ஓவியமும்", "raw_content": "\n« வீழ்ச்சியின் அழகியல் – எம்.டி.வாசுதேவன் நாயர் -3\nமழை இசையும் மழை ஓவியமும்\nநாவல், வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை, வெண்முரசு தொடர்பானவை\nமழைப்பாடல் பிதாமகர் பீஷ்மர் கூர்ஜரத்துக்குப் பயணம் செய்யும் காட்சியுடன் தொடங்கி மனதில் அபாரமான கற்பனையை விரித்து நம்மை ஆகர்ஷித்து உள்ளே இழுத்துக்கொள்கிறது. வார்த்தைகளில் உருக்கொண்டு கண்முன் விரியும் கடலின் பிரம்மாண்டமும் பெய்யும் மழையும் மிகுந்த மன எழுச்சியைத்தர நாம் நாவலுக்குள் பிரவேசிக்கிறோம்\nமழைப்பாடலின் மழைபற்றிய ஒரு பார்வை. மழைப்பாடல் பற்றி கேசவமணி எழுதிய விமர்சனம் ‘மழை இசையும் மழை ஓவியமும்’ அவரது இணையதளத்தில் வெளிவரும் தொடரின் முதல் பகுதி\nவெண்முரசு நாவல் தொடர்பான அனைத்து விவாதங்களும்\nமழையின் இசையும் மழையின் ஓவியமும் மழைப்பாடல் பற்றி கேசவமணி\n��ியாசமனம் முதற்கனல் பற்றி மரபின் மைந்தன்\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nTags: கேசவமணி, நாவல், மழை இசையும் மழை ஓவியமும், மழைப்பாடல், வாசிப்பு, விமரிசகனின் பரிந்துரை, வெண்முரசு தொடர்பானவை\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 72\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/person-of-the-week/guglielmo-marconi-italian-inventor-and-electrical-engineer-life-history-of-marconi/", "date_download": "2019-09-17T15:40:27Z", "digest": "sha1:BAR5VCF4RI4ISN36P26HIRQEP76KNOOE", "length": 23681, "nlines": 169, "source_domain": "www.neotamil.com", "title": "இந்த வார ஆளுமை - மார்க்கோனி - ஏப்ரல் 25, 2019", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome அறிவியல் இந்த வார ஆளுமை – மார்க்கோனி – ஏப்ரல் 25, 2019\nஇந்த வார ஆளுமை – மார்க்கோனி – ஏப்ரல் 25, 2019\nமார்க்கோனி வானொலி மற்றும் அதனோடு தொடர்புடைய கருவிகளை உருவாக்கியவர். நீண்ட தூரம் ஒலிபரப்பப்படும் வானொலியின் தந்தை என போற்றப்படுபவர். மார்க்கோனி வானொலி நிறுவனத்தின் நிறுவினார். இவர் கண்டுபிடித்த கம்பியில்லாத் தொடர்பு தான் தொலைக்காட்சி, செயற்கைக்கோள் தொடர்பு என தொலை தொடர்பு வளர்ச்சிகள் எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உள்ளது.\nகுலீல்மோ மார்க்கோனி 1874 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி இத்தாலிய நாட்டில் உள்ள பொலொனா என்னும் நகரில் கைசப் மார்க்கோனி மற்றும் ஆனி ஜேம்சன் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பம் வசதியான குடும்பம் என்பதால் மார்க்கோனிக்கு இளமையிலேயே வசதியான வாழ்க்கை கிடைத்தது. சிறு வயதில் படிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருந்த மார்க்கோனி அவருடைய வீட்டில் இருந்த நூல் நிலையத்தில் இருந்து பல அறிவியல் நூல்களை எடுத்துப் படித்தார். வளர்ந்த பிறகும் இவர் பல்கலைக்கழகதிற்கு செல்லவில்லை. இவருடைய வீட்டிற்கே ஆசிரியர்கள் வந்து கல்வி கற்பித்தனர். இயற்பியலில் அதிலும் குறிப்பாக மின்சார ரயிலில் இவருக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டது.\nமின்காந்த அலைகள் பற்றிய கருத்தை ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் இவருடைய காலத்தில் வெளியிட்டிருந்தார். கம்பி இல்லாமல் ஒலி அலைகளை அனுப்புவது பற்றி தெளிவாக விலக்கியிருந்த ஹென்றிச் ஹெர்ட்ஸ் என்ற விஞ்ஞானியின் ஆராய்ச்சி புத்தகம் மார்க்கோனியை அதிகம் கவர்ந்தது. மார்க்கோனி தன் வீட்டிலேயே தனியாக இது குறித்து பல ஆய்வுகளைச் செய்தார். அவருடைய பக்கத்து வீட்டில் வசித்த இயற்பியல் விஞ்ஞானி பேராசிரியர் ரிகி மூலம் பல ஆலோசனைகளை பெற்றார். ஆராய்ச்சிகள் மூலமாக “எந்த பொருளின் மூலமாக வேண்டுமானாலும் மின்காந்த அலைகள் பாயும்” என்ற கருத்தை கண்டுபிடித்துக் கூறினார். 1894 ஆம் ஆண்டு மின் அலைகள் மூலமாக சைகைகளை அனுப்புவதில் வெற்றியும் கண்டார். அதன் பிற���ு வானொலி அலைகளைக் கொண்டு கம்பியில்லாத் தந்தி முறையை உருவாக்க முழு முயற்சி செய்தார். இது போன்ற முறைகளை இவருக்கு முன்பே 50 ஆண்டுகளாகப் பலரும் முயற்சி செய்திருந்தாலும் அதற்கான சரியான முடிவுகள் கிடைக்கவில்லை.\n1909 ஆம் ஆண்டு “கார்ல் பெர்டினாண்ட் பிரவுன்” என்ற ஜெர்மானியருடன் இணைந்து மார்க்கோனிக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது\nமார்க்கோனி 1895 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட ஒன்றரை கி.மீ அளவுக்குச் செய்தியை அனுப்பக்கூடிய “திசை திரும்பும் மின்கம்பம்” (Directional Antenna) என்ற கருவியைக் கொண்டு தொடர்பு ஏற்படுத்தி சாதனை படைத்தார். ஆனால் அவர் பிறந்த நாடான இத்தாலி அரசு இவர் கண்டுபிடிப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனவே மார்க்கோனி லண்டன் சென்று அங்கு தன்னுடைய ஆய்வினை விளக்கினார். அங்கு ஆங்கில அஞ்சல் நிலையத்தின் முதன்மைப் பொறியாளராக இருந்த வில்லியம் ஃப்ரீஸ் என்பவர் இவருடைய ஆய்வுகளில் ஆர்வம் செலுத்தி ஊக்கம் கொடுத்தார். தொடர்ந்து பல ஆராய்ச்சிகள் செய்து 1897 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மோர்ஸ் அலை வடிவை (Morse code signals) 6 கி.மீ தூர அளவுக்குச் செலுத்தும் வகையில் ஒரு ட்ரான்ஸ்மிட்டரை உருவாக்கினார். அதே ஆண்டு நீரின் வழியாக சுமார் 14 கி.மீ தூரத்திற்கு செலுத்தும் ஒலிபரப்பியையும் உருவாக்கினார். ஃப்ரீஸ் உதவியால் கம்பியில்லாத் தந்தி முறை (Telegraph without wire) என்ற தலைப்பில் பொது மக்களிடம் சொற்பொழிவாற்றி விளக்கம் கொடுத்தார். 1897 ஆம் ஆண்டு “மார்க்கோனி நிறுவனம்” இங்கிலாந்தில் தொடங்கப்பட்டது. அதன் பிறகு கரையிலிருந்து கப்பலுக்கு சுமார் 18 மைல் தூரம் தொடர்பு அமைத்துக் காட்டினார். 1899 ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயைத் தாண்டி இங்கிலாந்திற்கும் பிரான்சுக்கும் எல்லா கால நிலையிலும் தடையில்லாமல் இயங்கும், கம்பியிலாத் தொடர்பை 200 மைல் சுற்றளவுக்கு உண்டாக்கி மகத்தான சாதனை புரிந்தார்.\nஇதற்கு பின்பு தான் மார்க்கோனி மீது இத்தாலி கவனத்தைச் செலுத்தியது. அதனால் இவர் பிறந்த மண்ணில் லாஸ்பீசியா என்ற இடத்தில் அவருடைய ஆய்வு பற்றிய பல சோதனைகளைச் செய்து காண்பித்தார். இத்தாலி அரசின் உதவியுடன் ஸ்டீசர் என்னுமிடத்தில் மார்க்கோனி, வானொலி நிறுவனம் ஒன்றையும் உருவாக்கினார்.\n1898 ஆம் ஆண்டு கிழக்கு காட்வின் என்ற கப்பலில் தன்னுடைய நிறுவனத்தின் பெயரில் வானொ��ிக்கருவி ஒன்றை அமைத்துக் கொடுத்தார். அது பயணம் செய்த போது அக்கப்பலின் மேல் மற்றொரு மரக்கலம் மோதியதால் அக்கப்பல் மூழ்கும் நிலை ஏற்பட்டது. உடனே மார்க்கோனி அதில் அமைந்திருந்த வானொலிச் சாதனம் மூலம் அதில் இருந்தவர்களுக்கு கப்பல் மூழ்கும் அபாய நிலையைக் குறித்த செய்தியைப் பரப்பினார். கப்பலில் இருந்தவர்களும் படகுகள் மூலம் தப்பித்தனர்.அதன் பிறகு மார்க்கோனி கண்டுபிடித்த பல அரிய சாதனங்கள் இத்தாலி மற்றும் இங்கிலாந்து கடற்படைக்கு அதிகமாகப் பயன்பட்டன.\n1935 ஆம் ஆண்டு ரேடாரை உருவாக்கும் கொள்கைகளை முன் வைத்தவர் மார்கோனி\n1899 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஒரு படகு போட்டியில் மார்க்கோனி கப்பலில் அவர் கண்டறிந்த கருவிகளைப் பொருத்தி போட்டியின் முடிவுகளை செய்தியாளர்களுக்கு உடனுக்குடன் கிடைக்கச் செய்தார். இதன் மூலம் வானொலியின் அவசியத்தை அமெரிக்கா உணர்ந்தது. ஆனால் கணிதவியலாளர்கள் பலர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. உலகம் உருண்டை வடிவமானது என்பதால் வானொலி பரப்பும் செய்தியும் நேராக நூறு மைல் வரைதான் செல்ல முடியும் என்றனர்.\nவிமர்சனங்களை கேட்டு கவலைப்படாத மார்க்கோனி தொடந்து ஆராய்ச்சி செய்து 1900 ஆம் ஆண்டு நெடுந்தூர செய்தி அனுப்பும் வானொலி நிலையத்தை அமைத்தார். 200 அடி உயரக் கம்பத்தை நட்டு அதில் வான் கம்பியை இணைத்தார். ஆனால் அப்போது ஏற்பட்ட சூறாவளியால் கம்பம் செய்தது. மனம் தளராத மார்க்கோனி உயரத்தைச் சற்று குறைத்து மற்றொரு கம்பத்தை நட்டு அட்லாண்டிக் பரப்பு முழுவதையும் தன் வானொலியால் இணைத்து முடியாது என்று நினைத்ததை முடித்துக் காட்டினார். 1901 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி 2100 மைல்களுக்கு அட்லாண்டிக்கின் குறுக்கே கடந்து செய்தியை அனுப்பி உலகம் முழுவது புகழ் பெற்றார். மேலும் பல ஆய்வுகள் செய்த மார்க்கோனி தொடர் அலைகள் உற்பத்திச் செய்யும் கருவியையும் கண்டுபிடித்து அதனையும் பயன்படுத்தினார். இதனால் பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலும் செய்தி அனுப்ப முடியும் என்பதை சந்தேகமின்றி நிரூபித்தார்.\n1912 ஆம் ஆண்டு ஒரு மோட்டார் விபத்தில் மார்க்கோனி அவருடைய வலது கண்ணை இழந்த போதும் ஆய்வுகளை மட்டும் விடாமல் தொடர்ந்து செய்து வந்தார். 1935 ஆம் ஆண்டு ரேடாரை உருவாக்கும் கொள்கைகளையும் மார்கோனி முன் வைத்தார்.\nமார்க்கோனி 1937ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் நாள் ரோம் நகரில் மாரடைப்பால் காலமானார். அன்று அவருக்கு மரியாதை செலுத்து வகையில் உலக வானொலி நிலையங்கள் அனைத்தும் இரண்டு நிமிட வானொலி மௌன அஞ்சலி செலுத்தின.\nமார்க்கோனியின் வானொலி ஆய்வுகள் அங்கீகரிக்கப்பட்டு, 1909 ஆம் ஆண்டு “கார்ல் பெர்டினாண்ட் பிரவுன்” என்ற ஜெர்மானியருடன் இணைந்து மார்க்கோனிக்கும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1929 ஆம் ஆண்டு இவருக்கு இத்தாலி அரசின் மார்க்விஸ் (Marquis) என்ற வழிவழியாக வரக்கூடிய பட்டம் அளிக்கப்பட்டது. 1930 ஆம் ஆண்டு இத்தாலி ராயல் அகாடமியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nதொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறப்பான பங்களிப்பை அளிக்கும் நபர்களுக்கு, வருடந்தோறும் மார்க்கோனி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. மார்க்கோனியின் நினைவாக, அவரது மகள் கியோயா மார்க்கோனி பிராகா தொடங்கிய அறக்கட்டளையின் சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது.\nவானொலியின் தந்தை என போடறப்படும் மார்கோனியின் பிறந்தநாளான ஏப்ரல் 25 ஆம் தேதியை இந்த வார ஆளுமையாக கொண்டாடி மகிழ்கிறது எழுத்தாணி.\nPrevious articleவிமானங்களை குத்தகைக்கு விடும் ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம்\nNext articleதோனியின் அபார ஆட்டம் – பெங்களூரு த்ரில் வெற்றி\nஇந்த வார ஆளுமை – எம். எஸ். சுப்புலட்சுமி – செப்டம்பர் 16, 2019\nஇந்த வார ஆளுமை – ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி – செப்டம்பர் 9, 2019\nஇந்த வார ஆளுமை – ‘கப்பலோட்டிய தமிழன்’ வ. உ. சிதம்பரம்பிள்ளை – செப்டம்பர் 5, 2019\nமோசமாகச் சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு – உங்களை எப்படி பாதிக்கும்\nஇந்த வார ஆளுமை – மாணிக் சர்க்கார் – திரிபுரா முன்னாள் முதல்வர் –...\nபாட்டாலே பரவசம்: என்னைத் தாலாட்ட வருவாளா…\nஇன்று கொண்டாடப்படும் தைப்பூசம் – வரலாறு என்ன\nஒரே நேரத்தில் திடமாகவும் திரவமாகவும் இருக்கும் பொட்டாசியம்\nஐந்து கேமராவுடன் அசத்த வரும் LG ஸ்மார்ட்போன்\n50 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் நிலவில் காலடி வைத்த ஆம்ஸ்ட்ராங் – டூடுல்...\nமோசமாகச் சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு – உங்களை எப்படி பாதிக்கும்\nஇந்த வார ஆளுமை – எம். எஸ். சுப்புலட்சுமி – செப்டம்பர் 16, 2019\nஇந்த வார ஆளுமை – ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி – செப்டம்பர் 9, 2019\nயுவன் ஷங்கர் ராஜாவின் சிறந்த 10 தீம் இசைகள���\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nமனிதர்களின் உடம்பில் வளரும் பிளாஸ்டிக் – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்\nஇந்தோனேஷியாவின் சுனாமி வித்தியாசமானது – குழம்பும் விஞ்ஞானிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00107.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/10/blog-post.html", "date_download": "2019-09-17T14:56:52Z", "digest": "sha1:EL54FR3ALJN6T6K4FUDM5DG5XCDVB756", "length": 6513, "nlines": 43, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "இரவு தூங்கும் போது யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா? இதுதான் காரணம் | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » Lifestyle » இரவு தூங்கும் போது யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா\nஇரவு தூங்கும் போது யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா\nசிலருக்கு இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது, யாரோ அவர்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கும்.\nமேலும் அந்த நேரத்தில் அவர்களால் கண்ணைத் திறக்க முடியாது. கத்தலாம் என்றாலும் குரல் வெளியே வராது. சரி, திரும்பிப் படுக்கலாம் என்று நினைத்தாலும் திரும்பி படுக்க முடியாது.\nபின்பு எழுந்து பார்த்தால் யாரும் அருகில் இருக்கமாட்டார்கள். இதற்கு காரணம் தூக்க பக்கவாதம் என்கிற கோளாறு. சில சமயம் உங்கள் மூளை விழித்துக்கொண்ட பிறகும் உங்கள் உடல் தூங்கிக் கொண்டே இருக்கும்.\nஅதனால்தான் உங்களால் எழவோ, பேசவோ, கண்களைத் திறக்கவோ முடியாது. இந்தக் கோளாறு தூக்கத்தில் ஏற்படும் இடையூறினால் இது வருகிறது.\nதுயில் மயக்க நோய், ஒற்றைத் தலைவலி, ஏக்க நோய்கள், மற்றும் தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஆகிய கோளாறுகளுக்கும் இதற்கும் தொடர்புகள் உண்டு.\nஇதை தனிமைத் தூக்க பக்கவாதம், தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கிறார்கள்.\nஇதில் தனிமைத் தூக்க பக்கவாதம் என்பது ஒரு நபரின் வாழ்க்கையில் எப்போதாவது இரு நிமிடங்களுக்கும் குறைந்த நேரத்தில்தான் நிகழும்.\nஇது ஒன்றும் பிரச்னைக்குரியது அல்ல.மேலும் தொடர் தனிமைத் தூக்க பக்கவாதம் பேருக்கு ஏற்றபடி அடிக்கடி ஏற்படும். மேலும் இது ஒரு மணி நேரம் வரைக்கும் கூட இருக்கும்.\nசில சமயம் அந்தரத்தில் பறப்பது போல்கூட தோன்றும். இதற்கு மருத்துவர்களிடம் சென்றே ஆகவேண்டும்.��ுயில் மயக்க நோய் உடையவர்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களில் 50 சதவீதம் பேருக்கு இப்பிரச்னை ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nThanks for reading இரவு தூங்கும் போது யாரோ உங்கள் மேல் ஏறி அழுத்துவது போல் இருக்கிறதா\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nஇந்த கனவில் ஒன்று உங்களுக்கு வந்துச்சா\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/12/america-northkorea-tussle-history-full-details/", "date_download": "2019-09-17T14:47:07Z", "digest": "sha1:D2VE4TSQ3TAYAVBANBE6HQ2SGR7EIT4O", "length": 7560, "nlines": 103, "source_domain": "tamil.publictv.in", "title": "அமெரிக்கா…வடகொரியா….மோதல் வரலாறு…! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International அமெரிக்கா…வடகொரியா….மோதல் வரலாறு…\nவாஷிங்டன்: உலகவரைபடத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேல் எதிரிகளாக கருதப்பட்ட அமெரிக்கா-வடகொரியா நாடுகள் இன்று நட்பு பாராட்டியுள்ளன. கொரிய தீபகற்பம் இனி அமைதிப்பூங்காவாக உருவாகும் என்று சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nகொரியா தீபகற்ப பகுதியில் சீனர்கள் 5ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் குடியேறி வசிப்பிடங்கள் உருவாக்கினர். 1910ல் ஜப்பான் வசம் கொரியா வந்தது. இரண்டாவது உலகப்போரில் ஜப்பான் தோற்றது. அதனை தோற்கடித்த அமெரிக்கா, ரஷ்யா கொரியாவை பிடித்துக்கொண்டன.\nகொரியாவின் 38வது அட்சக்கோட்டின் வடபுறம் வடகொரியா, தென்புறம் தென்கொரியா என்று பிரிக்கப்பட்டது. வடகொரியாவில் ரஷ்யாவின் ஆதரவுடன் ஆட்சியும், தென்கொரியாவில் அமெரிக்காவின் ஆதிக்கமும் தொடர்ந்தன.\n1950ல் தென்கொரியாவை ஆக்கிரமித்து போரை முன்மொழிந்தது வடகொரியா.\nதென்கொரியாவுக்கு உதவியாக அமெரிக்கவீரர்கள் அதிகம்கொண்ட ஐ.நா.படை சென்ற் நிலத்தை மீட்டது.\nஅப்போதிருந்து வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உரசல் தொடங்கியது.\nதென்கொரியாவில் அணுஆயுத சோதனைக்களமாக பயன்படுத்தியது அமெரிக்கா.\nஇதனால் வடகொரியாவும் அணுஆயுத சோதனையில் ஆர்வம் காட்டியது.\n1999���் அமெரிக்க அதிபர் பில்க்ளிண்டன் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைக்கு முயற்சித்தார். அது தோல்வியில் முடிந்தது.\nஅவருக்குபின் அதிபரான புஷ் ஆட்சிக்காலத்தில் இருநாடுகளுக்கு இடையேயான உறவு மோசமான நிலையை அடைந்தது.\nஅதிபர் ஒபாமா இருநாடுகளுக்கு இடையே சமாதானம் ஏற்படுவதை விரும்பினார்.\nஅதிபர் டிரம்ப் சீனா, சிங்கப்பூர் நாடுகள் உதவியுடன் வடகொரிய அதிபரை சந்தித்துள்ளார்.\nNext articleசிங்கப்பூருக்கு கழிவறையை கொண்டுவந்த வடகொரிய அதிபர்\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\n இணைய இதழ் ஆசிரியர் கைது\nநீட் தேர்வுக்கு குழந்தைகளுடன் சென்ற 3தந்தைகள் பலி\nசவுதி அரேபியாவில் பெண்கள் சுற்றுலா செல்ல சலுகை\nசெல்போன் சார்ஜர் வெடித்து விமானத்தில் தீ\nராமர் கோவிலை இடித்தது யார்\nகாவிரிக்காக காங்கிரஸ் போராட வேண்டும்\nதமிழக அரசு ஒரு ஓட்டைப்படகு\nதிருமணமான 15வது நிமிடத்தில் டைவர்ஸ்\n மானம்காக்க ஓட்டல் மாடியிலிருந்து குதித்தார் நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sumasen.blogspot.com/2006/", "date_download": "2019-09-17T14:16:40Z", "digest": "sha1:VSFINEOZQ6OM7TV6ZJ5BOJWVJVJ36QXU", "length": 31919, "nlines": 256, "source_domain": "sumasen.blogspot.com", "title": "மின்னல்: 2006", "raw_content": "\nஎல்லோர்க்கும் என் மீது கண்கள்....\nஉன்னைத் தானே தஞ்சம் என்று...\nI யப் படாதே கண்ணே...\nL ல்லாருக்கும் கிடைக்காது நம்மை போல நட்பு\nO ருங்கிணைந்த இதயம் இருந்தும்\nV தியால் பிரிந்தோம் என்று கவலைப் படாதே\nE திகாசத்தில் இடம் பெறும் நம் காதல்\nO ரு நாள் இந்த\nU கத்தில் பிரிவு என்பது அனைவருக்கும் உண்டு தானே...\nவாழ்க்கையிலே பெண்டாட்டி ஒரு பூந்தொட்டி\nஅவள் மட்டும் இல்லாட்டி நீ வெறும் குப்பைத் தொட்டி...\nஇட்லி சாப்பிட வாம்மா...... உனக்கு பிடிச்ச புதினா\nஇட்லி சாப்பிட வராம பர்கர்தான் சாப்பிடுவேன்னு\nஅது மேல படுத்துக்கிட்டு அடம் பிடிக்கறது\nமம்மி.... அப்பா ஆசையாய் வாங்கி வந்த இந்த\nபர்கர்தான் சாப்பிடுவேன். எனக்கு பிடிக்காத\nஅந்த லெட்டுஸ் எடுக்க ஹெல்ப் மீ ப்ளீஸ்......\nநண்பர்களே, ஒரு நாள் நான் என் நண்பியோட( நண்பரோட பெண் பால்) சாட் பண்ணிக்கொண்டிருக்கும் போது என்க்கு அவர் சில போட்டோக்களை அனுப்பின���ர். அதை பார்த்த போது எனக்கு மனதில் தோன்றியதை கீழே எழுதியுள்ளேன், பிடித்தால் ரசித்துவிட்டு திட்டியும் விட்டு போகலாம், உங்களோடு சேர்ந்து நானும் அனுபவிப்பேன்.\n\"ஹய்ய்ய்யா எவ்வளவு பெரிய்ய கப்பு, அது முழுக்க ஐஸ் க்ரீம்....\nஆஆஆஆஆஆ நான் சின்ன பொண்ணு தானேங்க, என்னால எப்படி\nஅது சரி, நான் தான் சின்ன பொண்ணாச்சே.. ஒரு ஸ்பூன் கூட இல்லயே..... சரி அதான் என் ரெண்டு கை இருக்கேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ.....\nஆஆஆஆ ரெண்டு கையால எவ்வளவு நேரம் தான் சாப்பிடறது யாராவது ஓடிப் போய் ஒரு ஸ்பூன் கொண்டு வாங்களேன்.... ப்ளீஸ்....\nஅய்யோஓஓஓஓ சீக்கிரமா கொண்டு வாங்க.... ஐஸ் உருகிடப் போகுது...ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சீக்கிரமாஆஆஆஆஆஆஆ...............\nஎன் உலகம் என் கையில் என்று,\nநீ சொன்னாய் ஆங்கிலத்தில் பதில்......\nஎல்லாரும் நிறைய்ய கவிதைகளா எழுதி தள்ளறாங்க,\nநானும் என் பங்குக்கு எதோ சின்னதா ஒரு கிருக்கல்..\nநான் டிகிரி படிச்சிட்டு வேலைக்கு விண்ணப்பம் எழுதி கொண்டு இருக்கும் போது ஒரு கம்பனியில் இருந்து \"டிகிரி அல்லது டிப்லமா ஆட்கள் தேவை\" என்ற விளம்பரம் பார்த்துட்டு நானும் உடனே அதுக்கும் சேர்த்து மொத்தமா நாலு கம்பனிக்கு வின்னப்பம் எழுதி எல்லாம் சரி பாத்துட்டு உடனே போஸ்ட் பன்னிட்டு வந்தேன். ஒரு வாரத்தில் மூன்று கம்பனியில் இருந்தும் உடனே நேர்முகத் தேர்வுக்கு வருமாரு அழைப்பு வந்தது. அத பாத்த உடனே ரொம்ப சந்தோஷமா போயி நானும் அதுக்கு ரெடி பண்ண ஆரம்பிச்சேன். அந்த நல்ல நாளும் வந்தது. சீக்கரமா ரெடியாயி மொதல்ல ஒரு கம்பனிக்கு தேர்வுக்கு போயிட்டு வந்தேன். ம் அங்கயும் ஒகே ஆயி உடனே வேலைக்கு சேரச் சொன்னாங்க. அந்த கம்பனி மெட்ராஸ்ல ஹார்ட் ஆப் தி சிட்டியில ஒரு நல்ல வேல.உடனே சரின்னுட்டு சொல்லிட்டு வந்துட்டேன். வீட்டுக்கு வந்து பார்த்தா வேர ஒரு கம்பனியில ஒரு அழைப்பு. சரின்னுட்டு அதுவும் பார்க்கலாம்னுட்டு அதுக்கும் ரெடி யாயி போனேன்.ஒரு வழியாயிட்டேன். அங்க போனதுக்கப்பறம் தான் தெரிஞ்சது அது ஒரு எலக்ட்ரிகல் காண்டிராக்டர் கம்பனி. என்கிட்ட போயி கரண்ட பத்தியும் கான்டிராக்ட பத்தியும் கேட்டா நான் என்னாத்த சொல்றது.தட்டி தடவி எதையோ சொல்லிட்டு வந்திட்டேன். எனக்கு தெரியும் இது அம்பேல்னு. வீட்டுக்க்கு வந்து சிரியோ சிரின்னு சிரிச்சேன்.\nஅப்ளிகேஷன் போடும்போதே ஒரு டவுட்டு தான்..() ஹா எனக்கு எங்கயோ ஒரு மச்சம் இருக்குதுன்னு நினைக்கிறேன், உடனே வேலைக்கு வர சொல்லி \"கால்\" வந்தது. ஒரே சந்தோஷம். ஜாலியா வேலைக்கு போய் சேந்தேன்.அந்த கம்பனி மேனேஜர் சும்மா சொல்லக் கூடாது தொட்டு பொட்டு வச்சுக்கலாம், அப்படி ஒரு கலர்(கருப்பு) \"எனக்கு கருப்பன்னாலே ஒரு அலர்ஜி. அதுவும் அந்த ஆள் கூடத்தான் என் வேலயே.என் நிலம எப்படி இருக்கும்என் நிலம எப்படி இருக்கும்\" சரின்னுட்டு ஒரு வழியா வேலய கத்துகிட்டு, கொஞ்ச கொஞ்சமா என்ன நானே தேத்தி கிட்டு ஒரு வழியா பழகிட்டேன். அப்பறமா அந்த ஆளு(மேனேஜரு கரிவாயன்) நம்ம தெறமய பாத்துட்டு அசந்துட்டான் இல்ல. ஒரு நாள் பில் அடிக்கும் போது நான் ரொம்ப மெதுவா கேட்டேன், MCB, GI Pipe ன்னா என்னாது\" சரின்னுட்டு ஒரு வழியா வேலய கத்துகிட்டு, கொஞ்ச கொஞ்சமா என்ன நானே தேத்தி கிட்டு ஒரு வழியா பழகிட்டேன். அப்பறமா அந்த ஆளு(மேனேஜரு கரிவாயன்) நம்ம தெறமய பாத்துட்டு அசந்துட்டான் இல்ல. ஒரு நாள் பில் அடிக்கும் போது நான் ரொம்ப மெதுவா கேட்டேன், MCB, GI Pipe ன்னா என்னாது அதுக்கு அந்த கரிவாயன், \"உனக்கு தான் டிகிரிக்கும் டிப்லமாவுக்குமே வித்யாசம் தெரியாதெ,, அப்பறமா இதுக்கு மட்டும் சொன்னா தெரியுமா அதுக்கு அந்த கரிவாயன், \"உனக்கு தான் டிகிரிக்கும் டிப்லமாவுக்குமே வித்யாசம் தெரியாதெ,, அப்பறமா இதுக்கு மட்டும் சொன்னா தெரியுமா\"ன்னுட்டு போட்டானே ஒரு போடு.. அவ்வளவு தேன், அதுக்கு அப்பறம் அந்த கரிவாயன் கிட்ட எதுவுமே இல்ல....(\"ன்னுட்டு போட்டானே ஒரு போடு.. அவ்வளவு தேன், அதுக்கு அப்பறம் அந்த கரிவாயன் கிட்ட எதுவுமே இல்ல....(\nஇப்ப கூட யாராவது \" நீ என்ன படிச்சிருக்க\" ன்னு கேட்டா ஒரு நிமிஷம் இதையெல்லாம் நினைச்சி சிரிப்பேன்.\nநம்ம சிங்காரச் சென்னையில எந்த தெருவில போனாலும் குறைஞ்சது மூணு நாலு பூக்காரியாவது இருப்பாங்க. அதுல்லாம சில சமயம் வீட்டுக்கு வேர வந்து சிலர் பூ குடுத்துட்டு போவாங்க.இந்த பூ கடைல இருக்கறவங்க எப்படி தான் நம்மல ஏமாத்தராங்க.... சாயங்காலம் மூணு மணியானா போதும் எல்லா மொக்கயும் கட்டி ஒரு முழம் முணூ ருபான்னு ஆரம்பிச்சு போகப் போக ஏழு மணிக்கு மூனு முழம் அஞ்சு ருபாய்க்கு எறங்கி வருவாங்க... அப்பறமா நம்ம கண்ணு முன்னாலயே நம்மல ஏமாத்துவாங்க பாருங்க..அது அதான்.. அதே தான்... தப்பி தவறி நீங்க கேட்டு பாருங்க.. சும்மா சிங்கார தமிழுல செம்மொழியில \"இதொடா...சாவு கிராக்கி...வந்ச்சி பாரு நமக்குனு...\" ஆரம்பிச்சி சும்மா பின்னிடுவாங்க...தமிழ்ல ... சரி அதையும் தாண்டி நம்ம ஆட்டோ... தமிழ் அடுத்த செம்மொழி... அத்த வுடு.. அப்பால நம்ம ஆட்டோ காரனுங்க கையில மட்டும் ஊரு பேரு தெரியாத ஆளுங்க மாட்னா..மவனெ நீ காலி..சொம்மா சுத்தி சுத்தி காட்டுவானுங்க பாரு...அவ்ளோதான் உங்கிட்ட இருக்கிற மொத்தத்தையும் புடிங்கிகினு தான் வுடுவானுங்க...\nஅப்பால நம்ம காய்கறி காரனுங்க...ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இவனுங்க ரவுசு தாங்க முடியலப்ப...அது சரி நம்ம சென்னையில தி நகருன்னு ஒரு எடம் கேட்டுரிக்கீயா அதாம்பா நம்ம சன் ம்யுசிக்குல சும்மா காலயில தொடங்கினா ராத்திரி வரைக்கும் சும்மா போடுவானுங்க பாரு மனுசன சாவடிப்பாங்க போ.... இதுல வேற டி.வி வாங்கினா சிடி இனாமாம்,,,, ப்ரிட்சு வாங்கினா ட்.வி இனாமாம்.......எனக்கு ஒரு சண்தேகமுங்கோ... ரெண்டு பொண்ணுங்க இருக்கிற ஊட்ல ஒன்னு கட்னா இன்னொன்னு இனாமா குடுப்பாங்கலா அதாம்பா நம்ம சன் ம்யுசிக்குல சும்மா காலயில தொடங்கினா ராத்திரி வரைக்கும் சும்மா போடுவானுங்க பாரு மனுசன சாவடிப்பாங்க போ.... இதுல வேற டி.வி வாங்கினா சிடி இனாமாம்,,,, ப்ரிட்சு வாங்கினா ட்.வி இனாமாம்.......எனக்கு ஒரு சண்தேகமுங்கோ... ரெண்டு பொண்ணுங்க இருக்கிற ஊட்ல ஒன்னு கட்னா இன்னொன்னு இனாமா குடுப்பாங்கலா... இப்பாலாம் எதுக்கு தான் இனாமுன்னே இல்லப்பா.. எல்லாத்துக்கும் தான்.... அத்த வுடு,, நம்ம ஊருல கடைங்கல சொம்மா ஷோக்கா காட்டிட்டு சொம்மா நம்மல ஏமாத்துறானுங்க பாரு........ இப்பாலாம் எதுக்கு தான் இனாமுன்னே இல்லப்பா.. எல்லாத்துக்கும் தான்.... அத்த வுடு,, நம்ம ஊருல கடைங்கல சொம்மா ஷோக்கா காட்டிட்டு சொம்மா நம்மல ஏமாத்துறானுங்க பாரு.....\nட்ரெஸ்ஸு வாங்கினா ஒன்னு ப்ரியா குடுக்குறானுங்கப்பா....இப்டி எல்லாத்துக்கும் ப்ரி குடுத்துகினே போனா ....எங்க பொயி நிக்கும்...என்னவோப்பா நமக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது....\nமுன்னாடி எல்லாம் புது வருஷத்துக்கு தான் தள்ளுபடி போடுவாங்க... ஆனா இப்ப எல்லாத்துக்கும் தள்ளுபடி.... ஆடி னாதள்ளுபடி... ஆடல னா தள்ளுபடி....இது சென்னைல\nமட்டும் தான்னு நினைசீங்களா.... இப்ப எல்லா ஊருலயும் வந்திடுச்சி....போதா கொறய்க்கி\nதள்ளுபடியில்லாம ஒரு சாமான் வாங்கினா ..... இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கெல்லாம் ஜெயிலு தானுங்கோ....அப்படின்னு ��ரு சட்டம் வரப் போகுதுங்கோ.......எல்லாரும் உஷாருங்கோ......\nஇத பாரு, உனக்கு தெரியலன்னா யாருகிட்டயாவது கேளு... அப்பறம் என் உயிர வாங்காதே....என்ன பாத்தா உனக்கு பரிதாபமா இல்லயா .. \" உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன் சரியா.. \" உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன் சரியா.. இப்ப கூட கொஞ்சம் உதவி பன்னலாமில்ல\"....முருகா நீதான் என்ன காப்பாத்தனும்...\nகல்யாணத்துக்கு அப்பறம் இப்ப தான் முதல் தடவையா நம்ம தெறமய காட்டப்போறோம், இதுல வேற எத்தன தடங்கல்பா...... சே..நம்மள பத்தி தெரியல..\nஅப்பிடி இப்படி ஒரு வழியா லட்டு பண்ண ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா பூந்தி பிடிச்சு வச்சிட்டு (எல்லா மாவையும்) ஒரு பாத்திரத்தில போட்டு மூடி வச்சிட்டு அப்பறமா சக்கர பாகு ரெடி பண்ண ஆரம்பிச்சு ஒரு வழியா அதுவும் ரெடி பண்ணி ஆஹா ........என்ன வாசன ம்ம்ம்ம் காத்துலயே லட்டு வாசனய புடிச்சுட்டு .......உடனே லட்டு சாப்பிட ஆசயா உள்ளே வந்து \" என்ன லட்டு ரெடியா.. எங்க ஒன்னு குடு.. டேஸ்டு பாக்கலாம்..\" பாவம் ரொம்ப ஆசயா கேக்கும் போது மாட்டேன்னு சொல்ல முடியுமா எங்க ஒன்னு குடு.. டேஸ்டு பாக்கலாம்..\" பாவம் ரொம்ப ஆசயா கேக்கும் போது மாட்டேன்னு சொல்ல முடியுமா அதுவும் நம்ம தெரமய பாத்து வாசண வேற புடிச்சுட்டு.... நமக்கு... ஒரே சந்தோஷம் தான். உடனே ஒன்னு எடுத்து குடுத்து.... அதுவும் நம்ம தெரமய பாத்து வாசண வேற புடிச்சுட்டு.... நமக்கு... ஒரே சந்தோஷம் தான். உடனே ஒன்னு எடுத்து குடுத்து.... கொஞ்ச நேரம் முகத்தையே பாத்து கிட்டே இருந்தேனா... கொஞ்ச நேரம் முகத்தையே பாத்து கிட்டே இருந்தேனா... ஆஹா நம்ம ஆளு அந்த லட்டுவ ரசிச்சு சாப்படற அழகே அழகு .....\"சாப்டாச்சா.. ஆஹா நம்ம ஆளு அந்த லட்டுவ ரசிச்சு சாப்படற அழகே அழகு .....\"சாப்டாச்சா.. எப்டி இருக்கு\nஹா ஹா ஹா ஹா ஹா............\" இப்படி ஒரு லட்ட என் வாழ் நாள்லயே சாப்டதில்லே.....பேஷ் பேஷ்ஷ் ...... .இதுக்கு நான் ஒரு பேரு வக்கட்டுமா\nஇந்த தீபாவளிக்கு நம்ப வீட்டு ஸ்பெஷல் இந்த \"மசாலா லட்டு \" தான்.சொன்ன உடனே எனக்கு ஒரே ஆச்சர்யம்... \"என்னது.. மசாலாவா நான் பன்னது சாதாரன லட்டுதானே மசாலா லட்டு இல்லயே \" இப்படி யோசனை பண்ணிகிட்டே இருக்கும்போது தான் புரிஞ்சுது, ஆஹா நாம லட்டுக்கு போட்ட முந்திரியும் திராட்சையும் தான்.என்னன்னு கேக்கறீங்களா அதாங்க இந்த முந்திரியும் திராட்சையும்\nமசாலா டப்பாவில போட்டு வச்சிருந்தேனா(அதுல பட்டை��ும் லவங்கமும் சேர்ந்து இருந்ததா...) அந்த வாசனைய தான் ஐயா இப்படி சொல்லிட்டாரு..) அந்த வாசனைய தான் ஐயா இப்படி சொல்லிட்டாரு.. அப்பறம் என்ன பண்ணறது வாசனையோ தூக்கறது, வீடு முழுவதும் மசாலா வாசனை வேரயா.\nஆனா விடல ஆஹ ஒரு வழியா அந்த தீபாவளிய மசாலா வோட புது விதமா (புது ஸ்வீட்டோட) கொண்டாடினோம். ஆனா ஒரு விஷயமுங்க இந்த மசாலா விஷயம் மட்டும் யாருக்கும் தெரியாதா... அதான் இப்பவும் பாருங்க யெல்லாரும் கேப்பாங்க ( அதான் இப்பவும் பாருங்க யெல்லாரும் கேப்பாங்க () அந்த ரெசிபிய ......() அந்த ரெசிபிய ......(\nஅப்படா நானும் ஒரு வழியா எழுத ஆரம்பிச்சுடேன். என் கண்னை என்னாலயெ நம்ப முடியலை.என் நன்பர்கள் சிலர் \"நீ யா எழுதபோரியா உனக்கு எதுக்கு இந்த வம்பு எல்லம்\" என்ரு கேலி செய்தனர். அது சரி, நான் மட்டும் எழுத கூடாத\" என்ரு கேலி செய்தனர். அது சரி, நான் மட்டும் எழுத கூடாத என் கிட்ட ஒரு கெட்ட பழ்க்கம் என்ன யாராவது சீண்டி பார்த்தால் உடனே அதை செய்து விட வேண்டும் . அப்பத்தான் நமக்கு தூக்கமே வரும்.சரி இதையும் ஒரு கை பார்போம்னுட்டு ஆரம்ப்பிச்சுட்டேன்.அப்பாடா என் கிட்ட ஒரு கெட்ட பழ்க்கம் என்ன யாராவது சீண்டி பார்த்தால் உடனே அதை செய்து விட வேண்டும் . அப்பத்தான் நமக்கு தூக்கமே வரும்.சரி இதையும் ஒரு கை பார்போம்னுட்டு ஆரம்ப்பிச்சுட்டேன்.அப்பாடா இன்னிக்கு தான் நல்லா தூங்கினேன். ஆனா இதுக்காக என் நன்பர்களை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். நம்ம டுபுக்குவுக்கும் இன்னொரு நன்பர் திரு.தேசிகனுக்கும் தான் ரொம்ப நன்றி சொல்லனும்.நம்ம தேசிகன் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்தது. நன்றின்னு ஒரு வார்த்தைல சொன்னா அது ரொம்ப சாதாரனம்.என்னோட ஒவ்வொரு பதிவும் அவர்க்ளை ஞாபக படுத்தும். அது தான் நான் அவர்களுக்கு சொல்லும் நன்றி.\nநான் கல்லூரிக்கு போகும் போது language தமிழ் தான். அப்பவே எனக்கு சரியா எழுத வராதா, ()இதுல ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் எழுதரனா..)இதுல ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் எழுதரனா..ம்ம்ம் எவ்வலவு கஷ்டமடா ) \"அப்பவே வீட்டுல படி படினு சொன்னாங்க, அதையெல்லம் கேட்டுட்டா அப்பறம் நமக்கு என்ன மரியாதை\", இப்ப புரியுது. இதுல ஒரு ஜோக் என்னன்னா நாங்கல்லாம் ரெண்டாவது வருஷம் படிக்கும் பொது தமிழுல ஒரு பேப்பர் அதாவது ஆங்கிலத்தை (G.O) தமிழுல அப்படியே காப்பி பன்னனும். அப்பதானே இந்த தமிழோட அருமையே புரியுது . நான் படிச்சது சென்னையில மவுண்ட்டு ரோடில உள்ள ஒரு பெரிய்ய்ய்ய காலேஜில. அப்ப அந்த ரோடில உள்ள பெயர் பலகையெல்லாம் படிச்சுட்டே பொவோமா, வீட்டுக்கு வந்த பின்னாடி எல்லாத்தையும் எழுதி வைச்சிட்டு மறு நாள் கல்லூரிக்கு ப் போயி எல்லாரோடயும் சேர்ந்து குறிச்சு வச்சிட்டு ... ஆஹா நாங்க அடிச்ச லூட்டி இருக்கே இப்ப எல்லாம் அதை நினைக்க மட்டும் தான் முடியுது.\nஎன்ன இருந்தாலும் நம்ப கல்லூரி நாட்களும் அதுல நாம அடிச்ச லூட்டிகலும் நமக்கு வாழ்க்கையில திரும்பவே கிடைகாத ஒரு வரம். கவலையே இல்லாம், கஷ்டமே தெரியாம நமக்குன்னு ஒரு தனி உலகம்.\n\"இதெல்லாம் இப்ப எதுக்கு\", அதானே, அதாங்க ஒரு சின்ன re-cap இந்த மாதிரி பின்னாடி எழுதும் போது நமக்கு விஷயம் வேண்டாமா சரி எல்லாத்தயும் ஒரே நால்ல சொல்லிட முடியுமா சரி எல்லாத்தயும் ஒரே நால்ல சொல்லிட முடியுமா திரும்ப எழுத வேண்டாமா\nஏங்க இதை படிச்சுட்டு சும்மா போகாதீங்க அது பாவங்க . எதாவது எழுதிட்டு போங்க\nஎல்லோர்க்கும் என் மீது கண்கள்....\nஉன்னைத் தானே தஞ்சம் என்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.selvampalanisamy.com/2018/03/blog-post_39.html", "date_download": "2019-09-17T15:17:19Z", "digest": "sha1:NENPZDBQ3RDRYOQPSML65D56HPRIM3BQ", "length": 30906, "nlines": 551, "source_domain": "www.selvampalanisamy.com", "title": "www.selvampalanisamy.com: மினிமம் பேலன்ஸ் அபராத கட்டணம்", "raw_content": "\nஅன்றாடம் நமது வாழ்வில் காணும் பிரச்சனைகளுக்கு தீர்வுகளைத் தருகிறது, “www.selvampalanisamy.com”\nமினிமம் பேலன்ஸ் அபராத கட்டணம்\nஎஸ்பிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸ் அபராத கட்டணம் குறைப்பு\nஇந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான STATE BANK OF INDIA கடந்த 06.03.2018 செவ்வாய்க்கிழமை அன்று வெளியிட்ட அறிவிப்பில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்காத சேமிப்புக் கணக்குகளுக்கான அபராதத் தொகையை ஏப்ரல் 1 முதல் குறைப்பதாகத் தெரிவித்துள்ளது.\nஎந்தக் கிளை அக்கவுண்டுக்கு எவ்வளவு அபராதம்\nமெட்ரோ நகரங்கள் மற்றும் புற நகர் பகுதி STATE BANK OF INDIA வங்கி கிளைகளில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் 3,000 ரூபாய்க்கும் குறைவாக இருப்புத் தொகையினை நிர்வகிக்கவில்லை என்றால்.....\n➽ சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருக்கும் அக்கவுண்டுக்கு முன்பு 30 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்தது. அது தற்போது 10 ரூபாய் + ஜிஎஸ்டியாகக் ��ுறைக்கப்பட்டு உள்ளது.\n➽ 50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 12 ரூபாய் + ஜிஎஸ்டியாகக் குறைக்கப்பட்டு உள்ளது.\n➽ 75 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 50 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணத்தினை 15 ரூபாய் + ஜிஎஸ்டியாகக் குறைக்கப்பட்டு உள்ளது. .\nநகரப் புகுதிகள் உள்ள வங்கிக் கிளைகளில்.....\nநகரப் பகுதிகளில் உள்ள STATE BANK OF INDIA வங்கி கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை 2,000 ரூபாய் வரை நிர்வகிக்க வேண்டும். இல்லை என்றால்,\n➽ சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருந்தால் முன்பு 20 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்த கட்டணமானது, தற்போது 7.50 ரூபாய் + ஜிஎஸ்டியாகக் குறைக்கப்பட்டு உள்ளது.\n➽ 50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக இருப்புத் தொகை வைத்து இருந்தால் 30 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 10 ரூபாய் + ஜிஎஸ்டியாகக் குறைக்கப்பட்டு உள்ளது. .\n➽ 75 சதவீதத்திற்கும் குறைவாக இருப்புத் தொகை வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 12 ரூபாய் +ஜிஎஸ்டியாகக் குறைக்கப்பட்டு உள்ளது. .\nகிராமப்புறங்களில் உள்ள வங்கிக் கிளைகளில்....\nகிராமப்புற STATE BANK OF INDIA வங்கி கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக 1,000 ரூபாய் இருக்கவேண்டும். அதனை நிர்வகிக்கவில்லை என்றால்....\n➽ சேமிப்புக் கணக்குகளில் 50 சதவீதம் வரை இருப்புத் தொகை வைத்து இருந்தால் முன்பு 20 ரூபாய் + ஜிஎஸ்டி அபராதம் ஆக இருந்த கட்டணமானது, தற்போது 5 ரூபாய் + ஜிஎஸ்டியாகக் குறைக்கப்பட்டு உள்ளது.\n➽ 50 முதல் 70 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 30 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 7.50 ரூபாய் + ஜிஎஸ்டியாகக் குறைக்கப்பட்டு உள்ளது.\n➽ 75 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து இருந்தால் 40 ரூபாய் + ஜிஎஸ்டி என்று இருந்த கட்டணமானது 10 ரூபாய் + ஜிஎஸ்டியாகக் குறைக்கப்பட்டு உள்ளது.\nமினிமம் பேலன்ஸ் தேவையில்லாத கணக்குகள்\nநாடு முழுவதிலுமுள்ள STATE BANK OF INDIA வங்கியில் மொத்தம் 41 கோடி சேமிப்புக் கணக்குகள் இருக்கிறது. இவற்றில் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா மற்றும் அடிப்படை சேமிப்புக் கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் தேவையில்லை. அது மட்டும் இல்லாமல் 21 வயதுக்கும் குறைவாக உள்ள மாணவ, மாணவியர்களின் சேமிப்பு கணக்குகளு��்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை நிர்வகிக்க அவசியமில்லை.\nஇங்கு பல பத்திரிக்கைகளில் வெளிவந்த பயனுள்ள செய்திகளை தொகுத்து தந்துள்ளேன். அதில் அந்த பத்திரிக்கைகளின் பெயரையும், செய்தி வெளிவந்த நாளையும் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். எனக்குத் தெரிந்த சட்டத் தகவல்களையும் அளித்துள்ளேன். படித்து பயன் பெறுக.\nRTI - தீர்ப்பு (12)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nதாசில்தாருக்கு தண்டணை வழங்கிய நுகர்வோர் நீதிமன்றம் அரியலூர் : நிலத்துக்கு வரைபடம் மற்றும் அடங்கல் வழங்க விண்ணப்பித்த விவசாயியை...\nஇனிமேல், சொத்து பதிவின் போது தாய்பத்திரம் ஒரிஜினல் கட்டாயம்\nஇனிமேல் , சொத்து பதிவின்போது முன்பதிவு ஆவணம் கட்டாயம் பதிவுத் துறை தலைவர் 07.06.2018 அன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு அசைய...\nஉங்கள் சொத்துக்கான பாதுகாப்பு ... பட்டா வாங்குவது எப்படி பாதுகாப்பு கவசம் , அதாவது ஹெல்மெட் , நம் தலைக்கு மட்டுமல்ல , நம் ...\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை\nஅரசு மற்றும் அரசு அதிகாரிகளின் தவறை ஃபேஸ்புக்கில் சுட்டிக் காட்டுவது தவறல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த 2015ம் ஆண்டில் தீர்ப்பு அளித்த...\nமுத்ரா கடன் பெற என்ன செய்ய வேண்டும் முத்ரா கடன் திட்டம் இது குறு, சிறு உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு ...\nநன்றி : முகநூல் நண்பர் திரு Trdurai Kamaraj அவர்கள் முறையாக தேவையான ஆவணங்களை இணைத்து ஒருவர் விண்ணப்பித்தாலும், வட்டாட்சியர் அலுவலக...\nபுரோ நோட்டு மைனர் குழந்தைகளை கட்டுப்படுத்துமா\nகடனுறுதிச்சீட்டு மைனர் பிரதிவாதிகளைக் கட்டுப்படுத்தாது என��று கூறுவது சரியா வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க வாதி என்ன சொல்லுறாருன்னு கேப்போம் வாங்க\nஅடுத்தவர் வாங்கும் கடனுக்கு உத்தரவாதம் கொடுத்தால்\nஒரு நல்ல காரியத்திற்காக, எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது, எங்கெங்கோ கேட்டுப் பார்த்தேன். இல்லை என்று சொல்லிவிட்டார்கள். கடைசியாக உன்ன...\nசெட்டில்மென்ட்' பத்திரம் இனி ரத்து செய்யலாம்\nசெட்டில்மென்ட் ' பத்திரம் இனி ரத்து செய்யலாம் சொத்து பரிமாற்றத்தில் எழுதி கொடுக்கப்படும் , ' செட்டில்மென்ட் ' பத்த...\nஒரு ஆணின் சுயசம்பாத்திய சொத்துக்கள்\nஒரு ஆணின் இறப்பிற்குப் பின்னால், அவர் எந்தவிதமான உயிலும் எழுதி வைக்காத நிலையில் அவரது சுயசம்பாத்திய சொத்துக்கள், இந்து வாரிசுரிமைச் சட்...\nRTI - தீர்ப்பு (12)\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம் (1)\nஇந்திய ஊழல் தடுப்பு சட்டம்-1988 (2)\nஇந்திய சாட்சிய சட்டம் (11)\nஇந்திய தண்டணைச் சட்டம் (13)\nஇந்து வாரிசுரிமைச் சட்டம் (5)\nஎக்ஸ் பார்ட்டி தீர்ப்பு (1)\nகிறிஸ்துவ வாரிசு சொத்துரிமை சட்டம் (1)\nசிறப்புத் திருமணச் சட்டம்-1954 (1)\nதகவல் தொழில்நுட்பச் சட்டம்-2000 (1)\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம் (1)\nதமிழ்நாடு ஏரிகளைப் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றுதல் சட்டம் 2007 (1)\nதமிழ்நாடு சங்கங்கள் பதிவுச்சட்டம் (1)\nதொழில் தொடங்கலாம் வாங்க (15)\nநீதிமன்ற அவமதிப்பு சட்டம் (1)\nபினாமி பரிவர்த்தனை தடைச் சட்டம் (2)\nபெண்கள் - மருத்துவம் (12)\nபொது நல வழக்கு (3)\nமனித உரிமை ஆணையம் (4)\nமாற்று முறை ஆவணச் சட்டம் (3)\nவாக்காளர் அடையாள அட்டை (3)\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கலில் நான் வசித்து வருகிறேன். எனக்கு வயது 55/2017. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதற்காக பல பத்திரிக்கைகளில் வெளியான பயனுள்ள பதிவுகளை இங்கு பதிவிட்டுள்ளேன். ஒவ்வொரு பதிவுக்கும் கீழே, அந்த செய்தி எந்த நாளில் வெளியானது என்பதையும், எந்த பத்திரிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது என்ற தகவலையும், நன்றியுடன் குறிப்பிட்டுள்ளேன். Many many thanks to, \"Blogger\" for this Opportunity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/me-too/", "date_download": "2019-09-17T14:20:58Z", "digest": "sha1:Z6ZOXPBYWE4KVLWYC6IXOBOTO6AR5VTR", "length": 29467, "nlines": 136, "source_domain": "www.sooddram.com", "title": "me too – Sooddram", "raw_content": "\n��மீ டூ’என்ற கோஷத்துடன் உலகில் உள்ள பல பெண்கள், வேலைசெய்யுமிடங்களிலும், படிக்குமிடங்களிலும்.அத்துடன் அவர்கள் நம்பிக்கையாகப் பழகும் ஆண்கள்; அவர்கள் அனுபவித்த பாலியல் கொடுமைகளைச் சொல்ல அக்டோபர் மாதம் 5ம் திகதி 2017ம் ஆண்டிலிருந்து முன்வந்திருக்கிறார்கள். 2017ம் ஆண்டு அமெரிக்காவின் ஹொலிவுட் படவுலகின் பிரபலமான ஹார்வி வெயின்ஸ்ரெயின் என்பரின் பாலியல்க் கொடுமைகளைச் சொல்வதை நியுயோர்க் டைம்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்டது. வேயின் ஸ்ரெயினின் காமலீலைகள் பற்றிய கொடுமைச் செயல்களை அமெரிக்க நடிகைகளான றோஸ் மக்கோவன்,ஆஷ்லி றட் என்ற நடிகைகள் அம்பலப் படுத்த முன்வந்தனர். அதைத் தொடர்ந்து பிரித்தானிய நடிகையான றொமெலா கைரி என்பவரும் 9.10.18ல் முன்வந்தார்.அதைத் தொடர்ந்து,மெரில் ஸ்ரிப், ஆன்ஜலீனா ஜோலி,க்னவுத் பாhல்ட்ரொவ் போன்ற நடிகைகளின் போராட்டக் குரல்களுக்கு, அமெரிக்க முன்னாள் ஜானாதிபதி பராக் ஓபாமா, ஹெலிவுட் நடிகர் லியனாடோ டிகாப்பிரியோ, பிரித்தானிய நடிகர் பெனிட்க்ட் கம்பபார்ச் என்போர் ‘மீ டூ’ பெண்களுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவிக்க வெயின்ஸ்ரெயினுக்கு எதிர்ப்புக் குரல்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து பாலியல் வன்முறைகளைத் தொடர்ந்து செய்த வெய்ன்ஸ்ரைன்மீது வழக்குப் பதிவானது.\nவசதி படைத்தவர்கள், ஆதிக்க வலிமையுடையவர்கள்,அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்திருப்பவர்கள்,சாதி மமதையுடன் வாழ்பவர்கள் என்ற பல ஆளுமைத் தகுதிகளையும்; கொண்டவர்களால், அவர்களுடன்; பணிசெய்யும்,அல்லது படிக்கும் அல்லது உதவிகேட்கும் நிலையில் இருக்கும்போது செய்யும் பாலியல் வன்முறைகளுக்கெதிராக அகில உலகிலும் பெண்கள் குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇந்தியாவிலும் இதன் பிரதிபலிப்பு ஒலித்தது.பல பெண்கள்,தங்களுடன் வேலை செய்யும்,பழகிய,தங்களுக்கு மேலிடத்திலிருக்கும் அதிகாரமுள்ள ஆண்களால் இழைக்கப் பட்ட பாலியல் வன்முறைகளை உலகுக்குச் சொல்ல 2006ம் ஆண்டிலிருந்து முன்வந்திருக்கிறார்கள். பிரபல பெண் எழுத்தாளரான அனுராதா ரமணன் என்பவர் சங்கராச்சாரியரில் ஒரு பாலியல் முறைப்பாடு வைத்த விடயம் இந்திய வாரப் பத்திரிகை ஒன்றில் வந்தது. அது பற்றிப் பெரிதாக யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. சங்கராச்சாரியார் ஒரு மேன்மைதங்கிய மதத்தலைவர் என்ற படியால் அந்த விடயம் சாதுர்யமாக மூடிமறைக்கப் பட்டிருக்கலாம்.\nசில மாங்களுக்குப் பின் சிறி ரெட்டி என்ற தெலுங்குப்பட நடிகை தனக்கு இழைக்கப் பட்ட பாலியல் கொடுமைகளைச் சொல்லும்போத யாரும் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள் இல்லை என்ற ஆதங்கத்தில் பகிரங்க இடத்தில் அரைகுறை ஆடைகளுடன் போராட்டம் நடத்தினார். யாரும் கண்ட கொள்ளவில்லை.\n20.12.16ல் இந்தியாவிலுள்ள அரியலூர் என்னுமிடத்தில் நந்தினி என்ற ஒடுக்கப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண் அவளின் காதலனாலும் அவனின் சினேகிதர்களாலும் பாலியற் கொடுமை செய்யப் பட்டுப் பயங்கரமாகக் கொலை செய்யப்பட்டு கிணற்றில் எறியப் பட்டிருந்தாள். அவளுக்காக ‘மீ டூ’ சொல்லிப் போராட்டம் நடக்கவில்லை.\n31.5.17ல் இலங்கை மூதுர் பகுதியைச் சேர்ந்த, 5.7 வயதுடைய மூன்றுசிறு தமிழ்க்குழந்தைகள் முஸ்லிம்களால் பாலியற் கொடுமை செய்யப் பட்ட கேஸ் கோர்ட்டுக்கு வந்தபோது அவர்களுக்காக வாதாட யாருமேயில்லை. அவர்களுக்காக,’மீ டூ’ போராட்டம் நடக்கவில்லை.\nஇந்தியாவின் வடக்கில் ஆஷிபா என்ற முஸ்லிம் இளம்பெண் இந்துமதவாதிகளால் பாலியல்க் கொடுமைசெய்து கொலை செய்யப்பட்டபோது ,’மீடூ’ கோஷம் ஒலிக்கவில்லை.\nஇந்த நிகழ்வுகள் வறுமையான பெண்களை வசதிபடைத்த பிறமதத்தவர் எவ்வளவு சீரழித்தாலும்,அரசியல்,மதத் தலைமைகள் தலைமை வாய் மூடியிருக்கும் என்பதைப் புலப்படுத்தியது.\nபிரித்தானியா,அமெரிக்கா,அவுஸ்திரேலியா அயர்லாந்து போன்ற நாடுகளில் கத்தோலிக்கப் பாதிரிகளால் பல்லாயிரக்கணக்கான இளம் ஆண்களும் பெண்களும் பல்லாண்டுகளாகப் பாலியற் கொடுமைகளுக்கானார்கள் பல தடவைகள் புகார்கள் வந்திருக்கின்றன. புனித பாப்பாண்டவர் என்ன நடவடிக்கை எடுத்தார் இந்த அப்பாவிக் குழந்தைகளின் எதிர்காலம் மதத் தலைவர்களாற் சீர்குலைக்கப்பட்டது.மத ஆணவம் இன்னும் கொடிகட்டிப்பறக்கிறது.\n3.10.2005ம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ‘பொங்குதமிழ்’ ரி. கணேசலிங்கம் என்பரால்,முள்ளியவளையைச் சேர்ந்த 13 வயது வேலைக்காரப் பெண்ணான யோகேஸ்வரி என்பவர் 7 வயதிலிருந்து 40 தடவைகள் பாலியற் கொடுமை செய்ததாக வழக்கறிஞர் திரு றெமேடியஸ் அவர்களால் வழக்குத் தொடரப் பட்டபோது அன்று கோர்ட்டுக்கு ஆயிரக் கணக்கான பெண்கள் அந்தப் பாலியல் கொடுமையை எதிர்த்துக் கோஷம் போட்டார்கள்.ஆனால் அவர் இன்று மதிப்புக்குரிய விரிவுரையாளராகத்தான் பணி புரிந்துகொண்டிருக்கிறார். யோகேஸ்வரி இருந்த இடமே யாருக்கும் தெரியாமல் ‘புதைக்கப்’ பட்டவிட்டது.இதுதான் அதிகாரமுள்ளவர்களின் வெற்றி. இதுதான் இலங்கை இந்தியாவில் இன்னும் தொடர்ந்து கொண்டு வருகிறது.\nஆனால் மேற்கு நாடுகளில் இப்படியான செயல்களைத் தண்டிக்கப் பல சட்டங்கள் இயற்றப் பட்டிருக்கின்றன.ஆனால் அதிகாரமும் ஆதிக்கமும் இருந்தால் பெரும்பாலானவர்கள்; எப்படியும் தப்பித்துக்கொள்வார்கள் என்பதும் பலருக்கும் தெரியும்.\nசில தினங்களுக்குமுன் ஹடஸ்லி என்ற பிரித்தானிய நகரிலுள்ள 11-15 வயதுள்ள பல சிறுமிகளைப் போதைப் பொருள் மதுபானங்கள் கொடுத்துப் பாலியல் கொடுமை செய்ததாற்காக 20 பாகிஸ்தானிய முஸ்லிம்கள் 225 வருடங்களுக்குச் சிறையிலடைக்கப் பட்டிருக்கிறார்கள்.இந்தச் சிறுமிகள் வறுமையான ஆங்கிலேயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.இவர்களுக்கு நடந்த கொடுமையை வெளிக் கொண்டுவர முற்போக்காக பலர் கூக்குரல் போட்டதால் மிக நீண்டகாலத்தின்பின் அவர்களின் கதை வெளியில் வந்தது.\n‘மீ டூ’ இயக்கத்தின் பின், இலங்கை,இந்தியா போன்ற நாடுகளில் ஒருசில பெண்கள் தங்களுக்கு நடந்த பாலியற் கொடுமைகளைப் பகிரங்கமாகச் சொல்ல முன்வந்தாலும் கோடிக்கணக்கான பெண்கள், தங்களின் குடும்ப கவுரவம், சமுதாயத்தில் தங்களுக்குள்ள அந்தஸ்துகளைப் பாதுகாத்துக் கொள்ள மவுனமாகத் தங்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள்.\nஅதிலும் சினிமாத் துறையைப் பொறுத்தவரையில்’ பாலியல் ‘கொடுக்கல் வாங்கல்கள்’அந்தத் தொழிலின் பரிமாணத்தில் ஒரு அங்கமாகப் பார்க்கப் படும்போது,ஒரு நடிகையோ அல்லது பாடகியோ தங்களுக்கு நடந்த பாலியற் கொடுமைகளைச் சொல்லும்போது அந்த விடயம் சரியாகக் கையாளப்படாமற் தட்டிக்கழிக்கப் படுகிறது.\nஇந்திய, இலங்கைப் படையினராலப் பாலியற் கொடுமைகளுக்குள்ளான பல இலங்கைத் தமிழ்ப் பெண்கள் ‘மீ டூ’ கோஷம் போட்டு நீதிகேட்டுப் போராடுவார்களாதமிழ் அரசியல் ஆளுமைகள் உதவி செய்வார்களா\nதேசியத்தின் பாதுகாப்பு என்ற பெயரில்,காஷ்மிர், நாகலாந்து போன்ற பல பகுதிகளால் இந்திப் படையினரின் பாலியற் கொடுமைக்காளாகும் பெண்களுக்காக யார்,’மீ டூ’ கோஷம் போடுவார்கள்\nஇந்தியக் கலாச்சாரத்தில் அவர்களின் புராண இதிகாசங்களில் ,ஆண்களி���் திருப்திக்காகப் பெண்கள் பட்ட கொடுமைகளுக்காக,’மீ டூ’ சொல்ல ஒரு பிரமாண்டான அறிவுப் புரட்சி வரவேண்டும். தேவலோகத்து இந்திரனே காமவெறியில் அகலியைக் கொடுமை செய்ய அதைப் பார்த்திருந்த அவள் கணவன் அவளைக் கல்லாகச் சபித்து விடுகிறார். தனது மனைவியின் பெண்மை, பாதுகாப்பு பற்றி அங்கு அவர் எந்தக் கவலையும் படவில்லை.\nசூர்ப்பனகை தன்னைப்பார்த்து ஆசைப்பட்டதற்காக அவள் மூக்கையும் முலையையும் வெட்டித்தள்ளுகிறான் இலக்குமணன்.ஆனால் திரவுபதியைப் பகிரங்கமாக நிர்வாணமாக்கிப் பாலியல் கொடுமைக்கு அனுமதியளித்த ‘தர்மன்’ஆண்கள் பார்வையில் கதாநாயனாகிறான்.இப்படிப் பல மாறான தத்துவங்களைக் கொண்டது இந்திய சமயப் பாரம்பரியம்.\nபல கோபிகளுடன் பாலியல் சல்லாபம் செய்யும் கண்ணன்’கடவுளாக’ வழிபடப்படுகிறான். கோயில்களில் ஒரு குலப் பெண்களைத் ‘தேவதாசிகளாக்கிப்’பாலியற் கொடுமைகள் செய்தவர்கள் பார்ப்பனர்களும் பணக்காரர்களும். பிரித்தானியரால் அந்தக் கொடுமை சட்டவிரோதமானது.\nஇப்படியான மத,கலாச்சாரப் பின்னணியில் வளர்ந்த ஆண்கள் பெண்களைத் தங்களின் இன்பப் பொருட்களாக நடத்திக் கொடுமை செய்வது தொடர்கிறது. மனிதன் கற்பனையிற் படைத்த கடவுள் அவதாரங்களை வைத்து அரசியல் வியாபாரம் செய்பவர்கள் ‘சமத்துவத்திற்கான’ பகுத்தறிவை முன்னெடுக்கப் போவதில்லை என்பது சபரிமலை விபகாரத்திலிருந்து தெரிகிறது. மதம் என்பது ஆண்களினால் ஆண்களின் திருப்திக்காக வரையறைசெய்யப்பட்ட ஒரு கோட்பாடாகும்.அங்கு பெண்களின் சமத்துவத்திற்கு இடமில்லை;அவளின் உடல்,பொருள் அத்தனையும் ஆணின் சொத்தாக மதிக்கப்படுகிறது.\nஆதிக்கமும் அதிகாரமும் பெண்மையைச் சூறையாடுவதை சமுதாயம் தெரிந்து கொள்ளாமல் தன்பாட்டுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது.\nஆண்கள் மட்டும்தான் தங்கள் அதிகாரத்தை வைத்துப் பெண்களைப் பாலியல் சுரண்டல்கள் செய்கிறார்கள் என்பதைத் தொடர்ந்து,ஆதிக்கத்திலுள்ள பெண்களும் தங்களின் தரத்திற்குக் குறைவான ஆண்கள்; பாலியல் கொடுமை செய்ததாகப் பழி சொல்லும்பொது ஒரு ஏழைப் பெண்ணுக்கு இரங்காத ஆதிக்கவர்க்கம் எப்படி அந்த ஒடுக்கப் பட்ட இனத்தைச் சேர்ந்த ஆணைப்பழிவாங்கும் என்பதை 1960ம் ஆண்டு அமெரிக்கப் பெண் எழுத்தாளர் ஹார்ப்பர் லீ எழுதிய ‘டு கில் எ மொக்கின் பேர்ட்’என்ற நாவலிற் காணலாம். இந்நாவல் படமாக வந்தது.ஓரு கறுப்பு ஆணுக்குகெதிராகச் செக்ஸ் கொடுமை செய்தான் என்ற பெயரில் ஆதிக்கசாதி வெள்ளையினப் பெண் கொண்டு வந்த பொய்யான கோர்ட் கேஸ் அமெரிக்காவில் பல அரசியல் மாற்றங்களையுண்டாக்கியது. அமெரிக்காவில் கறுப்பு இனமக்கள் தொடங்கிய சமத்துவப் போராட்டத்திற்கு இந்நாவலும் ஒரு உந்துதலாகவிருந்தது.\nஇலங்கையில் பல பெண்கள் தேயிலைத் தோட்டங்களில், வேறு பல தொழிற்சாலைகளில், பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் என்று பல இடங்களில் நாளாந்தம் பாலியற் தொல்லைக்குள்ளாகிறார்கள். இவர்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியிற் சொல்லப் பெண்கள் அமைப்புக்கள் உதவவேண்டும்.\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் இருபாலாரும் வெளியிற் சென்று உழைத்துத்தான் குடும்பத்தைப் பராமரிக்கவேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப் பட்டிருக்கிறார்கள்.\nஒருகாலத்தில் திருமணமானதும் பெண்கள் வேலைக்குச் செல்வதும் குழந்தை பிறந்தவுடன் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிடுவது அல்லது பகுதி நேர வேலை மட்டும் செய்வது வழக்கமாகவிருந்தது. இன்றைய வாழ்க்கை நிலையில் முடியுமானவரை பெண்களும் வேலைசெய்வது தவிர்க்க முடியாததாகவிருக்கிறது. பொருளாதார, கல்வி நிலை,சமுதாய நிலை ,வாழ்க்கைநிலை என்பவற்றில் பன்முக மாற்றங்கள் வந்தாலும் பெண்கள் பற்றிய ஆண்களின் பார்வைகள்,கருத்துக்கள்.பழக்கவழக்கங்கள் பெரும்பாலான மாற்றங்களைக் காணவில்லை என்பது ஆண்களினால் பாலியல் தொந்தரவுக்குள்ளாகும் பெண்களின் நிலைகளைவைத்துக் கணிக்கும்போது தெரியவரும.;\nபடிக்குமிடங்களிலும் வேலைசெய்யுமிடங்களிலும் பெண்களுக்குப் பாதுகாப்பான சட்டங்கள் வந்து அமுல் நடத்தப்படும்வரை இப்படியான கொடுமைகள் தொடரும். ஆண்களும் பெண்களும் ஒன்று சேர்ந்து கவுரமான எதிர்காலத்தை உருவாக்கப்பாடுபடுதல் கட்டாயமாய முன்னெடுக்கப்படவேண்டிய விடயமாகும்.இதற்குப் பெண்களும் ஆண்களும் சேர்ந்த விழிப்புணர்வுப் போராட்டங்கள் மிக அத்தியாவசியமானவை.\nPrevious Previous post: விக்கினேஸ்வரனும் அவரது 40 நேர்மையற்ற திருடர்களும்\nNext Next post: தேசிய ஒடுக்குமுறைக்கும் பிரிவினைக்கும் எதிராக தமிழ் மக்களே ஐக்கியப்படுவீர்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/16096", "date_download": "2019-09-17T15:00:18Z", "digest": "sha1:6W7XNPVQUVOCEFWUUNKKFSU3WO37Q7HX", "length": 10313, "nlines": 103, "source_domain": "www.tamizhvalai.com", "title": "வைரமுத்து மீதான சர்ச்சைக்கு உண்மையான காரணம் இதுதான் – அதிரவைக்கும் புதிய செய்தி – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideவைரமுத்து மீதான சர்ச்சைக்கு உண்மையான காரணம் இதுதான் – அதிரவைக்கும் புதிய செய்தி\nவைரமுத்து மீதான சர்ச்சைக்கு உண்மையான காரணம் இதுதான் – அதிரவைக்கும் புதிய செய்தி\nஎல்லா விருதுகளும் ஒன்றுபோல் வழங்கப்படுவதில்லை. அதிலும் சாகித்ய விருதுகள், ஞானபீட விருதுகள், பத்மவிருதுகள் போன்றன வழங்கப்படுவதில் சில முறைமைகள் உள்ளன. பேரளவு எண்ணிக்கையிலிருந்து சிற்றெண்களாக ஆக்கப்பட்டு ஒருவர் பெயர் அறிவிக்கப்படும். ஆயிரங்களிலிருந்து நூறு; நூறிலிருந்து பத்து; பத்திலிருந்து மூன்று; மூன்றிலிருந்து ஒன்று என இசைநாற்காலி முறைமை அது.\nபெயர் அறிவிக்கப்படும் முன்பு தேர்வுக்குழுவில் விவாதங்கள்கூட நடக்கும். விவாதங்கள் எப்படி நடக்கும் என்பதற்குக் குழுவில் இடம்பெறும் வல்லுநர்கள் தான் பொறுப்பு. குழுவில் இடம்பெற்றதே பெரும்பாக்கியம் என நினைப்பவர்கள் விவாதிப்பதில்லை. ஒருங்கிணைப்பாளர் சொல்லும் பெயருக்கு ஒத்துப்போய்க் கையொப்பமிட்டுவிடுவார். ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டதாக அறிவிப்புச்செய்ய அரசு அமைப்புகள் விரும்பும்.\nதமிழுக்கு ஞானபீட விருது என்பதை முடிவுசெய்துவிட்டு ஆளைத்தேடும்போது தனது பெயர் பரிசீலனை செய்யப்படும் வாய்ப்பைக் கவி வைரமுத்து உருவாக்கிவிட்டார் என ரகசியச் செய்திகள் கசிந்த நிலையில், அதனைத் தடுக்கும் பெருங்கல்லாக ஆண்டாள் உருண்டுவந்து நிற்கிறாள். பிராமணர்கள் ஆதிக்கம் – மையத்திலும் மாநிலத்திலும் – ஆதிக்கம் செலுத்தும் இந்தக் காலத்தில் பிராமணரல்லாத ஒருவர் அதைப் பெறுவது தங்களின் ஆதிக்கத்திற்கு -செல்வாக்குக்குப் பெரும் வீழ்ச்சி எனக் கருத்தியல்வாதிகள் நினைத்திருக்கக்கூடும். இலக்கியம் பற்றிய கருத்தியல்களை முன்வைத்து விவாதித்துத் தடுக்க இயலாத நிலையில் ஆண்டாளை உருட்டிவிட்டுள்ளனர் என்றே தோன்றுகிறது.\nஉயரிய அறங்களை உருவாக்கி உலகத்திற்கு வழங்கியதாகப் பெருமைகொள்ளும் பிராமணியமே அதிகாரத்தைக் கைப்பற்ற எல்லா அறங்களையும் கைவிடுவதும் அதன் செயல்நிலை. பிராமணியத்தின் நகர்வு -வரலாறு இதனைக் காட்டியிருக்கிறது. அதிலும் அதிகாரத்திற்காகத் தங்கள் பெண்களைப் பலிகொடுக்கத் தயங்காதது பிராமணியம் என்பதும் கடந்தகாலம்தான்.\nவில்லிபுத்தூரில் விட்டுவிடுதலையான யுவதியாக – மார்கழிக்குளிரின் இதமான காலையில் பாடித்திரிந்த அந்தப் பெண்ணை திருவரங்கத்திற்கு அழைத்துச் சென்று சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாக்கிப் பலிகொடுத்தவர்கள் திரும்பவும் ஒருமுறை பலிகொடுக்கிறார்கள்.\nதமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்\nதமிழறிஞர் பாவாணருக்குப் பலமுறை உதவிய தந்தைபெரியார்\nதலை வணங்காதே தமிழா – விவசாயிகளைக் கொண்டாடும் பாடல்\nஇந்தியாவின் 62.3 சதவீத மக்களை அவமதித்த ரஜினி – புதிய சர்ச்சை\nபள்ளியிலேயே தமிழை ஒழிக்கும் முடிவு – தமிழறிஞர் கொதிப்பு\nமுன்பெல்லாம் கஞ்சா மது இப்போது மாது – வைரமுத்து வேதனை\nஅவ்வையார் பெண்ணின் பெரும்பெருமை தமிழர்களின் தனிஉரிமை – வைரமுத்துவின் 22 ஆம் ஆளுமை\nமோடியைப் பின்னுக்கு தள்ளிய பெரியார் – இணைய ஆச்சரியம்\nஅமித்ஷா கருத்துக்கு எடியூரப்பா எதிர்ப்பு – பாஜகவில் குழப்பமா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – புதிய அட்டவணை\nநிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக்\nஅமித்ஷா மக்களை திசைதிருப்புகிறார் – சீமான் குற்றச்சாட்டு\nசத்தியத்தை மீறாதீர்கள் – அமித்ஷாவுக்கு கமல் எச்சரிக்கை\nமுன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை – மக்கள் அதிர்ச்சி\n51 நாட்கள் நளினியைப் பாதுகாத்தவரின் வேதனைப் பதிவு\nமோடி நரகத்திற்குச் செல்ல வேண்டும் – காஷ்மீர் பெண் சாபம்\nஅமித்சா முயற்சியின் விளைவு – பழ.நெடுமாறன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-09-17T15:15:43Z", "digest": "sha1:MWSR2FBRFG62R7XNA7AXOQEGBQWBWMRG", "length": 13742, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி போட்டி: கீதாஜீவன் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி போட்டி: கீதாஜீவன்\nதூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழி போட்டி: கீதாஜீவன்\nவிரைவில் அறிவிக்கப்பட உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிடுவார் என திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் தெரிவித்து உள்ளார்.\nகடந்த ஒரு மாதமாக திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஸ்டாலின், கனிமொழி மற்றும் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்று வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கிராமசபா கூட்டங்களில் கனிமொழி பங்கேற்று மக்களை குறை கேட்டு வருகிறார். இதன் காரணமாக அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.\nஇந்த நிலையில், கோவில்பட்டி அருகே நடைபெற்ற திமுகவின் ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்துகொண்ட பெ.கீதாஜீவன் எம்எல்ஏ அங்குள்ள மக்கள் மத்தியில் பேசினார். அப்போது, தூத்துக்குடி மக்களவை தொகுதியில் திமுக சார்பில்கனிமொழி எம்.பி. போட்டியிடுகிறார். ஏற்கெனவே 10 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கும் அவர், ஆங்கிலத்தில் சரளமாக பேசக்கூடியவர்.\nமத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுகாங்கிரஸ் ஆட்சியமைக்கும்போது, அவர் மத்திய அமைச்சராக கூட வரலாம். ஜிஎஸ்டி வ���ி விதிப்பு கொண்டு வந்த பின்னர் தீப்பெட்டி, பட்டாசு தொழில்கள் நலிவடைந்து விட்டன. தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன என தமிழக அமைச்சரே தெரிவித்துள்ளார்.\nஎனவே, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும், கனிமொழிக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.\nஇதன் காரணமாக கனிமொழி தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்ட உள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n 3,47,209 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழிசையை தோற்கடித்த கனிமொழி\nபாஜக அரசு நாட்டை சீரழித்துவிட்டது: தூத்துக்குடி தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி குற்றச்சாட்டு\nஎனது கருத்து சுதந்திரத்தில் தலையிட பா.ஜ.கவுக்கு உரிமை இல்லை: கனிமொழி காட்டம்\nசெப்டம்பர்15: ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் இன்று\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00108.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/islandora%3Aaudio_collection?f%5B0%5D=-mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%22&f%5B1%5D=-mods_originInfo_dateIssued_dt%3A%222018%5C-11%5C-23T00%5C%3A00%5C%3A00Z%22&%3Bf%5B1%5D=mods_originInfo_publisher_s%3A%22%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%5C%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%5C%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-09-17T14:13:01Z", "digest": "sha1:Z34XIWY5YM4MAL2DOWWK5WNSETISYJ4I", "length": 17710, "nlines": 383, "source_domain": "aavanaham.org", "title": "ஒலிச் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒலிப்பதிவு (121) + -\nவானொலி நிகழ்ச்சி (55) + -\nஒலிப் பாடல் (27) + -\nநூல் வெளியீடு (28) + -\nகலை இலக்கியம் (17) + -\nசினிமா (17) + -\nஆரையம்பதி (13) + -\nவாழ்க்கை வரலாறு (13) + -\nஇலங்கை வானொலி (11) + -\nஒக்ரோபர் புரட்சி (11) + -\nமெல்லிசைப் பாடல்கள் (10) + -\nசாரணர் (8) + -\nஇந்துபோறி (7) + -\nகலந்துரையாடல் (6) + -\nஆரையூர் கண்ணகை (5) + -\nதமிழ்க் கவிதைகள் (5) + -\nஆவணமாக்கம் (4) + -\nசோவியத் இலக்கியம் (4) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (3) + -\nஈழத்து இதழ்கள் (3) + -\nஈழத்து இலக்கியம் (3) + -\nதெய்வ தரிசனம் (3) + -\nமெல்லிசைப் பாடல் (3) + -\nஆறுமுகம் திட்டம் (2) + -\nஆவணப்படுத்தல் (2) + -\nஇதழ் அறிமுகம் (2) + -\nஉலக புத்தக நாள் (2) + -\nகருத்தரங்கம் (2) + -\nகூத்து (2) + -\nசாதியம் (2) + -\nதமிழ்த் தேசியம் (2) + -\nநினைவுப் பேருரை (2) + -\nநூலகவியல் (2) + -\nநூல் அறிமுக நிகழ்வு (2) + -\nநூல் அறிமுகம் (2) + -\nவிருந்தினர் உரை (2) + -\nவிவசாயம் (2) + -\nஅகதி வாழ்வு (1) + -\nஅந்நிய ஆக்கிரமிப்பு இனங்கள் (1) + -\nஅரசியல் நாவல் (1) + -\nஅறிமுக விழா (1) + -\nஆய்வரங்கு (1) + -\nஆவணகம் (1) + -\nஆவணப்பட வெளியீடு (1) + -\nஆவணப்படம் (1) + -\nஇசை நிகழ்ச்சி (1) + -\nஇணையத் தமிழ் (1) + -\nஇதழ் வெளியீடு (1) + -\nஇயற்கை விவசாயம் (1) + -\nஇரணைமடு (1) + -\nஇலக்கிய ஆய்வரங்கு (1) + -\nஇலக்கிய நிகழ்வு (1) + -\nஉரையாடல் அரங்கு (1) + -\nஉளநலம் (1) + -\nஎண்ணிம பாதுகாப்பு (1) + -\nஎழுத்தாளர் (1) + -\nஒலிப்பதிவு, ஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), இரவி அருணாசலம், யசோதா மித்திரதாஸ், சுகி சிவேந்திரா, சந்திரவதனா, பெண்கள் (1) + -\nகருத்தரங்கு (1) + -\nகல்லூரிக் கீதம் (1) + -\nகுமுதினி (1) + -\nசமூக அறிவியல் (1) + -\nசித்திரக்கவி (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, அ. முத்துலிங்கம். ஒட்டகம் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, டானியல் ஜீவா (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, யோகா பாலச்சந்திரன், விழுமியங்கள் (1) + -\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, ரஞ்சகுமார், சோ, சுருக்கும் ஊஞ்சலும் (1) + -\nசீமைக்கருவேலமரம் (1) + -\nசோசலிசம் (1) + -\nஜம்போறி (1) + -\nஜீவநதி (1) + -\nதமிழர் வரலாறு (1) + -\nதமிழ் அகதிகள் (1) + -\nதமிழ் விக்கிப்பீடியா (1) + -\nதமிழ்ச் சிறுகதை (1) + -\nதொன்மை (1) + -\nநாடகங்கள் (1) + -\nநினைவுப்பேருரை (1) + -\nநிலத்தடி நீர் (1) + -\nநீர் முகாமைத்துவம் (1) + -\nநீர் வளங்கள் (1) + -\nநூற்றாண்டு தின நிகழ்வு (1) + -\nநூலக நிறுவனம் (1) + -\nநூலகம் (1) + -\nநூலியல் (1) + -\nநேர்காணல் (1) + -\nபடுகொலை (1) + -\nபதிப்புப் பணி (1) + -\nபவள விழா (1) + -\nபாடசாலை வரலாறு (1) + -\nபாடல்கள் (1) + -\nபாதிக்கபட்டோர் பதின்மம் கழிந்தும் (1) + -\nபாதிக்கப்பட்டோருக்கும��� அவர்களோடு பயணிப்போருக்குமான மாநாடு (1) + -\nபிராமண ஆதிக்கம் (1) + -\nபுலம்பெயர் வாழ்வு (1) + -\nபுலம்பெயர்வு (1) + -\nபெண் விடுதலை (1) + -\nபொங்கல் விழா (1) + -\nபோர் இலக்கியம் (1) + -\nரஞ்சகுமார், சோ. (18) + -\nஜின்னாஹ், எம். எஸ். எம். (11) + -\nகானா பிரபா (10) + -\nசுஜீவன், தர்மரத்தினம் (10) + -\nபிரபாகர், நடராசா (10) + -\nகோவிலூர் செல்வராஜன் (9) + -\nசந்திரா இரவீந்திரன் (6) + -\nநடராஜா பாலமுரளி (6) + -\nபரணீதரன், கலாமணி (5) + -\nசரோஜினி, செல்வகுமார் (4) + -\nசத்தியதேவன், ச. (3) + -\nசாந்தன், ஐயாத்துரை (3) + -\nசுகுமாரன், வே. (3) + -\nசெல்வா கணேஷ் (3) + -\nதர்சீகரன், விவேகானந்தம் (3) + -\nமுருகபூபதி, லெ. (3) + -\nமூனாக்கானா (3) + -\nவில்வரத்தினம், சு. (3) + -\nஅல்லமதேவன், நவரத்தினம் (2) + -\nஇராசநாயகம், மு. (2) + -\nகணேஸ்வரன், எஸ். (2) + -\nகருணாகரன், சி. (2) + -\nகோபிநாத், தில்லைநாதன் (2) + -\nசண்முகலிங்கம், என். (2) + -\nசிவக்குமார், சுப்பிரமணியம் (2) + -\nசுகுமார், வே. (2) + -\nசெந்திவேல், சி. கா. (2) + -\nசெல்வமனோகரன், தி. (2) + -\nஜெயச்சந்திரா, ஏ. ஜே. (2) + -\nதணிகாசலம், க. (2) + -\nதெய்வீகன், ப. (2) + -\nபவானி, அருளையா (2) + -\nயேசுராசா, அ. (2) + -\nவேந்தனார், க. (2) + -\nவேல்தஞ்சன், க. (2) + -\nஅகிலன் கதிர்காமர் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅஜீவன் (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஅநாதரட்சகன், மு. (1) + -\nஅனோஜன், பாலகிருஷ்ணன் (1) + -\nஅமுதன் அடிகள் (1) + -\nஅம்பாள் அடியாள் (1) + -\nஅரவிந்தன், கி. பி (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசநாயகம் (1) + -\nஇளங்குமரன் அடிகள் (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐங்கரநேசன், பொன்னுத்துரை (1) + -\nகதிர்தர்சினி (1) + -\nகரிகணபதி, சு. (1) + -\nகலாநிதி கே.ரி. கணேசலிங்கம் (1) + -\nகாஞ்சனா (1) + -\nகிரிசாந்த், செல்வநாயகம் (1) + -\nகிருஷ்ணராசா, செ. (1) + -\nகுகதாசன், நடடேசன் (1) + -\nகுணராசா, கந்தையா (1) + -\nகுருகுலராசா, தர்மராசா (1) + -\nகுருபரன், குமாரவடிவேல் (1) + -\nகோகிலா, மகேந்திரன் (1) + -\nசண்முகன், குப்பிழான் ஐ. (1) + -\nசத்தியன், கோபாலகிருஸ்ணன் (1) + -\nசத்தியமூர்த்தி, மாணிக்கம் (1) + -\nசமீம், மொயீன் (1) + -\nசற்சொரூபவதி நாதன் (1) + -\nசிந்துஜன், வரதராஜா (1) + -\nசிறீதரன், சிவஞானம் (1) + -\nசிறீதரன், திருநாவுக்கரசு (1) + -\nசிறீபிரகாஸ், த. (1) + -\nசிறீலேகா, பேரின்பகுமார் (1) + -\nசிவகுமாரன், கே. எஸ். (1) + -\nசீவரட்ணம், அ. (1) + -\nசுந்தரம் டிவகலாலா (1) + -\nசெல்வஅம்பிகை நந்தகுமரன் (1) + -\nசெல்வராஜா, என். (1) + -\nஜவாத் மரைக்கார் (1) + -\nஜின்னாஹ் ஷரிப்தீன் (1) + -\nஜோதீஸ்வரன், முருகேசு (1) + -\nஞானசேகரன், தி. (1) + -\nடொமினிக் ஜீவா (1) + -\nதயானந்தா, இளையதம்பி (1) + -\nதர்சினி உ��யராஜா (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதிக்குவலை கமால் (1) + -\nதிருமலை நவம் (1) + -\nதேவராஜா, சோ. (1) + -\nநந்தகுமார் (1) + -\nநாகூர் கனி, எஸ். ஐ (1) + -\nநிலாந்தன் (1) + -\nபத்திநாதர், கனோல்ட் டெல்சன் (1) + -\nபத்மநாதன், சோ. (1) + -\nபத்மலிங்கம், சி. (1) + -\nபரணீதரன், க. (1) + -\nபரராஜசிங்கம், எஸ். கே. (1) + -\nபாபு ராதாகிருஷ்ணன் (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nபிரதீபன், என். (1) + -\nநூலக நிறுவனம் (37) + -\nதாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (18) + -\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (11) + -\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்) (7) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (7) + -\nஅவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (3) + -\nயாழ். பொதுசன நூலக வாசகர் வட்டம் (3) + -\nவானமுதம் தமிழ் ஒலிபரப்புச் சேவை (2) + -\nவிவசாயத் திணைக்களம் (2) + -\n4வது யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சாரணர் துருப்பு (1) + -\nஅடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் (1) + -\nஎஸ். பி. எஸ். வானொலி (1) + -\nசமூகவெளி படிப்பு வட்டம் (1) + -\nசி.எம்.ஆர் (1) + -\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (1) + -\nதூண்டி இலக்கிய வட்டம் (1) + -\nதேசிய கலை இலக்கியப் பேரவை (1) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (1) + -\nமூனாக்கானா (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பொங்கல் திருவிழா விழாக்குழு (1) + -\nவிதை குழுமம் (1) + -\nயாழ்ப்பாணம் (32) + -\nவவுனிக்குளம் (6) + -\nபருத்தித்துறை (2) + -\nஅல்லைப்பிட்டி (1) + -\nகன்னியா (1) + -\nகிளிநொச்சி (1) + -\nகுறிகாட்டுவான் (1) + -\nதிருநெல்வேலி (1) + -\nநெடுந்தீவு (1) + -\nபாரிஸ் (1) + -\nபுங்குடுதீவு (1) + -\nபேர்த் (1) + -\nமெல்பேண் (1) + -\nரொறன்ரோ (1) + -\nசெல்வமனோகரன், திருச்செல்வம் (3) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nஅங்கஜன், இராமநாதன் (1) + -\nஅஜந்தகுமார், த. (1) + -\nஅனுராஜ், சிவராஜா (1) + -\nஅஸூமத், அல். (1) + -\nஆதிலட்சுமி, சிவகுமார் (1) + -\nஆரூரன், சிவ. (1) + -\nஇப்றாஹீம், மஹ்தி ஹஸன் (1) + -\nஇராசரத்தினம், வ. அ. (1) + -\nஇளங்கோவன், வி. ரி. (1) + -\nஐராவதம் மகாதேவன் (1) + -\nகதிரைவேற்பிள்ளை, நா. (1) + -\nகந்தராஜா, ஆசி. (1) + -\nகனகேஸ்வரன், ப. (1) + -\nகமலநாதன், வே. (1) + -\nகுகபரன், நவரத்தினம் (1) + -\nகுணா கவியழகன் (1) + -\nகுமாரசுவாமிப் புலவர், அ. (1) + -\nகுமாரவடிவேல் குருபரன் (1) + -\nகுயீன்ஜெஸிலி, கலாமணி (1) +\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=22093%3Fto_id%3D22093&from_id=21691", "date_download": "2019-09-17T14:44:52Z", "digest": "sha1:RYH6EIC53FANA2MGOM5OSJ564BVV42LE", "length": 12291, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "சுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு! – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட நடுகல் நாயகர்கள் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வு\nபுலம், முக்கிய செய்திகள் மே 20, 2019மே 23, 2019 இலக்கியன்\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து; மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட பெரும் திருப்பங்கள் நிறைந்த சமர்களில் வீரகாவியம் படைத்து தங்களை ஆகுதியாக்கிய அனைத்து மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வானது 19.05.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வலே மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது.\nசுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர்வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும் இசைக்கப்பட்டன.\nநடுகல் நாயகர்களாக தங்களை விதையாக்கிய பெருந்தளபதிகளையும், மாவீரப் போராளிகளையும் நினைவுகூரும் இவ் வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள், சிறுவர்களின் இனஉணர்வு மிக்க பேச்சுக்கள், கவிதைகள், காலத்திற்கேற்ப கருப்பொருளை கொண்ட சிறப்புரையுடன் வில்லுப்பாட்டும் இடம்பெற்றன.\nவலே மாநிலத்தில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வானது தமிழீழ விடுதலைக்கும் அதற்கான தமிழ்த்தேசிய அரசியல் செயற்பாடுகளுக்குமான மீள்தொடக்கப் புள்ளியாக அமையப்பெற்றதுடன் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமையானது மிகவும் உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்தது.\nநிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலை மக்கள் எல்லோரும் சேர்ந்து பாடி, தமிழீழத் தேசியக்கொடி இறக்கலைத் தொடர்ந்து, தாரக மந்திரத்துடன் வணக்க நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நிறைவுபெற்றன.\nசுவிசில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளின் படத்தொகுப்பு\nசுவிஸ் நாட்டில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு\nசுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2018\nதேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம்; அன்னைபூபதி அம்மா அவர்களின் 30ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட\nசுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மே 18 – தமிழின அழிப்பு நாள்\nஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் #திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட\nகூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் கிழக்கு மாகாண கட்டளை தளபதி சந்திப்பு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்ப���ற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/05/neet-exam-radio-broadcast-hindi-dominate/", "date_download": "2019-09-17T14:39:07Z", "digest": "sha1:Z6XYISXS3WVKXLXUD3WSV6BJUTMB5JYU", "length": 5822, "nlines": 97, "source_domain": "tamil.publictv.in", "title": "நீட் தேர்வு குறித்து வானொலி ஒலிபரப்பு! ஹிந்தி மொழி ஆதிக்கம் செலுத்துவதாக குற்றச்சாட்டு!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu நீட் தேர்வு குறித்து வானொலி ஒலிபரப்பு ஹிந்தி மொழி ஆதிக்கம் செலுத்துவதாக குற்றச்சாட்டு\nநீட் தேர்வு குறித்து வானொலி ஒலிபரப்பு ஹிந்தி மொழி ஆதிக்கம் செலுத்துவதாக குற்றச்சாட்டு\nடெல்லி: நாடு முழுவதிலிருந்தும் சுமார் 13 லட்சம் பேர் நாளை நீட் மருத்தவ தேர்வு எழுத இருக்கின்றனர். இதற்கான நுழைவு சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தவர்களுக்கு அகில இந்திய வானொலியில் நீட் தேர்வு குறித்த மாணவர்களின் சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்கப்படும் என் தெரிவித்து இருந்தது. மதியம் 1 மணியவில் தகவல்களை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் ரேடியோ கேட்ட மாணவர்கள் நிகழ்ச்சி ஹிந்தியில் ஒலிப்பரப்பானதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nநிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடைபெற்றதால் தமிழக மாணவர்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை என மாணவர்கள் கூறினர்.\nஇது குறித்து தேர்வர்களின் பெற்றோர் கூறுகையில் நீட் தேர்வில் ஹிந்தி மொழி ஆதிக்கம் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.\nPrevious articleநிருபரை தாக்கிய காவலர் ஆறுமாதம் சஸ்பெண்ட்\nNext articleகர்நாடகா தேர்தலில் பெற்றோர் வாக்களித்தால் குழந்தைகளுக்கு கூடுதல் மதிப்பெண்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nசெட் டாப் பாக்ஸ் இலவசம்\nவிமான நிலையத்தின் எக்ஸ்ரே மெஷினை ஏமாற்றி பணம் கடத்தல்\nஉலக கோப்பை துப்பாக்கிசுடும் போட்டி\nடுவிட்டரில் நேரலை வசதி அறிமுகம்\nபத்திரிகையாளர்களை தலைசுற்ற வைத்த பிரதமர்\n சிறுநீரக நோய்க்கு டாக்டர்கள் சிகிச்சை\nஊட்டி வனப்பகுதியில் பூமியில் இருந்து புகை\nரஜினி-கமல் அரசியல் போட்டி ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mooncalendar.in/index.php/ta/ta-faq/477-what-is-the-islamic-proof-for-ut", "date_download": "2019-09-17T14:29:13Z", "digest": "sha1:XF3A7PX4XLB2V4T2QZ5BQ4XWOF6UR5BZ", "length": 23748, "nlines": 225, "source_domain": "www.mooncalendar.in", "title": "உலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமுண்டா?", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசெவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nஉலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமுண்டா\nகேள்வி : உலகநேர (Universal Coordinated Time - UTC) கணக்கீட்டின் அடிப்படையில்தான் உங்கள் காலண்டரின் தேதிகளை அமைத்துள்ளீர்கள். UT எனும் இந்த உலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமில்லை. இந்நிலையில் உங்கள் ஹிஜ்ரி காலண்டரை எப்படி இஸ்லாமிய நாட்காட்டி என்று கூறுகிறீர்கள். இந்த கேள்விக்கு விடை என்ன\nபதில் : உலகநேர (Universal Coordinated Time - UTC) என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதாரமில்லை என்று வாதம் எழுப்பியுள்ளனர். அப்படியானால் இன்று காலை 10 ���ணி என்கிறோம். நான் நாளை மாலை 5 மணிக்கு வருகிறேன் என்கிறோம். இவ்வாறான நமது அன்றாட வாழ்வியலோடு பின்னிப் பிணைந்த இந்த லோக்கல் மணிநேரக் கணக்கிற்கு (Local Time) குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் இருக்கிறதா என்பதையும் இவர்களே விளக்கியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.\nஉலக நேரம் (UT) என்பதை ஏதோ கழிவுகட்டை நேரமாக சித்தரிக்கும் போக்கு இக்கேள்வியில் தெரிகிறது. நம்மைப் பொறுத்தவரை Local Time, Universal Time போன்ற எந்த நேரக் கணக்கீட்டையும் வெறுப்பவர்கள் அல்லர். அந்தந்த நேரக்கணக்கீட்டை எதுஎதற்குப் பயன்படுத்த வேண்டுமோ அதுஅதற்கு பயன்படுத்த வேண்டும் என்கிறோம். கால நேரத்தை இழிவாக பேசக்கூடாது என்பதுதான் ஒரு முஸ்லிமின் நிலைப்பாடாக இருக்க வேண்டும் என்கிறோம்.\nநேரங்கள் குறித்து பல்வேறு குர்ஆன் வசனங்கள் உள்ளன. சூரியனும், சந்திரனும் திட்டமிட்ட கணக்கின்படியும், கணக்கிடும்படியும் உள்ளதாக வல்ல அல்லாஹ் குறிப்பிடுகிறான் (55:5, 6:96).\nமேலும் அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ஆதமுடைய மக்கள் காலத்தை திட்டுகிறார்கள். ஆனால் நானே காலமாக (காலத்தின் போக்கை நிர்ணயிப்பவனாக) உள்ளேன். என்னுடைய கரத்திலேயே இரவும், பகலும் உள்ளன. நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், அபூதாவுத், தாரமி, முஅத்தா.\nஎனவே நேரக் கணக்கீடுகளில் எதையும் நாம் வெறுத்து ஒதுக்க வேண்டியதில்லை. உலக நேரம் (UT) என்பதும் இஸ்லாத்திற்கு சொந்தமானதுதான் என்பதை புரிந்து கொள்ள மேற்கண்ட ஆதாரங்களே போதுமானது.\nசந்திர மாதத்தின் இறுதிநாள் சங்கமதினம். சங்கமம் என்பது சர்வதேச சமூகத்திற்கும் உள்ள ஒரு பொதுவான சர்வதேச நிகழ்வு. அந்த சங்கம நிகழ்வை சர்வதேச நேரக் கணக்கீடான உலக நேரத்தில்தான் (UT) குறிப்பிட வேண்டும். இந்த அறிவியலின் அடிப்படையான விஷயத்தை விபரம் தெரிந்தவர்கள் மறுக்க மாட்டார்கள்.\nவியாபார நோக்கில் தங்கள் இயக்கத் தலைமை அச்சடித்து வருடந்தோரும் வெளியிடும் குத்துமதிப்பு காலண்டர்களின் தேதிகள், பிறைகளின் வடிவநிலைகளோடு முரண்படுவது பொதுமக்கள் மத்தியில் வெட்ட வெளிச்சமாகி விட்டது. அதில் விரக்த்தியுற்றவர்கள் மக்களை திசை திருப்புவதற்கு உலகநேரத்தை (UT) மையப்படுத்தி 'ஹிஜ்ரி காலண்டரை இஸ்லாமிய நாட்காட்டி என்று எப்படி கூறுகிறீர்கள்' என்று விமர்சிப்பதின் சூழ்ச்சமம் நமக்கு புரியத்தான் செய்கிறது.\nPublished in கேள்வி பதில்\nMore in this category: « சர்வதேசத்தேதிக் கோடு (IDL) பிரிட்டிஷ்காரர்களின் தனிவுடமையல்ல.\tபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா\nகேள்வி : புனித மக்காவை உலகின் மையப்பகுதியாக (Prime Meridian - பிரதான...\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் …\nகேள்வி : புவிமைய சங்கமம் (Geocentric Conjunction) நடைபெறும் போது பூமியில் இரண்டுகிழமைகள்...\nஹிஜ்ரி காலண்டருக்கும் கிருஸ்துவக் காலண்ட…\nகேள்வி : ஹிஜ்ரி நாட்காட்டியை கன்ஜங்ஷன் முலாம் பூசப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டி என்று...\nநேரம் வித்தியாசப்படுவதால் ஒரு நாளுக்குரி…\nகேள்வி : அவரவருக்கு நோன்பு வரும்போதுதான் நோன்பு நோற்க வேண்டும், அவரவருக்கு பெருநாள்...\nஒருநாளுக்குரிய தேதி ஊருக்கு ஊர் மாறுபடுவ…\nகேள்வி : இந்திய நேரம், உலக நேரம் எல்லாம் மனிதன் உருவக்கியதுதான். ஜெய்ப்பூருக்கும்...\nசர்வதேசத்தேதிக் கோடு (IDL) பிரிட்டிஷ்கார…\nகேள்வி : உங்கள் ஹிஜ்ரி நாட்காட்டியானது International Date Line – IDL...\nஉலக நேரம் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் ஆதார…\nகேள்வி : உலகநேர (Universal Coordinated Time - UTC) கணக்கீட்டின் அடிப்படையில்தான்...\nசந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின…\nகேள்வி : சந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின் காலண்டரை உருவாக்க முடியுமா\nகணக்கிட்டுக் கொள்ள மாட்டிர்கள் (73:20) வ…\nகுர்ஆனில் ((அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டிர்கள் என்பதையும் அவன் அறிகிறான்))...\nகாலையில் பிறையை பார்த்து மறுநாள் நோன்பு …\nநீங்கள் காலையில் பிறையை பார்த்து மறுநாள் நோன்பு நோற்க வேண்டும் என்கிறீர்கள், அப்படியானால்...\nபிறை பார்க்க தேவையில்லை கணக்கிட்டு கொள்ள…\nஇப்னு குஜைமாஹ்-ஹதீஸ் எண்-2024 அடிப்படையில் நீங்கள் பிறை பார்க்க கூறுகிறீர்களா அல்லது பார்க்க...\nஃபஜருக்கு முன்பே நாம் ஸஹர் செய்கிறோமே\nநாளின் துவக்கம் ஃபஜர் என்ற போது நாம் ஸஹர் அதுக்கு முன்பே செய்கிறோமே....\nஹிஜ்ரி கமிட்டி செயல் படுவது பிறையை பார்த…\nஹிஜ்ரி கமிட்டி செயல் படுவது பிறையை பார்த்தா அல்லது கணக்கிட்டா\nஉர்ஜூனில் கதீம் மறைக்கபட்டால் மாதத்தை மு…\nஉர்ஜூனில் கதீம் மறைக்கபட்டால் மாதத்தை முப்பதாக பூற்தி செய்வதா\nமறைக்கப்படும் நாளை சரியாக கணக்கிட முடியு…\nமறைக்கப்படும் நாளை சரியாக கணக்கிட முடியுமா - ATJ மஸ்ஜிது , அக்குரணை, ஸ்ரீலங்கா. ஹிஜ்ரி...\nஇரண்டு பெருநாள் என்பது மூன்று பெருநாளாக …\nகணக்கீட்டை நடைமுறை படுத்தினால் இரண்டு பெருநாள் என்பது மூன்று பெருநாளாக அதிகரிக்கிறதே, இதை...\nமாதத்தின் எத்துனை நாட்கள் முடிந்தன.. என்…\nமாதத்தின் எத்துனை நாட்கள் முடிந்தன.. (இப்னு ஜைமாஹ்-2024) என்று வரும் ஹதீஸில் உங்களின்...\nஇரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல் குறையாது…\nபுகாரி–1912 ஹதீஸில் ‘துல்ஹஜ், ரமலான் ஆகிய பெருநாள்களுக்குரிய இரண்டு மாதங்கள் சேர்ந்தால் போல்...\n1. குரைப் ஹதீஸிற்கு விளக்கம் என்ன 2. பெருநாள் என்பது பொதுவானது தானே அதை...\nசர்வதேச பிறை நிலைபாட்டை பின்பற்றினால் கு…\nசர்வதேச பிறை நிலைபாட்டை பின்பற்றினால் குழப்பம் வருமா- ATJ மஸ்ஜிது , அக்குரணை,...\nஇஜ்திஹாது அடிப்படையில் ஜம்மியத்துல் உலமா…\nகேள்வி: நாம் ஒரே உம்மத்தாக இருக்க வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப் பட்டது....\nஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர் :- மௌலவி அப்துர் ரஷீத்...\n2:189தில் வீடுகளில் பின் வாசல் வழியாக...…\nகேள்வி : 2:189 வசனத்தில் உங்கள் வீடுகளில் பின் வாசல் வழியாக செல்லாதீர்கள்...\nஹிஜ்ரி காலண்டரும் பிற காலண்டர்களும்\nதேதி :- ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் :-ராயல்...\nசந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின…\nகேள்வி : சந்திரக் காலண்டர் படி எதிர்கால ஆண்டுகளின் காலண்டரை உருவாக்க முடியுமா\nபி.கே.முஹ்யித்தீன் கேள்விக்கு பதில் Sun, Sep 30, 2007 பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹிம் அஸ்ஸலாமு அலைக்கும்\nகுற்றச்சாட்டுக்கு பதில் 20.08.2009 ஏர்வாடி, ஆக.19: நெல்லை, ஏர்வாடி ஜாக் அமைப்பு...\nஅல்ஜன்னத் பத்திரிகையின் அவதூறும், HCI யி…\nஅல்ஜன்னத் பத்திரிகையின் அவதூறும், HCI யின் மறுப்பும் கேள்வி : அல் – ஜன்னத்...\nமனித குல காலண்டர் மாநாட்டில் விமர்சனம்\nமனித குல காலண்டர் மாநாட்டில் விமர்சனம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான சகோதர சகோதரிகளே, இந்திய ஹிஜ்ரா...\nமனித குல காலண்டர் புத்தக விமர்சனம்\nமனித குல காலண்டர் புத்தக விமர்சனம் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ் அன்பான சகோதர சகோதரிகளே\nபீஜேவுக்கு மூளை வரண்டது ஏன்\nபிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் பீஜேவுக்கு மூளை வரண்டது ஏன் (ஹிஜ்ரி கமிட்டி குழுமத்தில் சகோதரர�� அப்துர் ராஸிக் அவர்கள்...\nசகோதரர் ஷாகுல் ஹமீது அவர்களின் கேள்விக்க…\nசகோதரர் ஷாகுல் ஹமீது அவர்களின் கேள்விக்கு பதில் 2009/8/25 shahul hameed அஸ்ஸலாமு அலைக்கும் அன்புச்சகொதரர்களே , ஏன்...\nத.த.ஜ குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ரி கமிட்ட…\nஅளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பெயரால்... த.த.ஜ குற்றச்சாட்டுகளுக்கு ஹிஜ்ரி கமிட்டியின் பதில் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்........ நெல்லை...\nமுஹம்மத் அவர்களின் கேள்விக்கு பதில்\nமுஹம்மத் அவர்களின் கேள்விக்கு பதில் 2009/8/21 அஸ்ஸலாமு அலைக்கும், சகோதரர் ஏர்வாடி சிராஜுதீன் அவர்களே, ரமழான் மாதத்திற்க்கான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/category/uncategorized/page/18/", "date_download": "2019-09-17T14:18:37Z", "digest": "sha1:32S3OF7SXFND3K4VVDNS4AIU4ZLNXN2P", "length": 17868, "nlines": 142, "source_domain": "www.sooddram.com", "title": "Uncategorised – Page 18 – Sooddram", "raw_content": "\nமாகாண அரசிற்கான அதிகாரங்களை தாருங்கள் இல்லாவிட்டால் நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம் – பத்மநாபா(1989 ல்)\nஅமரர் பத்மநாபா தொடர்பாக வருடத்தில் இருமுறை மட்டுமே அதிகம் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது. ஒன்று நவம்பர் 19 அவரது பிறந்த நாள், இரண்டு ஜூன் 19 அவரது இறந்த நாள். 1985 திம்பு பேச்சுகளுக்கு பின்னரான காலப்பகுதியில் திரு பத்மநாபா அவர்கள் அவரது அமைப்பை சேர்ந்த ஒரு சில முக்கியமானவர்களை வருடத்திற்கு ஒரு தடவை அல்லது இரு தடவைகள் நட்சத்திர ஹோட்டல்களுக்கு உணவருந்த அழைத்துச் செல்வது வழக்கம்.\n(“மாகாண அரசிற்கான அதிகாரங்களை தாருங்கள் இல்லாவிட்டால் நாங்கள் அதை எடுத்துக்கொள்வோம் – பத்மநாபா(1989 ல்)” தொடர்ந்து வாசிக்க…)\nஎமது இனிய உறவுகளுக்கு நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்\nஅடையவே முடியாத மகாதேவிக்காக வாளைத் தூக்கி வீசிக் கொண்டிருப்பதைவிடவும் அடைய முடிந்த ஸ்ரீதேவிக்காக கைகளை நீட்டலாம் என்பதைப் போல் சாத்தியமான வழிமுறைகளைக் குறித்துச் சிந்தியுங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் 2011களில் நாடு முழுவதும் பேசி வந்தார்.\n(“தமிழருக்கான சாத்தியமான வழிமுறைகள்” தொடர்ந்து வாசிக்க…)\nதமிழகத்தில் (சென்னையில் ) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடத்தை கொடுத்து விட்டு சாலையில் தொழுகை நடத்தும் இஸ்லாமிய சகோதரர்கள்.\nஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்கள் நீதி கேட்க தயாராகின்றனர்\nஊவா மாகாண ஆசிரி�� உதவியாளர்கள் எதிர்கொண்டுள்ள குறிப்பான பிரச்சினைகள் மற்றும் ஆசிரிய உதவியாளர்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்களை பதுளை மற்றும் அப்புத்தளை பிரதேச ஆசிரிய உதவியாளர்கள் முறையே இம்மாதம் 25 மற்றும் 29ஆம் திகதிகளில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கலந்துரையாடல்களுக்கு மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கருத்துரை வழங்க வரவழைக்கப்பட்டிருந்தார். இதன் போது இரு பிரதேசங்களுக்குமான ஆசிரிய உதவியாளர்களும் செயற்குழுக்களை அமைத்துக் கொண்டுள்ளதுடன், ஊவா மாகண கல்வி அமைச்சு ஆசிரிய உதவியாளர் கொடுப்பனவில் குறைப்பை செய்வதற்கு எடுத்து வரும் நடவடிக்கையை மீளப் பெற்றுக் கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.\n(“ஊவா மாகாண ஆசிரிய உதவியாளர்கள் நீதி கேட்க தயாராகின்றனர்” தொடர்ந்து வாசிக்க…)\nஎங்களுக்கு எல்லாவற்றையும் அதிகரிக்க வேண்டும்…. இல்லாவிட்டால் ஒன்றும் செய்யமாட்டோம் – வட மாகாணசபை உறுப்பினர்கள்\nவட மாகாண சபை அமைச்சர்கள் உறுப்பினர்களுக்கு சொகுசு வாகனம் அதிக சம்பளம் வேண்டும் இல்லையேல் மக்கள் சந்திப்புக்கள் ரத்தாகும் எனக் கோரி வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் சபையில் இன்று அடுக்கடுக்காகக் கோரிக்கைகளை முன்வைத்தனர்.\nஏனைய மாகாணங்களில் அமைச்சர்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் அனைத்து வசதிகளும் எமக்கும் வழங்கப்படவேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.\nஇவற்றுக்கெல்லம் மேலாக வட மாகாண அமைச்சர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்திப்பதைப் குறைக்கவேண்டி ஏற்படும் என்றார் அமைச்சர் டெனீஸ்வரன்.\nவட மாகாண சபையின் 37வது அமர்வு இன்று நடைபெற்றது. அதன்போதே இந்தக் கருத்துக்களை வெளியிட்டனர் மாகாணத்தில் மக்கள் பிரிதிநிதிகள்.\nஇன்றைய அமர்வில் எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மாகாண சபை முதலமைச்சர் அமைச்சர்கள் உறுப்பினர்கள் அவைத் தலைவர் பிரதி அவைத் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் மாதாந்த கொடுப்பனவு தொடர்பாக கேள்வி ஒன்றை கிண்டிவிட உசாரான ஆளும்கட்சி உறுப்பினர்கள் சந்தர்ப்பம் பார்த்து காத்திருந்தவர்கள் போல் சொகுசுக் கார் முதல் காச்சலுக்கு குளிசைவரை கேட்டு சபையை குழப்பியடித்தனர்.\nபெண் போராளி தமிழினியின் மரணம் போர்க்குற்றத்தின் குறியீடு\nதனது இளமைக் காலம் முழுவதும் போராளியாகவே வாழ்க்கையை நகர்த்திய தமிழினி இன்று காலை புற்று நோயால் காலமனார். புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த தமிழினி கடந்த வாரம் கொழும்பிலுள்ள மகரகம வைத்திய சாலையில் அனுமதிக்கபட்டிருந்தார். விடுதலைப் புலிகளின் பெண்கள் அணியின் பொறுப்பாளராகச் செயற்பட்ட தமிழினின் 1991 ஆம் ஆண்டில் தனது 19 வது வயதில் புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்டார். பெண்கள் இராணுவப் பயிற்சி, பிரச்சாரம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட தமிழினி பல இராணுவத் தாக்குதல்களை முன் நின்று நடத்தினார். யுத்தக் குற்றங்களின் நேரடிச் சாட்சிகளில் ஒருவரான தமிழினியின் மரணம் வரலாற்றின் ஒரு பிரதான கட்டத்தின் மரணமாகும்.\n(“பெண் போராளி தமிழினியின் மரணம் போர்க்குற்றத்தின் குறியீடு” தொடர்ந்து வாசிக்க…)\nகனடிய பாராளுமன்றத் தேர்தல். யாருக்கு வாக்களிப்பது\nநாளைக்கு கனடிய பாராளுமன்றத் தேர்தல். யாருக்கு வாக்களிப்பது என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது. மிகவும் மோசமான பொருளாதார வீழ்ச்சியை கனடா எதிர்நோக்குகின்றது. என்.டி.பி கட்சி மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. சிறுபான்மை மக்களின் நலனிலும் அதிக அக்கறை செலுத்துகின்றது. சட்டங்கள் சி 24, சி 51ஐ முற்றாக நிராகரிக்கின்றது. இவர்களது வரவு செலவு திட்ட சமநிலை சாத்தியப்படுமா என்ற ஐயமே உள்ளது. என்.டி.பி கட்சி முதன்மை குடிகளின் நலனிற்கும் உரிமைக்கும் முக்கியத்துவமளிக்கின்றது. லிபரல் கட்சியும் அவர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி கிடைக்கும் எனக் கூறுகின்றது. சி24ஐ முற்றாக நிராகரித்தாலும் சி51 ஐ திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளலாம் என்று கூறியமை ஏமாற்றமளிக்கின்றது.\n(“கனடிய பாராளுமன்றத் தேர்தல். யாருக்கு வாக்களிப்பது” தொடர்ந்து வாசிக்க…)\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி ��ரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3805", "date_download": "2019-09-17T15:17:05Z", "digest": "sha1:463WVJLJG7RL26BCH6IJ2O3HH7YMT5QU", "length": 7764, "nlines": 61, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுக்கெழுத்துப்புதிர் - மார்ச் 2001 : குறுக்கெழுத்துப்புதிர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | கவிதைப்பந்தல் | சினிமா சினிமா | தமிழக அரசியல் | சிறப்புப் பார்வை | சிறுகதை | Events Calendar\nஎழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | பொது\nமார்ச் 2001 : குறுக்கெழுத்துப்புதிர்\nகுறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.\nதமிழ் பத்திரிகைகளிலும் செய்தித் தாள்களிலும் பெரும்பாலும் முதல் வகை மட்டுமே காண முடிகிறது. அம்முறையில் பொது அறிவைச் சோதிக்கும் வண்ணம் புதிர்க் கேள்விகள் அமையும். உதாரணமாக, ` கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடித்து பாலசந்தர் இயக்கிய படம்’ என்றால் அனேகமாக விடை `மூன்று முடிச்சு’ என்றிருக்கலாம். இது நேரடி முறை.\nஆனால் இங்கு Cryptic Clues வகையில் புதிர்கள் தரவிருக்கிறோம். (இந்த முறையில் எழுத்தாளர் சுஜாதா பல புதிர்களை உருவாக்கியுள்ளார்.)\nஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம�� என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன என்று யாருக்காவது தெரிந்தால் எனக்கு சொல்லுங்களேன் என்று யாருக்காவது தெரிந்தால் எனக்கு சொல்லுங்களேன்\n1. ஈடுபாடின்றி இணங்கு, மூக்கும் இடையில் சேரும் (5)\n4. துணிந்த பேச்சுவாக்கில் ஆறுக்குள்ளா\n6. கனி சுவைக்க தலித்துகள் கொண்டது (3)\n7. மாறுபட்ட நத்தையோட்டை விளக்கும் மலரின் இடையைக் கிள்ளி வம்பு (5)\n8. மாலை விரும்பி இறுதியாகத் தொடங்கு (4)\n9. முதலில் சாகாத கிராமத்து மக்கள் பத்திரம் (4)\n12. முதற்கனியின் புத்திலை (5)\n14. உறுப்பினர் கட்டணத்திற்குக் குறுக்கு வழியா\n16. இதை மேற்கொண்டோர் மனவியையே கொஞ்சம் தூரத்துறவு என்று நினைப்பர் (3)\n17. இச்சீட்டில்தான் இறைவனின் எண்ணம் இருக்கும்\n1. போக்கு கட்சியினர் முதலில் கண்டன கோஷம் (3)\n2. குழப்பத்தில் நாடகம் தொடங்காமல் மிருகம் சரணடையுமிடம்(5)\n3. மணியான வியாபாரியை மணம்புரிந்த வேடன்\n4. பால் பொருளுக்கு முந்தியது (3)\n5. திறமை பெரிது, குறைத்துச் சாயம் சேர்த்துக் கலக்கவும் (5)\n8. எழுத்தாளர்களுக்குப் பெண் மனம் கடல் போன்றது (5)\n11. புத்திசாலிக்கு வெட்டக் கூடிய நிலவு (4)\n13. நிலவு உதயம் வயல், சுழி நீங்க ஆதரவு (3)\n15. சுரமற்ற அவசரமில்லாக் குணம் செய்தால் புண்ணியம் (3)\nகுறுக்காக:1. ஒப்புக்கு 4. அஞ்சா 6. கதலி 7. வலம்புரி 8. ஆரம்பி 9. சாசனம் 12. மாந்தளிர் 14. சந்தா 16. துறவு 17. திருவுளம்\nநெடுக்காக:1. ஒழிக 2.புகலிடம் 3. குறவன் 4. அறம் 5. சாதுரியம் 8. ஆழமானது 10. சச்சரவு 11. கூர்மதி 13. தயவு 15. தானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T14:54:01Z", "digest": "sha1:V6FN4YJ4FFGMZ4A7P2NA5EMO7PSUM26C", "length": 12470, "nlines": 159, "source_domain": "ilakyaa.com", "title": "விஷம் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – வி���ைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 6 : நம்ம ஊரில்…\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது தமிழ், விஷம்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 5 : ஆந்த்ராக்ஸ் ஆபத்து\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது ஆந்த்ராக்ஸ், விஷம்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 4 : சயனைடு சொர்க்கம்\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது சயனைடு, விஷம், ஹிட்லர்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 3 : நெப்போலியன் புதிர்\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது எம். ஜி. ஆர்., நெப்போலியன், விஷம்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதை 2 : சாக்ரடீசைக் கொன்ற நஞ்சு\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது விஷம், ஹெம்லாக்\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nபாதுகாக்கப்பட்டது: விஷக் கதைகள் – 1\nஇந்த உள்ளடக்கம் கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதை காண உங்கள் கடவுச்சொல்லை கீழே சமர்பிக்கவும்:\nBy vijay • Posted in உளறல்\t• குறிச்சொல்லிடப்பட்டது ஃபேஸ்புக், விஷம், National Geographic\nபின்னூட்டங்களை பார்க்க உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடுங்கள்\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் ��ோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அப்பா அம்மா அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தெண்டுல்கர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 13 - பொன்னியின் செல்வன்\nஇலக்யா குறுக்கெழுத்து 25 இல் vijay\nஇலக்யா குறுக்கெழுத்து 25 இல் mmuthu\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இ… இல் துன்பத்துப் பால் – வ…\nதுன்பத்துப் பால் – ஒரு இனிய கு… இல் துன்பத்துப் பால் – வ…\nஇலக்யா குறுக்கெழுத்து 24 இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=446456", "date_download": "2019-09-17T15:30:26Z", "digest": "sha1:EBRMSQJI365G54RR6JGEZKKH3WVZ74Q5", "length": 136932, "nlines": 2641, "source_domain": "www.dinamalar.com", "title": "Tremors felt at TN create panic amonst the public | அடுத்தடுத்து நிலநடுக்கம்: கடற்கரை பகுதிகளில் சுனாமி அபாயம் நீங்கியது| Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சம்பவம் செய்தி தமிழ்நாடு\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 11,2012,23:33 IST\nகருத்துகள் (47) கருத்தை பதிவு செய்ய\nஅடுத்தடுத்து நிலநடுக்கம்: கடற்கரை பகுதிகளில் சுனாமி அபாயம் நீங்கியது\nசென்னை: இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட பூகம்பத்தை தொடர்ந்து, தமிழகத்திலும் பல ஊர்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 8.7 மற்றும் 8.1 ரிக்டர் அளவுகளில், தொடர்ந்து இரண்டு பூகம்பம் ஏற்பட்டது. நில அதிர்வால் தமிழகமே ஸ்தம்பித்தது. அலுவலகங்கள், வீடுகளை விட்டு மக்கள், வெளியே ஓடினர். கடலோர கிராம மக்கள், பீதியில் உரைந்தனர். சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், கடற்கரைகள் வெறிச்சோடின. அலுவலகங்கள், பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. மாலை, 6 மணிக்குப் பின், சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. இந்தோனேஷியாவின், வடக்கு சுமத்ரா தீவின் மேற்கு பக்கம், நேற்று மதியம், 2.38 மணிக்கு, 8.7 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. அடுத்த சில மணி நேரத்தில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் உணரப்பட்டது. இம்முறை, மக்கள் பீதியில் உரைந்தனர். தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்களிடம் பீதி ஏற்பட்டது.\nவேலை செய்யாத \"நெட்வொர்க்': வீட்டில் இருப்போர், தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொண்டு, சீக்கிரம் வீடு திரும்புமாறு அறிவுறுத்த முயற்சித்தனர். ஆனால், பெரும்பாலான இடங்களில், \"மொபைல் நெட்வொர்க்' வேலை செய்யவில்லை; இதனால் அவர்கள் பீதியில் உறைந்தனர். எனினும், பள்ளி, கல்லூரி, அலுவலக நிர்வாகங்கள், நிலைமையை உணர்ந்து, தங்கள் நிறுவனங்களில் விடுமுறை அறிவித்து, அனைவரையும் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டன. பீதியில் உறைந்த கடலோர கிராமமக்களுக்கு, மாவட்ட நிர்வாகங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தன. மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தப்பட்டனர்.\nவிழுப்புரம்: 19 கிராமங்களைச் சேர்ந்த மக்களை, ஒரு கி.மீ., தூரத்திற்கு அப்பால் செல்ல அறிவுரை வழங்கப்பட்டது. காவல், வருவாய், தீயணைப்பு, மருத்துவத் துறையினர், மீட்புப் பணிக்குத் தயாராக\nகடலூர்: ஏற்கனவே சுனாமி, புயல் என பல தாக்குதல்களுக்கு உள்ளான கடலூர் மக்கள், பெரும் பீதிக்கு உள்ளாகினர். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. விருத்தாசலம், திட்டக்குடி பகுதியிலும் நில நடுக்கம் உணரப்பட்டது.\nவேலூர்: அரக்கோணம் அருகே நெமிலி அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் பெஞ்சில் இருந்து கீழே விழுந்தனர். நெமிலி வயல்வெளிகளில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த விவசாயிகளும் கீழே விழுந்தனர்.\nநாமக்கல்: கொல்லிமலை பகுதி மக்கள் கூறுகையில், \"வீட்டு அலமாரி, டேபிள், நாற்காலிகள் திடீரென அதிர்ந்தன. 10 வினாடிகள் வரை நில அதிர்வு இருந்தது' என்றனர்.\nநாகை: வேதாரண்யம் குளங்களில், தண்ணீர் சுழித்து உள்வாங்கியதால், மக்கள் பீதிக்குள்ளாகினர். சுனாமி அச்சத்தில் குழந்தைகள் மற்றும் கையில் கிடைத்த பொருட்களுடன், மக்கள் கூட்டம் கூட்டமாக, வாகனங்களில் திருவாரூர் நோக்கி வெளியேறினர். கடலோரப் பகுதிகளில் வசித்த மக்கள், பாதுகாப்பான இடங்களை தேடி அலறியடித்து ஓடினர். பெட்ரோல் \"பங்க்'களில் அரை மணி நேரத்தில் பெட்ரோல், டீசல் விற்றுத் தீர்ந்தன. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால், நாகை வெறிச்சோடியது.\nதிருவாரூர்: திருத்துறைப்பூண்டியில், நெடும்பலம், மாரியம்மன் குளம், பாண்டி, கருவக்குளம், வேப்பஞ்சேரி, தாமரைக்குளம், தேனிக்குளம், முத்துப்பேட்டை, கச்சனம், பாமணி ஆகிய\nபகுதிகளில் உள்ள குளங்களில், தண்ணீர் சுழன்று, ஓரடிக்கு உள்வாங்கியதால், குளத்தில் குளித்த மக்கள் அலறியடித்து ஓடினர்.\nநீலகிரி: ஊட்டி நகர போலீசார் குடியிருப்பில், இரு இடங்களில் சிறிய விரிசல் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.\nசேலம்: கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மதியம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள், ஓட்டம் பிடித்தனர். வானிலை மையத்தில், எவ்வளவு ரிக்டர் அளவுகோல்பதிவாகி உள்ளது என்பதை காண்பதில், அவர்கள் ஆர்வம் காட்டினர். நேற்று மதியம், திடீரென சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்துள்ள அவர்களது குடும்பத்தினர், பீதியில் உறைந்துள்ளனர். கடலுக்குள் சென்றுள்ள மீனவர்களை மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டன.\nமேலும் முதல் பக்க செய்திகள்:\n'முதல்வரையும் என்னையும் பிரிக்க முடியாது'\nபேனர் கலாசாரத்திலிருந்து வெளியேறியது, தி.மு.க., சபாஷ்\nவிரைவில் உள்ளாட்சி தேர்தல் தேதி தயார் நிலையில் ஆணையம்\n'எந்த ஷாவும் மாற்றக்கூடாது': சொல்கிறார் கமல்\nமுதல்வரின் வெளிநாட்டு பயணத்தில் நடந்தது என்ன\nஹிந்தி திணிப்பை கண்டித்து 20ல், தி.மு.க., ஆர்ப்பாட்டம்\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇப்படி ஆழிப்பேரலை அடிக்கடி பயமுறுத்துவதால் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம்.\nசுனாமி வராமல் போனதில் அரசியல்வாதிகளுக்கு பெருத்த ஏமாற்றம்தான் . சுனாமி நிதி பிரிக்க முடியாதே\nசூப்பரான விஷயம் என்ன தெரியுமா நேற்று ஒரு மீடியா செய்தியில் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும், நில அதிர்வு, சுனாமி வருவது முன் கூட்டியே தெரியும் என்று செய்தி படித்து விட்டு மெரினா கடற்கரையில் ஒரே ஒரு காக்கை பறந்ததை விடாமல் காட்டினர்கள் பாருங்கள். கொடுமையடா சாமி. நில அதிர்வை விட இவங்க குடுக்குற இனிமா இருக்கே இன்னும் உடம்பு வெல வெலத்து போறது.\n ஸ்தம்பித்து தமிழகம்...அடுத்தடுத்து தமிழக முழுவதும் நிலநடுக்கம்...\nநில அதிர்வு என்றவுடன் முதலில் மூட்டை கட்டியது அரசு அலுவலர்கள் தான். சரி, பொது மக்களுக்கு \"பேரிடர் காப்பாற்ற சேவை செய்ய போகிறார்கள் என்று நினைத்தால் அவர்கள் தம் வீட்டிற்குள் அடங்கி விட்டார்கள். அம்மா கொடுத்த சம்பள உயர்வுக்கு கூட வேலை செயவில்லை.தனியார் ஊழியர்கள் வழக்கம் போல் வேலை செய்தார்கள்.\nஉலகம் அழிவு என்பது உண்மை பயப்படவேண்டாம் நம் முன்னோர் தனித்தனியாய் சென்றனர் நாம் ஒன்றாய் சென்று பிரிந்த நம் முன்னோருடன் ஒன்று கூடுவோம்\nயாகவா முனிவர் \"யே 2012 ல உலகம் அழிய போகுது\" சொன்னப்ப எல்லோரும் சிரித்தோம், என்னையும் சேர்த்து. ஆனா, மனுஷனுக்கு, ஏதோ அன்றைக்கே தொன்றிருக்கு. குளிக்காத மனிதருக்கு, தண்ணீரினால் அழிவு என்று அன்றே தெரிந்துள்ளது. அதனால், யாரும் குளிக்க வேண்டாம்\nAshok Raja - London,யுனைடெட் கிங்டம்\nsafetyனா என்ன வில எந்த கடையில விக்கிதுனு கேக்குற நம்ப பய புள்ளைகளுக்கு இயற்க்கை வைச்ச செக் மேட்\nஆண்டவா சுனாமி வந்து தமிழ்நாட்டை மட்டும் அழித்து விடவும் //////\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந���து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில�� அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைச�� காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த பட��த்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறா��். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிர��் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்கள���ல் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகட���சி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம�� . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த ���டுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் ��ிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆ��த்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகே���ார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\nகடைசி காலங்களில் அன்பு தனிந்து போகும் ஏசு சீகிரம் வரபோகேறார். நாம் ஆயத்தமாவோம் பிறரை ஆயத்த படுத்துவோம் . ஆமென்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/frequency-power-cut-is-tamilnadu-again-moving-towards-the-dark-period/", "date_download": "2019-09-17T14:35:45Z", "digest": "sha1:ZHZO3UNN2W3FX2ITQASCHKOSI425OP5J", "length": 15710, "nlines": 188, "source_domain": "www.patrikai.com", "title": "அடிக்கடி மின்தடை: மீண்டும் இருண்ட காலத்தை நோக்கி செல்கிறதா தமிழ்நாடு? | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»அடிக்கடி மின்தடை: மீண்டும் இருண்ட காலத்தை நோக்கி செல்கிறதா தமிழ்நாடு\nஅடிக்கடி மின்தடை: மீண்டும் இருண்ட காலத்தை நோக்கி செல்கிறதா தமிழ்நாடு\nதமிழகம் மின்மிகை மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக இரவு பகல் பாராமல் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nமீண்டும் தமிழகத்தில் இருண்ட காலம் திரும்புகிறதோ என்று பொதுமக்கள் அதிர்ச்சியுடன் விவாதிக்கிறார்கள்.\nகடந்த 2013 , 2014ம் ஆண்டுகளில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடுமையான மின்வெட்டு அமல்படுத்தப் பட்டிருந்தது. போதுமான அளவு மின்சாரம் சேமிக்க வழியில்லாமலும், காற்றாலை மின் உற்பத்தி வெகுவாக குறைந்து போய் விட்டதாலும் தமிழக அரசு மின்வெட்டை அமல்படுத்தியது. இதன் காரணமாக பொதுமக்கள் சொல்லொனா துயரத்துக்கு ஆளானார்கள்.\nசென்னை போன்ற நகர்ப்புறங்களில் 2 மணி நேரமும் கிராமப்பகுதிகளில் குறைந்தது 5 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு தொடர்ந்தது.. இதன் காரணமாக பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவிகள் பெரும் அவஸ்தைக்கு ஆளானார்கள். தொழிற்நிறுவனங்களும் கடும் பாதிப்படைந்தது. பெரும் தொழில் நிறுவனங்கள் விடுமுறை அறிவித்தன.\nஇதையடுத்து, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மின்வெட்டை அறவே போக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண் டார். இதன் காரணமாக கடந்த 2016ம் ஆண்டு முதல் தமிழகத்தில் மின்வெட்டு தவிர்க்கப்பட்டது. தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மின்துறை அதிகாரிகள் கூறி வந்தனர்.\nஇந்நிலையில், தற்போது கோடை காலம் வந்துள்ள நிலையில் தமிழகத்தின் மின்தேவையும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் தமிழகம் முழுவதும் சென்னை உள்பட பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.\nகுறிப்பாக இரவில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறதோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.\nகடந்த சில நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் மின்தடை காரணமாக சென்னை உள்ள பொதுமக்கள், தமிழகத்தில் மீண்டும் இருண்ட காலம் தொடங்கி விடுமோ என்றும், மின்மிகை மாநிலம் என்று தமிழக அமைச்சர்கள் கூறுவது ஏமாற்றுவேலையோ என்று விவாதித்து வருகின்னர்.\nஆனால், மின்வெட்டு, தடை குறித்து புகார் அளிக்கும்பட்சத்தில், தமிழகத்தில் மின்வெட்டுக்கு வாய்ப்பே இல்லை என்று அதிகாரிகள் அரசுக்கு ஆதரவாக பதில் கூறி வருகின்றனர்.\nதமிழகம் மீண்டும் இருண்ட காலத்தை நோக்கி செல்கிறதோ என்ற அச்சம் பொதுமக்களிடையே காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து வரும் மின்தடை பிரச்சினை காரணமாக பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள் என்பதே உண்மை.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஎண்ணூரில் இன்று மின்தடை: பாதிப்பு ஏற்படும் இடங்கள்\nதொடர் மழை: பொதுமக்களுக்கு மின்சார வாரியம் வேண்டுகோள்\n சென்னையில் இன்று 7 மணி நேரம் ‘பவர்கட்’\n, அடிக்��டி மின்தடை: மீண்டும் இருண்ட காலத்தை நோக்கி செல்கிறதா தமிழ்நாடு\nசெப்டம்பர்15: ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் இன்று\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/anirudh/", "date_download": "2019-09-17T14:59:49Z", "digest": "sha1:PBN37MG3OASJU7A327XUX7Z2GSHH5HCH", "length": 9771, "nlines": 179, "source_domain": "www.patrikai.com", "title": "anirudh | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n‘இந்தியன் – 2’ படப்பிடிப்பில் சேனாதிபதி தோற்றத்தில் வந்த கமல்ஹாசன்…\n‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்தின் “காந்த கண்ணழகி” பாடல் …\n‘தர்பார்’ படத்தில் ரஜினியின் புது லுக்…\n‘நம்ம வீட்டு பிள்ளை’ படத்தின் பாடல் ப்ரோமோ…\nவிஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி…\n‘தளபதி64’ படத்தின் முதல் போஸ்டர்…\nசைமா விருது வழங்கும் விழா…\n2019 சைமா விருதுகளை வென்றவர்கள்….\nஅக்டோபர் 4-ம் தேதி தொடங்கும் ‘தளபதி 64’…\nஅனிருத் பாடிய “பாபா பிளாக் ஷிப்” பாடல் வெளியீடு…\nவரும் 12-ஆம் தேதி முதல் தொடங்குகிறது ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு பணிகள்…\nஇன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் தர்பார் படத்தின் அப்டேட்…\nசெப்டம்பர்15: ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் இன்று\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214365?_reff=fb", "date_download": "2019-09-17T15:06:57Z", "digest": "sha1:PPZNLQJZMR6PPMEYDVFLZYEXZHWY7LRC", "length": 12301, "nlines": 161, "source_domain": "www.tamilwin.com", "title": "தற்கொலை தாக்குதல் நடத்திய பெண் தீவிரவாதி தொடர்பில் தவ்ஹித் ஜமாத் வெளியிட்ட தகவல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதற்கொலை தாக்குதல் நடத்திய பெண் தீவிரவாதி தொடர்பில் தவ்ஹித் ஜமாத் வெளியிட்ட தகவல்\nதற்கொலை தாக்குதல் நடத்திய பெண் தீவிரவாதி தொடர்பில் சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் கருத்து வெளியிட்டுள்ளார்.\nநீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய மொஹம்மது ஹஸ்துன் என்ற பயங்கரவாதியின் மனைவியான சாரா என்ற புலஸ்தினி தனது சுயவிருப்பத்தின் பேரில் இஸ்லாம் சமயத்தை தழுவியதாக அவர் தெரிவித்துள்ளார்.\nபுலஸ்தினி மகேந்திரனின் தாய் ஊடகங்களிடம் பல தகவல்களை அண்மையில் வெளியிட்டிருந்தார்.\nஇந்து சமய பெண்ணான சாரா கடத்திச் செல்லப்பட்டு இஸ்லாம் மதத்தில் கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டதாகவும், தனது மகள் தூய்மையான சைவ சமயத்தை சார்ந்த பெண் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nதனது மகள் கடத்திச் செல்லப்பட்டு சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக் என்பவரிடம் தடுத்து வைக்கப்பட்டிருந்தாகவும் புலஸ்தினியின் தாயார் கூறியிருந்தார்.\nபுலஸ்தினியின் தாயார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nபுலஸ்தினி தனது சுயவிருப்பத்தின் பேரில் இஸ்லாம் சமயத்தை தழுவியதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாம் மதத்தை கற்றுக்கொண்ட பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி புறப்பட்டு சென்று விட்டதாகவும் கூறியுள்ளார்.\nஇஸ்லாம் சமயத்தை விரும்பி தழுவியதாக கடிதம் மூலம் தமது அமைப்புக்கு அறிவித்துள்ளதாகவும், புலஸ்தினி புறப்பட்டு சென்ற பின்னர் அவருடன் எந்த தொடர்பு தமது அமைப்புக்கு இருக்கவில்லை எனவும் ராசிக் கூறியுள்ளார்.\nஇதேவேளை, புலஸ்தினி மகேந்திரனை பலவந்தமாக கடத்திச் சென்று திருமணம் செய்து வைத்த சம்பவம் தொடர்பாக சிலோன் தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராசிக்கை உடனடியாக கைது செய்யுமாறு, பயங்கரவாத எதிர்ப்பு தேசிய ஒன்றியம் நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.\nகடந்த 25ம் திகதி சாய்ந்தமருதில் நடத்தப்பட்ட விசேட முற்றுகையின் போது ஐ.எஸ் பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் புலஸ்தினி கொல்லப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநாட்டிற்குள் பயங்கரவாத நிதிகள் வரத் தொடங்கியுள்ளமைக்கு இதுவே காரணம்\nதற்கொலை குண்டுத்தாரி சஹ்ரானுடன் ஆயுத பயிற்சி பெற்றவர்களிடம் சி.ரி.ஐ.டி. விசாரணை\nதீவிரவாதம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது - அமெரிக்கா அறிவிப்பு\nஅரசியலை தெளிவாக விளங்கியவர்களுக்கும் தீர்மானம் எடுப்பதில் குழப்பம்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கான விசேட அறிவித்தல்\nபயங்கரவாதிகளின் 600 கோடி ரூபா சொத்துக்களை கண்டுபிடித்த பொலிஸார்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன���மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/199703?ref=archive-feed", "date_download": "2019-09-17T14:49:24Z", "digest": "sha1:CSU6U5Y4EY65GAMGAMUE56PH73HL2HFY", "length": 10330, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "அனைத்தையும் அம்பலப்படுத்துவேன்! மைத்திரியை கடுமையாக எச்சரிக்கும் ஐ.தே.கவின் முக்கியஸ்தர் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n மைத்திரியை கடுமையாக எச்சரிக்கும் ஐ.தே.கவின் முக்கியஸ்தர்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்மீது வீண்பழி சுமத்தினால் யார் எப்போது எப்படியான அழுத்தங்களை எங்கள் மீது பிரயோகித்தார்கள் என்பதை நானும் பகிரங்கமாக சொல்ல வேண்டி வரும் என முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்க எச்சரித்துள்ளார்.\nஜனாதிபதியின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nகடந்த அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள் தொடர்பில் சர்வதேச ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரி, மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் குறித்தான விசாரணைகள் நடக்காமைக்கு ரணிலும் சாகல ரத்னாயக்கவுமே பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அந்த விசாரணைகள் இடைநிறுத்தப்பட மாட்டாது, தொடரும் என பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார்.\nஇதற்கு பதிலளிக்கும் வகையில் சாகல ரத்னாயக்க மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.\nநான் இதுவரை பகிரங்கமாக எந்த குற்றச்சாட்டையும் முன் வைத்ததில்லை. ஆனால் ஜனாதிபதி மைத்திரி பகிரங்கமாக எங்கள் மீது வீண்பழி சுமத்துகின்றார் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nகுற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி நிசாந்த டி சில்வா அண்மையில் இடம��ற்றம் செய்யப்பட்ட சம்பவத்தின் மூலம் ஜனாதிபதி உத்தரவிட்ட விடயம் அம்பலமாகியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபொலிஸ் மா அதிபர் பூஜத் ஜயசுந்தர, பாதுகாப்புச் செயலாளருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் அடிப்படையில் இடமாற்றம் செய்வதாகத் தெரிவித்துள்ளார்.\nகடந்த மூன்றரை ஆண்டுகளாகவே ஜனாதிபதி இவ்வாறு பல்வேறு விடயங்களில் தலையீடு செய்து வந்தார், ஜனாதிபதிக்கு இவ்வாறு தலையீடு செய்வது வாடிக்கையாகவே அமைந்திருந்தது என சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00109.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t152856-3", "date_download": "2019-09-17T14:34:23Z", "digest": "sha1:PNTRQLDGWRZ7UWBYZBXI3M7H4RZHIAB5", "length": 20791, "nlines": 175, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்���ு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:02 pm\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:00 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nதமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வுதமிழக அரசு ஆணை\nதமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த\nஆண்டு ஜூலை 1-ந் ���ேதி அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது.\nஅதன்படி, அடிப்படை ஊதியத்தில் 9 சதவீதம் அகவிலைப்படி\nவிலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு ஒவ்வொரு ஆண்டும்\nஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு ஊழியர்கள்,\nஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி அளிக்கப்படுவது\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படியை உயர்த்தி\nவழங்கும்போதும் தமிழக அரசும் அகவிலைப்படியை மாநில அரசு\nஜனவரி மாதத்துக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி\nமத்திய அரசு கடந்த பிப்ரவரி 20-ந் தேதி அறிவித்தது. ஆனால்\nநாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதால்\nஅகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வெளியிடவில்லை.\nதற்போது தமிழகத்தில் தேர்தல் முடிவடைந்த நிலையில் அரசு\nஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு\nஇதுகுறித்து நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர்\nக.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nதமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இப்போது 9 சதவீதம்\nஅகவிலைப்படி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அகவிலைப்படி\n12 சதவீதமாக உயர்த்தி அளிக்கப்படும்.\nஅடிப்படை ஊதியத்தில் 12 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும்.\nஇந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ந் தேதி முதல்\nமுன்தேதியிட்டு அளிக்கப்படும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான\nநிலுவைத்தொகைகள் உடனடியாக சம்பளக் கணக்கில் வரவு\nஉயர்த்தப்பட்டுள்ள அக விலைப்படி, அரசு நிதியுதவி பெறும் கல்வி\nநிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர்கள்\nஅல்லாதோர், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்கள்,\nஅரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களில்\nபணியாற்றும் ஆசிரியர்கள், உடல் கல்வி இயக்குனர்கள், நூலகர்கள்\nஆகியோருக்கும், வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள்,\nமதிய உணவு அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள்,\nஅங்கன்வாடி பணியாளர்கள், சமையலர்கள், உதவியாளர்கள்,\nபஞ்சாயத்து செயலாளர்கள், எழுத்தர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படும்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.myliddy.fr/299730082970302129703009299729943016.html", "date_download": "2019-09-17T15:01:59Z", "digest": "sha1:74EAKQ24IDO7YOA2IEDE2ABJ6KFSXADR", "length": 1924, "nlines": 27, "source_domain": "tamilan.myliddy.fr", "title": "\"வீச்சுவலை\" - குமரேசன் தமிழன்", "raw_content": "\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\n...பொழுது சாயும் நேரம் பொன்னிறமாக வானம்\nஇன்னிசையோடு கூடு தேடும் குருவிகள்\nசோவென காதில் கீதம் பாடும் தென்றல்\nகையில் வலையோடு கடல் நோக்கி பெரியவர் ..\nஇசை மீட்டும் கடல் அலைகள்\nசுதி சேர்க்கும் தென்றல் காற்று\nபசுமை சேர்க்கும் பாசி படர்ந்த பாறைகள்\nஅன்பினை சுமந்த படி கடலன்னை\nகலங்கரை விளக்கமாய் இந்த பெரியவர் ..\nபல நூறு கனவுகளை சுமந்த படி\nவலை வீசும் இந்த பெரியவர்\nவயது போனாலும் மாறாத இளமை\nமனதில் உறுதியோடு கடலில் வலை\nமீண்டும் எப்போது வரும் என்ற ஏக்கம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-quiz-june-9-10-2019-in-tamil", "date_download": "2019-09-17T14:12:43Z", "digest": "sha1:Y3JE65UHKZALCP6T27W4CER4TVEBHVLP", "length": 19635, "nlines": 364, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Current Affairs Quiz June 09 & 10, 2019 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 17, 2019\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 15 & 16, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 17\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nLIC Assistant பாடத்திட்டம் & தேர்வு மாதிரி 2019\nIBPS 2019 கிளார்க் பாடக்குறிப்புகள்\nNTA UGC NET December 2019 பாடத்திட்டம் – தேர்வு முறை\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nTNPSC Group 4 பாடத்திட்டம்\nHome நடப்பு நிகழ்வுகள் Quiz நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 09 & 10, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 09 & 10, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் 09 & 10, 2019\nவிவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ .6,000 வழங்கப்படும் திட்டம் எது\nநாடு முழுவதும் உள்ள 14.5 கோடி விவசாயிகளுக்கு, பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்க மத்திய அரசு அறிவித்துள்ளது.\nசர்வதேச யோகா தின கொண்டாட்டங்களின் முக்கிய நிகழ்வு எந்த நகரத்தில் நடைபெறவுள்ளது\nசர்வதேச யோகா தினத்தின் முக்கிய நிகழ்ச்சி ராஞ்சியில் உள்ள பிரபாத் தாராவில் ஜூன் 21, 2019 அன்று நடைபெற உள்ளது. இந்த முக்கிய நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோ���ி வழிநடத்த உள்ளார்.\nமெட்ரோ செயல்படத்தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தது\nமும்பை மெட்ரோ செயல்படத்தொடங்கி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்தது. தற்போதுள்ள மும்பை மெட்ரோ மத்திய கட்கோபர் மற்றும் தலைநகரின் மேற்குப் பகுதியான வெர்சோவாவை இணைக்கிறது.\n“2031 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்வாழ்வுத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட நாடு\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரவை, 2031 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்வாழ்வு திட்டத்தை அபுதாபியில் உள்ள ஜனாதிபதி அரண்மனையில் நடைபெற்ற கூட்டத்தில் ஏற்றுக் கொண்டது. கொள்கை வகுப்பதற்கான செயல்முறைக்கு உதவும் ‘தேசிய நல்வாழ்வு ஆய்வுமையம்’ உருவாக்குவது என்பது இந்த முக்கியமான முன்முயற்சிகளில் ஒன்றாகும்.\nபாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் அளவு எவ்வளவு சதவீதம் குறைந்துள்ளது\nபுல்வாமா பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து பொருட்களின் மீதான 200 சதவீத சுங்க வரி விதிப்பைனால் இந்த ஆண்டு மார்ச் மாதம், பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட இறக்குமதிகள் 92 சதவீதம் வீழ்ச்சியடைந்து 2.84 மில்லியன் அமெரிக்க டாலர்களாக குறைந்துள்ளது.\nஜி 20 நாடுகள் எந்த நகரத்தில் நடத்தப்படுகின்றன\nவளரும் நாடுகளில் வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை அதிகரிக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை [MSME] ஊக்குவிக்க இந்தியா வலியுறுத்தல். இதை ஜப்பான் நகரமான த்சுகுபாவில் நடைபெற்ற ஜி20 நாடுகள் சந்திப்பில் வர்த்தக மற்றும் தொழிற்துறை மந்திரி பியூஷ் கோயல் வலியுறுத்தினார்.\nஇங்கிலாந்து மற்றும் எந்த நாடு இடையே இலவச வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக் கொண்டது\nஅக்டோபர் கடைசியில் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேற்றத்திற்கு முன்னதாகவே இலவச வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தென் கொரியாவும் பிரிட்டனும் கொள்கை அடிப்படையில் ஒப்புதல். தென் கொரிய ஏற்றுமதியான கார் பாகங்கள் மற்றும் வாகனங்களை இந்த ஒப்பந்தம் மூலம் இலவச வர்த்தகம் செய்ய வழிவகுக்கும்.\nசர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கம் (IAAF) எந்த வருடம் சர்வதேச அமெச்சூர் தடகள கூட்டமைப்பால் நிறுவப்பட்டது\n. சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கம் (IAAF) 1912 இல் சர்வதேச அமெச்சூர் தடகள கூட்டமைப்பால் நிறுவப்பட்டது. தற்போது ஒலிம்ப��க்கில் இரண்டு முறை 1500 மீட்டர் தங்கப் பதக்கம் வென்ற பிரிட்டனின் செபாஸ்டியன் கோய் தலைமையில் இந்தக் கூட்டமைப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n2019 கனடியன் கிராண்ட் பிரிக்ஸ் வென்றவர் யார்\n2019 கனடியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில், லூயிஸ் ஹாமில்டன் ஏழாவது முறையாக வெற்றியைப் பெற்று சாதனை படைத்தார். செபாஸ்டியன் வெட்டல் அபாயகரமாக வாகனம் ஓட்டியதற்காக இந்தப்போட்டியில் தண்டிக்கப்பட்டார்.\n12 வது முறையாக பிரெஞ்சு ஓபன் மென்'ஸ் சிங்கிள்ஸ் பட்டத்தை வென்றவர் யார்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில், ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 12-வது முறையாக பட்டத்தை வென்று சாதனை படைத்தார். ரோலண்ட் கர்ரோஸில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரிய வீரர் டொமினிக் தியமை வீழ்த்தி ஸ்பெயின் வீரர் நடால் வெற்றி பெற்றார்.\nமுக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019\nமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019\n2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhats App Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nPrevious articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 09 & 10, 2019\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 11\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 17, 2019\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 15 & 16, 2019\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 17, 2019\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ மே – 11, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 27, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00110.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=6532", "date_download": "2019-09-17T14:17:06Z", "digest": "sha1:FQR4RMTCZGAJCS2NK76EZZRLQDF4MLMV", "length": 4393, "nlines": 72, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இலங்கை – பங்ளாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை – SLBC News ( Tamil )", "raw_content": "\nஉலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இலங்கை – பங்ளாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை\nஉலகக் கிண்ண கிரிக்கெட்போட்டித் தொடரில் இலங்கை – பங்ளாதேஷ் அணிகள் பங்கேற்கும் போட்டி இன்று பிறிஸ்டல் நகரில் நடைபெறும். இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். 3 புள்ளிகளைப் பெற்று இலங்கை அணி ஆறாவது இடத்தில் உள்ளது. பங்ளாதேஷ் அணி 2 புள்���ிகளுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.\nஇதேவேளை, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் தென்னாபிரிக்க மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்படும்.\n← ஒரு தடவை பயன்படுத்தி வீசி எறியும் பிளாஸ்ரிக் உற்பத்திகளைத் தடைசெய்யத் தயாராகும் கனடா.\nபொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட ரெயில் சேவை →\nமெரில்பர்ன் கிரிக்கட் கழகத்தின் தலைவராக குமார் சங்கக்கார தெரிவு.\nஉலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டித் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலிய அணி 41 ஓட்டங்களால் வெற்றி\nஇலங்கை கிரிக்கட் தெரிவுக் குழுவிற்கான புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.\nCategories Select Category உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-TEZMFP", "date_download": "2019-09-17T15:08:48Z", "digest": "sha1:IXODK6BVD77RW5FCFBF2G7GO7Y3CA4Z4", "length": 13918, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "சிபிஎம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி - Onetamil News", "raw_content": "\nசிபிஎம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி\nசிபிஎம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்பில் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி\nதூத்துக்குடி 2109 மே 22 ;ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி மக்கள் நடத்திய போராட்டத்தின் போது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் க்கு சிபிஎம் தூத்துக்குடி மாவட்ட குழு சார்புல் முதலாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.\nதூத்துக்குடி மவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாநகர செயலாளர் தா.ராஜா தலைமை வகித்தார். ஒட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ராகவன்,ஒன்றிய செயலாளர் சங்கரன்,புறநகர் செயலாளர் சங்கரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ்,மாவட்ட செயலாளர் கே.எஸ்.அர்ச்சுனன்,பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த சுந்தர் ராஜ்,வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லான்,சீனிவாச ராகவன்,சுப்பு முத்துராமலிங்கம்,வாமனன்,சிபிஎம் மாவட்ட செயற்க��ழு உறுப்பினர்கள் ரசல்,கே.பி.ஆறுமுகம்,ரவீந்திரன்,பேச்சி முத்து,முருகன்,சண்முகராஜ்,மாவட்ட குழு உறுப்பினர்கள் பொன்ராஜ்,குமாரவேல், புவிராஜ்,பூமயில், முத்து,ஜோதிபாசு,முத்துக்குமார், ரவிச்சந்திரன், பாலகிருஷ்ணன், ஆறுமுகம், நம்பிராஜன்,மாணவர் சங்க மாவட்ட தலைவர் ஜாய்சன், மற்றும் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும்,காயம்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஇதில கலந்து கொண்ட சுந்தர் ராஜ் பேசுகையில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொலை செய்யப்பட்ட 13 பேர் தூத்துக்குடி மக்களுக்காக இறக்கவில்லை தமிழக மக்களின் சுற்றுச்சூழலையும், வாழ்வதாரத்தையும் பாதுகாக்க உயிர் நீத்துள்ளனர் என கூறினார்.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்படையான அறிக்கையாக நாளிதழில் வெளியிட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட ...\nமாமியாரை உலக்கையால் தாக்கி கொலை முயற்சி ; மருமகன் கைது\nகை காமித்து விட்டு சென்றவரிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது\nதந்தையை தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது\nவீட்டில் குடும்ப செலவிற்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்த கணவர் கைது\nதூத்துக்குடியில் கொலை,கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\nஇந்த மணமக்களை நீங்களும் வாழ்த்தலாமே..\nபாரதப் பிரதமர் மோடி பிறந்த நாளில் தூத்துக்குடி தொழிலதிபர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்பட...\nமாமியாரை உலக்கையால் தாக்கி கொலை முயற்சி ; மருமகன் கைது\nகை காமித்து விட்டு சென்றவரிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த...\nதந்தையை தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nபிக் பாஸ்' இல்லத்தில் இருந்து வெளியேறிய சாக்‌ஷி\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nபழைய சோறு பச்சை மிளகாய் சாப்பிடுங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிங்க...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபள்ளி,கல்லூரிகளில் கஞ்சா விற்று செல்போன் வாங்கும் மாணவர்கள் ;அதிர்ச்சி ரிப்போர்ட்\nதூத்துக்குடியில் பெருகும் கஞ்சா போதையால் கப்பல் இஞ்சினியர் உட்பட இரட்டைக்கொலை ;ப...\nதூத்துக்குடியில் சற்று முன் இரட்டைக்கொலை ;அதிர்ச்சி\nபுதுக்கோட்டை அருகே நள்ளிரவு குடி போதையில் நண்பர்களுடன் தகராறு வாலிபர் வெட்டிக்கொ...\nபுதுக்கோட்டை அருகே அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்தவர் வெட்டிக்கொலை\nதூத்துக்குடி எஸ்.பி.அருண் பால கோபாலன் பரபரப்பு பேட்டி\nடிஜிட்டல் பேனர்கள் வைக்க கலெக்டர் அனுமதி பெற வேண்டும் - உரிய அனுமதி பெறாதவர்கள்...\nதூத்துக்குடியில் அரிவாளை காட்டி பெண்ணிடம் 17 பவுன் நகைகளை பறித்து சென்ற 2 மர்ம ...\nதூத்துக்குடி கப்பல் இஞ்ஜினீயர் உட்பட 2 பேர் கொலையில் இரண்டு பேர் கைது\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education/news/school-student-gives-veena-concert-to-raise-funds-for-autism/articleshow/70586392.cms", "date_download": "2019-09-17T14:47:11Z", "digest": "sha1:57LASAGMTN6F3GDQEE4GX3HWGDNDA3NI", "length": 17515, "nlines": 155, "source_domain": "tamil.samayam.com", "title": "Sahana Ranganathan: சென்னையில் வீணை வாசித்து நிதி திரட்டும் அமெரிக்க பள்ளி மாணவி! - school student gives veena concert to raise funds for autism | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசென்னையில் வீணை வாசித்து நிதி திரட்டும் அமெரிக்க பள்ளி மாணவி\nஅமெரிக்கவாழ் இந்திய மாணவி ஒருவர் வீணை சென்னையில் வீணை வாசித்து ஆட்டிசம் உள்ளிட்ட நோய்களால் மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கு நிதி திரட்ட இருக்கிறார். நிகழ்ச்சி ஆகஸ்ட் 10ஆம் தேதி நடக்கிறது.\nசென்னையில் வீணை வாசித்து நிதி திரட்டும் அமெரிக்க பள்ளி மாணவி\nசென்னையில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி அமெரிக்கவாழ் இந்திய மாணவி ஒருவர் வீணை மற்றும் வாய்ப்பாட்டு கச்சேரி நடத்தி ஆட்டிசம் நோயினால் பாதித்தவர்களுக்காக நிதி திரட்டுகிறார்.\nஅமெரிக்காவில் நியூ ஜெர்சியில் உள்ள ஜே.பி. ஸ்டீவன்ஸ் உயர்நிலைப் பள்ளியில் கிரேடு 11 படிக்கும் மாணவி சஹானா ரங்கநாதன். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர் சமூக மாற்றத்திற்கு பங்களிப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதே நோக்கில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி சென்னையில் வீணை மற்றும் வாய்ப்பாட்டு கச்சேரியை அரங்கேற்ற உள்ளார். ரசா (RASA) எனப்படும் அமைப்புக்காக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்.\nசஹானாவின் சகோதரரும் ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளனவர் என்பதால் ஆட்டிசம் உள்ளிட்ட நோய்களால் மாற்றுத்திறன் படைத்தவர்கள் மீது அக்கறையுடன் உதவிகள் செய்துவருகிறார். அமெரிக்காவில் குழந்தைள் மற்றும் மாற்றுத்திறனாளிகளக்கு உதவி செய்கிறார். தனது வலைப்பூவில் மாற்றித்திறனாளிகள் மீது பரிவுடன் இருக்க வேண்டியது பற்றியும் அவர்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள் பற்றியும் எழுதியுள்ளார்.\nகாஷ்மீர் மாணவர்கள் மீது 'தனி கவனம்' இருக்கட்டும்: AICTE அறிவுறுத்தல்\nநியூ ஜெர்சியில் உள்ள கலா உபாசனா மியூசிக் அகாடெமியில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கற்பித்து வருகிறார். 2017ஆம் ஆண்டில் நியூ ஜெர்சி டைட்டன் நீர்வீழ்ச்சியில் பரதநாட்டிய அரங்கேற்றம் நிகழ்த்தி ஆட்டிசம் பாதிப்புக்கு உள்ளானோருக்காக நிதி திரட்டினார்.\nபள்ளியில் சாரணியர் இயக்கத்திலும் இணைந்து செயல்படுகிறார். இவரது ச��வைகளைப் பாராட்டி அந்நாட்டு சாரணியர் இயக்கம் சார்பில் சில்வர அவார்டு என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது.\n1.35 லட்சம் தமிழக மாணவர்களுக்கு மத்திய அரசு உதவி\nசென்னையில் உள்ள ரசா அமைப்பு 30 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வருகிறது. இசை, நடனம், நாடகம், கதை சொல்லல், ஓவியம் மற்றும் கைவினைக்கலை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறது. இதன் மூலம் திரட்டும் நிதியை குழந்தைகளின் நலனுக்காக அளித்து உதவுகிறது. உடல்குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு கட்டணமில்லாமல் பயற்சி அளித்துக்கொண்டிருக்கிறது.\nமாணவி சஹானா ரங்கநாதனின் வீணை மற்றும் பாட்டுக் கச்சேரி வரும் சனிக்கிழமை நடைபெறும். நிகழ்ச்சிக்கு அனுமதிக் கட்டணம் ஏதும் இல்லை. அனைவரும் இந்த இசை நிகழ்ச்சிக்கு வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதிறந்த, தொலைநிலை கல்வி: மதுரை, நெல்லை பல்கலை.,களுக்கு யுஜிசி அனுமதி\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : கல்வி செய்திகள்\nTET தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆசிரியர் பணி: அமைச்சர் செங்கோட்டையன்\nநவம்பர் 11 இல் புதிய கல்விக் கொள்கை வெளியீடு\nமாதம் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் 2,449 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவு\nஉலக திறனறியும் போட்டியில் இந்திய மாணவர் தங்கம் வென்று சாதனை\nடெட் தேர்வில் பெரும்பாலோனோர் தோல்வி: அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nமுதியவர் போல வேடமிட்டு நியுயார்க் செல்ல திட்டம்- சிகை அலங்கா...\nபிகாரில் கங்கையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘டிரா’... கோப்பையை தக்க வைத்த ஆஸி.,\nசாலை விதிகளை மீறுபவர்களுக்கு ரோஜா மலர்களை கொடுத்து எச்சரிக்க...\nகல்லூரி நிர்வாகத்தின் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிராக மாணவிகள...\nசிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் மீண்டும் குளறுபடி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில்..\n3 ஆண்டுகளுக்கு 5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன்\nIBPS PO 2019: கிராமப்புற வங்கிப்பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nஇந்திய-அமெரிக்க அரசியலமைப்பு குறித்து விவாதப்போட்டி: பெங்களூரு மாணவி வெற்றி\nJNVST: நவோதயா வித்யாலயா பள்ளியில் மாணவர் சேர்க்கை காலஅவகாசம் நீட்டிப்பு\nகாவி உடை அணிந்து தர்காவில் உறங்கும் இஸ்லாமியர்.\nதிமுக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் பதவிக்கு சிக்கல்\nChandrayaan-2 : இந்தா கிளம்பிட்டாங்க நம்ம \"புரளி பாய்ஸ்\" ; வைரலாக பரவும் கடுப்பு..\n என்ன அழகாய் இருக்கிறது பாருங்கள்..\nசெல்போனின் தனது வீடியோவை பார்த்ததும் குஷியாகும் குரங்கின் செல்லமான சேட்டை..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nசென்னையில் வீணை வாசித்து நிதி திரட்டும் அமெரிக்க பள்ளி மாணவி\nதிறந்த, தொலைநிலை கல்வி: மதுரை, நெல்லை பல்கலை.,களுக்கு யுஜிசி அனு...\nB.Ed கவுன்சிலிங்கில் வெறும் 33 பி.இ மாணவர்கள் மட்டுமே கலந்து கொ...\nகாஷ்மீர் மாணவர்கள் மீது 'தனி கவனம்' இருக்கட்டும்: AICTE அறிவுறுத...\nதமிழக ஆராய்ச்சியாளர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.calendarcraft.com/tamil-daily-rasi-palan/tamil-daily-rasi-palan-27th-april-2017/", "date_download": "2019-09-17T14:26:14Z", "digest": "sha1:PXWS5SE6EHYJPDZGYJ5FZ7C75ZDUJYG5", "length": 12056, "nlines": 71, "source_domain": "www.calendarcraft.com", "title": "calendarcraft | Tamil Daily Rasi Palan 27th April 2017", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\nஇன்றைய பஞ்சாங்கம் 27-04-2017, சித்திரை-14, வியாழக்கிழமை, பிரதமை திதி பகல் 02.09 வரை பின்பு வளர்பிறை துதியை. பரணி நட்சத்திரம் மாலை 04.30 வரை பின்பு கிருத்திகை. சித்தயோகம் மாலை 04.30 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. கிருத்திகை விரதம். சந்திரதரிசனம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.\nசுக்கி சூரிய புதன்(வ) சந்தி செவ்\nகேது திருக்கணித கிரக நிலை27.04.2017\nஇன்றைய ராசிப்பலன் – 27.04.2017\nமேஷம் இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.\nரிஷபம் இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nமிதுனம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் விலகி லாபம் பெருகும்.\nகடகம் இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். சுபகாரியங்கள் கைகூடும்.\nசிம்மம் இன்று குடும்பத்தினருக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு சிந்தித்து செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை பெறலாம். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.\nகன்னி இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்வதை தவிர்க்கவும். எதிலும் நிதானம் தேவை.\nதுலாம் இன்று இல்லத்தில் மங்கள சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவார்கள். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும்.\nவிருச்சிகம் இன்று வீட்டில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த அரசு வழி உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் விலகி வருமானம் பெருகும்.\nதனுசு இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் வரவிருக்கும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உங்கள் பிரச்சனைகளுக்கு உறவினர்கள் பக்கபலமாக இருந்து உதவுவார்கள்.\nமகரம் இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காணமுடியும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். தொழிலில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.\nகும்பம் இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்பு உருவாகும்.\nமீனம் இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். பணவரவு சுமாராக இருக்கும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173519?ref=rightsidebar-manithan", "date_download": "2019-09-17T15:29:29Z", "digest": "sha1:4UFMZ5I6XX7ALTGXYP7M34BS5J63KRA6", "length": 7998, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்? எப்படியெல்லாம் நடிக்கிறார் பாருங்க - Cineulagam", "raw_content": "\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க... இன்னும் திருந்தவில்லையா\nகரையாமல் இருக்கும் கொழுப்பையும் வெறும் 15 நிமிடத்தில் அப்படியே உருக்கி எடுக்கும் தமிழர்களின் வைத்தியம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nபிக் பாஸ் போட்ட குறும்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த கவீன் வாயடைத்து போன ஈழத்து பெண்\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் ப��கைப்படம் இதோ\nகோல்டன் டிக்கெட்டில் முன்னிலையில் இருப்பது யார்\nகொத்து கொத்தாக மனிதர்களை கொல்லும் இந்த கொடிய நோய் உங்களுக்கு இருந்தால் கூடவே புற்றுநோயும் வரும்\n மேடையிலேயே ஓப்பனாக கூறிய விக்ரம் மகன் துருவ் (வீடியோ)\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\nவனிதா போன பின்னர் சாண்டி செய்த காரியம் பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி... ஷாக்கான பார்வையாளர்கள்\nபிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன் சேரப்பா ரியாக்‌ஷன் - லாஸ்லியா ஷாக்கிங்\nஆர்யாவின் மனைவி சயீஷாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள்\nமன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இப்போது குணமாகியிருக்கும் நடிகை ஆண்ட்ரியா புகைப்படங்கள்\nஎதிர்நீச்சல் படத்தின் அழகான டீச்சர் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள் தொகுப்பு\nராட்சசன் பட புகழ் நடிகை அம்மு அபிராமியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரம்மிப்பூட்டும் அழகான தோற்றத்தில் பிக்பாஸ் ஜனனியின் புகைப்படங்கள்\nபிக்பாஸில் லொஸ்லியாவிடம் டபுள் கேம் ஆடுகிறாரா சேரன்\nபிக்பாஸின் இந்த சீசனின் துவக்கத்தில் இருந்தே சேரனும் லொஸ்லியாவும் அப்பா- மகள் பாசத்தை கொட்டி வந்தனர். இதற்கு காரணம், தனது தந்தை போலவே சேரன் சார் உள்ளார் என்று லொஸ்லியா கூறியிருந்தார்.\nஆனால் லொஸ்லியா சிறைக்கு சென்று வந்ததில் இருந்து அவரது செயல்பாடுகளில் மாற்றம் தெரிந்ததால் சேரன் அவரிடம் இருந்து கொஞ்சம் விலகினார். இதனால் கடந்த வாரம் லொஸ்லியாவை நாமினேட்டும் செய்திருந்தார்.\nமேலும் நாமினேட் செய்யும்போது, பசு தோல் போர்த்திய புலி என்று லொஸ்லியாவை பற்றி புரணி பேசி கொண்டிருந்தார். ஆனால் இன்றோ லொஸ்லியாவின் கையை பிடித்து கொண்டு மீண்டும் தனது தந்தை பாசத்தை பொழிந்து வருகிறார். இதனால் சேரன் நடிக்கிறாரோ என்று பார்வையாளர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.\nஆனால், லொஸ்லியா இன்று கமலிடம் சேரனை பற்றி கண்ணீர் மல்க பேசியதால் தான் சேரன் இன்று லொஸ்லியாவிடம் மீண்டும் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளார் என்று சேரன் ஆர்மியும் பதிலுக்கு விளக்கமளித்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/11/01120010/1210716/sringeri-sharadamba-history.vpf", "date_download": "2019-09-17T15:23:16Z", "digest": "sha1:47XTSVRRZ3F6IIH6DBA4N2EEXBWHLTEK", "length": 22048, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிருங்கேரி சாரதா பற்றிய ஸ்ரீகமலஜதயிதாஷ்டகம் || sringeri sharadamba history", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிருங்கேரி சாரதா பற்றிய ஸ்ரீகமலஜதயிதாஷ்டகம்\nசிருங்கேரியில் கோவில் கொண்டிருக்கும் சாரதா தேவியின் பெருமைகளை புகழ்ந்து ஸ்ரீகமலஜதயிதாஷ்டகம் பாடப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யாரண்ய சுவாமிகளால் இது இயற்றப்பட்டது.\nசிருங்கேரியில் கோவில் கொண்டிருக்கும் சாரதா தேவியின் பெருமைகளை புகழ்ந்து ஸ்ரீகமலஜதயிதாஷ்டகம் பாடப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யாரண்ய சுவாமிகளால் இது இயற்றப்பட்டது.\nசிருங்கேரியில் கோவில் கொண்டிருக்கும் சாரதா தேவியின் பெருமைகளை புகழ்ந்து ஸ்ரீகமலஜதயிதாஷ்டகம் பாடப்பட்டுள்ளது. ஸ்ரீவித்யாரண்ய சுவாமிகளால் இது இயற்றப்பட்டது. இதைப்படித்தால் சகல வித்தைகளும் வரும். மங்களங்களும் உண்டாகும். அந்த அஷ்டகத்தின் தமிழாக்கம் வருமாறு:-\n சுகர் முதலிய மகரிஷிகளால் சேவிக்கப்படுகிற பாத கமலங்களை உடையவளே தனது அங்கங்களின் காந்தியால் திரஸ்கரிக்கப்பட்ட சந்திரனையும் இந்திரவாகனமான ஐராவதத்தை யும் உடையவளே, வாக்கு சக்தியை அளிப்பவளே, ஸ்ரீபரமசிவன், ஸ்ரீலட்சுமீபதி முதலிய சிறந்த தேவர்களின் சமூகங்களால் சந்தோஷமாய் பூஜிக்கப்படுகிற பிரம்ம தேவனின் மனைவியான சாரதே, வித்தையையும், சுத்தமான புத்தியையும் எனக்கு சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.\nகலியுகத்தின் ஆரம்பத்தில் சிறந்த தேவகணங்களால் பிரார்த்திக்கப்பட்டவரான ஸ்ரீபரமசிவன் வேதத்தில் கூறிய பாகங்களை உலகில் நன்கு நடைபெறச் செய்வதற்காக சன்னியாசி ரூபியான ஆதி சங்கரராக சிருங்கேரியில் வந்து உங்களை பிரதிஷ்டை செய்து பலவித ஸ்தோத்திரங்களால் துதித்து நமஸ்கரித்து சாரதாதேவியே வித்தையையும் சுத்தமான முக்தியையும் எனக்கு சீக்கிரம் கொடுக்க வேண்டும்.\nபல ஜென்மங்களில் செய்த பாபக் கூட்டங்களை நாசம் செய்து, மேலும் சீக்கிரமாய் புண்ணியங்களின் குவியலைச் சேர்த்து வைத்து, வேதம் குரு இவர்களின் சொற்களில் ஆதரவையும் ஆஸ்தீக புத்தியையும், தேவதைகள், ஆசாரியன், வேதம் கற்ற பெரியோர்கள் இவர்களிடத்திலும், தங்களுடையதான மந்திரங்களின் சமூகத்திலும் நிரம்ப ஸ்திரமான பக்தியையும், வித்தையையும், சுத்தமான புத்தியையும், பிரம்மதேவனின் மனைவியான சாரதே எனக்கு சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.\nவித்யா முத்திரை (ஞான முத்திரை), ஜெபமாலை, அமிர்தம் நிரம்பிய குடம் இவைகளால் விளங்குகின்ற ஹஸ்த பத்மங்களின் கூட்டத்தை உடையவளே பக்தர்களுக்கு வித்தையைக் கொடுப்பதில் மிகுந்த சாமர்த்தியம் உள்ளவளே பக்தர்களுக்கு வித்தையைக் கொடுப்பதில் மிகுந்த சாமர்த்தியம் உள்ளவளே என்னுள்ளே இருக்கின்றதும், என்னுடன் கூடப் பிறந்த சந்துருக்களுமான காமம், கோபம் முதலியவைகளை சீக்கிரம் வேரோடு அழித்து பிரம்ம தேவனின் மனைவியான சாரதே என்னுள்ளே இருக்கின்றதும், என்னுடன் கூடப் பிறந்த சந்துருக்களுமான காமம், கோபம் முதலியவைகளை சீக்கிரம் வேரோடு அழித்து பிரம்ம தேவனின் மனைவியான சாரதே எனக்கு வித்தையையும், சுத்தமான புத்தியையும் சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.\nதங்கள் வர்ணாச்சரம் தர்மத்திற்கு உரிய கர் மானுஷ்டானத்தில் நிலைத்த மனதையும், அந்த அனுஷ்டானங்களை செய்வதற்கு தேகத்தில் நல்ல வலுவையும், நீண்ட ஆயுளையும், மூன்று உலகங்களாலும் அறியக்கூடிய புகழையும் பாபச் செயலிலிருந்து திரும்புதலையும், சாதுக்களின் சங்கத்தையும், நல்ல கதைகளைக் கேட்பதையும், எப்பொழுதும் எனக்கு கொடுப்பதோடு கருணைக் கடலான பிரம்மதேவனின் மனைவியான சாரதே எனக்கு வித்தையையும், சுத்தமான புத்தியையும் சீக்கிரமாய் கொடுக்க வேண்டும்.\n தங்களுடைய பாத கமலத்தை முறைப்படி புஷ்பங்களால் பக்தியுடன் ஒரு சமயமும் பூஜிக்கவில்லை. மந்த புத்தி யுள்ளவனும், சுறுசுறுப் பற்றவனுமான நான் உங்களது குணங்களை சிறந்த சுலோகங்களால் பாடுவதற்கு சக்தியற்றவன். தங்களை சேவிக் காதவனான என்னிடத்தில் ஊமைக் குழந்தையினிடத்தில் தாய்போல் அளவற்ற கருணையைச் செய்து, பிரம்ம தேவனின் மனைவியான சாரதே வித்தையையும் சுத்தமான புத்தியையும் சீக்கிரமாய் எனக்கு கொடுக்க வேண்டும்.\nசாந்தி முதலிய மங்களத்தைச் செய்யும் சம்பதுக்களை எனக்கு அளிக்க வேண்டும். நித்திய, அநித்ய வஸ்து விவேகத்தையும், வைராக்கியத்தையும் (விஷயங்களில் ஆசையின்மையும்) மோட்சத்தில் ஆசையையும், லட்சுமியாலும், பார்வதியாலும் சேவிக்கத்தகுந்த நீ பிரயாசையின்றி கொடுக்க வேண்டும். வித்யாரண்யர் முதலிய சிறந்த யோகிகளின் கரகமலங்களால் பூஜிக்கப்பட்ட சரண கமலங்களை உடைய பிரம்ம பத்தினியான சாரதே வித்தையும், சுத்தமான புத்தியையும் சீக்கிரம் எனக்கு அளிக்க வேண்டும்.\nசத் சித் என்ற சொரூபமாக இருக்கும் எனக்கு வேதார்த்தத்தை மனனம் செய்து நிதித்யாசனம் செய்வது (அதாவது அந்தப் பொருளை மனதில் நிறுத்திப் பார்ப்பது) இவைகளையெல்லாம் சீக்கிரம் சம்பாதித்து கொடுத்து அதனால் இந்த மனதை நிர்விகல்ப சமாதியில் எப்பொழுதும் ருசியுள்ளதாகவும் செய்து, துங்கா நதிக்கரையின் சமீபத்தில் விளங்குகின்ற சிறந்த கோவிலில் ஸ்ரீசக்கரத்தின் நடுவில் விளங்குகின்ற பிரம்ம தேவனின் பத்தினியான சாரதா தேவியே, வித்யையும் சுத்தமான புத்தியை சீக்கிரம் எனக்கு அளிக்க வேண்டும்.\nஅம்மன் | வழிபாடு |\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nகல்யாணம் முகூர்த்தம் குறிக்கும் போது..\nவேண்டுதல்களை நிறைவேற்றும் விநாயகர் அகவல்\nபாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோவில் தேரோட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nநன்றி மறந்தவர்��ள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/06/26081809/1172650/Diabetes-smoking-problems.vpf", "date_download": "2019-09-17T15:32:36Z", "digest": "sha1:BUKRDBG63FKMHYHEAZXJMNHYB6UCGXVK", "length": 18305, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "புகையும் சர்க்கரையும் இணைந்தால் பேராபத்து || Diabetes smoking problems", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுகையும் சர்க்கரையும் இணைந்தால் பேராபத்து\nபுகைபிடிக்காதவர்களை ஒப்பிடும் போது புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு 45 சதவீத வாய்ப்புகள் அதிகம்.\nபுகைபிடிக்காதவர்களை ஒப்பிடும் போது புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு 45 சதவீத வாய்ப்புகள் அதிகம்.\nநீரிழிவு நோயாளிகளுக்கு புகைப்பழக்கம் உடல்ரீதியாக பல பிரச்சினைகளை ஏற்படுத்தும். புகைபிடிக்காதவர்களை ஒப்பிடும் போது புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு 45 சதவீத வாய்ப்புகள் அதிகம். புகைப்பழக்கம் உள்ளவர்களின் வயிற்றில் கொழுப்பு குறிப்பாக ஆண்களுக்கு சேகரமாகும். அதனால் இயற்கையான இன்சுலின் சுரப்பு குறையும். பெண்கள் கர்ப்பக்காலத்திலும், பேறுகாலத்திற்குப் பிறகும் நிகோடின் உடலில் சேர்வதால் பி செல் குறைபாடும் நீரிழிவும் ஏற்படுகிறது.\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளில் 50 முதல் 60 சதவீதம் பேர் புகைபிடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். புகையிலை நிறுவனங்கள் தொடர்ந்து தீவிரமாக விளம்பரங்களை வெளியிடும் வரையில் இந்தியாவில் புகைபிடிப்பவர்கள் குறையப்போவதில்லை. உலகிலேயே இந்தியாதான் புகையிலைப் பொருட்களை தயாரிப்பதிலும் பயன்படுத்துவதிலும் 2-ம் இடத்தில் உள்ளது. 40 சதவீதம் பேர் இந்தியாவில் பீடி புகைக்கிறார்கள். புகைபிடிக்கும் ஒரு நீரிழிவு நோயாளியின் இதயம் மற்றும் தமனியின் ஆரோக்கியம், மற்ற புகைபிடிப்பவரை விட 2 மடங்கு அதிக பாதிப்புக்குள்ளாகிறது. நீரிழிவு பாதிப்புக்குள்ளானவர்கள், நீரிழிவு நோயைத் தடுக்க நினைப்பவர்கள் இருதரப்பினருமே புகைபிடிப்பதை கைவிடவும், குறைக்கவும் முயல வேண்டும். புகை பிடிக்கும் ஒருநபர் தாமாகவே முன்வந்து புகைபிடிப்பதை நிறுத்துவதே முதல் முயற்சியாக இருக்கும்.\nநீரிழிவு நோய் சத்தமில்லாமல் கொல்லும் தன்மை கொண்டது. ஏனென்றால் கண்கள், சிறுநீரகம், பாதம், நரம்புகளை அது பாதிக்கும் தன்மை கொண்டது. எதிர்பாராதவிதமாக, பல நீரிழிவு நோயாளிகள், இந்தப் பிரச்சினைகள் அவர்களைத் தாக்க ஆரம்பித்தவுடன்தான் அந்நோயையே கண்டுபிடிக்கிறார்கள்.\nநீரிழிவு நோயை மோசமாக மேலாண்மை செய்வதால், எதிர்காலத்தில் சந்திக்கப் போகும் பிரச்சினைகள்:- கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரை கண்ணின் உள்படலத்தை, குறிப்பாக விழித்திரையை பாதிக்கும். இந்த நிலைக்கு டயாபடிக் ரெட்டினோபதி என்று பெயர். டயாபடிக் ரெட்டினோபதியின் ஆரம்ப நிலைகளில் எந்த நோய் அறிகுறியும் தெரியாது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்றால், ஆண்டுக்கு ஒரு முறையாவது உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.\nஉடல்உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகளுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுத்துவது “டயாபடிக் நியூரோபதி“. இதன் காரணமாக கை, பாதங்கள் மரத்துப் போதல் அல்லது ஜிவுஜிவு உணர்வு போன்றவை ஏற்படலாம். கால்களில் இருந்து நமக்குத் தெரியாமலேயே செருப்பு நழுவிப் போதல் அல்லது பாலுணர்வு படிப்படியாக குறைதல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். மோசமான நியூரோபதி, பாதங்களுக்கு ரத்தவோட்டத்தை குறைத்து, உயிருக்கு உலை வைக்கும்.\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nதண்ணீரை இயற்கையாகச் சுத்திகரிக்கும் மண்பானை\nகண் பார்வைக்கு செவ்வாழை சிறந்தது\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘நாவல் பழம்’\nதூக்கம் இப்போது பலருக்கும் ஏக்கம்... காரணம் என்ன\nஅறுவை சிகிச்சைக்கு முன் அறிய வேண்டியவை...\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/icc-world-cup-2019-bcci-to-announce-indias-squad-on-april-15/", "date_download": "2019-09-17T14:45:05Z", "digest": "sha1:GQFOVU5U2LLBKQZYDVFI73CHGMSOPPM4", "length": 12925, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம் ஏப்ரல் 15ந்தேதி அறிவிக்கப்படும்! பிசிசிஐ | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம் ஏப்ரல் 15ந்தேதி அறிவிக்கப்படும்\nஉலக கோப்பைக்கான இந்திய அணி விவரம் ஏப்ரல் 15ந்தேதி அறிவிக்கப்படும்\nஐசிசி உலக கோப்பைக்கான ���ந்திய அணி விவரம் ஏப்ரல் 15ந்தேதி அறிவிக்கப்படும் என் பிசிசிஐ அறிவித்து உள்ளது.\nபழைய விதிமுறைகன்படி இரண்டு மாதங்களுக்கு முன்பே உலக கோப்பை போட்டியில் விளையாடும் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது அதன் விதிகளில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், போட்டிக்கு சில வாரங்கள் முன்னதாக வீரர்கள் பட்டியலை அறிவித்தாலே போதுமானது.\n12–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு (2019) இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. மே 30–ந்தேதி தொடங்கும் ஆட்டம், ஜூலை 14–ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தின் உள்ள பிரபலமான 11 ஸ்டேடியங்களில் போட்டிகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட்டில், பாகிஸ்தான் பங்கேற்க கூடாது என இந்திய கோரிக்கை விடுத்த நிலையில், ஐசிசி அதை நிராகரித்து விட்டது. இதன் காரணமாக உலக கோப்பைக்கான போட்டியில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 10 நாடுகள் பங்கேற்பது உறுதியாகி உள்ளது.\nஇந்தியாவுடன் முதல் போட்டி ஜூன் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் இந்தியாவை தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறத.\nஉலக கோப்பை போட்டிக்கு தற்போதைய கேப்டன் விரோட் கோலியே கேப்டனாக தொடருவாரா அல்லது தோனி கேப்டனாக நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n2019 உலகக் கோப்பை: போட்டியில் பங்கேற்கும் அணிகள் குறித்து நாடுகள் அறிவிக்கும் விவரம்…\nசாம்பியன்ஸ் ட்ராபி : இந்திய அணியை இன்று அறிவிக்கிறது பிசிசிஐ\nஇந்திய கிரிக்கெட் அணியின் புதிய ‘கோச்’ யார்\nMore from Category : இந்தியா, விளையாட்டு\nசெப்டம்பர்15: ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் இன்று\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\n���ரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00111.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Adocument_collection?display=list&f%5B0%5D=-mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%22", "date_download": "2019-09-17T14:34:18Z", "digest": "sha1:GEIBCCTUOPGHS3GV35VBEUCDOW6RIOIX", "length": 28028, "nlines": 546, "source_domain": "aavanaham.org", "title": "எண்ணிம எழுத்தாவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகட்டுரை (68) + -\nஅறிக்கை (38) + -\nஆய்வுக் கட்டுரை (23) + -\nஅழைப்பிதழ் (7) + -\nசெய்திக் கட்டுரை (5) + -\nநறுக்கு (3) + -\nநிகழ்த்துகை (3) + -\nசுவரொட்டி (2) + -\nவாழ்த்து அட்டை (1) + -\nகட்டுரை (62) + -\nசிறுகதை (8) + -\nநிலத்தடி நீர் (7) + -\nஅறிக்கை (6) + -\nஆறுமுகம் திட்டம் (6) + -\nவாழ்க்கை வரலாறு (6) + -\nசெய்திமடல் (5) + -\nதொண்டு நிறுவனம் (5) + -\nபுலம்பெயர் தமிழர் (5) + -\nவைத்தியசாலை (5) + -\nஇலங்கை இனப்பிரச்சினை (4) + -\nகனேடியத் தமிழர் (4) + -\nநீர் வளங்கள் (4) + -\nபுலம்பெயர் வரலாறுகள் (4) + -\nகனேடியத் தமிழர் அரசியல் (3) + -\nசெய்தி (3) + -\nதமிழ்ச் சிறுகதை (3) + -\nதேர்தல் அறிக்கை (3) + -\nநூல் அறிமுகம் (3) + -\nநேர்காணல் (3) + -\nபடிவம் (3) + -\nபுலப்பெயர்வு (3) + -\nபுலம்பெயர் சமூகங்கள் (3) + -\nபுலம்பெயர் தமிழர் அரசியல் வரலாறுகள் (3) + -\nமனித உரிமைகள் (3) + -\nஅகதிகள் (2) + -\nஅடையாள அரசியல் (2) + -\nஅருங்காட்சியகம் (2) + -\nஇரணைமடு (2) + -\nஇலங்கை அரசுத் தலைவர் தேர்தல், 2010 (2) + -\nஎழுத்தாளர் (2) + -\nகனேடிய ஊடகங்கள் (2) + -\nகனேடிய குடிவரவு கொள்கை (2) + -\nகனேடிய பன்பண்பாட்டியக் கொள்கை (2) + -\nதகவல் திரட்டல் (2) + -\nதமிழ் அகதிகள் (2) + -\nதமிழ் அடையாளம் (2) + -\nதேயிலை தொழிற்துறை (2) + -\nதேயிலைச் செய்கை (2) + -\nதோட்டத் தொழிலாளர்கள் (2) + -\nந.ந.ஈ.தி.கே உரிமைகள் (2) + -\nநீர் வழங்கல் (2) + -\nநூலகச் சேகரங்கள் (2) + -\nநூல் விபரப் பட்டியல் (2) + -\nபன்பண்பாட்டியம் (2) + -\nபாலினம் (2) + -\nபாலீர்ப்பு (2) + -\nபுலம்பெயர் அடையாளம் (2) + -\nமலையகத் தமிழர் (2) + -\nஅகதி அடையாளம் (1) + -\nஅடையாள உருவாக்கம் (1) + -\nஅமையம் (1) + -\nஅரச அலுவலர்கள் (1) + -\nஅரசியல் ஆர்ப்பாட்டங்கள் (1) + -\nஅறிமுகம் (1) + -\nஅழைப்பிதழ், நினைவேந்தல், தெ. நித்தியகீர்த்தி, நூல் வெளியீடு (1) + -\nஇடதுசாரி இயக்கம் (1) + -\nஇந்தியத் தொழிலாளர் சட்ட முன்வரைவு (1) + -\nஇன அடையாளம் (1) + -\nஇனவாதம் (1) + -\nஇரண்டாம் தலைமுறையினர் (1) + -\nஇலக்கு (1) + -\nஇலங்கை நிருவாக சேவை (1) + -\nஈழப் போராட்டம் (1) + -\nஉலக பன்பண்பாட்டியம் (1) + -\nஉள்ளூராட்சித் தேர்தல் 2018 (1) + -\nஎம் வி சன் சீ (1) + -\nஏட்டுச்சுவடி (1) + -\nஒக்டோப���் எழுச்சி (1) + -\nகனேடிய தமிழ் ஊடகங்கள் (1) + -\nகனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (1) + -\nகனேடிய பத்திரிகைகள் (1) + -\nகனேடிய பன்பண்பாட்டியம் (1) + -\nகருத்தமர்வு (1) + -\nகலை வரலாறு (1) + -\nகல்வியாளர் (1) + -\nகார்டினர் விரைவுச்சாலை கண்டன ஊர்வலம் (1) + -\nகுடியுரிமை (1) + -\nகுடிவரவு (1) + -\nகுறும்படங்கள் (1) + -\nகையேடு (1) + -\nசட்டவியல் (1) + -\nசமூக அமைப்பு (1) + -\nசமூக சேவை நிறுவனம் (1) + -\nசாதி அமைப்பு (1) + -\nசாதிய ஒடுக்குமுறை (1) + -\nசாதியம் (1) + -\nசான்றிதழ் (1) + -\nசாரணர் (1) + -\nடீசே தமிழன் (12) + -\nகஜமுகன், சு. (8) + -\nகருணாகரன் (5) + -\nசத்தியமூர்த்தி, த. (4) + -\nபுஷ்பராஜன், மு. (4) + -\nரிஷான் ஷெரீப். எம். (4) + -\nஇளங்கோ (3) + -\nசெல்வராஜா, என். (3) + -\nதெய்வீகன், ப. (3) + -\nபாலகிருஷ்ணன், அனோஜன் (3) + -\nவித்தியாதரன், ந. (3) + -\nஉதயகுமார், அபிமன்னசிங்கம் சித்தாவத்தை (2) + -\nசந்திரவதனா (2) + -\nசர்வானந்தா, கணபதி (2) + -\nசுதாகரன், N. (2) + -\nதிரு, ஆறுமுகம் (2) + -\nதேடகம் (2) + -\nநடேசன் (2) + -\nபிரசாத் சொக்கலிங்கம் (2) + -\nமோகனதாசன், கந்தசாமி (2) + -\nTECH பொருண்மிய மதியுரையகம் (1) + -\nஅசை சமூகவியல் இயக்கம் (1) + -\nஅனுதர்ஷி லிங்கநாதன் (1) + -\nஅருண்மொழிவர்மன் (1) + -\nஅருளானந்தம், தர்ஷன் (1) + -\nஆசி கந்தராஜா (1) + -\nஆறுமுகம், சண்முகம் (1) + -\nஇன்னொரு (1) + -\nஇளஞ்சேய், வேந்தனார் (1) + -\nகந்தவனம், வி. (1) + -\nகற்சுறா (1) + -\nசஞ்சயன், எம். (1) + -\nசயந்தன், க. (1) + -\nசரத் பொன்சேகா (1) + -\nசாத்திரி (1) + -\nசிந்துஜன், ரகுநாதன் (1) + -\nசிவகுமார், சு. (1) + -\nசுபத்திரன் (1) + -\nசெயப்பிரகாசம், பா. (1) + -\nசெல்வேந்திரா, சபாரட்ணம் (1) + -\nசோபனா, தர்மேந்திரா. (1) + -\nஜெகதீசன், சுப்பிரமணியம் (1) + -\nஜெயபாலன், வ. ஐ. ச. (1) + -\nதமிழ்வேள் (1) + -\nதம்பிமுத்து, மியரி ஜேம்ஸ் துரைராஜா (1) + -\nதர்மினி (1) + -\nதர்மு பிரசாத் (1) + -\nதவராசா, வேலுப்பிள்ளை (1) + -\nதாசீசியஸ், ஏ. சி. (1) + -\nதேன்மொழி (1) + -\nநவரத்தினராஜா, V. (1) + -\nநிரோஷா, ரமேஷ் (1) + -\nநுஃமான், எம். ஏ. (1) + -\nபத்மநாபன், ச. (1) + -\nபரந்தாமன், நவரெத்தினம். (1) + -\nபார்த்திபன், வரதராஜன் (1) + -\nபாலகிருஷ்ணன் அனோஜன் (1) + -\nபிரபாகரன் (1) + -\nபுதிய திசைகள் (1) + -\nமகிந்த ராசபக்ச (1) + -\nமயூரன், முரளிதரன் (1) + -\nமுரளி, கா (1) + -\nமே 18 இயக்கம் (1) + -\nயதீந்திரா, முத்தையா (1) + -\nயூட் பிரகாஷ் (1) + -\nரிஷான் ஷெரீப், எம். (1) + -\nலக்ஷ்மி மணிவண்ணன் (1) + -\nலக்ஸ்மன்.பூ (1) + -\nவிக்னேஸ்வரன், எஸ். கே. (1) + -\nவெங்கடராமன், எஸ். என். (1) + -\nநூலக நிறுவனம் (29) + -\nசிறகுகள் அமையம் (4) + -\nகாலைக்கதிர் (3) + -\nஆனந்தவிகடன் (2) + -\nதேடகம் (2) + -\nஅவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கம் (1) + -\nஆசிய அபிவிருத்தி வங்கி (1) + -\nஒரு பேப்பர் (1) + -\nகனடிய இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டம் (1) + -\nகுரல்கள் இயக்கம் (1) + -\nசிறகுகள் அமையம் - தகவல் தொழில்நுட்ப பிரிவு (1) + -\nதங்கதீபம் (தங்கத்தீபம்) (1) + -\nதமிழர் கல்வி மதியுரையகம் - சிறகுகள் அமையம் (1) + -\nதமிழ் மக்கள் பேரவை (1) + -\nபுதிய தலைமுறை (1) + -\nயாழ் இந்து திரிசாரணர் குழு (1) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் (1) + -\nவிகடன் தடம் (1) + -\nயாழ்ப்பாணம் (27) + -\nகிளிநொச்சி (9) + -\nரொறன்ரோ (7) + -\nஇலங்கை (3) + -\nஇந்தியா (2) + -\nகொழும்பு (2) + -\nசுன்னாகம் (2) + -\nபிரிட்டிஷ் கொலம்பியா (2) + -\nமலையகம் (2) + -\nவிக்டோரியா (2) + -\nஅம்பாறை (1) + -\nஇரணைமடு (1) + -\nஒண்டாரியோ (1) + -\nசங்கானை (1) + -\nஜீவன்நகர் (1) + -\nதனங்கிளப்பு (1) + -\nநாவிதன்வெளி (1) + -\nவடக்கு மாகாணம் (1) + -\nவவுனியா (1) + -\nசதாசிவம், ஆ. (12) + -\nசதாசிவம், ஆறுமுகம் (11) + -\nசர்வானந்தா, கணபதி (2) + -\nதம்பிமுத்து, மியரி ஜேம்ஸ் துரைராஜா (2) + -\nஅகிலன், திருச்செல்வம் (1) + -\nஆர்தர் மொறிஸ் (1) + -\nஇரத்தினஜீவன் ஹூல் (1) + -\nஎழுக தமிழ் (1) + -\nகனகரத்தினம், இரா. (1) + -\nகுரல்கள் இயக்கம் (1) + -\nகோபாலரத்தினம், எஸ். எம். (1) + -\nசயந்தன், க. (1) + -\nசரத் பொன்சேகா (1) + -\nசுந்தரம்பிள்ளை, காரை செ. (1) + -\nதமிழர் கல்வி மதியுரையகம் (1) + -\nதாமோதரம்பிள்ளை, சி. வை. (1) + -\nதேன்மொழி (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\nபரந்தாமன், ந. (1) + -\nபொன்னம்பலம் இராமநாதன் (1) + -\nமகிந்த ராசபக்ச (1) + -\nமுத்துலிங்கம், சண்முகம் (1) + -\nவேந்தனார், க. (1) + -\nசிறகுகள் அமையம் (8) + -\nTECH பொருண்மிய மதியுரையகம் (7) + -\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை (5) + -\nயாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (4) + -\nகுமரன் புத்தக இல்லம் (2) + -\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி (2) + -\nதமிழ் மக்கள் பேரவை (1) + -\nஆங்கிலம் (31) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஊடக அற மீறல் குறித்தான தேடகத்தின் கண்டனம்\nகனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் Anti - Gay விளம்பரத்துக்கு எதிரான அறிக்கை.\nயோக்கியக்கர்த்தாவின் விதிமுறைகள் பாலியல் தீர்மானம் மற்றும் பால் அடையாளங்களைச் சார்ந்த விடயங்களைத் தற்போது நிலவும் சர்வதேச மனித உரிமைச்சட்டம் பிரதிபலிக்கின்றது என வல்லுநர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்., Source: https://issuu.com/equalground/docs/yogyakarta_tamil\nதற்பாலினர் குறித்து தேவகாந்தன் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை – அருண்மொழிவர்மன்\nகனடாவில் இருந்து வெளிவருகின்ற “தாய்வீடு” என்கிற பத்திரிகையில் தேவகாந்தன் பக்கங்கள் என்கிற பெயரி��் பத்தி ஒன்றினை தேவகாந்தன் எழுதி வருகின்றார். அதில் இரண்டாவது கட்டுரையாக அவர் எழுதிய கட்டுரை பற்றிய சில எதிர்வினைகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன். மேற்படி கட்டுரையை அவர் தனது வலைப்பக்கத்திலும் (http://devakanthan.blogspot.com/2010_12_01_archive.html) பதிவு செய்திருக்கிறார், எனவே இந்தக் கட்டுரையை தொடர்ந்து வாசிக்க முன்னர் அவர் எழுதிய கட்டுரையை மேற்படி இணைப்பில் சென்று வாசிப்பது புரிதலுக்கு இலகுவாக இருக்குமென்று நம்புகின்றேன். தேவகாந்தனின் கட்டுரையை வெளியிட்டிருந்த தாய்வீடு பத்திரிகை இந்த எதிர்வினையையும் வெளியிடுவதே அதிகம் பொருத்தமானது என்றாலும், அவ்வாறு வெளிவராதவிடத்து குறைந்த பட்சம் எனது வலைப்பதிவுகளிலேனும் இதற்கான எதிர்வினையை பதிவு செய்யவேண்டியது அவசியம் எனக் கருதுகிறேன்., https://arunmozhivarman.com/2010/11/16/%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/\nதெ. நித்தியகீர்த்தியின் நினைவேந்தல் நிகழ்வும், தொப்புள் கொடி நூல் வெளியீடும், மூலம்:\nஇலங்கை முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் அவற்றுக்கான பின்னணியும் பற்றிய முழுமையான களநிலவர, ஆய்வுத் தொகுப்பு\nலிட்டில் ஏய்ட் இன் சுவடுகள் 2009 - 2016\nதம்புள்ள பள்ளிவாசல் தாக்குதல் கண்டன அறிக்கை\nதம்புள்ள பள்ளிவாசல் மீதான இனவெறித்தக்குதலை கண்டித்து தேடகமும் தோழமை அமைப்புகளும் இணைத்து விடுத்த கூட்டறிக்கையும் கண்டன கூட்டம் பற்றிய தகவல்களும் இணைக்கபட்டுள்ளது\nசாதிய ஒழிப்பிற்கு சிதைய வேண்டிய தமிழும் உடைய வேண்டிய தமிழ்ச்சமூகமும்\nஇப்போது நான் கேட்கிறேன் தமிழர்கள் என்றும் தமிழ் அடையாளம் என்றும் நாம் தமிழர் என்றும் ஒற்றையாக எங்களை அடையாளப்படுத்திவிட முடியுமா நாம் பேசும் தமிழ்த் தேசியம் என்பதும் தமிழ் விடுதலை எனபதும் ஒரு அர்த்தத்தைக் குறிக்கிறதா நாம் பேசும் தமிழ்த் தேசியம் என்பதும் தமிழ் விடுதலை எனபதும் ஒரு அர்த்தத்தைக் குறிக்கிறதா சாதியால் பிளவுபட்டு வெறிகொண்டு அலையும் ஒரு கூட்டம் வெறுமனே அதுபேசும் மொழியால் ஒன்றுபட்டுவிடமுடியுமா சாதியால் பிளவுபட்டு வெறிகொண்டு அலையும் ஒரு கூட்டம் வெறுமனே அதுபேசும் மொழியால் ஒன்றுபட்டுவிடமுடியுமா நாம் பேசுகின்ற மொழி எப்படி எங்களுக்குள் வெறியாக வளர்ந்தது நாம் பேசுகின்ற மொழி எப்பட�� எங்களுக்குள் வெறியாக வளர்ந்தது இப்படி ஆயிரம் கேள்விகளை நாம் எங்களுக்குள் கேட்டுக்கொள்ளவேண்டும். தமிழகத்துச் சாதி வெறி அரசியல்வாதிகளிலிருந்து நாம் அந்நியமாகவேண்டும்.\nதினேஸ்குமாரின் ”ஜக்கம்மா” ஆய்வு நூலுக்கான அறிமுகக் குறிப்பு\nகிரிதாஸின் விளைகை குறுந்திரைப்படம் பற்றிய உரை\nஇலங்கைத் தமிழ் இலக்கியத்தில் இனத்துவ அடையாளம்: மலையக அடையாளமும் மலையக இலக்கியமும் சில குறிப்புகள்\nபி. டி. எவ் (pdf) கோப்புக்களாக வெளியிடப்பட்ட ஆவணங்களின் சேகரம்\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/ba4bb2bc8bb5bb2bbf/bb5bbfbb4bbfb95bcdb95bc1bb4bbf-ba4bb2bcdb95b9fbcdb9fbbf", "date_download": "2019-09-17T15:08:47Z", "digest": "sha1:VV3NJZARYJF4FOC7UY3L7IVRCY7JVVXJ", "length": 25043, "nlines": 241, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விழிக்குழி தோல்கட்டி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / தலை அல்லது மண்டை / விழிக்குழி தோல்கட்டி\nவிழிக்குழி தோல்கட்டி தொடர்பான தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nபிறழ்ச்சி அடைந்த புற அடுக்கு திசுவை மூலமாகக் கொண்ட பிறவி அயல்திசுக் கட்டியே விழிக்குழி தோல்கட்டியாகும். கரு மூடல் கோடு வழியாக ஒரு தோலடிப் பகுதிக்கு கருவளர்ச்சி நிலையில் மேல் தோல் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளதை இக்கட்டியில் காணலாம். கரு வளர்ச்சியில் மண்டையோட்டின் இரு பிளவுகள் மூடும் போது மேல்தோல் அல்லது தோல் கூறுகள் நெருக்கித் தள்ளப்பட்டு கட்டிகள் உருவாகின்றன. விழிக்குழி தோல் கட்டிகள் தோலோடு இணைந்தவை அல்ல.\nவிழிக்குழி தோல் கட்டி கீழ்வருமாறு தோன்றும்:\nதோல் கட்டி: நார்ச்சுவர் கொண்ட தோல் கட்டி கெராட்டினாக்கமும் அடுக்கும்பெற்ற செதிள் புறத்தோலைப் பெற்றிருக்கும். தோல் இணையுறுப்புகளான வியர்வை சுரப்பிகள், மயிர்க்கால்கள், சருமமெழுகுச் சுரப்பிகள் போன்றவற்றையும் கொண்டவை. தோல் கட்டிகள் கீழ்வருமாறு இருக்கலாம்:\nமேற்புறத் தோல்கட்டி: விழிக்குழி இடைச்சுவருக்கு முன் இவை அமைந்திருக்கும். இவை ஆழ்தோல்கட்டியை விடப் பரவலாகவும் பிறந்து முதல் பத்தாண்டுகளில் தெளிவாகவும் தெரியும்.\nஆழ் தோல் கட்டி: விழிக்குழி இடைச்சுவருக்குப் பின் காணப்படும். இளம் வயதில் அல்லது வளர்ச்சி அடைந்த நிலையில் குறிப்பாக இ��ை தோன்றும்.\nபுறத்தோல் கட்டி: தோல்கட்டி போன்று இவற்றிற்கு மயிர்க்கால், வியர்வைச் சுரப்பி அல்லது தோல்மெழுகுச் சுரப்பிகள் போன்ற அண்ணுறுப்புகள் இருப்பதில்லை.\nவிழிக்குழித் தோல்கட்டி கீழ்வருமாறு காணப்படும்:\nவிழிக்குழியில் வலியற்ற மேற்பொட்டுத் திரட்சி\nவிழிக்குழியில் வலியற்ற மேல்மூக்கு திரட்சி\nகரு வளர்ச்சிக் காலத்தில் கருப்பிளவுக் கோடுகள் மூடும்போது கரு மேற்தோல் கூடுகள் சிறைப்பட்டு தோல்கட்டிகள் தோன்றுகின்றன.\nதோன்றும் வரலாற்றையும் மருத்துவ பரிசோதனைகளையும் கொண்டு விழிக்குழி தோல்கட்டி கண்டறியப்படுகிறது.\nமேற்புற தோல்கட்டி பிறப்பில் ஒரு அறிகுறியற்ற, உறுதியான, வட்டமான புண்ணாக மேற்பொட்டு சார்ந்த விழிக்குழியில் முன் சைகோமேட்டிக் பிளவோடு இணைந்தோ அல்லது மேல் மூக்குசார்ந்து முன் கண்ணீர்ப்பை பிளவோடு இணைந்தோ காணப்படும். அது நகருவதாகவோ அல்லது எலும்போடு இணைந்தோ இருக்கும். கசிந்தாலோ கிழிந்தாலோ அது அருகிலுள்ள திசுக்களில் குருணைவடிவ அழற்சியைத் தூண்டும். பெரிய கட்டிகள் இமையிறக்கத்தை உண்டாக்கும்.\nஆழ் தோல் கட்டி: இளம் அல்லது ஆள் பருவத்தில் பொதுவாக ஆழ் தோல் கட்டிகள் தோன்றுகின்றன. இதனுடன் விழியிடப்பெயர்ச்சியும், அச்சு-சாரா விழிப்பிதுக்கமும் அல்லது பின் விளிம்பு புலனாகாத் திரள்புண்ணும் உருவாகும். ஆழ் தோல் கட்டி தொட்டுணரக் கூடியதாக அல்லது கூடாததாக இருக்கும். சில ஆழ் தோல் கட்டி பொட்டுத்தசைப் பள்ளம் அல்லது மண்டையோட்டுக்குள் விரிவு அடைந்திருக்கும். இந்த தோல்கட்டிகள் எலும்புக் குறைபாடுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம். ஆழ் தோல் கட்டி அதிகரிக்கும் விழிப்பிதுக்கம் அல்லது இரட்டைப்பார்வையை உண்டாக்கலாம்.\nதோல்கட்டிகள் பின்வரும் அறிகுறிகளைக் காட்டலாம்:\nஇரட்டைப் பார்வைக்கு விழிக்கோள அசைவுக் குறுக்கமோ அல்லது விழிக்கோள நகர்வைக் கட்டுப்படுத்தும் மண்டையோட்டு நரம்புகள் ( III வது, IVவது அல்லது VI வது) அழுத்தப்படுவதோ காரணங்களாக இருக்கலாம்.\nகண்நரம்பு அழுத்தப்படுவதால் பார்வைத்திறன், நிறப்பார்வை, ஒளிப்பார்வைக் குறைவு உண்டாகும். தொடர்பான பாவை நரம்புக் குறைபாடும் ஏற்படலாம்.\nகட்டியால் அரிக்கப்பட்டதால் எளிதில் கதிரூடுறுவும் எலும்புக் குறைபாட்டை எக்ஸ்-கதிர் காட்டக்கூடும். இக்குறைபாடு���ள் பெரிதாகவும் தெளிவான விளிம்புகளோடு திசுத்தடிப்பையும் காட்டலாம்.\nCT ஸ்கேன் (கணினி வரைவி வருடி)\nசி.டி.ஸ்கேனில் கட்டியின் உட்குழி பொதுவாக ஒருபடித்தானதாக உள்ளது. ஆனால் அதனுள் இருக்கும் லிப்பிட் மற்றும் கெராட்டினைப் பொறுத்து அது பலபடித்தானதாகவும் இருக்கும். முரணை (contrast) பயன்படுத்தும்போது உட்குழி விரிவாக்கத்தைக் காட்டுவதில்லை.\nகாந்த அதிர்வு பிம்பம் (MRI)\nகட்டியின் தோற்றம், உள்கொழுப்புத் தேய்வு (T1 மிகைச்செறிவில்), உள் சுண்ணமேற்றம், பாய்ம அளவுகள் ஆகியவற்றை எம்.ஆர்.ஐ. காட்டுகிறது. காந்தவிய அடிப்படை முரணில் (gadolinium based contrast) கட்டியின் சுவர் விரிவைக் காட்டுகிறது; ஆனால் உட்குழி காட்டுவதில்லை. எம்.ஆர்.ஐ. பரவல்-நிறை பிம்பத்தில் (diffusion-weighted imaging) விழிக்குழி தோல்கட்டி அதிகச் சைகைச் செறிவோடு (signal intensity) காணப்படுகிறது.\nமீயொலி வரைவியில் தோல் கட்டி மென்மையான வடிவ விளிம்பையும் வேறுபடும் எதிரொலிப்புத் திறனையும் காட்டுகிறது.\nதோல்கட்டியின் வண்ண டாப்லர் பிம்பம் புண்ணுக்குள் இரத்த ஓட்டம் இல்லை என்பதைக் காட்டுகிறது.\nதிசுவியல் அம்சங்கள் (Histological features)\nதோல்கட்டியின் சுவர் மாறுபட்ட தடிமனைக் கொண்டது; மற்றும் மிகவும் ஒல்லியாகவும் இருக்கலாம். கட்டி விழிக்கோளத்தைச் சுற்றிலும் நார்க்குழல் திசுவால் இணைக்கப்பட்டிருக்கும். மேல் தோல் கட்டிகள் மேல்தோல் செல்களால் மூடப்பட்டிருக்கும். தோல் கட்டிகள் தோல்மெழுகு சுரப்பி மற்றும் மயிர்க்கால்கள் போன்ற அண்ணுறுப்பு திசுக்கள் கொண்டவை. கட்டியில் எண்ணெய்ப் பாய்மங்கள் அல்லது கட்டியான திரள் அடங்கி இருக்கும். இவற்றில் பெரும்பாலும் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும். கட்டிகளில் அழற்சி இருக்கலாம்.\nகீழ்க்காணும் நிலைகளில் இருந்து தோல்கட்டிகளை வேறுபடுத்திக் காண வேண்டும்:\nகண்ணீர்ச் சுரப்பிக் கட்டியில் இருந்து பக்கத் தோல் கட்டியை வேறுபடுத்திக் காண வேண்டும்.\nமருத்துவக் கண்காணிப்பின் கீழ் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.\nவிழிக்கோளத் தோல்கட்டிக்குப் பொதுவாக மருத்துவ சிகிச்சை தேவைப்படுவதில்லை.\nஉடைந்த தோல்கட்டி அழற்சியை உண்டாக்கலாம். வாய்வழி ஊக்கமருந்துகளால் அழற்சி கட்டுப்படுத்தப்படும்.\nதோல்கட்டிக்கு அறுவை சிகிச்சையே முதன்மையானது,\nமேலோட்டமான தோல் கட்டிகள் ஒப்பனைக் காரணங்களுக்காக வெட்டி அகற்றப்படுகின்றன.\nஆழ் தோல் கட்டிகளுக்கு அருகில் உள்ள திசுக்களுக்குக் கசிவு ஏற்படாமல் தடுக்க முன், பக்க அல்லது இணைந்த அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது.\nதோல் கட்டிகள் பின் வரும் சிக்கல்களுக்கு வழிகோலும்:\nகட்டி கசிந்தால் அல்லது உடைந்தால் அருகுள்ள திசுக்களில் அழற்சி\nகண் நரம்பு அல்லது மண்டையோட்டு நரம்பு (III, IV அல்லது VI) கட்டியால் அழுத்தப்பட்டால் நரம்பியல் சிக்கல்கள்.\nஆதாரம் : தேசிய சுகாதார இணையதளம்\nபக்க மதிப்பீடு (21 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nதலைவலி - காரணங்கள் மற்றும் ஆலோசனைகள்\nஒற்றைத் தலைவலிக்கான சிகிச்சை முறை\nஒற்றைத் தலைவலியும் அதற்கான காரணிகளும்\nதலைவலியில் இருந்து விடுபட குறிப்புகள்\nஒற்றை தலைவலிக்கான வீட்டு வைத்தியங்கள்\nமண்டையில் நீர் சேர்ந்திருப்பதை குணப்படுத்தும் மருத்துவம்\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 27, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-P393SE", "date_download": "2019-09-17T14:59:16Z", "digest": "sha1:7CZTQY3AAIU3NANTEAMIN6TQIP3GNOWJ", "length": 15425, "nlines": 110, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடியில் 2 தளத்திற்கு அனுமதி பெற்று பல தளங்கள் கட்டிய தனியார் வணிக வளாகம் ;விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிட கைப்பிடி சுவர் இடிக்கும் பணி தொடங்கியது ;காங்கீரிட் சுவர் இடிக்க காலதாமதம் செய்வது ஏன்? - Onetamil News", "raw_content": "\nதூத்து���்குடியில் 2 தளத்திற்கு அனுமதி பெற்று பல தளங்கள் கட்டிய தனியார் வணிக வளாகம் ;விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிட கைப்பிடி சுவர் இடிக்கும் பணி தொடங்கியது ;காங்கீரிட் சுவர் இடிக்க காலதாமதம் செய்வது ஏன்\nதூத்துக்குடியில் 2 தளத்திற்கு அனுமதி பெற்று பல தளங்கள் கட்டிய தனியார் வணிக வளாகம் ;விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிட கைப்பிடி சுவர் இடிக்கும் பணி தொடங்கியது ;காங்கீரிட் சுவர் இடிக்க காலதாமதம் செய்வது ஏன்\nதூத்துக்குடி 2019 பிப்ரவரி 14 ; தூத்துக்குடியில் 2 மாடிகள் மட்டுமே கட்ட அனுமதி பெற்றுவிட்டு பல மாடிகள் வரை கட்டி விதிமுறைகளை மீறியுள்ளதாக தூத்துக்குடி மாநகராட்சி இடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளளது.\nதூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள 8, 8 A மீனாட்சிபுரம் 2-வது தெருவில் சுரேஷ் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான வர்த்தக மைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.இக்கட்டிடம் விதிமுறைகளை மீறி பல அடுக்கு மாடிகளாக கட்டப்பட்டு உள்ளது.\nகட்டிடம் விதிகளை மீறி கட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. தரை தளம் தொடங்கி 2 தளங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் தனியார் வணிக வளாக உரிமையாளர் விதிகளை மீறி பல தளங்கள் வரை கட்டியுள்ளனர். விதிமுறைக்கு புறம்பாக கட்டிய தளங்களை இடிக்க 4 மாதங்களுக்கு முன்னரே நோட்டீஸ் கொடுக்கப்பட்டு இடிக்கும் பணியும் கடந்த சில நாட்களாக கைப்பிடி சுவர் மட்டும் இடிக்கத் தொடங்கியது.மேல் தளம் மற்றும் ஜன்னல் கதவுகள் தற்போது வரை இடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது .இக் கட்டிடத்தை இடிக்க மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் 4 மாதங்களுக்கு முன்னரே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி மாநகராட்சி அதிகாரியின் துரித நடவடிக்கையால் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை அடையாளம் கண்டு இடிக்கும் நடவடிக்கை மேற்கொன்டு வருகிறது.\nமேலும் இதுபோல் தூத்துக்குடி மாநகராட்சியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு களை மாநகராட்சி கண்டறிந்து துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறி வாகன நிறுத்தம் கூட இல்லாமல் கட்டிய 100க்கும் மேற்பட்ட வணிக நிறுவன கட்டிடங்களுக்கு சீல் எப்பொழுது வைக்கப்படும் . என்று சமூக ஆர்வலர் வக்கீல் செ���்வம் கிறிஸ்டோபர் தெரிவித்தார்.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்படையான அறிக்கையாக நாளிதழில் வெளியிட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட ...\nமாமியாரை உலக்கையால் தாக்கி கொலை முயற்சி ; மருமகன் கைது\nகை காமித்து விட்டு சென்றவரிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது\nதந்தையை தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது\nவீட்டில் குடும்ப செலவிற்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்த கணவர் கைது\nதூத்துக்குடியில் கொலை,கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\nஇந்த மணமக்களை நீங்களும் வாழ்த்தலாமே..\nபாரதப் பிரதமர் மோடி பிறந்த நாளில் தூத்துக்குடி தொழிலதிபர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்பட...\nமாமியாரை உலக்கையால் தாக்கி கொலை முயற்சி ; மருமகன் கைது\nகை காமித்து விட்டு சென்றவரிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த...\nதந்தையை தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nபிக் பாஸ்' இல்லத்தில் இருந்து வெளியேறிய சாக்‌ஷி\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nபழைய சோறு பச்சை மிளகாய் சாப்பிடுங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிங்க...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபள்ளி,கல்லூரிகளில் கஞ்சா விற்று செல்போன் வாங்கும் மாணவர்கள் ;அதிர்ச்சி ரிப்போர்ட்\nதூத்துக்குடியில் பெருகும் கஞ்சா போதையால் கப்பல் இஞ்சினியர் உட்பட இரட்டைக்கொலை ;ப...\nதூத்துக்குடியில் சற்று முன் இரட்டைக்கொலை ;அதிர்ச்சி\nபுதுக்கோட்டை அருகே நள்ளிரவு குடி போதையில் நண்பர்களுடன் தகராறு வாலிபர் வெட்டிக்கொ...\nபுதுக்கோட்டை அருகே அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்தவர் வெட்டிக்கொலை\nதூத்துக்குடி எஸ்.பி.அருண் பால கோபாலன் பரபரப்பு பேட்டி\nடிஜிட்டல் பேனர்கள் வைக்க கலெக்டர் அனுமதி பெற வேண்டும் - உரிய அனுமதி பெறாதவர்கள்...\nதூத்துக்குடியில் அரிவாளை காட்டி பெண்ணிடம் 17 பவுன் நகைகளை பறித்து சென்ற 2 மர்ம ...\nதூத்துக்குடி கப்பல் இஞ்ஜினீயர் உட்பட 2 பேர் கொலையில் இரண்டு பேர் கைது\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/admk-celebrates-its-leading-267842.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T14:22:23Z", "digest": "sha1:4366AAT7AZJ4A2NNSTJUZW6UHR6JWX7S", "length": 15425, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 தொகுதிகளிலும் அதிமுக ஆதிக்கம்.. குத்தாட்டம் போட்டு மகளிரணி கொண்டாட்டம் | ADMK celebrates its leading - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகர்நாடகாவி���் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு\n விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nTechnology ஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3 தொகுதிகளிலும் அதிமுக ஆதிக்கம்.. குத்தாட்டம் போட்டு மகளிரணி கொண்டாட்டம்\nசென்னை: அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் அதிமுக ஆதிக்கம் செலுத்தியதால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nகடந்த 19ம் தேதி அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய இரண்டு தொகுதிகளில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. திருப்பரங்குன்றத்தில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் 3 தொகுதிகளிலுமே ஆரம்பம் முதல் அதிமுக முன்னிலை வகித்து வந்தது.\nமதியம் 1.30 மணி நிலவரப்படி, தஞ்சையில் அதிமுக அதிகாரப்பூர்வமாக வெற்றியை பெற்றுவிட்டது. அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அக்கட்சி முன்னிலை வகித்தது.\nவாக்கு எண்ணிக்கை நாளான இன்று காலையில் இருந்தே அதிமுகவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடி இருந்தனர். ரிசல்டுகளை அறிந்தததும் பெரும் மகிழ்ச்சி அடைந்த அதிமுக தொண்டர்கள், பட்டாசு வெடித்து, ஒருவருக்கொருவர் இனிப்புகளை வழங்கி வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.\nஅதிமுகவின் மகளிர் குத்தாட்டம் போட்டு அதிமுகவின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நல்ல செயல்களுக்காகவே இந்த வெற்றியை மக்கள் அளித்திருப்பதாகவும், அவர்தான் தொடர்ந்து வெற்றி பெறுவார் என்றும் அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதஞ்சாவூரில் கூட ஜெயிக்க முடியலையே.... ஸ்டாலின் மீது கடும் கோபத்தில் கருணாநிதி\nஜெயலலிதாவின் \"இடத்தை\"க் கைப்பற்றிய அதிமுக தொண்டர்..\nதேமுதிகவை விட பாமகவுக்குத்தான் ரொம்ப டேமேஜ்.... ஆயிரம் ஓட்டுக்கே அல்லாடிய பரிதாபம்\nஇது போன்ற மோசடியான தேர்தல்களை தமிழகம் இதுவரை கண்டதில்லை- டாக்டர் ராமதாஸ்\n3 தொகுதிகளில் அதிமுக வெற்றி.. அப்பல்லோவிலிருந்தபடி \"நன்றி அறிக்கை\" வெளியிட்ட ஜெயலலிதா\nதேர்தல்கள்: பாஜக 3-வது இடத்துக்கு மெய்யாலுமே முன்னேறியிருக்கிறதா\n3 தொகுதியிலும் அதிமுக வென்றாலும் எதிர்காலத்தில் தோல்வியையே தழுவும்.. மு.க. ஸ்டாலின்\nதஞ்சை தொகுதி மக்களுக்கு நன்றி.. அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி பேட்டி\nதஞ்சை தொகுதியை அபார வெற்றியுடன் மீண்டும் தக்க வைத்த அதிமுகவின் ரங்கசாமி\nஜெயலலிதாவின் கைரேகை + கையெழுத்தை மட்டும் காட்டி இடைத் தேர்தலில் கலக்கிய அதிமுக\nநெல்லித்தோப்பில் நாம் தமிழர் வேட்பாளரை வீழ்த்தி 3-வது இடத்தை கைப்பற்றிய நோட்டா\nநோட்டு அறிவிப்புக்கு பிறகும் பாஜகவுக்கு நல்ல ரூட்டு.. 3 தொகுதிகளிலும் \"முரசை\" வெட்டிய \"தாமரை\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thelogicalnews.com/category/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-09-17T14:43:25Z", "digest": "sha1:4NLGPEGFHVBJFGKAXFCPZEXMPCS5ZBBF", "length": 20338, "nlines": 149, "source_domain": "thelogicalnews.com", "title": "தினமணி – The Logical News", "raw_content": "\nபணமோசடி வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு அக்.1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்\nபுது தில்லி: பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாருக்கு அக்.1ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கருப்புப் பண மோசடி வழக்கில்,\n‘நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும்’ – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வாழ்த்து\nபிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு காங்க��ரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது 69-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.\nஇன்றைய கால கட்டத்தில், “அமேஸான்’ என்றாலே சர்வதேச அளவில் பல்வேறு நுகர்பொருள்களை ஆன்லைன்னில் விற்கும் “மெய் நிகர்’ அங்காடிதான் சட்டென்று நினைவுக்கு வரும். அதையும் தாண்டி “அமேஸான்\nஆந்திரா படகு விபத்து: மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி அருகே இருக்கும் கண்டிபோச்சம்மா கோயில் பகுதியிலிருந்து கோதாவரி ஆற்றின் ஓரம் இருக்கும் பாபிகொண்டலு மலைப்பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை மதியம், பயணிகள்,\n‘மதம், மனிதனை மிருகமாக்கும்; சாதி, மனிதனைச் சாக்கடையாக்கும்’ – எப்போது ஒழியும் தீண்டாமை\n‘தீண்டாமை ஒரு பாவச் செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்; தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்ற செயல்’ என்று பள்ளிப் பருவத்தில் இருந்தே குழந்தைகளுக்கு புத்தகத்தின் வாயிலாக எடுத்துரைத்தாலும்,\nசொற்ப வருமானத்திலும் செயற்கைக்கோள் ஆசை\nதன்னுடைய சொற்ப வருமானத்திலும் ஐஸ் குச்சியால் “மின்னணு வாக்குபதிவு இயந்திரம்’, “சந்திராயன் 2′ செயற்கைக்கோள் போன்று 250-க்கும் அதிகமான கலைப் பொருட்களைச் செய்துள்ளார் சென்னை சூளைமேடு பகுதியைச்\nபுரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோயில் புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாத பூஜைகளுக்காக\n“ஆண்மை தவறேல்’ படத்துக்குப் பின் துருவா நடிக்கும் படம் “சூப்பர் டூப்பர்’. இந்துஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். வரும் 20-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. படம் குறித்து\nபல்வேறு வகையிலான புதிய சிந்தனைகளுக்கு செயல்வடிவம் அளிக்கும் மனிதனின் மூளையைப்போல், ஸ்மார்ட் போன்களின் மூளையாக செயலிகள் (ஆப்) செயல்படுகின்றன. சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என\nவிவசாயத்துக்கான நகைக்கடன் ரத்து: அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்\nசிதம்பரம்: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயத்திற்கு வழங்கும் நகைக்கடனை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்து அறிவித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் கடும் அ��ிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.\nஇளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்: உதயநிதி தொடக்கி வைத்தார்\nதிமுக இளைஞரணிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் முகாமை அக் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடக்கி வைத்தார். திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் தேனாம்பேட்டை\n5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கூடாது: தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்\nமாணவர்களை இடைநிற்கச் செய்யும் வகையில், 5, 8-ஆம் வகுப்புகளில் பொதுத்தேர்வை அமல்படுத்தக் கூடாது என தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டணியின் மாநில செயற்குழுக்\nநாளை திமுக உயர்நிலைக்குழு கூட்டம்: க.அன்பழகன் அறிவிப்பு\nதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் திங்கள்கிழமை (செப். 16) கூட உள்ளதாக அக் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு\nமக்களவைத் தேர்தல் செலவு ரூ.450 கோடியைத் தாண்டியது: ரூ.37.49 கோடி கூடுதல் நிதி ஒதுக்கி அரசு உத்தரவு\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான செலவு ரூ.450 கோடியைத் தாண்டியது. ஏற்கெனவே, ரூ.413 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக ரூ.37.49 கோடி நிதியை ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.\nபயங்கரவாதத்தைக் கைவிடவில்லையெனில் பாகிஸ்தான் நொறுங்கிவிடும்: அமைச்சர் ராஜ்நாத் சிங்\n“பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை பாகிஸ்தான் நிறுத்திக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், அந்த நாடு பல துண்டுகளாக சிதறுவதை யாராலும் தடுக்க முடியாது’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்\n“பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது\n“பரியேறும் பெருமாள்’ திரைப்படத்துக்கு புதுவை அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது.அந்த மாநில அரசின் செய்தி விளம்பரத் துறை, நவதர்ஷன் திரைப்படக் கழகம், அலையன்ஸ் பிரான்சிஸ் அமைப்பு\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஆஜராகவில்லை\nசாரதா நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணைக்காக, மேற்கு வங்க சிஐடி கூடுதல் தலைமை இயக்குநரும் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருமான ராஜீவ் குமார், சனிக்கிழமை சிபிஐ\nபேனர் விவகாரம்: சட்டத்திற்கு புறம்பான 4000 பேனர்கள் அகற்றம், 245 வழக்குகள் பதிவு\nசுபஸ்ரீ உயிரிழந்ததையடுத்து, சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் இதுவரை 4000 பேனர்களை அகற்றி, 245 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. சுபஸ்ரீயின் விபத்துக்குப் பிறகு பேனர் விவகாரத்தை\nபேனர் விவகாரம்: சட்டத்திற்கு புறம்பாக 4000 பேனர்கள் அகற்றம், 245 வழக்குகள் பதிவு\nசுபஸ்ரீ உயிரிழந்ததையடுத்து, சென்னை மாநகராட்சி வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் இதுவரை 4000 பேனர்களை அகற்றி, 245 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. சுபஸ்ரீயின் விபத்துக்குப் பிறகு பேனர் விவகாரத்தை\nடிவிட்டர் மொழிப் போர்: தேசிய அளவில் டிரெண்டாகும் ஹிந்தி எதிர்ப்பு ஹேஷ்டேக்\nஇந்தியாவின் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று அமித்ஷா கருத்து தெரிவித்துள்ள நிலையில், ஹிந்தி எதிர்ப்பு ஹேஷ்டேக்குகள் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகின்றன. ஹிந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2057993&Print=1", "date_download": "2019-09-17T15:35:08Z", "digest": "sha1:VREMN3H77RWLMF2ODDCCNYVC4TEPT2V6", "length": 5225, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தல்| Dinamalar\nஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தல்\nபுதுடில்லி : இந்தியாவில் ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. குழந்தைக் கடத்தல் வதந்தி பரவி 20-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன.\nஇந்நிலையில் 2016ம் ஆண்டு மட்டும் 55,000 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் அதிகம் என்பதும் அதிர்ச்சித் தகவல். டில்லியில் மட்டும் 2100 குழந்தைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது.\nஆனால் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 40 சதவீத வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, அதிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRelated Tags குழந்தை கடத்தல் மத்திய உள்துறை அமைச்சகம்\nஆப்கன் தேர்தல்: பலியான சீக்கியரின் மகனுக்கு வாய்ப்பு(6)\nஜப்பானில் கனமழை, வெள்ளம் : பலி 100 ஆனது(4)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செ��்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/person-of-the-week/great-tamil-poet-pattukottai-kalyanasundaram-life-history-facts/", "date_download": "2019-09-17T15:38:52Z", "digest": "sha1:GTFUOLYHYX3DSRG3IKQUFOC2PXVG3I4J", "length": 21195, "nlines": 167, "source_domain": "www.neotamil.com", "title": "இந்த வார ஆளுமை - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் - ஏப்ரல் 13, 2019", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome இந்த வார ஆளுமை இந்த வார ஆளுமை – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – ஏப்ரல் 13, 2019\nஇந்த வார ஆளுமை – பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – ஏப்ரல் 13, 2019\nஎளிய சொற்கள், ஆழமான பொருள், பாடல்களில் பொதுவுடைமை, சமூக சீர்திருத்தக் கருத்துகள், வாழ்வியல் தத்துவங்களை என மக்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் பாடல்களை இயற்றியவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்ற கிராமத்தில் அருணாச்சலனார் – விசாலாட்சி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம். இவரது தந்தை நாட்டுப் புற பாடல்களை பாடுவதில் வல்லவராக இருந்தார். குடும்ப வறுமை காரணமாக கல்யாணசுந்தரம் அவர்கள் உள்ளூரில் இருந்த திண்ணை பள்ளியில் மூன்று ஆண்டுகள் அடிப்படை கல்வி மட்டுமே கற்க முடிந்தது. இவருக்கு இருந்த கவி பாடும் ஆர்வம் அவரை பத்தொன்பதாவது வயதிலேயே கவிதைகள் இயற்ற வைத்தது.\nபுலமையும் வறுமையும் பிரியாதது என்பதால் இவரும் ஏழ்மையால் அவதிப்பட்டார். ஆனாலும் மனம் தளராத பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் குடும்பத் தொழில் விவசாயம் என்றாலும் உப்பளம், நாடகம், மாம்பழ வியாபாரம், ஓட்டுநர், இட்லி கடை என பல தொழில்களில் ஈடுபட்டார். விவசாய சங்கத்திலும், பொதுவுடைமைக் கட்சியிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். நடிப்பின் மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். இந்த சக்தி நாடக சபாவில் தான் பின்னாளில் திரையில் பிரபலமான சிவாஜி கணேசன், எம்.என்.நம்பியார், எஸ்.வி.சுப்பையா, ஓ. ஏ. கே. தேவர் ஆகியோர் நடிகர்களாக இருந்தனர். சக்தி நாடக சபாவின் நாடகங்கள் ஒவ்வொன்றாய் திரைப்படமாக, அதன் நடி��ர்களும் சினிமாவில் நுழைய ஆரம்பித்தனர். ஆனால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களோ நடிக்காமல் 1952 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றார். பின்னர் அவர் நடத்திய “குயில்” பத்திரிக்கையின் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தார்.\n“என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால்,நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான்” – எம்.ஜி.ஆர்\nபாடல் எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம், “வாழ்க பாரதிதாசன்” என்ற தலைப்பில் எழுதி விட்டுத் தான் பாடல் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் கல்யாணசுந்தரம். சென்னை இராயப்பேட்டையில் வறுமையோடு வாழ்ந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு பொதுவுடைமை இயக்க தோழர் பா.ஜீவானந்தம் நெருங்கிய நண்பர் ஆனார். அவர் மூலமாக ஜனசக்தி பத்திரிகையில் பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றார். இவர் இயற்றி வந்த சாதாரண மக்களுக்கும் புரியும் படி இருந்த, கருத்து மிக்க பல பாடல்களை ஜனசக்தி பத்திரிக்கை வெளியிட்டு வந்தது. இதனால் நாடகங்களில் நடிப்பதை விட்டுவிட்டு முழு நேரமும் பாடல்கள் எழுதுவதில் ஈடுபட்டார்.\n1955 ஆம் ஆண்டு முதன்முதலாக “படித்த பெண்” என்ற திரைப்படத்துக்காக பாடல் எழுதினார். இதன் மூலம் திரையுலகில் கால் பதித்தார். மகாகவி பாரதியாருக்குப் பிறகு சமூக அக்கறை மிகுந்த பல பாடல்களை கொடுத்தவர்களில் ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவருடைய பாடல்கள் அனைத்தும் கிராமிய மணம் கொண்டவையாக இருந்தன என்பதால் மக்களை எளிதாக சென்றடைந்தன. மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல திரைப்படப் பாடல்களை நேர்த்தியாக பயன்படுத்தினார். புரட்சி, பொதுவுடைமை, முற்போக்கு, பகுத்தறிவு என பலவற்றை அவருடைய பாடல்களில் புகுத்தினார்.\nஎம்.ஜி.ஆர். நடித்த நாடோடி மன்னன், அரசிளங்குமரி, கலை அரசி, சக்கரவர்த்தி திருமகள், மகாதேவி, விக்கிரமாதித்தன், திருடாதே போன்ற படங்களுக்கும், சிவாஜிகணேசன் நடித்த மக்களை பெற்ற மகராசி, அம்பிகாபதி, இரும்புத்திரை, உத்தமபுத்திரன், பதிபக்தி, தங்கப்பதுமை, பாகப்பிரிவினை, புனர் ஜென்மம் போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதினார்.\nதிருடாதே பாப்பா திருடாதே, சின்னப் பயலே சின்னப் பயலே, தூங்காதே தம்பி தூங்காதே, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே, எல்லோரும் இந்நாட்டு மன்னரே, செய்யும் தொழிலே தெய்வம் ஆகியவை மிகவும் பிரபலமான பாடல்கள். 1959 ஆம் ஆண்டு வரை எம்ஜிஆர் நடித்த ஏழு திரைப்படங்கள், சிவாஜி கணேசனின் 11 திரைப்படங்களுள் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். அவரது குறுகிய வாழ்நாளில் சுமார் 187 திரைப்படப் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார் என்றாலும் அவை அனைத்துமே என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவை தான்.\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு கௌரவாம்பாள் என்பவருடன் திருமணம் நடந்தது . 1959 ஆம் ஆண்டு இவர்களுக்கு குமரவேல் என்ற குழந்தை பிறந்தது.\n1959ஆம் ஆண்டு கல்யாணசுந்தரத்துக்கு மூக்கில் ஏற்பட்ட கட்டியால் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால் மீண்டும் மூக்கில் தொந்தரவு ஏற்படவே அவர் மீண்டும் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி 1959 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி காலமானர். அப்போது அவருக்கு வயது 29. மிக குறுகிய காலமே வாழ்ந்திருந்தாலும் அதற்குள் பல்லாண்டு காலம் வாழ்ந்து நிகழ்த்த வேண்டிய சாதனைகளை நிகழ்த்திவிட்டார் என்பதே உண்மை.\n1959 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களுக்கு “மக்கள் கவிஞர்” என்ற பொருத்தமான பட்டத்தை அளித்தது. 1965 ஆம் ஆண்டு இவரது பாடல்கள் தொகுப்பு வெளிவந்தது. 1981 ஆம் ஆண்டு இவருக்கு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் பாவேந்தர் விருது வழங்கப்பட அதனை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மனைவி பெற்றுக்கொண்டார். 1993 ஆம் ஆண்டு இவரது பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இவரது சிறப்பைப் போற்றும் வகையில் 2000 ஆம் ஆண்டு தமிழக அரசால் பட்டுக்கோட்டையில் இவரது மணிமண்டபம் திறக்கப்பட்டது. இந்த மணிமண்டபத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான கையெழுத்து, புகைப்படங்கள் அனைத்தும் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.\n“என் முதல்வர் நாற்காலியின் மூன்று கால்கள் எவை என்று எனக்குத் தெரியாது. ஆனால், நான்காவது கால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’’ என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் புகழக் காரணம் இவரது பகுத்தறிவு மிக்க பாடல்களே\nஏப்ரல் 13 ஆம் தேதி மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாளை இந்த வார ஆளுமையாக கொண்டாடுவதில் பெருமை கொள்கிறது எழுத்தாணி.\nPrevious articleசென்னை சூப்பர் கிங்ஸ் அணி த்ரில் வெற்றி\nNext articleஇந்த ஊரில் மனிதர்களை விட பூனைகள் தான் அதிகம்\nஇந்த வார ஆளுமை – எம். எஸ். சுப்புலட்சுமி – செப்டம்பர் 16, 2019\nஇந்த வார ஆளுமை – ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி – செப்டம்பர் 9, 2019\nஇந்த வார ஆளுமை – ‘கப்பலோட்டிய தமிழன்’ வ. உ. சிதம்பரம்பிள்ளை – செப்டம்பர் 5, 2019\nதடைகளைத் தாண்டி மீண்டும் சாதித்த இந்திய கிரிக்கெட் வீரர்\nஇந்தியாவின் நூறாவது விமான நிலையம் துவக்கம் \nகுடியுரிமைச் சட்டத்தில் மாற்றத்தினைக் கொண்டுவரும் மத்திய அரசு\nகருப்பு நிறமாக மாறும் பனிக்கட்டிகள் – என்ன காரணம்\nவிண்வெளியில் நடக்க இருக்கும் பெண்கள் – நாசா அறிவிப்பு\nராணுவ அதிகாரிகளின் உத்தரவிற்காக 27 வருடம் குகையில் காத்திருந்த போர்வீரர் \nரஜினி டூ சூப்பர்ஸ்டார் – அன்புள்ள ரஜினிகாந்த் – திரை விமர்சனம்\nஇனி தொடர்ந்து 65 நாட்களுக்கு சூரியன் உதிக்காது \nஇந்த வார ஆளுமை – எம். எஸ். சுப்புலட்சுமி – செப்டம்பர் 16, 2019\nஇந்த வார ஆளுமை – ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி – செப்டம்பர் 9, 2019\nயுவன் ஷங்கர் ராஜாவின் சிறந்த 10 தீம் இசைகள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nஇந்த வார ஆளுமை – மாணிக் சர்க்கார் – திரிபுரா முன்னாள் முதல்வர் –...\nஇந்த வார ஆளுமை – மொழிக் காதலர் கலைஞர் கருணாநிதி – ஜூலை 30,...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-17T14:58:14Z", "digest": "sha1:JB52CIKBABJAAS7SRNUTBKI4XZCLLNPR", "length": 5267, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நேசி.கடன் | Virakesari.lk", "raw_content": "\nஇரு இந்தியப் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nஒலுவில் பிரதான வீதியில் கோர விபத்து - இருவர் படுகாயம்\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nபஸ் சாரதிகளுக்கு இலவச மருத்துவ பர���சோதனை திட்டம்\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nமரணத்தறுவாயில் தன் மகனுக்கு வரைந்த இறுதி பாசமடல்...\nஅன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது இது நான் உனக்கு எழுதும்முதல் கடிதம். இதைப்படித்துப்புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை.\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\nஜனாதிபதித் தேர்தல்குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பின் பின்னரே ஐ.தே.க செயற்குழு கூடி வேட்பாளரை தெரிவு செய்யும் -அகில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00112.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A17476", "date_download": "2019-09-17T14:43:14Z", "digest": "sha1:5BXLGEAMTNKUAULGSAQFULRIMY4ZN6RG", "length": 2709, "nlines": 55, "source_domain": "aavanaham.org", "title": "இ. பத்மநாப ஐயருக்கு எஸ். ஶ்ரீதரன் எழுதிய மடல் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇ. பத்மநாப ஐயர் சேகரம்\nஇ. பத்மநாப ஐயருக்கு எஸ். ஶ்ரீதரன் எழுதிய மடல்\nஇ. பத்மநாப ஐயருக்கு எஸ். ஶ்ரீதரன் எழுதிய மடல்\n1987.06.05 அன்று இ. பத்மநாப ஐயருக்கு எஸ். சிறீதரன் எழுதிய மடல். பத்மநாப ஐயரின் சேகரிப்பிலிருந்து நூலக நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.\nஇ. பத்மநாப ஐயர் சேகரம்\nஇ. பத்மநாப ஐயருக்கு எஸ். ஶ்ரீதரன் எழுதிய மடல்\nகடிதம்பத்மநாப ஐயர், இ.ஶ்ரீதரன், எஸ்., கடிதம்--1987--பத்மநாப ஐயர், இ.--ஶ்ரீதரன், எஸ்.\n1987.06.05 அன்று இ. பத்மநாப ஐயருக்கு எஸ். சிறீதரன் எழுதிய மடல். பத்மநாப ஐயரின் சேகரிப்பிலிருந்து நூலக நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/429-2009-09-13-06-14-53?tmpl=component&print=1", "date_download": "2019-09-17T15:29:13Z", "digest": "sha1:ZXN33QU3KJOJPBWYB57YF4DB7ZYFJJBR", "length": 6398, "nlines": 15, "source_domain": "keetru.com", "title": "ஈழ ஆதரவுப் போராட்டம் - இந்திய அரசின் ஒடுக்குமுறை", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2009\nஈழ ஆதரவுப் போராட்டம் - இந்திய அரசின் ஒடுக்குமுறை\nமீண்டும் மீண்டும் அடிபட்டுக் கொண்டிருக்கும் கேட்க நாதியற்ற இனம் இந்தத் தமிழினம். இந்த இனத்தில் பிறந்த எவரும் கடந்த கால மற்றும் தற்போதைய‌ நிகழ்வுகளைக் கண்டு மனம் கலங்காமல் இல்லை. ஆனாலும் அதையும் தாண்டி தங்கள் சுயநலத்திற்காக பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக பல லட்ச மக்கள் கொல்லப்பட்டபோதும் ஏன் என்று கேட்கவில்லை. தமிழகமே வீதிக்கு வந்து போராடியும் அவர்கள் செவிசாய்க்கவில்லை.\nகர்நாடகாவில் கூட தமிழீழ மக்களுக்காக போராட்டங்கள், கூட்டங்கள் நடத்தத் தடையில்லை. ஆனால் தாய்த் தமிழ்நாட்டிலும் ஈழத்திலும் அனுமதியில்லை. அதையும் மீறி யாரவது போராட முன்வந்தால் அதிலும் சிக்கல். 100 தலைவர்கள் 1000 இரண்டாம் கட்டத் தலைவர்கள். பாவம் இந்த உணர்வாளர்கள்.... ஆனால் இவர்கள் கொள்கை ஒன்றுதான். தமிழீழத்தைப் பெறுவது, தமிழருக்காகப் போராடுவது. ஆனால் இவர்கள் எல்லாரும் இணைந்து போராட வேண்டும் என்று ஒரு தமிழன் நினைத்தால் அது கனவாகவே இருக்கிறது.\nபத்திரிக்கையாளர்கள் வேறுவிதம். தமிழினப் படுகொலையை வைத்து கோடிக்கணக்கில் வருமானம். அதிலும் ஆதரவுப் பத்திரிக்கைகள் தாங்கள் சார்ந்துள்ள அரசியலுக்குட்பட்டு அவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் எழுதியது (சில உண்மையான பத்திரிக்கைகளை தவிர). இங்கு தமிழ்நாட்டிலும், ஈழத்திலும் தமிழனுக்காகப் போராட முடியாது. இதற்கு சரியான உதாரணம் பல. அவற்றுள் ஒன்று அண்மையில் நடந்தது. வழக்கறிஞர்கள் சார்பிலும் மற்றும் பல அமைப்புகள் சார்பிலும் மதுரை, பெங்களுரூ, புதுதில்லியில் அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் எலின் சாண்டர் (இவர் பற்றிய தகவல்களுக்கு இணைப்பை பார்க்கவும்) இனப்படுகொலையைப் பற்றி பேச அழைக்கப்பட்டிருந்தார். முதலில் இந்தியா வர அனுமதி அளித்த இந்திய அரசாங்கம் 10.09.09 அன்று எதற்காக வருகிறார் என அறிந்து அவசரகாலப் பிரகடனமாக அனுமதி மறுத்திருக்கிறது. ஈழத்திலும் அனுமதியில்லை இங்கும் அனுமதியில்லை. இங்கு வாய்க்கு வேலி அங்கு முள்வேலி. மிகப் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.\nஇதற்கான ஆதாரங்கள் இத்துடன் இணைக்கபட்டிருக்கின்றன.\n- தமிழ்முரசு (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2006/06/blog-post_1636.html", "date_download": "2019-09-17T15:37:46Z", "digest": "sha1:IZBWL5PZEYOWSY4F5WIIY2TLUP3Y6GVE", "length": 15934, "nlines": 282, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: ஜனனம்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\n(விவசாயத்தில விதைத்ததுதான், இங்கேயும் ஒரு முறை)\nஅவளது குரல்-வாழ்க செல் போன்\n6 மணி நேர வண்டிப் பயணம்\nமனம் போகும் வேகத்தில் செல்லவில்லை\nநான் சென்ற வண்டி, கண்களில் நீரோட\nமனம் சொல்லியது \"இன்னும் அறிவியல் வளரவில்லை\"\nமனதில் லேசான பயம், இடையிடையே\nநலமேயென பதிலினால் சிறு ஆறுதல்.\nஇருப்பினும் அவளது சிரம் காண உந்துதல்;\nஅழைத்து செல்லப்பட்டேன் - மனதிற்குள்\nவேண்டினேன் \"அவளுக்கு ஆறுதல் சொல்ல\nஎன் மனதிற்கு திடம் கொடு ஆண்டவா\"\n\"இன்னும் 3 மணி நேரத்தில் பிரசவம்\nஆகிவிடும்\" செவிலி கூறியது மட்டும்\nசெவியில் விழுந்தது - அறையில் அவள்\nதணித்து படுத்திருக்க அவள் கண்களில்\nவலியும், வழியும் கண்ணீரும் - மனம் பத பதைக்க\nவாஞ்சையுடன் கைதொட்டு ஆறுதல் சொல்ல\nசெவிலியின் பணி தொடர வெளியே\nஉடல் வெளியேயும் என 5 நிமிடம்;\nமீண்டும் 15 நிமிட ஆறுதல்\n5 நிமிடம் வெளியே என 3 மணி நேரம்.\nமருத்துவர் வர புரிந்தது எனக்கு;\nவலியை மறைத்தது கண்களில் தெரிந்தது,\nமனதுல் பயமும் கண்களின் ஓரம் நீருமாய்\nவெளியே வந்தேன் - மணி 9:30 இரவு\nஆரவாரத்திலிருந்து சற்று தள்ளி இருந்த\nவாயிலின் ஓரத்தில் நாற்காலி எனக்காக,\nநிசப்தம்; சுற்றி யாரும் இல்லை;\nசிறு ஒலியாவது கேட்குமா என\nஎன் ஆணவம், கெளரவம் தொலைத்து\nஆறுதல் கூற அருகில் யாருமில்லை\nஇருப்பினும் கண்ணீர் துடைக்க தோணவில்லை\nபத்து நிமிடம் விட்டு விட்டு\nஅலறல் சப்தம் - நின்றது ஒரு கணத்தில்\nநிமிர்ந்து பார்த்தால் தோல் தட்டி\nசுற்றி ஒரு ��ூட்டம் - வீறிட்டு அழும்\nபிஞ்சின் சப்தம்; இது சந்தோஷமா\nகை குலுக்கும் வாழ்த்துக்களுக்கு இடையில்\nமுகம் கழுவி திரும்பினேன் - சிறு சல சலப்பு\nசெவிலியின் கையில் புது மொட்டு\nபட்டிமன்றம் நடத்தியது மகளிர் கூட்டம்\nகூட்டத்திற்கு நடுவே என் பிஞ்சு - துணைவியின்\nபாட்டிக்கு என் ஞாபகம் - கூட்டம் விலக்கி\nஎன்னிடம் இல்லை என் மனம்\nதனியறைக்கு துணைவி தள்ளி வரப்பட்டாள்\nஎன்றுமே நான் காணாத வாடி, வதங்கிய சிரம்;\nபாதம் தொட்டு மனதில் நன்றி சொன்னேன்\nஎன் வாரிசை பத்து மாதம் சுமந்து\nபத்திய சோறு தின்று பெற்று எடுத்தவளுக்கு\nஜென்மம் பல எடுத்து நன்றி சொன்னாலும் தகும்\nமார்கழி திங்கள் கடைசி தினம்\nஒரு ஆண் வாரிசுக்கு தகப்பன்\nஆயிற்று பல மாதம் கடந்தும்\nமறக்க முடியவில்லை அக்கணத்தினை -\nபொறுப்புகள் பல கூடினாலும் மனதில்\nஆயிரமாயிரம் மத்தாப்புக்கள் - எனக்காகவே\nஎங்கோ ஒலித்தது ஒரு பாடல்\n\"எனக்கு ஒரு மகன் பிறப்பான் அவன் என்னை போலவே இருப்பான்\"\nபோர் .. ஆமாம் போர்\nஎ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஇம்சை அரசன் Vs கைப்பு\nஎன் காதலும் உன் வெட்கமும்\nபில்டிங் ஸ்ட்ராங்க் ஆனா பேஸ் மட்டம் கொஞ்சம் வீக்\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jointcontrols.net/ta/products/smart-trailer/", "date_download": "2019-09-17T14:19:06Z", "digest": "sha1:FWWHASAUAHMEE4TWEJL2J6Q4WFG27EFX", "length": 6240, "nlines": 176, "source_domain": "www.jointcontrols.net", "title": "ஸ்மார்ட் ட்ரைலர் உற்பத்தியாளர்கள் - சீனா ஸ்மார்ட் ட்ரைலர் தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "\nஒரு வாரம் 7 நாட்கள் 9:00 இருந்து 7:00 மணி வரை\nஸ்மார்ட் ட்ரைலர் முனையம் அம்சங்கள்\nஇடம் ஸ்மார்ட் பதிவேற்ற, நிலைமை\nடிரெய்லர்கள், டிராக��டர்கள் மற்றும் கொள்கலன்கள் இணைப்பு லைவ் பதிவேற்றம்\nசார்ஜ் மற்றும் வெளியேற்றுகிறது லைவ் நிலையை\nநிகழ்வுகள் கவனியுங்கள்: இணைப்பு, uncoupling, பேக்கிங், துறக்கிறேன்\nடயர் அழுத்தம் மற்றும் வெப்பநிலை நேரடி கண்காணிப்பு\nபல அலாரங்கள்: வேகம், அசாதாரண டயர் அழுத்தம் மற்றும் வெப்பநிலை, சக்தி\nஅதிகார வழங்கல் தனித்த வடிவமைப்பு\nபவர் முறையில் \"ஒன்றாக இணைக்கப்படும் த்ரீ\"\nசூரிய டிரெய்லர் மற்றும் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது\n15 நாட்கள் பேட்டரி தன்னை நிற்க மூலம்\nஸ்மார்ட் ட்ரைலர் டெர்மினல்ஸ் JT703 பரவலாக பயன்படுத்தப்படுகின்றன\nடிரெய்லர் உற்பத்தி, தளவாடங்கள் நிறுவனங்கள், டிரெய்லர் வாடகைக்கு கொள்ளப்படும் நிறுவனங்கள்\nதினசரி வழங்கினார் சமீபத்திய செய்திகளைப் பெறுங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-15658.html?s=227334be3a6f3a19d0628b4252838e84", "date_download": "2019-09-17T15:15:49Z", "digest": "sha1:CHKL5C6AAHKFADW3YOYIV3BFCK44OPYS", "length": 4513, "nlines": 42, "source_domain": "www.tamilmantram.com", "title": "மியான்மாரில் பேரழிவு [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > மியான்மாரில் பேரழிவு\nView Full Version : மியான்மாரில் பேரழிவு\nபர்மா என முன்பு அழைக்கப்பட்டு வந்த மியான்மார் அண்மையில் நிகழ்ந்த சூறாவளி அனர்த்தத்தினால் பேரழிவை சந்தித்திருக்கிறது... ஏறத்தாள 45,000 பேர் வரை இறந்து அல்லது காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது...\nஇந்த அனர்த்தத்தினால் பொகாலே (Bogalay) என்ற நகரம் 95% அழிவு கண்டுள்ளது... அநேகமானோர் 12 அடி உயர இராட்சத அலையினால் இறந்துள்ளதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n10,000 ற்கும் அதிகமானோரின் இறப்பு ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டு இந்துசமுத்திரத்தையே உலுக்கிய சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின் இதுவே பாரிய அனர்த்தமாக கருதப்படுகிறது. பல நாடுகளும் முன்வந்து உதவுவதாக AFP செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது... உங்கள் பார்வைக்காக சில படங்கள்:\nசிறிய நாட்டிற்கு, பெரிய நாடுகளின் உதவி அவசியம் தேவை..\nஅனர்த்தங்கள் இனியும் தொடராதிருக்க, இயற்கை மனம் இரங்கட்டும்.\nமிகவும��� வருத்தத்திற்குரிய செய்தி இது\nஇயற்கையை மனிதன் தான் வென்றதாக நினைத்துக் கொண்டிருக்க, இயற்கை மனிதன் தன்னை வெல்ல முடியாதென அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறது... :frown:\nஇறந்தவர்களுக்காக பிரார்த்திப்போம், அங்கே உதவி நாடித் தவிப்பவர்களுக்கு அனைத்துலகமும் கைகொடுக்கட்டும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2302865&Print=1", "date_download": "2019-09-17T15:33:33Z", "digest": "sha1:6PG7NPAZH4N5R7R62A3BZOPICKSKGA2A", "length": 11495, "nlines": 91, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "முத்தலாக் மசோதா: கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்| Dinamalar\nமுத்தலாக் மசோதா: கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்\nபுதுடில்லி : முத்தலாக் மசோதா, 16 வது லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பிற்கு இடையே நிறைவேற்றப்பட்ட போதிலும், ராஜ்யசாபாவில் பா.ஜ.,விற்கு போதிய பெரும்பான்மை இல்லாததால் காலாவதியானது.\nஇஸ்லாமிய பெண்களின் திருமண உரிமைகளை பாதுகாப்பதற்கு வழிவகை செய்யும் முத்தலாக் தடை சட்ட மசோதா, புதிதாக இன்று(ஜூன் 21) மீண்டும் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு காங்., உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு குரல்களை எழுப்பி உள்ளன.\nஎதிர்க்கும் எதிர்க்கட்சிகள் : 10 அம்சங்கள்\n1. முத்தலாக் தடை சட்ட மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய காங்., எம்.பி., சசிதரூர், ஒரே மாதிரியான சட்டத்தை அரசு கொண்டு வர வேண்டும். அதை விடுத்து இஸ்லாமிய ஆண்களை மட்டும் குறிவைக்கும் விதமாக சட்டம் கொண்டு வரக்கூடாது. மற்ற மதங்களை சேர்ந்த ஆண்களும் தங்களின் மனைவிகளின் வாழ்க்கையை பாழாக்கி வருகின்றனர். இந்த மசோதாவில் நடைமுறை பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் இல்லை. இது முற்றிலும் பாரபட்சமான மசோதா என்றார்.\n2. கடந்த மாதம் 16 வது லோக்சபா கலைக்கப்பட்டதால், ராஜ்யசபாவில் நிலுவையில் இருந்த முத்தலாக் சட்டம் காலாவதியானது. கடந்த ஆண்டு டிசம்பரில் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்ட முத்தலாக் மசோதாவின்படி, முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் இஸ்லாமிய ஆண்களுக்கு 3 ஆண்டு வரை சிறை தண்டனை அளிக்க வழிவகை செய்கிறது.\n3. ஆனால் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ள ராஜ்யசபாவில் இந்த மசோதா நிறைவேறவில்லை. இந்த மசோதாவை பார்லி., தேர்வு குழுவிடம் அனுப்பி திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இதனை ஏற்க அரசு மறுத்து விட்டது.\n4. இன்று புதிதாக முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது பா.ஜ., கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் எதிர்ப்பு தெரிவித்தது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங், நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் இந்த மசோதாவை ஆதரிக்கவில்லை.\n5. இன்று பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்டுள்ள முத்தலாக் மசோதா நடப்பு கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளதாக டில்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் தெரிவித்துள்ளார்.\n6. காங்., உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் முத்தலாக் சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் எழுப்பி, அமளியில் ஈடுபட்டன.\n7. இஸ்லாமிய பெண்கள் பாதிக்கப்படுவதை நிறுத்துவதற்காகவும், அவர்களுக்கும் சமஉரிமை வழங்குவதற்குமே இந்த சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது என மத்திய அரசு விளக்கம் அளித்த பிறகும் அதனை ஏற்க எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து விட்டன.\n8. சட்ட ரீதியான ஒப்புதல் பெறாமலேயே அவசர சட்டமாக மத்திய அரசு இந்த மசோதாவை நிறைவேற்றியதுடன், 2 முறை புதுப்பித்துள்ளதாகவும், கட்டாயமாக திணிக்கும் வகையிலான இந்த மசோதா ஏற்கனவே காலாவதியான மசோதாவின் நகல் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.\n9. இந்த சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவும் சில பாதுகாப்பு அம்சங்களை கொண்டு வர உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. வழக்கு விசாரணையின் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்க வழிவகை செய்யும் உள்ளிட்டவைகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n10. 17 வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற படாமல் நிலுவையில் இருக்கும் முத்தலாக் உள்ளிட்ட 10 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்ட 45 நாட்களுக்குள் சட்டமாக நிறைவேற்றப்படாவிட்டால், அவை காலாவதியாகி விடும்.\nRelated Tags முத்தலாக் சட்ட மசோதா எதிர்க்கட்சிகள் அமளி\nதண்ணீர் இல்லை : திருமணம் இல்லை(5)\nமுறிகிறதா காங் - மஜத கூட்டணி \n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/uk/01/192509?_reff=fb", "date_download": "2019-09-17T14:21:43Z", "digest": "sha1:ZHAWN5AWKHC7TAMOMEUHKZ64IXYCRJ5S", "length": 8145, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "லண்டனில் தீப்பற்றி எரியும் பாடசாலை - தீயணைப்பு படையினர் குவிப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nலண்டனில் தீப்பற்றி எரியும் பாடசாலை - தீயணைப்பு படையினர் குவிப்பு\nபிரித்தானியாவின் தலைநகரில் பாடசாலை கட்டடம் ஒன்று தீப்பிடித்து எரிந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nலண்டன் Dagenham பகுதியில் ஆரம்ப பாடசாலை ஒன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nதீயை கட்டுப்படுத்துவதற்கு 12 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 80 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nHewett வீதிக்கு அருகிலுள்ள பாடசாலை ஒன்றில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.\nஅனர்த்தம் காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.\nபிரித்தானியா நேரப்படி இன்று அதிகாலை 4.50 மணியளவில் இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது.\nஇந்த பாடசாலையின் உயரமான கட்டடம் ஒன்று அரைவாசி பகுதி தற்போது முற்றாக எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎனினும் தீ விபத்திற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை என லண்டன் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செ��்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00113.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=17906%3Fto_id%3D17906&from_id=17381", "date_download": "2019-09-17T15:14:17Z", "digest": "sha1:R543E5PHQPHRQDS7K52CCI5X6FRJWOVL", "length": 11617, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "இரையாகிப்போனது தமிழர் தாயகம்! – கதறும் தமிழர்களிடையே ஓங்கி ஒலித்த சி.வியின் குரல் – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\n – கதறும் தமிழர்களிடையே ஓங்கி ஒலித்த சி.வியின் குரல்\nசெய்திகள், முக்கிய செய்திகள் மே 18, 2018மே 19, 2018 காண்டீபன்\nதமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இனவழிப்புத் தொடர்பான சர்வதேசப் பொறிமுறை விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வட.மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமுள்ளிவாய்க்காலில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“தொடர்ந்தும் தமிழர்களின் தாயகப்பகுதிகள் சிங்கள மயமாகும் நிலைமை ஏற்பட்டு வருகின்றது. திட்டமிடப்பட்ட சிங்களக் குடியேற்றங்களும் இராணுவ மயமாகும் தமிழர் தாயகப் பூமியும் இதற்கு இரையாகிப் போகின்றன.\nபோருக்குப் பின்னரான மக்களுக்கான அபிவிருத்திப் பணிகள் கட்டமைக்கப்பட்ட முறையினூடாக வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் மக்களுக்கென கிடைக்கும் அபிவிருத்தி நிதிகள் அனைத்தும் இராணுவத்தினரின் செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.\nஇறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களது வாழ்வாதாரத்தினை முன்னேற���றுவதற்கான பணிகளை அரசாங்கம் இன்னமும் முழுமையாக முன்னெடுக்கவில்லை.\nஅரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் இனவழிப்பினைப் பெற்றுக் கொள்வதற்குச் சர்வதேசம் எமக்கு உதவவேண்டும். இதற்கு நாம் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட ஓர் அமைப்பாகச் செயற்பட வேண்டும்.\nநாம் அனைவரும் கட்சி பேதமின்றி ஒன்றிணைந்து எமது மக்களுக்கான நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு செயற்படவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nடென்மார்க்கில் மிகவும் எழுச்சியோடு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலையின் 9 ம் ஆண்டு வணக்க நிகழ்வு.\nமுள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின்\nதமிழின அழிப்புக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் 8 வது நாளாக நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி\nஈழத்தமிழினம் கொத்துக் கொத்தாக அழிக்கப்பட்ட வலிசுமந்த இந் நாட்களில் யேர்மனியில் கடந்த 10.05.2018 அன்று பேர்லின் நகரில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு\nமன்னார் நகர மண்டபத்தில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்\nமுள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை (18) காலை 10.30 மணியளவில் மன்னார்\nவவுனியாவில் இனப்படுகொலை ஊர்தியில் தீபமேற்றிய வெளிநாட்டு பிரஜை\nதமிழின அழிப்புக்கு பரிகார நீதி கோரி யேர்மனியில் 8 வது நாளாக நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்ட��� நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்தியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=12606:2017-02-28-04-36-28&catid=31:2009-09-09-09-36-37&Itemid=63", "date_download": "2019-09-17T15:29:22Z", "digest": "sha1:KDIVOPSDAJM2NZCKV2TQ4E2GDWQ5Q5TD", "length": 7414, "nlines": 50, "source_domain": "kumarinadu.com", "title": "நேரம் ஒதுக்க முடியாது.. சசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு அனுமதி மறுத்த பெங்களூர் சிறை அதிகாரிகள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, புரட்டாசி(கன்னி) 17 ம் திகதி செவ்வாய் கிழமை .\nநேரம் ஒதுக்க முடியாது.. சசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு அனுமதி மறுத்த பெங்களூர் சிறை அதிகாரிகள்\n28.02.2017-சசிகலாவை சந்திக்க பெங்களூர் சிறைக்கு சென்ற செங்கோட்டையன் உள்ளிட்ட 3 அமைச்சர்களுக்கும் சிறை அதிகாரிகள் நேரம் ஒதுக்கவில்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை சந்திக்க செங்கோட்டையன் உட்பட 3 அமைச்சர்கள் சென்று சந்திக்க முடியாமல் திரும்பியுள்ளனர். சசிகலாவை நேற்று அதிமுக துணை பொதுச்செயலாளரும், அவரது அக்கா மகனுமான டி.டி.வி தினகரன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சுமார் 5 மணி நேரம் இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது -இதன்பிறகுதான், பெங்களூர் சிறையிலிருந்து, சென்னை சிறைக்கு தன்னை மாற்றக்கோரும் கோரிக்கையை சிறை அதிகாரியிடம் சசிகலா முன் வைத்துள்ளார். இந்நிலையில், இன்று மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் ராஜு, திண்டுக்கல் சீனிவாசன் ஆகிய மூவர் சசிகலாவை சிறையில் சந்தித்து ஆலோசனை நடத்த சென்றனர். மதியம் 3 மணிக்கு அவர்கள் சந்திப்பதாக இருந்தது. ஆனால் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டும், சிறை அதிகாரிகள் சந்திப்புக்கு நேரம் ஒதுக்கவில்லை. தண்டனை கைதியை வாரத்திற்கு இரு நாட்கள் மட்டுமே சந்தித்து பேச முடியும் என்ற விதிமுறை காரணமாக அமைச்சர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=6535", "date_download": "2019-09-17T15:07:37Z", "digest": "sha1:P6KIPZRQRPIN4FJHQE6WS6GBDMHC6ZR4", "length": 7454, "nlines": 71, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "மரத்தள பாட உற்பத்தித் துறையை நவீனமயப்படுத்தி அபிவிருத்தி செய்வதாக பிரதமர் தெரிவிப்பு – SLBC News ( Tamil )", "raw_content": "\nமரத்தள பாட உற்பத்தித் துறையை நவீனமயப்படுத்தி அபிவிருத்தி செய்வதாக பிரதமர் தெரிவிப்பு\nமரத் தளபாட உற்பத்தி தொழில் துறையை நவீனமயப்படுத்தி அபிவிருத்தி செய்ய அரசாங்கம் உயர்ந்தபட்ச ஆதரவை வழங்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்குத் தேவையான திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தப்படுமென அவர் குறிப்பிட்டார். மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த மர ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் அலரிமாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். இந்தத் தொழில் துறையை நவீனமயப்படுத்துவதற்குத் தேவையான உதவி, ஒத்தாசைகளை அரசாங்கம் வழங்கும் அதேவேளை, நாட்டின் தாவர வளங்களை பாதுகாப்பதையும் அரசாங்கம் முக்கிய பொறுப்பாகக் கருதும். ஏந்தச் சந்தர்ப்பத்திலும் மரத் தளபாட உற்பத்தித்துறைக்கு தடங்கல் ஏற்படும் விதத்தில் தலையிட வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை. இந்தத் துறையை நவீனமயப்படுத்தும் போது பல பிரச்சினைகள் ஏற்படலா���். நிதிப்பிரச்சினை, சந்தைப்படுத்தல் பிரச்சினை, தொழில்நுட்பத்தை பெற்றுக் கொள்வதில் உள்ள சிக்கல் என்பன இவற்றில் அடங்கும். மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு இணைவாக புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஏ.ரி.ஐ.நிறுவனத்தின் ஊடாக பாரம்பரிய மரத்தளபாட உற்பத்தித் துறையை நவீனமயப்படுத்த முடியும். இந்தத் தொழில்துறை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிருபத்தைத் திருத்தங்களுடன் வெளியிட எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்தார். இந்தத் தொழில்துறை தொடர்பில் கண்டறிந்து அறிக்கையொன்றைச் சமர்ப்பிப்பதற்காக இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தலைமையில் ஒரு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைக் கடனை மரத் தளபாட உற்பத்தித் துறைக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் குறிப்பிட்டார்.\n← பொசன் பண்டிகையை முன்னிட்டு விசேட ரெயில் சேவை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழு இன்று கூடுகிறது. →\nஅமைச்சரவை: இடைநிறுத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறார் மஹிந்த ராஜபக்ஷ\nஅரச வெசாக் உற்சவம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் ரத்பத் விஹாரையில்\nஷங்றில்லா ஹொட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தியவர் செம்புத் தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக பயங்கரவாத விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்குத் தகவல்\nCategories Select Category உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/04/odka-bottle-stolen-from-bar/", "date_download": "2019-09-17T14:42:40Z", "digest": "sha1:NJ6C3T5B7MNXA3UX4HPSGHVFAPTW4HLL", "length": 5957, "nlines": 99, "source_domain": "tamil.publictv.in", "title": "ரூ.10கோடி மதிப்புள்ள ஓட்கா கொள்ளை! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International ரூ.10கோடி மதிப்புள்ள ஓட்கா கொள்ளை\nரூ.10கோடி மதிப்புள்ள ஓட்கா கொள்ளை\nகோபைன்: உலகில் மிகவும் அதிக விலையுள்ள ஓட்கா பானம் டானிஷ் நாட்டில் பாதுகாக்கப்பட்டு வந்தது.\nஅந்த பானம் 3கிலோ தங்கம், வைரம், வெள்ளியினால் ஆன பாட்டிலில் இருந்தது.\nஅந்த பாட்டில் ரஷ்ய அதிபருக்கு அமெரிக்க அதிபர் பரிசாக வழங்கியது. பாட்டிலின் மூடியில் கழுகுகள் பறப்பது போன்று அமைக்கப்பட்டிருக்கும். அதில் வைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன.\nஇந்த ஓட்கா பாட்டில் கோபைன்கேகம் நகரில் உள்ள கபே பார் 32ல் பாதுகாக்கப்பட்டு வந்தது.\nகடந்த ஆறுமாதங்களாகத்தான் இந்த பாரில் ஓட்கா பாட்டில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.\nகாட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருந்த அந்த ஓல்கா பாட்டிலை தொப்பி, முகமூடி அணிந்துவந்த நபர் திருடிச்செல்லும் காட்சி அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது.\nஇதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nPrevious articleகாலம் முழுவதும் கரமாக இருப்பேன்\nNext articleகாதலியுடன் சுற்றித்திரியும் கணவன்\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nதாரில் சிக்கிய நாய் மீது ரோடுபோட்ட ஊழியர்கள்\n ரயிலில் இருந்து தள்ளி தம்பதி கொலை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\n 7 இந்தியர்கள் உள்பட 15பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/19567", "date_download": "2019-09-17T14:36:26Z", "digest": "sha1:NHK7NB3VDQWJS7PX5YXEN5RCQ4ZGCSPZ", "length": 17304, "nlines": 139, "source_domain": "www.tamizhvalai.com", "title": "செப் 22,1987 – தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதம் எட்டாம் நாள் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideசெப் 22,1987 – தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதம் எட்டாம் நாள்\n/இந்திய அமைதிப் படைதமிழீழம்திலீபன்பிரபாகரன்விடுதலைப் புலிகள்\nசெப் 22,1987 – தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதம் எட்டாம் நாள்\nதியாக தீபம் திலீபன் -எட்டாம் நாள் நினைவலைகள்.\nஇன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவினர் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன. ஏராளமானோர் சுடுவெயிலில் கால்கடுக்க நிற்கவேண்டி ஏற்பட்டதால் நல்லூர் கோவில் மைதானம் முழுவதிலும் படங்குகளினால் கொட்டகை போடத்தொடங்கியிருந்தார்கள்.\nஉண்ணாவிரதம் ஆரம்பிக்கும்போது இத்தனை சனக்கூட்டம் வருமென யாருமே எதிர்பார்க்கவில்லை. இலங்கையில் மட்டுமன்றி, இந்தியா மற்றும் பல வெளிநாடுகளில் கூட திலீபனின் தியாகப் பயணம் பற்றியே மக்களில் பெரும்பாலானோர் பேசிக் கொண்டிருப்பதாகப், பத்திரிகைகளில் போட்டிருந்தார்கள். அத்துடன் தமிழீழத்தின் பல பாகங்களிலும் பரவலாக மக்கள் அடையாள உண்ணாவிரதங்களை மேற்கொண்டு தம் எழுச்சியைக் காட்டிக் கொண்டிருந்தனர்.\nமட்டக்களப்பு மாநகரில் ‘மதன்’ என்ற இளம் தளபதி ஒருவர், மக்களின் ஆதரவுடன் தன் போராட்டத்தைத் திலீபனின் வழியில் இன்னும் இரண்டு நாட்களில் ஆரம்பிக்கவிருப்பதாக என்னிடம் மாத்தையா கூறினார். இந்த மதனைத் தெரியாதவர்களே மட்டக்களப்பில் இல்லை. 1985 ஆம் ஆண்டு நான் இந்தியாவில் இருந்தபோது மதன் தமிழீழத்துக்குச் சென்றார். பல போர்க்களங்களைத் தன் இளம் வயதில் சந்தித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத் தளபதியாக இருந்த கருணாவுடன் சேர்ந்து திருகோணமலையிலுள்ள குச்சவெளிப் பொலிஸ் நிலையத்தைத் தகர்த்தவர்களுள், இந்த மதனும் ஒருவர். இதே குச்சவெளிப் பொலிஸ் நிலையத் தாக்குதல்களில் முக்கிய பங்கெடுத்தவர்கள் என் மனதில் மட்டுமன்றி தமிழ் மக்களின் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கின்றார்கள். அவர்கள் வேறு யாரமல்ல…..\nலெப்டினன்ட் கேர்ணல் சந்தோஷம், லெப்டினன்ட் கேர்ணல் குமரப்பா, லெப்டினன்ட் கேர்ணல் புலேந்திரன் ஆகியோர்தான்.\nதமிழீழத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திலே திருச் செல்வம், என்ற போராளியும், அவருடன் சேர்ந்து பல பொது மக்களும், உண்ணாவிரதப் போராட்டத்தினை நாளை தொடங்கவிருப்பதாகச் செய்திகள் வெளிவந்தன.\nதமிழீழம் எங்குமே அஹிம்சைப் போர் தீப்பிளம்பாக எரிந்து கொண்டிருக்கிறது.\nதிலீபன் ஓர் மகத்தான மனிதன் தான். இல்லையென்றால் அவன் வழியிலே இத்தனை மக்கள் சக்தியா…..\nவல்வெட்டித்துறையிலே திலீபனுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருக்கும் ஐந்து தமிழர்களைத், தலைவர் பிரபாகரன் நேரில் சென்று சந்தித்தபோது எடுக்கப்பட்ட படத்தையும், திலீபனின் படத்தையும், பத்திரிகைகளில் அருகருகே பிரசுரித்திருந்தார்கள்.\n“ஈழமுரசு” பத்திரிகையில் திலீபனுக்கு அடுத்த மேடையிலே சாகும் வரை (நீராகாரம் அருந்தாமல்) உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கும் திருமதி நல்லையா, செல்வி.குகசாந்தினி, செல்வி.சிவா துரையப்பா ஆகியோரின் படங்களைப் போட்டிருந்தார்கள். மொத்தத்தில் எல்லாமே திலீபனின் அகிம்சைப் போருக்க�� வெற்றி முரசு கொட்டிக் கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் மட்டுமன்றி ஒவ்வொரு ஊரிலிருந்தும் பல பொதுசன அமைப்புக்கள் அணியாக வந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றுவதோடு திலீபனுக்காக கவிதை வடிவில் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களையும் அச்சடித்து விநியோகித்து வந்தன.\nஇந்த எழுச்சியை – மக்களின் வெள்ளத்தைப் பார்ப்பதற்கு என்றே தினமும் யாழ்ப்பாண நகரத்தைச் சுற்றி சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன. இந்திய சமாதானப் படையின் ஹெலிகொப்டர்கள்.\nபுலிகள் ஆயுதப் போராட்டத்தில் மட்டுமல்ல. அஹிம்சைப் போராட்டத்திலும் சாதனை படைக்கும் திறன் பெற்றவர்கள் என்ற பேருண்மை, உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.\nதிலீபனின் சாதனை உலக அரங்கிலே ஓர் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறது. உலகிலே முதன் முதலாக ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ஏழு நாட்களை வெற்றிகரமாக முடித்தவர். என்ற பெருமையுடன் அதே கட்டிலில் துவண்டு வதங்கி, உறங்கிக் கொண்டிருக்கிறார் திலீபன்.\nஅவரது கண்கள் இரண்டிலும் குழிகள் விழுந்து விட்டன. முகம் சருகைப்போல் காய்ந்து கிடக்கிறது. தலைமயிர்கள் குழம்பிக் கிடக்கின்றன…… வயிறு ஒட்டிவிட்டது. நீரின்றி வாடிக்கிடக்கும் ஓர் கொடியினைப் போல் வதங்கிக் கிடக்கின்றார். அவரால் விழிகளைத் திறக்க முடியவில்லை. பார்க்க முடியவில்லை…..\nஇன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் இந்தக் கோல நிலவு தன் எழிலை இழந்து வாடி வதங்கப் போகிறது\nமுரளியின் பொறுப்பிலுள்ள மாணவர் அமைப்பைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் சனக்கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.\nமகளிர் அமைப்பு உறுப்பினர்கள், சனங்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர். பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாகி விட்டன. பெரும்பாலானோர் அழுதழுது கவிதை படிக்கின்றார்கள்.\nமேடையிலே முழங்கிக் கொண்டிருந்த இந்தக் கவிதை என் மனத்திலே ஆழமாகப் பதிகிறது. இன்று திலீபனின் உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டது என்பதை அவரின் வைத்தியக் குறிப்புகள் எடுத்துக் காட்டுகின்றன.\nஇரத்த அழுத்தம் – 80/50\nநாடித் துடிப்பு – 140\n(ஒன்பதாம் நாள் தியாக தீபம் திலீபன் நினைவலைகள் தொடரும்.)\nTags:இந்திய அமைதிப் படைதமிழீழம்திலீபன்பிரபாகரன்விடுதல��ப் புலிகள்\nஐஸ்வர்யா யாஷிகா ஆகிய இருவரில் காயத்ரிரகுராம் ஆதரவு யாருக்கு\n தடுத்த விவசாயிகளை கைது செய்வதா\nதிலீபனுடைய சாவு எல்லோருடைய முற்றங்களிலும் விழுந்திருக்கிறது\nவைகோவுக்கு தண்டனை – சீமான் கருத்து\nசிலிர்க்க வைக்கும் தியாக வரலாறு – ஜூலை 5 கரும்புலிகள் நாள்\nகனடா அரசுக்கு நன்றி – வைகோ அறிக்கை\nமோடியைப் பின்னுக்கு தள்ளிய பெரியார் – இணைய ஆச்சரியம்\nஅமித்ஷா கருத்துக்கு எடியூரப்பா எதிர்ப்பு – பாஜகவில் குழப்பமா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – புதிய அட்டவணை\nநிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக்\nஅமித்ஷா மக்களை திசைதிருப்புகிறார் – சீமான் குற்றச்சாட்டு\nசத்தியத்தை மீறாதீர்கள் – அமித்ஷாவுக்கு கமல் எச்சரிக்கை\nமுன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை – மக்கள் அதிர்ச்சி\n51 நாட்கள் நளினியைப் பாதுகாத்தவரின் வேதனைப் பதிவு\nமோடி நரகத்திற்குச் செல்ல வேண்டும் – காஷ்மீர் பெண் சாபம்\nஅமித்சா முயற்சியின் விளைவு – பழ.நெடுமாறன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/379083.html", "date_download": "2019-09-17T14:41:46Z", "digest": "sha1:S3Q3QVILH7BTYCBHCKN2XD2TOVWQEM7I", "length": 6799, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "திருக்குற்றாலத் திருத்தலத்தின் எழில் கொஞ்சும் பேரழகை திரிகூட ராசப்ப கவிராயர் வர்ணிக்கிறார் - காதல் கவிதை", "raw_content": "\nதிருக்குற்றாலத் திருத்தலத்தின் எழில் கொஞ்சும் பேரழகை திரிகூட ராசப்ப கவிராயர் வர்ணிக்கிறார்\nவானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்…\nமந்தி சிந்தும் கனிகளுக்கு வான் கவிகள் கொஞ்சும்…\nகானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்…\nகமன சித்தர் வந்து வந்து காயசித்தி விழைப்பார்…\nதேனருவி திரையெழும்பி வானின் வழியொழுகும்…\nசெங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்…\nகூனலிளம் பிறை முடிந்த வேணியலங்காரர்…\nகுற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே…\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : திரிகூட ராசப்ப கவிராயர் (12-Jun-19, 7:44 pm)\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ��ரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2019/02/07132213/1226585/Cute-baby-applying-cream.vpf", "date_download": "2019-09-17T15:32:32Z", "digest": "sha1:3DE4W7SQE32KQVXGQ6XYCYQ2CICMTCO7", "length": 25765, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "கண்ணே உனக்கு அழகு கிரீம் அவசியமா? || Cute baby applying cream", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகண்ணே உனக்கு அழகு கிரீம் அவசியமா\nபவுடர்களும், கிரீம்களும் குழந்தைகளின் நலனுக்கு எந்த அளவுக்கு ஏற்றது அதன் பின்விளைவுகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபவுடர்களும், கிரீம்களும் குழந்தைகளின் நலனுக்கு எந்த அளவுக்கு ஏற்றது அதன் பின்விளைவுகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபிறந்த குழந்தைகளின் இளம் சருமத்திற்கு ஏற்றது என்று பல்வேறு விதமான பவுடர்களும், கிரீம்களும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. உள்ளபடியே அவை குழந்தைகளின் நலனுக்கு எந்த அளவுக்கு ஏற்றது அதன் பின்விளைவுகள் என்னென்ன என்பது உங்களுக்குத் தெரியுமா அதன் பின்விளைவுகள் என்னென்ன என்பது உங்களுக்குத் தெரியுமா அது தொடர்பான கேள்விகளும்.. நிபுணர்களின் பதில்களும்..\nபிரபலமான நிறுவனத்தின் ‘பேபி சோப்’ பயன்படுத்தியும், குழந்தையின் சருமம் வறண்டு போகிறதே ஏன்\nபொதுவாகவே சோப் வகைகள் சருமத்தை வறண்டுபோக செய்யும். பலவிதமான பேபி சோப்கள் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய்த்தன்மையை கழுவிப்போக்கிவிடுகிறது. அந்த எண்ணெய்யில் பாக்டீரியாக்களுக்கு எதிரான ஆற்றலும், பூஞ்சைக்கு எதிரான ஆற்றலும் உண்டு. சோப் உபயோகிக்கும்போது இந்த ஆற்றலும் நீங்கி, சருமமும் வறண்டுபோகிறது. அதிக தடவை சோப் பயன்படுத்தினால், அதிக அளவு பிரச்சினை தோன்றும். அதிக நுரை வராத சோப் வகைகள் குழந்தைகளுக்கு ஏற்றது. மிக மிக குறைந்த அளவு ரசாயனத்தன்மைகொண்ட, மாயிஸ்சரைசிங் கிரீம் கலந்தவைகளை பயன்படுத்தவேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குழந்தையின் உடல் முழுவதும் சோப்பிட்டு குளிப்பாட்டினால்போதும். குறிப்பாக கழுத்து, அக்குள், தொடைப்பகுதிகளில் சோப் பயன்படுத்தி சுத்தப்படுத்தினால் போதுமானது.\nபிறந்த குழந்தையை தினமும் சுடுநீரில் குளிப்பாட்டலாமா\nகுறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகள், உடல் எடை குறைவாகக்கொண்ட குழந்தைகளை இரண்டு, இரண்டரை கிலோ எடை வரும் வரை பெரும்பாலும் குளிப்பாட்டுவதில்லை. உடல்சூட்டை பராமரிக்க அவ்வாறு செய்கிறார்கள். அத்தகைய குழந்தைகளை குளிப்பாட்டும்போது சளித்தொந்தரவும், காய்ச்சலும் ஏற்படலாம். அதிக சூடான நீரிலோ, குளிர்ந்த நீரிலோ குழந்தைகளை குளிப்பாட்டக்கூடாது. இளம் சுடுநீரில்தான் குளிப்பாட்டவேண்டும். பால்குடிக்கும் குழந்தைகளின் கழுத்து இடுக்கில் பால் வடிந்து அழுக்கு படிந்திருக்கும். அதனால் அடிக்கடி கழுத்துப் பகுதியை துடைத்து சுத்தம்செய்யவேண்டும்.\nகுழந்தைகளின் உடலுக்கு ஆயில் மசாஜ் செய்வது நல்லதா\nஆயில் மசாஜ் செய்வது குழந்தையின் சருமத்திற்கு ஏற்றது. ஆனால் குழந்தையின் சருமத்திற்கும், கால நிலைக்கும் ஏற்ற எண்ணெய்யை பயன்படுத்தவேண்டும். தேங்காய்ப் பாலை காய்ச்சி எடுக்கும் எண்ணெய் சிறந்தது. இந்த எண்ணெய் சருமத்தில் ஆழமாக இறங்கும். கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சியை பெற தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதனை லேசாக சூடுசெய்து சருமத்தில் தேய்க்கவேண்டும். இதன் மூலம் குழந்தையின் தசையும் பலமடையும்.\nநல்லெண்ணெய் எல்லா சீதோஷ்ண நிலைக்கும் ஏற்றது. குளிர்காலத்தில் பாதாம் எண்ணெய் தேய்த்தால் குழந்தையின் சருமம் வறண்டுபோவதை தடுக்கலாம். ஆலிவ் ஆயில் சருமம் வறண்டுபோவதை தடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளையும் குணப்படுத்தும். சென்சிட்டிவ்வான சருமம் கொண்ட குழந்தைகளுக்கு டாக்டரின் ஆலோசனை பெற்றே எண்ணெய் மசாஜ் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் அலர்ஜி ஏற்பட்டுவிடும்.\nஎப்போதிருந்து குழந்தைகளுக்கு சன்ஸ்கிரீன் பூசலாம்\nஇரண்டு வயது வரை அதை பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. குழந்தையை வெளியே கொண்டுசெல்லும்போது தொப்பி அணியலாம். குடை பயன்படுத்தி வெயில் அதன் மீது படாமல் பார்த்துக்கொள்ளலாம். சவுகரியமான, உடலை முழுவதுமாக மூடக்கூடிய உடைகளை குழந்தைகளுக்கு அணிவிக்கவேண்டும். இரண்டு வயதுக்கு பிறகு தேவைப்பட்டால் மட்டும் சன்ஸ்கிரீன் பயன்பட���த்தலாம்.\nகுழந்தைகளின் சருமத்தை ஜொலிக்கவைக்க என்ன செய்ய வேண்டும்\nகுழந்தைகளின் சரும நிறத்தை மேம்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. அதற்கான கிரீம்களை பயன்படுத்துவது ஆபத்தானது. அது அவர்கள் பாரம்பரியம், கர்ப்பகாலத்தில் தாய் உண்ணும் உணவு போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டது. சரும நிறத்தை மேம்படுத்த குங்குமப்பூ போன்றவை உதவும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அது விஞ்ஞானரீதியாக நிரூபணமாகவில்லை. அதுபோல் கடலை மாவு, சிறுபயறு மாவு போன்றவைகளை குழந்தைகளுக்கு தேய்த்து குளிப்பாட்டுவது நல்லதல்ல. குழந்தைகளின் மென்மையான சருமத்திற்கு அவை ஏற்றதல்ல.\nகுழந்தைகளின் பிஞ்சு முடிகளுக்கு ஷாம்பு தேவையா\nகுழந்தைகளின் சருமம் போன்று அவர்களின் முடியும் மென்மையாக இருக்கும். அதனால் மிகுந்த கவனத்தோடு ஷாம்பு பயன்படுத்தவேண்டும். நேரடியாக ஷாம்புவை முடியில் கொட்டாமல் சிறிதளவு ஷாம்புவை தண்ணீரில் கலந்து, கண்களில் படாத அளவுக்கு பயன்படுத்தவேண்டும். ‘பி.எச்.6’-க்கும் அதிகமான ஷாம்புவை பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் அது குழந்தையின் மயிர்க்கால்களை பாதிக்கச் செய்துவிடும். முடியும் உடைந்துவிடும். மேலும் பெரியவர்களுக்கு பயன்படுத்தும் ஷாம்புவையும் குழந்தைகளுக்கு பயன்படுத்தக்கூடாது.\nகுழந்தைகளின் தலையில் பொடுகு பிரச்சினையும் ஏற்படும். தலையில் சுத்தம் இல்லாமல் இருப்பதும், தூசு படிவதும் பொடுகு உருவாகுவதற்கான காரணமாகும். தேங்காய் எண்ணெய்யை லேசாக சூடாக்கி குழந்தையின் தலையில் தேய்த்து மசாஜ் செய்யவேண்டும். பின்பு குழந்தைகளுக்காக பயன்படுத்தும் சீப்பை பயன்படுத்தி சீவவேண்டும். பொடுகு இருப்பவர்கள் பயன்படுத்திய துண்டையோ, சீப்பையோ குழந்தைகளுக்கு பயன்படுத்திவிடக்கூடாது.\nகுழந்தைகளுக்கு தொடர்ச்சியாக ‘டயாபர்’ பயன்படுத்தலாமா\nஅதிக நேரம் டயாபர் பயன்படுத்துவது நல்லதல்ல. அதன் மூலம் குழந்தையின் சருமம் பாதிக்கப்படும். திட்டுகளும், பருக்களும் தோன்றும். அதற்கான கிரீமை பயன்படுத்தி குணப்படுத்தவேண்டும். உள்ளே காட்டன் துணி வைக்கப்பட்டிருக்கும் டயாபர் கடைகளில் கிடைக்கும். தேவைப்படும்போது மட்டும் அதனை பயன்படுத்துங்கள். அதிக தூர பயணம் மேற்கொள்ளும்போது குறிப்பிட்ட நேரத்தில் பழையதை மாற்றி���ிட்டு புதியதை இணைக்கவேண்டும். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை திறந்து பார்த்து குழந்தை மலஜலம் கழித்திருந்தால் உடனே டயாபரை அப்புறப்படுத்திவிடுவது அவசியம். பின்பு தண்ணீரால் மென்மையாக தேய்த்துக்கழுவி, ஈரத்தன்மை இல்லாத அளவுக்கு துடைத்துவிட்டு புதிய டயாபரை இணைக்கவேண்டும்.\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nமனச்சோர்வால் பாதிக்கப்பட்ட குழந்தையை கண்டறிவது எப்படி\nகுடும்பப் பிரச்சினைகளில் பலியாகும் இளம் சிறுவர்கள்\nகுழந்தைகளை சிறிய வயதிலேயே பள்ளியில் சேர்ப்பது தவறு\nஉங்கள் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறதா\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00114.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=5843", "date_download": "2019-09-17T14:55:22Z", "digest": "sha1:SCVX7U6Z3Z2WVNQZPNPELAMPVLS52WSI", "length": 4186, "nlines": 71, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மையினால், சேதமடைந்த சொத்துக்களுக்கு விரைவில் நஷ்டஈட்டை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை – SLBC News ( Tamil )", "raw_content": "\nநீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைதியின்மையினால், சேதமடைந்த சொத்துக்களுக்கு விரைவில் நஷ்டஈட்டை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை\nநீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற அமைதியின்மையினால், பொது, தனியார் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பீடு செய்து அதற்கு நஷ்டஈடு வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மதிப்பீட்டு பணிகளை இழப்பீடுகள் வழங்கும் அலுவலகம் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n← நீர்கொழும்பு சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை. – சந்தேகத்தின்பேரில் இருவர் கைது\nநாளை தொடக்கம் நாடு தழுவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்புத் திட்டம் →\nவவுனியா பம்பைமடுவில் கழிவுக் குழிக்குள் வீழ்ந்து நால்வர் பலி\nசட்டமா அதிபர் திணைக்களம் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.\nபொசொன் நோன்மதி வைபவங்களை சிறப்பாக நடத்த அரசாங்கத்தின் முழு அனுசரணை.\nCategories Select Category உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-SZCPDB", "date_download": "2019-09-17T14:41:19Z", "digest": "sha1:7J7FY7NTUYKKG2HYEU7RJC26I5SZLHG3", "length": 13835, "nlines": 108, "source_domain": "www.onetamilnews.com", "title": "ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து, காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று இருப்பேன் என்று ஜீவஜோதி கூறினார். - Onetamil News", "raw_content": "\nஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து, காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று இருப்பேன் என்று ஜீவஜோதி கூறினார்.\nஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து, காலில் விழுந்து ஆசிர்வாத��் பெற்று இருப்பேன் என்று ஜீவஜோதி கூறினார்.\nதஞ்சை: 2019 ஏப்ரல் 1 ;தஞ்சாவூரில் வசித்து வரும் அவர், நிருபருக்கு அளித்த பேட்டியில், ‘சுப்ரீம் கோட்டு தீர்ப்பு விவரம் (நேற்று) காலையில் தெரிந்ததும், மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதற்காக சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.\nராஜகோபால் என்னை கொடுமை செய்தபோது, ஜெயலலிதாவை அவரது வீட்டில் சந்தித்து விவரங்களை சொன்னேன். அப்போது அவர் ஆட்சியில் இல்லை. அதே நேரம், அவர் எனக்கு உதவி செய்வதாக உத்தரவாதம் அளித்தார். 2001-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சரானார். சாந்தகுமார் கொலை செய்யப்பட்ட போது, அந்த வழக்கை போலீசார் தீவிரமாக புலன்விசாரணை செய்தனர். ஒருவேளை ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால், கண்டிப்பாக அவரை நேரில் சந்தித்து, காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று இருப்பேன். போலீசாரும் சரியாக புலன்விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளனர். அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனாலும், இறுதியில் நீதி வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறினார்.\nகடந்த 2006-ம் ஆண்டு தண்டபாணி என்பவரை ஜீவஜோதி 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்கள் தஞ்சையில் வசித்து வருகிறார்கள். தண்டபாணி வெளிநாடுகளுக்கு ஊறுகாய், அப்பளம் ஏற்றுமதி செய்கிறார்.ஜீவஜோதி அதே பகுதியில் தையல் கடை மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார்.\nஉலக கடித தினத்தை முன்னிட்டு கணவன் மனைவிக்கு எழுதிய கடிதம்\nபிஞ்சுவை நாசமாக்கிய கள்ளக்காதல் ஜோடி ;2 வயது பெண் குழந்தை உடலில் பிஞ்சுவின் பாதத்திலும் சூடு வைத்த கொடூரம்\nபிக்பாஸ் கவின் தாய் சீட்டு கம்பெனி மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறை\nகாந்தி யாத்திரை சிறப்பு அஞ்சல் உறை தொகுப்பு விற்பனை திருச்சியில் துவக்கம்\nஐ லவ் திருச்சி செல்ஃபி கார்னர் அமைப்பு\nகாதலனை தாக்கி கல்லூரி மாணவி காட்டுக்குள் கடத்தி கற்பழிப்பு ; ரவுடி கும்பல்\nகாந்தியடிகளின் 150 வது பிறந்த தின விழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் அட்டை வெளியீட்டு விழா\nவண்ணத்துப்பூச்சி பூங்காவில் சான்றிதழ் படிப்பு மீண்டும் தொடக்கம்\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண��டிய கட்டணத்தை வெளிப்பட...\nமாமியாரை உலக்கையால் தாக்கி கொலை முயற்சி ; மருமகன் கைது\nகை காமித்து விட்டு சென்றவரிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த...\nதந்தையை தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nபிக் பாஸ்' இல்லத்தில் இருந்து வெளியேறிய சாக்‌ஷி\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nபழைய சோறு பச்சை மிளகாய் சாப்பிடுங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிங்க...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபள்ளி,கல்லூரிகளில் கஞ்சா விற்று செல்போன் வாங்கும் மாணவர்கள் ;அதிர்ச்சி ரிப்போர்ட்\nதூத்துக்குடியில் பெருகும் கஞ்சா போதையால் கப்பல் இஞ்சினியர் உட்பட இரட்டைக்கொலை ;ப...\nதூத்துக்குடியில் சற்று முன் இரட்டைக்கொலை ;அதிர்ச்சி\nபுதுக்கோட்டை அருகே நள்ளிரவு குடி போதையில் நண்பர்களுடன் தகராறு வாலிபர் வெட்டிக்கொ...\nபுதுக்கோட்டை அருகே அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்தவர் வெட்டிக்��ொலை\nதூத்துக்குடி எஸ்.பி.அருண் பால கோபாலன் பரபரப்பு பேட்டி\nடிஜிட்டல் பேனர்கள் வைக்க கலெக்டர் அனுமதி பெற வேண்டும் - உரிய அனுமதி பெறாதவர்கள்...\nதூத்துக்குடியில் அரிவாளை காட்டி பெண்ணிடம் 17 பவுன் நகைகளை பறித்து சென்ற 2 மர்ம ...\nதூத்துக்குடி கப்பல் இஞ்ஜினீயர் உட்பட 2 பேர் கொலையில் இரண்டு பேர் கைது\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/9769", "date_download": "2019-09-17T15:01:55Z", "digest": "sha1:RBHZSZNKIUKABCWI4Q4RFSEOINOUROMQ", "length": 10333, "nlines": 209, "source_domain": "www.thinakaran.lk", "title": "மஸ்கெலியா: ஊழியர்கள் பயணித்த பஸ் விபத்து | தினகரன்", "raw_content": "\nHome மஸ்கெலியா: ஊழியர்கள் பயணித்த பஸ் விபத்து\nமஸ்கெலியா: ஊழியர்கள் பயணித்த பஸ் விபத்து\nமஸ்கெலியா - காட்மோர் பிரதான வீதியில், மஸ்கெலியா காட்மோர் பகுதியிலிருந்து நோர்வூட் தனியார் ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி டீசைட் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇன்று (29) வெள்ளிக்கிழமை காலை 7.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nவிபத்தில் நான்கு பேர் காயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\n(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிஷாந்தன்)\nமஸ்கெலியா தோட்டத்தில் 30 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்கு\n60 மதுபான போல்தல்களுடன் மஸ்கெலியாவில் மூவர் கைது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம்\nஎழுக தமிழில் பிரகடனம்இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்...\nஎல்பிட்டிய தேர்தலை இடைநிறுத்த கோரி மனு\nபுதிதாக வேட்புமனுக்களை கோராமல், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை...\nதெமட்டகொடை, ஆராமய வீதியை அண்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத்...\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக...\nகாத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்\nதீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாளை (18) 24...\nதிரிதீயை பி.ப. 4.33 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள்ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/08/23/6072/", "date_download": "2019-09-17T15:15:30Z", "digest": "sha1:3XCWO7JAW6TQMOAE5NDJ4L64OPICDUY4", "length": 23218, "nlines": 396, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 24.08.2018 ( Daily Updates... )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nஅன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது\nஇளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்து கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியா துணையாகும்.\nஅரசன் எவ்வழி குடிகள் அவ்வழி\nமனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன.\n1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.\n2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.\n1.இந்துக்களின் கடவுளான சரஸ்வதிக்கு கோயில் உள்ள இடம்\nஅது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டில் ஒரு வயதான சிங்கம் ஒன்று வாழ்ந்து வந்தது. வயதாகிவிட்ட காரணத்தால் அந்த சிங்கத்தினால் வேகமாக ஓடவும், வேட்டையாடவும் முடியவில்லை. அதனால சாப்பிட எதுவும் கிடைக்காமல் அந்த சிங்கம்ரொம்ப கஷ்டப்பட்டது.\nசிங்கமும் “எத்தனை நாட்கள் இப்படியே இருப்பது சாப்பிடுவதற்கு ஏதாவது செய்தாகணுமே\nயோசித்துக்கொண்டு இருக்கும்பொழுது அந்த பாதையின் வழியே குள்ள நரி ஒன்று வந்துகொண்டிருந்தது. உடனடியா சிங்கமும் இந்த நரியைத் தவிர வேறு யாரும் இந்த மாதிரி வேலைக்குச் சரிபட்டுவர மாட்டார்கள் என்று நினைத்தது. சிங்கமும் உணவைச் சேகரிச்சிட்டு வர இந்த குள்ள நரியை உதவியாளனாக நியமிக்க முடிவுசெய்தது.\nஉடனே சிங்கம் நரியை வரவழைத்தது.\n“இனிமேல் நீதான் என் மந்திரி. உன்னைக் கேட்டுதான் எதையும் செய்வேன்” என்று சிங்கம் அந்த குள்ள நரியிடம் கூறியது.\nநரியால் சிங்கத்தின் பேச்சை நம்ப முடியல. “ராஜா, உங்களுக்கு மந்திரியா இருக்கறது என் அதிர்ஷ்டம்”, என்று நரி சிங்கத்திடம் கூறியது.\n“உனக்கே தெரியும், இந்தக் காட்டுக்கே நான்தான் ராஜா. ஒரு ராஜா உணவுக்காக மத்த விலங்குகளின் பின்னாடி ஓடினா அது பார்க்கறதுக்கு நல்லாயிருக்குமா அதனால, எனக்குத் தேவையான உணவை நீ எப்படியாவது ஏற்பாடு செய்யணும். அது தான் உன் முதல் வேலை”, என்றது சிங்கம்.\nநரியும் பயந்து போய் நின்றது. “சிங்கத்துக்கு எப்படி நம்மால் சாப்பாடு போட முடியும்” என்று, யோசித்து.\nசிங்கமும் அந்த நரியை விடவில்லை. “நீ ஒரு நாளைக்கு ஒண்ணுன்னு தினமும் ஒரு விலங்கை எனக்காகக் கூப்பிட்டு வரணும். நீதான் கெட்டிக்காரனாச்சே. ரொம்ப சுலபமா செஞ்சிடுவேன்னு எனக்குத் தெரியும்” என்று சிங்கம் நரியை புகழ்ந்து பேசியது. சிங்கத்தின் புகழ்ச்சிப்பேச்சில் மயங்கிய நரியும் ஒப்புக்கொண்டது.\nசிங்கத்துக்காக உணவு தேடும் வேலையில் இறங்கியது நரி. அப்போது ஒரு கழுதை எதிரில் வந்தது. கழுதையிடம் போய், “நண்பா, எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம் எங்க போயிட்ட\n“இங்கேயேதானே நான் சுத்திக்கிட்டு இருக்கேன் என்ன விஷயம்” என்று கழுதை கேட்டது.\n“நீ ரொம்ப அதிர்ஷ்டக்காரன். நம்ம காட்டின் சிங்க ராஜா உன்னை முதல் மந்திரியா தேர்ந்தெடுத்திருக்காரு” என்றது.\n“ஐயோ எனக்கு சிங்கத்தைப் பார்த்தாலே பயம்பா. அவர் ஒரே அடியில் என்னைக் கொன்னு சாப்பிட்டிடுவாரு. அவர் எதுக்காக என்னை முதல் மந்திரியா தேர்வு செய்ய வேண்டும் ஆளை விடு” என்றது கழுதை.\n“பயப்படாதே. நீ மட்டும் முதன் மந்திரியா இருந்தால், உன் நிலைமை எங்கேயோ போயிடும். ராஜாவுக்கு அடுத்தபடியா நீதான். எல்லா விலங்குகளும் உனக்கு மரியாதை தரும். எதாவது காரியம் ஆகணும்னா உன் பின்னாடிதான் வருவாங்க” என்றது நரி.\nஅப்பாவியான கழுதை, நரியின் பேச்சை உண்மை என நம்பியது. சிங்கத்தைப் பார்க்க நரியோட சென்றது.\nநரியும் கழுதையும் சிங்கத்தின் இருப்பிடத்தை அடைந்தன. சிங்கம் கழுதையைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே, “வா நண்பா. இன்று முதல் நீ தான் என்னோட முதல் மந்திரி” என்று கூறியது.\nகழுதையும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தது. வெட்கத்துடன் தலை குனிந்தபடி சிங்கத்துக்குப் அருகில் வந்து நின்றது. சிங்கம் அதன் தலையில் ஓங்கி ஒரு அடி அடிச்சது. கழுதை அந்த நிமிடமே உயிரை விட்டது.\nசிங்கம் கழுதையைச் சாப்பிட ஆரம்பித்தது. “மகாராஜா, கொஞ்சம் பொறுங்க. என்னதான் பசியா இருந்தாலும் ஒரு ராஜா குளிக்காம சாப்பிடக்கூடாது இல்லையா” என்று சிங்கத்திடம் நரி கூறியது.\nசிங்கமும் அதை ஒப்புக்கிட்டு குளிக்கப் போச்சு.\nநரி கழுதையின் உடலைப் பார்த்தது. அதற்கும் ஒரே பசி. கழுதையின் தலையைக் கிழிச்சு, மூளையை எடுத்துச் சாப்பிட்டது.\nகுளித்துவிட்டு வந்த சிங்கம் கழுதையின் உடல் முன்பு போல் இல்லை என்று கண்டுபிடித்தது. “கழுதையின் தலை ஏன் கிழிந்து உள்ளது உள்ளே ஒன்றுமே இல்லையே” என்று சிங்கம் கேட்டது.\n கழுதைகளுக்கு எல்லாம் மூளையே கிடையாது” என்று நரி சிங்கத்திடம் கூறியது.\nசிங்கம் நரியை நம்ப வில்லை. “அது எப்படி மூளை இல்லாம இருக்கும் பொய் சொல்லாதே” என்று சிங்கம் கேட்டது.\n“கழுதைக்கு மூளை இருந்திருந்தா என்கூட வந்திருக்குமா” என்று நரி சிங்கத்திடம் கேட்டது.\nநரி சொல்வது சரிதான்னு சிங்கமும் அமைதியாகியது.\n1.பள்ளிக் கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் அவர்கள் தொல்லியல் துறைக்கு மாற்றம்\n2.ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய நீதிபதி வசீப்தர் தலைமையில் குழு நியமனம்: தேசிய பசுமை தீர்ப்பாயம்\n3.சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: ஒம் பிரகாஷ் ராவத்\n4.பெரியார், அண்ணா, ஜெயலலிதா-வுக்கு பாரத ரத்னா வழங்க கோரி அதிமுக செயற்குழுவில் தீர்மானம்\n5.ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவிற்கு எட்டாவது பதக்கம் கிடைத்துள்ளது. பதினைந்து வயது வீரர் ஷர்துல் விஹான் டபுள் ட்ராப் துப்பாக்கி சுடுதல் இறுதிச் சுற்றில் பங்கேற்றார். அதில் முதல் இடத்தை ஒரு புள்ளியில் தவற விட்ட அவர், வெள்ளி வ��ன்றிருக்கிறார்.\nPrevious articleFlash News : பள்ளிக் கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் அவர்கள் தொல்லியல் துறைக்கு மாற்றம் பள்ளிக் கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் அவர்கள் தொல்லியல் துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nNext articleதமிழ் வாசிப்பு பதிவேடு\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 17.09.19.\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 17-09-2019.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nDSE Proceedings:- Dated: 06.09.2019. 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nDSE Proceedings:- Dated: 06.09.2019. 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n10 ஆம் வகுப்பு முதல் இடை பருவத்தேர்வு கால அட்டவணை-CEO செயல்முறைகள்\n10 ஆம் வகுப்பு முதல் இடை பருவத்தேர்வு கால அட்டவணை-CEO செயல்முறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/502927/amp", "date_download": "2019-09-17T15:12:22Z", "digest": "sha1:NT4DGOYP46WFAKPUQEBZGKQUWGKIA3Q6", "length": 16682, "nlines": 98, "source_domain": "m.dinakaran.com", "title": "In the Gulf of Oman 2 On oil vessels Iran accused of attacking US | ஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்களின் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்தான்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு அமெரிக்கா குற்றச்சாட்டு | Dinakaran", "raw_content": "\nஓமன் வளைகுடாவில் 2 எண்ணெய் கப்பல்களின் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்தான்: வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு அமெரிக்கா குற்றச்சாட்டு\nவாஷிங்டன்: ஓமன் வளைகுடாவில் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, அதற்கு ஆதாரமாக வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. தீவிரவாத இயக்கங்களுக்கு ஈரான் உதவி செய்வதாக குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டுடன் செய்யப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தை சில மாதங்களுக்கு முன் ரத்து செய்தார். மேலும், அதன் மீது பொருளாதார தடைகளை விதித்தார். ஈரானிடம் இருந்து கச்சா எண்ெணய் வாங்குவதை மற்ற நாடுகள் நிறுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் அந்நாடுகள் மீதும் பொருளாதார தடை பாயும் எனவும் எச்சரித்தார். டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகளால், ஈரான���க்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. அமெரிக்க ஆதரவு நாடுகளின் எண்ணெய் கப்பல்களின் மீதும், விமான நிலையங்களின் மீதும் ஈரான் ஆதரவு தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஓமன் வளைகுடாவில் கடந்த மாதம் 4 கப்பல்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇதனால், ஈரானை எச்சரிப்பதற்காக அமெரிக்கா தனது விமானத் தாங்கி கப்பல்களை மத்திய கிழக்கு பகுதியில் நிறுத்தியுள்ளது. இந்த பதற்றத்தை தணிப்பதற்காக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, ஈரானுக்கு கடந்த வியாழக்கிழமை சென்று அந்நாட்டு தலைவர்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஆனால், அதேநாளில் ஓமன் வளைகுடாவில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நார்வே நாட்டின் எண்ணெய் கப்பலில் வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியது. ஜப்பான் நாட்டின் ‘கொக்குகா கரேஜியஸ்’ என்ற 2 எண்ணெய் கப்பல்களின் அடிப்பகுதி பலத்த சேதம் அடைந்தது. இதற்கு ஈரான்தான் காரணம் என சந்தேகிக்கப்பட்டது.இந்நிலையில், அமெரிக்க ராணுவம் நேற்று கருப்பு-வெள்ளை வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டது. அதில் ஈரான் ராணுவ வீரர்கள், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் படகில் சென்று ஜப்பானின் எண்ணெய் கப்பல் அருகே ‘லிம்பெட்’ வகை கடல் கண்ணிவெடிகளை அகற்றும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து, ‘‘எண்ணெய் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் ராணுவம்தான் காரணம் என அமெரிக்க அரசு கருதுகிறது,’’ என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று குற்றம்சாட்டினார்.\nஇதை ஈரான் மறுத்துள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவேத் ஜாரிப் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘உண்மை ஆதாரமின்றி, ஈரானுக்கு எதிராக அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. ஈரானுக்கு எதிரான பொருளாதார தீவிரவாதத்தை மறைக்க, அமெரிக்காவின் ‘2வது அணி’ செயல்படுவது தெளிவாக தெரிகிறது’ என குற்றம்சாட்டி உள்ளார். அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், இஸ்ரேல் பிரதமர், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் தலைவர்களைதான் அமெரிக்காவின் 2வது அணி என ஜாரிப் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்.\nகச்சா எண்ணெய் விலை கிடுகிடு\nஎண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, கிர்கிஸ்தானின் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஈரான் அதிபர் ஹாசன் ரவுகானியின் உரையில், ‘அமெரிக்கா தனது பொருளாதார, ராணுவ பலம் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக சர்வதேச விதிமுறைகளை மீறி செயல்பட்டு உலக நிலைத்தன்மைக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது’ என குற்றம்சாட்டினார்.\nசவுதி ஏர்போர்ட் மீது டிரோன் தாக்குதல்\nஅமெரிக்க ஆதரவு நாடுகளின் மீது ஈரானிடம் நிதியுதவி பெறும் ஏமன் ஹைத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்கள், இரு தினங்களுக்கு முன் சவுதி விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர். அதேபோல், சவுதியின் ஆபா விமான நிலையம் மீது நேற்று முன்தினம் இவர்கள் 5 டிரோன் ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். அதை சவுதி படை சுட்டு வீழ்த்தியது. இதனால், ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரமும் தாக்குல் நடத்தலாம் என்ற பதற்றம் உருவாகியுள்ளது.\nபிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்த விபத்து: குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழப்பு\nதென் கொரியாவில் ஆப்ரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுகிறது : 4 ஆயிரம் பன்றிக்குட்டிகளை உயிருடன் புதைக்க அரசு முடிவு\nஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழப்பு\nஆப்கானிஸ்தான் பர்வானில் அதிபர் அஷ்ரப் கனியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்: 24 பேர் பலி\nகர்தார்பூர் சிறப்பு பாதை வரும் நவம்பர் 9-ம் தேதி திறக்கப்படும்: பாகிஸ்தான் அறிவிப்பு\nஇஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் பேசவில்லை : மலேசியா பிரதமர்\nசீனாவின் உதவியுடன் 2022ல் முதல் விண்வெளி வீரரை விண்ணுக்கு அனுப்ப பாகிஸ்தான் திட்டம்\nஅமெரிக்காவில் மோடியை வரவேற்கும் ‘ஹவ்டி மோடி’ நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பங்கேற்பு: வெள்ளை மாளிகை அறிவிப்பு\nஜம்மு காஷ்மீரை இந்தியாவுக்குள் ஒருங்கிணைக்க இதுதான் சரியான நேரம்: பிரிட்டன் எம்.பி. பாப் பிளாக்மேன் பேட்டி\nஅமெரிக்காவில் இந்தியர்கள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், அதிபர் ட்ரம்ப் பங்கேற்பு: வெள்ளை மாளிகை உறுதி\nநகரில் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாட்டம்: கடை உரிமையாளர்களுக்கு மிரட்டல்\nஉலக நாடுகளின் ஆ���ரவை பெற பிரிட்டன் தூதரகம் முன் ஹாங்காங் மக்கள் போராட்டம்\nபாம்பை கடிக்க வைத்து கொல்ல போவதாக மோடிக்கு பாக். பாடகி கொலை மிரட்டல்: வலைதளத்தில் வைரலானதால் வழக்கு பதிவு\nடிரோன் தாக்குதலில் பயங்கர சேதம்: கச்சா எண்ணெய் சப்ளையை பாதியாக குறைத்தது சவுதி: பெட்ரோல் தட்டுப்பாடு அபாயம்\nகாஷ்மீர் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு செல்ல உதவுங்கள் ஐநா.வுக்கு மலாலா வேண்டுகோள்\nஇந்தியாவுடன் போர் மூளும் வாய்ப்பு பாகிஸ்தான் தோற்றாலும் விளைவு மோசமாக இருக்கும்: இம்ரான் கான் பேட்டி\nஇங்கிலாந்து மாஜி பிரதமர் பயன்படுத்திய தங்க ‘டாய்லெட்’ மாயம்: லண்டன் போலீஸ் விசாரணை\nசவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மீது தாக்குதல் : ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு\n9-வது மாதத்தின் 11-வது நாளில் இரவு 9 மணி 11 நிமிடத்தில் பிறந்த குழந்தையின் எடை 9 பவுண்ட் 11 அவுன்ஸ்: அமெரிக்காவில் அபூர்வம்\nஸ்பெயின் நாட்டில் தொடர் மழை : வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D?page=7", "date_download": "2019-09-17T15:00:00Z", "digest": "sha1:5UWYNARHZQVCNBWMIBA4HH3TEALMF3Z7", "length": 10000, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஈரான் | Virakesari.lk", "raw_content": "\nஇரு இந்தியப் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nஒலுவில் பிரதான வீதியில் கோர விபத்து - இருவர் படுகாயம்\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nபஸ் சாரதிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை திட்டம்\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nஈரான் மீதான பொருளாதார தடைக்கு \"ஃபர்ஸ்ட் லுக்\" விட்ட ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான பொருளாதார தடையை அமுல்படுத்துவதற்கு ஹோலிவுட் பட பாணியில் தனது டுவிட்டர்...\nஈரான் மீதான பொருளாதார தடை - ட்ரம்ப் அறிவிப்பு\nஈரான் மீதான சகல பொருளாதார தடைகளும் அடுத்த மாதம் 5ஆம் திகதி முதல் தீவிரமாக அமுலுக்கு வந்து விடும் என்று ட்ரம்ப் அறிவித்து...\nமது பானம் அருந்தி 27 பேர் பலி\nஈரானில் சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை அருந்திய 27 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரானில் மக்கள் கள்ளச்ச...\nஈரான் - சீனாவிற்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை ; இலங்கையிலும் தாக்கம் செலுத்தலாமென பிரதமருக்கு அறிவிப்பு\nஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகள் எதிர்வரும் நவம்பர் மாதத்திலிருந்து நடைமுறைக்கு வருகின்ற நிலையில் இலங்கையின் ஏற்று...\nஈரான் ராணுவ அணிவகுப்பில் தாக்குதல் ; 22 பேர் கைது\nஈரான் ராணுவ அணிவகுப்பில் 24 பேரை கொலை செய்த தாக்குதல் வழக்கில் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nட்ரம்ப் ஒரு முடிவுக்கு வந்தால் எரிபொருள் விலை குறையும் : மக்ரோன்\nஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்காவிட்டால் எரிபொருட்களின் விலைகள் உயர்வடையாது என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மக்ரோன்...\nஈரானில் இராணுவ அணிவகுப்பின் மீது தாக்குதல்- பலர் பலி\nசீருடையணிந்த நபர்கள் பூங்காவொன்றிற்குள்ளிலிருந்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்\nபோலிக்கடவுச்சீட்டுடன் வந்த ஈரானிய தாய்க்கும் மகளுக்கும் நடந்த கதி\nஈரான் பிரஜைகள் இருவர் இலங்கை வந்து இங்கிருந்து இங்கிலாந்து செல்வதற்காக வந்த சமயம் விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்ற...\nஉத்தரவாதம் நிறைவேறாவிட்டால் உடன்படிக்கை முறிவடையும் - ஈரான்\nவர்த்­தகம் மற்றும் எண்ணெய் விற்­பனை என்­பன தொடர்பில் ஈரா­னுக்கு அளிக்­கப்­பட்ட உத்­த­ர­வா­தங்கள் உரி­ய­வாறு நடை­மு­...\nஈரானுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க ஐ.நா.வுக்கு அதிகாரம் கிடையாது - அமெரிக்கா\nஈரானுக்கு எதிரான தடைகள் தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்க ஐக்கிய நாடுகள் நீதிமன்றத்திற்கு சட்ட அதிகாரம் கிடையாது என...\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\nஜனாதிபதித் தேர்த���்குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பின் பின்னரே ஐ.தே.க செயற்குழு கூடி வேட்பாளரை தெரிவு செய்யும் -அகில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00115.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject%3Alist=%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-17T15:10:57Z", "digest": "sha1:RXCNVZD2T7BH33WFU3SX7XSZIX7XEPQZ", "length": 11291, "nlines": 155, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 26 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம்\nமுதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும்\nதெரு விளக்குகளை சூரிய சக்தி மூலம் ஒளிர்விக்கும் திட்டம்\nசூரிய சக்தியுடன் கூடிய தெரு விளக்குகள் அமைத்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள எரிசக்தி / அரசு திட்டங்களும் கொள்கைகளும்\nமக்களின் உரிமையும் அரசின் கடமையும்\nமக்களின் உரிமையும் அரசின் கடமையும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / ஊரக வளர்ச்சி\nமாநில மற்றும் மத்திய நிதி ஆணைய மானியம்\nமாநில மற்றும் மத்திய நிதி ஆணைய மானியம் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / ஊரக வளர்ச்சி\nசட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்\nசட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / … / ஊரக வளர்ச்சி / மாநில அரசுத் திட்டங்கள்\nதன்னிறைவுத் திட்டம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / … / ஊரக வளர்ச்சி / மாநில அரசுத் திட்டங்கள்\nஊரக கட்டமைப்புத் திட்டம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / … / ஊரக வளர்ச்சி / மாநில அரசுத் திட்டங்கள்\nஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் சீரமைப்பு\nஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் சீரமைப்பு பற்றிய தகவல்\nஅ���ைந்துள்ள சமூக நலம் / … / ஊரக வளர்ச்சி / மாநில அரசுத் திட்டங்கள்\nதூய்மையான கிராம இயக்கம் குறித்த தகவல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள சமூக நலம் / … / ஊரக வளர்ச்சி / மாநில அரசுத் திட்டங்கள்\nஊரக கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்புத் திட்டம்\nஊரக கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைப்புத் திட்டம் பற்றிய தகவல்\nஅமைந்துள்ள சமூக நலம் / … / ஊரக வளர்ச்சி / மாநில அரசுத் திட்டங்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/28/sankar-directs-rajini-kamal-newflicks/", "date_download": "2019-09-17T14:58:47Z", "digest": "sha1:JTKWOIG7ASTJRHCYVIBVEABY2O5KBO44", "length": 6732, "nlines": 103, "source_domain": "tamil.publictv.in", "title": "ரஜினி, கமலின் படங்களை இயக்கும் சங்கர்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Cinema ரஜினி, கமலின் படங்களை இயக்கும் சங்கர்\nரஜினி, கமலின் படங்களை இயக்கும் சங்கர்\nசென்னை:அரசியலில் நுழையுமுன் தங்கள் கடைசிப்படங்களை தர ரஜினி, கமல் தயாராகி வருகின்றனர்.\nஅவர்கள் இருவரது படத்தின் இரண்டாவது பாகங்களையும் சங்கரே இயக்குகிறார்.\nநடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் படம் அமோகவெற்றி பெற்றது.\nஅப்படத்தின் இரண்டாவது பாகம் 2பாயிண்ட் சீரோ என தயாராகி வருகிறது.\nஇப்படத்தை பொங்கலுக்கு வெளியிட தயாராக இருந்தனர்.\nபாகுபலி2 படத்தின் பிரமாண்டங்களை விடவும் அதிசயிக்கத்தக்க வகையில் கூடுதல் தொழில்நுட்பத்துடன் காட்சிகள் சேர்க்கவிரும்பி படம் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது.\nஇப்படத்தின் டீசர் தற்போது புதிய தொழில்நுட்பத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தயாராகி வருவதாக இயக்குநர் சங்கர் தெரிவித்துள்ளார்.\nஇதேபோன்று கம��ஹாசன் நடித்து பிரபலமான இந்தியன் படத்தின் 2வது பாகம் தயாராகிறது. இப்படத்தில் சூர்யா நடிப்பார் என்று தகவல் வெளியானது. தற்போது கமலஹாசன் நடிக்க உள்ளார்.\nபடப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும். டிசம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளனர். தற்போது தைவானில் உள்ள இயக்குநர் சங்கர், இந்தியன்2 பட அறிவிப்பு தொடர்பாக பலூன் ஒன்றை பறக்கவிட்டு அக்காட்சியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nPrevious articleமனைவியின் கள்ளக்காதலன் என சந்தேகம் மகனை கொல்ல முயன்றவர் கைது\nNext articleமுஸ்லிம் இளைஞர்களை சிறையில் தள்ள முத்தலாக் சட்டம்\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nதாய், மகளுடன் தியேட்டரில் சில்மிஷம் கேரள தொழிலதிபர் ’போக்சா’வில் கைது\nமெரினா கடலில் குளித்த இருவர் பலி\nஹிமாச்சல் பிரதேசத்தில் பள்ளி பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 30 பேர் பரிதாப பலி\nகுப்பை பொறுக்கச்சென்ற தலித் இளைஞர் அடித்து கொலை\nவளர்ப்பு அன்னையை தாக்கும் இளம்பெண்\nதயாரிப்பாளர் மனைவி எந்த நடிகைக்கு எச்சரிக்கை விடுத்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-business-ch.com/piwigo/index.php?/category/1&lang=ta_IN", "date_download": "2019-09-17T14:16:12Z", "digest": "sha1:E4F4HFSMB23LAS5H3JJBPAASLGYRKLYD", "length": 5159, "nlines": 113, "source_domain": "www.e-business-ch.com", "title": "François Reinhart | E-BUSINESS-CH My Piwigo", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-Q9Q859", "date_download": "2019-09-17T15:18:59Z", "digest": "sha1:EX2R3GDWBVEYGHHDI5UFXSUIPPJ4UN4P", "length": 16840, "nlines": 111, "source_domain": "www.onetamilnews.com", "title": "தூத்துக்குடி மத்திய மாவட்ட பெருந் வர் மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா ;பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் பங்கேற்பு - Onetamil News", "raw_content": "\nதூ��்துக்குடி மத்திய மாவட்ட பெருந் வர் மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா ;பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் பங்கேற்பு\nதூத்துக்குடி மத்திய மாவட்ட பெருந் வர் மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா ;பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் பங்கேற்பு\nதூத்துக்குடி 2018 செப் 14 ; தூத்துக்குடி மத்திய மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா ;பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் பங்கேற்றார்.\nதூத்துக்குடி மத்திய மாவட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில், காமராஜர் பிறந்த நாள் விழா, தூத்துக்குடியில் நடந்தது. மாவட்ட செயலாளர் அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அருணாச்சலம், மாவட்ட மகளிர் அணி செயலாளர் புஷ்பா கிரகவள்ளி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் கலந்து கொண்டார். அவர் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.\nவிழாவில், மாவட்ட பொருளாளர் பால்ராஜ், மாநில தலைமை நிலைய செயலாளர் சிவக்குமார், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் மைக்கேல் அமலதாஸ்,மத்திய மாவட்ட தலைவர் ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nபின்னர் என்.ஆர்.தனபாலன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nமத்திய நிதி மந்திரியை விஜய் மல்லையா வெளிநாடு செல்லும் முன்பு சந்தித்ததாக கூறியுள்ளார். இதன்மூலம் விஜய் மல்லையா மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தப்பி சென்றது தெரிகிறது. நீரவ்மோடி உள்ளிட்டவர்களும் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் தப்பி சென்று உள்ளனர் என்பது தெரிகிறது. இந்த அரசு பொதுமக்களை பற்றி கவலைப்படாமல், கார்ப்பரேட் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து உள்ளது. இதனை கண்டித்து 28 கூட்டணி கட்சிகள் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியும் மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. மோடியின் அரசு மக்களுக்கு எதிராக இருப்பதால், விஜய் மல்லையா கூறியதை வைத்து உடனடியாக பதவி விலக வேண்டும்.\nதமிழகத்தில் 1,000 அரசு ஆரம்ப பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்���ை குறைந்து இருப்பதாகவும், முதல்கட்டமாக அதில் 664 பள்ளிகளை மூடுவதாக உத்தேசித்து உள்ளனர். காமராஜர் ஆட்சி காலத்தில் ஏழை எளிய மக்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக ஆரம்ப பள்ளிகளை திறந்தார். இன்று பள்ளிகளை அரசு மூட இருக்கிறது. இதனை நான் கண்டிக்கிறேன். பள்ளிகள் மூடப்பட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசு பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும். அரசு டாக்டர்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். அவர்கள், மத்திய அரசு வழங்கக்கூடிய ஊதியத்தை போல் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்கள். இதில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்படையான அறிக்கையாக நாளிதழில் வெளியிட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட ...\nமாமியாரை உலக்கையால் தாக்கி கொலை முயற்சி ; மருமகன் கைது\nகை காமித்து விட்டு சென்றவரிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது\nதந்தையை தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது\nவீட்டில் குடும்ப செலவிற்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்த கணவர் கைது\nதூத்துக்குடியில் கொலை,கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\nஇந்த மணமக்களை நீங்களும் வாழ்த்தலாமே..\nபாரதப் பிரதமர் மோடி பிறந்த நாளில் தூத்துக்குடி தொழிலதிபர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்பட...\nமாமியாரை உலக்கையால் தாக்கி கொலை முயற்சி ; மருமகன் கைது\nகை காமித்து விட்டு சென்றவரிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த...\nதந்தையை தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nபிக் பாஸ்' இல்லத்தில் இருந்து வெளியேறிய சாக்‌ஷி\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனிய��ங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nபழைய சோறு பச்சை மிளகாய் சாப்பிடுங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிங்க...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபள்ளி,கல்லூரிகளில் கஞ்சா விற்று செல்போன் வாங்கும் மாணவர்கள் ;அதிர்ச்சி ரிப்போர்ட்\nதூத்துக்குடியில் பெருகும் கஞ்சா போதையால் கப்பல் இஞ்சினியர் உட்பட இரட்டைக்கொலை ;ப...\nதூத்துக்குடியில் சற்று முன் இரட்டைக்கொலை ;அதிர்ச்சி\nபுதுக்கோட்டை அருகே நள்ளிரவு குடி போதையில் நண்பர்களுடன் தகராறு வாலிபர் வெட்டிக்கொ...\nபுதுக்கோட்டை அருகே அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்தவர் வெட்டிக்கொலை\nதூத்துக்குடி எஸ்.பி.அருண் பால கோபாலன் பரபரப்பு பேட்டி\nடிஜிட்டல் பேனர்கள் வைக்க கலெக்டர் அனுமதி பெற வேண்டும் - உரிய அனுமதி பெறாதவர்கள்...\nதூத்துக்குடியில் அரிவாளை காட்டி பெண்ணிடம் 17 பவுன் நகைகளை பறித்து சென்ற 2 மர்ம ...\nதூத்துக்குடி கப்பல் இஞ்ஜினீயர் உட்பட 2 பேர் கொலையில் இரண்டு பேர் கைது\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3420", "date_download": "2019-09-17T15:02:39Z", "digest": "sha1:WCERFXP4YQBF3QNQDMH5SULBQ72RU36P", "length": 11336, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஊடக இல்லம்", "raw_content": "\nஊடக ��ல்லம் விடுக்கும் அழைப்பு\nஊடகத்துறையில் நீண்ட காலமாகத் தனது பங்களிப்பை வழங்கிவரும்\nஊடக இல்லம் (MEDIA HOUSE – MAISON DES MEDIAS) காலத்தின்தேவை கருதி தனது செயற்பாடுகளை\nவிரிவுபடுத்தும் நோக்கில் புதிய செயற்பாட்டாளர்களை இணைத்துக்கொள்ள விரும்புகின்றது.\nஆர்வமும், அனுபவமும் உள்ளவர்கள் ஊடக இல்லத்தில் உங்களையும் இணைத்துக்கொண்டு\nதமிழீழத் தேசியத்திற்கு உங்கள் பங்களிப்பை வழங்கலாம்.\n01) தமிழரின் நிகழ்கால வாழ்க்கை மற்றும் வரலாற்றை ஆவணமாக்கல், பகிர்ந்து கொள்ளல்.\n02) தமிழ்ச் செய்தியாளர்கள், படப்பிடிப்பாளர்களை (நிழற்படம் மற்றும் வீடியோ) இணைத்தல்.\n03) அவர்களது பாதுகாப்பு, ஊடக உரிமைகள், சுதந்திரத்தையும் பாதுகாத்தல்.\n04) அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்கள், அச்சுறுத்தல்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தல்.\n05) பிரெஞ்சு, அனைத்துலக செய்தியாளர்களுடனும் உறவுகளை உருவாக்குதல். (கூட்டுறவு, நட்பு மற்றும் ஒத்துழைப்பு)\n06) தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக பிரெஞ்சு மற்றும் அனைத்துலக தொடர்புசாதனங்கள் மூலம் குரல்கொடுத்தல்.\n07) உறுப்பினர்களுக்கு ஊடகவியல் சார்ந்த விசேட பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கு செய்தல்.\n08) புதிய இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குதல்.\n09) தாயகத்தில் ஊடகவியலாளர்களை ஊக்குவித்தலும், அதற்கான கட்டமைப்புக்கு உதவுதலும்.\nபுத்தக விற்பனை குறித்த சர்வே\nTags: அறிவிப்பு, ஈழம், சுட்டிகள்\nவெண்கடல் - கீரனூர் ஜாகீர்ராஜா\nஈரோடு புதியவாசகர் சந்திப்பு - கடிதங்கள் - 1\nபெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்\nநாஞ்சில் அமெரிக்காவில் - அரவிந்த்\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53\nஎரிகல் ஏரி - அனிதா அக்னிஹோத்ரி\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சி���ப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2019/02/05083318/1226169/gray-hair-problem-control-natural-tips.vpf", "date_download": "2019-09-17T15:24:22Z", "digest": "sha1:KLQKQ6733MCCCKTEJ6D24XMN6JCOPVZM", "length": 21197, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "இளநரையிலிருந்து மீள்வது எப்படி? || gray hair problem control natural tips", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇளநரையை கண்டு அதிர்ச்சி அடையாமல் பாரம்பரியமான உணவு முறைகளையும், பழக்க வழக்கத்தையும், தேவையான சத்துக்களையும் எடுத்து கொண்டால் இளநரை இல்லாமல் நம்மை காத்து கொள்ளலாம்.\nஇளநரையை கண்டு அதிர்ச்சி அடையாமல் பாரம்பரியமான உணவு முறைகளையும், பழக்க வழக்கத்தையும், தேவையான சத்துக்களையும் எடுத்து கொண்டால் இளநரை இல்லாமல் நம்மை காத்து கொள்ளலாம்.\nநரைமுடி என்பது மூப்பு எனும் வயது முதிர்ச்சியின் தொடக்கம். இளவயதில் நரை முடி என்பது பெரிய குமுறல். 40 வயதை கடந்து வரும் நரை முடி இப்போது 20 வயதாகும் போதே வந்து விடுகிறது. இளநரை முடி வயதான தோற்றம் அளிப்பதால் வருத்தம் அளிக்கிறது. அறிவியல் பூர்வமாக பார்த்தால் மெலனின் எனும் கருப்பு நிறத்தை தரும் நிறமிசத்து க���றைவாவதே இளநரைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இன்றைய நவீன உலகில் உணவு முறைகளால் அதிகமாக இளநரை ஏற்படுகிறது. மன அழுத்தம், வளர்சிதை மாற்றக்கோளாறுகள், மறந்த எண்ணெய் குளியல், மறக்கப்படும் பாரம்பரிய உணவு முறைகள், நொறுக்கு தீனிகள், குளிர்பானங்கள் இவைகளே இளநரை ஏற்பட முக்கிய காரணங்கள் ஆகும்.\nபுதிது புதிதாக சந்தைகளில் விற்கப்படும் செயற்கை வேதி பொருள்கள் நிறைந்த சோப்பு கட்டிகளும், ஷாம்புகளும் முடியின் இயற்கை அழகினை சிதைக்கின்றன. பரம்பரை காரணத்தாலும், தைராய்டு சுரப்பி சரிவர செயல்படாததாலும் ரத்த சோகையாலும், அதற்கு காரணமான வைட்டமின்கள் பி 12, சி, ஏ இவற்றின் குறைபாட்டாலும், மெலனின் நிறமியை உற்பத்தி செய்யும் மெலனோசிட்ஸ் எனும் செல்கள் பாதிக்கப்படுவதால் இளநரை தோன்றுகிறது.\nஇள நரையிலிருந்து மீள்வது எப்படி\nவாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். பித்தத்தை தூண்டும் உணவுகளை தவிர்க்க வேண்டும். முக்கியமாக காரசாரமான, மசாலா சேர்ந்த உணவினை தவிர்க்க வேண்டும். பாக்கெட்டுகளில் அடைக்கபட்ட தின்பண்டங்களை தொடக்கூடாது. நேரத்துக்கு சரியாக சாப்பிட வேண்டும். வைட்டமின்கள் நிறைந்த காய்கறிகள், பழங்களை அதிகம் பயன்படுத்த வேண்டும்.\nவைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய், கொய்யா, நார்த்தை, மாதுளை, வைட்டமின் ஏ அதிகம் உள்ள பப்பாளி, இரும்பு சத்துக்கு முருங்கை கீரை, கறிவேப்பிலை, பேரிச்சம் பழம், அத்தி பழம், சர்க்கரைக்கு பதில் இரும்பு சத்து நிறைந்த பனை வெல்லம், வைட்டமின் பி 12 அதிகம் உள்ள பால் மற்றும் மாமிச சூப் போன்ற சத்தான உணவுகளை, உட்கொள்ள வேண்டும். கல்லீரலை பலப்படுத்தும் கரிசலாங்கண்ணி கீரை, வைட்டமின் ஏ நிறைந்த சிறுகீரை, பொன்னாங் கண்ணிகீரை இவற்றை உணவில் அதிகம் சேர்த்துகொள்ளலாம். டீ காபி இவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக புரதச்சத்து நிறைந்த பாதாம் பருப்பு அல்லது முளைகட்டிய தானியங்கள் இவற்றில் பனைவெல்லம் சேர்த்து உண்ணும் போது நல்ல பலன் கிடைக்கும்.\nபயோட்டின் எனும் வைட்டமின் பி-7 உள்ள மீன், உப்பு சேர்த்து வறுத்த பாதம், காலி பிளவர், முட்டை கரு, காளான், பாலாடைக்கட்டி போன்ற உணவுகளை எடுத்து கொள்ளலாம். இள நரையை போக்குவதில் செம்புச்சத்து முக்கிய பங்காற்றுகிறது. சிறுகீரை, மூக்கிரட��டை, கரிசாலை, அவுரி இலைபோன்ற மூலிகைகள் செம்புச்சத்து நிறைந்தது. இவற்றை உணவில் அதிகம் சேர்ப்பதுடன் இவை சேர்ந்த உள் - வெளி மருந்துகளை பயன்படுத்தலாம். செம்பு பாத்திரத்தில் நீர் வைத்து குடிக்கலாம். உள் மருத்துவதோடு வெளி தடவும் தைலங்களை பயன்படுத்த நல்ல பயன் தரும். சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள கையான் தைலம், நீலி பிருங்காதி தைலம், மருதாணி தைலம், அவுரி தைலம், அரைகீரை விதை தைலம் இவற்றில் ஒன்றை வாங்கி பயன்படுத்தலாம்.\nகறிவேப்பிலையை அல்லது அவுரி இலையை தேங்காய் எண்ணெயில் போட்டு மூன்று நாட்கள் வெயிலில் வைத்து தலை முடி தைலமாக பயன்படுத்தலாம். நிலாவரை இலை, மருதாணி இலை, கடுக்காய் பொடி இவற்றை வெந்நீரில் ஊற வைத்து பசையாக்கி தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்கலாம். மன அழுத்தத்தையும், பித்தத்தையும் குறைக்கும் சீரக தைலம், வில்வாதி தைலம், தாமரை தைலம், நெல்லிக்காய் தைலம் இவற்றில் ஒன்றை எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தலாம். இவ்வாறாக இள நரையை கண்டு அதிர்ச்சி அடையாமல் மேற்கூறிய பாரம்பரியமான உணவு முறைகளையும், பழக்க வழக்கத்தையும், தேவையான சத்துக்களையும் எடுத்து கொண்டால் நரை மட்டுமல்ல திரை, மூப்பு, பிணி போன்ற அனைத்திலும் இருந்து நம்மை காத்து கொள்ளலாம்.\nமரு. சோ.தில்லை வாணன் அரசு சித்த மருத்துவர், பேர்ணாம்பட்டு\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nகைகளில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா\nமுகப்பரு எதனால் வருகிறது- தடுக்கும் வழிமுறைகள்\nஆண்களை அழகாக காட்டும் ஷெர்வானி\nஉப்பை வைத்து முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்குவது எப்படி\nசருமத்தின் அழகை பாதுகாக���கும் பெட்ரோலியம் ஜெல்லி\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00116.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-17T14:46:02Z", "digest": "sha1:6C3RKS7M7XKBH7EOKSAHMD4JJSQWOHXA", "length": 10199, "nlines": 92, "source_domain": "tamil.publictv.in", "title": "மகள் | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nபிரணாப் மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார் மகள் சார்மிஷ்டா முகர்ஜி திட்டவட்டம்\nடெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீண்டும் அரசியலுக்கு வர மாட்டார் என அவரது மகள் சார்மிஷ்டா முகர்ஜி தெரிவித்துள்ளார்.பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். விழாவில் கலந்துக் கொண்டு பேசியது தேசிய அரசியலில் அதிர்வுகளை...\n முதலாளி மகனை காப்பாற்றிய தொழிலாளி\nவிருதுநகர்: சண்முகக்கனியின் பருப்பு ஆலையில் கூலி வேலை பார்த்து வருபவர் ராஜ்திலக். ராஜ்திலக்கை இருசக்கர வாகனத்தில் கத்திமுனையில் கடத்தி கும்பல், சண்முகக்கனியின் 5 வயது மகனை ராஜ்திலக் அழைத்து வர வேண்டும். அது...\nபெண் குழந்தையை மிதித்துக்கொன்ற கொடூர தாய்\nசென்னை:சென்னையில் குழந்தையை காலால் மிதித்து கொன்ற கொடூர தாயை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை செனாய்நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பிரியங்கா(22). இவர் பெயிண்டர் வேலு என்பவரை காதலித்து திருமணம்...\nசென்னை: பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை நடிகையர் திலகம் என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகி மக்களிடையே வரவேற்பை பெற்றது.படத்தில் சாவித்ரி மது குடிக்க ஜெமினிகணேசன் தான் காரணம் என்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது....\nமகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெற்றோர்\nசேலம் : சேலத்தில் மகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெற்றோரை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் விடுதியில் 16 வயது சிறுமியுடன் பெற்றோர் அறை எடுத்து தங்கியுள்ளனர். அவர்கள்...\nதாய், மகளுடன் தியேட்டரில் சில்மிஷம் கேரள தொழிலதிபர் ’போக்சா’வில் கைது\nதிருவனந்தபுரம்:தாய், மகளுடன் தேர்தலில் சில்மிஷம் செய்த தொழிலதிபர் கைதானார். அவர் மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவாகி உள்ளது. கடந்த 18ம் தேதி கேரளாவின் தீர்த்தலா நகரில் பஸ்சுக்காக தாயும், மகளும் காத்துக்கொண்டிருந்தனர். அவர்கள் முன்...\n குளுக்கோஸ் பாட்டிலை தாங்கி பிடித்த மகள்\nஅவுரங்காபாத்: அவுரங்காபாத் பட்ஜியை சேர்ந்தவர் ஏக்நாத் கவாலி. இவர் உடல் நலக்குறைவு காரணமாக அவுரங்காபாத் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.அவருக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டது. குளுகோஸ் பாட்டிலை தொங்கவிடும் ஸ்டேண்டு...\nமும்பை: இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரும், ரிலையன்ஸ் இந்தியாவின் உரிமையாளருமான முகேஷ் அம்பானியின் வீட்டு மாப்பிள்ளையாகிறார் தொழிலதிபர் ஆனந்த் பிரமோல்.முகேஷ் அம்பானியின் ஒரேமகள் இஷா. இவர் தற்போது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. படித்துவருகிறார். ஜியோ, ரிலையன்ஸ்...\nஅன்புமகள் மகிழ்ச்சிக்கு மொட்டையடித்த தந்தை\nகலிபோர்னியா: அன்பு மகளின் புன்னகைக்காக மொட்டையடித்துக்கொண்டார் தந்தை. மனதை நெகிழவைக்கும் இச்சம்பவம் கலிபோர்னியாவில் நடந்துள்ளது.கலிபோர்னியா மாகாணம் சிட்ரஸ்ஹைட்ஸ் பகுதியை சேர்ந்தவர் சாஜ். இவர் மனைவி ஆஸ்லே. இத்தம்பதிக்கு மலியாஹெய்ஸ்(5) என்ற மகள் இருக்கிறார்.மலியாவுக்கு...\nசவுதி பல்கலையில் மகளுடன் பட்டம் வாங்கிய தாய்\nசவுதிஅரேபியா: மகளுடன் சேர்ந்து தாயும் பட்டப்படிப்பு முடித்துள்ளார். இருவரும் பட்டமளிப்பு விழாவில் ஒருசேர பட்டம் வாங்கினர். இந்த ஆச்சர்ய சம்பவம் சவுதி அரேப��யாவில் நடந்தது.சவுதியை சேர்ந்த பெண்மணி சலேஹா அசிரி. பள்ளிப்படிப்பு முடித்ததும்...\n400 ஆண்டுகளாக பிரசவம் நடக்காத கிராமம்\nரசிகரை தேடி செல்பிவிடியோ வெளியிட்ட நடிகர்\nதூத்துக்குடி சம்பவத்திற்கு திமுக எம்எல்ஏ காரணம்\nவரதட்சணைக்காக மனைவியின் கிட்னி விற்பனை\n8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை\nஅரசு மருத்துவமனையில் நோயாளி கண்ணை ருசி பார்த்த எலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/nettrikkann/nettrikkann12.html", "date_download": "2019-09-17T15:07:01Z", "digest": "sha1:UNOHJ3HRJJYZCCZNJMDX5KYJZBILFEC7", "length": 78873, "nlines": 183, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Nettrik Kann", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 275\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\n'நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே' - என்று சிவபெருமானையே எதிர்த்து நின்று நியாயம் பேசிய நக்கீரன் பிறந்த போதே உலகத்தின் துணிவுள்ள முதல் பத்திரிகையாளன் பிறந்துவிட்டான்.\nவழக்கமாகப் பார்க்கும் மனிதர்கள், வழக்கமாக நடமாடும் இடங்கள், இவற்றை நீக்கி வெளியூருக்கு வந்த உற்சாகம் மனத்தில் இருந்தது. கோவை நிலையத்திலிருந்து அண்ணூருக்குப் போக வாடகைக் கார் தேடும் முயற்சியில் ஈடுபட்டான் சுகுணன். மிகச் சில ஆண்டுகளில் கோயம்புத்தூர் எவ்வளவோ வளர்ந்திருந்தது. குண்டூசி முதல் இயந்திரங்கள் வரை எல்லாவற்றையும் உருவாக்கவல்ல பல பெரிய தொழிற்சாலைகள் தோன்றியிருந்தன. சத்தியமங்கலம் சாலையில் கணபதியைக் கடப்பதற்குள்ளேயே பல பெரிய தொழிற்கூடங்கள் புதியனவாகவும் நவீனமான தோற்றம் உடையனவாகவும் தென்படத் தொடங்கி விட்டன சுண்ணாம்பு கலப்புடன் சுக்கான் கல்லும் மண்ணுமாகத் தெரியும் கோவையின் பூமியயப் பல இடங்களில் கட்டிடங்களுக்காக வானம் தோண்டிக் குவித்திருந்தார்கள். சென்னையிலும், பிறபெரிய நகரங்களிலும் கட்டிடங்கள் எழுகிற விரைவையும், ஆடம்பரத்தையும் காணும் வேளைகளில் எல்லாம் இனி உழ���வதற்கும் விளைவதற்கும் மண்ணே மீதமிருக்காதோ என்று ஒரு மலைப்பான எண்ணம் சுகுணனுக்கு அடிக்கடி வருவதுண்டு. பாரதத்தின் இருண்ட கிராமங்களையும் எழுத்தறிவில்லாத மக்களையும் மனத்திற் கொண்டு காந்தியடிகள் போராடிய சுதந்திரப் போர் நகரங்களை மட்டுமே வளர்க்கும் ஒருதலைப் பட்சமான வெற்றியாகப் போய் விட்டதோ என்ற சந்தேகம் கூட அவனுள் அடிக்கடி எழுந்ததுண்டு. அண்ணூரில் கோவையின் வளர்ச்சி தென்படவில்லையாயினும், வளர்ச்சிக்கு அருகிலிருக்கும் ஒரு சூழ்நிலை தென்பட்டது. சாலையின் இருபுறமும் செழிப்பான பருத்திச் செடிகளில் வெளேரென்று பருத்தி பூத்திருந்தது. இடையிடையே கரும்புத் தோட்டங்கள் பசுந்தோகைகளைச் சிலிர்த்துக் கொண்டு செழுமையாகத் தோன்றின. விடுதிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவள் அங்கேயே தங்கி வசித்து வந்தாள். சகோதரியோடு தானும் தங்க முடியாது என்பதைச் சுகுணன் நினைவு கூர்ந்தான். வாடகைக் கார் பள்ளிக்கூட விடுதிக்குள் நுழைந்த போது எதிரே தென்பட்ட ஒவ்வொருவரும் தன்னையும், காரையும் வியப்புடன் ஏறிட்டுப் பார்ப்பதை சுகுணன் உணர முடிந்தது. கார் விடுதி முகப்பில் நின்றதும் வராந்தாவில் கும்பலாக நின்று பேசிக் கொண்டிருந்த நாலைந்து பெண்கள் பரபரப்பாகப் படியேறி மேலே மாடிக்குப் போய்ச் சுகுணனின் சகோதரியை அழைத்து வந்தனர். தனிமையில் சலித்துச் சலித்துத் தன் வரவைப் பற்றி கற்பனையும் ஆவலும் காண்பித்த தங்கை தன்னிடம் படிக்கிற பெண்களிடம் எல்லாம் அதைப் பற்றிச் சொல்லிப் பெருமையடித்துக் கொள்ள தொடங்கியிருக்க வேண்டுமென்று அவனால் அநுமானம் செய்து கொள்ள முடிந்தது. ஆவல், வியப்பு, ஆகிய உணர்வுகளில் எல்லாம் மரத்துப் போயிருந்த பட்டினத்து மனிதர்களிடையே இருந்து விட்டு, எதிலும் ஆவலும், வியப்பும் நிறைந்த சிற்றூர் மனிதர்களைச் சூழ்வது திடீரென்று ஏதோ ஒரு விதமான விடுதலையும் சுதந்திரமும், கிடைத்து விட்டதைப் போல் மகிழச் செய்தன. அந்த மகிழ்ச்சியில் இனம் புரியாததொரு குறுகுறுப்பும் இருந்தது.\n இப்போதுதான் என்னைத் தேடி வர வழி தெரிந்ததா\" என்று புன்னகையோடு முகம் மலர எதிர் கொண்ட தங்கையை, \"சௌக்கியமா பவானி\" என்று புன்னகையோடு முகம் மலர எதிர் கொண்ட தங்கையை, \"சௌக்கியமா பவானி\" என்று அன்புடனே விசாரித்தான் சுகுணன்.\n\"ஹெட்கிளார்க் வீட்டு மாடியில் நீ தங்கிக் கொள்ள இடம் ஏற்பாடு செய்திருக்கிறேன். வா நானும் கூட வருகிறேன். காரிலேயே போய் விடலாம்\" என்று அவனோடு பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் பவானி. நீண்ட நாள் அவளைப் பார்க்காமல் இருந்து விட்டுத் திடீரென்று இப்போது பார்க்கிற வேளையில் பொலிவாகவும் வனப்பாகவும், அவள் வளர்ந்திருந்திருப்படு போல் தோன்றியது சுகுணனுக்கு. படிக்கிற பெண்கள் அவளிடம் வைத்திருக்கும் அன்பையும், பிரியத்தையும் காணப் பெருமையாயிருந்தது அவனுக்கு. அந்த ஊருக்கு திருவிழா வந்து விட்டதைப் போல் அவன் வரவைக் கொண்டாடினாள் தங்கை. படிக்கிற பெண்களிடமும், சக ஆசிரியைகளிடமும், அவளுக்கு இருக்கும் செல்வாக்கைப் பார்த்து வியந்தான் சுகுணன்.\n\"உங்களைப் போல் பெரிய எழுத்தாளர்கள் எல்லாம் தங்குவதற்கு நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்\" என்று ஹெட்கிளார்க் மிகவும் விநயமாகத் தன் வீட்டிற்குள் அவனை வரவேற்றார். எதிர்ச்சாரியிலும் அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்தும் ஒரு கொத்து முகங்கள் எட்டிப் பார்க்க வாடகைக் காருக்குப் பணம் கொடுத்தனுப்பி விட்டுச் சுகுணன் ஹெட்கிளார்க் வீட்டில் அவருடைய மூன்றாவது மகள் என்று சொல்லிப் பவானி அறிமுகப்படுத்தி வைத்த யுவதி அவனுக்குக் காபி கொண்டு வந்து கொடுத்து விட்டு - அவனுடைய நாவல்களையும், தொடர் கதைகளையும் ஒவ்வொன்றாகப் பெயர் சொல்லி அவற்றைத் தான் பலமுறை திரும்பத் திரும்பப் படித்திருப்பதாகச் சொன்னாள்.\n நிரம்ப மகிழ்ச்சி\" - என்று அவளுக்கு மறுமொழி கூறிய சுகுணனை இடைமறித்து \"இவளுடைய தற்கால இலட்சியம் கதைகளைப் படிப்பது, எதிர்கால இலட்சியம் யாராவது ஒரு நல்ல எழுத்தாளரைக் கணவனாக அடைவது\" என்று பவானி கேலியில் இறங்கினாள்.\n\"தற்கால இலட்சியத்தைப் பற்றி ஒன்றும் பயமில்லை. ஆனால் எதிர்கால இலட்சியம் தான் பயப்படும்படியாக இருக்கிறது\" என்று சிரித்துக் கொண்டே சுகுணன் கூறிய போது ஹெட்கிளார்க் மகள் நாணி உள்ளே ஓடி விட்டாள்.\nபகல் உணவுக்குப் பின் ஓரிரண்டு மணி நேரம் அமைதியாக உறங்க முடிந்தடு. மூன்று மணிக்குப் பவானி வந்து அவனை எழுப்பி விட்டாள்.\n\"பள்ளிக்கூட இலக்கிய மன்றத்தின் சார்பில் இன்று நீ பேச வேண்டுமென்று ஹெட்மிஸ்டர் ரொம்ப வற்புறுத்துகிறாள் அண்ணா\n'வந்த இடத்திலும் இதேது பெரிய வம்பாகிவிட்டது' என்று தட்டிக் கழி���்க முயன்றான் அவன். பவானி வற்புறுத்தவே மேலும் மறுக்க்த் துணிவின்றிச் சட்டையை மாட்டிக் கொண்டு புறப்பட்டான் அவன். பள்ளிக்கூடத்துத் தலைமை ஆசிரியை அசடுவழியச் சிரித்துக் கொண்டே, \"இந்தப் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பத்திரிகையில் அவசியம் நீங்கள் ஏதாவது எழுத வேண்டும்\", என்று ஒரு புகழ் மீனுக்குத் தூண்டிலைப் போட்டு வைத்தாள். மாணவிகள் அவன் பேச்சை மிகவும் ஆர்வத்தோடு கேட்டார்கள். அன்றிரவு அவன் பவானியோடு விடுதிலேயே சாப்பிட்டான். பத்திரிகைத் தொழிலின் புகழிலும் ஒளியிலும் உள்ள அபாயம் அந்தப் புகழையும் ஒளியையும் அடியொற்றி வரும் பொறாமைகளையும், பகைகளையும் தாங்குவதுதான். தான் அடைந்தாற் போன்ற கோபதாபங்களையோ, சலிப்பு அலுப்புக்களையோ அடையாமல் பவானி அந்தப் பள்ளிக் கூடத்தில் பூப்போல் மலர்ந்து வாடாமல் மணம் பரப்பிக் கொண்டிருப்பதை எண்ணிச் சுகுணன் பூரிப்படைந்தான். இரண்டு நாள் அந்தச் சிற்றூரிலே இருந்துவிட்டு - மூன்றாம் நாள் உதகமண்டலத்திற்குப் புறப்பட்ட போது பவானியும் இரண்டு மூன்று நாள் லீவு போட்டுவிட்டு அவனோடு புறப்பட்டாள். உதகமண்டலத்துக்குப் போகும் போதுதான் 'பூம்பொழில்' வேலையை உதறிவிட்டதைப் பற்றித் தங்கையிடம் முதல் முதலாகத் தெரிவித்தான் அவன். அவனையும் அவன் பிடிவாதங்களையும் பற்றி நன்றாக உணர்ந்திருந்த பவானி, \"ஏன் வேலையை விட்டு விட்டாய்\" என்று கேட்கவில்லை - \"இனிமேல் என்ன செய்வதாக உத்தேசம்\" என்று மட்டுமே கேட்டாள் - அதற்கு அவன் கூறிய பதிலும் உறுதியானதாக இருந்தது.\n\"யார் தன்னிடம் குற்றமற்றவனாய்ப் பிறருடைய குற்றங்களை எடுத்துக் காட்டுகிறானோ அவனை நோக்கிச் சமூகத்தின் நெற்றிக் கண்கள் திறக்கத்தான் செய்யும். குற்றம் செய்கிறவர்களின் நெற்றிக் கண் திறக்கிற அளவு அவர்களைக் கொதிப்படையச் செய்ய முடியாத எழுதுகோல் வெறும் மரக்கோல் தான். என் எழுதுகோல் மரக்கோலாயிருந்ததில்லை. இனியும் அப்படி இருக்கப் போவதில்லை; சொற்களை அணிவகுத்து நிறுத்திப் போராடுகிறவன் வெற்றி பெற நீண்டகாலம் பிடிக்கும். ஏனென்றால் அவன் ஆயுதங்கள் பொருள் தெளியப் பொருள் தெளியப் பலமடைகின்ற வார்த்தைகளாக நிற்கின்றன\" என்று அவன் கூறிய மறுமொழி மிகவெளிப்படையாக அவளுக்குப் புரியாவிட்டாலும் அதில் ஒரு திடமிருப்பதை அவள் உணர்ந்தாள்.\n\"சத்தியமங்க��த்து மாமா உன் ஜாதகம் எங்கிருக்கிறதென்று மாதத்திற்கு ஒருமுறை வந்து கேட்டுவிட்டுப் போகிறார்\" என்று அவனுடைய திருமணத்தைப் பற்றி மெல்ல அவனுக்கு நினைவூட்டினாள் பவானி.\n\"வெட்கப்படாமல் அவரிடம் உன் ஜாதகத்தை முதலில் குறித்துக் கொடு பவானி\" என்று நாணத்தினால் சிவக்கும் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தபடி மறுமொழி கூறினான் சுகுணன்.\n\"ஏதோ நாலு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டு நான் இப்படி இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா அண்ணா\" என்று அவனை மடக்கிக் கேட்டாள் பவானி. அந்தப் பேச்சு அவ்வளவில் மேலே தொடராமல் நின்றுவிட்டது. உதகமண்டலத்திலிருந்து அவர்கள் திரும்பிய நாளன்று அதிகாலையில் முதல் பஸ்ஸில் அங்கிருந்து புறப்பட்டிருந்ததனால் மலையிலிருந்து கீழே மேட்டுப்பாளையத்திற்கு இறங்குகிற வழியில் பாக்கு மரக் கூட்டங்களிடையே பஸ் வரும் போது திருமண வீட்டில் மணப்பது போல் பாக்கு மரம் பூத்து மணந்த அந்த மங்கல நறுமணத்தைப் பற்றிச் சுகுணன் பவானியிடம் வாய் ஓயாமல் புகழ்ந்து கொண்டே வந்தான். உதகையிலிருந்து திரும்பிய தினத்தன்று மாலையில் அவர்கள் மருதமலைக்குப் போய் வந்தார்கள். அண்ணனும் தங்கையும் மறுநாள் அதிகாலையில் பேரூருக்குப் போய் வந்தார்கள். சிறு சிறு அலைகளுடன் ஓர் ஓரமாக நீர் சிலிர்த்து ஓடும் நொய்யல் நதிக்கரையில் தென்னை மரக் கூட்டமும் கொய்யா மரக் கூட்டமுமான அந்த இடம் சுகுணனுக்கு மிகவும் விருப்பமானது. கோவையின் பரபரபு ஒடுங்கி அமைதியும் அழகும் விலகி இருக்குமிடம் என்பதால் சிறு வயதிலிருந்து பேரூரை அவனுக்கு மிகவும் பிடிக்கும்.\nஅன்று பகலில் சிங்காநல்லூரிலுள்ள ஓர் உறவினர் வீட்டிற்கு அவனும் பவானியும் சாப்பிட அழைக்கப்பட்டிருந்தார்கள். உணவு முடிந்ததும் அவர்களுடைய அழைப்பின் நோக்கம் மெல்ல மெல்ல வெளிப்பட்டது. சுகுணனுடைய ஜாதகம் வேண்டுமென்று மெதுவாக ஆரம்பித்தார் அந்த உறவினர். அண்ணனும் தங்கையும் அந்தக் கேள்வியை நாசூக்காகத் தட்டிக் கழித்துவிட்டு அங்கிருந்து தப்பினார்கள்.\n\"அண்ணாவையே கேளுங்களேன். நான் சிறியவள், என்னைக் கேட்டால் நான் என்ன செய்ய முடியும்\n தங்கைக்குத்தான் முதலில் வரன் பார்க்க நினைத்திருக்கிறேன். எனக்கு இப்போது சாத்தியமில்லை. 'ஜர்னலிசத்தில், ஒரு பெரிய 'டிப்ளமா' வாங்குவதற்காக அமெரிக்காவோ, ஐரோப்பாவோ, போக எண்ணமிருக்கிறது. போனால் திரும்ப நாளாகும். அப்புறம் தான் இதைப் பற்றிச் சிந்திக்க முடியும்...\" என்று ஒரே போடாகப் போட்டான் சுகுணன். சாயங்காலம் அவன் கோவைக்கு வந்து நீலகிரி எக்ஸ்பிரஸில் - சென்னை புறப்பட்டபோது பவானிக்கு அழுகையே வந்து விட்டது. \"ஏதோ மூன்றாம் மனிதர்கள் சந்தித்துக் கொள்வது போல் எப்போதாவது சந்தித்துக் கொள்கிறோம். மறுபடி எப்போது பார்ப்போம் என்று உனக்கும் தெரியாது, எனக்கும் தெரியாது...\"\n\"அப்படிச் சந்திக்கிற சந்திப்பில் தான் உறவு, பாசம் எல்லாம் அதிகமாகச் சிலிர்த்தெழுகிறது பவானி சிறு குழந்தை போல் அழாதே... எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் சிறு குழந்தை போல் அழாதே... எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இது பொது இடம் கடிதம் எழுதினால் அறை விலாசத்துக்கு எழுது. மறந்து போய் இனியும் 'பூம்பொழிலுக்கு' எழுதாதே...\" - என்று தங்கைக்கு ஆறுதல் கூறி விடைபெற்ற போது சுகுணனும் மனம் நெகிழ்ந்து தான் போயிருந்தான். மனிதர்களின் பலவீனம் அவர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொள்வதில்தான் இருக்கிறதென்று தோன்றியது. தங்கையின் அந்த அழகிய முகம் - உயரமான வாளிப்பான தோற்றம் - கோவை நிலையத்தின் மேடையில் மங்கி மறைந்த போது உணர்வு அவன் மனத்தைப் பிசைந்தது. உள்ளே ஒரு சோகம் வந்து கவிந்து விலகியது.\n'போனதும் ஞாபகமாகக் கடிதம் எழுதுங்கள்' - ஒரு வேண்டுகோள், 'சுவாமி எவிடைக்கா போகுந்தது' - என்று யாரோ ம்லையாளத்தில் யாரையோ விசாரிக்கும் ஒரு குழைவான குரல், அர்த்தமில்லாமல் இரயிலோடு கலந்து ஓசையில் சங்கமமான சில குரல்கள் - சில வார்த்தைகள் - காதில் விழுந்தன. வண்டி விரைந்து விட்டது.\n' சதா காலமும் இதயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிற - இருக்க வேண்டிய இந்தக் கேள்வியை இரயில் பயணத்தின் போது மட்டும் கேட்டுப் பார்த்துக் கொள்கிறோமா என்ன மனத்தினால் போவதும், வருவதும், தங்குவதும் கூடப் பிரயாணங்களானால் மனிதன் பிரயாணத்தைத் தவிர வேறெதுவும் செய்யவில்லல என்றாகிவிடும். அப்படி ஆகுமானாலும் அது ஒரு தத்துவம் தான். சுகுணன் அமர்ந்திருந்த அந்தப் பெட்டியில் மொத்தம் ஏழு பேர் இருந்தனர். மூவர் பெண்கள். நாலு ஆண்களில் சுகுணனுக்கு எதிர் வரிசையில் அமர்ந்திருந்த நடுத்தர வயதுக்காரர் ஒருவர் இரயிலில் இவன் ஏறி உட்கார்ந்த விநாடியிலிருந்து - அவனை உற்று உற்றுப் பார்ப்பதும் - ஏதோ கேட்க நினைப்பவர் போல் தயங்குவதுமாக இருந்தார். சுகுணன் அதைக் கவனித்தாலும், அவராகக் கேட்கட்டுமே என்று இருந்தான். இரயில் விரைந்து நகரத் தொடங்கியதும் அவராகப் பேச்சைத் தொடங்கினார்.\n\"... நீங்கள்... தொகுதி எம்.எல்.ஏ. அல்லவா\" என்று அவர் வினாவிய போது ஒரு விநாடி திகைத்த பின், \"இல்லை நான் எந்தத் தொகுதி எம்.எல்.ஏ.யுமில்லை\" - என்று மறுத்தான் சுகுணன். அப்படியும் அவர் விடவில்லை.\n\"மன்னிக்க வேண்டும். தயவு செய்து நீங்கள் யாரென்று நான் அறிந்து கொள்ளலாமா\" என்று இப்படி விசாரிக்கும் விசாரணைக்கு ஆங்கிலம் தான் நாகரிகம் என்று கருதினாற் போலத் தமிழிலேயே பேசிக் கொண்டு வந்தவர் இதை மட்டும் ஆங்கிலத்தில் விசாரித்தார். சுகுணன் ஆங்கிலத்திலேயே அவருக்கு மறுமொழி கூறத் தொடங்கியதோடன்றித் தொடர்ந்து பேசிய போதும் சரமாரியாக ஆங்கிலத்தைத் தொடுத்த போதும் அவர் ஆற்றாமையோடு தம்முடைய தோல்வியை ஒப்புக் கொள்வது போல் மீண்டும் தமிழில் உரையாடத் தொடங்கிவிட்டார். இரயிலிலோ பஸ்ஸிலோ, விமானத்திலோ, பயணம் செய்யும் போது சராசரி இந்தியன் அடுத்தவனுக்குச் சுதேசி மொழி தெரியாதென்று நினைத்து ஆங்கிலம் பேசுவதற்குப் பதில் தனக்குத் தெரியும் ஆங்கிலத்தைத் தனது சுய விளம்பரங்களில் ஒன்றாக அடுத்தவனுக்குக் காண்பித்தே தீர வேண்டுமென்பதற்காகவே ஆங்கிலம் பேசுகிறான். சராசரி இந்தியனிடம் இந்த மனப்பான்மை கிளர்ந்திருப்பது நாகரிகங்களில் ஒன்றாகத் தோன்றினாலும் சில சமயங்களில் போலியாகவே வளர்ந்து விடுகிறது. ஆங்கிலத்தில் வினாவிய அந்தச் சக பிரயாணியிடம் சுகுணன் முற்றிலும் ஆங்கிலத்திலேயே விரைந்து உரையாடத் தொடங்கிய போது போர்க்களத்தில் ரவை தீர்ந்து போய் வெற்றுத் துப்பாக்கியோடு பேந்தப் பேந்த விழிக்கும் கோழையைப் போல் சொற்கள் தீர்ந்து போன ஆற்றாமையோடு வேறு வழியின்றி மறுபடி தமிழுக்கே வந்தார் அவர். ஆயினும் அவரைச் சிறிது நேரம் தவிக்க விடவேண்டுமென்று குறும்புத்தனமாகத் தீர்மானித்துக் கொண்டு விட்ட சுகுணன் வேண்டுமென்றே தன் ஆங்கிலத்தில் கடுமையான பிரஞ்சு, லத்தீன் வார்த்தைகளைப் போட்டு அவரைத் திணற அடித்தான். அவருக்குப் புத்தி வந்து விட்டது.\n\"உங்களிடம் நிறையப் பேசணும் சார்\" - என்று அவர் திரும்பத் திரும்பத் தமிழில் அபயக் குரல் கொடுத்த பின்பே அவரிடம் மீண்டும் தமிழில் உரையாடத் தொடங்கினான் சுகுணன். 'இவரை இவ்வளவு தண்டித்தது போதும்' என்று தோன்றியது அவனுக்கு. சுதேசி வாழ்க்கைக்காக ஆயிரங்காலம் போராடி விட்டுத் தம்மை மறந்து விதேசியாகவே வாழும் இந்தியர்களை எண்ணும் போது அவனுக்குப் பாரதியாருடைய 'நடிப்புச் சுதேசிகள்' என்ற பாடல் நினைவுக்கு வந்தது. சுதேச உணர்வு வராதவரையில் சுதேச இலட்சியங்கள் எல்லாமே போலியாகத்தான் போய்விடுகின்றன. 'சக பிரயாணி தன்னிடம் நிறைய பேசுவதற்கு என்ன இருக்கிறது' என்றெண்ணி அவன் தயங்கிய போது அவரே தொடர்ந்தார்.\n\"கதை - கிதை - எழுதுகிறீர்களே... அதற்கு ஏதாவது பணம் கொடுப்பார்களோ, இல்லையோ அதற்கு ஏதாவது பணம் கொடுப்பார்களோ, இல்லையோ\" - இப்படிப்பட்ட கேள்விகள் சராசரி மனிதனின் இலக்கிய ஞானம் எவ்வளவிற்கு இந்த நாட்டில் வளர்ந்திருக்கிறது அல்லது வளரவில்லை என்பதைக் காட்டுபவை. இலக்கியத்தைப் பற்றி அக்கறை கவலை பொறுப்புகள், எல்லாம் அறவே இல்லாவிட்டாலும் பணத்தைப் பற்றிய அக்கறை, கவலை எல்லாம் இங்கு இருக்கிறது. ஒரு மனிதனை உயிருடனே வெயிலில் நிறுத்தி வைத்துத் திறந்த முதுகிலே ஆணி அறைவது போன்ற கேள்விகள் இவை. அதனால் இவற்றை எதிர்கொள்ளும் போது கோபம் அல்லது சலிப்புத் தவிர வேறெதையுமே சுகுணன் கண்டதில்லை. இப்போதோ கோபம் தான் முன் நின்றது.\n\"பணம் நிறையக் கிடைத்தால் நீங்களும் எழுதலாம் என்று நினைக்கிறீர்கள் அல்லவா\" - என்று சிரித்துக் கொண்டே அவரைப் பதிலுக்கு வினாவினான் அவன். அவனுடைய அந்தச் சிரிப்புக்குப் பின்னால் கோபமிருப்பது புரியாமலேயே அவர் பேச்சைத் தொடர்ந்தார்.\n ஆயிரம் இரண்டாயிரம் கொடுப்பதாகச் சொல்கிறார்களே; அதுதான் கேட்டேன்...\" என்ற போது 'இதற்குக் கூட ஆயிரம் இரண்டாயிரம் கொடுக்கிறார்களே' என்று அவர் வியப்பதோ, அலட்சியம் செய்வதோ சொற்களுக்கு அப்பால் தொனிப்பதைச் சுகுணனால் புரிந்து கொள்ள முடிந்தது.\n ஐயாயிரம் ஆறாயிரம் கூடக் கொடுக்கிறார்கள். சிறுகதை நாவலுக்குப் பெரிய பெரிய போட்டிகள் வைத்துக் கால் லட்சம் அரை லட்சம் கூடக் கொடுக்கிறார்கள். சினிமாவுக்குக் கதை எழுதினால் இன்னும் நிறையக் கூடக் கொடுப்பார்க. கதை வெளிவந்த பின் யாராவது கேஸ் போட்டுப் பரிசு பெற்றதோ, படமாக வந்ததோ, திருட்டுக் கதை என்பதையும் நிரூபிப்பார்கள்.\"\n\"நீங்கள் கேலி செய்கிறீர்கள் சார்... வெறும் பணத்தைத் தவிரப் புகழும் இதில் இருக்கிறதே\n\"புகழ், பழி பொறாமை, பகை, நட்பு, எல்லாம் தான் இதில் இருக்கிறது. 'நெற்றிக்கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே' - என்று சிவபெருமானையே எதிர்த்து நின்று நியாயம் பேசிய நக்கீரன் பிறந்த போதே உலகத்தின் முதல் பத்திரிகையாளன் பிறந்து விட்டான். அவன் பொருளை நாடி நியாயம் பேசவில்லை. நியாயத்தை நாடியே நீதி பேச வேண்டும் என்று பிடிவாதமாக நீதி பேசினான். பொருட் பயனை நாடி மட்டும் நீதி பேசினால் ஒரு வேளை அந்த நீதியின் தரம் - இன்றைய பத்திரிகைகளின் தரத்தைப் போல் சீரழிந்துவிடும்.\"\n\"இன்றைய பத்திரிகைகளின் தரம் எந்த விதத்தில் சீரழிந்து விட்டதாக நீங்கள் நினைக்கிறீர்கள் மூன்று இலட்சம் நான்கு இலட்சம் விற்கிற தமிழ்ப் பத்திரிகைகள், எல்லாம் இங்கு இருக்கின்றன. சோதிடத்திற்காக எழுபது பத்திரிகைகள், சினிமாவுக்காக நூற்றுக்கு மேற்பட்ட பத்திரிகைகள் எல்லாம் இங்கு வளர்ந்திருக்கின்றனவே மூன்று இலட்சம் நான்கு இலட்சம் விற்கிற தமிழ்ப் பத்திரிகைகள், எல்லாம் இங்கு இருக்கின்றன. சோதிடத்திற்காக எழுபது பத்திரிகைகள், சினிமாவுக்காக நூற்றுக்கு மேற்பட்ட பத்திரிகைகள் எல்லாம் இங்கு வளர்ந்திருக்கின்றனவே\n\"இருக்கலாம்; ஆனால் பண்பாடும், பொது அறிவும் எவ்வளவு வளர்ந்திருக்கின்றன தய்வு செய்து இதற்கு மட்டும் சுருக்கமாக பதில் கூற வேண்டுகிறேன்.\"\nசுகுணனின் இந்தக் கேள்விக்கு அவரால் மறுமொழி கூற இயலவில்லை. பேச்சை வேறு பக்கமாகத் திருப்பினார் அவர். அவன் விடவில்லை. மேலும் விவாதித்தான்.\n\"ஆழமாகச் சிந்திக்காமல் உங்களைப் போல் நாலு பேர் எல்லாம் வளர்ந்து விட்டதாக மக்கள் நடுவிலும், மேடையிலும் பேசி விடுகிறீர்கள். பத்திரிகைக்காகப் பத்திரிகை விற்காமல் சோதிடத்துக்காகவும், சினிமாவுக்காகவும், பகுத்தறிவுப் போட்டிகளுக்காகவும், பத்திரிகை விற்பது ஒரு பெருமையா கோவில் வாயிலில் பூக்கடை இருக்கிறது என்பதற்காக மக்கள் கோவிலுக்கு வருகிறார்கள் என்று பெருமைப்பட நியாயமிருக்கிறதா கோவில் வாயிலில் பூக்கடை இருக்கிறது என்பதற்காக மக்கள் கோவிலுக்கு வருகிறார்கள் என்று பெருமைப்பட நியாயமிருக்கிறதா\n\"இது குடியரசுக் காலம். மக்களுக்குப் பிடித்த அம்சங்கள் எல்ல��ம் பத்திரிகையில் இருக்க வேண்டும். மக்களில் பலவிதமான சுவையுடையவர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவர் சுவைக்கும் ஏற்றார் போல பத்திரிகையில் ஏதாவது இருக்க வேண்டும். மக்கள் கேட்பதைக் கொடுக்காவிட்டால் புறக்கணிக்கிற காலம் இது...\"\n\"நாங்கள் விரும்புவது இது, 'ஆகவே இதைப் பற்றியே இன்று பாடம் நடத்துங்கள்' - என்று ஏதாவதொரு நடிகையின் பெயரைச் சொல்லி மாணவர்கள் ஆசிரியரை வற்புறுத்தினால் கூடக் குடியரசுக் காலத்துக்குக் கட்டுப்பட்டு அப்படியே நடத்த வேண்டுமென்று கூறுவீர்கள் போலிருக்கிறதே அறிவுத் தொழில் தொடர்புடைய கல்வி, பத்திரிகை, கலைகள் முதலிய துறைகளில் - கொடுப்பவர் பெறுபவர் என்ற உறவு - விற்பவர் வாங்குபவர் உறவு போல் - வியாபார ரீதியாகவே முற்றிலும் மாறி விடுவது நல்லதில்லை. நல்ல கல்வி வளர - நல்ல இலக்கியம் வளர - நல்ல கலைகள் பெருக அது துணை செய்யாது. 'விற்பவர் - வாங்குபவர்' - உறவை விடத் தரத்திற் சிறந்த வேறொரு உரமான உறவு கல்விக்கும், கலைக்கும், இலக்கியத்திற்கும் தேவைப்படுகிறது என்பதை நாம் மறந்து விடக் கூடாது.\n\"காலம் போகிற வேகத்திற்கு ஒத்து வராத கருத்துக்களைக் கூறுகிறீர்கள். இவையெல்லாம் இப்போது யாருக்குப் புரியும்\" என்று அலுத்துக் கொண்டார் அவர். அந்த வேளையிலே அவரை யாரென்று விசாரிக்கலானான் சுகுணன். போத்தனூரில் ஏதோ ஒரு பவுண்டரி மானேஜராய் இருப்பதாக அவர் தெரிவித்தார். விசாரணை தன்னைப் பற்றியதாய்த் திரும்பவே அவர் பேச்சில் சிக்கனம் கடைப்பிடித்துவிட்டுப் 'பெர்த்தில்' ஏறித் துண்டை விரித்துப் படுக்கத் தொடங்கி விட்டார். தன்னைப் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள முயலுவது அநாகரிகமென்றும், தான் மட்டும் மற்றவர்களளப் பற்றித் துறுதுறுப்பாகத் துளைத்து விசாரிக்க இடமுண்டு என்றும் கருதாத நாகரிக மனிதனே உலகில் இருக்க மாட்டான் போல் தோன்றியது.\nஇரவு நேரத்து இரயிலில் உறக்கம் வராமல் உறக்கம் வந்தாலும் உறங்க இடமில்லாமல் நெடுநேரம் சிந்தித்தபடியே பிரயாணம் செய்தான் சுகுணன். கோயம்புத்தூரைப் பற்றி - தங்கையைப் பற்றி, தங்கை வேலை பார்க்கும் பள்ளிக்கூடத்தைப் பற்றி, பத்திரிகைத் தொழிலைப் பற்றி - தனது எதிர்காலத்தைப் பற்றி எல்லாம் தான் அவன் சிந்தனையில் மாறி மாறி வந்தன. 'துளசி இன்னும் சென்னையில் இருப்பாளா; அல்லது டில்லிக்குத் திரும்பி இருப்பாளா - என்றும் நடுவில் ஒரு சிந்தனை மனத்தை அழுத்தி விட்டு மறைந்தது. நேரம் ஆக ஆக ஓடும் இரயிலின் அடைக்கப்படாத ஜன்னல் வழியே ஊடுருவும் காற்றில் குளிர்ச்சி அதிகமாகிக் கொண்டிருந்தது. குறட்டை ஒலியும், மனிதர்கள் தாறுமாறாகக் கிடந்து தூங்கும் காட்சிகளும் - இரவு நேரத்து இரயிலின் அசதியைக் காட்டின. சென்றடைய வேண்டிய ஊர் விடிந்ததும் வருகிறார்போல் முந்திய இரவு முழுவதும் பயணம் செய்கிற இரயிலுக்கு ஒரு சோபை உண்டு. விடிகிற வேளளயில் உற்சாகத்தில் நாமே ஓடி வந்து அந்த இடத்தை அடைந்து விட்டாற் போன்று மாயமாகக் காலை அரும்பியதும் அரும்பாததுமாகப் புது ஊர் வந்து சேரும். முதல் நாள் இரவிற் புறப்பட்ட நகரின் ஓசைகள், உறவுகள், உணர்வுகள் கனவாக நைந்து மறப்பதற்குக் கூட அவகாசமில்லாதது போல் மறுநாள் எதிர் வருகிற ஊர்களுக்குப் போகும் போதெல்லாம் தவறாமல் இந்த உணர்வை அடைந்திருக்கிறான் சுகுணன்.\nஇன்று விடிந்த போது அரக்கோணம் வந்தது. பல் விளக்கிவிட்டு ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் காபி குடித்த பின் சென்னை வருகிற வரை படிக்கலாமென்று அங்கு ஒரு தினசரியைக் கையில் வாங்கிக் கொண்டு மறுபடி இரயிலேறிய சுகுணன் - பத்திரிகையில் கண் பார்வையைச் செலுத்தினான். பத்திரிகையின் நடு தாளை எதிர் ஸீட்டுக்காரர் மெதுவாகக் கேட்டு இரவல் வாங்கி உருவி எடுத்துக் கொண்டு விட்டார். மற்ற நான்கு பக்கங்களையும் படித்து விட்டு - நடுத்தாளுக்காக அவன் காத்திருக்க வேண்டியதாயிற்று. திருவள்ளூர் தாண்டுகிறவரை தினசரியின் நடுத்தாள் அவரிடமிருந்து கிடைக்கவில்லை.\nகிடைத்த போது அதில் அவன் கண்களுக்குத் தெரிந்த முதல் செய்தி அப்படியே அதிர்ந்து போகச் செய்வதாக இருந்தது. அதைப் படிக்கவே துணியாமல் அவன் நெஞ்சு 'திக்திக்'கென்று வேகமாக அடித்துக் கொண்டது. இதயத்து உணர்வுகள் விம்மின. குமுறின. 'எப்படி அழாமல் இருக்க முடிகிறது நம்மால்' - என்று அவனே தன்னையும் தன் மனத்திடத்தையும் வெட்கத்தோடு கடிந்து கொள்கிற துயரமான அந்தச் செய்தியை முதலில் படிக்க நேர்ந்திருந்தால் அதற்கப்புறம் அதில் வேறெதையுமே படிக்க அவனுக்கு மனம் ஓடவில்லை. 'இப்படியும் கூட ஒரு துயரம் வருமா' - என்று எண்ணி எண்ணி மனம் உருகி மாயும் செய்தி தெரிந்தது அங்கே. அச்செழுத்துக்கள் கண்களிலிருந்து மறையாமல் 'அதுதான் உண்மை', 'அதுதான் உண்மை' - என்று எதிரே நின்று கண்களை உறுத்தின. அவனோ கண் கலங்கி மனம் நெகிழ்ந்து உணர்வுதனையிழந்து பதுமை போல் இரயில் பலகணிக்கு வெளியே வெறித்துப் பார்த்தபடி இமையாது வீற்றிருந்தான். நிற்காத சில நிலையங்களைக் கடந்து சென்ட்ரலை நோக்கி விரைந்தது இரயில். இதோ ஆவடி அம்பத்தூர் கூடக் கடந்தாயிற்று. சென்னை நெருங்குகிறது. இப்படி நடக்குமென்று அவன் ஊர் புறப்படும் போது நினைக்கவில்லை. மனிதனைத் திகைக்க வைக்கும் காரியங்கள் எல்லாம் இப்படித்தான் பேரிடியாய் வந்து நிற்கும் போலிருக்கிறது.\n உன் கைகளில் நான் யானை பலம் பெறுகிறேன். ஆனால் துயரமே உன் கைகளில் நான் நலிந்து பலவீனப்பட்டு விடுகிறேன்' - என்று நவநீத கவி ஓரிடத்தில் எழுதியிருந்தது நினைவு வந்தது. இரயில் ஓடுவதாகத் தெரியவில்லை. ஊர்வதாகத் தோன்றியது. செய்தித்தாளை நம்பிக்கையில்லாமல், மறுபடியும் எடுத்துப் பார்த்தான். பொய்யில்லை; உண்மைதான் உன் கைகளில் நான் நலிந்து பலவீனப்பட்டு விடுகிறேன்' - என்று நவநீத கவி ஓரிடத்தில் எழுதியிருந்தது நினைவு வந்தது. இரயில் ஓடுவதாகத் தெரியவில்லை. ஊர்வதாகத் தோன்றியது. செய்தித்தாளை நம்பிக்கையில்லாமல், மறுபடியும் எடுத்துப் பார்த்தான். பொய்யில்லை; உண்மைதான் நமக்குப் பிடிக்காத உண்மைகள் பொய்கள் ஆகிவிடுவதுமில்லை. நமக்குப் பிடித்த பொய்கள் உண்மைகளாகி விடுவதுமில்லை. ஆசைகள் நமக்குரியவை, ஆனால் விளைவுகள் அப்பாற்பட்டவை. மனிதனுடைய சோகம் ஆரம்பமாகிற எல்லை ஆசைக்கும் விளைவுக்கும் நடுவே இருக்கிறது. நினைப்பும் நிகழ்ச்சிக்கும் ஊடே எங்கோ இருக்கிற அந்த நூலிழை எல்லையில் தான் மனிதர்கள் வெல்லவும் தோற்கவும் முடிகிறது போலும்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்ச��மா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஅள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/155091-aramm-gopi-nainar-to-direct-bobby-simha", "date_download": "2019-09-17T15:17:41Z", "digest": "sha1:3NWIQ6QRC2OH7GEYRNSZQO5ULKWSFVOU", "length": 5593, "nlines": 111, "source_domain": "cinema.vikatan.com", "title": "பாபி சிம்ஹாவுடன் இணையும் `அறம்' கோபி நயினார்! | aramm gopi nainar to direct bobby simha", "raw_content": "\nபாபி சிம்ஹாவுடன் இணையும் `அறம்' கோபி நயினார்\nபாபி சிம்ஹாவுடன் இணையும் `அறம்' கோபி நயினார்\nபாபி சிம்ஹாவை இயக்க இருக்கிறார் `அறம்' கோபி நயினார்.\n`அறம்' படத்துக்குப் பிறகு கோபி, சித்தார்த்துடன் இணைந்து படம் இயக்கப் போகிறார், ஆர்யாவை வைத்து பாக்ஸிங் படம் இயக்கப்போகிறார் எனப் பல தகவல்கள் வெளியாயின. அதையடுத்து ஜி.வி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க `கறுப்பர் நகரம்' என்ற கால்பந்���ு விளையாட்டை மையமாக வைத்து ஒரு படம் இயக்கப் போகிறார் எனத் தகவல்களும் வெளியாயின.\nஇறுதியில் அப்படத்தை ஜெய் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கக் கோபி நயினார் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதனிடையில் பா.இரஞ்சித் இயக்க முடிவு செய்து தயாரிப்பு வேலைகளைத் தொடங்கியிருக்கும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பழங்குடியின சுதந்திரப் போராட்ட வீரர் 'பிர்சா முண்டா' வாழ்க்கையைத் தானும் படமாக இயக்கவுள்ளதாகவும் கூறியிருந்தார்.\n`ஜெய்' படத்தின் இயக்கத்தில் இருக்கும் கோபி தற்போது பாபி சிம்ஹாவை கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாகவும். ஆக்‌ஷன் கமர்ஷியல் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் தயாரிப்பாளர் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக பாபி சிம்ஹா தரப்பு தெரிவிக்கிறது\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/television/153202-sarigamapa-ramaniammal-interview", "date_download": "2019-09-17T15:14:24Z", "digest": "sha1:6HZA3NBRAVJEJP5DREGGADRWSVTXR4F5", "length": 11577, "nlines": 112, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை!\" - 'சரிகமப' ரமணியம்மாள் | sarigamapa ramaniammal interview", "raw_content": "\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n'சரிகமப’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ரமணியம்மாள், தனக்கான நிலம் ஓராண்டாகியும் கிடைக்கவில்லை என்கிறார்.\n\"பரிசுத் தொகையில பத்து பைசா எடுக்கலை; கொடுத்த நிலம் எனக்கு வரலை\" - 'சரிகமப' ரமணியம்மாள்\n'சரிகமப' நிகழ்ச்சி. கடந்த ஆண்டு ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான மியூசிக் ரியாலிட்டி ஷோ. இந்நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் டைட்டில் வாங்கினார், வர்ஷா. அவருக்குப் பரிசாக வீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இரண்டாவது பரிசை வென்றவர், சென்னையில் வீட்டு வேலை செய்துவரும் 63 வயது ரமணியம்மாள். ரமணியம்மாளுக்காகவே அந்த நிகழ்ச்சியைப் பலர் பார்த்தார்கள் என்றும் சொல்லலாம். இவருக்குப் பரிசாக ஐந்து லட்சம் ரூபாயும், ஐந்து செண்ட் விவசாய நிலமும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஜுங்கா 2, சண்டகோழி 2 போன்ற படங்களில் பாடியும் இருக்கிறார்.\nநிகழ்ச்சி நிறைவடைந்து சரியாக ஓராண்டு கடந்த நிலையில், ‘எப்படி இருக்கிறார் ரமணியம்மாள்’ என அறிய தொடர்பு கொண்டோம்.\n\"எனக்கென்ன ராசா, நான் பாட்டுக்கு அதே வேலையைப் பார்த்துக்கிட்டு, முன்னாடி இருந்த அதே வாடகை வீட்டுலதான் இருக்கேன். வீடுகள்ல பாத்திரம் தேய்க்கிறப்போ, பாடிக்கிட்டே வேலை பார்ப்பேன். அப்போல்லாம், இந்தக் குரலும் சபையேறும்னு நினைச்சுக்கூட பார்த்திருப்பேனா... ஏதோ சில நல்லவங்க மனசு வைக்க, நான் டிவி-யில வந்து பாடி, இன்னைக்கு உலக ஃபேமஸ் ஆகிட்டேன். முன்னாடி எங்க தெருவைத் தாண்டி யாருக்கும் என்னைத் தெரியாது. இன்னிக்கு வெளிநாடுகளுக்கு ஃபிளைட்ல கூட்டிக்கிட்டுப் போறாங்க. அங்கே கச்சேரி மேடையில ஏறினா, 'ராக் ஸ்டார்.. ராக் ஸ்டார்'னு என்னை என்னவோ 'சூப்பர் ஸ்டார்' மாதிரி நினைச்சுக் கை தட்டுறாங்க. எல்லாம் கடவுள் அருள் தம்பி.\" என்றவரிடம், பரிசாக வாங்கிய பணம், நிலம் குறித்துக் கேட்டோம்.\n\"எங்கிட்ட மனசுல என்ன இருக்கோ, அதை அப்படியே சொல்லிடுவேன். ஒளிச்சுப் பேசல்லாம் எனக்குத் தெரியாது. 'ரெண்டாவது பரிசு வாங்கியிருக்கேன்'னு அஞ்சு லட்சம் பணம் தர்றதா சொன்னாங்கல்ல... அதுல ஒரு லட்சம் ரூபாயை சத்து மாவு கம்பெனி தரும்னாங்க. அந்தக் கம்பெனி, 'பணமா தரமாட்டோம்; எங்காவது வெளிநாடு போனா சொல்லுங்க, ஃபிளைட் டிக்கெட் போட்டுத் தர்றோம்’னு சொல்லிட்டாங்க. அதனால, அதை விட்டுட்டேன். மீதி நாலு லட்சத்துல வரி போக 2,80,000 ரூபாய் கிடைச்சது. என் ஏழு பிள்ளைகளுக்கும் ஆளுக்கு 40,000 ரூபாய்னு பிரிச்சுக் கொடுத்துட்டேன். ஒரு ரூபாய்கூட நான் எடுத்துக்கலை. பிள்ளைங்க நல்லா இருக்கட்டும்யா பணம் என்ன தம்பி பணம்... 'நாலு எம்.ஜி.ஆர் பாட்டைப் பாடினா போதும், இருபதாயிரம் தர்றோம்'னு இன்னைக்கு கச்சேரிக்குக் கூப்பிடுறாங்க. அதை வெச்சு நான் பொழச்சுக்கமாட்டேனா பணம் என்ன தம்பி பணம்... 'நாலு எம்.ஜி.ஆர் பாட்டைப் பாடினா போதும், இருபதாயிரம் தர்றோம்'னு இன்னைக்கு கச்சேரிக்குக் கூப்பிடுறாங்க. அதை வெச்சு நான் பொழச்சுக்கமாட்டேனா\n’சரி பாட்டி, நிலம் என்னாச்சு\n\"அஞ்சு செண்ட் நிலம். 'திண்டிவனம் தாண்டி இருக்கு; விவசாய நிலம். அதனால, விவசாயம்தான் செய்யணும்'னு சொன்னாங்க. இவ்வளவு வயசுக்குப் பிறகு நான் அங்கே போய் என்ன விவசாயம் செய்வேன் அந்த நிலத்தோட மதிப்புல பாதியைப் பணமா கொடுத்தா, தேவலை. ஆனா, இப்போவரைக்கும் நிலம் எனக்குக் கிடைக்கலை.\" என்றார்.\nரமணியம்மாள் இப்படிச் சொன்னாலும், ஷோவில் டைட்டி���் வென்ற வர்ஷாவிடமும் வீடு கிடைத்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பியபோது, ‘அடுத்த வாரம் ரெஜிஸ்ட்ரேஷன்\n'சரிகமப' ஷோவின் இயக்குநர் விஜயகுமார் என்ன சொல்கிறார்\n'டைட்டில் ஸ்பான்ஸரா இருந்த நிறுவனம்தான், அந்த நிலத்தை வழங்குறதா அறிவிச்சாங்க. அந்த நிலம் நிச்சயம் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு சில வழிமுறைகள் இருக்குமில்லையா.. அதை ஃபாலோ பண்றதாலகூட கொஞ்சம் தாமதம் ஆகியிருக்கலாம். மத்தபடி, நிலம் கிடைக்குமா இல்லைன்னு ரமணியம்மாள் பயப்படத் தேவையில்லை. ரமணியம்மாளுக்கு நிலத்தை வாங்கி ஒப்படைக்கிறதுல சேனலுக்கும் பொறுப்பு இருக்கு\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/category/people/", "date_download": "2019-09-17T15:25:53Z", "digest": "sha1:AHBXSAZQKPRWURQYJU6TUTXLZORU6ACK", "length": 9300, "nlines": 323, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "People | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nவ.உ.சி. சொற்பொழிவு on ஓகஸ்ட் 22, 2019\nஎம்ஜிஆரின் அரிய புகைப்படங்கள் on ஓகஸ்ட் 12, 2019\nகுவிகம் சுந்தரராஜன் on ஓகஸ்ட் 6, 2017\nராஜாஜி vs காமராஜ் on ஜூன் 11, 2016\nமெக்காலேயின் கல்வித் திட்டம் இல் vijay\nமெக்காலேயின் கல்வித் திட்டம் இல் சுந்தர்\nஅறியப்படாத எழுத்தாளர் –… இல் Thangavel\nபிடித்த சிறுகதை – ஃபிராங்க் ஆர… இல் vijay\nமார்டின் க்ரஸ் ஸ்மித்: ஆர்கடி… இல் Top 100 Thrillers |…\nடாஷியல் ஹாம்மெட் எழுதிய… இல் Top 100 Thrillers |…\nஷெர்லாக் ஹோம்ஸ் – பிடித்… இல் Top 100 Thrillers |…\nஸ்டேய்க் லார்சன் எழுதிய… இல் Top 100 Thrillers |…\nடாப் 100 த்ரில்லர்கள் இல் Top 100 Thrillers |…\nபாதாம்/பிஸ்தாவின் பிஸ்தா… இல் புல்லட்டின் போர்ட் (…\nபிடித்த சிறுகதை: Bartleby the… இல் புல்லட்டின் போர்ட் (…\nதடை செய்யப்பட்ட தமிழ் புத… இல் RV\nவ.உ.சி. சொற்பொழிவு இல் RV\nவ.உ.சி. சொற்பொழிவு இல் Geep\nஅறியப்படாத எழுத்தாளர் – எக்பர்ட் சச்சிதானந்தம்\nபிடித்த சிறுகதை – ஃபிராங்க் ஆர். ஸ்டாக்டன் எழுதிய “Lady or the Tiger”\nஅருணாசல கவிராயரின் ராம நாடகம்\nMadras Musings – பத்தி எழுத்தாளர் முத்தையா\nபிடித்த சிறுகதை – செகாவ் எழுதிய Lady with a Dog\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nசாதனை நாவல் - பூமணியின் \"வெக்கை\"\nசிறை - விகடனின் திரைப்பட விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/jobs-by-category/examinations-languages-icelt/", "date_download": "2019-09-17T14:49:42Z", "digest": "sha1:LT4UUS3MEH65VT6Z3PT4G5M5F7OKN3AG", "length": 4761, "nlines": 92, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர் தொழில்கள் : பரீட்சைகள் : மொழிகள் : ICELT (In-Service Certificate in English Language Teaching)", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > வேலைகள் - வகை மூலம் > மாவட்டங்களைக் / நகரம்\nகொழும்பு 05 (திம்பிரிகஸ்யாய, கிருலப்பனை, நாரஹேன்பிட்டை, ஹவ்லொக் டவுன்)\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/98603", "date_download": "2019-09-17T14:54:59Z", "digest": "sha1:3Y5MT7TY6TZXMITRQJ3ENP7KTRHYSODY", "length": 14793, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் -கடிதங்கள்", "raw_content": "\nதாமஸ் கிங் உரைகள் »\nமதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,\nநலம் தானே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வாசகக் கடிதம். டெல்லிக்கு கல்லூரி சுற்றுலா சென்றுவந்தோம்.பயணத்தின் போது படிப்பதற்கு உங்கள் “நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்” எடுத்துச் சென்றேன்.தமிழ் இலக்கியம் குறித்து மிகவும் விரிவாக எழுதியிருந்தீர்கள். அதை படிக்க படிக்க ஒரு பெரும் மலைப்பு தான் வந்தது எப்படி இந்த மனிதர் இவ்வளவு படித்து தீர்த்து இருக்கிறார் என்று. இலக்கியம் குறித்து எனக்கு ஒரு தெளிவு எற்பட்டது உங்களால்.\nஇலக்கிய அடிப்படைகளில், இலக்கியம் மீது வைக்கும் எல்லா கேள்விகளுக்கும் விடை தந்தீர்கள்.\nஇலக்கிய வரலாறு பகுதி என்னை மலைக்க வைத்தது. தமிழ் இலக்கியம் எவ்வாறு வளர்ச்சி அடைந்து வந்துள்ளது என்பதை தெளிவுபடுத்தினீர்கள். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர்கள், புத்தகங்கள் இவற்றில் பாதியைக்கூட கேள்வி பட்டது இல்லை என்னும் போது ஒரு வெட்க உணர்வு ஏற்படுகிறது.நீங்கள் எப்படி தான் இத்தனை எழுத்தாளர்களையும் அவர்களின் ஆக்கங்களையும் படித்தீர்கள் என்னும் போது உங்கள் திறனை கண்டு வியந்து நிற்கிறேன்.\nநான் வானவன் மாதேவி,வல்லபி சகோதரிகள் மூலம் தான் தமிழ் இலக்கியத்தை உங்களின் எழுத்துகளில் கண்டு கொண்டேன், பின் ஒரு சில இலக்கிய படைப்���ாளிகளை உங்கள் மூலம் அடையாளம் கண்டு கொண்டேன். இந்த புத்தகம் வழியாக தமிழ் இலக்கியத்தை பற்றிய ஒரு போது பார்வை கிடைக்கப் பெற்றேன்.இது நான் இன்னும் செல்ல வேண்டிய தூரத்தையும்,நான் என் நிலையில் உள்ளேன் என்பதையும் காட்டியது.தமிழ் இலக்கியத்தையும் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களையும் இந்த புத்தகம் எனக்கு அடையாளம் காட்டியது. பின் சில கலைச்சொற்கள் மிகவும் பயன் உள்ள ஒன்று.நான் இன்னும் படிக்க வேண்டியது மலைப்போல் இருக்கிறது என்பதை கடைசி பக்கங்களில் காட்டிவிட்டீர்கள்.\nஇந்த புத்தகம் எனக்கும் என் போன்ற ஆரம்ப நிலை வாசகர்களுக்கும் மிகவும் பயன் உள்ள ஒன்று.\nநவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலை வாங்கி ஒருவருடம் ஆகிறது. ஒரு பைபிள் மாதிரி வைத்திருக்கிறேன். பல சந்தர்ப்பங்களில் அதை எடுத்துப்படிப்பது. அதைப்பார்த்து குறிப்புகள் எடுத்துக்கொண்டு நூலகம் சென்று தேடுவேன். அப்படித்தான் கரிச்சான்குஞ்சு எழுதிய பசித்தமானுடம் கிடைத்தது. பலநூல்கள் கிடைத்தன. நூல்களை வாசித்தபின்னர் அதிலே நீங்கள் சொல்லியிருப்பதுக்கும் என் கருத்துக்கும் இடையே சமானம் என்ன என்பதை பார்ப்பதுண்டு\nஅதேபோல பல சந்தர்ப்பங்களில் கலைச்சொற்களையும் கோட்பாடுகளையும் சுருக்கமாகப்புரிந்துகொள்ள அதைத்தான் வாசிப்பது. ஏதாவது சொல் புரியாமலிருந்தால் உடனே புரட்டி வாசிப்பேன். தெளிவு வந்துவிடும். இப்படி நாலைந்துமுறை வாசித்தபின் நமக்கே அதெல்லாம் நன்றாகத்தெரியும் என்னும் எண்ணம் வருகிறது. இது ஒரு பாடப்புத்தகம் மாதிரி இருக்கிறது. நன்றி\nநவீனத்தமிழிலக்கிய அறிமுகம் அற்புதமான நூல். ஆனால் 2000 த்திலேயே நின்றுவிடுகிறது. அடுத்த தலைமுறை வந்துவிட்டது. அதை இன்றையகாலகட்டம் வரைக் கொண்டுவந்து நவீனப்படுத்தலாமே\nஅதோடு அடுத்த தலைமுறை மேலும் எழுதி முகம் தெளிந்து வந்தபின் எழுதினால் விவாதங்கள் அதிகம் இருக்காது என்று ஓர் எண்ணம்\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 2\nபைரனின் கவிதை, ’ஒருநாயின் கல்லறை வாசகம்’\nகேள்வி பதில் - 45, 46\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 46\nபெரியவரும் பெரியாரும்- ஒரு கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00117.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t109870-topic", "date_download": "2019-09-17T14:32:41Z", "digest": "sha1:NWH6LUY5MOHFWYK2TPCNQKLD3K4VKSJO", "length": 116331, "nlines": 369, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி ம���த பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:02 pm\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:00 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக ��ெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nஅக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nஅக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்\nமாலையில் அந்தப் பெண்கள் கல்லூரியின் முன்னே உள்ளே பஸ் ஸ்டாண்டில் வானவில்லைப் போல் வர்ண ஜாலம் காட்டி மாணவிகளின் வரிசை ஒன்று பஸ்ஸுக்காகக் காத்து நின்று கொண்டிருக்கிறது. கார் வசதி படைத்த மாணவிகள் சிலர் அந்த வரிசையினருகே கார்களை நிறுத்தித் தங்கள் நெருங்கிய சிநேகிதிகளை ஏற்றிக் கொண்டு செல்லுகின்றனர். வழக்கமாகக் கல்லூரி பஸ்ஸில் செல்லும் மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த சாம்பல் நிற ‘வேனு’ம் விரைகிறது. அரை மணி நேரத்திற்கு அங்கே ஹாரன்களின் சத்தமும் குளிரில் விறைத்த மாணவிகளின் கீச்சுக் குரல் பேச்சும் சிரிப்பொலியும் மழையின் பேரிரைச்சலோடு கலந்தொலித்துத் தேய்ந்து அடங்கிப் போனபின் - ஐந்தரை மணிக்கு மேல் இருபதுக்கும் குறைவான மாணவிகளின் கும்பல் அந்த பஸ் ஸ்டாண்டு மரத்தடியில் கொட்டும் மழையில் பத்துப் பன்னிரண்டு குடைகளின் கீழே கட்டிப் பிடித்து நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருக்கிறது.\nநகரின் நடுவில் ஜனநடமாட்டம் அதிகமில்லாத, மரங்கள் அடர்ந்த தோட்டங்களின் மத்தியில், பங்களாக்கள் மட்டுமே உள்ள அந்தச் சாலையில் மழைக்கு ஒதுங்க இடமில்லாமல், மேலாடை கொண்டு போர்த்தி மார்போடு இறுக அணைத்த புத்தகங்களும் மழையில் நனைந்து விடாமல் உயர்த்தி முழங்காலுக்கிடையே செருகிய புடவைக் கொசுவங்களோடு அந்த மாணவிகள் வெகுநேரமாய்த் தத்தம் பஸ்களை எதிர்நோக்கி நின்றிருந்தனர்.\n-வீதியின் மறுகோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நற வென்று கேட்கிறது.\n“ஹேய்.... பஸ் இஸ் கம்மிங்” என்று ஏக காலத்தில் பல குரல்கள் ஒலிக்கின்றன.\nவீதியில் தேங்கி நின்ற மழை நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு அந்த ‘டீஸல் அநாகரிகம்’ வந்து நிற்கிறது.\nஅந்தக் கும்பலில் பாதியை எடுத்து விழுங்கிக் கொண்டு ஏப்பம் விடுவதுபோல் செருமி நகர்கிறது அந்த பஸ்.\nபஸ் ஸ்டாண்டில் பத்துப் பன்னிரண்டு மாணவிகள் மட்டுமே நின்றிருக்கின்றனர்.\nமழைக் காலமாதலால் நேரத்தோடே பொழுது இருண்டு வருகிறது.\nவீதியில் மழைக் கோட்டணிந்த ஒரு சைக்கிள் ரிக்‌ஷாக்காரன் குறுக்கே வந்து அலட்சியமாக நின்று விட்ட ஓர் அநாதை மாட்டுக்காகத் தொண்டை கம்மிப் போன மணியை முழக்கிக் கொண்டு வேகமாய் வந்தும் அது ஒதுங்காததால் - அங்கே பெண்கள் இருப்பதையும் லட்சியப் படுத்தாது அசிங்கமாகத் திட்டிக்கொண்டே செல்கிறான். அவன் வெகு தூரம் சென்ற பிறகு அவனது வசை மொழியை ரசித்த பெண்களின் கும்பல் அதை நினைத்து நினைத்துச் சிரித்து அடங்குகிறது.\nஅதன் பிறகு வெகு நேரம் வரை அந்தத் தெருவில் சுவாரசியம் ஏதுமில்லை. எரிச்சல் தரத்தக்க அமைதியில் மனம் சலித்துப் போன அவர்களின் கால்கள் ஈரத்தில் நின்று நின்று கடுக்க ஆரம்பித்து விட்டன.\nஅந்த அநாதை மாடு மட்டும் இன்னும் நடுத் தெருவிலேயே நின்றிருக்கிறது; அது காளை மாடு; கிழ மாடு; கொம்புகளில் ஒன்று நெற்றியின் மீது விழுந்து தொங்குகிறது. மழை நீர் முதுகின் மீது விழுந்து விழுந்து முத்து முத்தாய்த் தெறித்து, அதன் பழுப்பு நிற வயிற்றின் இரு மருங்கிலும் கரிய கோடுகளாய் வழிகிறது. அடிக்கடி அதன் உடலில் ஏதேனும் ஒரு பகுதி - அநேகமாக வலது தொடைக்கு மேல் பகுதி குளிரில் வெடவெடத்துச் சிலிர்த்துத் துடிக்கிறது.\nஎவ்வளவு நாழி இந்தக் கிழட்டு மாட்டையே ரசித்துக் கொண்டிருப்பது; ஒரு பெருமூச்சுடன் அந்தக் கும்பலில் எல்லாவிதங்களிலும் விதி விலக்காய் நின்றிருந்த அந்தச் சிறுமி தலை நிமிர்ந்து பார்க்கிறாள்.\n...வீதியின் மறு கோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நறவென்று கேட்கிறது.\nபஸ் வந்து நிற்பதற்காக இடம் தந்து ஒதுங்கி அந்த மாடு வீதியின் குறுக்காகச் சாவதானமாய் நடந்து மாணவிகள் நிற்கும் பிளாட்பாரத்தருகே நெருங்கித் தனக்கும் சிறுது இடம் கேட்பது போல் தயங்கி நிற்கிறது.\n“ஹேய்.. இட் இஸ்மை பஸ்...” அந்தக் கூட்டத்திலேயே வயதில் மூத்தவளான ஒருத்தி சின்னக் குழந்தை மாதிரிக் குதிக்கறாள்.\nகும்பலை ஏற்றிக் கொண்டு அந்த பஸ் நகர்ந்த பிறகு, பிளாட்பாரத்தில் இரண்டு மாணவிகள் மட்டுமே நிற்கின்றனர். அதில் ஒருத்தி அந்தச் சிறுமி. மற்றொருத்தி பெரியவள் - இன்றைய பெரும்பாலான சராசரி காலேஜ் ரகம். அவள் மட்டுமே குடை வைத்திருக்கிறாள். அவளது கருணையில் அந்தச் சிறுமி ஒதுங்கி நிற்கிறாள். சிறுமியைப் பார்த்தால் கல்லூரியில் படிப்பவளாகவே தோன்றவில்லை. ஹைஸ்கூல் மாணவி போன்ற தோற்றம். அவளது தோற்றத்தில் இருந்தே அவள் வசதி படைத்த குடும்பப் பெண் அல்ல என்று சொல்லிவிட முடியும். ஒரு பச்சை நிறப் பாவாடை, கலர் மாட்சே இல்லாத... அவள் தாயாரின் புடவையில் கிழித்த - சாயம் போய் இன்ன நிறம் என்று சொல்ல முடியாத ஒருவகை சிவப்பு நிறத் தாவணி. கழுத்தில் நூலில் கோத்து ‘பிரஸ் பட்டன்’ வைத்துத் தைத்த ஒரு கருப்பு மணிமாலை; காதில் கிளாவர் வடிவத்தில் எண்ணெய் இறங்குவதற்காகவே கல் வைத்து இழைத்த - அதிலும் ஒரு கல்லைக் காணோம் - கம்மல்... ‘ இந்த முகத்திற்கு நகைகளே வேண்டாம்’ என்பது போல் சுடர் விட்டுப் பிரகாசித்துப் புரண்டு புரண்டு மின்னுகின்ற கறை படியாத குழந்தைக் கண்கள்...\nஅவளைப் பார்க்கின்ற யாருக்கும், எளிமையாக, அரும்பி, உலகின் விலை உயர்ந்த எத்தனையோ பொருள்களுக்கு இல்லாத எழிலோடு திகழும், புதிதாய் மலர்ந்துள்ள ஒரு புஷ்பத்தின் நினைவே வரும். அதுவும் இப்போது மழையில் நனைந்து, ஈரத்தில் நின்று நின்று தந்தக் கடைசல் போன்ற கால்களும் பாதங்களும் சிலிர்த்து, நீலம் பாரித்துப் போய், பழந்துணித் தாவணியும் ரவிக்கையும் உடம்போடு ஒட்டிக் கொண்டு, சின்ன உருவமாய்க் குளிரில் குறுகி ஓர் அம்மன் சிலை மாதிரி அவள் நிற்கையில், அப்படியே கையிலே தூக்கிக் கொண்டு போய் விடலாம் போலக் கூடத் தோன்றும்...\n“பஸ் வரலியே; மணி என்ன” என்று குடை பிடித்துக் கொண்டிருப்பவளை அண்ணாந்து பார்த்துக் கேட்கிறாள் சிறுமி.\n“ஸிக்ஸ் ஆகப் போறதுடீ” என்று கைக்கடிகாரத்தைப் பார்த்துச் சலிப்புடன் கூறிய பின். “அதோ ஒரு பஸ் வரது. அது என் பஸ்ஸாக இருந்தால் நான் போயிடுவேன்” என்று குடையை மடக்கிக் கொள்கிறாள் பெரியவள்.\n மழையும் நின்னுருக்கு. எனக்கும் பஸ் வந்துடும். அஞ்சே முக்காலுக்கு டெர்மினஸ்லேந்து ஒரு பஸ் புறப்படும். வரது என் பஸ்ஸானா நானும் போயிடுவேன்” என்று ஒப்பந்தம் செய்து கொள்வது போல் அவள் பேசுகையில் குரலே ஓர் இனிமையாகவும், அந்த மொழியே ஒரு மழலையாகவும், அவளே ஒரு குழந்தையாகவும் பெரியவளுக்குத் தோன்ற சிறுமியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளி...\n“சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ” என்று தன் விரல்களுக்கு முத்தம் கொடுத்துக் கொள்கிறாள்.\nபஸ் வருகிறது... ஒன்றன் பின் ஒன்றாய் இரண்டு பஸ்கள் வருகின்றன். முதலில் வந்த பஸ்ஸில் பெரியவள் ஏறிக் கொள்கிறாள்.\nRe: அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்\n என் பஸ்ஸும் வந்துடுத்து” என்று கூவியவாறு பெரியவளை வழ�� அனுப்பிய சிறுமி, பின்னால் வந்த பஸ்ஸின் நம்பரைப் பார்த்து ஏமாற்றமடைகிறாள். அவள் முக மாற்றத்தைக் கண்டே இவள் நிற்பது இந்த பஸ்ஸுக்காக அல்ல என்று புரிந்து கொண்ட டிரைவர், பஸ் ஸ்டாண்டில் வேறு ஆட்களும் இல்லாததால் பஸ்ஸை நிறுத்தாமலே ஓட்டிச் செல்லுகிறான்.\nஅந்தப் பெரிய சாலையின் ஆளரவமற்ற சூழ்நிலையில் அவள் மட்டும் தன்னந் தனியே நின்றிருக்கிறாள். அவளுக்குத் துணையாக அந்தக் கிழ மாடும் நிற்கிறது. தூரத்தில் - எதிரே காலேஜ் காம்பவுண்டுக்குள் எப்பொழுதேனும் யாரோ ஒருவர் நடமாடுவது தெரிகிறது. திடீரென ஒரு திரை விழுந்து கவிகிற மாதிரி இருள் வந்து படிகிறது. அதைத் தொடர்ந்து சீறி அடித்த ஒரு காற்றால் அந்தச் சாலையில் கவிந்திருந்த மரக் கிளைகளிலிருந்து படபடவென நீர்த் துளிகள் விழுகின்றன. அவள் மரத்தோடு ஒட்டி நின்று கொள்கிறாள். சிறிதே நின்றிருந்த மழை திடீரெனக் கடுமையாகப் பொழிய ஆரம்பிக்கிறது. குறுக்கே உள்ள சாலையைக் கடந்து மீண்டும் கல்லூரிக்குள்ளேயே ஓடிவிட அவள் சாலையின் இரண்டு பக்கமும் பார்க்கும்போது, அந்தப் பெரிய கார் அவள் வழியின் குறுக்கே வேகமாய் வந்து அவள் மேல் உரசுவது போல் சடக்கென நின்று, நின்ற வேகத்தில் முன்னும் பின்னும் அழகாய் அசைகின்றது.\nஅவள் அந்த அழகிய காரை, பின்னால் இருந்து முன்னேயுள்ள டிரைவர் ஸீட் வரை விழிகளை ஓட்டி ஓரு ஆச்சரியம் போலப் பார்க்கிறாள்.\nஅந்தக் காரை ஓட்டி வந்த இளைஞன் வசீகரமிக்க புன்னகையோடு தனக்கு இடது புறம் சரிந்து படுத்துப் பின் ஸீட்டின் கதவைத் திறக்கின்றான்.\n“ப்ளிஸ் கெட் இன்... ஐ கேன் டிராப் யூ அட் யுவர் ப்ளேஸ்” என்று கூறியவாறு, தனது பெரிய விழிகளால் அவள் அந்தக் காரைப் பார்ப்பதே போன்ற ஆச்சரியத்தோடு அவன் அவளைப் பார்க்கிறான்.\nஅவனது முகத்தைப் பார்த்த அவளுக்கு காதோரமும் மூக்கு நுனியும் சிவந்து போகிறது; “நோ தாங்க்ஸ் கொஞ்ச நேரம் கழிச்சு.. மழை விட்டதும் பஸ்ஸிலேயே போயிடுவேன்..”\n இட் இஸ் ஆல் ரைட்.. கெட் இன்” என்று அவன் அவசரப் படுத்துகிறான். கொட்டும் மழையில் தயங்கி நிற்கும் அவளைக் கையைப் பற்றி இழுக்காத குறை...\nஅவள் ஒரு முறை தன் பின்னால் திரும்பிப் பார்க்கிறாள். மழைக்குப் புகலிடமாய் இருந்த அந்த மரத்தை ஒட்டிய வளைவை இப்போது அந்தக் கிழ மாடு ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.\nஅவளுக்கு முன்னே ���ந்தக் காரின் கதவு இன்னும் திறந்தே இருக்கிறது. தனக்காகத் திறக்கப்பட்டிருக்கும் அந்தக் கதவின் வழியே மழை நீர் உள்ளே சாரலாய் வீசுவதைப் பார்த்து அவள் அந்தக் கதவை மூடும்போது, அவள் கையின் மீது அவனது கை அவசரமாக விழுந்து பதனமாக அழுந்துகையில், அவள் பதறிப்போய்க் கையை எடுத்துக் கொள்கிறாள். அவன் முகத்தை அவள் ஏறிட்டுப் பார்க்கிறாள். அவன் தான் என்னமாய் அழகொழகச் சிரிக்கிறான்.\nஇப்போது அவனும் காரிலிருந்து வெளியே வந்து அவளோடு மழையில் நனைந்தவாறு நிற்கிறானே..\nஇப்போது அந்த அழைப்பை அவளால் மறுக்க முடியவில்லையே...\nஅவள் உள்ளே ஏறியதும் அவன் கை அவளைச் சிறைப்பிடித்ததே போன்ற எக்களிப்பில் கதவை அடித்துச் சாத்துகிறது. அலையில் மிதப்பது போல் சாலையில் வழுக்கிக் கொண்டு அந்தக் கார் விரைகிறது.\nஅவளது விழிகள் காருக்குள் அலைகின்றன. காரின் உள்ளே கண்ணுக்குக் குளிர்ச்சியாய் அந்த வெளிறிய நீல நிறச் சூழல் கனவு மாதிரி மயக்குகிறது. இத்தனை நேரமாய் மழையின் குளிரில் நின்றிருந்த உடம்புக்கு, காருக்குள் நிலவிய வெப்பம் இதமாக இருக்கிறது. இந்தக் கார் தரையில் ஓடுகிற மாதிரியே தெரியவில்லை. பூமிக்கு ஓர் அடி உயரத்தில் நீந்துவது போல் இருக்கிறது.\n’ஸீட்டெல்லம் எவ்வளவு அகலமா இருக்கு தாராளமா ஒருத்தர் படுத்துக்கலாம்’ என்ற நினைப்பு வந்ததும் தான் ஒரு மூலையில் மார்போடு தழுவிய புத்தகக் கட்டுடன் ஒடுங்கி உட்கார்ந்திருப்பது அவளுக்கு ரொம்ப அநாகரிகமாகத் தோன்றுகிறது. புத்தக அடுக்கையும் அந்தச் சிறிய டிபன் பாக்சையும் ஸீட்டிலேயே ஒரு பக்கம் வைத்த பின்னர் நன்றாகவே நகர்ந்து கம்பீரமாக உட்கார்ந்து கொள்கிறாள்.\n“இந்தக் காரே ஒரு வீடு மாதிரி இருக்கு. இப்படி ஒரு கார் இந்தா வீடே வேண்டாம். இவனுக்கும் - ஐயையோ - இவருக்கும் ஒரு வீடு இருக்கும் இல்லையா... காரே இப்படி இருந்தா இந்தக் காரின் சொந்தக்காரரோட வீடு எப்படி இருக்கும்... காரே இப்படி இருந்தா இந்தக் காரின் சொந்தக்காரரோட வீடு எப்படி இருக்கும் பெரிசா இருக்கும் அரண்மனை மாதிரி இருக்கும்... அங்கே யாரெல்லாமோ இருப்பா. இவர் யாருன்னே எனக்குத் தெரியாதே.. ஹை, இது என்ன நடுவிலே.. ஹை, இது என்ன நடுவிலே... ரெண்டு ஸீட்டுக்கு மத்தியிலே இழுத்தா மேஜை மாதிரி வரதே... ரெண்டு ஸீட்டுக்கு மத்தியிலே இழுத்தா மேஜை மாதிரி வரதே இது ம���லே புஸ்தகத்தை வச்சுண்டு படிக்கலாம். எழுதலாம் - இல்லேன்னா இந்தப் பக்கம் ஒருத்தர் அந்தப் பக்கம் ஒருத்தர் தலையை வச்சுண்டு ‘ஜம்’னு படுத்துக்கலாம். இந்தச் சின்னவிளக்கு எவ்வளவு அழகா இருக்கு, தாமரை மொட்டு மாதிரி இருக்கு. ம்ஹூம். அல்லி மொட்டு மாதிரி இது மேலே புஸ்தகத்தை வச்சுண்டு படிக்கலாம். எழுதலாம் - இல்லேன்னா இந்தப் பக்கம் ஒருத்தர் அந்தப் பக்கம் ஒருத்தர் தலையை வச்சுண்டு ‘ஜம்’னு படுத்துக்கலாம். இந்தச் சின்னவிளக்கு எவ்வளவு அழகா இருக்கு, தாமரை மொட்டு மாதிரி இருக்கு. ம்ஹூம். அல்லி மொட்டு மாதிரி இதை எரிய விட்டுப் பார்க்கலாமா இதை எரிய விட்டுப் பார்க்கலாமா சீ\n-”அதுக்குக் கீழே இருக்கு பாரு ஸ்விட்ச்” அவன் காரை ஓட்டியவாறே முன்புறமிருந்த சிறிய கண்ணாடியில் அவளைப் பார்த்து ஒரு புன்முறுவலோடு கூறுகிறான்.\nஅவள் அந்த ஸ்விட்சைப் போட்டு அந்த விளக்கு எரிகிற அழகை ரசித்து பார்க்கிறாள். பின்னர் ‘பவரைஇ வேஸ்ட் பண்ணப்படாது’ என்ற சிக்கன உணர்வோடு விளக்கை நிறுத்துகிறாள்.\nபிறகு தன்னையே ஒரு முறை பார்த்துத் தலையிலிருந்து விழுகின்ற நீரை இரண்டு கைகளினாலும் வழித்து விட்டுக் கொள்கிறாள்.\n இன்னிக்கின்னு போய் இந்த தரித்திரம் பிடிச்ச தாவணியைப் போட்டுண்டு வந்திருக்கேனே’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டே, தாவணியின் தலைப்பைப் பிழிந்து கொண்டிருக்கையில் - அவன் இடது கையால் ஸ்டியரிங்கிற்குப் பக்கத்தில் இருந்த பெட்டி போன்ற அறையின் கதவைத் திறந்து - ‘டப்’ என்ற சப்தத்தில் அவள் தலை நிமிர்ந்து பார்க்கிறாள் - ‘அட கதவைத் திறந்த உடனே உள்ளே இருந்து ஒரு சிவப்பு பல்ப் எரியறதே’ - ஒரு சிறிய டர்க்கி டவலை எடுத்துப் பின்னால் அவளிடம் நீட்டுகிறான்.\n“தாங்ஸ்” - அந்த டவலை வாங்கித் தலையையும் முழங்கையையும் துடைத்துக் கொண்டு முகத்தைத் துடைக்கையில் - ‘அப்பா, என்ன வாசனை’ - சுகமாக முகத்தை அதில் அழுந்தப் புதைத்துக் கொள்கிறாள்.\nஒரு திருப்பத்தில் அந்தக் கார் வளைந்து திரும்புகையில் அவள், ஒரு பக்கம் “அம்மா” என்று கூவிச் சரிய ஸீட்டின் மீதிருந்த புத்தகங்களும் மற்றொரு பக்கம் சரிந்து, அந்த வட்ட வடிவ சின்னஞ்சிறு எவர்சில்வர் டிபன் பாக்ஸும் ஒரு பக்கம் உருள்கிறது.\n“ஸாரி” என்று சிரித்தவாறே அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தபின் காரை மெதுவாக ஓட்டுகிறான் அவன். தான் பயந்துபோய் அலறியதற்காக வெட்கத்துடன் சிரித்தவாறே இறைந்து கிடக்கும் புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு எழுந்து அமர்கிறாள் அவள்.\nRe: அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்\nஜன்னல் கண்ணாடியினூடே வெளியே பார்க்கையில் கண்களுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. கண்ணாடியின் மீது புகை படர்ந்ததுபோல் படிந்திருந்த நீர்த் திவலையை அவள் தனது தாவணியின் தலைப்பால் துடைத்துவிட்டு வெளியே பார்க்கிறாள்.\nதெருவெங்கும் விளக்குகள் எரிகின்றன. பிரகாசமாக அலங்கரிக்கப்பட்ட கடைகளின் நிழல்கள் தெருவிலுள்ள மழை நீரில் பிரதிபலித்துக் கண்களைப் பறிக்கின்றன. பூலோகத்துக் கீழே இன்னொரு உலகம் இருக்கிறதாமே, அது மாதிரி தெரிகிறது...\n“இதென்ன - கார் இந்தத் தெருவில் போகிறது\n எங்க வீடு அங்கே இருக்கு” என்று அவள் உதடுகள் மெதுவாக முனகி அசைகின்றன்.\n“இருக்கட்டுமே, யாரு இல்லைன்னா” என்று அவனும் முனகிக்கொண்டே அவளைப் பார்த்துச் சிரிக்கிறான்.\n”என்னடி இது வம்பாப் போச்சு” என்று அவள் தன் கைகளைப் பிசைந்து கொண்ட போதிலும் அவன் தன்னைப் பார்க்கும்போது அவனது திருப்திக்காகப் புன்னகை பூக்கிறாள்.\nநகரத்தின் ஜன நடமாட்டம் மிகுந்த பிரதான பஜாரைக் கடந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் நிறைந்த அகலமான சாலைகளைத் தாண்டி, அழகிய பூங்காக்களும் பூந்தோட்டங்களூம் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, நகரத்தின் சந்தடியே அடங்கிப்போன ஏதோ ஒரு டிரங்க் ரோடில் கார் போய்க் கொண்டிருக்கிறது.\nஇந்த மழையில் இப்படி ஒரு காரில் பிரயாணம் செய்து கொண்டிருப்பது அவளுக்கு ஒரு புதிய அனுபவமானபடியால் அதில் ஒரு குதூகலம் இருந்த போதிலும், அந்தக் காரணம் பற்றியே அடிக்கடி ஏதோ ஒரு வகை பீதி உணர்ச்சி அவளது அடி வயிற்றில் மூண்டு எழுந்து மார்பில் என்னவோ செய்து கொண்டிருக்கிறது.\nசின்னக் குழந்தை மாதிரி அடிக்கடி வீட்டுக்குப் போக வேண்டும் என்று அவனை நச்சரிக்கவும் பயமாயிருக்கிறது.\nதன்னை அந்த பஸ் ஸ்டாண்டில் தனிமையில் விட்டுவிட்டுப் போனாளே, அவளைப் பற்றிய நினைவும், அவள் தன் கன்னத்தைக் கிள்ளியவாறு சொல்லிவிட்டுப் போனாளே அந்த வார்த்தைகளும் இப்போது அவள் நினைவுக்கு வருகின்றன: “சமத்தா ஜாக்கிரதையா வீட்டுக்குப் போ.”\n இப்படி முன்பின் தெரியாத ஒருத்தரோட கார்லே ஏறிண்டு தனியாகப் போறது தப்பில்ல���யோ.. இவரைப் பார்த்தால் கெட்டவர் மாதிரித் தெரியலியே.. இவரைப் பார்த்தால் கெட்டவர் மாதிரித் தெரியலியே என்ன இருந்தாலும் நான் வந்திருக்கக் கூடாது - இப்ப என்ன பண்றது என்ன இருந்தாலும் நான் வந்திருக்கக் கூடாது - இப்ப என்ன பண்றது எனக்கு அழுகை வரதே. சீ எனக்கு அழுகை வரதே. சீ அழக் கூடாது.. அழுதா இவர் கோபித்துக் கொண்டு ‘அசடே அழக் கூடாது.. அழுதா இவர் கோபித்துக் கொண்டு ‘அசடே இங்கேயே கிட’ன்னு இறக்கி விட்டுட்டுப் போயிட்டா இங்கேயே கிட’ன்னு இறக்கி விட்டுட்டுப் போயிட்டா எப்படி வீட்டுக்குப் போறது எனக்கு வழியே தெரியாதே.. நாளைக்கு ஜூவாலஜி ரெக்கார்ட் வேற ஸப்மிட் பண்ணனுமே\n”இப்ப நாம எங்கே போறோம்” - அவளது படபடப்பான கேள்விக்கு அவன் ரொம்ப சாதாரணமாகப் பதில் சொல்கிறான்.\n“எங்கேயுமில்ல; சும்மா ஒரு டிரைவ்..”\n“நேரம் ஆயிடுத்தே - வீட்டிலே அம்மா தேடுவா...”\n-கார் திரும்புகிறது. டிரங்க் ரோடை விட்டு விலகிப் பாலைவனம் போன்ற திடலுக்குள் பிரவேசித்து, அதிலும் வெகு தூரம் சென்று அதன் மத்தியில் நிற்கிறது கார். கண்ணுக்கெட்டிய தூரம் இருளும் மழையும் சேர்ந்து அரண் அமைந்திருக்கின்றன. அந்த அத்துவானக் காட்டில், தவளைகளின் கூக்குரல் பேரோலமாகக் கேட்கிறது. மழையும் காற்றும் முன்னைவிட மூர்க்கமாய்ச் சீறி விளையாடுகின்றன.\nகாருக்குள்ளேயே ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியவில்லை.\nதிடீரென்று கார் நின்றுவிட்டதைக் கண்டு அவள் பயந்த குரலில் கேட்கிறாள்: “ஏன் கார் நின்னுடுத்து பிரேக் டௌனா\nஅவன் அதற்குப் பதில் சொல்லாமல் இடி இடிப்பது போல் சிரிக்கிறான். அவள் முகத்தைப் பார்ப்பதற்காகக் காரினுள் இருந்த ரேடியோவின் பொத்தானை அமுக்குகிறான். ரேடியோவில் இருந்து முதலில் லேசான வெளிச்சமும் அதைத் தொடர்ந்து இசையும் பிறக்கிறது.\nஅந்த மங்கிய வெளிச்சத்தில் அவள் அவனை என்னவோ கேட்பதுபோல் புருவங்களை நெறித்துப் பார்க்கிறாள். அவனோ ஒரு புன்னகையால் அவளிடம் யாசிப்பது போல் எதற்கோ கெஞ்சுகிறான்.\nஅப்போது ரேடியோவிலிருந்து ஒரு ‘ட்ரம்ப்பட்’டின் எக்காள ஒலி நீண்டு விம்மி விம்மி வெறி மிகுந்து எழுந்து முழங்குகிறது. அதைத் தொடர்ந்து படபடவென்று நாடி துடிப்பதுபோல் அமுத்தலாக நடுங்கி அதிர்கின்ற காங்கோ ‘ட்ரம்’களின் தாளம்... அவன் விரல்களால் சொடுக்குப் போட்டு அந்த இசையின் கதிக்கேற்பக் கழுத்தை வெட்டி இழுத்து ரசித்தவாறே அவள் பக்கம் திரும்பி ’உனக்குப் பிடிக்கிறதா’ என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவள் இதழ்கள் பிரியாத புன்னகையால் ‘ஆம்’ என்று சொல்லித் தலை அசைக்கிறாள்.\nரேடியோவுக்கு அருகே இருந்த பெட்டியைத் திறந்து இரண்டு ‘காட்பரீஸ்’ சாக்லெட்டுகளை எடுத்து ஒன்றை அவளிடம் தருகிறான் அவன். பின்னர் அந்த சாக்லெட்டின் மேல் சுற்றிய காகிதத்தை முழுக்கவும் பிரிக்காமல் ஓர் ஓரமாய்த் திறந்து ஒவ்வொரு துண்டாகக் கடித்து மென்றவாறு கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஒரு கையால் கார் ஸீட்டின் பின்புறம் ரேடியோவிலிருர்ந்து ஒலிக்கும் இசைக்கெற்பத் தாளமிட்டுக்கொண்டு ஹாய்யாக உட்காந்திருக்கும் அவனை, அவள் தீர்க்கமாக அளப்பது மாதிரிப் பார்க்கிறாள்.\nRe: அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்\nஅவன் அழகாகத்தான் இருக்கிறான். உடலை இறுகக் கவ்விய கபில நிற உடையோடு, ‘ஒட்டு உசரமாய்’. அந்த மங்கிய ஒளியில் அவனது நிறமே ஒரு பிரகாசமாய்த் திகழ்வதைப் பார்க்கையில், ஒரு கொடிய சர்ப்பத்தின் கம்பீர அழகே அவளுக்கு ஞாபகம் வருகிறது. பின்னாலிருந்து பார்க்கையில், அந்தக் கோணத்தில் ஓரளவே தெரியும் அவனது இடது கண்ணின் விழிக்கோணம் ஒளியுமிழ்ந்து பளபளக்கிறது. எவ்வளவு புயலடித்தாலும் கலைய முடியாத குறுகத் தரித்த கிராப்புச் சிகையும் காதோரத்தில் சற்று அதிகமாகவே நீண்டு இறங்கிய கரிய கிருதாவும் கூட அந்த மங்கிய வெளிச்சத்தில் மினுமினுக்கின்ரன. பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது அந்த ஒளி வீசும் முகத்தில் சின்னதாக ஒரு மீசை இருந்தால் நன்றாயிருக்குமே என்று ஒரு விநாடி தோன்றுகிறது. ஓ அந்தப் புருவம்தான் எவ்வளவு தீர்மானமாய் அடர்ந்து செறிந்து வளைந்து இறங்கி, பார்க்கும்போது பயத்தை ஏற்படுத்துகிறது அந்தப் புருவம்தான் எவ்வளவு தீர்மானமாய் அடர்ந்து செறிந்து வளைந்து இறங்கி, பார்க்கும்போது பயத்தை ஏற்படுத்துகிறது அவன் உட்கார்ந்திருக்கும் ஸீட்டின் மேல் நீண்டு கிடக்கும் அவனது இடது கரத்தில் கனத்த தங்கச் சங்கிலியில் பிணிக்கப்பட்ட கடிகாரத்தில் ஏழு மணி ஆவது மின்னி மின்னித் தெரிகிறது. அவனது நீளமான விரல்கள் இசைக்குத் தாளம் போடுகின்றன. அவது புறங்கையில் மொசு மொசுவென்று அடர்ந்திருக்கும் இள மயிர் குளிர் காற்றில் சிலிர்த்தெழுகிறது.\n” சாக்லெட்டைத் தின்றவாறு அமைதியாய் அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவள், திடீரென்று வாய்விட்டுக் கூவிய குரலைக் கேட்டு அவனும் ஒரு முறை கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொள்கிறான்.\nகாரின் முன்புறக் கதவை அவன் லேசாகத் திறந்து பார்க்கும்போது தான், மழையின் ஓலம் பேரோசையாகக் கேட்கிறது. அவன் ஒரு நொடியில் கதவைத் திறந்து கீழே இறங்கி விட்டான்.\n” என்று அவள் அவனிடம் பதற்றத்தோடு கேட்டது கதவை மூடிய பிறகே வெளியே நின்றிருக்கும் அவனது செவிகளில் அமுங்கி ஒலிக்கிறது. “எங்கே போறீங்க\n“எங்கேயும் போகலே.. இங்கேதான் வரேன்” என்று ஆங்கிலத்தில் கூறியவாறு அந்தச் சிறுபோதில் தெப்பலாய் நனைந்துவிட்ட அவன் பின் ஸீட்டின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருகிறான்.\nஅவள் அருகே அமர்ந்து, ஸீட்டின் மீது கிடந்த - சற்று முன் ஈரத்தைத் துடைத்துக் கொள்வதற்காக அவளுக்கு அவன் தந்த டவலை எடுத்து முகத்தையும் பிடரியையும் துடைத்துக் கொண்டபின், கையிலிருந்த சாக்லெட் காகிதத்தைக் கசக்கி எறிகிறான். அவள் இன்னும் இந்த சாக்லெட்டைக் கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் கொண்டிருக்கிறாள். அவன் சட்டைப் பையிலிருந்து ஒரு சிறிய டப்பாவை எடுக்கிறான். அதனுள் அடுக்காக இருக்கும் மிட்டாய் போன்ற ஒன்றை எடுத்து வாயிலிட்டுக் கொண்டு அவளிடம் ஒன்றைத் தருகிறான்.\n”ட்ரை.. யூ வில் லைக் இட்.”\nஅவள் கையிலிருந்த சாக்லெட்டை அவசர அவசரமாகத் தின்றுவிட்டு அவன் தருவதை மறுக்க மனமின்றி வாங்கக் கை நீட்டுகிறாள்.\n” - அவள் கையில் தர மறுத்து அவள் முகத்தருகே ஏந்தி அவள் உதட்டின் மீது அதைப் பொருத்தி லேசாக நெருடுகிறான்.\nஅவளுக்குத் தலை பற்றி எரிவதுபோல் உடம்பெல்லாம் சுகமான ஒரு வெப்பம் காந்துகிறது. சற்றே பின்னால் விலகி, அவன் கையிலிருந்ததைத் தன் கையிலேயே வாங்கிக் கொள்கிறாள்: “தாங்க் யூ\nஅவனது இரண்டு விழிகளும் அவளது விழிகளில் செருகி இருக்கின்றன. அவனது கண்களை ஏறிட்டுப் பார்க்க இயலாத கூச்சத்தால் அவளது பலஹீனமான பார்வை அடிக்கடி தாழ்ந்து தாழ்ந்து தவிக்கிறது. அவளது கவிழ்ந்த பார்வையில் அவனது முழந்தாள் இரண்டும் அந்த ஸீட்டில் மெள்ள மெள்ள நகர்ந்து தன்னை நெருங்கி வருவது தெரிகிறது.\nஅவள் கண்ணாடி வழியே பார்க்கிறாள். வெளியே மழையும் காற்றும் அந்த இருளில் மூர்க்கமாய்ச் சீறி விளையாடிக��� கொண்டிருக்கின்றன. அவள் அந்தக் கதவோடு ஒண்டி உட்கார்ந்து கொள்கிறாள். அவனும் மார்பின் மீது கைகளைக் கட்டியவாறு மிகவும் கௌரவமாய் விலகி அமர்ந்து, அவள் உள்ளத்தைத் துருவி அறியும் ஆர்வத்தோடு அவளைப் பயில்கிறான்.\n“டூ யூ லைக் திஸ் கார்” - இந்தக் கார் உனக்குப் பிடித்திருக்கிறதா” - இந்தக் கார் உனக்குப் பிடித்திருக்கிறதா” என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவனது குரல் மந்த்ரஸ்தாயில் கரகரத்து அந்தரங்கமாய் அவளது செவி வழி புகுந்து அவளுள் எதையோ சலனப்படுத்துகிறது. தனது சலனத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு புன்னகையுடன் சமாளித்து அவளும் பதில் சொல்கிறாள்: “ஓ” என்று ஆங்கிலத்தில் கேட்கிறான். அவனது குரல் மந்த்ரஸ்தாயில் கரகரத்து அந்தரங்கமாய் அவளது செவி வழி புகுந்து அவளுள் எதையோ சலனப்படுத்துகிறது. தனது சலனத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒரு புன்னகையுடன் சமாளித்து அவளும் பதில் சொல்கிறாள்: “ஓ\nஅவன் ஆழ்ந்த சிந்தனையோடு பெருமூச்செறிந்து தலை குனிந்தவாறு ஆங்கிலத்தில் சொல்கிறான்: “உனக்குத் தெரியுமா இந்தக் கார் இரண்டு வருஷமாக ஒவ்வொரு நாளும் உன் பின்னாலேயே அலைஞ்சிண்டிருக்கு - டூ யூ நோ தட் இந்தக் கார் இரண்டு வருஷமாக ஒவ்வொரு நாளும் உன் பின்னாலேயே அலைஞ்சிண்டிருக்கு - டூ யூ நோ தட்” என்ற கேள்வியோடு முகம் நிமிர்த்தி அவன் அவளைப் பார்க்கும்போது, தனக்கு அவன் கிரீடம் சூட்டிவிட்டது மாதிரி அவள் அந்த விநாடியில் மெய் மறந்து போகிறாள்.\nஅவனது வெப்பமான சுவாசம் அவளது பிடரியில் லேசாக இழைகிறது. அவனது ரகசியக் குரல் அவளது இருதயத்தை உரசிச் சிலிர்க்கிறது. “டூ யூ லைக் மீ” ‘என்னை உனக்குப் பிடிச்சிருக்கா” ‘என்னை உனக்குப் பிடிச்சிருக்கா\n”ம்” விலக இடமில்லாமல் அவள் தனக்குள்ளாகவே ஒடுங்குவதைக் கண்டு அவன் மீண்டும் சற்றே விலகுகிறான்.\nவெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. ரேடியோவிலிருந்து அந்த ‘ட்ரம்ப்பட்’டின் இசை புதிய புதிய லயவிந்நியாசங்களைப் பொழிந்து கொண்டிருக்கிறது.\n“ரொம்ப நல்லா இருக்கு இல்லே” - இந்தச் சூழ்நிலையைப் பற்றி, இந்த அனுபவத்தைக் குறித்து அவளது உணர்ச்சிகளை அறிய விழைந்து அவன் கேட்கிறான்.\n“நல்லா இருக்கு.. ஆனா பயம்மா இருக்கே...”\n” அவளைத் தேற்றுகின்ற தோரணையில் தோளைப் பற்றி அவன் குலுக்கியபோது, தன் உடம்பில் இருந்து நயமிக்க பெண்மையே அந்தக் குலுக்கலில் உதிர்ந்தது போன்று அவள் நிலை குலைந்து போகிறாள்: “எனக்குப் பயம்மா இருக்கு; எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு...”\n“எதுக்கு இந்த ஸர்டிபிகேட் எல்லாம் “ என்று தன்னுள் முனகியவாறே இந்த முறை பின்வாங்கப் போவதில்லை என்ற தீர்மானத்தோடு மீண்டும் அவளை அவன் நெருங்கி வருகிறான்.\n“மே ஐ கிஸ் யூ\nஅவளுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. நாக்கு புரள மறுக்கிறது. அந்தக் குளிரிலும் முகமெல்லாம் வியர்த்துத் தேகம் பதறுகிறது.\nதிடீரென்று அவள் காதோரத்திலும் கன்னங்களிலும் உதடுகளிலும் தீயால் சுட்டுவிட்டத்தைப் போல் அவனது கரங்களில் கிடந்த அவள் துடிதுடித்து, ‘ப்ளீஸ் ப்ளீஸ்” என்று கதறக் கதற, அவன் அவளை வெறிகொண்டு தழுவித் தழுவி... அவள் கதறல் மெலிந்து தேய்ந்து அடங்கிப் போகிறது. அவனைப் பழி தீர்ப்பது போல இப்போது அவளது கரங்கள் இவனது கழுத்தை இறுகப் பின்னி இணைந்திருக்கின்றன.\nRe: அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்\n அந்த இடி எங்கோ விழுந்திருக்க வேண்டும்.\n“நான் வீட்டுக்குப் போகணும், ஐயோ\nகாரின் கதவைத் திறந்து கொண்டு பின் ஸீட்டிலிருந்து அவன் இறங்குகிறான். அந்த மைதானத்தில் குழம்பி இருந்த சேற்றில் அவனது ஷூஸ் அணிந்த பாதம் புதைகிறது. அவன் காலை உயர்த்தியபோது ‘சளக்’ என்று தெறித்த சேறு, காரின் மீது கறையாய்ப் படிகிறது. திறந்த கதவின் வழியே இரண்டொரு துளிகள் காருக்குள் இருந்த அவள் மீதும் தெறிக்கின்றன.\nஉடலிலோ மனத்திலோ உறுத்துகின்ற வேதனையால் தன்னை மீறிப் பொங்கிப் பொங்கி பிரவகிக்கும் கண்ணீரை அடக்க முடியாமல் அவனறியாதவாறு அவள் மௌனமாக அழுது கொண்டிருக்கிறாள்.\nமுன்புறக் கதவைத் திறந்து டிரைவர் சீட்டில் அமர்ந்த அவன் சேறு படிந்த காலணியைக் கழற்றி எறிகிறான். ரேடியோவுக்கருகில் உள்ள அந்தப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்துக் கொண்டு, மூசு மூசென்று புகை விட்டவாறு ‘சூயிங்கம்’மை மென்று கொண்டிருக்கிறான்.\nஇந்த விநாடியே தான் வீட்டில் இருக்க வேண்டும் போலவும், அம்மாவின் மடியைக் கட்டிக்கொண்டு ‘ஹோ’ வென்று கதறி அழுது இந்தக் கொடுமைக்கு ஆறுதல் தேடிக் கொள்ள வேண்டும் போலவும் அவள் உள்ளே ஓர் அவசரம் மிகுந்து நெஞ்சும் நினைவும் உடலும் உணர்ச்சியும் நடுநடுங்குகின்றன.\nஅவனோ சாவதானமாக சிகரெட்டைப் புகைத்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.அதைப் பார்க்க அவளுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வருகிறது. அந்தக் காருக்குள்ளே இருப்பது ஏதோ பாறைகளுக்கு இடையேயுள்ள ஒரு குகையில் அகப்பட்டது போல் ஒரு சமயம் பயமாகவும் மறு சமயம் அருவருப்பாகவும் - அந்த சிகரெட்டின் நெடி வேறு வயிற்றைக் குமட்ட- அந்த மைதானத்தில் உள்ள சேறு முழுவதும் அவள் மீது வாரிச் சொரியப்பட்டது போல் அவள் உடலெல்லாம் பிசுபிசுக்கிறதே....\nநரி ஊளைமாதிரி ரேடியோவிலிருந்து அந்த ‘ட்ரம்ப்பட்’டின் ஓசை உடலையே இரு கூறாகப் பிளப்பது போல் வெளியேறிப் பிளிறுகிறதே...\nஅவள் தன்னை மீறிய ஓர் ஆத்திரத்தில் கிறீச்சிட்டு அழுகைக் குரலில் அலறுகிறாள். “ என்னை வீட்டிலே கொண்டு போய் விடப்போறீங்களா, இல்லையா\nஅவனது கை “டப்” என்று ரேடியோவை நிறுத்துகிறது.\n“டோண்ட் ஷவ்ட் லைக் தட்” அவன் எரிச்சல் மிகுந்த குரலில் அவளை எச்சரிக்கிறான். “கத்தாதே” அவன் எரிச்சல் மிகுந்த குரலில் அவளை எச்சரிக்கிறான். “கத்தாதே\nஅவனை நோக்கி இரண்டு கரங்களையும் கூப்பிப் பரிதாபமாக அழுதவாறு அவள் கெஞ்சுகிறாள். “எங்க அம்மா தேடுவா; என்னைக் கொண்டுபோய் வீட்டிலே விட்டுட்டா உங்களுக்குக் கோடிப் புண்ணியம்” என்று வெளியே கூறினாலும் மனதிற்குள் “என் புத்தியைச் செருப்பால அடிக்கணும். நான் இப்படி வந்திருக்கவே கூடாது. ஐயோ என்னென்னவோ ஆயிடுத்தே” என்ற புலம்பலும் எங்காவது தலையை மோதி உடைத்துக் கொண்டால் தேவலை என்ற ஆத்திரமும் மூண்டு தகிக்கப் பற்களை நறநறவென்று கடிக்கிறாள். அந்த விநாடியில் அவள் தோற்றத்தைக் கண்டு அவன் நடுங்குகிறான்.\n“ப்ளீஸ்... டோண்ட் க்ரியேட் ஸீன்ஸ்” என்று அவளைக் கெஞ்சி வேண்டிக் கொண்டு, சலிப்போடு காரைத் திருப்புகிறான்...\nஅந்த இருண்ட சாலையில் கண்களை கூசவைக்கும் ஒளியை வாரி இறைத்தவாறு உறுமி விரைந்து கொண்டிருக்கிறது கார்.\n பிடிக்கலேன்னா அப்பவே சொல்லி இருக்கலாமே. ஒரு அருமையான சாயங்காலப் பொழுது பாழாகி விட்டது. பாவம் இதெல்லாம் காலேஜீலே படிச்சு என்ன பண்ணப் போறதோ இதெல்லாம் காலேஜீலே படிச்சு என்ன பண்ணப் போறதோ இன்னும் கூட அழறாளே” அவன் அவள் பக்கம் திரும்பி அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறான். “ஐ ஆம் ஸாரி.. உனது உணர்ச்சிகளை நான் புண்படுத்தி இருந்தால், தயவு செய்து மன்னித்த��க் கொள்.”\n...அவளை அவளது இடத்தில் இறக்கி விட்டுவிட்டு இந்த நிகழ்ச்சியையே மறந்து நிம்மதி காண வேண்டும் என்கிற அவசரத்தில் அவன் காரை அதிவேகமாக ஓட்டுகிறான்.\nஇன்னும் மழை பெய்துகொண்டு இருக்கிறது.\nசந்தடியே இல்லாத ட்ரங்க் ரோட்டைக் கடந்து, அழகிய பங்களாக்களும் பூந்தோட்டங்களும் மிகுந்த அவென்யூக்களில் புகுந்து, பெரிய பெரிய கட்டிடங்கள் மிகுந்த அந்தப் பிரதான பஜாரில் போய்க்கொண்டிருந்த கார் ஒரு குறுகலான தெருவில் திரும்பி அவளது வீட்டை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.\n‘இஞ்கே நிறுத்துங்கள். நான் இறங்கிக் கொள்ளுகிறேன்’ என்று அவளாகச் சொல்லுவாள் என்று அவளது தெரு நெருங்க நெருங்க அவன் யோசித்துக் காரை மெதுவாக ஓட்டுகிறான். அவள் அந்த அளவுக்குக்கூட விவரம் தெரியாத பேதை என்பதைப் புரிந்துகொண்டு அவனே ஓரிடத்தில் காரை நிறுத்திக் கூறுகிறான். “வீடு வரைக்கும் கொண்டு வந்து நான் விடக்கூடாது. அதனாலே நீ இங்கேயே இறங்கிப் போயிடு.... ம்” அவளைப் பார்க்க அவனுக்கே பரிதாபமாயும் வருத்தமாயும் இருக்கிறது. ஏதோ குற்ற உணர்வில், அல்லது கடன் பட்டுவிட்டது போன்ற நெஞ்சின் உறுத்தலில் அவனது கண்கள் கலங்கி விவஸ்தையற்ற கண்ணீர் பளபளக்கிறது. அவனே இறங்கி வந்து ஒரு பணியாள் மாதிரி அவளுக்காகக் காரின் கதவைத் திறந்து கொண்டு மழைத் தூறலில் நின்றுக் கொண்டிருக்கிறான். உணர்ச்சிகள் மரத்துப்போன நிலையில் அவள் தனது புத்தகங்களைச் சேகரித்துக் கொண்டு கீழே விழுந்திருந்த அந்தச் சிறிய வட்ட வடிவமான எவர்சில்வர் டிபன் பாக்ஸைத் தேடி எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கி அவன் முகத்தைப் பார்க்க முடியாமல் தலை குனிந்து நிற்கிறாள்.\nஅந்தச் சிறிய தெருவில், மழை இரவானதால் ஜன நடமாட்டமே அற்றிருக்கிறது. தூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் தெரு விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் தன் அருகே குள்ளமாய் குழந்தை மாதிரி நின்றிருக்கும் அவளைப் பார்க்கும்போது அவன் தன்னுள்ளே தன்னையே நொந்து கொள்கிறான். தனக்கிருக்கும் அளவிறந்த சுதந்திரமே எவ்வளவு கேவலமான அடிமையாக்கி இருக்கிறது என்பதை அவன் எண்ணிப் பார்க்கிறான்.\n” என்று அவன் உள்ளம் உணருகிறது. அவன் அவளிடம் ரகஸியம் போல் கூறுகிறான்: “ஐ ஆம் ஸாரி\nஅவள் அவனை முகம் நிமிர்த்திப் பார்க்கிறாள்... ஓ\nஅவளிடம் என்னவோ கேட்க அவன் உதடுகள் துட��க்கின்றன. “என்ன..” என்ற ஒரே வார்த்தையோடு அவனது குரல் கம்மி அடைத்துப் போகிறது.\n“ஒண்ணுமில்லே” என்று கூறி அவள் நகர்கிறாள்.\nஅவளுக்கு முன்னால் அந்தக் கார் விரைந்து செல்கையில் காரின் பின்னால் உள்ள அந்தச் சிவப்பு வெளிச்சம் ஓடி ஓடி இருளில் கலந்து மறைகிறது.\nகூடத்தில் தொங்கிய அரிக்கேன் விளக்கு அணைந்து போயிருந்தது. சமையலறையில் கை வேலையாக இருந்த அம்மா, கூடம் இருண்டு கிடப்பதைப் பார்த்து அணைந்த விளக்கை எடுத்துக்கொண்டு போய் ஏற்றிக் கொண்டு வந்து மாட்டியபோது, கூடத்துக் கடிகாரத்தில் மணி ஏழரை ஆகிவிட்டதைக் கண்டு திடீரென்று மனசில் என்னவோ பதைக்கத் திரும்பிப் பார்த்தபோது, அவள் படியேறிக் கொண்டிருந்தாள்.\nமழையில் நனைந்து தலை ஒரு கோலம் துணி ஒரு கோலமாய் வருகின்ற மகளைப் பார்ததுமே வயிற்றில் என்னமோ செய்தது அவளுக்கு: “என்னடி இது, அலங்கோலம்\nஅவள் ஒரு சிலை அசைவது மாதிரிக் கூடத்துக்கு வந்தாள்; அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் ஒரு சிலை மாதிரியே அசைவற்று நின்றாள். “அம்மா” என்று குமுறி வந்த அழுகையைத் தாயின் தோள்மீது வாய் புதைத்து அடைத்துக் கொண்டு அவளை இறுகத் தழுவியவாறே குலுங்கிக் குலுங்கி அழுதாள்\nRe: அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்\nஅம்மாவின் மனசுக்குள், ஏதோ விபரீதம் நடந்துவிட்டது புரிவது போலவும் புரியாமலும் கிடந்து நெருடிற்று.\n அழாமல் சொல்லு” தன்மீது விழுந்து தழுவிக்கொண்டு புழுமாதிரித் துடிக்கும் மகளின் வேதனைக்குக் காரனம் தெரியாவிட்டாலும், அது வேதனை என்ற அளவில் உணர்ந்து, அந்த வேதனைக்குத் தானும் ஆட்பட்டு மனம் கலங்கி அழுது முந்தானையோடு கண்களைத் துடைத்தவாறு மகளின் முதுகில் ஆதரவோடு தட்டிக் கொடுத்தாள்: “ஏண்டி, ஏன் இப்படி அழறே\nதாயின் முகத்தைப் பார்க்க முடியாமல் அவள் தோளில் முகம் புதைத்தவாறு அவள் காதில் மட்டும் விழுகிற மாதிரி சொன்னாள். அழுகை அடங்கி மெதுவாக ஒலித்த குரலில் அவள் சொல்ல ஆரம்பித்த உடனேயே தன்மீது ஒட்டிக் கிடந்த அவளைப் பிரித்து நிறுத்தி, விலகி நின்று சபிக்கப்பட்ட ஒரு நீசப் பெண்ணைப் பார்ப்பதுபோல் அருவருத்து நின்றாள் அம்மா.\nஅந்தப் பேதைப் பெண் சொல்லிக் கொண்டிருந்தாள். “மழை கொட்டுக் கொட்டுனு கொட்டித்து பஸ்ஸே வரல்லே. அதனால்தான் காரிலே ஏறினேன் - அப்புறம் எங்கேயோ காடுமாதிரி ஒரு இடம்.... மனுஷ��ளே இல்லை... ஒரே இருட்டு. மழையா இருந்தாலும் எறங்கி ஓடி வந்துடலாம்னு பார்த்தா எனக்கோ வழியும் தெரியாது.. நான் என்ன பண்ணுவேன் பஸ்ஸே வரல்லே. அதனால்தான் காரிலே ஏறினேன் - அப்புறம் எங்கேயோ காடுமாதிரி ஒரு இடம்.... மனுஷாளே இல்லை... ஒரே இருட்டு. மழையா இருந்தாலும் எறங்கி ஓடி வந்துடலாம்னு பார்த்தா எனக்கோ வழியும் தெரியாது.. நான் என்ன பண்ணுவேன் அப்புறம் வந்து வந்து... ஐயோ அப்புறம் வந்து வந்து... ஐயோ\n-அவள் சொல்லி முடிப்பதற்குள் பார்வையில் மின்னல் பூச்சிகள் பறப்பதுபோல் அந்த அறை அவளது காதிலோ, நெற்றிப் பொருத்திலோ எங்கேயோ வசமாய் விழுந்தது. கூடத்து மூலையில் அவள் சுருண்டு விழ, கையில் இருந்த புத்தகங்கள் நாற்புறமும் சிதறி டிபன் பாக்ஸ் கீழே விழுந்து கணகணத்து உருண்டது.\n என் தலையிலே நெருப்பைக் கொட்டிட்டாயே..” என்று அலறத் திறந்த வாய், திறந்த நிலையில் அடைபட்டது.\nஅது நான்கு குடித்தனங்கள் உள்ள வீடு. சத்தம் கேட்டுப் பின் கட்டிலிருந்து சிலர் அங்கே ஓடி வந்தார்கள்.\n” என்று ஈரக்கையை முந்தானையில் துடைத்துக் கொண்டு சுவாரசியமாய் விசாரித்த வண்ணம் கூடத்துக்கே வந்து விட்டாள் பின் கட்டு மாமி.\n“ஒண்ணுமில்லை. இந்தக் கொட்டற மழையிலே அப்படி என்ன குடி முழுகிப் போச்சு தெப்பமா நனைஞ்சுண்டு வந்திருக்காள். காசைப் பணத்தைக் கொட்டிப் படிக்க வெச்சு, பரீட்சைக்கு நாள் நெருங்கறப்போ படுத்துத் தொலைச்சா என்ன பண்றது தெப்பமா நனைஞ்சுண்டு வந்திருக்காள். காசைப் பணத்தைக் கொட்டிப் படிக்க வெச்சு, பரீட்சைக்கு நாள் நெருங்கறப்போ படுத்துத் தொலைச்சா என்ன பண்றது நல்ல வேளை, அவ அண்ணா இல்லே; இருந்தால் இந்நேரம் தோலை உரிச்சிருப்பான்” என்று பொய்யாக அங்கலாய்த்துக் கொண்டாள் அம்மா.\n”சரி சரி, விடு. இதுக்குப் போய் குழந்தையே அடிப்பாளோ” பின் கட்டு அம்மாளுக்கு விஷயம் அவ்வளவு சுரத்தாக இல்லை. போய்விட்டாள்.\nவாசற் கதவையும் கூடத்து ஜன்னல்களையும் இழுத்து மூடினாள் அம்மா. ஓர் அறையில் பூனைக்குட்டி மாதிரிச் சுருண்டு விழுந்து - அந்த அடிக்காகக் கொஞ்சம் கூட வேதனைப் படாமல் இன்னும் பலமாகத் தன்னை அடிக்க மாட்டாளா, உயிர் போகும் வரை தன்னை மிதித்துத் துவைக்க மாட்டாளா என்று எதிர்பார்த்து அசைவற்றுக் கிடந்த மகளை எரிப்பது போல் வெறித்து விழித்தாள் அம்மா.\n... ஒரு கௌரவமான குடும்பத்த��யே கறைப்படுத்திட்டாளே... தெய்வமே” என்று திரும்பிப் பார்த்தாள்.\nஅம்மாவின் பின்னே சமையலறையிலே அடுப்பின் வாய்க்குள்ளே தீச்சுவாலைகள் சுழன்றெரியக் கங்குகள் கனன்றுக் கொண்டிருந்தன....\n‘அப்படியே ஒரு முறம் நெருப்பை அள்ளி வந்து இவள் தலையில் கொட்டினால் என்ன’ என்று தோன்றிற்று.\n-அவள் கண் முன் தீயின் நடுவே கிடந்து புழுவைப் போல் நெளிந்து கருகிச் சாகும் மகளின் தோற்றம் தெரிந்தது.\n அத்துடன் இந்தக் களங்கம் போய் விடுமா ஐயோ மகளே உன்னை என் கையால் கொன்ற பின் நான் உயிர் வாழவா... நானும் என் உயிரைப் போக்கிக் கொண்டால்... நானும் என் உயிரைப் போக்கிக் கொண்டால்\n அத்துடன் இந்தக் களங்கம் போயிடுமா’ அம்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மகளின் கூந்தலைப் பற்றி முகத்தை நிமிர்த்தித் தூக்கி நிறுத்தினாள் அம்மா.\nநடுக் கூடத்தில் தொங்கிய அரிக்கேனின் திரியை உயர்த்தி ஒளி கூட்டி அதைக் கையில் எடுத்துக் கொண்டு மகளின் அருகே வந்து நின்று அவளைத் தலை முதல் கால்வரை ஒவ்வோர் அங்குலமாக உற்று உற்றுப் பார்த்தாள். அந்தப் பார்வையைத் தாங்க மாட்டாமல் அவள் முகத்தை மூடிக் கொண்டு “ஐயோ அம்மா என்னைப் பார்க்காதேயேன்” என்று முதுகுப் புறத்தைத் திருப்பிக் கொண்டு சுவரில் முகம் புதைத்து அழுதாள்....\nRe: அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்\n அந்தப் பாவிக்கு நீ தான் கூலி கொடுக்கணும்” என்று வாயைப் பொத்திக் கொண்டு அந்த முகம் தெரியாத அவனைக் குமுறிச் சபித்தாள் அம்மா. அவளைத் தொடுவதற்குத் தனது கைகள் கூசினாலும், அவளைத் தானே தீண்டுவதற்குக் கூசி ஒதுக்கினால் அவள் வேறு எங்கே தஞ்சம் புகுவாள் என்று எண்ணிய கருணையினால் சகித்துக் கொண்டு தனது நடுங்கும் கைகளால் அவளைத் தொட்டாள். ‘என் தலையெழுத்தே’ என்று பெருமூச்செறிந்தவாறு, இவளைக் கோபிப்பதிலோ தண்டிப்பதிலோ இதற்குப் பரிகாரம் காண முடியாது என்று ஆழமாய் உணர்ந்து அவளைக் கைப்பிடியில் இழுத்துக் கொண்டு அரிக்கேன் விளக்குக்டன் பாத்ரூமை நோக்கி நடந்தாள்.\n அவனை யாருன்னு கண்டு பிடிச்சுட்டா..... அவன் தலையிலேயே இவளைக் கட்டிடறதோ..... அவன் தலையிலேயே இவளைக் கட்டிடறதோ அட தெய்வமே... வாழ்க்கை முழுதும் அப்படிப்பட்ட ஒரு மிருகத்தோட இவளை வாழ வச்சுடறதா அட தெய்வமே... வாழ்க்கை முழுதும் அப்படிப்பட்ட ஒரு மிருகத்தோட இவளை வாழ வச்சுடறதா அதுக்கு இவள��க் கொன்னுடலாமே’ என்று அம்மாவின் மனம் கிடந்து அரற்றியது\nபாத்ரூமில் தண்ணீர்த் தொட்டியின் அருகே அவளை நிறுத்தி மாடத்தில் விளக்கை வைத்துவிட்டு, தானறிந்த தெய்வங்களையெல்லாம் வழிபட்டு இந்த ஒன்றுமறியாப் பேதையின்மீது பட்டுவிட்ட கறையைக் கழுவிக் களங்கத்தைப் போக்குமாறு பிரார்த்தித்துக் கொண்டாள் அம்மா.\nகுளிரில் நடுங்குகிறவள் மாதிரி மார்பின்மீது குறுக்காகக் கைகளைக் கட்டிக்கொண்டு கூனிக் குறுகி நின்றிருந்தாள் அவள்.\nகண்களை இறுக மூடிக்கொண்டு சிலை மாதிரி இருக்கும் மகளிடம் ஒரு வார்த்தை பேசாமல் அவளது ஆடைகளை யெல்லாம் தானே களைந்தாள் அம்மா. இடுப்புக்குக் கீழ் வரை பின்னித் தொங்கிய சடையைப் பிரித்து அவளது வெண்மையான முதுகை மறைத்துப் பரத்தி விட்டாள். முழங்கால்களைக் கட்டிக் கொண்டு ஒரு யந்திரம் மாதிரிக் குறுகி உட்கார்ந்த அவள் தலையில் குடம் குடமாய் தொட்டியிலிருந்த நீரை எடுத்துக் கொட்டினாள். அவள் தலையில் சீயக்காய்த் தூளை வைத்துத் தேய்த்தவாறு மெல்லிய குரலில் அம்மா விசாரித்தாள்: “உனக்கு அவனைத் தெரியுமோ\n“அழிஞ்சு போறவன். அவனை என்ன செய்தால் தேவலை\n- பற்களைக் கடித்துக் கொண்டு சீயக்காய் தேய்த்த விரல்களைப் புலி மாதிரி விரித்துக் கொண்டு கண்களில் கொலை வெறி கொப்பளிக்க வெறித்த பார்வையுடன் நிமிர்ந்து நின்றாள்.\n’ம்.... வாழை ஆடினாலும் வாழைக்குச் சேதம், முள் ஆடினாலும் வாழைக்குத்தான் சேதம்’ - என்று பொங்கி வந்த ஆவேசம் தணிந்து, பெண்ணினத்தின் தலை எழுத்தையே தேய்த்து அழிப்பது போல் இன்னும் ஒரு கை சீயக்காயை ஆவள் தலையில் வைத்துப் பரபரவென்று தேய்த்தாள்.\nஏனோ அந்தச் சமயம் இவளை இரண்டு வயசுக் குழந்தையாக விட்டு இறந்து போன தன் கணவனை நினைத்துக் கொண்டு அழுதாள். ‘அவர் மட்டும் இருந்தாரென்றால் - மகராஜன், இந்தக் கொடுமையெல்லாம் பார்க்காமல் போய்ச் சேர்ந்தாரே\n“இது யாருக்கும் தெரியக் கூடாது கொழந்தே தெரிஞ்சா அதோட ஒரு குடும்பமே அழிஞ்சு போகும். நம் வீட்டிலேயும் ஒரு பொண் இருக்கே, அவளுக்கு இப்படி ஆகி இருந்தா என்ன பண்ணுவோம்னு யோசிக்கவே மாட்டா. பரம்பரை துவேஷம் மாதிரி குலத்தையே பாழ் பண்ணிடுவா... மத்தவாளைச் சொல்றேனே. இன்னொருத்தருக்குன்னா என் நாக்கே இப்படிப் பேசுமா தெரிஞ்சா அதோட ஒரு குடும்பமே அழிஞ்சு போகும். நம் வீட்டிலேயும் ���ரு பொண் இருக்கே, அவளுக்கு இப்படி ஆகி இருந்தா என்ன பண்ணுவோம்னு யோசிக்கவே மாட்டா. பரம்பரை துவேஷம் மாதிரி குலத்தையே பாழ் பண்ணிடுவா... மத்தவாளைச் சொல்றேனே. இன்னொருத்தருக்குன்னா என் நாக்கே இப்படிப் பேசுமா வேற மாதிரித்தான் பேசும். எவ்வளவு பேசி இருக்கு வேற மாதிரித்தான் பேசும். எவ்வளவு பேசி இருக்கு” என்று புலம்பிக் கொண்டே கொடியில் கிடந்த துண்டை எடுத்து அவள் தலையைத் துவட்டினாள். தலையை துவட்டியபின் அவளை முகம் நிமிர்த்திப் பார்த்தாள். கழுவித் துடைத்த பீங்கான் மாதிரி வாலிபத்தின் கறைகள் கூடப் படிவதற்கு வழியில்லாத அந்தக் குழந்தை முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்து மகளின் நெற்றியில் ஆதரவோடு முத்தமிட்டாள். “நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்ல. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ. பளிங்கு.. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ” என்று புலம்பிக் கொண்டே கொடியில் கிடந்த துண்டை எடுத்து அவள் தலையைத் துவட்டினாள். தலையை துவட்டியபின் அவளை முகம் நிமிர்த்திப் பார்த்தாள். கழுவித் துடைத்த பீங்கான் மாதிரி வாலிபத்தின் கறைகள் கூடப் படிவதற்கு வழியில்லாத அந்தக் குழந்தை முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்து மகளின் நெற்றியில் ஆதரவோடு முத்தமிட்டாள். “நீ சுத்தமாயிட்டேடி குழந்தே, சுத்தமாயிட்டே. உன் மேலே கொட்டினேனே அது ஜலமில்லேடி, ஜலம் இல்ல. நெருப்புன்னு நெனைச்சுக்கோ. உன் மேலே இப்போ கறையே இல்லே. நீ பளிங்குடீ. பளிங்கு.. மனசிலே அழுக்கு இருந்தாத்தான்டி அழுக்கு. உம் மனசு எனக்குத் தெரியறது. உலகத்துக்குத் தெரியுமோ அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு. என்னடீ அப்படிப் பார்க்கறே அதுக்காகத்தான் சொல்றேன். இது உலகத்துக்குத் தெரியவே கூடாதுன்னு. என்னடீ அப்படிப் பார்க்கறே தெரிஞ்சுட்டா என்ன பண்றதுன்னு பார்க்கறியா தெரிஞ்சுட்டா என்ன பண்றதுன்னு பார்க்கறியா என்னடி தெரியப் போறது எவனோடயோ நீ கார்லே வந்தேன்னுதானே தெரியப் போறது அதுக்கு மேலே கண்ணாலே பார்க்காததெப் பேசினா அந்த வாயைக் கிழிக்க மாட்டாளா அதுக்கு மேலே கண்ணாலே பார்க்காததெப் பேசினா அந்த வா���ைக் கிழிக்க மாட்டாளா ம்... ஒண்ணுமே நடக்கலேடி, நடக்கலே ம்... ஒண்ணுமே நடக்கலேடி, நடக்கலே கார்லே ஏறிண்டு வந்ததை மட்டும் பார்த்துக் கதை கட்டுவாளோ கார்லே ஏறிண்டு வந்ததை மட்டும் பார்த்துக் கதை கட்டுவாளோ அப்பிடிப் பார்த்தா ஊர்லே எவ்வளவோ பேரு மேல கதை கட்ட ஒரு கும்பல் இருக்கு. அவாளே விடுடி.. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். உன் மனசிலே ஒரு கறையுமில்லே. நீ சுத்தமா இருக்கேன்னு நீயே நம்பணும்கிறதுக்குச் சொல்றேன்டி... நீ நம்பு.. நீ சுத்தமாயிட்டே, நான் சொல்றது சத்யம், நீ சுத்தமாயிட்டே.... அப்பிடிப் பார்த்தா ஊர்லே எவ்வளவோ பேரு மேல கதை கட்ட ஒரு கும்பல் இருக்கு. அவாளே விடுடி.. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். உன் மனசிலே ஒரு கறையுமில்லே. நீ சுத்தமா இருக்கேன்னு நீயே நம்பணும்கிறதுக்குச் சொல்றேன்டி... நீ நம்பு.. நீ சுத்தமாயிட்டே, நான் சொல்றது சத்யம், நீ சுத்தமாயிட்டே.... ஆமா - தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தட்வை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்... அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம் ஆமா - தெருவிலே நடந்து வரும்போது எத்தனை தட்வை அசிங்கத்தைக் காலிலே மிதிச்சுடறோம்... அதுக்காகக் காலையா வெட்டிப் போட்டுடறோம் கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப் போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார் - எல்லாம் மனசுதான்டி... மனசு சுத்தமா இருக்கணும்... ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ கழுவிட்டு பூஜை அறைக்குக் கூடப் போறோமே; சாமி வேண்டாம்னு வெரட்டவா செய்யறார் - எல்லாம் மனசுதான்டி... மனசு சுத்தமா இருக்கணும்... ஒனக்கு அகலிகை கதை தெரியுமோ ராமரோட பாத துளி பட்டு அவ புனிதமாயிட்டாள்ன்னு சொல்லுவா, ஆனா அவ மனசாலே கெட்டுப் போகலை. அதனாலேதான் ராமரோட பாத துளி அவ மேலே பட்டுது. எதுக்குச் சொல்றேன்னா... வீணா உன் மனசும் கெட்டுப் போயிடக் கூடாது பாரு.. கெட்ட கனவு மாதிரி இதெ மறந்துடு.. உனக்கு ஒண்ணுமே நடக்கல்லே..”\nRe: அக்கினிப் பிரவேசம் - ஜெயகாந்தன்\nகொடியில் துவைத்து உலர்த்திக் கிடந்த உடைகளை எடுத்துத் தந்து அவளை உடுத்திக் கொள்ளச் சொன்னாள் அம்மா.\n“அதென்ன வாயிலே ‘சவக் சவக்’ன்னு மெல்லறே\n துபுடி. ஒரு தடவை வாயைச் சுத்தமா அலம்பிக் கொப்புளிச்சுட்டு வா” என்று கூறிவிட்டுப் பூஜை அறைக்குச் சென்றாள் அம்மா.\nசுவாமி படத்தின் முன்னே மனம் கசிந்து உருகத் தன்னை மறந்து சில விநாடிகள் நின்���ாள் அம்மா. பக்கத்தில் வந்து நின்ற மகளை “கொழந்தே, ‘எனக்கு நல்ல வாழ்க்கையைக் கொடு’ன்னு கடவுளை வேண்டிக்கோ. இப்படி எல்லாம் ஆனதுக்கு நானுந்தான் காரணம். வய்சுக்கு அந்த பொண்ணை வெளியே அனுப்பறமே, உலகம் கெட்டுக் கெடக்கேன்னு எனக்கும் தோணாமே போச்சே என் கொழந்தே காலேஜீக்கும் போறாளேங்கற பூரிப்பிலே எனக்கு ஒன்னுமே தோணல்லே. அதுவுமில்லாம எனக்கு நீ இன்னும் கொழந்தை தானே என் கொழந்தே காலேஜீக்கும் போறாளேங்கற பூரிப்பிலே எனக்கு ஒன்னுமே தோணல்லே. அதுவுமில்லாம எனக்கு நீ இன்னும் கொழந்தை தானே ஆனா நீ இனிமே உலகத்துக்குக் கொழந்தை இல்லேடி ஆனா நீ இனிமே உலகத்துக்குக் கொழந்தை இல்லேடி இதை மறந்துடு என்ன, மறந்துடுன்னா சொன்னேன் இதை மறந்துடு என்ன, மறந்துடுன்னா சொன்னேன் இல்லே, இதை மறக்காம இனிமே நடந்துக்கோ. யார்கிட்டேயும் இதைப் பத்திப் பேசாதே. இந்த ஒரு விஷயத்திலே மட்டும் வேண்டியவா, நெருக்கமானவான்னு கிடையாது. யார்கிட்டேயும் இதைச் சொல்லலேன்னு என் கையில் அடிச்சு சத்தியம் பண்ணு, ம்: ஏதோ தன்னுடைய ரகசியத்தைக் காப்பாற்றுவதற்கு வாக்குறுதி கேட்பதுபோல் அவள் எதிரே கையேந்தி நிற்கும் தாயின் கை மீது கரத்தை வைத்து இறுகப் பற்றினாள் அவள்: “சத்தியமா யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்...”\n“பரீட்சையிலே நிறைய மார்க் வாங்கிண்டு வராளே, சமத்து சமத்துன்னு நினைச்சிண்டிருந்தேன். இப்பத்தான் நீ சமத்தா ஆகியிருக்கே. எப்பவும் இனிமே சமத்தா இருந்துக்கோ” என்று மகளின் முகத்தை ஒரு கையில் ஏந்தி, இன்னொரு கையால் அவள் நெற்றியில் விபூதியை இட்டாள் அம்மா.\nஅந்தப் பேதையின் கண்களில் பூஜை அறையில் எரிந்த குத்து விளக்குச் சுடரின் பிரபை மின்னிப் பிரகாசித்தது. அது வெறும் விளக்கின் நிழலாட்டம் மட்டும் அல்ல. அதிலே முழு வளர்ச்சியுற்ற பெண்மையின் நிறைவே பிரகாசிப்பதை அந்தத் தாய் கண்டு கொண்டாள்.\nஅதோ, அவள் கல்லூரிக்குப் போய்க்கொண்டிருக்கிறாள். அவள் செல்லுகின்ர பாதையில் நூற்றுக்கணக்கான டாம்பீகமான கார்கள் குறுக்கிடத்தான் செய்கிறன. ஒன்றையாவது அவள் ஏறிட்டுப் பார்க்க வேண்டுமே சில சமயங்களில் பார்க்கிறாள். அந்தப் பார்வையில் தன் வழியில் அந்தக் காரோ அந்தக் காரின் வழியில் தானோ குறுக்கிட்டு மோதிக்கொள்ளக் கூடாதே என்ற ஜாக்கிரதை உணர்ச்சி மட்டுமே இருக்கிறது.\nRe: அக்கின��ப் பிரவேசம் - ஜெயகாந்தன்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: கதைகள் :: நூறு சிறந்த சிறுகதைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=ullaatchi%20therthal", "date_download": "2019-09-17T14:20:27Z", "digest": "sha1:BI425245CAD44U6G57KSKK53FYB2Q7PX", "length": 11879, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசெவ்வாய் | 17 செப்டம்பர் 2019 | துல்ஹஜ் 47, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:07 உதயம் 20:36\nமறைவு 18:17 மறைவு 08:22\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nஉள்ளாட்சித் தேர்தல் 2016: காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, அதிமுக சார்பில் 16 வார்டுகளில் போட்டி\nஉள்ளாட்சித் தேர்தல் 2016: காயல்பட்டினம் நகர்மன்றத்திற்கு, திமுக சார்பில் 9 வார்டுகளில் போட்டி\nமமக நடத்தும் ‘உள்ளாட்சித் தேர்தல் வெற்றி & அரசியல் எழுச்சி‘ பொதுக்கூட்டம் டிச.25இல் நடைபெறுகிறது\n‘மெகா‘ தன் பணிகளை விரிவாக்கி தொடர்ந்து செயல்படும் செயற்குழுவில் தீர்மானம்\nஇனி தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை குருவித்துறைப்பள்ளி பொதுக்குழு முடிவு\nநன்றி தெரிவிக்கச் சென்ற நகர்மன்றத் தலைவருக்கு கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் வரவேற்பு\nநன்றி தெரிவிக்கச் சென்ற நகர்மன்றத் தலைவருக்கு இளைஞர் ஐக்கிய முன்னணியில் வரவேற்பு\nநன்றி தெரிவிக்கச் சென்ற நகர்மன்றத் தலைவருக்கு நகர்மன்ற உறுப்பினர்கள் வரவேற்பு\nநகர்மன்றத் தலைவர் ஆபிதா நன்றி தெரிவித்து நகர்வலம்\nநகர்மன்றத் தலைவர் ஆபிதா நன்றி தெரிவித்து நகர்வலம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்��ாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/06/blog-post_19.html", "date_download": "2019-09-17T14:40:51Z", "digest": "sha1:GJE5COYDB7QC2XPKV6PCC2QV55VYCNEU", "length": 5937, "nlines": 42, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "தந்தையர் தினத்தில் இப்படியா செய்வது ., தனது மகளுடன் மேலாடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை .,அதிர்ச்சியில் ரசிகர்கள் .! | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » சினிமா செய்திகள் » தந்தையர் தினத்தில் இப்படியா செய்வது ., தனது மகளுடன் மேலாடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை .,அதிர்ச்சியில் ரசிகர்கள் .\nதந்தையர் தினத்தில் இப்படியா செய்வது ., தனது மகளுடன் மேலாடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை .,அதிர்ச்சியில் ரசிகர்கள் .\nநடிகைகளில் இப்போது நிறைய பேர் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் இளைஞர்களிடம் எப்போது அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை சன்னி லியோன்.\nஅவரின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் பல நேரங்களில் அவருக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது.\nஇதனால் முன்னணி நடிகர்கள் பலர் சன்னியை தங்கள் படங்களில் நடிக்கவைக்க தயங்குகிறார்கள். மேலும் இவருக்கு செக்ஸ் பட நடிகை என்ற பெயரும் சுமத்தப்பட்டுள்ளது .\nமேலும் தற்போது வீரமாதேவி என்னும் படத்தில் நடித்து வருகிறார்.\nதமிழ், தெலுங்கில் இப்படம் எடுக்கப்படுகிறது.\nஇந்நிலையில் கவர்ச்சி நடிகை என்பதை தாண்டி சொந்த வாழ்க்கையில் இவர் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.\nமேலும் நேற்று தந்தையர் தினம் என்பதால் தனது மகள் மற்றும் கணவருடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மூவருமே மேலாடை இல்லாமல் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.\nஇதனால் ரசிகர்கள் பெரு��் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nThanks for reading தந்தையர் தினத்தில் இப்படியா செய்வது ., தனது மகளுடன் மேலாடை இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை .,அதிர்ச்சியில் ரசிகர்கள் .\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nஇந்த கனவில் ஒன்று உங்களுக்கு வந்துச்சா\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=6224:2014-11-06-19-35-42&catid=38:2009-09-09-12-26-31&Itemid=66", "date_download": "2019-09-17T15:30:46Z", "digest": "sha1:SJZUX6AVYZDCPMLSBTFXPDQONOLL7JBW", "length": 17712, "nlines": 48, "source_domain": "kumarinadu.com", "title": "வேந்தராக இருந்தாலும் மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, புரட்டாசி(கன்னி) 17 ம் திகதி செவ்வாய் கிழமை .\nவேந்தராக இருந்தாலும் மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள்\nமாமன்னர் அக்பர் தன் நாட்டின் நடப்பு நிலை எப்படி இருக்கிறது என்று தனது ஒற்றர்களின் மூலம் அறிந்து கொள்வது வழக்கம். இருப்பினும் ஒருநாள் தன் நாட்டு மக்கள் தம்மைப்பற்றி என்ன நினைக்கின்றார்கள். என்பதை தாமே நேரில் அறிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது.\nமன்னர் தன் எண்ணத்தை பீர்பால் அவர்களிடம் கூறினார். மக்களின் மனநிலையை அறிந்து கொள்வது மன்னரின் கடமையாகும். ஆதலின் நேரில் போய் சந்திப்போம் என்றார் பீர்பால்.நீங்கள் சொல்வது போல் நேரில் சென்று சந்தித்தால் மக்கள் உண்மையை கூற தயங்குவார்கள் அல்லவா என்றார் மன்னர்.மன்னர் பெருமானே, நேரில் போகலாம் என்று சொன்னது மாறுவேடத்தில். அப்படி சென்றால் யாருக்கும் அடையாளம் தெரியாது. மக்களும் மனம் திறந்து உண்மையைக் கூறுவார்கள் என்றார் பீர்பால்.பீர்பால் கூறியபடியே சாதாரண விவசாயிகள் போன்று மாறுவேடத்தில் நாட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர்.வெகுதூரம் சென்றதும் ஒரு ஒற்றையடிப் பாதைக் குறுக்கிட்டது. அந்தப் பாதை அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் ��ெல்லும் வழியாகும். வெகு தூரம் வந்தமையால் மன்னருக்கு களைப்பு ஏற்பட்டது. அதனால் பீர்பாலிடம் இங்கு சற்று ஓய்வெடுத்துவிட்டு செல்லலாம் என்றார் மன்னர்.\nபீர்பாலும் அப்படியே செய்வோம் என்று கூறி ஒரு பெரிய மரத்தின் நிழலில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அச்சமயம் காட்டிற்கு செல்லும ஒற்றையடிப் பாதையின் வழியாக விறகுகளை நன்கு கட்டி தலையில் சுமந்து கொண்டு ஒருவர் வந்து கொண்டிருந்தார்.அவர்கள் அருகில் அவர் வந்ததும். பீர்பால் அவர்கள், அய்யா வயதானவரே, இந்த கடுமையான வெயிலில் விறகை சுமந்து செல்வது சிரமமாக இல்லாயா ஆகையினால் இங்கு சற்று ஓய்வெடுத்து விட்டு செல்லுங்கள் என்றார்.அந்த முதியவருக்கு இவர்கள் யார் என்பது தெரியாமையினால் எனது தலையிலுள்ள விறகு சுமையை கீழே இறக்கிவிட்டு ஓய்வெடுப்பது நல்லதுதான். ஆனால் இப்போது கீழே இறக்கும் சுமையை பின்னர் யார் தலையில் தூக்கி வைப்பது என்றார்.\nமுதியவரே கவலைப்பட வேண்டாம். நீங்கள் போகும் வரையில் நாங்கள் இங்குதான் இருப்போம். நாங்களே உங்கள் சுமையை தூக்கி தலையில் வைக்கிறோம் என்று கூறியப்படி பீர்பால் அந்த முதியவரின் தலையிலுள்ள விறகு சுமையை கீழே இறக்கி வைத்தார். மூவரும் மரத்தினடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சமயம் பீர்பால் அவர்கள் மன்னரின் காதில் இரகசியமாக ஏதோ கூறினார். மன்னரும் சரி என்று தலையாட்டினார்.\nபீர்பால் அவர்கள் அந்த முதியவரைப் பார்த்து, அய்யா தங்களுக்கு இன்று நடந்த விஷயம் தெரியுமா தங்களுக்கு இன்று நடந்த விஷயம் தெரியுமா\n என்றார் முதியவர்.நமது மன்னர் இன்று இயற்கை எய்தி விட்டார் என்றார் பீர்பால்.இதனைக் கேட்ட முதியவர் அதிர்ச்சி அடைந்தவராக, நமது மன்னர் இயற்கை எய்தி விட்டாரா இது எப்படி நிகழ்ந்தது எவராவது சூழ்ச்சி செய்து விட்டார்களா இது உண்மையா என்று மிகப் பதட்டத்துடன் கேட்டார்.மன்னர் இயற்கை எய்திவிட்டார் என்றதும் ஏன் இவ்வளவு பதட்டம் அடைகின்றீர்\n நமது மன்னர் நாட்டிற்கு பல நன்மைகள் செய்துள்ளார். இன்று நமது நாடு செழிப்புடன் விளங்குவதற்குக் காரணம் நமது மன்னரின் நிர்வாகத் திறமை. அது மட்டுமின்றி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நலமுடன் வாழ பல சலுகைகள் வழங்கிய நல்லிதயம் படைத்தவர். அவருக்கா இந்நிலை. இவரைப் போன்று நம்நாட்டிற்கு எந்�� மன்னரும் வாய்க்க முடியாது என்று கவலையுடன் கூறினார் முதியவர்.இவ்வளவு கூறுகின்ற நீங்கள் காட்டில் விறகு வெட்டி விற்றுதானே வாழ்கின்றீர்கள், இருப்பினும் தங்களுக்கு மன்னர்மீது இவ்வளவு நல்லெண்ணம் கொண்டுள்ளீர்கள் என்பது ஆச்சர்யம் தான் என்றார் பீர்பால்.\nகாட்டில் விறகு வெட்டி விற்பதனால் என் குடும்பத்திற்கு எந்தவித கஷ்டமும் இல்லை. நல்ல வருமானமும் கிடைக்கிறகு. எனது குடும்பம் கஷ்டத்தில் வாழ்ந்தால் தானே மன்னரை குறை கூற முடியும் என்றார் முதியவர்.முதியவர் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு விடைப் பெற்றார். பீர்பால் அந்த விறகு சுமையை மீண்டும் அந்த முதியவரின் தலையில் ஏற்றிவிட்டு அவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.மன்னர் பெருமானே என்றார் முதியவர்.முதியவர் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு விடைப் பெற்றார். பீர்பால் அந்த விறகு சுமையை மீண்டும் அந்த முதியவரின் தலையில் ஏற்றிவிட்டு அவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.மன்னர் பெருமானே இந்த மாறுவேட பயணத்தினால் அந்த விறகு வெட்டியான முதியவர் மனதில் நீங்கள் ஆழப் பதிந்துள்ளீர்கள் என்பது அறிய முடிகிறது. இதனை கேட்ட எனக்கும் மனமகிழ்வை அளிக்கின்றது என்றார் பீர்பால்\nஅரசரும் – பீர்பாலும் பேசியபடி நகர வீதியை அடைந்தனர். நடந்து வந்த களைப்பால் மன்னருக்கு தாகம் எடுத்தது. பீர்பால் அவர்களே, தாகத்திற்கு ஏதாவது அருந்திவிட்டு செல்லலாம் என்றார் அக்பர்.அப்படியே செய்யலாம் என்று பீர்பால் கூறிக் கொண்டிருக்கும்போதே வீதியில் மோரு….. மோரு….. என்று கூவியப்படி ஒரு பெண் தலையில் மோர் பானையுடன் வந்துக் கொண்டிருந்தார்.அந்த மோர்காரப் பெண்ணைப் பார்த்து பீர்பால், மோர்காரப் பெண்ணே, எங்கள் இருவருக்கும் இரண்டு குவளை மோர் கொடு என்று கூறி மோருக்கானப் பணத்தைக் கொடுத்தார்.அரசரும் – பீர்பாலும் மோரைக் குடித்தனர்.\nபீர்பால் மோர்காரப் பெண்ணைப் பார்த்து, என்ன இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாய் நம் மரியாதக்குரிய மன்னர் இன்று இயற்கை எய்திவிட்டார். என்கிற செய்தி உனக்குத் தெரியாதா நம் மரியாதக்குரிய மன்னர் இன்று இயற்கை எய்திவிட்டார். என்கிற செய்தி உனக்குத் தெரியாதா என்று கேட்டார்.அதற்கு மோர்காரப் பெண். மன்னர் இருந்தால் என்ன என்று கேட்டார்.அதற்கு மோர்காரப் பெண். மன்னர் இருந்தால் எ��்ன மறைந்தால் என்ன மன்னராகப் பிறந்தாலும் இயற்கையை வெல்ல முடியாது. நல்ல வேளை செய்தியை இப்போது சொன்னீர்கள் மன்னரின் மறைவைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள் அங்கு சென்றால் எனக்கு நல்ல வியாபாரம் ஆகும் மேலும் ஒரு மோர் குடம் விற்றுவிடும் என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டாள்.\nபீர்பால் அவர்களே, நாம் சந்தித்த இருவரும் இருவிதமான எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனரே இதற்கு என்ன காரணம் என்றார் அக்பர்.மன்னர் பெருமானே, விறகு வெட்டி பழுத்த முதியவர். மன்னரான தங்களின் மீது பெரும் மதிப்பை வைத்துள்ளார். அதனால் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியினால் மிகவும் வேதனையடைந்தார்.மோர் விற்ற பெண்ணிடம் கொஞ்சம் கூட நாட்டுப்பற்று கிடையாது. சுயநலமிக்கவள். சிந்தனை முழுவதும் மோர் அதிகமாக விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்பதாக இருந்தது. அவளது எண்ணப்படி பார்த்தால் அவள் கூறியதிலும் தப்பில்லை என்றார் பீர்பால்.\nஅப்படியானால் யார் மீது தவறு என்று வினவினார் மன்னர்.மன்னர் பெருமானே, தவறு நம்மீது தான். ஏனெனில் நாட்டின் நலன் கருதி பல நல்ல செயல்களைச் செய்யும்போது மக்களின் சிலர் போற்றுவதும். சிலர் தூற்றுவதும் நடைமுறையான விஷயம்தான்.நாட்டில் எது நடந்தாலும் மன உறுதியுடன் தாங்கி மக்களின் நன்மைக்காக நாடாளும் மன்னராக இருக்க வேண்டுமே தவிர, மக்கள் இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று சிந்திக்கக்கூடாது. வீரத்துடனும் – விவேகத்துடனும் நாட்டை ஆள்வதினால் தான் பிறர் நாட்டவரும் தங்களைப் போற்றுகின்றனர் என்றார் பீர்பால்.பீர்பால் கூறியதைக் கேட்ட மன்னர், நாடாளும் மாமன்னராக இருந்தாலும் மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றார் மன்னர் அக்பர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=7934:2015-01-04-07-59-58&catid=39:2009-09-10-17-48-24&Itemid=27", "date_download": "2019-09-17T15:29:18Z", "digest": "sha1:A2B4HO6NIQBSXPGMHNBBRNFJCQYC3K5P", "length": 21899, "nlines": 76, "source_domain": "kumarinadu.com", "title": "பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப் பயிலும் பின்லாந்து போராளிகளிடம் - சே.க. அருண் குமார், தமிழர்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, பு���ட்டாசி(கன்னி) 17 ம் திகதி செவ்வாய் கிழமை .\nபாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப் பயிலும் பின்லாந்து போராளிகளிடம் - சே.க. அருண் குமார், தமிழர்\n04.01.2015-இதற்கு எதிர்மறை இசை ஓவியம் கலைகளி ல் ஈடுபாடு அற்ற ஆசி்ரியர்களால் திறனற்ற குழந்தைக ளாக வளர்க்கப்படு கின்றார்கள்..அப்படி என்னதான்இருக் கிறது பின்லாந்து கல்வி முறையில் உலக அளவில் ‘கல் வியின் உச்சம்’ படித்துப் பாருங்கள்.\nஉலக அளவில் ‘கல்வியின் மெக்கா’ என அழைக்கப்படுவது பின்லாந்து். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்தில் எவ்வளவு மேம்பட்ட நிலையில் இருந்தாலும், அனைத்து பிரச்னைகளையும் தீர்ப்பதற்கான டாலர் என்ற மந்திரித்த தாயத்து வைத்திருந்தாலும், அவர்களால் கல்வியில் பின்லாந்துடன் போட்டிபோட முடியவில்லை.\n‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு’ (OCED- organisation for economic co-operation and development) என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் கூட்டமைப்பு. இதன் சார்பில், தங்கள் நாட்டு மாணவர்களின் கல்வித் திறன் குறித்த ஆய்வு அவ்வப்போது நடைபெறும். இதற்கு PISA-Programme for international students assessment என்று பெயர்.\nமற்ற நாடுகள் விருப்பப்பட்டால், இதில் சேர்ந்துகொள்ளலாம். இந்த ஆய்வில் உலகின் மற்ற நாடுகள் பின்வரிசையில் இருக்க… பின்லாந்து எப்போதும் முன்வரிசையிலேயே இடம் பிடிக்கிறது. அப்படி என்னதான் இருக்கிறது பின்லாந்து கல்விமுறையில்\nபின்லாந்தில் ஏழு வயதில்தான் ஒரு குழந்தை பள்ளிக்குச் செல்லத் தொடங்குகிறது. ஒன்றரை வயதில் ப்ளே சுகூல், இரண்டரை வயதில் ப்ரீ-கே .சி., மூன்று வயதில் எல்.கே.சி., நான்கு வயதில் யு.கே.சி என்ற சித்ரவதை அங்கே இல்லை.\nகருவறையில் இருந்து வெளியில் வந்ததுமே குடுகுடுவென ஓடிச்சென்று பள்ளியில் உட்கார்ந்து கொள்ளும் எந்த அவசரமும் அவர்களுக்கு இல்லை. எல்லா நேரமும் கற்றலுக்கான துடிப்புடன் இயங்கும் குழந்தையின் சின்னஞ்சிறு மூளை, தனது சுற்றத்தின் ஒவ்வோர் அசைவில் இருந்தும் ஒவ்வோர் ஒலியில் இருந்தும் கற்கிறது. இலை உதிர்வதும், செடி துளிர்ப்பதும், இசை ஒலிப்பதும், பறவை பறப்பதும் குழந்தைக்குக் கல்விதான். இவற்றில் இருந்து வேரோடு பிடுங்கி வகுப்பறைக்குள் நடுவதால், அறிவு அதிவேக வளர்ச்சி அடையும் என எண்ணுவது மூடநம்பிக்கை.\nஏழு வயதில் பள்ளிக்குச் செல்லும் பின்லாந்து குழந்தை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிட்டத்தட்ட ஆண்டின் பாதி நாட்கள்தான் பள்ளிக்கூடம்\nசெல்கிறது. மீதி நாட்கள் விடுமுறை. ஒவ்வொரு நாளும் பள்ளி இயங்கும் நேரமும் குறைவுதான். அந்த நேரத்திலும்கூட, படிப்புக்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவம் இசை, ஓவியம், விளையாட்டு, மற்றும் ஆய கலைகள் ௬௪ (64) க்கும் முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு பள்ளியிலும் ஓர் ஓய்வறை இருக்கும். படிக்கப் பிடிக்கவில்லை அல்லது சோர்வாக இருக்கிறது என்றால், மாணவர்கள் அங்கு சென்று ஓய்வு எடுக்கலாம்.\nமுக்கியமாக, 13 வயது வரை ரேங்கிங் என்ற தரம் பிரிக்கும் கலாசாரம் கிடையாது; பிராக்ரசு ரிப்போர்ட் தந்து பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி வரச் சொல்லும் வன்முறை கிடையாது. தங்கள் பிள்ளையின் கற்றல் திறன் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என பெற்றோர்கள் விரும்பினால், தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம்.\n1. கற்றலில் போட்டி கிடையாது என்பதால், தேர்வுகளில் அதிக மதிப்பெண் எடுக்கும் மன உளைச்சல்கள் மாணவர்களுக்கு இல்லை.\n2. சக மாணவர்களைப் போட்டியாளர்களாகக் கருதும் மனப்பாங்கும் இல்லை.\n3. இவர்களுக்கு வீட்டுப்பாடம் தரப்படுவது இல்லை.\n4. மாணவர்களுக்கு எந்தப் பாடம் பிடிக்கிறதோ அதில் இருந்து அவர்களே வீட்டுப்பாடம் செய்து வரலாம்.\n5. ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு மருத்துவர் இருப்பார். அவர், மாணவர்களின் உடல்நிலையை தனிப்பட்ட முறையில் கவனித்து ஆலோசனைகள் வழங்குவார்.\n6. ஒரு பள்ளியில் அதிகபட்சமாக 600 மாணவர்கள் இருக்கலாம்; அதற்கு அதிக எண்ணிக்கை கூடவே கூடாது.\n7. முக்கியமாக பின்லாந்தில் தனியார் பள்ளிக்கூடமே கிடையாது. அங்கு கல்வி என்பது முழுக்க முழுக்க அரசின் வசம். கோடீசுவரராக இருந்தாலும், நடுத்தர வர்க்கத்தினராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும்… அனைவரின் குழந்தைகளும் ஒரே பள்ளியில்தான் படிக்க வேண்டும். ‘என் பொண்ணு இன்டர்நேசுனல் சுகூல்ல படிக்கிறா’ என சீன் போட முடியாது. அனைவருக்கும் சம தரமுள்ள கல்வி அங்கு உத்தரவாதப்படுத்தப்பட்டு உள்ளது. அதனால்தான் பின்லாந்தில் 99 சதவிகிதம் குழந்தைகள் ஆரம்பக் கல்வியைப் பெற்றுவிடுகின்றனர்.\nA. அதில் 94 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் செல்கின்றனர். ‘டியூஷன்’ என்ற அருவருப்பான கலாசாரம், அந்த நாட்டுக்கு அறிமுகமே இல்லை.\nB. தேர்வுகளை அட���ப்படையாகக்கொள்ளாத இந்தக் கல்வி முறையில் பயின்றுவரும் மாணவர்கள்தான், உலகளாவிய அளவில் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் முதல் இடங்களைப் பிடிக்கின்றனர். இது எப்படி என்பது கல்வியாளர்களுக்கே புரியாத புதிர். அந்தப் புதிருக்கான விடையை, ஐ.நா சபையின் ஆய்வு முடிவு அவிழ்த்தது.\nC. உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை.\nபின்லாந்து கல்விமுறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கிக் குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவிகிதம் கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது.\nஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. ‘பின்லாந்து கல்விமுறைதான் (Finnish Education system) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது. றிமிசிகி ஆய்வில் எல்லா நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை வந்தடைய முடியாது. எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க முடியும்’ என்கிறார்கள். இல்லாத நாற்காலியைத் தேடி எடுத்து ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகத்தில் இது பண்புமிக்க பார்வை; மதிக்கத்தக்க மனநிலை.\nகல்வியில் இருந்து நாம் பெறவேண்டிய சாராம்சம் இதுதான். இத்தகைய சிறந்த கல்விமுறையை உருவாக்கியதிலும், பராமரிப்பதிலும் பின்லாந்தின் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. சொல்லப்போனால் பின்லாந்து ஆசிரியர்கள்தான் இதற்கு முழுமுதல் காரணம். பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, நம் ஊர் ஐ.ஏ.எசு.,\nஐ.பி.எசு போல மிகுந்த சமூகக் கௌரவம் உடையது. அரசின் கொள்கை வகுக்கும் முடிவுகளில், திட்டங்களின் செயலாக்கத்தில் ஆசிரியர்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்றில் ஒரு பின்லாந்து குழந்தைக்கு, ஆசிரியர் ஆவதுதான் தன் வாழ�� நாள் லட்சியம். அதே நேரம் அங்கு ஆசிரியர் ஆவது அத்தனை சுலபம் அல்ல\nமேல்நிலை வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவர்களில் இருந்து ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஐந்து ஆண்டுகள் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் சேர்ந்து கடும் பயிற்சி எடுக்க வேண்டும். பிறகு, ஆறு மாத காலம் ராணுவப் பயிற்சி. ஒரு வருடத்துக்கு வெவ்வேறு பள்ளிகளில் நேரடியாக வகுப்பறையில் ஆசிரியர் பயிற்சி. ஏதாவது ஒரு பாடத்தில் புராசெக்ட், குழந்தை உரிமைப் பயிலரங்கங்களில் பங்கேற்பது, நாட்டின் சட்டத் திட்டங்கள் குறித்த தெளிவுக்காக தேசிய அமைப்புகளிடம் இருந்து சான்றிதழ், தீயணைப்பு, தற்காப்புப் பயிற்சி, முதலுதவி செய்வதற்கான மருத்துவச் சான்று… என ஆசிரியர் பயிற்சிக்கு சுமார் ஏழு வருடங்களைச் செலவிட வேண்டும்.\nஇப்படி ஆசிரியர்களை உருவாக்கும் விதத்தில் பின்லாந்து மேற்கொள்ளும் சமரசம் இல்லாத முயற்சிகள்தான், அங்கு கல்வியில் மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறது பாடம் படிப்போம் தாய்மொழி வழிக் கல்விப் பயிலும் பின்லாந்து போராளிகளிடம்…\n-சே.க. அருண் குமார் -\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/b95ba3bcd/b95ba3bcdb9abb5bcdbb5bb4bb1bcdb9abbf", "date_download": "2019-09-17T15:08:04Z", "digest": "sha1:4YNH5Z5G3XEBKJO3FSDTDJYCSEX4TYFN", "length": 14002, "nlines": 226, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கண்சவ்வழற்சி — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / கண் / கண்சவ்வழற்சி\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nகண்சவ்வழற்சி பற்றியும் அதன் வகைகள் பற்றியும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகண்சவ்வு மிகைமடிப்பு பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஇணைவுக் கண்சவ்வழற்சி நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஒவ்வாமைக் கண்சவ்வழற்சி (AKC) நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகண்சவ்வுத் திரள்கட்டி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமாக்காம்புக் கண்சவ்வழற்சி (ஜிபிசி) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகண்சவ்வழற்சி (கண் உலர் நோய்)\nகண்சவ்வழற்சி (கண் உலர் நோய்) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nமரப்படலக் கண்சவ்வழற்சி நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nநிலைத்த ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nநுண்குமிழ் வெண்படலம் கண்சவ்வழற்சி (PKC)\nநுண்குமிழ் வெண்படலம் கண்சவ்வழற்சி (PKC) பற்றிய தகவல்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nபார்வையைப் பறிக்கும் குறைந்த விலை கண்ணாடி\nகண் கருவளையம் ஆயுர்வேத வழிகள்\nகண்களை காக்க எளிய 5 வழிகள்\nகண் எரிச்சலுக்கு ஒரு எளிய தீர்வு\nகண் நோயை போக்கும் செம்மயில் கொன்றை\nஇளம் சிவப்புக் கண் நோய்\nகண்சவ்வழற்சி (கண் உலர் நோய்)\nநுண்குமிழ் வெண்படலம் கண்சவ்வழற்சி (PKC)\nபார்வைக் குறைவும் பார்வைக் கருவிகளும்\nதொண்டை கண்சவ்வுக் காய்ச்சல் (PCF)\nபொதுவான கண் பிரச்சனைகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்\nபால்வினை நோய் மற்றும் இனப்பெருக்க மண்டல நோய்\nஇரத்த அழுத்தம் / இரத்த சோகை\nஉடல் நலம்- கருத்து பகிர்வு\nபொதுவான கண் பிரச்சனைகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்��த கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Apr 03, 2017\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/18/sulfuric-acid-leak-in-sterlite-plant-start-work-today/", "date_download": "2019-09-17T14:43:18Z", "digest": "sha1:ZOZD7KQNGDIWSMVBRK6QS33DWYAPFDRZ", "length": 7222, "nlines": 97, "source_domain": "tamil.publictv.in", "title": "ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு! சரி செய்யும் பணி இன்று தொடக்கம்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு சரி செய்யும் பணி இன்று தொடக்கம்\nஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் கசிவு சரி செய்யும் பணி இன்று தொடக்கம்\nதூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28 ஆம் தேதி தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக இயங்காத நிலையில் ஆலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பல்வேறு வகையான ரசாயனக் கழிவுகளில் இருந்து சனிக்கிழமை இரவு வாயு வெளியாவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. ஆலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் இந்த தகவலை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தனர். ஆலையை ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். 2 மணி நேரம் அதிகாரிகள் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் ஆய்வு முடிவுகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவித்தனர். சார் ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் கந்தக அமிலம் இருப்பு வைக்கப்பட்டுள்ள பகுதியில் லேசான கசிவு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, கந்தக அமிலம் வைக்கப்பட்டுள்ள கிடங்கு பகுதியில் இருந்து லேசான கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. ஆலைக்குள் மின்சாரம் இல்லாததால் இரவு முழுவதும் அதிகாரிகள் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர். கசிவை சரிசெய்யும் பணி திங்கள்கிழமை (ஜூன் 18) காலை தொடங்கும் என்றார்.\nPrevious articleகாரைக்காலில் 130 கிலோ எடையுள்ள சுறா மீன் சிக்கியது\nNext articleலாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கினர்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nப���ரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தயார்\n அமைச்சர் ஆதரவாளர்கள் போலீசில் புகார்\nமணல்கொள்ளையை தடுத்த போலீஸ்காரர் கொலை\nநீட் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு\n5.6லட்சம் இந்தியர்கள் விபரம் கசிந்திருக்க வாய்ப்பு\n தொல்லியல் துறைக்கு நீதிமன்றம் கண்டனம்\nகொல்லும் பனியில் வசிக்கும் மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/vetrimuzhakkam/vm51.html", "date_download": "2019-09-17T14:50:53Z", "digest": "sha1:UHU4HAZ3VJWZSEZ4YUJG22CEWNVEP6I5", "length": 49743, "nlines": 151, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Vetri Muzhakkam (Udhayanan Kathai)", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 275\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மி��க்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nவெற்றி முழக்கம் (உதயணன் கதை)\nஅநுபவமும் பயிற்சியும் மிக்க தருசக ராசனின் அந்த நான்கு அமைச்சர்களும், தாம் மேற்கொள்ளும் செயல்களில் பிறருடைய உதவியின்றியே வெற்றி பெறும் ஆற்றலும் வன்மையும் உடையவர்கள். நால்வகைப் படைகளோடு அறுபதினாயிரம் வீரர்களையும் அழைத்துச் சென்று தாங்களே ஆருணியரசனிடம் இருந்து உதயணன் நாட்டை மீட்டுத் தருவதாக அவர்கள் ஒப்புக் கொண்டனர். முதலில் அமைச்சர்களையும் படையையும் அனுப்பிவிட்டு, பின்பு உதயனனைப் பதுமாபதியுடன் அனுப்புவது நலம் என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்டான் தருசகன். தன் அமைச்சர்களுள் வருடகாரனைத் தனியே அழைத்து, \"வருடகார அறிவும் அநுபவ முதிர்ச்சியும் மிகுந்த உன்னிடம் சில செய்திகளை நான் தனியாகக் கூறவேண்டும். இந்தப் படையெடுப்பின் வெற்றிக்கு உன்னையே நம்பி அனுப்புவது போல, வேறு ஒரு செயலுக்கும் நான் உன்னையே முழு மனத்தோடு நம்பியிருக்கிறேன். அதுதான், உதயணனுக்கு ஒரு சிறு துன்பமும் நேர்ந்து விடாதபடி காக்க வேண்டிய செயல். இன்னும் வெளிப்படையாகக் கூறவேண்டுமானால், உதயணன் உன் அடைக்கலம் என்று வைத்துக்கொள். பிறரிடம் அடைக்கலம் புகுகின்ற அளவிற்கு உதயணன் சாதாரணன் அல்லன். ஆனால் எனக்காகவும், என் தங���கை பதுமைக்காகவும் என் பொருட்டு நான் அவனை உன்னிடம் உரிய அடைக்கலப் பொருளாக ஒப்படைக்கிறேன். எந்த வகையிலாவது முயன்று ஆருணியரசனை வென்று நாட்டை உதயணனிடம் ஒப்பித்துவிட்டு வர வேண்டிய பொறுப்பு உனக்கு இருக்கிறது. சூழ்ச்சிகளினாலோ, வெளிப்படையான முயற்சிகளினாலோ இதை நீ நிறைவேற்றியாக வேண்டும்\" என்று தருசகன் வருடகாரனிடம் மிக அந்தரங்கமாக வேண்டிக் கொண்டான்.\nஅன்றிரவே கோசாம்பி நகரத்தை நோக்கி அமைச்சர்கள் நால்வரையும் முதன்மையாகக் கொண்டு மகத நாட்டுப் படைகள் புறப்பட்டன. உதயணன், பதுமை ஆகிய இருவருக்கும் வேண்டிய எல்லாப் பொருட்களும் படைக்குப் பின்பு சென்றன. புதுமணக் காதலர்களாகச் செல்கின்றவர்கள் ஆகையால், அவர்களுக்கென்று சிறப்புமிக்க பரிசிற் பொருள்கள் பலவற்றை அனுப்பி வைத்திருந்தான் தருசக மன்னன். படைபுறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் உதயணன் தருசகனிடம் விடைபெற்றுக் கொள்ள வந்தான். அப்போது தருசகன் அவனிடம் சில செய்திகளை மனம்விட்டுப் பேசினான். உதயணனைப் பிரியப் போகின்றோமே என்ற கலக்கமும் அந்தப் பேச்சிலே தொனித்தது. \"உதயணன், உதயணன் என்று அதைப் புகழுக்குரிய பேரரசன் ஒருவனின் பெயராகக் கேள்விப்பட்டு அவ்வளவிலேயே மகிழ்ந்திருந்தவன் நான் ஆனால் இன்றோ, நீ எனக்கு நல்ல சமயத்தில் செய்வதற்கு அரிய உதவி ஒன்றைச் செய்ததுடன் எனக்கு நெருங்கிய உறவினானகவும் ஆகிவிட்டாய். பேரரசர்கள் யாவருக்கும் நீ நண்பனாகவும் உறவினனாகவும் இருக்கிறாய். உஞ்சை நாட்டு வேந்தன் பிரச்சோதனனும் என் போலவே மகட்கொடை முறையில் உனக்கு உறவினனே. இப்போது ஆருணியோடு, நீயும் என் படைகளும் நிகழ்த்த இருக்கும் போரில் உனக்கு ஏதாவது தளர்ந்த நிலை ஏற்படுமானால், பிரச்சோதன மன்னனுடைய உதவியைக் கூட நீ கோரலாம். அவனும் உன் வேண்டுதலை மறுக்க மாட்டான். மலைச் சிகரத்திலே பெய்த மழை நீர் போல, ஆருணியும் அவனைச் சேர்ந்தவர்களும் சிதறியோடித் தோற்றுப் போகவில்லையானால் நானே நேரில் அந்தப் போர்க்களத்திற்கு வருவேன். அவனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து ஆட்சியை உனக்கு வாங்கி அளிப்பேன். அதுவே இயலாமற் போயினும் எனக்கோ, பிரச்சோதனனுக்கோ நண்பர்களாகிய எந்த ஓர் அரசனை நீ அழைத்தாலும், அவன் மறுக்காமல் முன் வந்து உனக்கு உதவி செய்வான். நீயும் என் அமைச்சர்களும் தவிரப் பிறருடைய தொடர்பை இதில் ஏற்படுத்திக் கொள்வதனால் பல துன்பங்கள் விளையலாம். எனவே போர் சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஆலோசிக்கும் போதோ திட்டம் இடும்போதோ நீயும் அமைச்சர்களும் மட்டுமே தனிமையில் கலந்து பேச வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்\" என்று உதயணனுக்கு வாழ்த்துக் கூறினான் தருசகன். \"தாங்கள் கூறிய வாழ்த்துக்கும் யோசனைகளுக்கும் என் நன்றி ஆனால் இன்றோ, நீ எனக்கு நல்ல சமயத்தில் செய்வதற்கு அரிய உதவி ஒன்றைச் செய்ததுடன் எனக்கு நெருங்கிய உறவினானகவும் ஆகிவிட்டாய். பேரரசர்கள் யாவருக்கும் நீ நண்பனாகவும் உறவினனாகவும் இருக்கிறாய். உஞ்சை நாட்டு வேந்தன் பிரச்சோதனனும் என் போலவே மகட்கொடை முறையில் உனக்கு உறவினனே. இப்போது ஆருணியோடு, நீயும் என் படைகளும் நிகழ்த்த இருக்கும் போரில் உனக்கு ஏதாவது தளர்ந்த நிலை ஏற்படுமானால், பிரச்சோதன மன்னனுடைய உதவியைக் கூட நீ கோரலாம். அவனும் உன் வேண்டுதலை மறுக்க மாட்டான். மலைச் சிகரத்திலே பெய்த மழை நீர் போல, ஆருணியும் அவனைச் சேர்ந்தவர்களும் சிதறியோடித் தோற்றுப் போகவில்லையானால் நானே நேரில் அந்தப் போர்க்களத்திற்கு வருவேன். அவனைப் புறமுதுகிட்டு ஓடச் செய்து ஆட்சியை உனக்கு வாங்கி அளிப்பேன். அதுவே இயலாமற் போயினும் எனக்கோ, பிரச்சோதனனுக்கோ நண்பர்களாகிய எந்த ஓர் அரசனை நீ அழைத்தாலும், அவன் மறுக்காமல் முன் வந்து உனக்கு உதவி செய்வான். நீயும் என் அமைச்சர்களும் தவிரப் பிறருடைய தொடர்பை இதில் ஏற்படுத்திக் கொள்வதனால் பல துன்பங்கள் விளையலாம். எனவே போர் சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஆலோசிக்கும் போதோ திட்டம் இடும்போதோ நீயும் அமைச்சர்களும் மட்டுமே தனிமையில் கலந்து பேச வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்\" என்று உதயணனுக்கு வாழ்த்துக் கூறினான் தருசகன். \"தாங்கள் கூறிய வாழ்த்துக்கும் யோசனைகளுக்கும் என் நன்றி எல்லாம் தங்கள் கூறியவாறே இனிது நிகழும் என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. அவசியமானால் தங்களையோ, பிரச்சோதன மன்னரையோ நேரில் உதவிக்கு அழைப்பேன். நிற்க இது வேறோர் செய்தி எல்லாம் தங்கள் கூறியவாறே இனிது நிகழும் என்பதில் எனக்கும் நம்பிக்கை உண்டு. அவசியமானால் தங்களையோ, பிரச்சோதன மன்னரையோ நேரில் உதவிக்கு அழைப்பேன். நிற்க இது வேறோர் செய்தி அதை மீண்டும் தங்களுக்கு நினைவூட்டித் தங்கள் கவ���த்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். நான் இங்கு வந்தது, அரிய சந்தர்ப்பத்தில் தங்களுக்கு உதவ நேர்ந்தது, தங்கள் தங்கையை மணம் புரிந்து கொண்டது ஆகிய இவை யாவற்றிற்கும் மூலகாரணமாக இருந்தவன் என் அருமை நண்பன் உருமண்ணுவாவே அதை மீண்டும் தங்களுக்கு நினைவூட்டித் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். நான் இங்கு வந்தது, அரிய சந்தர்ப்பத்தில் தங்களுக்கு உதவ நேர்ந்தது, தங்கள் தங்கையை மணம் புரிந்து கொண்டது ஆகிய இவை யாவற்றிற்கும் மூலகாரணமாக இருந்தவன் என் அருமை நண்பன் உருமண்ணுவாவே நான் பதுமையை மணஞ் செய்து கொண்ட மகிழ்ச்சியை உணரவே முடியாமல், என் மனத்தில் உருமண்ணுவாவைப் பற்றிய துன்ப நினைவுகள் தடை செய்கின்றன. உருமண்ணுவாவை எப்படியும் இன்னும் பத்துப் பதினைந்து நாள்களுக்குள் எலிச்செவி அரசனிடமிருந்து விடுதலை செய்து அனுப்ப வேண்டியது உங்கள் பொறுப்பு. உருமண்ணுவா விடுதலையானால் ஒழிய, நான் என்னுடைய திருமண இன்பத்தை நினைக்கவும் வழியில்லை. இதை நீங்கள் எனக்காக விரைவில் செய்தாக வேண்டும்\" என்று கூறித் தருசக வேந்தனிடம் தனக்கு விடையளிக்குமாறு கேட்டுக் கொண்டான் உதயணன். தருசகனும் அவ்வாறே செய்து உருமண்ணுவாவை விடுவிப்பதாக வாக்களித்து உதயணனுக்கு விடை கொடுத்து அனுப்பினான். தனக்கென்று இருந்த உரிமைப் படைவீரர்களும் வேறோர் சிறுபடையும் பின்பற்றி வர, உதயணன் கோசாம்பி நகரத்தை நோக்கிச் சென்றான். 'உதயணன் படைகளோடு புறப்பட்டு விட்டானே நான் பதுமையை மணஞ் செய்து கொண்ட மகிழ்ச்சியை உணரவே முடியாமல், என் மனத்தில் உருமண்ணுவாவைப் பற்றிய துன்ப நினைவுகள் தடை செய்கின்றன. உருமண்ணுவாவை எப்படியும் இன்னும் பத்துப் பதினைந்து நாள்களுக்குள் எலிச்செவி அரசனிடமிருந்து விடுதலை செய்து அனுப்ப வேண்டியது உங்கள் பொறுப்பு. உருமண்ணுவா விடுதலையானால் ஒழிய, நான் என்னுடைய திருமண இன்பத்தை நினைக்கவும் வழியில்லை. இதை நீங்கள் எனக்காக விரைவில் செய்தாக வேண்டும்\" என்று கூறித் தருசக வேந்தனிடம் தனக்கு விடையளிக்குமாறு கேட்டுக் கொண்டான் உதயணன். தருசகனும் அவ்வாறே செய்து உருமண்ணுவாவை விடுவிப்பதாக வாக்களித்து உதயணனுக்கு விடை கொடுத்து அனுப்பினான். தனக்கென்று இருந்த உரிமைப் படைவீரர்களும் வேறோர் சிறுபடையும் பின்பற்றி வர, உதயணன் கோச���ம்பி நகரத்தை நோக்கிச் சென்றான். 'உதயணன் படைகளோடு புறப்பட்டு விட்டானே இனி எந்த அரசனின் முடிவுக்கு ஆபத்தோ இனி எந்த அரசனின் முடிவுக்கு ஆபத்தோ' என்று எண்ணிப் பிற வேந்தர் பேதுற்றனர்.\nதருசகன் அனுப்பிய மகத நாட்டுப் படைவீரர்களோடு அமைச்சர்கள் நால்வரும் முதன்மை வைத்து முன்செல்ல, உதயணனும் அவனுடன் சென்ற சிறு படையும் பின்பற்றித் தொடர்ந்து செல்லலாயினர். இராசகிரிய நகரத்தில் நிகழ்ச்சிகள் இவ்வாறு இருக்கும் நிலையில், அங்கிருந்து சில நாளைக்கு முன்பே வேறு ஒரு முக்கியமான செயல் நிமித்தம் வெளியேறிச் சென்றிருந்தான் வயந்தகன். மறைவாக இருக்கும் யூகியிடமிருந்து செய்தி பெற்று வரவே அவன் வெளியேறினான். யாப்பியாயினியின் திருமணம் முடிந்தபின் இரண்டோர் நாட்களில் வெளியேறிய அவனுக்கு, யூகியை அடைவதற்கு முன்பாகவே அவன் அனுப்பிய ஓலை நடுவழியிலேயே கிடைத்துவிட்டது.\nஉருமண்ணுவா போரிற் சிறைப்பட்ட பின் வயந்தகனுடைய பொறுப்பு அதிகமாகி இருந்தது. அவ்வப்போது யூகி கூறியனுப்பும் திட்டங்களை அறிந்தும், இங்கே உதயணனைக் கவனித்துக் கொண்டு இருபுறமும் செயலாற்றி வந்தான் அவன். யூகி அந்தத் தடவை அவனுக்கு அனுப்பியிருந்த ஓலையில், பாஞ்சால வேந்தன் ஆருணி மீது படையெடுப்பதற்கு அதுவே ஏற்ற சமயம் என்றும், உதயணனுடைய தம்பியர்களாகிய பிங்கல கடகர்களும் இதே நோக்கத்தோடு தாமாகத் திரட்டிய ஒரு படையுடன் இன்ன இடத்தில் இருக்கிறார்கள் என்றும், இந்தப் படையெடுப்பை ஆதரித்து அவர்களும் உதயணனோடு வந்து கலந்து கொள்வார்கள் என்றும் எழுதியிருந்தான். இந்த ஓலையைப் படித்தவுடன் தான் உதயணனைச் சந்திக்கக் கிளம்பினான் வயந்தகன். உதயணனோடு அவன் தம்பியரையும் ஒன்று சேர்த்து வைக்கும் வேலையைத் தன் ஓலை மூலம் வயந்தகனுக்கு யூகி கொடுத்திருந்தான்.\nஉதயணனைத் தேடி இராசகிரிய நகரத்திற்கு வந்த வயந்தகன், அவன் அங்கிருந்து படைகளோடு கோசாம்பிக்குப் புறப்பட்டு விட்ட செய்தியறிந்து விரைவாக அவனைப் பின் தொடர்ந்தான். உதயணன் கோசாம்பி நகரத்தை அடைவதற்குள் அவனைச் சந்தித்துப் பிங்கல கடகர்களைப் பற்றி அவனுக்கு நினைவு படுத்தி, அவர்களை ஒன்று சேர்த்து வைப்பது வயந்தகனுக்கு அப்போது கடமையாக இருந்தது. கோசாம்பி நாடு செல்லும் நடு வழியிலேயே வயந்தகன், உதயணனைச் சந்திக்க முடிந்தது.\nஉதயணனை���் சந்தித்தவுடனே அவன் பிங்கல கடகர்களைப் பற்றிய செய்தியைக் கூறத் தொடங்கினான். \"நீ உஞ்சை நகரில் பிரச்சோதனனால் சிறைப்படுத்தப்பட்டிருந்த போது, உன் ஆட்சியுரிமைக்கு உட்பட்ட கோசாம்பி நாடு, உன்னுடைய தம்பியர்களாகிய பிங்கல கடகர்களால் ஆண்டு வரப்பெற்று அமைதியாக இருந்தது. அந்நிலையில் தான் பாஞ்சால வேந்தன் ஆருணி இளைஞர்களாகிய உன் தம்பியரோடு போரிட்டு, அவர்களை நாட்டிலிருந்து துரத்திவிட்டுத் தானே கோசாம்பியைக் கைப்பற்றி ஆள ஆரம்பித்தான். ஆருணியால் துரத்தப் பெற்ற நின் தம்பியர், குதிரைகளில் ஏறிக் காட்டுப் பகுதியில் மறைவாகத் திரிந்து, சில நாள்களைக் கழித்தனர். பின் மனவெறுப்புற்று யமுனை நதியில் வீழ்ந்து உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு அவர்கள் சென்ற போது, பெண்கள் மட்டுமே வசிக்கும் ஒரு தீவு எதிர்ப்பட்டது. அத்தீவில் பன்னிரண்டு மாதங்கள் வசித்த பின்னர் மீண்டும் ஆருணியோடு போரிட்டு அவனை வெற்றிக் கொள்ள முயலலாம் என்று எண்ணி இப்போது உன்னைப் போலவே வேறோர் இடத்தில் அவர்களும் போருக்கு ஆயத்தமாக இருக்கின்றனர். அவர்களிடம் ஆருணியை வெல்வதற்கு ஏற்ற தகுதி வாய்ந்த படை ஒன்று இருக்கிறது. நீ விரும்பிச் சம்மதித்தால் அவர்கள் இப்போதே இங்கு வந்து உன்னோடு கலந்து கொள்வார்கள். நீங்கள் யாவரும் ஒன்று கூடிப் போர் புரிந்தால், ஆருணி தோல்வியுற்று ஓடுவது உறுதி. பின்பு வத்தவ குலம் உயர்வதற்கு எந்த விதமான தடையும் இல்லை\" என்று விளக்கமாக உதயணனிடம் வயந்தகன் கூறியதும் உதயணன் தன் தம்பியராகிய பிங்கல கடகர்களை உடனே சந்திக்க விரும்பினான்.\nஅவர்கள் தன்னோடு ஒன்று சேருவது அந்த நிலையில் அவசியம் என்று உதயணனால் உணர முடிந்தது. உதயணன் வயந்தகனை நெருங்கினான். வயந்தகன் ஒரு வீரனை அழைத்து ஏதோ கூறி அனுப்பினான். வயந்தகன் அவ்வாறு கூறியனுப்பிய சிறிது நேரத்திற்குள்ளேயே பிங்கல கடகர்கள் தம் படையுடன் தமையன் உதயணனைச் சந்திக்க அங்கே வந்து சேர்ந்தனர். உதயணனைக் கண்டதும் அவனை அடிபணிந்து வணங்கிக் கண்ணீர் சிந்தினர் பிங்கல கடகர். \"பெற்ற தாய்க்குப் பணிவிடை செய்வதற்கும் எங்களுக்குக் கொடுத்து வைக்கவில்லை. இராமனுடையத் தம்பி இலக்குவணனைப் போலத் தமையனாகிய உன் கீழ் வழிபட்டு உன் சொற்படி நடக்கும் பாக்கியம் கூட இன்று வரை எங்களுக்குக் கிடைக்கவில்லை. நாங்கள் முன்னைப் பிறவியிற் செய்த தீவினையின் மிகுதியோ என்னவோ எங்களுக்கு நல்லவை எவையும் நிலைப்பதில்லை\" என்று கண்ணீர் சிந்திக் கொண்டே உருக்கமான குரலில் அவர்கள் கூறியபோது, உதயணன் மனம் இளகிவிட்டது. அவன் தம்பியர்களைத் தன் காலடியிலிருந்து தூக்கி நிறுத்தித் தழுவிக் கொண்டான்.\nஉதயணனுக்கும் விழிக் கடையில் நீர்த்துளிகள் திரண்டு கண்கள் கலங்கிவிட்டன. \"நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள் எல்லாத் துன்பங்களும் விளைவதற்குக் காரணமாக் இருந்தவன் நான் ஒருவனே. நான் மட்டும் அன்றிலிருந்து என் மனம் போன போக்கிலே இருக்காமல் அமைச்சர்கள் சொற்படி நடந்திருந்தேனானால் இவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டிருக்கக் காரணமே இல்லை எல்லாத் துன்பங்களும் விளைவதற்குக் காரணமாக் இருந்தவன் நான் ஒருவனே. நான் மட்டும் அன்றிலிருந்து என் மனம் போன போக்கிலே இருக்காமல் அமைச்சர்கள் சொற்படி நடந்திருந்தேனானால் இவ்வளவு தொல்லைகள் ஏற்பட்டிருக்கக் காரணமே இல்லை என்னாலேயே இத் துன்பங்கள் நிகழ்ந்தன. அவற்றை எல்லாம் எண்ணி இனிக் கவலையுற்று என்ன பயன் என்னாலேயே இத் துன்பங்கள் நிகழ்ந்தன. அவற்றை எல்லாம் எண்ணி இனிக் கவலையுற்று என்ன பயன் இப்போது நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தது ஒரு வகைக்கு நல்லதாகப் போயிற்று. இனி ஆருணியின் கதி, நெருப்பிடையே அகப்பட்டுக் கொண்ட பஞ்சுப் பொதியைப் போல அழிந்து போவது ஒன்றுதான். நம்முடைய போர்த் திறமைக்கோ, வெற்றிக்கோ இனி எந்தவிதமான குறைவோ, தயக்கமோ இல்லை. இன்று உங்களைச் சந்தித்ததில், இருந்து என்னுடைய நல்ல காலம் தொடங்குகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. எங்கோ ஓடி அழிந்து போனதாக எண்ணி நான் மறந்துவிட்ட நீங்களே, எல்லா நலங்களோடும் திரும்பி வந்துவிட்டீர்கள். இதே போல என் அன்பிற்குரிய வாசவதத்தையும் யூகியும் கூட உயிரோடு திரும்பி மிக விரைவிலேயே என் முன் தோன்றுவார்கள் என்று எனக்குள் ஒரு விதமான நம்பிக்கை எழத் தொடங்குகிறது. எனது முன்னைத் தவப்பயன் இப்போதுதான் விளைந்து பயனளிக்கத் தொடங்கியிருக்கிறது போலும் இப்போது நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்தது ஒரு வகைக்கு நல்லதாகப் போயிற்று. இனி ஆருணியின் கதி, நெருப்பிடையே அகப்பட்டுக் கொண்ட பஞ்சுப் பொதியைப் போல அழிந்து போவது ஒன்றுதான். நம்முடைய போர்த் திறமைக்கோ, வெற்றிக்கோ இனி ��ந்தவிதமான குறைவோ, தயக்கமோ இல்லை. இன்று உங்களைச் சந்தித்ததில், இருந்து என்னுடைய நல்ல காலம் தொடங்குகிறது என்றே எனக்குத் தோன்றுகிறது. எங்கோ ஓடி அழிந்து போனதாக எண்ணி நான் மறந்துவிட்ட நீங்களே, எல்லா நலங்களோடும் திரும்பி வந்துவிட்டீர்கள். இதே போல என் அன்பிற்குரிய வாசவதத்தையும் யூகியும் கூட உயிரோடு திரும்பி மிக விரைவிலேயே என் முன் தோன்றுவார்கள் என்று எனக்குள் ஒரு விதமான நம்பிக்கை எழத் தொடங்குகிறது. எனது முன்னைத் தவப்பயன் இப்போதுதான் விளைந்து பயனளிக்கத் தொடங்கியிருக்கிறது போலும் உங்களை இன்று நான் அடைந்தது போலவே பாஞ்சாலனை வென்று, நமது அரசாட்சியையும் நாம் உறுதியாக அடைந்து விடுவோம்\" என்று கலங்கி நிற்கும் தன் தம்பியர்களுக்கு ஆறுதல் கூறினான் உதயணன். இறுதியில் தன் தாயைப் பற்றித் தம்பியர்கள் கூறிய செய்தி நினைவிற்கு வந்த போது உதயணன் உள்ளம் ஒரு கணம் உருகித் தாழ்ந்தது. தம்பியர்களைப் போலவே தானும் தன் தாய்க்கு தொண்டு செய்யும் வாய்ப்பை இதுவரை பெற இயலாமற் கழித்தவன் என்ற ஏக்கம், அவன் மனத்தில் அப்போது தோன்றி நிலவி மறைந்தது.\nவெற்றி முழக்கம் (உதயணன் கதை) அட்டவணை\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும���, சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்ப��ம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய ... ரகசியமும்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65028", "date_download": "2019-09-17T15:50:42Z", "digest": "sha1:EWL5LSA4M7RDMY7DGAANPSRAWDPURTQR", "length": 11256, "nlines": 80, "source_domain": "www.supeedsam.com", "title": "காரைதீவு பிரதானவீதியில் அமைக்கப்பட்டுவரும் பாரிய வடிகான் அமைப்புப்பணிகள்இடைநிறுத்தம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகாரைதீவு பிரதானவீதியில் அமைக்கப்பட்டுவரும் பாரிய வடிகான் அமைப்புப்பணிகள்இடைநிறுத்தம்\nகாரைதீவு பிரதானவீதியில் அமைக்கப்பட்டுவரும் பாரிய வடிகான் அமைப்புப்பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.\nவீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனைப்பிராந்திய நிறைவேற்றுப்பொறியியலாளர் எஸ்.பரதன் காரைதீவுப் பிரதேசசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மேற்படி முடிவை அறிவித்துவிட்டு வெளியேறினார்.\nவீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கும் பிரதேசசபை தவிசாளர் உறுப்பினர்களுக்கிடையிலான இக் கலந்துரையாடல் நேற்று(8) தவிசாளர் காரியாலயத்தில் நடைபெற்றது.\nவடிகான் அமைப்புத் தொடர்பில் பொதுமக்கள் காரைதீவுப் பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் குறித்த பிரதேசத்திற்கான பிரதேசசபை உறுப்பினர் ச.நேசராசா ஏனைய உறுப்பினர்களான ஆ.பூபாலரெத்தினம் இ.மோகன் திருமதி சி.ஜெயராணி ஆகியோரிடம் தெரிவித்த முறைப்பாடுகளையடுத்து மேற்படி கலந்துரையாடல் நேற்று(8) இடம்பெற்றது.\n130மீற்றர் வடிகானுக்கென ஆரம்பித்த இவ்வேலைகள் தற்போது 110மீற்றருடன் முடிவுறுத்தப்படுவதால் வடிகான் நீர் நேரடியாக தனியார் வயல்காணியினுள் பாய்ந்தோடும் நிலையுருவாகும்.. இதனால் அருகிலுள்ள வயல்காணிகளும் ஆபத்தை எதிர்நோக்கும் என பொதுமக்கள் தரப்பில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டன.\nஇதனையடுத்து குறித்த வடிகான் அமைப்புப்பணிகள் நடைபெறும் இடத்திற்கு பிரதேசசபை உறுப்பினர்களான ச.நேசராசா ஆ.பூபாலரெத்தினம் இ.மோகன் முன்னாள் உபதவிசாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி உள்ளிட்டோர் விஜயம்செய்து களநிலவரத்தைப் பார்வையிட்டனர்.\nஇவ்வடிகானால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படுமெனஅவர்கள் கருதியதனால் விடயத்தை தவிசாளரிடம் எத்திவைக்க அவர் வீதிஅபிவிருத்தி அதிகார சபை நிறைவேற்றுப்பொறியியலாளருடன் பேசியதன் பலனாக பிரதேசசபையில் மேற்படி கலந்துரையாடல்கூட்டம் நடைபெற்றது.\nகலந்துரையாடலின்போது பொறியிலாளர் கூறுகையில் ‘பிரதானவீதி எமது ஆளுகைக்குள் உட்பட்டிருப்பதால் உள்ளுராட்சி சபைக்குத் தெரிவிக்கவேண்டிய கட்டாயம் எமக்கில்லை. அதற்கான வரைபடத்தையோ எதனையோ வழங்கமுடியாது. தேவையானால் தகவலறியும் சட்டம் மூலம் அறிந்துகொள்ளுங்கள்.என்றார்.\nஇவ்வடிகான் அமைப்பு தொடர்பில் உறுப்பினர்கள் நிலவும் சாதக பாதக நிலைமைகளையிட்டு கலந்துரையாடினர்.\nஇறுதியில் பிரதேசசபையின் எழுத்துமூல சமர்ப்பணத்தை எதிர்பார்த்து தற்காலிகமாக நிருமாணப்பணியை இடைநிறுத்துவதாக பொறியியலாளர் அறிவித்துவிட்டு தானாக வெளியேறினார்.\nஉறுப்பினர்கள் கூறுகையில்:அரச அதிகாரியொருவர் இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளது கருத்தை செவிமடுக்காமல் வெடுக்கென்று தன்பாட்டில் கதைத்துவிட்டு வெளியேறியமை கண்டனத்துக்குரியது என்றனர்.\nஎந்த நிறுவனமென்றாலும் குறித்த உள்ளுராட்சிசபையிடம் தெரிவிக்காமல் அப்பகுதிக்குள் எவ்வித வேலைத்திட்டத்தையும் செய்யமுடியாது என்ற நடைமுறைசட்டதிட்டத்தை அந்த அதிகாரி அறியாதது கவலைக்குரியது என உறுப்பினரொருவர் தெரிவித்தார்.\nதவிசாளர் ஜெயசிறில் கூறுகையில்: எந்தத்திட்டமென்றாலும் அது மக்கள் நலன்சார்ந்ததாக இருக்கவேண்டும். மக்களின் கருத்திற்கு குறிப்பாக மக்கள் பிரதிநிதிகளது கருத்திற்கு மதிப்பளிக்கவேண்டும் . மக்களுக்கு ப��தகமான எந்தவொரு திட்டத்தையும் காரைதீவுக்குள் நிறைவேற்ற ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதை ஞாபகமூட்டவிரும்புகிறேன். என்றார்.\nPrevious articleகல்முனை ஆதார வைத்தியசாலையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் ஊழியர்களினதும் பொது மக்களினதும் ஒத்துழைப்புக்களே.\nNext articleசிங்கள மக்களுக்கு மத்தியில் துவேச கருத்துகளை கக்கும் மஹிந்த சகோதரர்கள்முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பேன் என கூறுவது\nஇரண்டு வீதிகளின் வேலைகளை எருவில் கிராமத்தில் ஆரம்பித்தார் அரச அதிபர்.\nதபால் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nவாழைச்சேனை மீன்பிடி துறைமுக தமிழ் மொழி ஊழியர்களுக்கு சகோதர மொழி பயிற்சி.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப் பிரமான நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503772/amp", "date_download": "2019-09-17T14:14:33Z", "digest": "sha1:LOEEWO7WSDG3IO3EVAMI77OS6NJ32YW4", "length": 8021, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "told... | சொல்லிட்டாங்க... | Dinakaran", "raw_content": "\nதவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு இருக்கிறது.\n- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி\nஇஸ்ரேல் நாட்டில் நதிகளே கிடையாது. ஆனாலும் அங்கு தண்ணீர் பிரச்னையை அந்நாட்டு அரசு சிறப்பாக சமாளித்து வருகிறது.\n- தமிழக பாஜ தலைவர் தமிழிசை\nதமிழகத்தின் மாவட்டங்களை 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் மறுவரையறை செய்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகை செய்ய வேண்டும்.\n- பாமக நிறுவனர் ராமதாஸ்\nஇரு மாநில விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் மேகதாது திட்டத்தின் உண்மை புரியாமல் தமிழகம் அரசியலாக பார்க்கிறது.\n- கர்நாடக முதல்வர் குமாரசாமி\nஇந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஆட்சி முறை தோல்வி அடைந்து விட்டது: அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nதன்னை அமமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக டிடிவி தினகரன் தெரிவிக்கவில்லை: கோவையில் புகழேந்தி பேட்டி\nநாகை கீழையூர்வேளாண் விரிவாக்க மையத்தில் 20 கிலோ விதை நெல் மட்டுமே தருவதாக விவசாயிகள் புகார்\nஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைக்க தமிழக அரசு சார்பில் 1 கோடி: முதல்வர் எடப்பாடி வழங்கினார்\nஇந்தியை திணித்தால் ஜல்லிக்கட்டை விட ���ெரிய போராட்டம்: கமல்ஹாசன் ஆவேசம்\nஇந்தி திணிப்பை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபோடிமெட்டு மலைச்சாலையில் ஜீப் கவிழ்ந்து 3 பேர் பலி\nஅமைச்சர் வேலுமணி தகவல் உள்ளாட்சி தேர்தல் அட்டவணை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்\nஇருமொழி கொள்கை ஓபிஎஸ் பேட்டி\nஇந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜ முயற்சி: கே.எஸ்.அழகிரி பேட்டி\nதமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது: திமுக கண்டனம்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்தை கண்டித்து திமுக சார்பில் 20ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் : மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nஅமமுக தலைமையை விமர்சனம் செய்த விவகாரம் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து புகழேந்தி நீக்கம்: டிடிவி.தினகரன் அதிரடி\nதமிழக பாஜ தலைவர் யார்: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nஇந்தியை திணிக்க முயன்றால் தோற்கடிக்கப்படும்: வைகோ ஆவேசம்\nஇந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும்: உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேட்டி\nஇந்தியா குடியரசு ஆனபோது அரசு மக்களுக்கு செய்த சத்தியத்தை எந்த ஷாவோ, சுல்தானோ மாற்றிவிட முயற்சிக்க கூடாது: கமல் எச்சரிக்கை\nஎங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட பன்மடங்கு பெரிதாக இருக்கும்: கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/editorial-articles/special-stories/2017/dec/01/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-2818546.html", "date_download": "2019-09-17T14:47:36Z", "digest": "sha1:LN4HIGOF6ALPOLF2ALBXOL6VRWI2QONL", "length": 21159, "nlines": 57, "source_domain": "m.dinamani.com", "title": "வெங்காய விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த முடியுமா? முடியும் என்கிறது வல்லுனர் குழு - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019\nவெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த முடியும் - மத்திய அமைச்சர் பாஸ்���ானுக்கு வல்லுனர் குழு பதில்\nகடந்த ஆண்டு அதிக உற்பத்தியால் விலை வீழ்ச்சி அடைந்து, விவசாயிகள் தெருவில் கொட்டும் நிலை ஏற்பட்டது. விவசாயிகளுக்கு மிகுந்த நட்டத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த ஆண்டு உற்பத்தி குறைந்து வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து நுகர்வோர்களை பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.\nஇந்நிலையில், வெங்காய விலையை கட்டுப்படுத்துவது எங்கள் கைகளில் இல்லை- அதற்கான தீர்வு இருந்தால் வரவேற்கிறேன் என மத்திய உணவு மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் கருத்து தெரிவித்திருக்கிறார.\nஇது குறித்து தீவிர விவாதம் நடந்து வரும் நிலையில், 16+ ஆண்டு முயற்சியில் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி திட்டமிடுதலில் இருந்து விற்பனைசெய்யும் வரையிலான சேவைகளை கிராம அளவில் விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளும் திட்டத்தை உருவாக்கி, சோதனை முறையில் வெற்றிபெறச்செய்து, முப்பதுக்கும் மேற்பட்ட அரசு உயர் அதிகாரிகளின் சிறப்பான மதிப்பீட்டை பெற்றிருக்கும் தமிழகத்தை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர் குழு மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்களின் அழைப்பை ஏற்று உணவுப்பொருள்களின் விலையை சரியாக நிர்வகித்து நுகர்வோர் மற்றும் விவசாயிகளின் நலனை காக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட தீர்வை அரசுக்கு சமர்ப்பிப்பதில் மனநிறைவு அடைகின்றது.\nசென்ற ஆண்டு வெங்காய விலை வீழ்ச்சியை பார்த்த அதிர்ச்சியில், வெங்காயம் பயிரிடும் பல விவசாயிகள் இம்முறை வெங்காயத்தை விடுத்து வேறு பயிருக்கு மாறியது வெங்காய உற்பத்தி குறைந்ததற்கான முக்கியக் காரணம். இந்த முறை அதிக விலையை அறிந்த விவசாயிகள் அடுத்த முறை தேவையை விட அதிக அளவில் பயிரிடக்கூடிய வாய்ப்பு மற்றும் விலை வீழ்ச்சி. விவசாயத்தின் பின்னடைவுக்கு இந்த நிலையில்லாத்தன்மையும் மிக முக்கிய காரணம்.\nதமிழகத்தை சேர்ந்த கணிப்பொறி வல்லுனர்கள் குழு 16+ வருட முயற்சியின் மூலம் தகவல் தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சியினை, பயன்பாட்டினை விவசாயிகள் முழு அளவில் பயன்படுத்தி தரம், உற்பத்தி, நிகர லாபம் அதிகமாக்குதல் மற்றும் விவசாயம் செய்வதில் உள்ள கடின தன்மையை இலகுவாக்கும், ஒரு புது, இணையத் தளம் சார்ந்த கிராம அளவில் செயல்படும் திட்டத்தை உருவாக்கினோம்.\nஉணவுப்பொருட்களின�� விலை ஏற்ற இறக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் போவதற்கு முக்கிய காரணம், தற்போதைக்கு விளைந்து கொண்டிருக்கும் பொருள்களின் தகவல் (live crop variety production data) இல்லாததுதான். எங்கள் திட்டத்தின் அடிப்படை விஷயங்களில் ஒன்று, கிராம அளவில் அன்றன்று பயிரிடப்படும் தகவல்கள் இணையத் தகவல்களாக மாற்றப்பட்டு, தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யக்கூடிய திறனை விவசாயிகளுக்கு வழங்குவதுதான்.\nநாங்கள் உருவாக்கியுள்ள தீர்வு செயல்படும் விதம்\nவிவசாய பிரச்னைக்கான நிரந்தர தீர்வு கிராம அளவில் விவசாயத் தொழிலை வெற்றிகரமாக செய்து முடிக்கத்தேவைப்படும் கட்டமைப்பை, வசதிகளை, சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பதில்தான் உள்ளது. நாங்கள் முன்வைக்கும் இந்தத் திட்டப்படி ஒவ்வொரு கிராமத்திலும் அரசுடன் இணைந்து தகவல் மற்றும் செயல் மேலாண்மை மையம் செயல்படும். இதில், இன்டர்நெட் வசதியோடு ஒரு கம்ப்யூட்டர், அதை ஆபரேட் செய்ய ஒரு பட்டதாரி மற்றும் பள்ளிக் கல்வி முடித்த உள்ளூர் இளைஞர் என இரண்டு பேர் கொண்ட டீம் இருக்கும்.\nவிவசாயிகள் இவர்களின் துணையோடு -\n• வேளாண்மை சார்ந்த துல்லியமான சமீபத்திய தகவல்கள், அரசின் சிறப்புத் திட்டங்கள், மானிய விவரங்கள்\n• தான் பயிரிட விரும்பும் பயிர் எவ்வளவு ஏக்கர்களில் ஏற்கனவே பயிரிடப்பட்டிருக்கிறது என்கிற விபரம், தான் அப்பயிரை தேர்வு செய்தால் அறுவடை செய்யும் காலத்தில் அதற்கு இருக்கும் தோராயமான தேவை (ஏற்கனனவே தேவைக்கு ஏற்ற அளவு, மற்ற விவசாயிகளால் பயிரிடப்பட்டிருந்தால், தானும் அதை தேர்வு செய்யாமல் இருக்கும் நிலை அப்போதுதான் உருவாகும்). ஒரு கிராமத்தில் சராசரியாக முன்னூறு விவசாயிகள் இருக்கின்றார்கள் என்று கொண்டால் கூட அவர்கள் என்ன பயிர் செய்ய விரும்புகிறார்கள், என்ன பயிர் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் போன்ற தகவல்களை தகவல் மையத்தில் பணிபுரியும் அலுவலர் இணையதள தகவலாக பதிவுசெய்வது எளிது.\n• தனது குறிப்பிட்ட நிலத்தில் அதிகபட்ச உற்பத்தி கிடைப்பதற்கான பரிந்துரைகள், சிறப்பான நீர் மேலாண்மை, சிறப்பாக செயல்படக்கூடிய நோய் மற்றும் பூச்சி தடுப்பு பரிந்துரைகள் போன்ற முக்கிய தவல்களைப் பெறலாம்.\n• விதை, உரம் போன்ற இடுபொருள்களை ஒப்பீடு செய்வது மற்றும் தான் தேர்வு செய்த பொருளை அதற்கான பணத்தை மையத்தில் செலுத்தி குறி��்பிட்ட நாளில் சொந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளும் வசதி\n• தனது ஊரில், வேலை ஆட்கள் மட்டும் எந்திரங்கள் கிடைக்காத பட்சத்தில் அருகில் இருக்கும் இடங்களில் இருந்து ஒப்பந்தம் செய்துகொள்ளும் வசதி\n• முக்கியமாக, அறுவடைக்கு முன்பாகவே சந்தை விலை விபரங்களை அறிதல்; தான் பயிரிட்ட பயிர் மற்ற விவசாயிகளால் எவ்வளவு ஏக்கரில் பயிரிடப்பட்டது, தற்போது எத்தனை ஏக்கர் அறுவடை செய்யப்பட்டுவிட்டது, இன்னும் எவ்வளவு ஏக்கர் அறுவடை செய்யப்படவேண்டி இருக்கிறது போன்ற தகவல்களை ஆராய்தல் மூலம் விவசாயிகள் அறுவடை தேதி, உடனே விற்கலாமா, கொஞ்சம் தாமதிக்கலாமா அல்லது கிட்டங்கிகளில் பாதுகாக்கலாமா என்பவற்றில் சரியான முடிவு எடுக்கலாம்; நேரடியாக கொள்முதல் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தல் போன்ற முக்கிய செயல் மேலாண்மை தேவைகளை செய்துகொள்ள முடியும்\n• விவசாயிகளின் தகவல்களை சரியாக ஒருங்கிணைப்பது மூலம் சிறு குறு விவசாயிகளது குறைந்த அளவிலான தேவைகளையும் (தரமான இடுபொருள்களை கிராம அளவில் பெற்றுக்கொள்ளும் வசதி மற்றும் விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்கும் வாய்ப்பு) வெற்றிகரமாக பூர்த்தி செய்துகொள்ள வைக்க முடியும். குறு சிறு விவசாயிகளுக்கான மிகச்சிறந்த தீர்வாக இது அமையும்.\nஇதனால் விவசாயிகளுக்கு அலைச்சல், மன உளைச்சல் குறையும், நிகர லாபம் அதிகரிக்கும், சமூக, பொருளாதார வாழ்க்கை தரம் முன்னேறும்.\nகிராம மையங்களில் பணிபுரியும் அலுவலரால் அன்றைய தினத்தில் பயிரிடப்பட்ட பயிர்களின் நிலப்பரப்பு, தட்ப வெட்பம் போன்ற புள்ளி விபரங்கள் உடனுக்குடன் இணையத் தகவல்களாக பதிவு செய்யப்படுவதால் அரசாங்கத்தை பொறுத்தவரை நாட்டின் உணவு தரம், பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு போன்ற மிக முக்கிய விஷயங்களை சிறப்பாக நிர்வகிக்கலாம். பயிர் கடன் மற்றும் காப்பீட்டில் ஏற்படும் நஷ்டங்களைக் குறைக்கலாம். பயிர்கடன்களை, காப்பீடுகளை விரிவாக்கம் செய்து சிறு குறு விவசாயிகளோட வாழ்க்கையைப் பாதுகாக்கலாம். கிராம பொருளாதார மேம்பாட்டு மூலமாக நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியை அதிகரிக்கலாம். தரமான இடுபொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் எளிதில் தங்கள் பொருள்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கலாம்.\nஆந்திர மாநிலத்தில் சோதனை முறை���ில் இத்திட்டத்தை செயற்படுத்த வாய்ப்பு கிடைத்தது. வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட இந்த தீர்வை ஆய்வு செய்த மாநில, மற்றும் மத்திய உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு (தலைமைச் செயலாளர் மற்றும் விவசாயம் தொடர்புடைய செயலாளர்கள்), இது விவசாயத்துறையில் புதிய பரிமாணத்துக்கு வழிவகுக்கும் என்றும் இது ஆந்திரப் பிரதேசம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்தக்கூடியது என்கிற சிறப்பான மதிப்பீட்டோடு ஒரு மாவட்டம் முழுமைக்கும் விரிவுபடுத்த அனுமதி வழங்கியது. துரதிருஷ்டவசமாக ஆந்திர மாநிலத்தில் நடந்த தொடர் அரசியல் பிரச்னைகளால், இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் போய்விட்டது.\nமனம் தளராமல், சோதனை முறையில் கிடைத்த வெற்றியுடனும், உயர்மட்ட அதிகாரிகளின் அறிய மதிப்பீடுகளுடனும், நாடு முழுவதும் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.\nவிலை ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இப்பிரச்னையை தீர்ப்பதற்கு மாண்புமிகு மத்திய அமைச்சர் அவர்கள் தீர்வைக்கோரி இருப்பது வரவேற்கத்தக்கது. நாட்டு நலன் கருதி, பதினாறு ஆண்டுகால முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் எங்கள் தீர்வை அரசாங்கத்தின் கனிவான பார்வைக்கு சமர்ப்பிக்கின்றோம். அரசாங்கம் எங்கள் தீர்வை பரிசீலித்து செயல்படுத்தும் என நம்புகின்றோம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n'மதம், மனிதனை மிருகமாக்கும்; சாதி, மனிதனைச் சாக்கடையாக்கும்' - எப்போது ஒழியும் தீண்டாமை\nஒழுக்கத்தை கற்றுத் தந்த ஜிம்னாஸ்டிக்ஸ்: மேகனா ரெட்டி குண்டளப்பல்லி\nஉயிர் பலி கொடுத்தால் தான், சட்டம் தன் கடமையைச் செய்யுமா\n‘கடைசிக் காலத்தில் கவனித்துக் கொள்பவர்களுக்கு சொத்தில் பெரும்பான்மை அளிக்க பெற்றோருக்கு உரிமை உண்டு’ உச்சநீதிமன்றம் தீர்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2019/jun/18/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-3173980.html", "date_download": "2019-09-17T15:28:50Z", "digest": "sha1:7ULY4EYIUUEPDOLA76EGB6AHXSONRIP4", "length": 13410, "nlines": 47, "source_domain": "m.dinamani.com", "title": "ஒரு கப் பாலும், பத்து காபியும்! - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019\nஒரு கப் பாலும், பத்து காபியும்\n\"ஒரு காபி... ரொம்ப ஸ்ட்ராங்கா\"\nநீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டே உணவருந்த சென்ற, ஒரு சிறிய மாலை நேர \"சைவ' உணவகத்தில் எங்களை வரவேற்ற குரல் இது.\n\"மீட்டிங் வித் ஈட்டிங்' (Meeting with Eating) என்பார்களே அதை நானும் என் நண்பரும் சரியாக செய்ய தேர்ந்தெடுத்ததே அந்த \"சைவ' உணவு விடுதி. பரிமாறுபவரின் \"காபி\" சத்தம், எங்களுக்குள்ளும் ஆசையையும் ஏற்படுத்த, \"ஏம்ப்பா சர்வர்...'' என்று நாம் கேட்டு முடிப்பதற்குள், \"இரண்டு காபி சொல்லவா... சார்''\" என்று சர்வர் குறிப்பறிந்து எங்களிடம் கேட்ட அடுத்தநொடி... நாங்கள் இருவரும் வழிந்து சிரிக்க, \"இரண்டு ஸ்ட்ராங் காபி\" - சர்வரின் குரல் வீதிக்கு கேட்டது.\nதமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் (TNPSC) ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நான்காம் பிரிவு (Group -IV) காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு தொடர்பாக எங்களது உரையாடல் திசை திரும்பியிருந்தது.\nஒரு சில மாணவர்கள் திட்டமிட்ட குறுகிய கால முயற்சியில், பயிற்சியில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிக்கு சென்றதையும்... இன்னும் பல மாணவர்கள் ஒரே தேர்வை பலமுறை எழுதிகொண்டே தேர்ச்சியடையாமல் வருடங்களை... வயதை வீணாக்குவது குறித்தும் நான் ஆதங்கப்பட்டேன்.\nஎனது வருத்தத்தை பொறுமையாக உள்வாங்கிக் கொண்ட என் நண்பர், கையில் இருந்த காபியை சுவைத்துக் கொண்டே, \"\"சார் ஒரு \"கப்' பால்ல பத்து காபி போடணும்னு முயற்சி செஞ்சா எப்படி ஒரு \"கப்' பால்ல பத்து காபி போடணும்னு முயற்சி செஞ்சா எப்படி விளங்குமா\n காபியில நம் நரம்புகளை உற்சாகப்படுத்துற \"காஃபின்' அதிகமிருக்குன்னா இப்ப நாம காபி சாப்பிடுறோம். இல்ல... குழந்தைப் பருவத்திலயிருந்தே காபின்னா... ஒரு தெம்புன்னு நாம நம்பவைக்கப்பட்டதாலும்... காபியோடு ருசிக்கு நம்ம நாக்கு பழக்கப்பட்டதாலும் காபிமேல ஒரு ஈர்ப்பு... சாப்பிடுறோம். வயோதிகத்தால் சாப்பிட மறுக்கும் முதியோர்களுக்கு காபி ஆசைகாட்டி சாப்பிட வைக்கும் வித்தையையும் நாம் பார்த்திருக்கிறோம். \"காபி' என்கிற சொல்லை கேட்டவுடன் கண்களை ஆந்தைபோல விரித்து வாய் திறக்கும் மனிதர்களையும் நாம் பார்த்திருப்போம். அது மாதிரி அரசு வேலைக்கு எப்போதுமே ஒரு ஈர்ப்பு நம்மிடையே உருவாக்கப்பட்டிருக்கு. ஆசைக்கு... பாதுகாப்பான வாழ்க்கைக்கு ஒரு நல்ல வேலைக்கு போகணும்ன்னு விரும்பினா... முதல்ல ஒரு பணியில சேர்ந்துட்டு... அடுத்தடுத்து மேல வேறு பதவிகளுக்கோ... விரும்பிய இலக்கையோ அடைய படிப்படியா முயற்சி பண்ணனும். பிடிச்ச... சாப்பிட்ட \"காபி' நல்லாயிருக்கா... அடுத்து ஒன்னு சாப்பிடலாம். ஒரு கப் பால்ல பத்து காபி தயாரிக்கிற புத்திசாலி நாமன்னு நினைக்கிறதும், ஒரே நேரத்துல... எல்லா பதவிக்கும் ஆசைபடுறதும், எங்க போகணும்னு தெரியாமலே... முடிவு பண்ணாமலே வண்டிய கிளப்புறதும் எல்லாம் ஒன்னுதான்'' \"\nமீண்டும், \"ஒன்னும் புரியல சார்'' என்றேன்.\n\"ஏங்க.... \"பல மரம் தேடும் தச்சன் ஒரு மரமும் வெட்ட மாட்டான்', \"விரலுக்கு தகுந்ததுதான் வீக்கம்' இப்படிலாம் பழமொழி நீங்க கேள்விப்பட்டதில்லையா\n\"அப்படின்னா.... அந்தப் பழமொழியோட கருத்தையும்... என் காபி கதையையும் ஒப்பிட்டு சிந்திச்சுப் பாருங்க''\" என்று சொல்லிவிட்டு, \" \"ஏம்ப்பா சர்வர்... பில் சார் கொடுப்பாருப்பா'' என்கிற தகவலை ஹோட்டலுக்குள் பரவவிட்டுவிட்டு தெளிவாக வெளியேறினார்.\nஒரு குறிப்பிட்ட தேர்வை... இலக்கை முடிவு செய்து, அதற்கு அவசியமான கால அவகாசத்திற்கு உட்பட்ட திட்டங்களைத் தீட்டி சரியாக முயற்சியும்... பயிற்சியும் செய்த மாணவர்கள், இன்று ஏதாவது ஒரு துறையில் ஊழியர்களாக... உயர் அலுவலர்களாக இருக்கின்றனர். ஆனால், தங்கள் தகுதியும்... தேவையும் இதுதான் என்று தெளிவாக முடிவு செய்யாமல், முடிவு செய்ய முடியாமல் அவர்களது கல்வித்தகுதிக்கு ஏற்ப வருகின்ற வாய்ப்புகளையெல்லாம்... போட்டித் தேர்வுகளுக்கெல்லாம் விண்ணப்பித்துவிட்டு, பொத்தாம் பொதுவாக படிக்கின்ற மாணவர்கள் \"கிடைத்தால் ஆட்சியர் பதவி, இல்லையேல் ஏதாவது ஒரு அரசுப் பதவி - கடைநிலை ஊழியராக இருந்தாலும் சரி' என்கிற விட்டேத்தியான மனநிலையில் பயணிப்பதால்தான், மூன்று மாத உழைப்பில் தேர்ச்சியடைய வேண்டிய போட்டித்தேர்வில் மூன்று வருடங்களுக்கும் மேலாக முயற்சி செய்தும் வெற்றியடைய முடியாமல் திணறுகின்றனர்.\nஓர் இலக்கை... ஒரு தூரத்தைச் சென்றடைய நாம் எந்த பாதையில், எவ்வளவு வேகத்தில், எந்த வாகனத்தில் செல்கின்றோம் என்பதை பொறுத்து பயண நேரம் மாறுபடலாம். கூடலாம் அல்லது குறையலாம். ஆனால், குறைந்தபட்ச கால அவகாசம் என்று ஒன்றிருக்கிறது. அந்த கால அவகாசத்திற்கு உட்பட்ட கவனமான உழைப்பு என்பது எந்தவொரு வெற்றிக்கும் தேவையே. சிதறிய கவனம்... ஒருமுகப்படாத, பரவலாக்கப்பட்ட கவனம் நம்மை ஊர் கொண்டுபோய் சேர்க்காது. அதே போல, என் நண்பர் சொன்ன \"காபி' ஒப்பீட்டில் ஒழிந்திருப்பது \"பேராசை பெரு நஷ்டம்' என்கிற தத்துவமே. ஒரு கப் பாலில் தரமான பத்து காபி தயாரிக்க நினைப்பதும், ஒரே முயற்சியில்... ஒரே நேரத்தில் பல போட்டித் தேர்வுகளை வெல்வோம் என்று அதிபுத்திசாலியாக பேராசைப்படுவதும் வீண் முயற்சியே.\nடி.என்.பி.எஸ்.சி., அறிவித்திருக்கும் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகளுக்கான தேர்வை எந்த வகையில் கையாளப் போகிறீர்கள் நீங்கள் பேராசை பிடித்த அதிபுத்திசாலியாகவா அல்லது யதார்த்தம் புரிந்த ஒரு மரம் தேடிய தச்சனாகவா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவருமானம் தரும் அழகுக்கலை படிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/sachin-tendulkar/18", "date_download": "2019-09-17T15:11:54Z", "digest": "sha1:HI765LNMX4H42LUQGLGZHT327QB3QARS", "length": 20413, "nlines": 245, "source_domain": "tamil.samayam.com", "title": "sachin tendulkar: Latest sachin tendulkar News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 18", "raw_content": "\nவெளியானது பிகில் போஸ்டர்: லுங்கி, கையில்...\nதமிழில் மீண்டும் ஹீரோ ஆகும...\nதர்ஷனின் நண்பரை மறுமணம் செ...\nBigil அட்லிக்காக கொள்கையை ...\nகாவி உடை அணிந்து தர்காவில் உறங்கும் இஸ்ல...\nதிமுக கூட்டணி கட்சிகளின் எ...\nசென்னை கார் ஓட்டுநர் மதுரை...\nதிமுகவில் அடுத்த கத்தி இவர...\n‘கிங்’ கோலி ‘நம்பர்-1’... ‘டாப்’பில் நிற...\nசென்னை சூப்பர் கிங்ஸ் கேப்...\nOppo Reno Ace: வெறும் 30 நிமிடங்களில் 10...\nஅர்ஜூன் வாஜ்பாய் சாதித்த ச...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nChandrayaan-2 : இந்தா கிளம்பிட்டாங்க நம்...\nஇந்தியாவில் முதன் முறையாக ...\nஇலவசமாக இட்லி வழங்கும் ராண...\nதண்ணீருக்கடியில் 23 அடி நீ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: அதிர்ச்சிகர ஏற்றம்- தடாலடி...\nஇயக்குநர் வெங்கட் பிரபுவின் சீரியலில் கள...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nகார் விபத்தில் பிரபல தொலைக...\nசீரியல் கதையான நிஜ வாழ்க்க...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nஆண் பெண் இடையில் ஏற்படும் ஈர்ப்பு..\nவிஜய் சேதுபதியின் சண்டக்காரி நீதா..\nசிவகார்த்திகேயனின் ஜிகிரி தோஸ்து ..\nஹாலிவுட்டை அதிர வைக்கும் சண்டைக்���..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nசெல்போனை தொலைத்து திண்டாடும் யோகி..\nநான் சச்சின் கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கலாமா-னு யோசித்தேன்: பிரெட் லீ\nசச்சினுக்கு பந்து வீசும் போது அவர்கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கலாமா என்று யோசித்ததாக பிரெட் லீ தெரிவித்துள்ளார்.\n’’கபடி நம் விளையாட்டு ‘’ கமல் பெருமிதம்\nப்ரோ கபடி லீக் போட்டிகள் ஆரம்பமாகும் நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் ஆடை அறிமுக விழா சென்னை ஈக்காட்டுத்தாங்களில் இன்று நடைபெற்றது .\nஆஸ்திரேலியாவை அடித்து ஓடவிடுங்க 'கேர்ல்ஸ்’:சச்சின்\nஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதிக்கு இந்திய பெண்கள் அணிக்கு ஜாம்பவான் சச்சின் வாழ்த்து தெரித்துள்ளார்.\n’’கபடி நம் விளையாட்டு ‘’ கமல் பெருமிதம்\nப்ரோ கபடி லீக் போட்டிகள் ஆரம்பமாகும் நிலையில் தமிழ் தலைவாஸ் அணியின் ஆடை அறிமுக விழா சென்னை ஈக்காட்டுத்தாங்களில் இன்று நடைபெற்றது .\nடிராவிட்டுக்கு ஓ.கே.,ன்னா எனக்கும் ஓ.கே., தான்: ரவி சாஸ்திரி\nடிராவிட் எப்போதும் வேண்டுமாலும் இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கலாம் என இந்திய தலைமைப்பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.\nவிளையாட்டிலும் விட்டுக் கொடுக்காத இந்த விளையாட்டு வீரர்களின் நட்பு\nஉலகின் பிரபல விளையாட்டு வீரர்களான சச்சின், டென்னிஸ் விரர் ரோஜர் பெடரர் இருவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இவர்களின் நட்பு பேச்சில் மட்டும் இல்லை இவர்களின் விளையாட்டிலும் உள்ளது.\nநடு வீட்டில் உட்கார்ந்து நாட்டாமை செய்யும் ரவி சாஸ்திரி\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு சச்சின் ஆலோசகராக வேண்டும் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அடுத்த கண்டிசன் போட்டுள்ளார்.\nதனக்கு தானே திண்டுக்கல் பூட்டு போட்டுக்கொண்ட சேவக்\nபயிற்சியாளர் தேர்வு குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் கேள்வி கேட்டதற்கு, சேவக் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.\nகோலிக்கு கொக்கி போடும் முகமது அமீர்\nஉலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக இந்திய கேப்டன் கோலி தான்,’ என பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர் தெரிவித்துள்ளார்.\nநினைத்ததை சாதிக்கும் சாமர்த்தியசாலி சாஸ்திரி\nஇந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமூத்தவர்களை மதிக்கிற உங்க லட்சனம் இதானா\nகும்ளே, டிராவிட், ஜாகிர் கான் ஆகியோரை பிசிசிஐ அவமானப்படுத்திவிட்டதாக முன்னாள் நிர்வாகி ராமசந்திர குஹா தெரிவித்துள்ளார்.\n’நூறு நாள்’ திட்டத்தில் ஜாகிர் கானுக்கு வேலை\nஇந்திய பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஜாகிர் கான் வருஷத்துக்கு 150 நாட்கள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் செயல்படுவார் என முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஇதுவும் சாதனை தான், ஆனா சச்சினும், மிதாலியும் ஒன்னுல்ல: கவாஸ்கர்\nஇந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் சரித்திரம் படைத்தது கொண்டாட வேண்டிய விஷயம் தான் ஆனால் அதற்காக அவரை சச்சினுடன் ஒப்பிட முடியாது என முன்னாள் வீரர் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇவங்க கிடைக்க நீங்க புண்ணியம் செய்திருக்க வேண்டும்: ரவி சாஸ்திரி\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு பேட்டிங் பயிற்சியாளராக டிராவிட் கிடைக்க, இந்திய வீரர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்’ என தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.\nசச்சின் செஞ்ச இந்த வேலைக்கு நிச்சயம் ஜெயில்ல போடனும்\nஇந்திய கிரிக்கெட் ஜாம்பவான், டுவிட்டரில் வெளியிட்ட பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.\nகோலிக்கு இந்த விஷயத்தில் கோடி கும்பிடு: கங்குலி\nஇந்திய கிரிக்கெட் பயிற்சியாளரை தேர்வு செய்யும் விஷயத்தில் கேப்டன் கோலிக்கு கோடி கும்பிடு என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.\nஅப்படி எந்த முடிவு எடுக்கவில்லை: ‘பேக்’ அடித்த பிசிசிஐ\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக யாரையும் இதுவரை நியமிக்கவில்லை என பிசிசிஐ நிராகரித்துள்ளது.\n‘பெரியண்ணா’ சாஸ்திரிக்கு பெருசு பெருசா காத்திருக்கும் கண்டங்கள்\nபல போராட்டங்களுக்கு பின், ஆசைப்பட்ட இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் பதவியை பெற்றுள்ளார் பெரியண்ணா ரவி சாஸ்திரி. ஆனால் இவருக்கு இந்த பொறுப்பு மூலம் பல கண்டங்கள் வரிசையாக காத்திருக்கிறது.\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81279", "date_download": "2019-09-17T14:38:46Z", "digest": "sha1:AJWJNRYQJQC5C37DYIDWXQHZSADQC7TT", "length": 16051, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஆசிய உற்பத்திமுறை-கடிதம்", "raw_content": "\nஉரையாடல், கடிதம், சமூகம், சுட்டிகள்\nகரஷிமாவின் அஞ்சலிக்குறிப்பில் சில கருத்து முரண்கள் உள்ளன. வரலாற்றுப்பொருள்வாதமே வரலாறெழுதும் மார்க்ஸியர்களின் கருத்தோட்டமாக இருக்கிறது.வரலாற்றுப்பொருள்முதல் குறிப்பிடும் நிலமானிய உற்பத்திமுறையிலிருந்து விலகியதாக ஆசிய உற்பத்திமுறை இருக்கிறது என்பதே மார்க்ஸ் இந்தியாவைப்பற்றி எழுதிய கட்டுரைகளில் இருக்கும் கருத்து. அவை தன்னளவில் சுயதேவையைப் பூர்த்திசெய்துகொள்ளும் அமைப்பாக இருந்தன என்று விலகலோடு குறிப்பிட்டவர் கார்ல் மார்க்ஸ். நிலமானிய உற்பத்திமுறையை முதலாளியமுறைக்கு நகர்த்துவது எளிது. ஆனால் ஆசியவியல் உற்பத்திமுறையைத் தகர்ப்பதும் மாற்றுவதும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எளிதாக இருக்காது என்று எழுதினார்.\nஇடைக்கால இந்திய வரலாற்றை எழுதிய இராம்சரண் சர்மா போன்றவர்கள் கூட ஏற்கவில்லை. வரலாற்றுப்பொருள்முதல்வாதச் சூத்திரம் தான் செல்வாக்கோடு இருந்தது. நான் எனது ஆய்வேட்டில் கூட அதைத்தான் நிறுவ முயன்றேன். இப்போது ஆய்வேட்டை எழுதினால் ஆசியவியல் உற்பத்திமுறையை மையப்படுத்தி நிறுவவே முயல்வேன்.\nமுடிந்தால் இந்தக் கட்டுரையை வாசித்துப்பாருங்கள்\nஉங்கள் கட்டுரை நன்றாக இருந்தது. அந்த ஆய்வேட்டை நூலாக வெளியிடலாமே. முக்கியமான சில கோணங்கள் இருந்தன. இன்று உங்கள் கருத்து மாறியிருந்தால் அதில் ஓர் இரண்டாம் பகுதியாக எழுதிச்சேர்க்கலாம்.\n1 மார்க்ஸிய நோக்கில் நிலமானிய முறை என்பது நிலம் வெவ்வேறு நிலவுடைமைசக்திகளால் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு, அனைத்து உழைப்பும் முதலீடும் தொகுக்கப்பட்டு உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுவது. அதன் விளைவாக உருவாகும் உபரி அந்த நிலவுடைமையாளர்களால் சேகரிக்கப்பட்டு மையத்தில் குவிக்கப்பட்டு அரசுகளும் பேரரசுகளும் ஆகவேண்டும்.\n2. அந்த வகையான நிலமானியமுறையே அடுத்தகட்டம் நோக்கி வளர்ந்துகொண்டிருப்பது. சிற்றரசு, அரசு, பேரரசு என வளர்ந்து பெருமுதலை உருவாக்கி முதலாளித்துவத்தை உருவாக்குவது. ஆகவே அது நில அடிமைமுறையை உருவாக்கினாலும் கூட படைப்பூக்கம் கொண்டது, வரலாற்றில் முன்னேறுவது.\n3 ஆசிய உற்பத்திமுறை என மார்க்ஸ் ��ொல்வது நிலம் நிலஉடைமையாளர்களுக்குச் சொந்தமாக இல்லாமல் பொதுவாக குலங்களுக்கோ ஊர்களுக்கோ சொந்தமாக இருப்பது. தேவைக்கு மட்டும் உற்பத்தி நிகழ்வது. ஆகவே உபரியே உருவாகாதது.\n4 இக்காரணத்தால் ஆசிய உற்பத்திமுறை கிராமங்களை அடுத்த கட்ட வளர்ச்சி நிகழாமல் அப்படியே தேங்கவைத்துவிட்டது. இந்தியாவின் பேரரசுகள் நிலத்திலிருந்து பெரிய அளவில் உபரியை ஈட்டவில்லை. அவை பெரும்பாலும் அன்னிய வணிகத்தால் வரும் சுங்க வருமானத்தால் பெருநகரங்களில் மட்டுமே திகழ்ந்த அரசுகள் – இது மார்க்ஸின் புரிதல்\n5 இந்தப்புரிதலை மார்க்ஸ் இந்தியாவிலிருந்த கூட்டுநிலவுரிமைமுறை [பின்னர் இது மஹால்வாரி நிலவுடைமை முறை என வெள்ளையர்களால் முறைப்படுத்தப்பட்டது] பற்றிய வெள்ளைய ஆய்வாளர்களின் பதிவுகளிலிருந்து பெற்றுக்கொண்டார். உண்மையில் இப்படிப்பட்ட நிலை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தது. செங்கல்பட்டு வட்டாரத்தில் இம்முறை இருந்ததை யூஜின் இர்ஷிக் எழுதியிருக்கிறார். ஆனால் எல்லா இடங்களிலும் அல்ல.\n6 இங்கு வேறுவகையான நிலவரி வசூல் முறை நிலவியது. நிலம் முழுமையாகவே பயன்படுத்தப்பட்டு உற்பத்தி நிகழ்ந்து உபரியானது வரியாக வசூல் செய்யப்பட்டது. பேரரசுகளாக ஆகவும் செய்தது.மார்க்ஸ் எண்ணிய முறையில் அல்ல. ஆகவே ஆசிய உற்பத்திமுறை என மார்க்ஸ் சொன்ன உருவகம் ஏற்கக்கூடியது அல்ல- இதுவே பிற்கால ஆய்வாளர்களின் கருத்து\n7. தன்னிறைவுக் கிராமங்கள் என்ற கருத்தை மார்க்ஸ் ஏற்றுக்கொள்ளமாட்டார். மார்க்ஸின் கொள்கைகள் அனைத்துமே உபரி என்னும் சித்தாந்தத்தால் உருவாக்கப்பட்டவை. தன்னிறைவுக்கிராமங்கள் உபரியை உருவாக்காதவை, ஆகவே தேங்கியவை என்றே அவர் மதிப்பிடுவார்\nசிறுகதை விவாதம்- லீலாவதி- பிரபு மயிலாடுதுறை-1\nவா.மணிகண்டன் - களப்பணியாளருடன் ஒரு பேட்டி\nஅதிகாரமும் கலங்கலும் - கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்து���ிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00118.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/niththilavalli/niththilavalli2-8.html", "date_download": "2019-09-17T14:46:59Z", "digest": "sha1:4SH22WOPHX4KXFXXMDKLWNVCB7Z4FNJQ", "length": 40645, "nlines": 166, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Niththilavalli", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 275\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள��வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nஇரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்\n8. குறளியும் மாற்றுக் குறளியும்\nஅரண்மனையிலும், கோட்டை யின் மற்ற உட்பகுதிகளிலும் நள்ளிரவின் அமைதி சூழ்ந்தது. காவலிருக்கும் வீரர்கள் தாங்கள் விழித்திருக்கிறோம் என்பதை அறிவிக்க ஒருவருக்கொருவர் கேட்கும்படி உரத்துக் கூவும் எச்சரிக்கைக் குரல்கள் தான் இடையிடையே அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலித்தன. அந்தக் குரல்கள் ஒலிக்காத வேளையில் எங்கும் இருளின் மிகுதியை எடுத்துக்காட்டுவதுபோல் நிசப்தமே சூழ்ந்திருந்தது. எப்போதாவது அகழி நீரில் ஒரு பெரிய முதலை வாலைச் சுழற்றி அடிக்கும் ஓசை கோட்டை மதில்களின் சுவர்களில் எதிரொலித்தது. மதில்மேல் காவலுக்கு நிற்போரின் உருவம் நிழல்போல் இருண்டு தெரிந்தது. அன்று அந்த நள்ளிரவு வேளையில் பெரியவர் மதுராபதி வித்தகரின் கட்டளைப்படி, களப்பிரர்களிடம் சிறைப்பட்டுவிட்ட தென்னவன் மாறனையும், பிறரையும் சிறை மீட்கும் முயற்சியில் அழகன் பெருமாளும் நண்பர்களும் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவுக்குச் சிறிது நேரம் கழித்து அவர்கள் அறுவரும் சிறைக்கோட்டப் பகுதியை அடைந்து விட்டனர்.\nசிறைக் கோட்டத்தின் பிரதான வாயிலில் நாலைந்து முரட்டுக் களப்பிரர்கள் காவல் இருந்தனர். அவர்களோடு போரிட்டுக் கொன்று விட்டு உள்ளே நுழையலாமா, அல்லது தந்திரமாக ஏதாவது செய்து அவர்களை ஏமாற்றி விட்டு உள்ளே நுழையலாமா என்று அவர்கள் தயங்கிக் கொண்டிருந்தபோது, தேனூர் மாந்திரீகன் அந்தத் தயக்கத்தைத் தீர்த்து வைத்தான். அவன் கூறினான்: -\n“இவர்களோடு நாம் போரிட்டுக் கொண்டிருக்கும் போதே வேறு களப்பிரர்களும் இங்கே வந்து சேர்ந்து கொண் டால் நம்மால் அவர்களை வெல்ல முடியாமல் போகும். ஆகவே, தந்திரமோ மந்திரமோதான் இந்த நிலையில் நம்மைக் காப்பற்றும். ஆகவே, நான் என்னுடைய மாந்திரீக முறைப்படி இவர்கள் கண்களைக் கட்டி ஏமாற்றிக் குறளி வேலை செய்து காட்டுகிறேன்.”\n“என்ன செய்யப் போகிறாய் செங்கணான்\n“சிறிது நேரம் பொறுமையாயிருந்து பாருங்கள். புரியும்.”\nமற்ற ஐவர் கண்களும் செங்கணானையே நோக்கின. தேனுர் மாந்திரீகன் செங்கணான் கண்களை மூடி ஏதோ மந்திரங்களை உச்சரித்தான். எதிரே தரையையும், மதிற் சுவரையும் கையால் சுட்டிக் காட்டினான். ஏதோ மெல்லச் சொன்னான்.\n அடுத்த கணம் தரை நெடுக எங் கிருந்தோ கொண்டு வந்து குவித்தது போல் நாக சர்ப்பங்கள் படமெடுத்துச் சீறின. எதிர்ப்புறம் மதிற்சுவர் தீப்பற்றிக் கொழுந்துவிட்டு எரிந்தது. சிறைக்கோட்ட வாயிலில் நின்ற களப்பிர வீரர்கள் நிலைகுலைந்து பதறி ஓடினர். சிலர் பாம்புகளை அடிக்க முற்பட்டனர். சிலர் தீப்பற்றிய சுவரை மருண்டு நோக்கினர். உடனே செங்கணான் தன்னைச் சேர்ந்த வர்களை நோக்கி, “இதைக் கண்டு நம்மவர்கள் பயமோ பதற்றமோ அடையக் கூடாது இது அவர்கள் கவனத்தைத் திசை திருப்ப நான் செய்த குறளி வேலை. அவர்கள் இதைக் கண்டு பாம்பை அடிக்கவும் தீயை அணைக்கவும் முயன்று கொண்டிருக்கும்போதே நாம் உள்ளே புகுந்து நம்மவர்களை விடுவித்து மீட்டுக் கொண்டு வெளியேறிவிடமுடியும். வாருங்கள்” என்று துரிதப்படுத்தினான். செங்கணானைப் பின்பற்றி மற்ற ஐவரும் சிறைக்கோட்டத்திற்குள் நுழைந்தனர். வெளியே பாம்பை அடிக்கவும், தீயை அணைக்கவும் கூவி மற்றவர்களைக் கூப்பிடும் பாலிமொழிக் கூக்குரல்கள் கதறின. அழகன் பெருமாளும் நண்பர்களும் விரைந்து சிறைக்கோட்டத்தில் புகுந்து தென்னவன் சிறுமலை மாறனும், பிறரும் அடைக்கப்பட்டிருந்த பகுதியில் பிரவேசித்தபோது, இவர்கள் பூதபயங்கரப் படையினரின் தோற்றத்தில் இருந்த காரணத்தால் அவர்கள் இவர்களை வெகுண்டு நோக்கினர். தென்னவன் சிறுமலை மாறனும் மற்ற மூவரும் தங்களை இனம் கண்டுகொள்வதற்காக இவர்கள் கயல் என்று தொடங்கி நல்லடையாளச் சொற்களை மெல்லக் கூறிய பின்பே அவர்களும் பதிலுக்கு நல்லடையாளச் சொல்லைக் கூறி இவர்களை நோக்கி முகம் மலர்ந்தனர்.\nஉடனே இவர்கள் அறுவரும், அவர்கள் நால்வரையும் பிணித்திருந்த சங்கிலிகளையும், விலங்குகளையும் நீக்கி அவர்களைத் தங்களோடு தப்பி வெளியேறுவதற்கு ஏற்றபடி ஆயத்தமாக்கினார்கள். “உங்களையும் சிறைப்பட்டிருக்கும் நம்மவர்களையும் விடுவிக்கச் சொல்லிப் பெரியவர் மதுராபதி வித்தகரிடம் இருந்து எங்களுக்குக் கட்டளை ஓலை வந்தது. அந்தக் கட்டளையைச் சிரமேற்கொண்டு கோட்டைக்குள் நாங்கள் ஊடுருவி வந்தோம். உடனே புறப்படுங்கள். நாம் உடனே தப்ப வேண்டும்” என்று அழகன் பெருமாள் துரிதப்படுத்தினான். தென்னவன் சிறுமலை மாறனையும், மற்ற மூவரையும் உடன் அழைத்துக்கொண்டு அவர்கள் பத்துப் பேரும் வெளியேறி ஓடினர். சிறைக்கோட்டத்தின் அந்தப் பகுதிக்கும் அவர்கள் குறளி ஏவலால் உள்ளே நுழைந்த பிரதான வாயிற் பகுதிக்கும் நெடுந் தொலைவு இருந்தது.\nபாதித் தொலைவு கடந்ததுமே திடீரென்று செங்கணான் அழகன் பெருமாளிடம் ஒர் எச்சரிகை விடுத்தான்:\n“அழகன்பெருமாள் எனக்கு ஒரு சந்தேகம் இப்போது மன��்தில் தோன்றுகிறது. களப்பிரர்களில் பலர் சூன்யம், குறளி, ஏவல், போன்ற மாந்திரீக வகைகளில் வல்லுநர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இந்த மதுரை மாநகர் அரண்மனை அகநகர எல்லையில் யாராவதொரு மாற்று ஏவல் வைத்துக் குறளி விடுகிறவன் விழித்துக் கொள்வதற்குள் இங்கிருந்து நாம் தப்பிவிடவேண்டும். என் மனம் எதனாலோ சில கணங்களாகப் பதறுகிறது. நிச்சயமாக இங்கே ஒரு மாற்று ஏவலாளன் இருப்பான் என்றே நான் ஐயுறுகிறேன்.”\nஇப்படிப் பேசிக்கொண்டே அவர்கள் சிறைக் கோட்டத்தின் பிரதான வாயிலருகே வந்திருந்தனர். பிரதான வாயில் அடைத்திருந்ததைக் கண்டு அழகன் பெருமாள் திகைத்தான். மதிற்சுவர் எரிவது போல் தெரியவில்லை. தரையில் சர்ப்பங்கள் தென்படவில்லை. வெளிப்புறம் அடைக்கப்பட்ட கதவுகளின் அருகே முன்பு எத்தனை களப்பிர வீரர்கள் காத்துக் கொண்டிருந்தார்களோ அத்தனை பேர் இப்போதும் அமைதியாகக் காத்திருந்தனர். தப்பி ஓடுவதற்கு இருந்த அழகன்பெருமாள் முதலிய பத்துப் பேரும் அடைக்கப்பட்ட கதவுகளின் உள்ளே இருந்து திகைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உள்ளே வரும்போது கூட அடைக்கப்பட்டிராத கதவுகள் இப்போது ஏன் அடைக்கப் பட்டிருக்கின்றன என்பது புரியாமல் அவர்கள் மருண்டனர்.\nஅழகன்பெருமாள் வினாவுகின்ற பாவனையில் தேனூர் மாந்திரீகனின் முகத்தைப் பார்த்தான். மாந்திரீகனின் முகம் கலவரமுற்றிருந்தது. அவன் பதறிய குரலில் பதில் சொன்னான்:\n“அப்படி என்ன நடந்திருக்கிறது செங்கணான்\n“யாரோ மாற்று ஏவல் செய்திருக்கிறார்கள் இதோ நான் மீண்டும் சர்ப்பங்களையும், நெருப்பையும் ஏவுகிறேன். பலிக்கிறதா, இல்லையா என்று பார்க்கலாமே” என்று கூறி விட்டுக் கண்களை மூடித் தியானித்து ஏதோ முணுமுணுத்தான் தேனுர் மாந்திரீகன் செங்கணான்.\nஆனால் ஒன்றுமே நிகழவில்லை. தரையில் பாம்புகள் தோன்றவில்லை. சுவரில் தீப்பிடிக்கவில்லை. சில கணங் களுக்குப் பின் தேனூர் மாந்திரீகன் செங்கணான் வாளாவிருக்கும் போதே அவர்கள் எதிரில் திடீரென நரிகளும், ஒநாய்களும் தோன்றிக் கோரமாக வாய்களைப் பிளந்து கொண்டு ஊளையிடலாயின. தேனுாரான் தளர்ந்த குரலில் கூறலானான்:\n“என் ஏவல் செயல்பட மறுக்கிறது அழகன் பெருமாள் வேறு யாரோ வலுவான முறையில் மாற்று ஏவல் விடுகிறார்கள். இந்த நரிகளும், ஓநாய்களும் அந்தப் பிறர் ஏவலின் விளைவுதான்.”\nஇப்படி அவன் கூறி முடிப்பதற்குள் மூடிய கதவுகளின் வெளியேயிருந்து-\n“பாம்புக்கும், நெருப்புக்கும் குறளி விடுகின்றவர்கள் இந்த நரிகளுக்கும், ஓநாய்களுக்கும் பயப்பட மாட்டீர்கள் அல்லவா” - என்று வினாவி விட்டுப் பேய்ச் சிரிப்புச் சிரித்தது ஒரு குரல்.\nஅந்தக் குரலுக்குரிய மனிதனைப் பார்க்க அவர்கள் பத்துப் பேருடைய இருபது விழிகளும் ஏக காலத்தில் திரும்பி நிமிர்ந்தன.\nஎதிரே கதவுகளின் வெளியே அரசகுரு மாவலி முத்தரையர் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.\nமாற்று ஏவலின் கைகள் யாவை என்பது தேனூர் மாந்திரீகனுக்கு இப்போது ஒருவாறு விளங்கியது. மாந்திரீக முறையிலேயே அந்த எதிரியின் கைகளை எப்படிக் கட்டிப் போடலாம் என்று விரைந்து சிந்திக்கத் தொடங்கியது செங்கணான் மனம்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார க���வியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவு��்\nஅள்ள அள்ளப் பணம் 2 - பங்குச்சந்தை : அனாலிசிஸ்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaikalindia.com/2019/03/07-03-2019-todays-weather-forecast-of-tamilnadu-and-puducherry.html", "date_download": "2019-09-17T14:27:16Z", "digest": "sha1:3BIIVJI5KKQMTGWGBWYZP6LQ7APZOTCK", "length": 13222, "nlines": 83, "source_domain": "www.karaikalindia.com", "title": "07-03-2019 இன்றைய வானிலை -தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகரித்த வெப்பம் - 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு நிலவும் கடுமையான வெப்ப சூழல் ~ காரைக்கால்", "raw_content": "\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கிகொள்ள அழையுங்கள் +917092887023>\n வீட்டில் இருந்தப்படியே மாதம்தோறும் பணம் சம்பாதிக்க இங்கே சொடுக்கவும்>\nஉங்களுடைய கட்டுரைகளை karaikalindia@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்\n07-03-2019 இன்றைய வானிலை -தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகரித்த வெப்பம் - 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு நிலவும் கடுமையான வெப்ப சூழல்\nemman 07-03-2019, இன்றைய வானிலை, காரைக்கால், செய்தி, செய்திகள், தமிழகம், புதுச்சேரி No comments\n07-03-2019 நேரம் இரவு 7:40 மணி நான் காலையில் பதிவிட்டு இருந்தது போல இன்று பல இடங்களிலும் நிகழும் 2019 ஆண்டில் இதுனால் வரையில் பதிவானதில் மிக அதிக பட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.மார்ச் மாத முதல் தொடக்க நாட்களின் வெப்பமிகுதியான நாள் என்று கூட சொல்லலாம்.மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மார்ச் மாத முதல் இரண்டு வாரத்திற்குள் பதிவாகாத அளவு வெப்பநிலை தற்பொழுது பல இடங்களிலும் பதிவாகி வருகிறது குறிப்பாக 06-03-2019 ஆகிய நேற்று #தர்மபுரி பகுதியில் 40.2°C அதாவது 104.4°F அளவு வெப்பம் பதிவாகியிருந்தது இதுவரையில் மார்ச் மாதத்தில் தர்மபுரி மாவட்டத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுதான் இதற்கு முன்னதாக 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாளில் 40°C அதாவது 104°F அளவு வெப்பம் பதிவாகியிருந்தது இதனிடையே 07-03-2019 ஆகிய இன்றும் தர்மபுரி அதிகபட்சமாக பகுதியில் 40°C அளவிலான வெப்பம் பதிவாகியுள்ளது அதேபோல #மதுரை மாநகரி��் இன்று அதிகபட்சமாக கிட்டதட்ட 41°C அதாவது 105.8°F அளவு வெப்பம் பதிவாகியிருந்தது இதற்கு முன்பு 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் நாளில் 41°C வெப்பம் பதிவாகியிருந்தது.தற்போது #தர்மபுரி மாவட்டம் #நல்லம்பள்ளி அருகே மிக சிறிய மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.\n07-03-2019 இன்று மாலை 5:30 வரையில் பதிவான அளவுகளின் படி தமிழகத்தில் 100°F பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.\nமதுரை விமான நிலையம் (மதுரை மாவட்டம் ) - 105.8°F (41°C)\n#கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம் ) - 105.8°F (41°C)\n#சேலம் (சேலம் மாவட்டம் ) - 105.4°F (40.8°C)\n#வேடசந்தூர் AWS (திண்டுக்கல் மாவட்டம் ) - 104.9°F (40.5°C)\n#திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம் ) - 104.5°F (40.3°C)\nதர்மபுரி (தர்மபுரி மாவட்டம் ) - 104°F (40°C)\n#திருச்சிராப்பள்ளி (திருச்சி மாவட்டம் ) - 104°F (40°C)\n#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 103.1°F (39.5°C)\n#பாளையம்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 103.1°F (39.5°C)\n#வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 102.9°F (39.4°C)\n#பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம் ) - 101.6°F (38.7°C)\n#நெய்வேலி AWS (கடலூர் மாவட்டம் ) - 101.6°F (38.7°C)\n#கோவை விமான நிலையம் (கோவை மாவட்டம் ) - 101.4°F (38.6°C)\n#வாடிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 100.4°F (37.8°C)\n#கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 100.4°F (37.8°C)\nஅனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்\n07-03-2019 இன்றைய வானிலை காரைக்கால் செய்தி செய்திகள் தமிழகம் புதுச்சேரி\nஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாரைக்கால் மாங்கணி திருவிழா புகைப்படங்கள் 12/07/2014\nதிருநள்ளார் ஸ்ரீ சணிஸ்வர பகவான் ஆலயம்\nதிருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத் காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது .இது காரைக்கால் நகரத்தில் இருந்து 5கிமீ தொலைவில் இருக்கிறது.திருநள்ளார் என்...\nஒரு ஜியோ சிம்மின் விலை 200 ரூபாய்\nஇணையம் வாயிலாக புதிதாக ஒரு கைப்பேசி வாங்கினேன்.அந்த கைபேசிக்கு ஜியோ சிம் இலவசம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.அதனால் ஜியோ என்று பலகை வை...\nபொதிகை மலை குறித்து சில தகவல்கள்\n\" பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் \" , \" தென் பொதிகை வைகை நதி \" , \"பொதிகை மலை காற்றில் ஒரு பாட்டு கேட்கு...\nநாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்\nவடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நா���ை மாவட்டத்தில் நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழிய...\n26-07-2019 கடந்த 24 மணி நேர மழை அளவுகள்\n26-07-2019 இன்று காலை 8:30 மணி வரையில் பதிவா ன மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10 மி.மீ க்கும் அதி...\n2017 ஆம் ஆண்டில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் \nநிகழும் 2017 ஆம் ஆண்டில் வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு முன்பு கடந்த 26-10-2017 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட...\nகாரைக்கால் திடக்கழிவு மேலாண்மை திட்டம் - ஒரு பார்வை\nகாரைக்கால் நகராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இன்க்ளூஸிவ் டெவலப்மென்ட் அண்ட் சர்வீஸ் நிறுவனமும் இணைந்து காரைக்காலை குப்பைகளற்ற நகரமாக உரு...\nநடிகர் விக்ரம் மற்றும் கவுதம் மேனன் இணையும் புதிய திரைப்படம்\nசில தினங்களுக்கு முன் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் விக்ரம் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன ஆனால் அந்த செய்தி வெறும்...\nஎல் நினோ (El-nino ) என்றால் என்ன \nஉலகில் நிகழும் திடீர் தட்ப வெட்ப மாறுதல்களுக்கும் பேரழிவுகளுக்கும் காரணாமாக கூறப்படுவது தான் இந்த எல் நினோ (El - nino ).சமீப காலத்தில் இ...\n25-11-2018 அடுத்து வரக்கூடிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் \n25-11-2018 நேரம் மாலை 5:00 மணி நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தமிழகத்தின் அநேக பகுதிகளிலும் வறண்ட வானி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=73499", "date_download": "2019-09-17T15:57:34Z", "digest": "sha1:2EWIVQQ644L6G6ZO7A2U34BIZV33TYR4", "length": 9940, "nlines": 74, "source_domain": "www.supeedsam.com", "title": "இந்து ஆலயங்களின் பாதுகாப்பிலும் அதிக அக்கரை காட்டுமாறு பொதுமக்கள் கோரிவருகின்றனர். – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஇந்து ஆலயங்களின் பாதுகாப்பிலும் அதிக அக்கரை காட்டுமாறு பொதுமக்கள் கோரிவருகின்றனர்.\nபயங்கரவாதிகளின் அடுத்த இலக்காக பௌத்த விகாரைகள் இருக்கக்கூடும் என்ற கோணத்தில் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீண்டும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் வாராந்த பிரார்த்தனைகளை இரத்து செய்யுமாறு கோரியுள்ளார். இதில் இந்து ஆலயங்கள் குறிவைக்கப்படாது என்பதற்கான எந்த உத்தரவாதமும் இதுவர��� வழக்கப்பட்டிருக்காத சூழ்நிலையில் இந்து ஆலயங்களின் பாதுகாப்பிலும் அதிக அக்கரை காட்டுமாறு பொதுமக்கள் கோரிவருகின்றனர்.\nஎன இந்து சம்மேளனம் வெள்ளிக்கிழமை (03) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநாட்டில் உள்ள பெரும்பாலான விகாரைகள், தேவாலயங்களில் சீ.சீ.டி.வி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சி.சி.டி.வி. கெமராக்கள் பொருத்தப்பட்டிராத பல தேவாலயங்கள், பௌத்த விகாரைகள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தற்போது சீ.சி.டி.வி.கமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக தேவாலயங்கள், விகாரைகள் மிகச்சிறிதாக இருந்தாலும் அவற்றின் பாதுகாப்பு சுற்றுமதில் அல்லது வேலி, மற்றும் நுழைவாயிற் கதவுகள் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டே கட்டமைக்கப்பட்டுள்ளன.\nஇவைகளுக்கப்பால் சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டமைப்புக்களாக இருக்கும் பட்சத்தில் தனியார் பாதுகாவலர்களும் பணிக்கமர்த்தப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகின்றது. எனினும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்து ஆலயங்களாயினும்சரி, சிறிய ஆலயங்களாயினும் சரி மேற்கூறப்பட்ட அம்சங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு பாதுகாப்பற்ற நிலையே காணப்படுகின்றது. கோயில்களின் உட்புற உட்கட்டமைப்புக்களுக்காக பாரிய நிதி செலவழிக்கப்படுகின்ற அதே நேரம் கோயில்களின் பாதுகாப்பில் சில கோயில் நிர்வாக சபையினர் தவிர பெரும்பாலான கோயில் நிர்வாக சபையினர் போதிய அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.இதனாலேயே கடந்த காலங்களில் கோயில்களில் உள்ள விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு இனங்களுக்கிடையே முறுகல் நிலை உருவானது.\nமேற்கூறப்பட்ட விடயங்களைக் கருத்திற்கொண்டு போதிய நிதிக்கட்டமைப்பைக் கொண்டுள்ள கோயில் நிர்வாகங்கள் தத்தமது கோயில்களில் பாதுகாப்பு பொறிமுறையை ஏற்படுத்த இந்து சம்மேளனம் அதன் வலையமைப்பில் உள்ள கோயில்களுக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இவ்வாலோசனைகளை ஊடகங்கள் வாயிலாகவும் ஏனைய ஆலயங்களுக்கும் விடுப்பதோடு இது தொடர்பாக மேலதிக ஆலோசனைகள் பெறவுள்ளோம்.\nஇவற்றிற்கு அப்பால் அந்தந்த கிராமங்களில், நகரங்களில் உள்ள கோயில் நிர்வாக சபை உறுப்பினர்கள பாதுகாப்பு தரப்பினர் நடாத்தும் சந்திப���புக்களில், ஆலோசனை கூட்டங்களில் தவறாமல் பங்குபற்றி தத்தமது பகுதிகளில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுசெய்யுமாறும் இந்து சம்மேளனத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nPrevious articleமண்முனை தென்மேற்கு கோட்டப்பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வு\nNext articleமுஸ்லிம் தலைவர்கள் சுயபரிசோதனை செய்யவேண்டும்.\nகுடும்ப சுகாதார சேவை பதவிக்கான பயிற்சியாளர்கள்\nபிரதேச செயலகம் கோரி மருதமுனையில் கையெழுத்து வேட்டை \nவிபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்\nமகாநாயக்கர்களுக்கு அறிவிக்கப்படாமல் புதிய அரசியலமைப்பு சபைக்கு வராது- ஜனாதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/comments/recent?page=1", "date_download": "2019-09-17T14:16:15Z", "digest": "sha1:2CQVZL5RRF3LB6AEAP6DUALOZ2IDNWBM", "length": 16668, "nlines": 201, "source_domain": "www.thinakaran.lk", "title": "Recent comments | Page 2 | தினகரன்", "raw_content": "\nReply to: விஜயகாந்துக்கு மாற்று சக்தியாக உருவெடுத்த கமல் 3 months 3 weeks ago\nReply to: வவுனியாவில் வெளிநாட்டு அகதிகள் 35 பேர் தங்கவைப்பு 4 months 1 day ago\nReply to: கைதான யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை 4 months 4 days ago\nReply to: கைதான யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை 4 months 4 days ago\nReply to: நாட்டைச் சூழ கடல் இருக்ைகயில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nReply to: நாட்டைச் சூழ கடல் இருக்ைகயில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nReply to: ஏழு பேரின் விடுதலையை உச்ச நீதிமன்றத்தினால் தடை செய்ய முடியாது\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nReply to: இலங்கையில் ஐ.எஸ் காலூன்றியது எவ்வாறு\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள் மேற்கொண்ட மிலேச்சத்தனமான செயற்பாடுகளைப் போல் இவர்களும் செய்து விடக் கூடாது.\nReply to: இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் வேலை நிறுத்தம் 5 months 1 week ago\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nReply to: மரண தண்டனையால் போதைப்பொருள் பாவனை குறைந்ததாக ஆதாரம் இல்லை 5 months 1 week ago\nReply to: தமிழ் மொழியில் அரசாங்க சேவையை பெற்றுக் கொள்வது கடினமாகவுள்ளது 5 months 2 weeks ago\nகனடாவில் தமிழில் இலகுவாக பெற்றுக்கொள்ளலாம்.\nReply to: புலம்பெயர் தமிழரிடம் பணத்தை எதிர்பார்ப்பது ஏமாற்றம் 6 months 3 days ago\nபனை அபிவிருத்தி சபைக்கு பண ஒதுக்கீடு இல்லை என பாராளுமன்றில் பேசுவதோடு நிற்காது ரணில் ஐயாவிடம் கொக்கி பிடி போட்டு நிதி இன்றேல் வாக்கு இல்லை என்று சொல்ல தைரியம் இல்லையா\nReply to: தொழில்வாய்ப்புகளுக்கு இசைவான பட்டப்படிப்புகளைக் கொண்ட நாடு 6 months 2 weeks ago\nReply to: பால்மா சர்ச்சை; ஐ.நா. சபையில் இன்று மகஜர் கையளிப்பு 6 months 3 weeks ago\nReply to: ஆய்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்த முன்னணி நிறுவனங்கள் முற்படலாம் 7 months 1 week ago\nஅரசியல் பலம் மிக்க இயக்கத்திற்கு உறுதிபூணுவோம்\nஎழுக தமிழில் பிரகடனம்இலங்கையில் தமிழினம் மிக மோசமான ஒரு சூழலை இன்று எதிர்...\nஎல்பிட்டிய தேர்தலை இடைநிறுத்த கோரி மனு\nபுதிதாக வேட்புமனுக்களை கோராமல், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை...\nதெமட்டகொடை, ஆராமய வீதியை அண்டி அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத்...\nதடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தியவர் கைது\nசட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர் ஒருவர்...\nபாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை சேர்ந்த மூவர் பாராளுமன்ற உறுப்பினர்களாக...\nகாத்தான்குடி: தற்போதைய களநிலவரத்தின் நேரடி ரிப்போர்ட்\nதீவிரவாத்தினால் நிலைகுலைந்து போன காத்தான்குடி நகரம் மீண்டும் இயல்பு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.09.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில்...\nஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு\nநாடளாவிய ரீதியிலுள்ள அரசாங்க வைத்திய அதிகாரிகள் நாளை (18) 24...\nதிரிதீயை பி.ப. 4.33 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதிகதி வாரியான செய்திகளுக்கான இணைப்பு பக்கத்தின் அடியில் இணைக்கப்பட்டுள���ளது. - நன்றி (ஆ-ர்)\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bigg-boss-tamil/cinema.vikatan.com/television/127986-who-will-be-the-oviya-of-this-season-bigg-boss-season-2-kicks-off-in-style", "date_download": "2019-09-17T15:11:15Z", "digest": "sha1:VLWFZ36TOAAQAGS247ZRPINM73TQSDGA", "length": 50182, "nlines": 169, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஓவியாவே இருக்காங்க ஓ.கே. ஆனா, பிக்பாஸ்-2 ஓவியா யாரு பாஸ்? #BiggBossTamil | Who will be the 'Oviya' of this season. Bigg Boss season 2 kicks off in style", "raw_content": "\nஓவியாவே இருக்காங்க ஓ.கே. ஆனா, பிக்பாஸ்-2 ஓவியா யாரு பாஸ்\nஓவியாவே இருக்காங்க ஓ.கே. ஆனா, பிக்பாஸ்-2 ஓவியா யாரு பாஸ்\nபிக்பாஸ் சீஸன் இரண்டின் குதூலகமான துவக்கம். புதிய போட்டியாளர்களைப் பற்றிய அறிமுகப்படலத்துடன் ஆரம்பித்தது. இரவு ஏழு மணிக்கு ஒளிபரப்பாகத் துவங்கிய நிகழ்ச்சி ஏறத்தாழ நான்கு மணி நேரங்கள் நீண்டு பதினோரு மணிக்குத்தான் நிறைவுற்றது. இதிலேயே பார்வையாளர்கள் பலருக்கு கண்ணைக் கட்டியிருக்கலாம். இனி வரும் வாரங்கள் சுவாரஸ்யமாகவும் பரபரப்பாகவும் அமைவது புதிய போட்டியாளர்களின் கையில்தான் இருக்கிறது.\nமுதல் நாளிலேயே அதற்கான சமிக்ஞைகளும் தெரியத் துவங்கிவிட்டன. இல்லையென்றாலும் பிக்பாஸ் விட்டு வைப்பாரா என்ன அதற்கான சதி திட்டங்கள் எப்போதோ தீட்டப்பட்டிருக்கும். சனி மற்றும் ஞாயிறுகளில் கமல்ஹாசனின் பஞ்சாயத்து காட்சிகளும் போன முறையைப் போலவே கூடுதல் சுவாரஸ்யத்தை தரக்கூடும்.\nபிக்பாஸ் வீட்டுக்கு வெளியே ஆரவாரமாக நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் நடுவில் ஒரு புத்தம் புதிய வெள்ளை நிற கார் வந்து நின்றது. கூச்சல்களின் இடையே வந்து இறங்கினார் கமல். ‘Kamal Sir’ என்று கர்ச்சீப் போட்டிருந்த கேரவனின் உள்ளே சென்று தயாராகி மீண்டும் மக்கள் கூட்டத்திடம் திரும்பினார்.\n‘இதுபோன்ற மக்களின் அன்பை தமிழகமெங்கும் சந்தித்து வருகிறேன். பிக்பாஸ் மேடை மக்களிடம் பேசுவதற்கான ஒரு வாய்ப்பு. ‘சினிமாவில் இதைச் செய்யலாமே’ என்று கேட்பார்கள். அங்கு வேலுநாயக்கர், சக்திவேல் தேவர், விருமாண்டி என்று அதனதன் பாத்திரங்களில் மட்டுமே இயங்க முடியும். இடைப்பட்ட சந்தர்ப்பங்களில் மட்டுமே என்னுடைய கருத்துகளைச் சொல்ல மு���ியும். அவ்வளவே. ஆனால், இந்த மேடையில் நான் ‘நானாக’ வெளிப்பட முடியும். சுயநலம் என்பார்கள், இதில் பொதுநலமும் உள்ளது’ என்றார்.\nசினிமா என்கிற வலிமையான ஊடகத்தின் மூலம் வளர்ந்தெழுந்தவர் கமல். அதன் சாத்தியங்களை திறம்பட அறிந்தவர். எனவே, அதைக் குறைத்து மதிப்பிடுவது சரியா என்கிற நெருடல் எழாமல் இல்லை. (நிகழ்ச்சியின் பிற்பகுதியில் இதுதொடர்பாக அவர் அளித்த விளக்கம் சற்று தர்க்கத்துக்குப் பொருந்தி வந்தது.)\nஇப்போதைய கமல் சற்று ‘வளமாக’ இருக்கிறார். வரப்போகிற திரைப்படத்துக்கான முன்தயாரிப்பாக இருக்கலாம். ‘இந்த நிகழ்ச்சி சற்று பிரமாண்டமாக இருக்கப் போகிறது. நான் என்னைச் சொல்லவில்லை’ என்று சுயபகடி செய்துகொண்டது சமயோசித நகைச்சுவை. கேள்விகளை எதிர்கொள்ளும் தைரியத்தையும் பயிற்சியையும் பிக்பாஸ் மேடை தந்தது என்று சொன்ன கமலை பார்வையாளர்கள் சில கேள்விகள் கேட்டனர்.\nபிக்பாஸ் வீட்டை பார்வையாளர்களுக்கு சுற்றிக் காட்டிய கமல், நீச்சல் குளத்தின் அருகே சொல்லிய வசனம், அரசியல் பகடியில் தோய்த்த ரகளையான பட்டாசு. ‘முன்பு அனைத்துக் கிராமங்களிலும் இதுபோன்ற குளங்கள் மக்களின் வசதிக்காக இருக்கும். இப்போது வசதியானவர்களின் வீடுகளில் மட்டுமே இருக்கக்கூடிய குளோரின் குட்டை இது. ஏறத்தாழ இந்த வீடும் ரிசார்ட் மாதிரிதான். 16 பேரை கூட்டி வந்து அடைச்சு பின்பு மாற்றி மாற்றி தீர்ப்பு சொல்லி…’ என்று சட்டென்று நிறுத்தி நகர்ந்ததின் மூலம் சமகால அரசியல் நிலவரத்தை ஜாலியாக கிண்டலடித்ததை உணர முடிந்தது. இதுபோன்ற அரசியல் சரவெடிகள் நிகழ்ச்சி முழுவதும் இருக்கும்போல.\nகன்ஃபெஷன் ரூமுக்குள் நுழைந்த கமல், ‘என்ன பிக்பாஸ், நல்லாயிருக்கீங்களா.. பார்த்து (கேட்டு) ரொம்ப நாளாச்சு.. என்ன பண்றீங்க.. நீங்களா தனியா பேசிட்டிருக்கீங்களா” என்று பிக்பாஸை ஜாலியாக கலாய்க்க ஆரம்பிக்க, பாகிஸ்தான் தீவிரவாதிகளை எதிர்க்கும் விஜய்காந்த் போல பிக்பாஸ் கறாராக இருந்தார். ‘நீங்க போகலாம் கமல்’ என்ற பிக்பாஸின் குரலில் கரகரப்பு கூடியிருந்தது. (உடம்பு, கிடம்பு சரியில்லையோ).\nபிக்பாஸ் வீட்டின் மாற்றங்களில் முக்கியமானது சிறை போன்றதொரு அமைப்பு. பாவனையான ஆச்சர்யத்துடன் அதைப் பார்த்த கமல், ‘ரொம்ப சொகுசு வாழ்க்கை வாழ்ந்துட்டா அதுக்கான தண்டனையும் உண்டுன்னு சொல்றாங்களோ.. என்னவோ… இங்க ஃபேன் வசதி கூட இல்லையே.. அப்ப ஜெயில் இல்லை போலிருக்கே’ என்று சொல்லியது அல்ட்டிமேட் நக்கல்.\nபிக்பாஸ் சீஸன் 2-ன் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தப்பட்டனர். ஆனால், இந்த வரிசை ஏற்கெனவே இணையத்தில் கசிந்த பட்டியலோடு கச்சிதமாக ஒத்துப் போனது. பிக்பாஸ்ஸின் புதிய வீட்டை பத்திரிகையாளர்களுக்கு சுற்றிக்காட்ட அவர்களின் கண்ணைக் கட்டி அழைத்துச் சென்றார்கள் என்றெல்லாம் கேள்விப்பட்டேன். இத்தனை ரகசியம் காத்தவர்கள் போட்டியாளர்களின் தகவல்களையும் பாதுகாத்திருக்கலாம். இப்படி ‘பப்பரப்பே’ என்று ஆதார் கார்டு விவரம் போல் சல்லிசாய் இணையத்தில் நிறைந்திருப்பதை தவிர்த்திருக்கலாம்.\nமுதல் போட்டியாளராக அறிமுகப்படுத்தப்பட்டவர் யாஷிகா ஆனந்த். ‘துருவங்கள் பதினாறு’ போன்று சில படங்களில் நடித்திருந்தாலும் ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ என்கிற சமீபத்திய `காவியப்படத்தின்' மூலம் இளைஞர்கள் மற்றும் வாலிப வயோதிகர்களின் கவனத்தை ‘பளிச்’ என ஈர்த்தவர். வயது பதினெட்டுதானாம். ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் வரும் வசனம் போல ‘எது.. அந்த பதினேழுக்குப் பிறகு வரும் பதினெட்டா” என்று கேட்கத் தோன்றியது.\nயாஷிகா வலைதளத்தில் துணிச்சலாக நிறைய எழுதுகிறார் என்று தெரிகிறது. அதைப் பாராட்டிய கமல், இணையத்தில் இப்போது மொழி வளம் நன்றாக இருக்கிறது என்று பாவனையாக பாராட்டிய அதே சமயத்தில் ‘நான் சொன்னது ‘தாயைப் பழிக்கும் மொழி வளம்’ என்று அம்மாதிரி எழுதும் இணையதாரர்களின் காலை உடனே வாரி விட்டார். சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் உறைக்கும். உறைக்க வேண்டும்.\nமுதுகில் நெருப்பு பறக்க அடுத்து வந்தவர் பொன்னம்பலம். பொதுவாகவே வில்லன் நடிகர்களின் இன்னொரு பக்கம் சுவாரஸ்யமானதாக இருக்கிறது. திரையில் அத்தனை முரட்டுத்தனமாக தோன்றுகிறவர்கள், நேரில் ‘மியாவ்’ என்று முனகும் பூனைகளாக இருக்கிறார்கள். ``நான் பெற்ற தோல்விகள் அதிகம், பிக்பாஸில் தோற்பதில் எனக்குப் பிரச்னையில்லை’ என்கிற பொன்னம்பலம் தியான போஸில் அடிக்கடி உட்கார்ந்து கொள்கிறார். ‘ஜெய்ஸ்ரீராம்’ என்கிற வணக்கத்துடனும்தான் எல்லோரையும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். ���காலா’வில் நானா படேகருக்குப் பதிலாக பொன்னம்பலத்தை உபயோகித்திருக்கலாமோ என்று தோன்றுமளவுக்கு இவரிடம் விபூதி வாசனை.\nகமலின் சில திரைப்படங்களில் தாம் செய்த சாகசங்களை பொன்னம்பலம் விளக்க, ‘நானும் ஒரு ஸ்டண்ட்மேன்தான்’ என்று கமலும் அடக்கத்துடன் தன் பெருமையை சற்று நீண்ட நேரம் விவரித்தார்.\nமூன்றாம் போட்டியாளராக வந்தவர் மஹத். சார்லி, சின்னி ஜெயந்த் போல ஹீரோக்கு நண்பராக நடிக்கவென்றே நேர்ந்து விடப்பட்டவரோ, என்னமோ. சமையல் தெரியும் என்பது பிக்பாஸ் வீட்டுக்கான கூடுதல் தகுதி. சிம்புவின் நண்பர் என்றார். ஹ்ம்ம். வாழ்த்துகள். 'களத்தூர் கண்ணம்மா' சமயத்தில் உங்களை சிறுவனாகப் பார்த்தபோது அதே போன்றதொரு மகன் வேண்டுமென்று விருப்பப்பட்டேன்’ என்று டி.ஆர். கமலிடம் ஒருமுறை சொன்னாராம்.\nஇதற்கிடையில் வீட்டுக்குள் இருந்த போட்டியாளர்கள் வீட்டைச் சுற்றிப் பார்க்கவும் அங்கிருக்கும் உணவுகளை ருசிக்கவும் துவங்கி விட்டார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் பந்திக்கு முந்திக்கொண்டார் யாஷிகா. ‘பெண்களின் படுக்கையறை பக்கமெல்லாம் நீங்கள் வரமுடியாது. கண்ணாடிக் கதவின் முன் தடுப்புகளை வைத்து விடுவேன்’ என்று யாஷிகா, பொன்னம்பலத்திடம் எதற்கோ முன்ஜாக்கிரதையாகச் சொல்லிக் கொண்டிருக்க, ``தோ.. பார்றா.. எத்தனை படத்துல நாம கண்ணாடியை உடைச்சு உள்ளே பாய்ஞ்சிருக்கோம்னு இவங்களுக்கு தெரியல” என்று பொன்னம்பலம் ஜாலியாக சொன்னது சரியான டைமிங்.\nநான்காவது போட்டியாளர் டேனியல் ஆன்னி போப். சுருக்கமாக டேனி. ‘ப்ரெண்டு.. லவ் பெயிலரு…’ என்கிற வசனத்திலேயே இவரைச் சுருக்கி விடுவார்கள் போலிருக்கிறது, பாவம். அந்த வசனத்தை எத்தனையோவாவது முறை கமலிடம் சொல்லிக் காண்பித்தார். இவரது நண்பர்கள் இவரைக் கலாய்த்து அனுப்பிய வீடியோ ஜாலியாக இருந்தது.\nஐந்தாவதாக உள்ளே நுழைந்தவர் பரிச்சயம் இல்லாதவராக இருந்தவர். இருபத்தொன்பது வயதாகும் வைஷ்ணவி, ஊடகவியலாளராக இருக்கிறார். குறிப்பாக, தமிழ் எழுத்துலக ஜாம்பவான்களில் ஒருவராகிய சாவியின் பேத்தி என்பது முக்கியமான அடையாளம். ``அநாவசியமானவைகளுக்கு சண்டை போட மாட்டேன். அதே சமயத்தில் அவசியமான விஷயங்களுக்கு குரல் கொடுக்கத் தயங்க மாட்டேன்’ என்றார். வாங்க, ராசாத்தி. உங்களைப் ��ோன்றவர்களின் சேவை, பிக்பாஸ் வீட்டுக்கு அவசியம் தேவை.\nவைஷ்ணவி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்து பரஸ்பரம் அறிமுகம் ஆகி முடிந்த சமயத்தில் குழாயிலிருந்து குடிநீர் வந்து கொண்டேயிருந்தது. நிறுத்த முடியவில்லை. ‘எந்தப் போட்டியாளருக்கு நீர் சிக்கனம் பற்றிய அக்கறையிருக்கிறது’ என்கிற பிக்பாஸின் சோதனையாக கூட இது இருக்கலாம். நீர் வீணாகக்கூடாது என்கிற பதைபதைப்பில் அனைத்து பாட்டில்களிலும் நீரைப் பிடித்து வைத்தார் வைஷ்ணவி. இதர சிலரும் உதவினார்கள்.\nஆறாவதாக உள்ளே நுழைந்தவர் நடிகை ஜனனி. காந்தக் கண்ணழகி. தன்னை ‘Introvert’ என்று வர்ணித்துக் கொள்ளும் ஜனனி, பொறியியல் படிப்பு முடித்து நடிகையானவர். ‘கடந்த முறையே நீங்கள் பட்டியலில் இடம் பெற்றாலும் தயங்கியதாக கூறினார்களே’ என்றார் கமல். பெரிய திரையில் நடிக்கிறவர்கள், சின்னத்திரையை தாழ்வானதாக நினைப்பதை தகுந்த காரணங்களுடன் மறுத்தார். ‘ஒரு முன்னணி நடிகரின் திரைப்படம் கூட அதிகபட்சம் முப்பது லட்சம் பார்வையாளர்களால் காணக்கூடிய சாத்தியம் மட்டுமே இருக்கிறது. ஆனால் இந்த நிகழ்வின் மூலம் ஐந்து கோடி பார்வையாளர்களுக்கு மேலான எண்ணிக்கையை சென்று அடைய முடிகிறது” என்றார். சின்னத்திரை வருங்காலத்தில் அடையக்கூடிய முக்கியத்துவத்தைப் பற்றி பல வருடங்களுக்கு முன்பே ஆருடம் சொன்னவர் கமல்.\nஏழாவது போட்டியாளர், இந்தியாவின் ஒரே ‘Voice Expert’-ம், ரகளையான வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் உடைகள் அணிபவருமான அனந்த் வைத்தியநாதன். விஜய் டி.வி நிலைய வித்வான்களில் ஒருவர். ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியைப் பார்க்கிறவர்களுக்கு இவருடைய அறிமுகம் தேவையில்லை. பாலாவின் ‘அவன் இவன்’ திரைப்படத்தில், இரண்டு மனைவிமார்களுக்கு இடையில் அல்லறுறும் அம்மாஞ்சி கணவன் பாத்திரத்தைக் கையாண்டிருந்தார்.\n‘இவர் பிக்பாஸ்ஸிலா” என்று பலர் வியந்திருக்கக்கூடும். அதற்கான காரணத்தையும் விளக்கினார். தத்துவார்த்தமாகவும் உளவியல்பூர்வமானதாகவும் அந்த விளக்கம் இருந்தது. ‘எனக்கும் பல முகமூடிகள் இருந்தன. அந்த முகமூடிகளுள் ஒன்று கிழிந்தபோது உறவை இழந்தேன். பலவற்றைத் தவிர்க்கத் துவங்கினேன். ஆனால், இப்படித் தவிர்ப்பது சமநிலையற்ற மனோபாவம் என்பதை உணர்ந்த பிறகு, பயப்படுவதற்குப் பதிலாக அதைத் தாண்ட முடிவு செய்தேன். எனக்குள்ளும் எதிர்மறைத்தன்மை இருக்கிறது. இத்தனை காலம் பாதுகாத்த பெருமையின் மீது நானே கரி பூசவும் நேரிடலாம் என்றும் தோன்றுகிறது.. ஆனால், நாம் இறுதியில் மிஞ்சப் போவதும் கரியாகத்தானே” என்றெல்லாம் கமலுக்கே சவால் விடும் வகையில் ‘மய்யமாக’ பேசினார்.\n‘இப்ப எனக்கு ஜோடியில்லை’ என்று கமலிடம் இவர் சொன்னபோது, ‘லக்கி மேன்” என்று ஆரவாரமாக கமல் சிரித்தார். ஆனால், அது நிச்சயம் அதிர்ஷ்டம் இல்லை என்று கமலின் மனச்சாட்சி சொல்லியிருக்கக்கூடும். வயோதிகத்தின் தனிமை கொடியது. சூப்பர் சிங்கர் மாணவர்கள் நெகிழ்வுடன் தங்களின் குருவை வீட்டுக்குள் வழியனுப்பி வைத்தார்கள்.\nஎட்டாவதாக வந்த போட்டியாளர் NSK ரம்யா. தமிழ் சினிமாவின் நகைச்சுவை முன்னோடியான என்.எஸ்.கிருஷ்ணனின் பேத்தி. தாய் வழியில் இவர் நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியின் பேத்தியும்கூட. அருமையான பாடகி. சுருள்சுருளாக அழகாக இருந்த சிகையை மாற்றி கந்தர்கோலமாக வந்து நின்றார்.\nஒன்பதாவது போட்டியாளர் சென்றாயன். வடசென்னை வழக்கு மொழியை துல்லியமாக பேசி நடிக்கக்கூடியவர். இவரது பிரத்யேகமான பெயரை சிலாகித்தார் கமல்ஹாசன். கமல் திரைப்படத்தின் டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்று சாப்பிட நேர்ந்த பழைய கதையை சொன்னார். கமலுக்கு முன்னால் பேச்சு வராமல் மிக பதற்றமாக காணப்பட்டார்.\nபத்தாவது ரித்விகா. சீஸன் ஒன்றில் பரணி தனிமைப்பட்டதைப் போன்று தன் நிலைமை ஆகக்கூடாது என்று கவலைப்பட்டவர், அவ்வாறு ஆக விடமாட்டேன் என்று தனக்குத்தானே தைரியமும் சொல்லிக்கொண்டார். ‘சில படங்களில் ஹீரோயினாகவும் சில படங்களில் காரெக்ட்டர் ஆர்ட்டிஸ்ட்’ ஆகவும் நடித்திருப்பதாக இவர் சொன்னதும், குணச்சித்திர நடிகர்களின் முக்கியத்துவத்தைப் பற்றி ஒரு லெக்சர் தந்தார் கமல். ரங்காராவ், நாகேஷ் போன்றவர்களை உதாரணம் சொன்னார். ‘நான் நடிச்ச படங்கள் சிலது வெளிவரவில்லை’ என்று ரித்விகா சொன்னதும், “நீ்ங்களும் நம்ம கேஸா’ என்று கமல் சிரித்தது அட்டகாசமான நகைச்சுவை.\nபதினோராவது போட்டியாளர் மும்தாஜ். ‘நான் எதற்கு பிக்பாஸுக்கு வருகிறேன் என்று எனக்கே தெரியாது. வெற்றி, தோல்வியைப் பற்றி கவலையில்லை. ஒரு மாற்றம் வேண்டி வருகிறேன்’ என்றார். கமலுக்கு முன்னால் மிக நிதானமாகவும் தன்னம்பிக்கையுடனும் காணப்பட்ட மும்தாஜ், அவருடைய உறவுக்காரப் பெண் ஒருவர் பழைய ரைம்ஸ் பாடலை நினைவுகூர்ந்தபோது சட்டென்று உணர்வுவயப்பட்டு கண்கலங்கினார்.\n‘உண்டு… கண்டிப்பா சண்டை உண்டு’… என்று பார்வையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் போட்டியாளர்களில் ஒருவர் ‘தாடி’ பாலாஜி. மனைவியுடன் விவாகரத்து, அது சார்ந்த சர்ச்சைகள் என்று சமீபமாக செய்திகளில் வெளியானது. 'நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க’ என்ற ‘டைமிங்கான’ பாடலுக்கு நடனம் என்கிற பெயரில் ஆடினார். சமீபத்தில் சிதைந்துபோன தன் பிம்பத்தை நேர்மறையாக மாற்றிக் கொள்ளவும், இழந்த வாழ்வை திரும்பப் பெறும் நம்பிக்கையுடனும் ‘பிக்பாஸ்’ போட்டியில் கலந்துகொள்ளவிருப்பதை விளக்கினார்.\nபதிமூன்றாவது போட்டியாளர் மமதி. தொலைக்காட்சி நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர் போன்ற முகங்களைக் கொண்டவர். ‘திருமணம் என்கிற நிறுவனம். அதில் ஏற்படும் பிரிவு’ போன்ற விஷயங்களைப் பற்றி கறார்தனமாக சில கருத்துகளைச் சொன்ன மமதி, ‘யாரையும் புண்படுத்த மாட்டேன். அதே சமயத்தில் உண்மையைப் பேச வேண்டிய நேரத்தில் பேசாமலும் இருக்க மாட்டேன்’ என்றார். யெஸ்… உங்களைப் போன்றவர்கள்தான் பிக்பாஸ் வீட்டுக்கு அவசியம். சண்டைக்கோழி பார்ட் டூவாக இவர் இருக்கக்கூடும்.\nஅதீதமான தன்னம்பிக்கையும் அது சார்ந்த மிகையான பாவத்துடனும் இவர் பேசியதாலோ என்னவோ, கமல் இவரிடம் அதிகம் உரையாடாமல் சீக்கிரமாகவே வீட்டுக்குள் அனுப்பி விட்டார். விட்டால் கமலுக்கே போட்டியாளராக வந்து விடுவார் போல.\nகொஞ்சம் சகிச்சுக்குங்க… இதோ முடிஞ்சுடுச்சி…\nபதிநான்காவது போட்டியாளர் நித்யா. பாலாஜியின் மனைவி. தம்பதியினருக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சர்ச்சை, பிக்பாஸ் வீட்டிலும் நிச்சயம் எதிரொலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு காரணமாக போட்டியாளர் பட்டியலில் இணைந்திருக்கிறார். பிக்பாஸ் மனம் மகிழும் படியான விஷயங்களை இவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம் போல. வணிக ரீதியில் இதுவொரு நல்ல உத்திதான். ஆனால், தார்மீக ரீதியில் பிக்பாஸ் அகராதியில் இதற்கெல்லாம் இடம் இல்லை என்பதால் அலட்டிக் கொள்வது அநாவசியம்.\n‘Woman entrepreneur’ என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நித்யா, தன் மீது எதிர்மறையாக உருவாகிவிட்ட பிம்பத்தை மகளுக்கு முன்னால் மாற்றிக் காட்டுவதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக தெரிவிக்கிறார். இதன் மூலம் கிடைக்கும் ஊதியத்தில் மூன்றின் ஒரு பங்கை மகளுக்காகவும், இதர பங்குகளை பெண்கள் முன்னேற்றத்துக்காகவும் செலவிடப் போவதாக சொல்கிறார். ஆரோக்கியமான விஷயம்.\nபதினைந்தாவது ஷாரிக் ஹாஸன். வில்லன் நடிகராக புகழ்பெற்றிருக்கும் ரியாஸ் கானின் மகன். அவருடைய மினியேச்சர் போலவே இருக்கிறார் ஷாரிக். இவருடைய தாயான உமா மற்றும் பாட்டியான கமலா காமேஷ் ஆகியோரும் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் என்பது நமக்குத் தெரியும்.\nபதினாறாவது போட்டியாளர், ஐஸ்வர்யா தத்தா.. ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் நாயகி. இவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பார்க்கும்போது நமக்கு வியர்த்துக் கொட்டுகிறது. டஸ்க்கி அழகி. சென்னையில் ஐந்து வருட வசிப்பு. கொஞ்சிக் கொஞ்சி தமிழ் பேசுகிறார். எனவே, தமிழ் நடிகைக்கான அடிப்படை தகுதியுடன் இருப்பது சிறப்பு. பூர்வீகம் மேற்கு வங்காளம். ‘எங்களுக்கும் பெங்காலி தெரியும். தேசிய கீதம் அதுதானே’ என்று டைமிங்காக கமல் நினைவுப்படுத்தியது ரகளை.\nபதினேழாவது போட்டியாளர்…. யெஸ்.. சீஸன் ஒன்றில் அனைவரது உள்ளங்களையும் கவர்ந்து தமிழகத்தின் ‘நிரந்தர டார்லிங்’ ஆக மாறி விட்ட ஓவியா. இவரது வீடியோ முன்னோட்டம் இன்று வெளியானபோதே, ‘இவர் தற்காலிகமான போட்டியாளராகத்தான் இருப்பார் என்பதை பலரும் யூகித்து விட்டார்கள். ‘இனிமேல் பிக்பாஸ் போட்டியில் நுழைய மாட்டேன்’ என்று முன்பு ஓவியா சொன்னது நினைவிருக்கலாம். பரணில் வைத்திருந்த யூனிபார்மை அவசரம் அவசரமாக எடுத்து மாட்டிய, ‘ஓவியா’ ஆர்மியைச் சேர்ந்தவர்களில் சிலர் ஏமாந்திருக்கலாம், பாவம்.\n‘ அனுபவம் வாய்ந்த முன்னாள் போட்டியாளர்’ என்கிற முறையில் தற்போதைய போட்டியாளர்களுக்கு ஏதேனும் ‘டிப்ஸ்’ தரலாமே’ என்றார் கமல். ‘நான் என்ன சொல்றது.. அந்தந்த சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று தனக்கேயுரிய பாணியில் சொன்னார் ஓவியா. கேள்வி கேட்கப்பட்டவுடன் செயற்கையாக அதற்கான பந்தாவெல்லாம் செய்யாமல் உள்ளதை உள்ளபடி சொன்ன அந்த வெள்ளந்தி மனசுக்காகத்தானே தமிழ்நாடே தலையில் வைத்த��க்கொண்டாடுகிறது’ என்றார் கமல். ‘நான் என்ன சொல்றது.. அந்தந்த சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்று அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்’ என்று தனக்கேயுரிய பாணியில் சொன்னார் ஓவியா. கேள்வி கேட்கப்பட்டவுடன் செயற்கையாக அதற்கான பந்தாவெல்லாம் செய்யாமல் உள்ளதை உள்ளபடி சொன்ன அந்த வெள்ளந்தி மனசுக்காகத்தானே தமிழ்நாடே தலையில் வைத்துக்கொண்டாடுகிறது ராசாத்தி\n``நீங்க விருந்தினராகத்தான் வந்திருக்கிறீர்கள்’ என்பதைச் சொல்லாமல் ஒரு போட்டியாளர் என்கிற பாவனையுடன் உள்ளே செல்லுங்கள். அவர்களின் பதற்றம் எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம்” என்று வழியனுப்பி வைத்தார் கமல். இந்தத் திட்டம் சரியாகவே வேலை செய்தது. குறிப்பாக பெண் போட்டியாளர்கள் அதிர்ச்சியாகி அட்டென்ஷனில் நின்று விட்டார்கள். ஜனனியின் முகத்தில் திகைப்பு அப்பட்டமாகத் தெரிந்தது. அனைவரும் சுதாரித்துக்கொள்ள சில நிமிடங்கள் தேவைப்பட்டன.\nபொதுவாக இன்றைய நிகழ்ச்சியைப் பற்றிய சில குறிப்புகள்.\nஒரு குறிப்பிட்ட சமூகத்தை அடையாளப்படுத்தும் பின்னொட்டுகளை பெயர்களின் பின்னால் உபயோகப்படுத்துவதை தமிழ் சமூகம் பெரும்பாலும் தவிர்த்து வருகிறது. இதற்குப் பின்னால் பல சமூகநீதிப் போராட்டங்களும் விழிப்பு உணர்வு பிரசாரங்களும் உள்ளன. சிலரின் பெயருக்குப் பின்னால் அது தவிர்க்கப்பட்டதும், சிலருக்குப் பின்னால் அது தொடர்வதும், பிக்பாஸுக்கே வெளிச்சம்\n‘அடுத்து வீட்டுக்குள் வரப்போவது ஆணா, பெண்ணா’ என்று ஏற்கெனவே உள்ளே இருந்த போட்டியாளர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ‘ஒருவேளை ரெண்டுங்கெட்டானா’ இருந்தா’ என்று பொன்னம்பலம் உளறிக் கொட்டியது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது..\nசமீபத்தில்தான் நடிகை கஸ்தூரி இது போன்றதொரு சர்ச்சையில் மாட்டிக் கொண்டிருக்கிறார். சற்று பிரபலமாக இருக்கிறவர்களுக்கு கூட சமூகப் பொறுப்பும், பொது உரையாடல்களில் அதிக கவனமும் இருக்க வேண்டும். மாற்றுப்பாலினத்தவர்கள் எதிர்கொள்ளும் அவலங்களையும் அதற்குப் பின்னுள்ள வலியையும் இது போன்ற விஷயங்களை கவனமாக கையாள வேண்டிய நுண்ணுணர்வையும் அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அதிலும் பிக்பாஸ் போன்ற கண்காணிப்பு குடிலுக்குள் இன்னமும் கவனமாக இருக்க வேண்டும். காமிராக்களை மறந்து முதல்நாளே உளறிக் கொட்டுவது அபாயமானது.\nசீஸன் ஒன்றில் இருந்த கஞ்சா கருப்புவின் நடவடிக்கைகளை சென்றாயன் நினைவுப்படுத்துகிறார். உற்சாகமாக இயங்கும் அதே சமயத்தில் ஏடாகூடாக சிலவற்றை பேசி விடுகிறார். ஏறத்தாழ பொன்னம்பலமும் அப்படியே.\n‘வீட்டில் உள்ள பெண் போட்டியாளர்களிடம் ‘flirt’ செய்ய தன் பெண் தோழியிடம் முன்கூட்டிய அனுமதி வாங்கியிருப்பதாக சொல்லும் மஹத், ஆரவ்வின் வாரிசாக இருப்பாரா ம்ஹூம். அவரைப் பார்த்தால் ‘இந்த வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டார்’ என்றே தோன்றுகிறது. ஷாரிக் ஹாஸனுக்கு வேண்டுமானால் இந்த அதிர்ஷ்டம் வாய்க்கலாம்.\nஎத்தனை சாமர்த்தியமாக இருக்க முயன்றாலும் தன் மனைவி நித்யா வீட்டினுள் நுழைந்தபோது ‘ஜெர்க்’ ஆனதை பாலாஜியால் தவிர்க்க முடியவில்லை. வையாபுரியின் இடத்தை இவர் பிடிப்பார் என்று தெரிகிறது. தம்பதிகளுக்குள் சண்டை நிகழாமல் இருக்கட்டும். ஜனனி, பிந்து மாதவியின் ரோலை செய்யக்கூடும்.\nநித்யா, வைஷ்ணவி, மமதி ஆகியோர் ஜாக்கிரதையான போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று கணிக்க முடிகிறது. அதிக நாள்களை இவர்கள் கடக்கக்கூடும். காயத்ரியின் இடத்தை இவர்கள் பங்கு போடவும் கூடும்.\nஎல்லாம் இருக்கட்டும். ஓவியாவாக எவர் இருப்பார். மில்லியன் டாலர் கேள்வி இது. எவருக்குமே அந்த சான்ஸ் இல்லை என்றுதான் தோன்றுகிறது.\nபிக் பாஸ் போட்டியாளர்களின் முழு விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ec2-34-235-123-65.compute-1.amazonaws.com/vishnu-vishal-and-amala-paul-in-jersy-remake-after-raatchasan-tamilfont-news-242756", "date_download": "2019-09-17T15:39:40Z", "digest": "sha1:5JVTAZCCTU3N5MTB43CKCU5EENXQMOSH", "length": 11115, "nlines": 136, "source_domain": "ec2-34-235-123-65.compute-1.amazonaws.com", "title": "Vishnu Vishal and Amala Paul in Jersy remake after Raatchasan - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » மீண்டும் இணையும் ராட்சசனின் ராசியான ஜோடி\nமீண்டும் இணையும் ராட்சசனின் ராசியான ஜோடி\nகடந்த ஆண்டு வெளியான வெற்றி படங்களில் ஒன்று 'ராட்சசன்'. விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் வெளியான இந்த த்ரில் சஸ்பென்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த நிலையில் 'ராட்சசன்' படத்தில் இணைந்து நட���த்து வெற்றி ஜோடி என்ற புகழ்பெற்ற விஷ்ணு விஷால், அமலாபால் மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nதெலுங்கு திரையுலகில் சூப்பர்ஹிட் வெற்றி பெற்ற 'ஜெர்ஸி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். கிரிக்கெட் சம்பந்தப்பட்ட இந்த படத்தில் நானி, ஷராதா ஸ்ரீநாத் நடித்திருந்த நிலையில் நானி கேரக்டரில் விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் ஷராதா ஸ்ரீநாத் கேரக்டரில் அமலாபால் நடிக்கவிருப்பதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது.\nஎஸ்.ஜே.சூர்யா நடித்த 'மான்ஸ்டர்' படத்தை இயக்கிய வெங்கடேசன் இயக்கும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக தெரிகிறது. நடிகர் விஷ்ணு விஷால் உண்மையிலேயே ஒரு கிரிக்கெட் வீரர் என்பதும் ஏற்கனவே அவர் 'ஜீவா' என்னும் கிரிக்கெட் கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் இணைந்த விஜய்சேதுபதி - நயன்தாரா\nவிஜய் தேவரகொண்டாவின் அடுத்த பட டைட்டில்: நான்கு ஹீரோயின்கள்\n'பிகில்' இசை விழாவில் மாஸ்டர் பிளான்: விஜய் ரசிகர்கள் குஷி\nபா.ரஞ்சித்-ஆர்யா படத்தின் டைட்டில் குறித்த தகவல்\nநயன்தாராவின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதிக்கு பதிலாக விஜய் ஆண்டனி\nபோஸ்டர் ஒட்டிய விஜய் ரசிகர் கைது\nஅஜித் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி\n'பிகில்' ரிலீஸ் தேதி குறித்து அர்ச்சனா கல்பாதியின் முக்கிய அறிவிப்பு\nடாஸ்க்கில் அசத்திய கவின் - லாஸ்லியா: காதலை மறந்து டைட்டிலை நோக்கி பயணம்\nகூட்டதில் ஒளிபவன், அனுதாப அலைக்காக நடிப்பவன்: கவினை விமர்சிக்கும் தர்ஷன்\nதர்ஷனின் நண்பரை திருமணம் செய்த பிக்பாஸ் 2 போட்டியாளர்\nஇரண்டு நாட்கள் தள்ளிப்போகும் 'பிகில்' ரிலீஸ்: தமிழ் சினிமாவில் புதிய முயற்சி\nநான் தான் ஃபர்ஸ்ட்: தர்ஷனை பின்னுக்கு தள்ளிய சேரன்\nவிக்னேஷ் சிவனின் அடுத்த படத்திலும் மாற்றுத்திறனாளியாகும் நயன்தாரா\nசூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு\nகடைசியில எது ஜெயிக்கும்... சிங்கமா நரியா\nஐஸ்வர்யா ராஜேஷ், ராஷிகண்ணா, கேதரின் தெரசா இணைந���து நடிக்கும் படத்தின் டைட்டில்\n சாண்டி நாமினேட் செய்த இருவர்\nகமல்ஹாசன் கருத்துக்கு காயத்ரி ரகுராம் பதிலடி\nபிவி சிந்துவை காதலிக்கும் 75 வயது முதியவர்: கலெக்டரிடம் மனு\nசுபஸ்ரீ மரணம்: பேனர் வைத்தவருக்கு நெஞ்சுவலி, மருத்துவமனையில் அனுமதி\nசுபஸ்ரீ விபத்தின் சிசிடிவி காட்சி பல விமர்சனங்களுக்கு கிடைத்த விடை\nசுபஸ்ரீ குடும்பத்திற்கு ரூ.5 லட்சம்: அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க நீதிமன்றம் உத்தரவு\nஇன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவை பேனரால் பலியான பெண் வழக்கில் நீதிபதிகள் கேள்வி\nபேனர் விழுந்து இளம்பெண் பலியான சம்பவம்: அச்சகத்திற்கு சீல் வைப்பு\nஅதிக பாரம் ஏற்றிய லாரிக்கு ரூ.2 லட்சத்து 500 அபராதம்: அதிர்ச்சி தகவல்\nலான்சன் டொயோட்டா பொதுமேலாளரின் மனைவி சென்னையில் தற்கொலை\n'தல' ஓய்வு முடிவு அறிவிப்பா\nநம்பிக்கையோடு இருங்கள்: இஸ்ரோ சிவனுக்கு தமிழக சிறுமி கடிதம்\nமரணம் அடைந்து அரை மணி நேரம் கழித்து திடீரென உயிர்த்தெழுந்த பிறந்த குழந்தை\nதிருமணமான 5வது நாளில் விபத்தில் பலியான புதுப்பெண்; பிணத்தை கட்டிபிடித்து கதறிய கணவன்\n'சாஹோ' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்\nகவினை முன்னாடி பிடிக்கும், இப்ப ரொம்ப பிடிக்கும்: லாஸ்லியா\n'சாஹோ' சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503872/amp", "date_download": "2019-09-17T14:26:18Z", "digest": "sha1:4GBBYML65EHGPHMLNEAZFG45RYM7PEJU", "length": 15602, "nlines": 95, "source_domain": "m.dinakaran.com", "title": "Six lessons in Plus Two class will continue till people and educators ask for feedback: Minister Senkotayan | மக்கள், கல்வியாளர்கள் கருத்து கேட்கும் வரை பிளஸ் 2 வகுப்பில் 6 பாடங்கள் நீடிக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | Dinakaran", "raw_content": "\nமக்கள், கல்வியாளர்கள் கருத்து கேட்கும் வரை பிளஸ் 2 வகுப்பில் 6 பாடங்கள் நீடிக்கும்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nசென்னை: பிளஸ் 2 வகுப்பில் தற்போது உள்ளபடி 6 பாடங்கள் என்ற நடைமுறை தொடர்ந்து நீடிக்கும். மாணவர்கள் விருப்பப்பட்ட பாடங்களை தேர்வு செய்யும் முறை குறித்து பொதுமக்கள் கருத்து கேட்ட பிறகே நடைமுறைப்படுத்துவோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் தற்போது தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் நான்கு பாடங்கள் என மொத்தம் 6 பாடங்கள் என்பது பிளஸ் 2 வகுப்பில் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்தை அறிந்து 6 பாடங்கள் நடைமுறையில் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nமாணவர்கள் பாடச் சுமையை குறைக்கும் வகையில், ‘ஆப்ஷன்’ என்னும் ‘விருப்ப பாடம் தேர்வு’ என்ற அடிப்படையில் மாணவர்கள் தாங்கள் விரும்பிய பாடங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கான கோப்பு முதல்வரிடம் சென்றுள்ளது. ஆனால் மொழிப்பாடங்கள் அப்படியே இருக்கும். இந்த ஆண்டு 2,3,4,5,7,8,10 பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடங்கள் மாற்றப்பட்டுள்ளன. எதிர்கட்சித் தலைவர் 3, 4ம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வரவில்லை என்று தெரிவித்துள்ளார். எல்லா புத்தகங்களும் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கபட்டுள்ளன. அங்கிருந்து அனைத்து பள்ளிகளுக்கும் இன்று மாலையே சென்று சேரும். கடந்த ஆண்டு 1,6,9,11 வகுப்புகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டது.\nமீதம் உள்ள வகுப்புகளான 4 வகுப்புகளுக்கு மட்டும் பாடங்களை மாற்றி இருக்க வேண்டும். ஆனால், முதல்வரின் உத்தரவுப்படி 8 வகுப்புகளுக்கும் பாடப்புத்தகங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மக்கள், கல்வியாளர்கள் கருத்து அறியப்பட்ட பிறகு தான் 6 பாடங்கள் என்பதில் மாற்றம் கொண்டு வரலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். அதுவரை 6 பாடங்கள் தொடரும். தொழில் சார்ந்த பாடங்கள் பிளஸ் 2 வகுப்பில் இந்த ஆண்டு சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக தகவல் தொழில் நுட்பம், ஓட்டல் நிர்வாகம், சுற்றுலா நிர்வாகம், ஜவுளி உள்ளிட்டவை சேர்க்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மாணவர்களுக்கு கல்வியோடு சேர்த்து வேலை வாய்ப்பையும் உருவாக்கும்.\nபொதுத் தேர்வுக்கான அட்டவணை குறித்த முன் அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியிடப்படும். மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்துள்ளது. அது குறித்து முதல்வருடன் பேசி வருகிறோம். அதற்கான தீர்வு முதல்வர் எடுப்பார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 25 சதவீத இடஒதுக்கீடுபடி குழந்தைகள் சேர்க்க வேண்டும் என்ற நடைமுறை விரைவில் கொண்டு வரப்படும்.\nஅரசு பள்ளியில் குடிநீர் பஞ்சம் பற்றி புகார் இல்லை\nகல்வி அமைச்சர் செங்கோட்டையன் மேலும் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் எந்த இடத்திலும் தண்ணீர் இல்லை என்ற புகார் வரவில்லை. செங்கல்பட்டு கழிவறை பூட்டப்பட்டதாக இன்று செய்தி வெளியாகியுள்ளது. அப்படி அல்ல. பள்ளிகள் பூட்டும் போது கழிவறைகள் பூட்டுவதும், காலையில் 8.30 மணிக்குமேல் திறப்பதும் வழக்கம். அப்படித்தான் அது பூட்டப்பட்டு இருந்தது. எந்த இடத்திலும் எந்த பள்ளியிலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லை. அரசைப் பொருத்தவரை பள்ளிகள் ஏதும் தண்ணீர் பிரச்னையால் மூடப்படவில்லை. அப்படி ஏதாவது காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் அடுத்த குப்பம் பகுதியில் குடிநீர் பிரச்னை குறித்து சாலை மறியல் என்று தகவல் வந்துள்ளது.இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஇந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஆட்சி முறை தோல்வி அடைந்து விட்டது: அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nதன்னை அமமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக டிடிவி தினகரன் தெரிவிக்கவில்லை: கோவையில் புகழேந்தி பேட்டி\nநாகை கீழையூர்வேளாண் விரிவாக்க மையத்தில் 20 கிலோ விதை நெல் மட்டுமே தருவதாக விவசாயிகள் புகார்\nஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைக்க தமிழக அரசு சார்பில் 1 கோடி: முதல்வர் எடப்பாடி வழங்கினார்\nஇந்தியை திணித்தால் ஜல்லிக்கட்டை விட பெரிய போராட்டம்: கமல்ஹாசன் ஆவேசம்\nஇந்தி திணிப்பை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபோடிமெட்டு மலைச்சாலையில் ஜீப் கவிழ்ந்து 3 பேர் பலி\nஅமைச்சர் வேலுமணி தகவல் உள்ளாட்சி தேர்தல் அட்டவணை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்\nஇருமொழி கொள்கை ஓபிஎஸ் பேட்டி\nஇந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க பாஜ முயற்சி: கே.எஸ்.அழகிரி பேட்டி\nதமிழகத்தின் லஞ்ச லாவண்யம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது: திமுக கண்டனம்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்தி திணிப்பு கருத்தை கண்டித்து திமுக சார்பில் 20ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் : மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nஅமமுக தலைமையை விமர்சனம் செய்த விவகாரம் செய்தி தொடர்பாள��் பதவியில் இருந்து புகழேந்தி நீக்கம்: டிடிவி.தினகரன் அதிரடி\nதமிழக பாஜ தலைவர் யார்: முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nஇந்தியை திணிக்க முயன்றால் தோற்கடிக்கப்படும்: வைகோ ஆவேசம்\nஇந்தி திணிப்புக்கு எதிராக செப்டம்பர் 20-ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடத்தப்படும்: உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி பேட்டி\nஇந்தியா குடியரசு ஆனபோது அரசு மக்களுக்கு செய்த சத்தியத்தை எந்த ஷாவோ, சுல்தானோ மாற்றிவிட முயற்சிக்க கூடாது: கமல் எச்சரிக்கை\nஎங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட பன்மடங்கு பெரிதாக இருக்கும்: கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2018/11/08120944/1211854/Tips-for-women-started-earning-money.vpf", "date_download": "2019-09-17T15:30:57Z", "digest": "sha1:TMJWU6DLYXIXPWPSNSQ77UHLQR5DRSI6", "length": 22637, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிதாக சம்பாதிக்க தொடங்கும் பெண்களுக்கான டிப்ஸ்... || Tips for women started earning money", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதிதாக சம்பாதிக்க தொடங்கும் பெண்களுக்கான டிப்ஸ்...\nபுதிதாக வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கும் பெண்கள் அந்தப் பணத்தை எப்படிச் செலவழிப்பது என்பதில் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபுதிதாக வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கும் பெண்கள் அந்தப் பணத்தை எப்படிச் செலவழிப்பது என்பதில் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nபுதிதாக வேலைக்குச் சேர்ந்து சம்பாதிக்கத் தொடங்கும் இளைஞர், இளைஞிகள், அந்தப் பணத்தை எப்படிச் செலவழிப்பது என்பதில் கொஞ்சம் தடுமாறுகிறார்கள். தமது தகுதிக்கு ஏற்ப நல்ல வேலையில் சேர்ந்து கைநிறையச் சம்பாதித்தும் மாதக் கடைசியில் பர்ஸ் வறண்டு தவிப்போர் அதிகம்.\nபணம் சம்பாதிக்கத் தொடங்கும்போதே, அதை எவ்வாறு சரியாகப் பயன்படுத்துவது என்று கற்றுக்கொள்வது வாழ்க்கை முழுவதும் உதவும்.\nபணத்தைச் சரியாக செலவழிப்பது என்பது, பணம் சம்பாதிப்பதற்கு ஈடான கடினமான விஷயம்.\nசேமிப்பு, முதலீடுகள், சிறப்பான நிதி நிர்வாகம் மூலம் நம் சம்பாத்தியத்தின் வாயிலாக நமது எதிர��கால நிதிநிலையைப் பிரகாசப்படுத்திக் கொள்ளலாம்.\nபுதிதாக சம்பாதிக்கத் தொடங்கியுள்ளவர்கள், தமது சம்பாத்தியத்தை செம்மையாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான வழிகள் குறித்துப் பார்ப்போம்...\n* பெரிய நிறுவனங்கள் எளிமையான பட்ஜெட்களை வகுத்துக்கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மார்க்கெட்டிங் துறை, விளம்பர பட்ஜெட்டையும், உற்பத்தித்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களையும் வகுத்துக் கொள்வது போல, தனி மனிதரான நீங்களும் ஒரு பட்ஜெட்டை வடிவமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாதமும் வருவாயில் 60 சதவீதத்துக்கு மிகாமல் செலவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். அடுத்தவரின் வரவு- செலவு திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றாமல், உங்கள் வரவு செலவுகளுக்கு ஏற்ப பட்ஜெட்டை அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த பட்ஜெட் கடைப்பிடிப்பதற்குக் கஷ்டமானதாக இருக்கக் கூடாது.\n* உங்கள் வரவு- செலவுத் திட்டம், சோதனை முறையில் பல்வேறு தவறுகளையும், சோதனைகளையும் கடந்த பின்னர்தான், நேர்த்தி ஆகும். உங்களைத் தேவையற்ற செலவுகளை நோக்கி இழுக்கும் விளம்பரங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். காலப்போக்கில் செலவுகளை கட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, மிஞ்சும் தொகை உயரும். செலவு பிடிக்கும் சில பழக்கங்களைக் கைவிடுவது கடினம்தான். உதாரணமாக, அடிக்கடி ஓட்டல், சினிமா செல்வது போன்றவை. ஆனால் தேவையற்ற செலவுகளுக்கு கடிவாளம் போட்டால்தான் சேமிப்பு உயரும்.\n* நிதி விஷயத்தில் நாம் எட்ட வேண்டிய குறுகிய கால, நீண்ட கால இலக்குகளைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். அவற்றை ஒவ்வொன்றாக நிறைவேற்றும்போது, அதைத் தொடர்வதற்கான ஆர்வம் கூடும்.\n* கிரெடிட் கார்டுகள் என்பது அத்தியாவசியமான விஷயம் என்று கூற முடியாது. நீங்கள் நிதி நிர்வாகத்தில் ஓர் ஒழுங்குக்கு வந்துவிட்டீர்கள் என்றால், அது குறித்து ஆலோசிக்கலாம்.\n* உங்கள் பணியிடமும், நகரமும் அடிக்கடி மாறக்கூடியதாக இருந்தால், அதற்கேற்ப ஒரு நெகிழ்வான திட்டத்தை வடிவமைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி இடம் மாறுவோருக்கு வீட்டுக் கடன் போன்ற நீண்டகாலக் கடன் திட்டங்கள் தேவையில்லை.\n* உங்கள் நிதி இலக்குகளுக்கு ஏற்றவாறு முதலீடுகளை அமைத்துக் கொள்ளுங்கள். உதாரணத்துக்கு, 3 வருடத்தில் திருமணம் செய்யத் திட்டமிட்டிர��ந்தால், 3 வருட முதலீட்டுத் திட்டத்தில் இணையலாம்.\n* சேமிப்பு மற்றும் முதலீடுகளில் ஈடுபடுவதற்கு முன் நிச்சயமற்ற சூழல்களிலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓர் அவசர நிதியை ஒதுக்கி வையுங்கள். ஒரு வேலையில் இருந்து வேறு வேலைக்கு மாறும்போதோ அல்லது வருவாயில் துண்டு விழும்போதோ இந்த அவசரகால நிதி உங்களுக்கு உதவும்.\n* பங்குச்சந்தைகள் உங்களுக்கு அறிமுகம் இல்லாமல் இருக்கலாம். ஆகையால் ஈக்விட்டி தொடர்பான சேமிப்புத் திட்டங்கள், புராவிடன்ட் பண்ட், டிவிடன்ட் பண்டில் முதலீடு செய்யுங்கள். ஓய்வு காலம் குறித்து யோசித்து அதற்குத் திட்டமிடுங்கள்.\n* உங்களின் முதலீடுகள், நிதி தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாக இருக்க வேண்டும். பங்குச் சந்தை சில நேரம் மோசமான சரிவை சந்திப்பதால், அது குறித்த அறிவை வளர்த்துக்கொள்ளும் வரை அதில் இறங்கும் ‘ரிஸ்க்’கை தவிர்க்கலாம்.\n* ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்துங்கள்.\n* இன்றைய சூழலில், வங்கிக் கடனை தவிர்க்க முடியாது. ஆனால் எதற்காக கடன் பெறுகிறோம், அதை எவ்வாறு முறையாக திருப்பிச் செலுத்துகிறோம் என்பது முக்கியம். நீங்கள் கடனை திருப்பிச் செலுத்துவதில் தவறிழைத்தால், அது உங்கள் கடன் மதிப்பெண்ணில் பாதிப்பை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் பெரிய கடன்கள் பெறுவது சிக்கலாகும். எனவே இந்த விஷயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.\nஆண்டுகள் நகர நகர, உங்கள் சம்பளம் உயரும் அதேநேரத்தில், செலவுகளும் கூடும். எனவே நமது சேமிப்புகள், முதலீடுகளை அதிகரித்துக்கொண்டே செல்ல வேண்டும் என்பதை மனதில் வையுங்கள்.\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nபெண்களில் மனச்சோர்வு என்றால் என்ன\nவீடுகளின் சந்தை மதிப்பை குறிப்பிடும் பதிவுத்துறை இணைய தளம்\nமனைவியை வசப்படுத்தும் 10 தந்திரங்கள்\nமாமியார் மருமகள் சண்டை எப்போது ஆரம்பிக்கும்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00119.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=12304:2016-12-03-13-37-50&catid=54:2009-09-24-06-55-38&Itemid=60", "date_download": "2019-09-17T15:32:37Z", "digest": "sha1:TTMGF2LLPBQJTQ2WFEQVK5MGLHCG7E6G", "length": 8634, "nlines": 48, "source_domain": "kumarinadu.com", "title": "மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, புரட்டாசி(கன்னி) 17 ம் திகதி செவ்வாய் கிழமை .\nகல்வி - அறிவியல் >>\nமரணத்திற்கு பின் என்ன நடக்கிறது ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்\n03.12.2016-மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டா, மரணத்திற்கு பின் என்ன நடக்கிறது என்ற கேள்வியைப்போல் சிக்கலான ஒரு கேள்வி வேறொன்றுமில்லை. மனிதனின் மனதை உலுக்கியெடுக்கிற இந்தக் கேள்வி இன்றுவரை ஒலித்துக்கொண்டிருக்கிறது.\nவிஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கூறும் போது மூளை உயிருடன் இருக்கும் வரைதான் எல்லாமே. அது ச���யலிழந்து விட்டால் அனைத்தும் முடிந்து போய் விடும். அதன் பிறகு எதுவுமே கிடையாது. மரணம்தான் இறுதியானது. சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது, மறுபிறவியும் கிடையாது.என்கிறார்.\nஇருந்தாலும் ஒவ்வோரு நாட்டிலும் மரணத்திற்கு பின் என்ன என்பதற்கான் ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.\nகடந்த 2011 ஆம் வருடம். இங்கிலாந்து நாட்டில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் இதய நோய் காரணமாக ஒரு நோயாளியை ஐ.சி.யூவில் வைத்து சிகிச்சை பார்த்து கொண்டிருந்தார்கள் மருத்துவர்கள்.\nஅப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட, மருத்துவர்களில் முயற்சியால் அவர் காப்பாற்றப்பட்டார். பின்னர் மயக்கத்திலிருந்து அவர் சொன்ன வார்த்தைகள் அனைத்தும் கேட்பவர்களை நடுநடுங்க வைத்தது.\nஅதாவது, மாரடைப்பு ஏற்பட்டவுடன் தன் உடலிலிருந்து தான் வெளியில் வந்ததாகவும், இந்த அறையின் ஓரத்தில் நின்று கொண்டு தனக்கு வழுக்கைத்தலை மருத்துவர் ஒருவர் சிக்கிச்சையளிப்பதை தானே பார்த்ததாகவும் கூறியுள்ளார்.\nஅவர் வீட்டிலிருந்து மயக்கநிலையில் வந்து மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். பின்னர் எப்படி அவர் சரியாக மருத்துவரை பற்றி கூறியுள்ளார் பார்த்தீர்களா\nஇன்னொரு சம்பவம், கடந்த 1977 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு கடுமையான மாரடைப்பு வந்து இதயதுடிப்பு நின்றவரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் மருத்துவர்கள் இருந்தபோது, நடந்ததை பற்றி அவரே கூறுகிறார்\nஎன் உடலைவிட்டு நான் அப்படியே மேலே போனேன், மருத்துவமனை மொட்டை மாடியில் ஒரு செருப்பும், பூக்களும் இருப்பது எனக்கு தெரிந்தது என அவர் கூறினார். அங்கு போய் மருத்துவர்கள் பார்த்த போது உண்மையிலேயே அங்கு அந்த பொருட்கள் இருந்துள்ளது.\nஇது போல பல உண்மை சம்பவங்கள் உலகெங்கிலும் இங்கொன்றுமாக, அங்கொன்றுமாக நடந்து கொண்டிருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.\nஇது சம்மந்தமாக மாரடைப்பு வந்து செத்துப் பிழைத்த 101 நோயாளிகளிடம் ஓர் ஆராய்ச்சி நடத்தப் பட்டது. மாரடைப்பு வரும் நேரத்தில், இதயம் கொஞ்ச நேரம் துடிக்காமல் பின்னர் இயங்க ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் விலங்குகள் அல்லது செடிகொடிகளை பார்த்தல், அவர்கள் அறைகளில் நடப்பது தெரிவது, அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் மறுபடி நடத்தல் ப���ன்ற பல விஷயங்கள் தாங்கள் உணர்ந்ததாக அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஇப்படியான பல தனி மனித உதாரணங்கள், பல மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகள் நடந்து வந்தாலும், இறந்தவர்கள் அதன் பின்னர் என்ன ஆவார்கள் என்பதை முற்றிலுமாக யாராலும் கணிக்கமுடியவில்லை என்பதே நிதர்சன உண்மையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/30/mother-killed-her-son-who-tease-her/", "date_download": "2019-09-17T14:45:57Z", "digest": "sha1:NU7KCDEBOTOYKQHXH5GDCR4UWVLLQWPR", "length": 6453, "nlines": 101, "source_domain": "tamil.publictv.in", "title": "கிண்டல் செய்த மகனை எரித்துக்கொன்ற தாய்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime கிண்டல் செய்த மகனை எரித்துக்கொன்ற தாய்\nகிண்டல் செய்த மகனை எரித்துக்கொன்ற தாய்\nகொல்லம்: 14வயது மகனை கொன்றது ஏன் என்று தாய் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nகொல்லம் மாவட்டம் குந்தாரா பகுதியை சேர்ந்தவர் ஜான். இவரது மனைவி ஜெயம்மாள். இத்தம்பதிக்கு ஜித்துஜாப் என்ற மகன் இருந்தார்.\nஅவர் அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்துவந்தார்.\nதாய்க்கும், மகனுக்கும் எப்போதும் பிரச்சனை ஏற்படுவது வழக்கம். இதனால் வீட்டில் ரணகளமாக காணப்படும். ஜெயம்மாவை யாரேனும் கிண்டலடித்தால் கடுமையாக கோபம் வருமாம். பதிலுக்கு அவர்களை தாக்கிவிடுவாராம்.\nஇந்நிலையில், கடந்த சில மாதங்களாக தனது குடும்பச்சொத்து கிடைக்காததால் ஜெயம்மா மன அழுத்தத்தில் இருந்துவந்தார்.\nஅவரை வழக்கம்போல் மகன் ஜித்து கிண்டல் செய்தார்.\nஇதனால் ஆத்திரமடைந்த அப்பெண் சால்வையால் மகனின் கழுத்தை நெறித்து கொன்றுள்ளார். பின்னர் அவன் தலையில் தீவைத்து அடையாளம் தெரியாமலிருக்குமாறு செய்தார்.\nநள்ளிரவில் மகனின் உடலை இழுத்துச்சென்று அருகில் உள்ள தோட்டத்தில் வீசிவிட்டு அதன்மீது இலை, குப்பைகளை வைத்துவிட்டு வந்துள்ளார். ஜெயம்மாள் கையில் ஏற்பட்டிருந்த தீக்காயத்தால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் துருவிதுருவி விசாரித்தனர். அப்பெண் உண்மையை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.\n பிரபல நடிகை போலீசில் புகார்\nNext articleபெண் இமாமுக்கு கொலை மிரட்டல்\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nராணுவ வீரர்களின் சீருடை விற்பனை\nதுணைமுதல்வர் அளித்த பரிசு மேடையிலேயே பறிப்பு\nபிரதமரை புறக்கணித்த ���ிரபல நடிகர்\nநிபா வைரஸ் பாதிப்பால் மரணத்தை தொட்டு திரும்பிய பெண்\nகாவிரி வாரியம் உடனே அமைக்கவேண்டும்\nநிருபரின் திருமணம் நேரலையாக ஒளிபரப்பு\n பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nமகள் என்று பாராமல் பலாத்காரம் நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூர தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503700", "date_download": "2019-09-17T15:31:57Z", "digest": "sha1:P7AVVLQRIBPOETCV3L34MDUZS3DQMYQY", "length": 9417, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் கூலி தொழிலாளி ஒருவர் அனுமதி | A wage worker with Nipah virus fever has been admitted to Tipperary Jibmer Hospital - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் கூலி தொழிலாளி ஒருவர் அனுமதி\nபுதுச்சேரி : புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் கூலி தொழிலாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதன் அடைப்படையில் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பூவிழுந்த நல்லூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம், இவர் கூலி தொழிலாளி ஆவர். இவர் கேரளாவில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.\nஅப்போது கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அவரது சொந்த ஊரான பூவிழுந்த நல்லூருக்கு வந்து கடலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நிபா வைரஸ் தொற்று இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகித்தனர். இதனையடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் மேல்சிகிச்சைக்காக கூலி தொழிலாளி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஇதையடுத்து அவர் தனி பிரிவில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். மேலும் அவருக்கு நிபா வைரஸ் உள்ளதா என்பத�� உறுதி செய்ய அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே மருத்துவ ஆராய்ச்சிக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன் முடிவுகள் கிடைக்க பெற்ற பிறகே அவருக்கு நிபா வைரஸ் தொற்று உள்ளதா என்பது தெரிய வரும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரளாவில் பணியாற்றிய கடலூர் மாவட்ட கூலி தொழிலாளி ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் பின்னர் அவருக்கு நிபா வைரஸ் இல்லை என உறுதி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி வைரஸ் காய்ச்சல் நிபா கூலி தொழிலாளி\nசென்னை விமானநிலையத்தில் ரூ.32 மதிப்புள்ள லட்சம் தங்கம் பறிமுதல்\nஇந்தி மொழி குறித்து அமித் ஷா கூறியதில் தவறில்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு\nநாகர்கோவில் அருகே கடலுக்குள் விடப்பட்ட டால்பின் மீன் இறந்தது: கரை ஒதுங்கிய உடல் மீட்பு\nகன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வீக்எண்ட் சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுமா..பொது மேலாளர் வருகையால் அதிக எதிர்பார்ப்பு\nடெல்டாவில் கனமழை வெளுத்து கட்டியது: பூதலூர், திருமானூரில் சதமடித்தது\nசமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் 3கிலோ தங்கம், ரூ.87 லட்சம் ரொக்கம் காணிக்கை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2015/06/blog-post_2.html?showComment=1433340275011", "date_download": "2019-09-17T14:21:16Z", "digest": "sha1:JJWA5OIN6M5FIGIK76JUCXGQEWWGYWIO", "length": 31246, "nlines": 389, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: இலங்கையில் பௌத்தம் பரவுகிறது", "raw_content": "\n'தவறு செய்தால் மன்னிப்பு வழங்கு'\nபுத்தர் செந்நீர்க் கண்ணீர் வடிக்க\nபிந்திக் கிடைத்த தகவலின் படி\nஇறுதியாகக் கிடைத்த செய்திகளின் படி\nஅரச மர நிழற் பார்த்து இருக்கும்\nபிள்ளையாரைப் பிடுங்கி எறிந்து விட்டு\nஅரச மரம் இருக்கும் இடமெங்கும்\nஅரச மரமெனச் சுட்டிக் காட்டி\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஅரசமரத்துக்கு இவ்வளவு டிமான்ட் போங்க, வலி மாறும் எதிர்பார்ப்போம். நன்றி.\nஎங்கே தங்களை பாலமகி பக்கங்களில் காணவில்லை\nபெளதம் என்ன சொல்கிறது என தெரியாத கூட்டமாய்...பெளதம் பரப்புகிறார்கள் போலும்...\nமனிதம் உணராதவர்கள் எந்த மதத்தில் இருந்து என்ன பயன்.\nஇவை எல்லாம் திட்டமிட்ட செயல்... சும்மா இருக்கும் சிறுத்தையை உரசிப்பார்க்கும் வேலை...எங்கதான் முடியும் இந்த செயல்... அழகாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 1\nபுத்தரும் அப்பே ஆளுவா( எங்கன்ட ஆள்) என்று தமிழர்களும் இனி வழிபட்டால்தான் தமிழன் அந்த மண்ணில் வாழலாம் போல கிடக்கு .....\nபௌத்தம் போதித்தது வேறு...பௌத்தம் என்று சொல்லி நடக்கும் செயல்கள் அதற்கு எதிராக...அப்படிச் செய்பவர்கள் பௌத்தமதத்தவரே அல்ல..மட்டுமல்ல .மனிதம் இல்லாதவர் எந்த மதத்தினராயினும் மனிதரே அல்லர்...\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; தளம் மேம்படுத்தப்படுத்த விரும்புகிறேன். எனது http://www.ypvnpubs.com என்ற முகவரியில் புதிய இணைய வழிப் பணிகளுக்கான தளம் தொடங்க இருப்பதால் விரைவில் எனது தளம் ypvnpubs.blogspot.com என்ற முகவரியில் இயங்கும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் ந���க்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 6 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 290 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 41 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 57 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில���லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nஉங்களுக்கு மூளை வேலை செய்கிறதா\nஅறிவுத் தேடலுக்கு / அறிவு பசிக்கு உதவும் தளம்\nஎனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 03\nஉங்களுக்கும் துளிப்பா (ஹைக்கூ) எழுத வருமே\nஊடகங்களில் தமிழைக் கையாளுவது எப்படி\nஎனது 50ஆவது அகவையை (07/10/2019) முன்னிட்டு; 2010 இலிருந்து நான் மேற்கொண்ட வலைப் பணிகளில் மாற்றம் செய்கிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்பட்டு புதிய (மின்னூடகம், அச்சூடகம் இணைந்த) அணுகுமுறையில் வெளிக்கொணர விரும்புகிறேன். எனது தளங்கள் மேம்படுத்தப்படுவதால், அதற்கு ஒத்துழைப்புத் தருவீர்களென நம்புகிறேன்.\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவ��ைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஈழத்து (வட இலங்கை), யாழ்ப்பாணம், மாதகலூரில் பிறந்த தபாலதிபர் காசிராசலிங்கம் அவர்களுக்கும் பரமேஸ்வரி அவர்களுக்கும் நடந்தேறிய திருமணத்தின் விளைவாக ஜீவலிங்கம் ஆகிய நான் 07/10/1969 அன்று பிறந்தேன். இலங்கை அரச பாடத் திட்டப்படி க.பொ.த. உயர்தர வகுப்பு வரை படித்திருக்கிறேன். கணினி நுட்பங்கள், இதழியல், உளவியல், மருத்துவமனை முகாமைத்துவம் எனப் படித்துமுள்ளேன். நான், யாழ்பாவாணன் என்ற பெயரில் இலக்கிய மற்றும் இணையத் தள உலகில் உலா வருகின்றேன்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/galleries/photo-cinema/2019/jun/04/isai-celebrates-isai---part-iv-11974.html", "date_download": "2019-09-17T14:58:14Z", "digest": "sha1:VZ3YNG3VCRG623AEHKCBO7SU6GETUGA6", "length": 3334, "nlines": 33, "source_domain": "m.dinamani.com", "title": "இசை கொண்டாடும் இசை விழா - பாகம் IV - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019\nஇசை கொண்டாடும் இசை விழா - பாகம் IV\nஇளையராஜாவின் பிறந்த நாளையொட்டி, சென்னையை அடுத்த பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில், இளையராஜாவின் 'இசை கொண்டாடும் இசை' என்ற பெயரிலான பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. பின்னணிப் பாடகர்கள் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியம், பாம்பே ஜெயஸ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உள்ளிட்டோர் பங்கேற்று பாடி அசத்தினர். மெர்குரி சார்பில் நடைபெறும் இந்த விழாவுக்கு 'தினமணி' மற்றும் 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ்கள் இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு மீடியா பார்ட்னர்களாக இருந்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : இசை கொண்டாடும் இசை இளையராஜா ஈவிபி ஃபிலிம் சிட்டி\nஅரின்: நடிகை அசின் - தொழிலதிபர் ராகுல் ஷர்மா தம்பதியின் செல்ல மகள்..\nநிவின்- நயன் 'லவ் ஆக்‌ஷன் டிராமா' விரைவில் \nபிக் பாஸ் அபிராமி வெங்கடாசலமின் புகைப்படங்கள்\n“சைமா” திரைப்பட விழாவில் நடிகர் தனுஷ் (பிரத்தியேகப் படங்கள் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2019/02/05100649/1226181/navathaniyam-dosa.vpf", "date_download": "2019-09-17T15:23:03Z", "digest": "sha1:T2YCQHBGJATKZFQ3AEPPTDUE4SA3HQTI", "length": 15349, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடலுக்கு வலுசேர்க்கும் நவதானிய தோசை || navathaniyam dosa", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉடலுக்கு வலுசேர்க்கும் நவதானிய தோசை\nநவதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த நவதானியங்களை சேர்த்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nநவதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த நவதானியங்களை சேர்த்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nபுழுங்கல் அரிசி - 1 கப்\nபச்சரிசி - 1 கப்\nஉளுந்து - 1/4 கப்\nகொள்ளு - 2 ஸ்பூன்\nகடலைப்பருப்பு - 1 ஸ்பூன்\nகொண்டைக்கடலை - 2 ஸ்பூன்\nதுவரம்பருப்பு - 1 ஸ்பூன்\nபாசிப்பருப்பு - 1 ஸ்பூன்\nபட்டாணி பருப்பு - 1 ஸ்பூன்\nகாராமணி - 1 ஸ்பூன்\nவேர்க்கடலை - 1 ஸ்பூன்\nமொச்சை பயறு - 1 ஸ்பூன்\nபச்சை மிளகாய் - 3\nகறிவேப்பிலை - ஒரு கைப்பிடி\nஉப்பு, எண்ணெய் - தேவையான அளவு\nவெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஉளுந்து, அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.\nமொச்சை பயிறு, கொண்டைக்கடலை, கொள்ளு, காராமணி இவைகளை கழுவி இரவே ஊற வைக்கவும்.\nவேர்க்கடலையை தவிர மற்ற பருப்புகளை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.\nவேர்க்கடலையை சிவக்க வறுத்து ரவை போல பொடித்து கொள்ளவும்.\nஊறவைத்த பருப்புகளை உப்பு சேர்த்து நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.\nஅரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து 2 மணிநேரம் புளிக்க விடவும்.\nதோசை கல்லை அடுப்பில் வைத்து சூடனாதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.\nஉடலுக்கு வலு சேர்க்கும் நவதானிய தோசை தயார்.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதோசை | டிபன் | சைவம் | சிறுதானிய சமையல் | ஆரோக்கிய சமையல் | கொண்டைக்கடலை சமையல் |\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ���ி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த அருமையான சூப்\nசத்தான காலை டிபன் முட்டை சாண்ட்விச்\nகெட்ட கொழுப்பை கரைக்கும் சோயா பீன்ஸ் அடை\nஉடல் எடையை குறைக்கும் செலரி சூப்\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/07/10104946/1175545/Samsung-Galaxy-S10-Plus-might-have-5-cameras.vpf", "date_download": "2019-09-17T15:22:01Z", "digest": "sha1:WIPVSGICRW3D6JRDDAFFB5P2BPFOSX7J", "length": 18328, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐந்து கேமரா கொண்டு உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன் || Samsung Galaxy S10 Plus might have 5 cameras", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐந்து கேமரா கொண்டு உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்\nசாம்சங் நிற���வன ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் ஐந்து கேமராக்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசாம்சங் நிறுவன ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் ஐந்து கேமராக்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் சாம்சங் நிறுவனம் டூயல் செல்ஃபி கேமரா வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nகொரிய செய்தி நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் தகவல்களில், புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் மூன்று பிரைமரி கேமராக்களை வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இவற்றில் வேரியபிள் அப்ரேச்சர் சென்சார், சூப்பர் வேடு-ஆங்கிள் கேமரா மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nகேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலில் சாம்சங் 12 எம்பி வைடு-ஆங்கிள் கேமரா, 12 எம்பி டெலிஃபோட்டோ கேமரா வழங்கியிருக்கும் நிலையில், இந்த மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக வெளியாக இருக்கும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் இதேபோன்ற கேமரா அமைப்புடன் 16 எம்பி அல்ட்ரா-வைடு-ஆங்கில் கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nகேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் அல்ட்ரா-வைடு-ஆங்கிள் கேமரா வழங்கப்படும் பட்சத்தில் இது 120- கோணம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல் பியான்ட் 2 என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் என்றும் இது ஐந்து கேமரா செட்டப் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாகவும் இருக்கும் கூறப்படுகிறது.\nஎனினும் டூயல் செல்ஃபி கேமரா கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்காது. ஏற்கனவே சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ8 பிளஸ் மாடலில் அந்நிறுவனம் 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர், 8 எம்பி இரண்டாவது கேமரா, f/1.9 அப்ரேச்சர் வழங்கி இருக்கிறது. பின்புறம் 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர் வழங்கப்பட்டு இருக்கிறது.\nஇதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா 2019-இல் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதேபோன்று கேலக்ஸி எஸ்10 மாடலில் 5.8 இன்ச் மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் இவற்றில் சாம்சங்-இன் எக்சைனோஸ் பிராசஸர் மற்றும் ஆன்ட்ராய்டு பி இயங்குதளம் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nசெப்டம்பர் 17, 2019 16:09\nபிக்சல் 4 சீரிஸ் அறிமுக விவரம்\nசெப்டம்பர் 17, 2019 10:09\nமோட்டோரோலாவின் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசெப்டம்பர் 16, 2019 16:09\nசியோமி 5ஜி ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி\nசெப்டம்பர் 16, 2019 11:09\n64 எம்.பி. பிரைமரி கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் - பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம்\nசெப்டம்பர் 14, 2019 11:09\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nமுப்பது நிமிடங்களில் 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரியை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பம்\nவிரைவில் அறிமுகமாகும் ரியல்மி ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட மோட்டோ டி.வி.க்கள் அறிமுகம்\nபிக்சல் 4 சீரிஸ் அறிமுக விவரம்\nஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/education/?sort_direction=1&page=9", "date_download": "2019-09-17T14:39:49Z", "digest": "sha1:TGZ7ZLDY22YUNWVWJEBMLTE6JJ4TN5CA", "length": 5625, "nlines": 143, "source_domain": "www.nhm.in", "title": "கல்வி", "raw_content": "\nI. A. S ஆவது எப்படி 24 மணி நேரத்தில் இன்டர்நெட் ஈமெயில் மல்டி மீடியா அடிப்படைகள்\nஇரா. பெருமாள் I.A.S மா. ஆண்டோ பீட்டர் மா. ஆண்டோ பீட்டர்\nகம்ப்யூட்டர் படிப்புகள் பேஜ்மேக்கர் 7.0 போட்டோஷாப் CS\nமா. ஆண்டோ பீட்டர் எம். ராஜசேகர் எம். ராஜசேகர்\nகல்வியில் கணினி எளிது எளிது தேர்வுகளில் வெற்றி பெறுவது தமிழரின் கல்விச் சிந்தனைகள்\nத. சம்பத்குமார் பா. இராமமூர்த்தி சீர்காழி வி. ராம்தாஸ்\nகல்விச் சிந்தனைகள் எல்லோருக்கும் கல்வி தமிழ்நாட்டில் கல்விப் புரட்சி\nசீர்காழி வி. ராம்தாஸ் சீர்காழி வி. ராம்தாஸ் சீர்காழி வி. ராம்தாஸ்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/296/", "date_download": "2019-09-17T14:41:18Z", "digest": "sha1:45BQINTAT6CJGXA43ENQ5KDDUOU6SIVQ", "length": 50798, "nlines": 101, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்க…. – Savukku", "raw_content": "\nஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடி வாங்க….\nஎன்ன இது திடீரென்று சவுக்கு அன்னதானம் வழங்கப் போகிறதா என்று பார்க்கிறீர்களா அதெல்லாம் இல்லை. இந்தப் பாடல் உடுமலை நாராயண கவியின் பாடல்.\n���ந்தப் பாடல் இடம் பெற்ற படம் பராசக்தி. விதியின் விளையாட்டாக இந்தப் படத்தின் கதை வசனமும் முத்துவேல் கருணாநிதி தான்.\nஇந்தப் பாடலை சிறிது பார்ப்போம்.\nகா கா கா கா கா கா\nஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக\nஅனுபவப் பொருள் விளங்க – அந்த\nஅனுபவப் பொருள் விளங்க – காக்கை\nஅண்ணாவே நீங்க அழகான வாயால்\nஅண்ணாவே நீங்க அழகான வாயால்\nபண்ணாகப் பாடுறீங்க – காக்காவென\nஒண்ணாகக் கூடுறீங்க – வாங்க\nஇதே போல நேற்று காகங்கள் சென்னையில் ஒன்றாகக் கூடின. எங்கே என்று கேட்கிறீர்களா. சென்னை தியாகராய நகரில் உள்ள பிட்டி தியாகராய நகர் அரங்கத்தில் தான் காகங்கள் இப்படி ஒன்றாக கூடின. சொன்னால் நம்பமாட்டீர்கள்.. …. அந்த காகங்கள் நாங்கள் கூடப் போகிறோம் என்பதை அனைத்து நாளிதழ்களிலும் விளம்பரமாக வேறு கொடுத்திருந்தன.\nநகைச்சுவை போதும். நேற்று சென்னை நகரில் ஊடகப் பேரவை என்ற அமைப்பின் சார்பாக “சில ஊடகங்கள் ராசாவை தாக்குவது ஏன் “ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் மானமிகு (மானங்கெட்ட சிறியர்) ஆசிரியர் கீ.வீரமணி, பேராசிரியர் (பேராசைஇயர்) சுப.வீரபாண்டியன் (லொடுக்கு பாண்டியன்) ரமேஷ் பிரபா (நிலைய வித்வான்) ஏ.எஸ்.பன்னீர்செல்வம், அருட்தந்தை ஜெகத் கஸ்பர் (இருள் தந்தை) கலந்து கொண்டு வீர உரையாற்றினர்.\nமூத்த காவல்துறை அதிகாரிகளும், மூத்த பத்திரிக்கையாளர்களும், சவுக்கின் எழுத்து நடையில் கவனம் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கண்டிப்பவதால், ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு சவுக்கு பண்பாக எழுதுகிறது.\nமுதலில் இந்த அமைப்பு குறித்து பார்ப்போம். இந்த தமிழ் ஊடகப் பேரவை என்ற அமைப்பை தொடங்கியவர் வளர்தொழில் பத்திரிக்கையின் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன். இவர் திராவிடர் கழக தலைவர் குஞ்சாமணிக்கு மிகுந்த நெருக்கம். (இந்த பெயர் சவுக்கு வாசகர் ஒருவர் வீரமணிக்கு வைத்த பெயர். சவுக்குக்கு இந்தப் பெயர் மிகவும் பிடித்திருக்கிறது) இதன் பொருளாளர் பொருளாளர் முத்துப் பாண்டி. தலைவர் கோ.வி.லெனின். மற்ற முக்கிய நிர்வாகிகள் சிற்றறசு மற்றும் திருஞானம்.\nஇந்த தமிழ் ஊடகப் பேரவையின் நிதி நிலைமை மிக மிக பரிதாபமானது.\nஇந்த கூட்டம் தொடர்பாக தமிழகத்தில் வெளி வரும் அனைத்து ஊடகங்களிலும் கால்பக்க விளம்பரங்கள் கொடுக்கப் பட்டிருந்தன. கலைஞர் தொலைக்காட்சியில��� நாள் முழுக்க இது தொடர்பான விளம்பரங்கள்.\nதினத்தந்தியில் அனைத்து பதிப்புகளிலும் கால் பக்க விளம்பரம் 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை ஆகும். தினமணியில் 40 முதல் 50 ஆயிரம். தினமலர், தினகரனில் 70 முதல் 80 ஆயிரம். இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ்களில் குறைந்தது 70 ஆயிரம் ஆகும். மற்ற ஏற்பாட்டுச் செலவுகளையும் சேர்த்தால், இந்தக் கூட்டம் நடத்தி முடிக்க மொத்தத்தில் 10 முதல் 12 லட்சம் ரூபாய் வரை ஆகியிருக்கும். தமிழ் ஊடகப் பேரவையின் நிதி நிலைமை பற்றி சொல்லப் பட்டது. ஆ.ராசா ஊழலே செய்யவில்லை என்று சொல்வதற்காக நடத்தப் பட்ட கூட்டத்தில் எத்தனை ஊழல் பார்த்தீர்களா \nவிளக்க விளக்கமாக நீரா ராடியா சரக்கடிப்பதைப் பற்றியெல்லாம் எழுதும் காமராஜ், இந்தக் கூட்டத்தின் செலவு கணக்குகளையும், இதற்கு யார் பணம் கொடுத்தது என்ற விபரத்தையும் வெளியிடுவாரா \nஅடுத்த விவகாரம். ஜெயகிருஷ்ணனைத் தவிர, மற்ற தமிழ் ஊடகப் பேரவை நிர்வாகிகளுக்கு இது போன்ற ஒரு கூட்டம் நடத்துவது தெரியாது. குறிப்பாக கோ.வி.லெனின் இந்தக் கூட்டம் தொடர்பான விபரங்களை நாளிதழை பார்த்துதான் தெரிந்து கொண்டாராம். இதனால் கடுப்படைந்த கோ.வி.லெனின், தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறப் படுகிறது.\nமுதலில் ரமேஷ் பிரபா பேசினார். அவர் வட இந்திய ஊடகங்கள் ராசா மீது உள் நோக்கத்தோடு செய்தி வெளியிடுகின்றன. ராசா ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ஊழல் எப்படி செய்திருக்க முடியும் செய்தி வெளியிடும் வட இந்திய தொலைக்காட்சி சேனல்களின் பார்வையாளர் எண்ணிக்கை இதுதான் என்று ஒரு புள்ளி விபரத்தையும் வெளியிட்டார்.\nஇவற்றை யாருமே பார்ப்பதில்லை என்றும், ஏறக்குறைய அனைத்து சேனல்களுமே நஷ்டத்தில் ஓடுகின்றன என்றும் குறிப்பிட்டார். அவர் பேசிய மற்றொரு விஷயம், ஒரு அமைச்சர் நடந்து செல்லுகையில் ஒரு பெண், குறுக்கே வந்து விழுந்து வேண்டுமென்றே அதை செய்தியாக்க வேண்டும் என்பதற்காக விழுவதுதான் இன்றைய ஊடக நிலை என்று கூறினார். இவர் குறிப்பிடும் அந்த நிகழ்வு, ஹெட்டைன்ஸ் டுடேவின் நிருபரான ஒரு பெண் பற்றியது. விமான நிலையத்திலிருந்து ராசா இறங்கி வருகையில், தொடர்ந்து அந்தப் பெண் மைக்கை நீட்டிக் கொண்டு “சார் உங்கள் கருத்து என்ன “ என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அப்போது ராசாவே அந்தப் பெண்ணை தள்ளி விட்டதில் அந்தப் பெண் கீழே விழுந்தார்.\nஇந்த நிகழ்வின் பின்னணி, ராசா உலகில் பேட்டி எடுக்க யாருமே இல்லை என்ற போது கேட்கப் பட்ட கேள்வி அல்ல. ராசா நீரா ராடியா உரையாடலை முதன் முதலில் ஹெட்லைன்ஸ் டுடே ஊடகம் வெளியிட்டது. அந்த உரையாடல் தொடர்பாக என்ன கூறுகிறீர்கள் என்றுதான் அந்த நிருபர் கேட்டார். அதற்கு பதில் சொல்லாமல் தள்ளி விட்ட ஆ.ராசா செய்தது சரி என்று பேசும் ரமேஷ் பிரபா என்பவரின் தரத்தை சவுக்கு வாசகர்களே…. நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.\nரமேஷ் பிரபாவின் பேச்சைப் பற்றி கருத்து கேட்ட போது, ஒரு பெண் பத்திரிக்கையாளர் இந்த ரமேஷ் பிரபா, ஜெகத் கஸ்பரேல்லாம் எப்படி பத்திரிக்கையாளர்கள் ஆவார்கள் ஒரு காலம் செய்தி எழுதத் தெரியுமா இவர்களுக்கு ஒரு காலம் செய்தி எழுதத் தெரியுமா இவர்களுக்கு ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு காலம் தள்ளும் இவர்களுக்கு, தெருத் தெருவாய் செய்திக்காக அலையும் செய்தியாளர்களின் வலி புரியாது. இவர்கள் குறிப்பிடும் செய்தி ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டிருந்தால், அந்த ஊடகங்கள் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்காமல், எதற்காக கூட்டம் போட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்…. ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு காலம் தள்ளும் இவர்களுக்கு, தெருத் தெருவாய் செய்திக்காக அலையும் செய்தியாளர்களின் வலி புரியாது. இவர்கள் குறிப்பிடும் செய்தி ஊடகங்கள் பொய் செய்தி வெளியிட்டிருந்தால், அந்த ஊடகங்கள் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடுக்காமல், எதற்காக கூட்டம் போட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள்…. அனைத்து ஊடகங்களும் ஆதாரத்தோடு செய்தி வெளியிட்டதால்தான் அரங்கக் கூட்டம் போட்டு புலம்புகிறார்கள் என்று கூறினார்.\nமற்றொரு பெண் பத்திரிக்கையாளர், ஆணோ பெண்ணோ, ஒருவர் முன்பு விழுந்து அதை செய்தியாக்கும் அளவுக்கு சுயமரியாதை இல்லாதவர்கள் கிடையாது. குறிப்பாக எந்தப் பெண்ணும் இதைச் செய்ய மாட்டாள். எந்தச் சூழலில் ராசாவிடம் கருத்து கேட்கப் பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். என்னை எப்படியாவது மந்திரியாக்குங்கள் என்று ஒரு தரகரிடம் ராசா கெஞ்சிக் கொண்டிருப்பது ஒலி பரப்பானது பற்றி ராசாவிடம் கேட்காமல் வேறு யாரிடம் கேட்பது என்றார் அவர்.\nஅடுத்து இருட் தந்தை ஜெகத��� கஸ்பர். இந்த போலிப் பாதிரியின் முகத்திரையை சவுக்கு முன்பே கிழித்திருக்கிறது. இந்தப் போலிப் பாதிரியை சாமான்யமாக எடை போட்டு விடக் கூடாது. மிக மிக தந்திர சாலி. மிக சாமர்த்தியமாக மேடையில் உரையாற்றக் கூடியவர். மிக சாமர்த்தியமாக பேசக் கூடியவர். இல்லையென்றால் 15 வருடங்கள் வெளிநாட்டில் ஒரு கிறித்துவ வானொலியில் பணியாற்றி விட்டு, இந்தியா வந்த பத்து வருடங்களுக்குள் பல கோடி ரூபாய்க்கு அதிபதி ஆக முடியுமா திமுக அரசின் முக்கியப் புள்ளியாக ஆக முடியுமா திமுக அரசின் முக்கியப் புள்ளியாக ஆக முடியுமா சுருக்கமான சொல்லப் போனால், இவர் ஒரு ஆண் நீரா ராடியா. தமிழ் மையம் என்ற ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு தமிழக அரசின் கோடிக்கணக்கான நிதியையும், சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறை மாணவர்களின் உழைப்பையும் சுரண்டித் தின்று, ஈழத் தமிழர்களின் ரத்தத்திலும் காசு பார்க்கும் இழி பிறவி.\nஇந்தப் போலிப் பாதிரி பேசும் போது ஆ.ராசா சமூக நீதிப் போராளி. சமூக நீதியைப் பற்றி ஐந்து மணி நேரம் பேசச் சொன்னாலும் பேசுவார் (யார் சார் கேப்பா ) என்று கூறினார். ஒரு தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது என்பது மிக மிக பாராட்டத் தக்கது என்றார். ஆ.ராசாவை வேட்டை நாய்கள் போல ஊடகங்கள் வேட்டையாடுகின்றன. விபச்சாரிக்குக் கூட நியாயம் வேண்டும் என்றால் ஏசு பிரான். (இவர் பண்ணியது அதை விட மோசம் இல்லையா ஃபாதர் ) என்று கூறினார். ஒரு தாழ்த்தப் பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இந்த அளவுக்கு உயர்ந்திருப்பது என்பது மிக மிக பாராட்டத் தக்கது என்றார். ஆ.ராசாவை வேட்டை நாய்கள் போல ஊடகங்கள் வேட்டையாடுகின்றன. விபச்சாரிக்குக் கூட நியாயம் வேண்டும் என்றால் ஏசு பிரான். (இவர் பண்ணியது அதை விட மோசம் இல்லையா ஃபாதர் ) ஆனால் ராசாவின் தரப்பு நியாயத்தை கேட்காமலேயே அவரை சிலுவையில் அறைகிறார்கள் என்றார். பர்க்காதத், அர்நாப் கோஸ்வாமி, ராஜ்தீப் சர்தேசாய் போன்றவர்கள், அடுத்தவரின் நியாயத்தைக் கேட்காமல் தீர்ப்பு கூறும் பாசிஸ்டுகளாய் மாறி வருகிறார்கள் என்றார். (பாதர் நீரா ராடியா மூலமா பர்க்காகிட்ட பேசி, மந்திரி பதவி கேக்கும்போது அவங்க பாசிஸ்ட் இல்லையா பாதர் ) ஆனால் ராசாவின் தரப்பு நியாயத்தை கேட்காமலேயே அவரை சிலுவையில் அறைகிறார்கள் என்���ார். பர்க்காதத், அர்நாப் கோஸ்வாமி, ராஜ்தீப் சர்தேசாய் போன்றவர்கள், அடுத்தவரின் நியாயத்தைக் கேட்காமல் தீர்ப்பு கூறும் பாசிஸ்டுகளாய் மாறி வருகிறார்கள் என்றார். (பாதர் நீரா ராடியா மூலமா பர்க்காகிட்ட பேசி, மந்திரி பதவி கேக்கும்போது அவங்க பாசிஸ்ட் இல்லையா பாதர் ) நீரா ராடியா போல நூற்றுக் கணக்கான தரகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் நஷ்டத் தொகை ஒரு உத்தேசமான தொகையாகும். ஒரு பாட்டில் தண்ணீர் 12 ரூபாய் விற்கிறது. அந்த நிறுவனத்துக்கு பத்து லட்சம் லாபம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அரசாங்கமே தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்காமல் இருப்பதால் அரசுக்கு பத்து லட்ச ரூபாய் நஷ்டம் என்று சொல்ல முடியுமா ) நீரா ராடியா போல நூற்றுக் கணக்கான தரகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சொல்லும் நஷ்டத் தொகை ஒரு உத்தேசமான தொகையாகும். ஒரு பாட்டில் தண்ணீர் 12 ரூபாய் விற்கிறது. அந்த நிறுவனத்துக்கு பத்து லட்சம் லாபம் வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அரசாங்கமே தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்காமல் இருப்பதால் அரசுக்கு பத்து லட்ச ரூபாய் நஷ்டம் என்று சொல்ல முடியுமா அது போலத்தான் இதுவும் என்றார். (இவர் வெறும் பாதர் இல்லை. காட் ஃபாதர்) தொலைபேசி நிறுவனங்கள் மட்டும் ஸ்பெக்ட்ரம் உபயோகிக்கவில்லை. தொலைக்காட்சி நிறுவனங்களும் ஸ்பெக்ட்ரம் உபயோகிக்கின்றன. அவற்றை திருப்பித் தரத் தயாரா என்று கேட்டார்.\nஇதை அடுத்து போட்டார் பாருங்கள் ஒரு போடு. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தொடர்ந்து வருவாயைத் தருமாம். முற்றான விற்பனை இல்லையாம் அது. ஆனால் 3ஜி ஸ்பெக்ட்ரம் முற்றான விற்பனையாம். அதிலிருந்து தொடர் வருமானம் வராதாம். பிறகு, ராசா பதவி ஏற்கும் போது செல்பேசி இணைப்புகள் 30 கோடியாக இருந்ததாம். ராசா பதவியை விட்டு இறங்கும் போது 70 கோடியாம். மேலும், ராசா தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. பிரதமர் தலைமையிலான தேசிய வளர்ச்சிக் குழுமம் எடுத்த முடிவைத்தான் அவர் செயல்படுத்தினார். ராசா தொலைபேசி நிறுவனங்கள் கூட்டுக் குழுவாக செயல்பட்டதை உடைத்தார். அதனால் பதவியை இழந்தார் என்றார். (மூத்த பத்திரிக்கையாளர்களும், காவல்துறை அதிகாரிகளும் மன்னிக்க) இந்த மசுரையெல்லாம் மன்மோகன் சிங்கிடம் சொல்லாமல் எதற்காக ராஜினாமா செய்தார் ��ாசா (சும்மா சொல்லக் கூடாது. வாங்குன காசுக்கு நல்லாவே குரைக்கிறீங்க பாதர்)\nஅடுத்ததாக ஏ.எஸ்.பன்னீர்செல்வம் என்ற பத்திரிக்கையாளர் பேசினார். இவர் சிறிது காலம் அவுட்லுக் பத்திரிக்கையில் வேலை பார்த்தார். அப்போது அரசு, அணு சக்தி தொடர்பாக கூறும் பொய்களை அம்பலப்படுத்தியவர் என்று கூறுகிறார்கள். இவரை பத்திரிக்கையாளர் என்கிறார்களே, இவர் எந்தப் பத்திரிக்கையில் வேலை செய்கிறார் என்று ஒருவர் கேட்ட போது, “கல்யாணப் பத்திரிக்கை“ என்று பதிலளித்தார் ஒருவர்.\nஇந்தப் பன்னீர்செல்வன் பேசியது, மத்திய கணக்காயரின் அறிக்கை முழுக்க முழுக்க பொய்யாலும் முரண்பாடுகளாலும் ஆனது என்றார். அந்தப் அறிக்கையின் முன்னுரையில் 2009-2010 ஆண்டுக்கான ஆய்வு என்று குறிப்பிட்டு விட்டு, அறிக்கு முழுக்க 2007 மற்றும் 2008 ஆண்டுகளுக்கான ஆய்வை நடத்தியிருப்பதாக குறிப்பிட்டார். சவுக்கும், அந்த அறிக்கையில் அப்படித்தான் இருக்குமோ என்று நினைத்துக் கொண்டு அறிக்கையை பார்த்தால் This audit covers the period from 2003-2004 to 2009-2010 அதாவது, இந்த அறிக்கை 2003-2004 ஆண்டு முதல் 2009-2010 வரை உள்ள காலத்துக்கான அறிக்கை என்று உள்ளது. இப்போது பன்னீர் செல்வன் எந்த அளவிற்கு தெளிவாக இந்த அறிக்கையை படித்திருக்கிறார் என்பது புரிகிறதா \nஅதற்குப் பிறகு பன்னீர் செல்வம், அந்த அறிக்கையில் அது சொத்தை, இது சொள்ளை என்று தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார். மத்திய கணக்காயர் தவறாக அறிக்கை அளித்திருந்தால், பாராளுமன்ற கணக்குக் குழுவிடம் திமுக எம்பிக்களை விட்டு புகார் கொடுக்க வேண்டியதுதானே…. இங்கே எதற்கு வந்து பன்னீர் செல்வம் கத்திக் கொண்டு இருக்கிறார். எல்லோரும் இந்த அறிக்கையை படிக்க வேண்டும் என்று கூறினார். சவுக்குக்கு இந்த நபர் ஒரு வேளை சேம் சைடு கோல் போடுகிறாரோ என்று சந்தேகமாக இருக்கிறது. கணக்காயரின் அறிக்கையை படித்துப் பார்த்தால் ஆவணங்களோடும், ஆதாரங்களோடும் தெள்ளத் தெளிவாக ராசாவின் ஊழல் நிரூபிக்கப் பட்டிருக்கிறது. மேலும், மத்திய கணக்காயருக்கு ராசாவின் மீது தனிப்பட்ட கோபம் இருக்க வாய்ப்பில்லை. தொலைத் தொடர்பு அமைச்சகத்துக்கு உரிய வாய்ப்பு வழங்கப் பட்டு, அத்துறை அளித்த பதில்கள் திருப்தி இல்லாத காரணத்தாலேயே, இந்த முடிவுக்கு அந்தத் கணக்காயர் வந்திருக்கிறார். இங்கே வந்து நம்மிடம் சொல்லும��� காரணங்களை பன்னீர் செல்வம், கணக்காயரிடம் எடுத்து வைத்தாலாவது இந்த அறிக்கை ஒரு வேளை வந்திருக்காது.\nஅடுத்து பேசிய சுப.வீரபாண்டியன். இந்த நபரை பேராசிரியர் என்று அழைக்க மனது வரமாட்டேன்கிறது. இவரை பேராசிரியர் என்று சொன்னால், பேராசிரியர் கல்யாணியை எப்படி அழைப்பது. சுப.வீரபாண்டியனை சவுக்கு முதன் முதலில் சந்தித்தது 15 ஆண்டுகளுக்கு முன்பு. தாம்பரத்தை அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் நடந்த ஒரு நலச்சங்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் உரையைக் கேட்ட அங்கிருந்த இளைஞர்கள் சிலிர்த்துக் கொண்டு, சார் நாங்கள் உடனடியாக ஒரு சங்கம் தொடங்கி சமூக சேவை செய்யப் போகிறோம் என்றார்கள். அப்படி ஒரு பேச்சு. அதன் பிறகு சில நாட்கள் நந்தன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார் சுபவீரபாண்டியன். அப்போது வடபழனினில் உள்ள அவர் அலுவலகத்தில் சுபவீரபாண்டியனை சவுக்கு சந்தித்து, பத்திரிக்கை ஒன்று தொடங்க வேண்டும் எப்படி என்று கேட்ட போது, பத்திரிக்கை நடத்துவது சுலபமல்ல, அதனால் நீங்கள் என்ன எழுத வேண்டுமோ, அதை எழுதி என்னிடம் கொடுங்கள் நான் நந்தனில் வெளியிடுகிறேன் என்று கூறினார். அதன் பிறகு சவுக்கும் எழுதிக் கொடுக்கவில்லை. அத்தோடு அவர் தொடர்பு இல்லை. ஜெயலலிதா அரசாங்கத்தில் சுபவீரபாண்டியனும் போடா சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்ட போது, சுபவீரபாண்டியனின் கைது சவுக்கை மிகவும் வருந்தச் செய்தது.\nஅதன் பிறகு, சுபவீரபாண்டியன் சிறையில் எப்படி நிர்வாகத்துக்கு சாதகமாகவும், காவல்துறையினருக்கு சாதகமாகவும் நடந்து கொண்டார் என்ற விபரங்களை சிறையில் சவுக்கு அறிந்த போது, அவர் மீது இருந்த மரியாதை தகர்ந்தது. பிறகு, 2006 முதல், கருணாநிதிக்கு அல்லக்கையாகவே சுபவீரபாண்டியன் மாறியதும், அவரைப் பற்றி நினைப்பதோ பேசுவதோ நேர விரயம் என்று தோன்றியதால் நினைவிலிருந்தே அகன்றார்.\nஅவர் நேற்று பேசிய ஒரே ஒரு விஷயத்தை சவுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறது. இன்று அவர் என்ன நிலையில் இருக்கிறார் என்பதை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.\nதினமணி ஆசிரியர் வைத்தியநாதனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட வேண்டுமாம். ஏனென்றால், பிரதமர் ராசா முதுகில் தட்டிக் கொடுத்தார் என்று செய்தி போட்டாராம். பிரதமர் ராசா முதுகில் தட்டிக் கொடுத்தது, குற்றம் சாட்டப் பட்டிருக்கின்ற இந்த நேரத்தில் முறையற்ற செயல் என்று முதலில் பேட்டி கொடுத்தது, பிரகாஷ் ஜாவ்டேக்கர் என்ற பிஜேபி தலைவர். அவரை கைது செய்யாமல் வைத்தியநாதனை எதற்கு கைது செய்ய வேண்டும். ஆறு மாதங்களுக்கு முன், இதே வைத்தியநாதனை செம்மொழி மாநாட்டுக் குழுவில் போட்டு, அழகு பார்த்து, தினமணி நாளேடே பாராட்டி உள்ளது என்று மேடையில் முழங்கினாரே கருணாநிதி… \nவைத்தியநாதனை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென்றால், நேர்மையான அதிகாரியான உமா சங்கர் மீது, பொய் வழக்கு போட்டு, இடை நீக்கம் செய்த கருணாநிதியை ஏன் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது மாஞ்சோலை தொழிலாளர்கள் போராட்டத்தின் போது, 17 தலித்துகளை அடித்து ஆற்றில் தூக்கிப் போட்டதே கருணாநிதியின் காவல்துறை, அதை நியாயப் படுத்திப் பேசினாரே கருணாநிதி… அவரை ஏன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது மாஞ்சோலை தொழிலாளர்கள் போராட்டத்தின் போது, 17 தலித்துகளை அடித்து ஆற்றில் தூக்கிப் போட்டதே கருணாநிதியின் காவல்துறை, அதை நியாயப் படுத்திப் பேசினாரே கருணாநிதி… அவரை ஏன் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யக் கூடாது நீங்கள் இவ்வளவு கீழ்தரமாக போயிருக்கக் கூடாது சுபவீரபாண்டியன்…\nஅடுத்து நம்ப குஞ்சாமணி… இந்த குஞ்சாமணியைப் பற்றி தனியே ஒரு பதிவு எழுதப் பட வேண்டியிருக்கிறது. அதனால் இந்த நபர் பேசியதை மட்டும் சொல்லி விடுகிறேன்.\nபெரியார் கண்ட கனவை நனவாக்கியவர் ஆ.ராசாவாம்… ( அப்புறம் வாயில நல்லாத்தான் வருது…) பிறகு இது ஆரிய திராவிட போராம். திராவிடர்கள் ஆட்சி நடப்பதை (கருணாநிதி திராவிடராஆஆஆஆஆம்) பொறுக்காத ஆரியர்கள் இப்படி சதி செய்து ஆ.ராசா மீது பொய்க் குற்றம் சாட்டுகிறார்களாம். கணக்காயர் பிராமணராம். ஊடகத் துறையில் பெரும்பாலானோர் பார்ப்பனர்களாம். அதனால்தான் ராசா மீது கோபமாம். ஒரு தலித் இப்படி முன்னேறுவதை கண்டால் அவர்களுக்கு பொறுக்கவில்லையாம். உமா சங்கர் இடை நீக்கம் செய்யப் பட்ட போதும், அஷோக் குமார் காவல்துறையினரால் தாக்கப் பட்ட போதும் இந்தக் குஞ்சாமணி என்ன செய்து கொண்டிருந்தது. \nஅடுத்து நம்ப காமராஜ். இந்த நிகழ்ச்சியின் எழுத்து, ஆக்கம், ஊக்கம், ஏக்கம் எல்லாமே நம்ப காமராஜ் தான். நிகழ்ச்சி தொ��ங்கும் போது மேடைக்கு மிக அருகில் நாற்காலியை போட்டுக் கொண்டு, பேச்சுக்களை அவ்வப் போது குறிப்பெடுத்துக் கொண்டு மிகவும் கவனமாக எழுதிக் கொண்டிருந்தார். (காமராஜு.. எப்படி இருந்தாலும் நக்கீரன்ல பொய்தானே எழுதப் போற… அப்புறம் எதுக்கு இந்த நோட்செல்லாம் …. \nகடந்த வாரம் சென்னையில் ஒரு ரகசிய இடத்தில், கருணாநிதி, ஜாபர் சேட், ராஜமாணிக்கம், காமராஜ் கலந்து கொண்ட ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் ராசா மீது ஊடகங்கள் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களை எப்படி சமாளிப்பது என்று ஒரு கலந்துரையாடல் நடந்தது. அந்தக் கலந்துரையாடலில் விளைவே நேற்று நடந்த கூட்டம்.\nகாமராஜ் பற்றி இந்த இதழ் நக்கீரனில் அவர் எழுதிய கட்டுரையிலிருந்து சில பகுதிகளை சவுக்கு பிரசுரிக்கிறது.\nகாமராஜ் மீட்டிங்க எப்படி முக்கியமா கெவினிச்சு குறிப்பெடுக்குறாருன்னு பாருங்க.\n“அதிகாரத்தில் உள்ள நபருடன் தொடர்பு கிடைத்தவுடன் பேச்சுவார்த்தையை இனிமையாகத் தொடங்குவார் நீரா. டீலிங்கை நிச்சயம் முடித்து விடலாம் எனப் புரிந்து கொண்டுவிட்டாரென்றால் மீட்டிங் ஸ்பாட் எதுவாக இருந்தாலும் தயங்காமல் செல்வார். வெளியிடங்களில் ரகசியமாக நடக்கும் சந்திப்புகளின்போது, முழங்கால் அளவுக்கே டிரஸ் அணிந்திருப்பார். மேலே ஒரு டாப்ஸ். சிம்பிள் பியூட்டி என்பது போல அவருடைய உடையலங்காரம், எதிரில் உள்ளவர்களை கவர்ந்திழுக்கும். (நக்கீரனை ஏன் நவீன சரோஜாதேவி என்று சவுக்கு கூறுகிறது என்று இப்போது புரிகிறதா நாடே மிகப் பெரிய ஊழலைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கும் போது, நீரா ராடியாவின் ஸ்கர்ட், டாப்ஸ், ஜட்டி, பாடி என்று காமராஜுக்கு எதில் அக்கறை என்று புரிகிறதா நாடே மிகப் பெரிய ஊழலைப் பற்றி விவாதித்துக் கொண்டு இருக்கும் போது, நீரா ராடியாவின் ஸ்கர்ட், டாப்ஸ், ஜட்டி, பாடி என்று காமராஜுக்கு எதில் அக்கறை என்று புரிகிறதா நக்கீரன் வாசகர்களை எந்த அளவுக்கு கீழ்த்தரமாக காமராஜ் நினைக்கிறார் என்பது புரிகிறதா நக்கீரன் வாசகர்களை எந்த அளவுக்கு கீழ்த்தரமாக காமராஜ் நினைக்கிறார் என்பது புரிகிறதா \n“யாருடன் டீலிங் பேசுகிறாரோ அந்த நபர் சிகரெட் பிடித்தால், அவருடன் தம் அடிப்பார். சியர்ஸ் சொல்ல வேண்டுமென்றால் கம்பேனி கொடுப்பார். எதிரில் இருப்பவர் அதற்கு மேல், என்ன எதிர்ப்பார்க்கிறார் என்பதையும் புரிந்து கொண்டு அதனையும் நிறைவேற்றத் தயங்காதவர் நீரா என்கிறார்கள் டெல்லி அதிகார வட்டத்தில் டீலிங் பேசும் மற்ற முக்கிய புள்ளிகள் (காமராஜ் சார் நீங்க முக்கிய புள்ளி இல்லையா சார் ) அதிகார மையத்தின் டேஸ்ட் அறிந்து அதற்குத் தகுந்தாற் போல ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் நிரா ராடியாவால் டாடா நிறுவனமும் முகேஷ் அம்பானி நிறுவனமும் பெற்ற லாபங்கள் மிக அதிகம் என்கிறது தொழிலதிபர்கள் வட்டாரம்.\nமுகேஷ் அம்பானி நிறுவனத்தின் வேகமான வளர்ச்சியை கவனித்து அதிர்ச்சி அடைந்த அவரது கூடப்பிறந்த தம்பியான அனில் அம்பானி, எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும் என்பது போல நிரா ராடியாவை சிக்க வைத்தால் தன் அண்ணனின் வியாபார வேகத்தை கட்டுப் படுத்த முடியும் என யோசித்து இது தொடர்பாக அமலாக்கத் துறையை நாடினார். நிரா நடத்தும் நிறுவனத்திற்கு வெளிநாடுகளுடன் நிறைய தொடர்புகளும் முதலீடுகளும் அதிகம். “\nநமக்கு கெடச்ச பங்கு போயிடுமோன்னு எவ்ளோ கவலையா பாக்குறாரு பாருங்க காமராஜ் அண்ணாச்சி\nஅமலாக்கப் பிரிவுதான் நீரா ராடியா தொலைபேசியை பதிவு செய்ததாம். எப்படி இருக்கு. தெருவுக்குத் தெரு விற்றுக் கொண்டிருக்கும் அவுட்லுக் இதழிலும், தினமணி நாளிதழிலும், இந்தியன் எக்ஸ்பிரசிலும், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களிலும் நீரா ராடியாவின் தொலைபேசியை பதிவு செய்தது வருமான வரித் துறை என்று இருக்கும் போது காமராஜுக்கு மட்டும் பதிவு செய்தது அமலாக்கப் பிரிவு என்று எப்படித் தெரியும் \nகூசாமல் எப்படி பொய்யை அச்சடித்து 8 ரூபாய் விலை வைத்து விற்கிறார்கள் பார்த்தீர்களா \nஅடுத்த முக்கியமான விஷயம் இந்தக் கூட்டத்தில் பேசிய ஒருவரும் 1.10.2007லிருந்து 25.09.2007க்கு கடைசி தேதி மாற்றப் பட்டது ஏன் என்று பேசவியேல்லை. பிறகு இந்த விஷயத்தில் காங்கிரசின் பங்கு என்ன என்பது பற்றியும் பேசவேயில்லை. காங்கிரஸ் திமுக கூட்டணி உடைந்தது என்று ஒரு செய்தி வரட்டுமே…. இந்த காகங்கள் கூட்டம் எப்படிப் பேசுகிறது என்று பாருங்களேன்…..\nஇப்போது சொல்லுங்கள்… இது காகங்களின் கூட்டம் தானே… \nNext story தமிழ்தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2010\nதயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி\nவிகடனில் வந்த கனிமொழி பேட்டியில் ஒரு கேள்வி பதில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214425?_reff=fb", "date_download": "2019-09-17T14:20:15Z", "digest": "sha1:HZJGYDY4Q3ZI6FSLUAYGZVMEE55F25ED", "length": 12860, "nlines": 154, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிநாட்டு அகதிகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கு பல்வேறு தரப்புக்களும் எதிர்ப்பு\nநீர்கொழும்பில் உள்ள வெளிநாட்டு பிரஜைகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கு பல்வேறு தரப்புக்களும் தமது எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.\nநாட்டில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலையடுத்து அகதி, அந்தஸ்து கோரிய நிலையில் நீர்கொழும்பில் வசித்து வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 700 வரையிலான அகதிகளை அங்கிருந்து வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.\nஇதனையடுத்து அந்த மக்களை வேறு பகுதிகளில் தங்க வைப்பதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.\nஅதற்கமைவாக வெளிநாட்டு பிரஜைகள் 169 பேரை வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள வடமாகாணத்திற்குரிய பலநோக்கு கூட்டுறவுச் சங்க பயிற்சிப் பாடசாலையில் இயங்கி வரும் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nதங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக வெளிவிவகார அமைச்சர் திலக்மாரப்பன கடந்த புதன்கிழமை வவுனியாவிற்கு விஜயம் செய்து தங்க வைப்பாதற்காக தெரிவு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டதுடன், மாவட்ட செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.\nஇதன்போது தற்காலிகமாகவே அவர்கள் குறுகிய காலத்திற்கு தங்க வைக்கப்படுவார்கள் என அரச அதிபர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள், பொது அமைப்புக்கள் என்பன இவ்வாறு வெளிநாட்டு பிரஜைகளை வவுனியாவில் தங்க வைப்பதற்கு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nயுத்தத்தால் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டம் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்னும் மூன்று இனங்களைச் சேர்ந்த நான்கு மதங்களைப் பின்பற்றும் பல்லின சமூகம் வாழும் பகுதியாகும்.\nஇங்கு ஏற்கனவே மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம், காணிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுத்து வரும் நிலையில் புதிதாக அகதிகளை கொண்டு வந்து தங்க வைப்பதன் மூலம் சமூக ரீதியாக மேலும் பல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்து எதிர்த்து வருகின்றனர்.\nஅத்துடன், தங்க வைப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட இடம் கூட்டுறவு பயிற்சிக் கல்லூரி ஆகும். கூட்டுறவு பயிற்சி கல்லூரி என்பது வடக்கு, கிழக்கு மாகாணத்தில் உள்ள கூட்டுறவு உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியில் நடத்துவற்கான ஒரே ஒரு பயற்சி கல்லூரியாகும்.\nஇதனை ஏற்கனவே 2009ஆம் ஆண்டு அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிப்பதாக வைத்துள்ளனர்.\n10 வருடங்களாக இவ்வாறு உள்ளது. இது மாகாணசபைக்குரிய கட்டிடம் எனவே இதனை எந்த தாமதமும் இன்றி எம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரி வரும் நிலையில் அதில் அகதிகளை தங்க வைப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/24085", "date_download": "2019-09-17T15:02:54Z", "digest": "sha1:EXHY7MGJJ7NICAURV4ZDCSDL74XMPOJB", "length": 20682, "nlines": 115, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையை வழித்து துடைத்த இந்தியா பல சாதனைகளுடனும் கிண்ணங்களுடனும் நாடு திரும்புகிறது | Virakesari.lk", "raw_content": "\nஇரு இந்தியப் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nஒலுவில் பிரதான வீதியில் கோர விபத்து - இருவர் படுகாயம்\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nபஸ் சாரதிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை திட்டம்\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nஇலங்கையை வழித்து துடைத்த இந்தியா பல சாதனைகளுடனும் கிண்ணங்களுடனும் நாடு திரும்புகிறது\nஇலங்கையை வழித்து துடைத்த இந்தியா பல சாதனைகளுடனும் கிண்ணங்களுடனும் நாடு திரும்புகிறது\nஇலங்கைக்கு எதிரான அனைத்து வகையான போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை செலுத்திய இந்திய அணி தொடர் வெற்றிகளைப்பெற்று பல சாதனைகளுடனும் 3 கிண்ணங்களுடனும் நாடு திரும்புகிறது.\nஇலங்கைக்கு எதிராக நேற்று நடைபெற்ற இருபதுக்கு 20 போட்டியிலும் வெற்றிபெற்ற இந்திய அணி மூன்று வெற்றிக்கிண்ணங்களுடன் நாடு திரும்புகிறது. இலங்கை அணி தோல்விகளைச் சுமந்துகொண்டு அடுத்த பாகிஸ்தான் தொடருக்கு தயாராகவுள்ளது.\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கடந்த ஒரு மாதங்களாக விளையாடியது.\nஇரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரை 3–0 என்ற கணக்கிலும், ஒருநாள் போட்டித் தொடரை 5–0 என்ற கணக்கிலும் இந்திய அணி முழுமையாக இலங்கையை வெள்ளையடிப்புச் செய்தது.\nஇந்த நிலையில் இந்தியா-–இலங்கை அணிகளுக்கிடையிலான ஒரே ஒரு இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் அரங்கில் நேற்று இரவு நடைபெற்றது.\nநேற்றைய தினம் காலையிலிருந்து மழை பெய்துகொண்டிருந்ததால் போட்டி நடக்காதோ என்றுதான் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் மாலை 4 மணிக்கு மேல் மழை நின்றுவிட்டதனால் போட்டியை நடத்த முடிவு செய்தனர். இந்நிலையில் இரவு 7 மணிக்கு ஆர��்பமாக வேண்டிய போட்டி 40 நிமிடங்கள் தாமதித்து இரவு 7.40 மணிக்கு ஆரம்பமானது.\nஇப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் இலங்கை அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தார். அதன்படி இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக உபுல் தரங்க மற்றும் டிக்வெல்ல ஜோடி களமிறங்கியது.\nஇந்த ஜோடி ஆரம்பத்திலேயே அதிரடியைத் தொடர அடுத்தடுத்து வந்த வீரர்களுக்கும் இந்த அதிரடி ஆட்டம் தொற்றிக் கொண்டது. சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் வீழ்ந்தாலும் அதிரடி ஆட்டத்திற்கு பஞ்சமிருக்கவில்லை. சிக்ஸர்கள், பவுண்டரிகள் பறக்க ரசிகர்கள் உற்சாகமாக ஆர்ப்பரித்தனர். இவ்வளவு நாளும் தோல்வியால் துவண்டு போயிருந்த ரசிகர்களுக்கு நேற்றைய போட்டியில் இலங்கை அணியின் ஆட்டம் சரியான தீனிதான்.\nபோட்டியில் முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் இலங்கை அணி 4 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்த ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டிக்வெல்ல தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விளாசினார்.\nமீண்டும் 3 ஆவது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த தரங்க, அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார்.\n3 ஆவது வீரராக டில்ஷான் முனவீர களமிறங்கினார். இவர் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விரட்டினார். முதல் 3 ஓவர்களில் இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 32 ஓட்டங்களைக் குவித்தது.\nஇதனால் 4 ஆவது ஓவரை வீச விராட் கோலி சுழற்பந்து வீச்சாளரான சாஹலை அழைத்தார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளிலும் இரண்டு சிக்ஸர்களை அடித்தார் டில்ஷான் முனவீர.\nஇந்நிலையில் டிக்வெல்ல 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதனால் ஓட்ட வேகம் சற்று குறைந்தது. அதன்பிறகு மெத்தியூஸ் களமிறங்கினார். மெத்தியூஸும் தன் பங்கிற்கு அடித்து விளையாடினார். பவர்பிளே ஆன முதல் 6 ஓவர்களில் 60 ஓட்டங்களை சேர்த்தது இலங்கை.\nஆனாலும் மெத்தியூஸின் அதிரடி நீடிக்கவில்லை. இவர் 7 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மறுமுனையில் நின்ற டில்ஷான் முனவீர 29 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 53 ஓட்டங்களை சேர்த்து ஆட்டமிழந்தார். முனவீர ஆட்டமிழக்கும் போது இலங்கை 11.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 99 ஓட்டங்களை எடுத்திருந்தது.\nஅதன்பின் இலங்கையின் ஓட்ட விகிதம் சரிய ஆரம்பித்தது. அதன்பிறகு வந்த திஸர பெரேரா (11), சானக்க (0), சீகுகே பிரசன்ன(11)ஆட்டமிழந்தனர்.\nபிரியஞ்சன் தாக்குப்பிடித்து விளையாட இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களை எடுத்தது. பிரியஞ்சன் 41 ஓட்டங்களுடனும், உதான 19 ஓட்டங்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nஇதனையடுத்து இந்தியா 171 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் ரோஹித் சர்மா மற்றும் ராகுல் ஆகியோர் களமிறங்கினர்.\nரோஹித் சர்மா 9 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் மலிங்கவின் பந்துவீச்சில் திஸர பெரேராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ராகுல் 27 ஓட்டங்களுடன் சீகுகேவின் பந்தில் வீழ்ந்தார்.\nஇந்த நிலையில் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் மணிஷ் பாண்டே ஜோடி இந்திய அணியை கரை சேர்த்தது. இந்த இருவரும் சிறப்பானதொரு இணைப்பாட்டத்தை பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.\nஇந்திய அணி வெற்றிபெற 10 ஓட்டங்கள்தான் தேவை என்ற நிலையில் விராட் கோலி 82 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.\nஅதன்பிறகு இந்திய அணியின் ஆஸ்தான பினிஷர் டோனி களமிறங்கி மனிஷ் பாண்டேக்கு துணை நின்று போட்டியை முடித்து வைத்தார். இறுதியில் இந்திய அணி 19.1 ஓவர்களில் 173 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. மனிஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.\nஇந்தப் போட்டியுடன் இந்திய - இலங்கை அணிகளுக்கிடையிலான அனைத்து போட்டிகளும் முடிவுக்கு வந்தன. அடுத்து இலங்கை அணி பாகிஸ்தானுடன் மோதவுள்ளது. இந்தத் தொடர் முடிவடைந்தவுடன் இலங்கை இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மீண்டும் ஒரு இதேபோன்ற தொடரில் இவ்வருட இறுதியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை இந்தியா வெற்றி சாதனைகள் நாடு\nபாக்கிஸ்தான் அணி வீரர்கள் பிரியாணி உண்பதற்கு தடை\nஉலககிண்ணப்போட்டிகளின் போது பாக்கிஸ்தான் வீரர்களின் உணவுபழக்கங்கள் குறித்து சர்ச்சை உண்டாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n56 பந்தில் 127 ஓட்டங்களை குவித்த ஸ்கொட்லாந்து வீரர்\nநெதர்லாந்து அணிக்கு எதிரான இருபதுக்கு - 20 போட்டியில் ஸ்கெட்லாந்து அணி வீரர் ஜோர்ஜ் முன்சி 56 பந்துகளில் 14 சிக்ஸர், 5 நான்கு ஓட்டம் அடங்கலாக 127 ஓட்டங்களை விளாசித் தள்ளியுள்ளார்.\n2019-09-17 11:55:29 ஜோர்ஜ் முன்சி ஸ்கொட்லாந்து நெதர்லாந்து\nதமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் ஆட்ட நிர்ணய சதி - முன்னாள் இந்திய வீரரின் தற்கொலைக்கும் இதுவே காரணம் - வெளியாகின பரபரப்பு தகவல்கள்\nமுன்னாள் இந்திய அணி வீரர் விபி சந்திரசேகர் மறைவிற்கு இதுவும் காரணமாகயிருக்கலாம் எனவும் வெளியாகியுள்ள தகவல்களால் இந்திய கிரிக்கெட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n2019-09-17 11:13:46 தமிழ்நாடு பிரீமியர் லீக்\nகயிறு இழுக்கும் போட்டியில் இலங்கைக்கு 3 ஆம் இடம்\nஆசிய உள்ளக கயிறு இழுக்கும் போட்டியில் இலங்கை மகளீர் அணி 3 ஆம் இடத்திற்கு தெரிவாகியுள்ளது.\nசர்வதேச தொடர்களை புறக்கணிக்கும் இலங்கை வீரர்களை தண்டிக்கவேண்டும்- ஜாவிட் மியன்டாட் கடும் கருத்து.\nசர்வதேச தொடர்களை புறக்கணிக்கும் இலங்கை வீரர்களை தண்டிக்கவேண்டும்\n2019-09-16 20:21:29 ஜாவிட் மியன்டாட்\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\nஜனாதிபதித் தேர்தல்குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பின் பின்னரே ஐ.தே.க செயற்குழு கூடி வேட்பாளரை தெரிவு செய்யும் -அகில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00120.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=6528:2014-11-17-18-05-34&catid=39:2009-09-10-17-48-24&Itemid=27", "date_download": "2019-09-17T15:26:12Z", "digest": "sha1:476FLNOSHDY3L7FEXTRNBKYFRY5QG4IT", "length": 7588, "nlines": 51, "source_domain": "kumarinadu.com", "title": "இத்தாலியில் வாட்ஸ் ஆப் ஆதாரத்துடன் நடைபெறும் பாதி விவாகரத்துக்கள்!", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, புரட்டாசி(கன்னி) 17 ம் திகதி செவ்வாய் கிழமை .\nஇத்தாலியில் வாட்ஸ் ஆப் ஆதாரத்துடன் நடைபெறும் பாதி விவாகரத்துக்கள்\nஇத்தாலி: நம்பிக்கையில்லாத திருமணம் காரணமாக இத்தாலியில் விவாகரத்து வழக்குகள் நாற்பது சதவீதம் உயர்ந்துள்ளதகாக இத்தாலிய வழக்கறிஞர்கள் சங்கம் அறிவித்திருக்கிறது.இது குறித்து வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜியான் எட்டோரே கூறுகையில், சமூக ஊடகங்கள் மூலம் உரை நிகழ்த்தி பின்னர் பேஸ்புக் மூலம் துரோகம் செய்கின்றனர். இப்பொழுது வாட்ஸ் ஆப் மூலம் தங்களது கருத்துகளை மற்றவர்களுக்கு தெரியாமல் உரையாடுகின்றனர். இதில் புகைப்படங்கள் பரிமாற முடியும், மூன்று அல்லது நான்கு பேரிடம் ஒரே நேரத்தில் உரை நிகழ்த்த முடியும். இது ஒரு டைனமைட் போல் உள்ளது என்று அவர் கூறினார். 2012 நடந்த பெரும்பாலான விவாகரத்துகள் பேஸ்புக் உரையாடல் உதவியுடன் நிரூபிக்கப்பட்டது.\nஆனால் தற்போது வாட்ஸ் ஆப் உதவியுடன் கணவர்கள் செய்யும் தவறை மனைவிகள் சுட்டிக்காட்டி விவாகரத்து தரக் கோரி நீதிமன்றங்களை அணுகுகின்றனர். வாட்ஸ் ஆப்பை தற்போது உலகம் முழுவதும் 600 மில்லியன் பயனாளர்கள் பயன்படுத்துகின்றனர். இதில் தற்போது புதிய மேம்பாடாக ஒருவர் அனுப்பிய தகவலை மற்றவர் படித்து விட்டால் அது உடனே அந்த உரைக்கு கீழ் ஊதா கலர் டிக் மார்க் ஆகா தெரியும். இதனால் தங்கள் அனுப்பிய உரை அவர் படிக்கவில்லை என்று பொய் கூறி தப்பித்து கொள்ள முடியாது என்று ஜியான் எட்டோரே தெரிவித்துள்ளார். எனவே ஆண்கள் முடிந்தவரை தவறு செய்யாமல் இருப்பது நல்லது என்றும் மேலும் தங்களது செல்போனை சப்தம் இல்லாமல் வைத்திருப்பது நல்லது.\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/@@search?Subject%3Alist=%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-09-17T15:08:33Z", "digest": "sha1:HD4KYQAYWYN7GU4Z4GNSH7PIAH24HZEO", "length": 8519, "nlines": 142, "source_domain": "ta.vikaspedia.in", "title": "விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nஎப்போதும் மேம்படுத்தப்பட்ட ஆர்.எஸ்.எஸ் பின்னூட்டங்களை அனுப்பவும்\nஉங்கள் அடிப்படைக் காரணங்களை ஒத்துப் போகும் 6 உருப்படிகள்\nஅனைத்தும்/எதுவும் இல்லை -என்பதில் ஒன்றை தேர்வு செய்\nவரிசைப்படுத்து சம்பந்தம் · நாள் (புதியது முதலில்) · அகரவரிசைப்படி\nடிராக்கோமா நோய் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / கண்\nகொட்டாவி மற்றும் கண்ணீர் பற்றிய தகவல்களை இங்கு காணலாம்.\nஅமைந்துள்ள உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை\nகண்சவ்வழற்சி (கண் உலர் நோய்)\nகண்சவ்வழற்சி (கண் உலர் நோய்) பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / … / கண் / கண்சவ்வழற்சி\nகண்ணீர்க்கோளவழல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / கண்\nஇளம் சிவப்புக் கண் நோய்\nஇளம் சிவப்புக் கண் நோய் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / கண்\nபார்வைத்தட்டு வீக்கம் பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nஅமைந்துள்ள உடல்நலம் / நோய்கள் / கண்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Mar 14, 2014\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mooncalendar.in/index.php/ta/ta-videos/421-hijri-calendar-conference-question-answer", "date_download": "2019-09-17T14:54:14Z", "digest": "sha1:BMKO6TAGIPWPRQMLM6TLRQDAHUD5PAQB", "length": 10710, "nlines": 162, "source_domain": "www.mooncalendar.in", "title": "ஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் - ராயல் கோர்ட், அக்குரணை", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசனிக்கிழமை, 11 ஜூலை 2015 00:00\nஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் - ராயல் கோர்ட், அக்குரணை\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015)\nஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி\nபதிலளிப்பவர் :- மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள்\nMore in this category: « சர்வதேசத் தேதிக் கோடு + 16 UT\tஹிஜ்ரி காலண்டரும் பிற காலண்டர்களும் »\nஹிஜ்ரி காலண்டர் கருத்தரங்கம் கேள்வி பதில…\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ராயல்...\nஹிஜ்ரி காலண்டரும் பிற காலண்டர்களும்\nஉரை : மௌலவி அப்துர் ரஷீத் ஸலஃபி அவர்கள் தேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப்...\nஇஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டி ஒரு அறிமுகம்.\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ATJ...\nபிறை விஷயத்தில் மறைக்கப்பட்ட உண்மையான ஆத…\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ATJ...\nஹிஜ்ரி நாட்காட்டி ஒரு அவசர அவசியம்\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ராயல்...\nஉலகில் பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எ…\nகேள்வி : நீங்கள் ஹிஜ்ரி காலண்டரை வெளியிட்டுள்ளீர்கள். அதுபோல USA-வில் உள்ள ISNA (Islamic...\n - ராயல் கோர்ட், அக்…\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 15 ஞாயிற்றுக்கிழமை (03-05-2015) இடம் : ராயல்...\nஒரு நாள் முன்பு அரஃபா என்று உள்ளது. ஹாஜி…\nகேள்வி : சவூதி அரேபியா ஓர் நாளில் அரஃபா அறிவிப்பு செய்கிறார்கள். ஆனால்,...\nமுதலாம் பிறை நேரம் வித்தியாசம் வருகின்றத…\nகேள்வி: முதலாம் பிறை நாட்டுக்கு நாடு நேரம் வித்தியாசம் வருகின்றதே\nஉர்ஜுனில் கதீம் தென்பட்ட நாளுக்கு அடுத்த…\nகேள்வி : உர்ஜுனில் கதீம் தென்பட்ட நாளுக்கு அடுத்த நாளில் எந்த திசையில்...\nமறைக்கப்படும் உண்மைகளும் மறுக்கப்படும் ம…\nமறைக்கப்படும் உண்மைகளும் மறுக்கப்படும் மார்க்க ஆதாரங்களும். Hidden Truths And Denied Evidences Of...\nஇஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் அவசியம் –…\nதேதி : ஹிஜ்ரி 1436 – ரஜப் - பிறை 14 சனிக்கிழமை (02-05-2015) இடம் : புத்தளம்,...\n உரை : சகோதரர் அஹமது ஸாஹிபு அவர்கள் தேதி...\nபிறைபார்த்தல் சம்பந்தமாக வரும் பலவீனமான …\nபிறைபார்த்தல் சம்பந்தமாக வரும் பலவீனமான ஹதீஸ்கள் உரை : மௌலவி அஹ்மது உஸ்மானி அவர்கள்தேதி : ஹிஜ்ரி...\nசர்வதேசத் தேதிக் கோடு + 16 UT\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2016/02/blog-post_29.html", "date_download": "2019-09-17T14:13:04Z", "digest": "sha1:VTTNH2SNMHVGKTAFDCMBX7EKOMZIVX7A", "length": 32744, "nlines": 223, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: மூன்றாம் மட்டத் தலைமை பற்றிய பிரதமரின் ஆலோசனை !", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nமூன்றாம் மட்டத் தலைமை பற்றிய பிரதமரின் ஆலோசனை \nஉன்னதமான கருத்தொன்றை முன் வைத்திருக்கிறார்,\nஅவரால் அக்கருத்து நாட்டை நோக்கிச் சொல்லப்படவில்லை.\nஅவரது கட்சியை நோக்கிச் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇனி நாம் உருவாக்கவேண்டும் என்பதே அக்கருத்து.\nஇது பிரதமரால் தனது கட்சியை நோக்கிச் சொல்லப்பட்ட கருத்து எனினும்,\nஅனைத்துக் கட்சிகளாலும் கருத்தில் கொள்ளப்படவேண்டிய ஒன்றேயாம்.\nமுக்கியமாக நம் தம��ழர் தலைமைகள் இதுபற்றி ஆழச் சிந்திக்கவேண்டும்.\nதலைமை என்பது பொறுப்புமிக்க ஓர் பதவி.\nஅதனை ஏற்கவும், தாங்கவும், சரியாய் நடைமுறைப்படுத்தவும்,\nஒருவர் தன்னை இழந்து மிகவும் சிரமப்படவேண்டும்.\nகிட்டத்தட்ட ஓர் துறவி போல,\nதன் தனிவாழ்க்கைச் சுகங்களை மறந்து,\nநேரம், காலம் நினையாமல் சமூகத்திற்காக வாழ எவரால் முடியுமோ,\nஅவரே உண்மைத் தலைவராக முடியும்.\n'ஆட்சி உனக்கில்லை', என்று கைகேயி சொன்னதும்,\nவண்டிலால் கழற்றி விடப்பட்ட எருது போல,\nசிலிர்த்துச் சிரித்துச் சென்றானாம் இராமன்\nகழுத்தில் ஏற்றப்பட்ட வண்டிச் சுமையாக\nஅரசபாரத்தை இராமன் கருதியிருக்கிறான் என்பது,\nகம்பனது இவ் உவமையால்த் தெரியவருகிறது.\nஇன்றோ நம் தலைவர்கள் தலைமைப்பதவிக்காய்ப் போராடி நிற்கின்றனர்.\nபதவி வந்தால் ஒற்றுமையும், பதவி போனால் பகைமையுமாக,\nஅவர்களின் சிறுமைச் செயல்கள் விரிந்து கொண்டே செல்கின்றன.\nஇராமனைப் போல தலைமைப் பதவியின் பாரம் அறிந்தவர்களாய்,\nஇன்று நம் தலைவர்கள் எவருமே இல்லை.\nபதவிக்காகப் போட்டுக் கொடுத்தல் என,\nநம்மவர்கள் செய்யும் கூத்துக்கு ஓர் எல்லையில்லை.\nஅவர்கள் தலைமைக்குப் பொருத்தமானவர்கள் அல்லர்,\nதனக்குப் பதவி வழங்கப்படவில்லை என்பதற்காக,\nஒரு தலைவர் அதுவரை ஆதரித்தவர்களை எதிர்த்தும்,\nஎதிர்த்தவர்களை ஆதரித்தும் செய்த கூத்து சில நாட்களின் முன் நடந்தது.\nதான் தோற்று வருவதாய் வந்த செய்தி கேட்டு,\nமற்றொரு தலைவர் மார்பைப் பிடித்து மயங்கி விழுந்தாராம்.\nமக்களுக்காகப் பாடுபட எத்தனை துடிப்பு என்று பாருங்கள்\nஇன்று இவர்கள் மத்தியில் தலைமைப் பதவி என்பதன் அர்த்தம்,\nபுகழ், வருமானம், வசதி என்பனவாய் ஆகிவிட்டது.\nதேடிக்காணும் அளவிற்கு இன்று நம் இனத்தின் நிலை உள்ளது.\nதமிழ்நாட்டில் காமராஜர் முதலமைச்சராய் இருந்தபோது,\nகிராமத்தில் இருந்த அவரது தாயாரிடம் இருந்து,\nஅவருக்கு ஓர் கடிதம் வந்ததாம்.\nஎன்னைப் பார்க்கப் பலரும் வருகிறார்கள்,\nஅவர்களை உபசரிக்க நீ மாதாந்தம் அனுப்பி வைக்கும்,\nநூற்று ஐம்பது ரூபாய் பணம் போதவில்லை,\nமுடிந்தால் இன்னும் ஓர் ஐம்பது ரூபாய் சேர்த்து அனுப்பு’ என்று,\nஅக்கடித்தத்தில் அவர் கோரிக்கை வைத்திருந்தாராம்.\n‘இனி உன்னைக் காண வருகிறவர்களுக்கு,\nதேநீர் முதலியவை கொடுத்து உபசரிக்காதே,\nவருமானம் எவ்வளவு வந்��ாலும் போதாமல்தான் இருக்கும்,\nஎனவே வருமானத்தைப் பெருக்க நினைக்காமல்,\nதேவைகளைச் சுருக்கப் பழகிக்கொள்’ என்று,\nநம் நாட்டில் இனப்போர் மூளுவதற்கு முன்பான தமிழர்தம் அரசியலில்,\nவிரும்பியோ விரும்பாமலோ அத்தலைமைப்பதவிகள் கைமாற்றப்பட்டன.\nஆயுதப் போர் ஆரம்பித்ததன் பின்னர்,\nதியாகம் மட்டுமே தலைமைப் பதவியின் தகுதியாய் மாற,\nபின்னர் வேறு வேறு காரணங்களால்,\nதமக்குள் தாமே மோதி ஒருவரை ஒருவர் அழித்தும்,\nபழைய ஜனநாயகத் தலைவர்களைக் கொன்றொழித்தும்,\nதமிழர்தம் அரசியலில் தலைமைக்கான ஒரு வறுமையை உருவாக்கினர்.\nஆயுதப் போராட்டம் முனைப்புப் பெற்றிருந்த வேளையில்,\nதம் பலத்தால் தலைமையைத் தம் கைக்குத் தனித்து வரப்பண்ணியவர்கள்,\nஉலகத் தொடர்புக்கு ஜனநாயக முகமும் தேவை என்றுணர்ந்து,\nஅடங்கிக் கிடந்த முன்னைத் தமிழ்த் தலைவர்களையும்,\nஒதுங்கிக் கிடந்த ஆயுதப்போராட்டக் குழுத்தலைவர்களையும் ஒன்றிணைத்து,\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் ஓர் கட்சியாக்கி,\nகுறித்த சிலரை தலையாட்டிப் பொம்மைத் தலைவர்களாய்,\nபாராளுமன்றத்துள் தம் சொல்கேட்டு இயங்க அனுப்பி வைத்தனர்.\nஅப்போது அவர்களால் நியமிக்கப்பட்ட சில தலைவர்களும்,\nஎத்தகுதி கொண்டு பாராளுமன்றத்துள் நுழைந்தனர் என்று,\nநூற்றாண்டுகளாய் நீடிக்கப்போகிறது என எதிர்பார்த்த,\nயாரும் எதிர்பாராதவண்ணம் 2009 இல் திடீரென முடிந்துபோக,\nஆளுமைமிக்க தலைவர்களைத் தேடி தமிழர்கள் அலையவேண்டியதாயிற்று.\nஅதுவரை ஒப்புக்குச் சப்பாணியாய் இயங்கி வந்த,\nகூட்டமைப்புத் தலைவர்கள் உயிர் பெற்று நிமிர்ந்தனர்.\nதாமே தலைவர்கள் என மார்தட்டி மகிழ்ந்தனர்.\nஇருந்த ஓரிரு மூத்த தலைவர்களுக்கோ தாம் சார்ந்த அணியை ஒரு பெருங்கட்சியாக்கி,\nஉலகுக்குத் தம் பலத்தைக் காட்டவேண்டிய தேவை.\nஅதனால் புதியவர்கள் பலர் எந்தத் தகுதியுமின்றி,\nஇன்று தமிழர்தம் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்வோர் பலரும்\nஅல்லது தலைவர்களாய் ஆக்கப்பட்ட அவர்தம்மை,\nஓரேயடியாய் நாம் குறைசொல்ல முடியாது.\nஆனால் யானை தூக்கி முதுகில் வைத்த பட்டத்தரசர்களாய்,\nஅதிஷ்டத்தால் தலைவர்களாய் ஆக்கப்பட்ட அவர்கள்,\nதம் தலைமைப் பதவியை தமது முதுசச் சொத்தாய் நினைந்ததோடு,\nதலைமைக்கான தமது தகுதியை வளர்த்துக் கொள்ளாமலும்,\nமற்றவர்க்கு அத்தலைமையை விட்டுக்கொ���ுக்க மறுத்தும்,\nஉடும்புப் பிடியாய் அவ் இருக்கையில் உட்கார்ந்து.\nபோர் முடிந்ததன் பின்பான இரண்டு தேர்தல்களிலும்,\nபெரும்பாலும் ஆரம்பத்தில் இருந்த தலைவர்களே\nஇவர்களது இந்த மீள் பிரவேசம் பல கேள்விகளை நம் மனதில் கிளப்புகின்றன.\n➥ இவர்கள், குறித்த பாராளுமன்றக் காலத்தில் சாதித்தவை எவை\n➥ இவர்கள்; சாதித்தவற்றைச் சாதிக்கக் கூடிய வேறு தலைவர்கள் இனத்துக்குள் இலரா\n➥ குறித்த ஒரு துறையில் மாற்றீடு இல்லாத இவர்தம் ஆற்றல்தான் என்ன\n➥ இப்படியே இப்பதவிகள் குடும்பச்சொத்தாய் இவர்களுக்கு ஆக்கப்பட்டால் புதியவர்களுக்கான இடம் கட்சிக்குள் எங்ஙனம் வழங்கப்படும்\nமேற்கேள்விகளுக்கு சரியான பதில் சொல்ல முடிந்தாலே அன்றி,\nஒரு கட்சியின் ஒரே முகங்கள் திரும்பத் திரும்பப் பாராளுமன்றம் செல்வதற்கும்,\nஅவ் உரிமை அவர்களின் குடும்பச் சொத்தாக்கப்படுவதற்கும்,\nஎவராலும் எந்த நியாயமும் கூறமுடியாதென்பது திண்ணம்.\nநம் இனம் வரலாற்றின் முக்கிய ஒரு திருப்புமுனையின் விளிம்பில் நிற்கிறது.\nகரணம் தப்பினால் மரணம் எனும் நிலை நம் இனத்தாருக்கு.\nஇந்நிலையில் ஆற்றலும், ஆழ்ந்த சிந்தனையும்,\nதியாக மனப்பான்மையும், உண்மைத் தொண்டும் நிறைந்த,\nபதவிமேல் ஆசையில்லாத தலைவர்களின் தேவை மிக அவசியமானது.\nஅத்தகைய தலைவர்களை உருவாக்க நாம் என்ன முயற்சி செய்திருக்கிறோம்\nஇதுதான் இன்று நம்முன்னிற்கும் பூதாகரமான கேள்வி.\n‘அரசியல் என்பது ஒரு சாக்கடை’ என்று சொல்லிச் சொல்லி,\nபுல்லர்கள் அவ் அரசியல் இடங்களை மெல்ல மெல்ல தமதாக்கிக் கொண்டுவிட்டனர்.\nஇந்நிலையில் மாற்றம் வராவிட்டால் நம் இனம் தாழப்போவது திண்ணம்.\nஇல்லாவிட்டால் மின்னிமுழங்கி வந்து சேர்ந்த,\nமாகாணசபை இன்று படும்பாடாய்த்தான் நம் இனத்தின் பாடும் முடியும்.\nபிழைகளைச் சுட்டுவதோடு கடமைகள் முடிந்துவிடாது,\nசரி, நிகழ்வதற்கான வழியைச் சொல் என்பீர்கள்.\n➥ தேர்தல் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க சமூக அக்கறையும் நடுநிலையும் கொண்ட அறிஞர்களை உட்கொண்ட ஓர் குழு அமைக்கப்பட்டு அவர்களாலேயே தேர்தல் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.\n➥ அத்தேர்வுக்குழுவில் இருக்கும் எவரும் தேர்தலில் போட்டியிடக்கூடாது.\n➥ ஒருதரம் பாராளுமன்றப் பதவி வகித்தவர் அப்பதவிக்காலத்தில் தான் செய்த சாதனைகளை எழுத்து ���ூலமாக அச்சபைக்கு வழங்கவேண்டும்.\n➥ அவருடைய மக்கள் ஆதரவு பற்றிய ஒரு கணிப்பீட்டை அவரது தொகுதியில் நடுநிலைகொண்ட ஒருகுழு கணித்து அவ் அறிக்கையை தேர்வுக்குழுவுக்குச் சமர்ப்பிக்கவேண்டும்.\n➥ பாராளுமன்றம் சென்று, தான் சாதிக்கப்போவது எதை என்பது பற்றி குறித்த வேட்பாளரிடம் தேர்வுக்குழு நேர்முக விசாரணை நடத்தவேண்டும்.\n➥ குறித்த விடயத்தைச் சாதிக்க, இவரை விட்டால் ஆளில்லை எனும் நிலை இருந்தாலே அன்றி எக்காரணம் கொண்டும் ஒருவரை இரண்டு தரத்திற்கு மேல் தேர்தலில் நிற்க அனுமதிக்கக் கூடாது.\n➥ ஒருவர் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் போதே குறித்த காலப்பகுதியில் அவரது செயற்பாடு சிறப்பாக இல்லையெனின் அவரை அப்பதவியிலிருந்து நீக்குவதாக நிபந்தனை விதித்து அதற்கு வாய்ப்பாக முன்னரே அவரிடம் ராஜினாமாக் கடிதத்தை கட்சி பெற்று வைத்துக் கொள்ளவேண்டும்.\n➥ ஆளுமையும் நேர்மையும் சமூக அக்கறையும் உள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் அறிஞர்களைக் கொண்டு ஆளுமைப் பயிற்சி வழங்கப்படவேண்டும்.\n➥ ஆளுமைப் பயிற்சி பெற்றவரிடம் கட்சியின் சில பொறுப்புக்களைக் கொடுத்து அதன் பெறுபேறுகளைக் கொண்டு படிப்படியாக அவர்களைத் தரவரிசையில் உயர்த்தி வரவேண்டும்.\n➥ அத்தர வரிசையில் முதல்நிலை பெறுவோரை மெல்ல மெல்ல உள்ளூராட்சி சபை, மாகாணசபை போன்றவற்றில் அறிமுகப்படுத்தி\nஅதிலும் அவர்களுடைய ஆற்றலை இனங்கண்டபின்னரே பாராளுமன்றத்தலைவர்களாய் அவர்களை ஆக்கவேண்டும்.\nஇங்ஙனமாய் நம் இனத்திற்கான புதிய தலைமை மாற்றத்தை,\nகுரங்கின் கைப்பட்ட பூமாலையாய் நம் இனம் உதிர்ந்து போகும்.\nபிரதமர் தன் கட்சிக்குச் சொல்லியிருக்கும் அறிவுரையை,\nநம் இனத்தலைமைகளுக்குச் சொன்ன அறிவுரையாய் ஏற்று,\nஉடன் நம் தமிழ்த்தலைமைகள் செயற்படவேண்டும்.\nநல்ல விடயத்தை எவர் சொன்னால் என்ன\nஅதனை நமகு ஆக்கவேண்டும் என்பதே அறிவுடைமையாம்.\n“எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்\nஅப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.”\nLabels: அரசியற்களம், இலங்கை ஜெயராஜ், பிரதமர்\nஇலங்கை ஜெயராஜ் (253) கவிதை (77) அரசியற்களம் (58) அரசியல் (58) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) அருட்கலசம் (28) கம்பவாரிதி (28) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) இலக்கியப்பூங்கா (22) உன்னைச் சரணடைந்தேன் (20) இலக்கியம் (18) கட்டுரைகள் (18) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (14) வலம்புரி (14) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சிந்தனைக் களம் (5) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) ஈழம் (4) திருநந்தகுமார் (4) மஹாகவி (4) ஈழத்துக் கவிஞர் (3) உருத்திரமூர்த்தி (3) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கவிதைகள் (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) இவ்வாரம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கண்ணகி அம்மன் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) கவிஞர் ச.முகுந்தன் (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்தியாக்கிரகம் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சிறுகதை (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) திருவெம்பாவை (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தேர் (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதே���்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மறதி (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வடிவழகையன் (1) வரணி (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/title-card-director-prasath-murugesan-sharing-experience", "date_download": "2019-09-17T15:16:44Z", "digest": "sha1:557AQOI6AUBROKGZ6JJ74EWQYPDIN7X3", "length": 5836, "nlines": 143, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 04 September 2019 - டைட்டில் கார்டு - 11| Title Card: Director Prasath Murugesan sharing experience", "raw_content": "\n“குஷ்புவின் வளர்ச்சி காங்கிரஸ்காரர்களுக்கே பிடிக்கவில்லை\n\"திடீரென்று விஜய் காணாமல் போனார்\nசினிமா விமர்சனம்: கென்னடி கிளப்.\nஒரே அடி... ஆனால் ரெட்டை அடி\n\"எடப்பாடியையும் பன்னீரையும் சேர்த்து வைத்தேன்\nஎன் ஷட்டில்... என் கோர்ட்... என் தங்கம்\nஅதானி ரயில் முதலாம் பிளாட்பாரத்துக்கு வந்துகொண்டிருக்கிறது\nஎங்கள் அப்பார்ட்மென்டில் எல்லா நாளும் கார்த்திகை\nபோராளி என்பதும் என் பெயர்\n\"பெண்களைத் தீர்மானிக்க நீங்கள் யார் \nடைட்டில் கார்டு - 11\nஇன்னா நாற்பது இனியவை நாற்பது\nஇறையுதிர் காடு - 39\nபரிந்துரை: இந்த வாரம்... கொசு மற்றும் பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பு\nஅன்பே தவம் - 44\nஎல்லா காலும் மிஸ்டு கால்தான்\nடைட்டில் கார்டு - 11\nமதுரையில் எழுத்தாளர் சு.வெங்கடேசனுடன் ஒரு வாக்கிங்.\nகுடும்பத்துடன் இயக்குநர் பிரசாத் முருகேசன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-09-17T15:06:31Z", "digest": "sha1:S5AWIEYNFKM2X6IDC74HRF5AGYJOUUYL", "length": 9770, "nlines": 97, "source_domain": "ilakyaa.com", "title": "நாழிகை | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல�� விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nதமிழ் குறுக்கெழுத்து 5 – விடைகள்\nThe nice thing about doing a crossword puzzle is, you know there is a solution – சொன்னவர் ஸ்டீபன் சொந்தேய்ம் (Stephen Sondheim). வாழ்க்கையிலும் இப்படி எல்லாவற்றுக்கும் நிச்சயமாகப் பல தீர்வுகள் இருக்கத் தான் செய்கின்றன. அதைக் கண்டுபிடிக்க நமக்கு கொஞ்சம் நேரம் தேவைப் படுகிறது – இந்த குறுக்கெழுத்துப் புதிரை … Continue reading →\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, சர் சி.வி. ராமன், தமிழ், நாழிகை, புதிர், ராமன் விளைவு, விடைகள், tamil crossword\nதமிழ் குறுக்கெழுத்து 4 – விடைகள்\n‘க்ளிக்’கியதற்கு நன்றி. எப்போதும் போலவே லோகேஷ் கலக்கிவிட்டார். அவர் அனுப்பிய விடைகளை இங்கே பதித்துள்ளேன். எளிமையான தமிழ் சொற்கள், அன்றாட வழக்குச் சொற்கள், சில பொது அறிவுச் செய்திகள், தமிழ் இலக்கணக் கூறுகள், அவ்வப்போது தோன்றும் (அறுவை) சிலேடைகள் என்று இந்த குறுக்கெழுத்து அமையும்படி முயற்சிக்கிறேன். இது பற்றி உங்கள் எண்ணங்களை தெரியப்படுத்துங்கள். அடுத்த புதிரில் … Continue reading →\nBy vijay • Posted in குறுக்கெழுத்து\t• குறிச்சொல்லிடப்பட்டது குறுக்கெழுத்து, தமிழ், நாழிகை, விடைகள், tamil crossword\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அப்பா அம்மா அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தெண்டுல்கர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 13 - பொன்னியின் செல்வன்\nஇலக்யா குறுக்கெழுத்து 25 இல் vijay\nஇலக்யா குறுக்கெழுத்து 25 இல் mmuthu\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இ… இல் துன்பத்துப் பால் – வ…\nதுன்பத்துப் பால் – ஒரு இனிய கு… இல் துன்பத்துப் பால் – வ…\nஇலக்யா குறுக்கெழுத்து 24 இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cbse-has-sent-notice-schools-safety-measure-295838.html", "date_download": "2019-09-17T14:20:47Z", "digest": "sha1:QQDLYGBLPY55GDPOOZOMK7OI6E4VTQIZ", "length": 14346, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மாணவர்களுக்கு பாதுகாப்பு: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சுற்றறிக்கை! | CBSE has sent notice to schools for safety measure - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு\n விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nTechnology ஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப���பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமாணவர்களுக்கு பாதுகாப்பு: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சுற்றறிக்கை\nசென்னை: மாணவர்களின் பாதுகாப்பு குறித்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.\nஹரியானாவில் உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் 7 வயது சிறுவன் அண்மையில் கொலை செய்யப்பட்டான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியள்ளது. அதில்,பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும், பள்ளி ஊழியர்களின் விவரங்களை போலீசார் மூலம் சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பள்ளிக்குள் வெளிநபர்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.. 91.1% தேர்ச்சி.. திருவனந்தபுரம் மண்டலம் டாப்\nசெம ஹேப்பி.. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில், கேஜ்ரிவால், ஸ்மிருதி இரானி மகன்கள் அசத்தல்\nசிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது.. 92.93% தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் இரண்டாமிடம்\nஆர்டிஇ இணையதளத்தில் சேர்க்கப்படாத சிபிஎஸ்இ பள்ளிகள்.. கல்வித்துறை அலட்சியம் என புகார்\n80-களில் காணி நிலம்.. இன்று கல்வி தந்தைகள் ஆன கதை.. எல்லாம் மார்க்கெட்டிங் கண்ணா மார்க்கெட்டிங்\nதனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு\nசிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு நாளை தொடக்கம்... 13 லட்சம் பேர் எழுதுகிறார்கள்\nசிபிஎஸ்இ பாடத்தில் தவறான கருத்து.. சென்னையில் நாடார் அமைப்புகள் உண்ணாவிரதம்\nசிபிஎஸ்இ பாடத்தில் விஷமம்.. சென்னையில் நாளை நாடார் அமைப்பு உண்ணாவிரதம்\nசிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, மோடியிடம் பரிசு வாங்கிய மாணவிக்கு நேர்ந்த கொடுமை\nசிபிஎஸ்இ: 5-ம் வகுப்பு வரை 3 பாடங்களுக்கு மேல் கற்பித்தால் பாடநூல்கள் பறிமுதல்.. ஹைகோர்ட் எச்சரிக்கை\n2 ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது: நாடு முழுவதும் விளம்பரம் செய்ய சிபிஎஸ்இக்கு ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncbse schools students notice சிபிஎஸ்இ பள்ளிகள் மாணவர்கள் சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2346939", "date_download": "2019-09-17T15:30:23Z", "digest": "sha1:2EPLEKOZWY3GTX3P7AXO7XSTQD35Z5RD", "length": 18120, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "| மாணவர் மீது தாக்குதல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nஹிந்தி திணிப்பை கண்டித்து 20ல், தி.மு.க., ஆர்ப்பாட்டம் செப்டம்பர் 17,2019\nஇட ஒதுக்கீடால் சமுதாயம் முன்னேறாது: கட்காரி செப்டம்பர் 17,2019\nபல கட்சி ஜனநாயகம் தோல்வி: அமித்ஷா அடுத்த குண்டு செப்டம்பர் 17,2019\nமோடியின் பிறந்தநாள்: உலக டிரண்ட் செப்டம்பர் 17,2019\nநாலு நாள் முடங்குது வங்கி: திட்டமிடாவிட்டால் சிக்கல் செப்டம்பர் 17,2019\nவேப்பூர் : வேப்பூர் அருகே கல்லுாரி மாணவரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி, வி.சி., யினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nவேப்பூர் அடுத்த கீரம்பூரைச் சேர்ந்த பாண்டியன் மகன் அருண்பாண்டியன், 20; விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.நேற்று காலை வீட்டிலிருந்த அருண்பாண்டியனை அதே கிராமத்தை சேர்ந்த சிலர், தாக்கினர். தடுக்க வந்த அவரது தாய் கவிதாவையும், தாக்கி விட்டு தப்பி ஓடினர். காயமடைந்த இருவரும் விருத்தாசலம், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இந்நிலையில், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய கோரி வி.சி., மண்டல செயலர் திருமாறன் தலைமையிலான ஐம்பது பேர், காலை 10:30 மணியளவில் கீரம்பூர் பஸ் நிறுத்தம் முன் கடலுார் - சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஏ.எஸ்.பி., தீபா சத்தியன், தாசில்தார் கவியரசு, டி.எஸ்.பி., குணசேகரன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதனை ஏற்று, பகல் 11:30 மணியளவில் மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1. கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்ட 10 டி.எம்.சி., நீர் வீண்\n1. அ.தி.மு.க., அரசு மத்திய அரசிடம் அடிமையாக உள்ளது, அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் கடும் தாக்கு\n2. கல்லுாரி முதல்வர் பொறுப்பேற்பு\n3. வீராங்கனைக்கு கலெக்டர் பாராட்டு\n4. பிரதமர் பிறந்த நாள் சிறப்பு பூஜை பிற்படுத்தப்பட்ட பேரவை அழைப்பு\n5. 15 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு திருமணம்\n1. மின்வேலியில் சிக்கி ஆடு மேய்ப்பவர் பலி\n2. தம்பதியிடம் 11 சவரன் நகை அபேஸ்\n3. செப்டிக் டேங்க்கில் விழுந்த பசு மாடு மீட்பு\n4. புவனகிரியில் பேனர்கள் முற்றிலும் அகற்றம்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் ச��ய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80435", "date_download": "2019-09-17T14:38:53Z", "digest": "sha1:OELMICB3NBNNY2VI65L6RV5ZCEXZUGCF", "length": 42892, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "சங்கரர் பற்றி மீண்டும்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 54 »\nஆளுமை, கேள்வி பதில், மதம், வாசகர் கடிதம்\nஅன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,\nகடந்த நான்கு வருடங்களாக உங்களது பதிவுகளைப் படித்து வருகிறேன். தங்களது பதிவுகளில் என்னை மிகவும் ஈர்ப்பது இந்தியத் தத்துவ மற்றும் ஞான மரபு பற்றியவைதாம். தமிழ்நாடு இன்றிருக்கும் சூழலில் அறிவார்ந்த நிதானமான வாதம் என்பதே தமிழகத்தில் வழக்கொழிந்துபோய்விட்ட நிலையில் நீங்கள் செய்து வருகிற அறிவுப்பணி உண்மையில் தமிழகம் செய்த மஹா பாக்கியமாகும்.\nஆதி சங்கரர் பற்றிய தங்களது சில பதிவுகளை அண்மையில் படித்தேன். பல சங்கரர்கள் இருப்பதாகக் கூறியிருந்தீர்கள். சனாதனி என்ற முறையில் சில மாற்று வாதங்களை முன்வைக்க விரும்புகிறேன். சங்கரர் ஏன் ஒருவராக இருந்திருக்க முடியாது என்று எனது சொந்த நம்பிக்கையால் அல்ல, (தனிப்பட்ட முறையில் சங்கரர் ஒரே சங்கரர்தான் என்றே நம்புகிறேன். பல சங்கரர்கள் இருப்பதாக நீங்கள் ஆதாரபூர்வமாக நிரூபித்தாலும் கவலையில்லை, அவர்களும் அந்த ஆதி சங்கரரின் அம்சமே என்றே உறுதியாக நம்புகிறேன். ஆகவே நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டு) எனக்குத் தெரிந்த சில தர்க்கங்களின் அடிப்படையிலேயே விவாதிக்கிறேன்.\nஞான மார்க்கத்தை உபதேசித்தவரும் சடங்குகளை வகுத்தவரும் ஏன் ஒரே ஆளாக இருக்க முடியாது\nசநாதன மதத்தின் சிறப்பு அதன் பன்முகத்தன்மை மட்டுமல்ல, அதற்குள்ளே இருக்கிற எதிரெதிர் துருவங்களாகக் காணப்படும் கருத்தாக்கங்கள். மேற்கத்தியர்களால் இதை ஜீரணிக்கவே முடியாது.\nஅவர்களுக்கு இதை சமாளிக்கத் தெரிந்த ஒரே வழி : இது வேவ்வேறு காலகட்டத்தில் செய்யப்பட்டது, இடைச்செருகல், வேவ்வேறு ஆளால் எழுதப்பட்டது, இவரும் அவரும் வேறு என்று சிக்கலான கேஸைப் போலீஸ் இழுத்து மூடுவதுபோல் முடித்து விடுவதுதான்.\nஇந்திய ஞான மரபின் வாசல் என்று சொல்லத்தக்க கீதை- அவ்வளவு தத்துவங்களையும் உள்ளடக்கிய கீதையே கர்மம் செய் என்று அர்ஜுனனை முன்வைத்து உபதேசித்து அதன்மூலம் சடங்குகள் இன்றியமையாதவை என்று நமக்கு வலியுறுத்தத்தானே\nதாங்கள் சொல்வதில் ஒன்று உண்மை. ஆதி சங்கரர் புத்த, சமண சமயங்களை விட அதிகம் எதிர்த்தது பூர்வ மீமாம்ஸகர்களையே. ஆனால் அதற்காக அவர் வேதம் வேண்டாம், சடங்குகள் வேண்டாம் என்று கூறியதாக இதற்குப் பொருள் கொள்வது தவறென்று நினைக்கிறேன். பூர்வ மீமாம்ஸகர்களை அவர் குறிப்பாக எதிர்த்தது ஒரு அம்சத்தில் மட்டுமே. அதாவது:\nகர்மங்கள் கர்மங்களுக்காகவே; கர்மங்கள் தாமே பலனைத் தருகின்றன, ஈஸ்வரன் என்று ஒருவன் தேவையே இல்லை என்பது சங்கரர் காலத்தில் வாழ்ந்த அடிப்படைவாத () பூர்வ மீமாம்சகர்களது Extreme puritan வாதம்.\nகர்மங்கள் ஈஸ்வரப்ரீதிக்காகவே. கர்மங்கள் தாமே பலன் தருவதில்லை, பலன் தர ஈஸ்வரன் உண்டு, சடங்குகளின் இறுதி நோக்கம் அந்த ஈஸ்வரனை அடைவதாகவே இருக்க வேண்டும் என்பது சங்கரரது வாதம்.\nஆனால் அதே நேரம் அந்த ஈஸ்வரனுக்கு நான் சொல்கிற ஒரே ரூபம்தான் என்று பிடிவாதம் பிடித்து மற்றொரு Extreme நிலையில் நின்ற அடிப்படைவாதிகளையும் பலி போன்ற பூஜை முறைகளை மேற்கொண்டவர்களையும் கண்டித்தார். ஈஸ்வரனை ஆறு ரூபங்களில் வழிபட ஆறு மதங்களையும் சௌம்யமான பூஜை முறைகளையும் வகுத்தும் கொடுத்தார். அதாவது ஈஸ்வரன் தேவையே அல்ல என்ற தரப்புக்கும் ஒரே ஈஸ்வரன், அது நான் சொல்கிற வடிவம்தான் என்ற தரப்புக்கும் சமநிலை உண்டாக்கவே அவர் வாழ்நாள் முழுதும் உழைத்ததும் சுற்றியலைந்ததும் வாதப்பிரதிவாதங்கள் செய்ததும். இந்த சமநிலைக்காக, சமரசத்துக்காக இரு வெவ்வேறு நிலைகளில் அவர் நின்று பேசியதை உண்மையில் முரண்பாடு என்று சொல்வது கூடத் தவறுதான்.\nசங்கரர் கர்மங்களின் நோக்கம் மற்றும் இயல்பு பற்றித்தான் பூர்வ மீமாம்சகர்களுடன் முரண்பட்டாரே தவிர கர்மம் வேண்டுமா வேண்டாமா என்றல்ல. கர்மாக்களே போதும், மோக்ஷம், சந்நியாசம் எதுவும் வேண்டாம் என்று அவர்கள் ஞான காண்டத்தை நிராகரித்ததை எதிர்த்தாரே தவிர அவர் தாம் கர்ம காண்டத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கவில்லை. அவர் வலியுறுத்தியது வேதம் பற்றி Wholistic approach வேண்டும் என்பது. வேதத்தின் எந்தப் பகுதியும் தேவையற்றதல்ல, எல்லாவற்றையும் ஒரு நடைமுறைக்கு உகந்த சட்டகத்துக்குள் பொருத்தி வகுக்க வேண்டுமென்பதே அவரது Mission. மோக்ஷமும் சந்நியாசமும் வேண்டாம் என்றால் உபநிஷதங்கள் எல்லாம் பொருளற்றதாகிவிடும் அதாவது வேதங்களின் ஒரு பகுதியே ஊனமாகிவிடும் என்பதே அவரது நிலைப்பாடு. அப்படிப்பட்டவர் சடங்குகளை ஒட்டுமொத்தமாக நிராகரித்து கர்மகாண்டம் முழுவதையும் பொருளற்றதாக்க அனுமதித்திருப்பாரா\nசங்கரர் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதை (தங்களது மற்றொரு கட்டுரை- வாசிப்பின் நாட்டிய சாஸ்திரத்தில் நீங்கள் கூறியுள்ள) தெரிதாவுக்கு நேர்ந்ததுடன் ஒப்புநோக்கலாம். எழுத்தாளனின் மரணம் பற்றிப் பேசிய தெரிதாவுக்கு இந்தியர்களால் நடந்ததுதான் சடங்குகளின் நோக்கம் பற்றிப் பேசிய சங்கரருக்கு வெளிநாட்டவர்களால் நடந்தது.\nஅடுத்த விஷயம், ஸ்தோத்திர நூல்கள்.\nதத்துவங்களை நிலைநாட்டியவர் ஸ்தோத்திர நூல்கள் செய்திருக்க முடியாது என்ற வாதம். ஞான மார்க்கம் என்பது சிலரால் மட்டுமே முடிந்த விஷயம். மற்ற கோடானுகோடி சாதாரண ஜனங்களை எப்படி மதத்துக்குள் accommodate செய்வது அவர்கள் மதத்திலிருந்து அந்நியப்பட்டுப் போய்விடக்கூடாதே, அவர்களுக்கென்று ஏதேனும் மத நடவடிக்கைகளைத் தர வேண்டுமே என்பதற்காகவே ஒரே ப்ரம்மம், ஞானம் என்ற நிலையிலிருந்து கீழிறங்கிவந்து பிரம்மத்தின் அம்சமான ஒரு இறை உருவத்திடம் வெளியிலிருந்து பக்தி செய்ய உதவி செய்ய வேண்டும் என்பதற்காகவே ஸ்தோத்திர நூல்களை அவர் செய்தார். மடங்கள், கோவில் வழிபாடுகளை வகுத்தார்.\nஉங்கள் கட்டுரையில் குறிப்பிட்டதுபோல் அவரும் கடைசீல பக்திக்கு வந்துட்டார் என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் அது தவறு. அவர் எங்கும் போகவுமில்லை, வரவுமில்லை. வேவ்வேறு நிலையிலிருக்கிற உபாசகர்களுக்கு அவரவருக்கான மார்க்கங்களைக் காட்டினார், அவ்வளவே. ஞானத்தை விழைபவர்களுக்கு செல்வம் மாயை (அர்த்தம் அனர்த்தம் பாவய நித்யம்) என்றவர் உலக வாழ்வை வாழ்ந்தாக வேண்டிய நிலையிலுள்ள ஒருவருக்குக் கனகதாராஸ்தோத்திரம் செய்து தங்கமழை பொழிய வைத்தாரென்றால் அதை என்னாலும் அவரை வழிபடும் பல கோடிப் பேராலும் எந்தக் குழப்பமும் இன்றி ஏற்றுக்கொள்ள முடியும். 1000 ஆண்டுகளுக்கும் மேலாக அப்படித்தான் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறோம்.\nஇந்த முரண்பாட்டிலுள்ள உள்ளார்ந்த அழகை ஒரு வைதீக மதத்தவரால் –(ஏன், சமண, பௌத்தர்களாலும் கூட) மிக எளிதாக ஏற்றுக்கொண்டு புரிந்துகொள்ள முடியும்- அவர் நடைமுறையில் மதம் (அ) தத்துவம் பற்றிய அறிவே இல்லாதவராக இருந்தால்கூட எடுத்துச் சொன்னால் உடனே புரிந்துகொள்ள முடியும். என்னதான் நான்கு வேதங்களையும் உபநிஷதங்களையும் தத்துவங்களையும் கரைத்துக் குடித்தாலும் வெளிநாட்டவரால் இந்த மதத்துக்குள் இருக்கும் முரண்பாடுகளைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வெவ்வேறு காலம், வெவ்வேறு ஆள் பல்லவிதான்.\nஉதாரணமாக ஒன்று சொல்கிறேன். என் தந்தை ஒரு கணிதப் பேராசிரியர். நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது என் அண்ணன் B.Sc கணிதம் படித்துக்கொண்டிருந்தார். படிக்கும்போது இருவரும் அப்பாவுக்கு இரு புறமும் அமர்ந்திருப்போம். என் அண்ணன் கணக்குப் போட சிறிது தாமதமானால் என்னடா, எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பே எல்லாத்தையும் மனசாலே பண்ணினா லேட் ஆகும், சட்டுன்னு கால்குலேட்டரால போடுடா எல்லாத்தையும் மனசாலே பண்ணினா லேட் ஆகும், சட்டுன்னு கால்குலேட்டரால போடுடா என்பார் பொறுமையில்லாமல். அதே நேரம், நான் கால்குலேட்டரைத் தொட்டாலே டென்ஷனாகிவிடுவார். (எனக்கு வர்க்க மூலம் கண்டு பிடிப்பதில் எப்போதும் தகராறு. அப்பா கொஞ்சம் அசந்தால் நைஸாக அண்ணனிடமிருந்து கால்குலேட்டரை உருவி அதிலயே போட்டுவிடுவேன்.) என் பக்கம் திரும்பி பப்ளிக் எக்ஸாம்ல உனக்கு யார் கால்குலேட்டர் தருவா என்பார் பொறுமையில்லாமல். அதே நேரம், நான் கால்குலேட்டரைத் தொட்டாலே டென்ஷனாகிவிடுவார். (எனக்கு வர்க்க மூலம் கண்டு பிடிப்பதில் எப்போதும் தகராறு. அப்பா கொஞ்சம் அசந்தால் நைஸாக அண்ணனிடமிருந்து கால்குலேட்டரை உருவி அதிலயே போட்டுவிடுவேன்.) என் பக்கம் திரும்பி பப்ளிக் எக்ஸாம்ல உனக்கு யார் கால்குலேட்டர் தருவா என்று கத்துவார��. ஒரே கணிதம், ஒரே வீட்டில் உடன்பிறந்தவர்கள் படிக்கும்போது (B.Scக்கு arithmetic ability முக்கியமல்ல. Concept தான் முக்கியம். பரீட்சையில் கால்குலேட்டர் உபயோகிக்கலாம். ஆனால் பத்தாம் வகுப்பு பரீட்சையில் கால்குலேட்டருக்கு அனுமதி கிடையாது என்ற காரணத்தால்) இரு விதமான நிலைகளை ஒருவர் எடுக்க வேண்டியிருந்தால் என்ன பொருள் என்று கத்துவார். ஒரே கணிதம், ஒரே வீட்டில் உடன்பிறந்தவர்கள் படிக்கும்போது (B.Scக்கு arithmetic ability முக்கியமல்ல. Concept தான் முக்கியம். பரீட்சையில் கால்குலேட்டர் உபயோகிக்கலாம். ஆனால் பத்தாம் வகுப்பு பரீட்சையில் கால்குலேட்டருக்கு அனுமதி கிடையாது என்ற காரணத்தால்) இரு விதமான நிலைகளை ஒருவர் எடுக்க வேண்டியிருந்தால் என்ன பொருள் என் அண்ணா B.Sc படித்த காலம் வேறு, நான் பத்தாம் வகுப்பு படித்த காலம் வேறு என்பதா என் அண்ணா B.Sc படித்த காலம் வேறு, நான் பத்தாம் வகுப்பு படித்த காலம் வேறு என்பதா அந்த கணிதப்பேராசிரியர் என்பவர் ஒரே ஆள் அல்ல, இரண்டு நபர்கள் என்பதா\nஅதுபோல் இரு வேறு வர்க்கங்களுடைய ஆன்மீக நிலைகள் மற்றும் தேவைகளைக் கணக்கில் கொண்டு ஞானத்தை போதித்தவர் பக்தி ஸ்தோத்திரங்களும் செய்யக் கூடாதா\nமூன்றாவது விஷயம் மேற்கத்தியர்கள் சங்கரர் ஒரே நபரல்ல என்பதற்கு ஆதாரங்கள் தேடக் காரணம் அவர்கள் வேதத்தை உபநிஷதங்களுக்கு விரோதமாகப் பார்த்தது.\nஆனால் எந்த ஒரு சநாதனிக்கும் வேதமும் உபநிஷதமும் ஒன்றுக்கொன்று விரோதமாக அல்ல, முரண்பாடாகக் கூடத் தோன்றுவதில்லை. அவை ஒன்றுக்கொன்று முரண்பாடாக இல்லை என்பதற்குச் சான்று ஆயிரக்கணக்கான வருடங்களாக பாடசாலைகளில் ஒரே நபர்களால் ஒன்றாகத்தானே கற்றுத்தரப்படுகின்றன அது மட்டுமல்ல உபநிஷதுக்கள் மொத்தம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவை ஆனாலும் எதுவும் தனியாக அந்தரத்தில் நின்றவை அல்ல. ஒவ்வொரு உபநிஷதமும் ஒரு வேத சாகையுடன் சேர்ந்ததாகவே அதற்குச் சொந்தமானதாகவே அதன் ஒரு அங்கமாகவே இருக்கின்றது. மேற்கத்தியர்களின் முக்கியமான Fallacy தனியாக வேத காலம் ஒன்று இருந்தது, அது முடிந்து உபநிஷத் காலம் வந்தது என்றது. இது நமது பாடப்புத்தகங்கள் உட்பட எல்லாவற்றிலும் அப்படியே பதிவாகி ஏற்றுக்கொள்ளப்பட்டது.\nஆனால் சநாதன மரபில் வந்தவர்கள் வாதப்படி எந்த உபநிஷதும், வேத காலம் முடிந்துவிட்டது, வாங்கப்பா இப்போ உபநி���தம் எழுதலாம் என்று எழுதப்பட்டதல்ல. ஒரு வேத சாகையை முழுதும் கற்றுத் தேர்வதென்பது அதற்கான உபநிஷதத்தைக் கற்பதையும் உள்ளடக்கியதே. எல்லாம் ஒரே நேரத்தில் (ரிஷிகள் தெய்வீக சக்தியால் கண்டுணர்ந்தது என்பது ஆய்வு நோக்கில் பார்க்கும்போது ஒப்புக்கொள்ளமுடியாவிட்டாலும் ஒரே காலத்தில் ஒரே நபரால் அல்லது ஒரு குழுவால்) எழுதப்பட்டிருக்கலாம் என்று எடுத்துக்கொள்வதில் என்ன கஷ்டம்\nவேத காலத்துக்குப்பிறகே உபநிஷத காலம் என்பதற்கு மொழியியல் தவிர வேறு சான்று இருக்க நிச்சயம் வாய்ப்பு இல்லை. அந்த ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு நமது பாரம்பரியத்தின் வாதத்தை முழுதாக நிராகரிக்க வேண்டியதன் கட்டாயம் என்ன மொழி நடை மாறுபட்டு இருந்தால் மட்டும் ஒரு எழுத்து வெவ்வேறு காலத்தில் அல்லது வெவ்வேறு நபரால் எழுதப்பட்டதாகிவிடுமா மொழி நடை மாறுபட்டு இருந்தால் மட்டும் ஒரு எழுத்து வெவ்வேறு காலத்தில் அல்லது வெவ்வேறு நபரால் எழுதப்பட்டதாகிவிடுமா தீவிர இலக்கியவாதியான ஒரு எழுத்தாளர் குழந்தைகளுக்கான இலக்கியமும் படைக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதன் நடை முற்றிலும் வேறு மாதிரிதானே இருக்கும் தீவிர இலக்கியவாதியான ஒரு எழுத்தாளர் குழந்தைகளுக்கான இலக்கியமும் படைக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதன் நடை முற்றிலும் வேறு மாதிரிதானே இருக்கும் அதற்காக இரண்டும் எழுதப்பட்ட காலமே வேறு, அந்த நபரே இரண்டு ஆள் என்பதா\nஆகவே உபநிஷதத்தை ஆதரித்தால் வேதத்தை எதிர்த்தாக வேண்டும் உபநிஷதங்களுக்கு பாஷ்யம் எழுதியவர் வேத சடங்குகளுக்கு நிச்சயம் விரோதமானவராகத்தான் இருப்பார் என்பது மேற்கத்தியர்களின் (கிறிஸ்துவத்தின் ஒற்றைப்படைத்தன்மையால் விளைந்த) கற்பனைக் குறைபாடு மற்றும் இந்திய ஞானம் பற்றிய புரிந்துகொள்ளலில் உள்ள பிரச்சினையால் (சிலருக்கு வேண்டுமென்றே நமது மதத்தின் இரு கூறுகளை ஒன்றுக்கொன்று விரோதமானவையாகக் காட்டி அவற்றை சிதைக்க வேண்டுமென்ற உள் நோக்கத்தாலும்) வலிந்து திணிக்கப்பட்ட கருத்து என்பது என் அபிப்பிராயம்.\nஉண்மையில் சங்கரர் ஒரே ஆளா இல்லையா வேத காலமும் உபநிஷத காலமும் வெவ்வேறா என்பது பெரிய பிரச்சினை அல்ல, அதற்குப்பின் இருக்கிற வேத உபநிஷத்துக்களைப் பற்றிய மேற்கத்தியத் தாக்கத்தால் ஏற்பட்ட அரைகுறைப்பார்வையே பிரச்சினை.\nஉங்களது விஷய ஞானத்துக்கு முன் எனக்குத் தெரிந்தது சொற்பமே. மேற்கண்டவற்றில் பல தகவல்கள் நீங்கள் அறிந்ததாகவே இருக்கும். உங்களுக்குத் தெரியாததை நான் புதிதாகச் சொல்லிவிடவில்லை. தெரிந்த தகவல்களின் அடிப்படையில் எனது தர்க்கங்களை மட்டுமே முன்வைத்திருக்கிறேன்.\nசநாதன மதத்தில் நம்பிக்கை உள்ளதால் அந்தக் கருத்துகளில் ஊறி அவற்றை உள்வாங்கிக்கொண்டதால், என்னால் எளிமையாக ஒப்புக்கொள்ள முடித்ததால், அவர்களது தரப்பை முன்வைக்க வேண்டும் என்பதற்காகவே தர்க்கம் செய்கிறேன்.\nமேற்கண்ட கருத்துகளில் அநேகம் காஞ்சிப்பெரியவர் தெய்வத்தின் குரலில் கூறியுள்ளவையே. தெய்வத்தின் குரல் நீங்கள் ஏற்கெனவே படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். படிக்காவிட்டால் நீங்கள் அவசியம் படித்தே ஆக வேண்டும். குறிப்பாக சங்கர சரிதம் பற்றிய ஐந்தாம் பாகம். அத்வைதத்துக்கு உள்ளிருந்தே அதைப்பற்றி எழுதியவர்தானே என்று அவரது கருத்துகளை சுலபமாக நிராகரித்துவிட முடியாது. இன்றைய Socalled நவீன நடுநிலை முற்போக்கு ஜனநாயகவாதிகள் பலரைவிட மிகப்பொறுமையாகப் பல தரப்புகளையும் அலசி ஆராய்ந்தவர் பெரியவர்.\nஇந்து மதம் என்பதே அதை அரைகுறையாகப் புரிந்துகொண்ட வெளிநபர்களால் வைக்கப்பட்ட பெயர் என்பதாலும் இந்துத்துவ அரசியலின் கருவியாக ஆகிவிட்டதாலும் எனது சார்புநிலையைக் காட்ட சநாதனி என்ற சொல்லை உபயோகித்தேன். இந்து, சநாதனி இரண்டுமே தமிழ்நாட்டில் கெட்ட வார்த்தை ஆகி விட்ட நிலையில் அவர்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளித்து அவர்களது தரப்புக்கு செவிகொடுக்கவும் தேவைப்பட்டால் எடுத்துச் சொல்லவும்கூடிய விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரில் நீங்கள் இருப்பதாலேயே இந்தக் கடிதத்தை எழுதத் துணிந்தேன். கடிதம் நீண்டு உங்கள் பொன்னான நேரத்தை எடுத்துக்கொண்டதைப் பொறுத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.\nஇவ்வினாக்களுக்கு நான் விரிவாகவே எழுதிவிட்டேன்\nஇவ்விவாதங்களில் நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்பதைப்பொறுத்து விவாதம் அமைகிறது. நம்பிக்கை சார்ந்து நிற்கிறீர்கள் என்று சொல்லிவிட்டபின் பேசுவதற்கு ஒன்றுமில்லை. அது விவாதித்து நிறுவவேண்டியது அல்ல.\nபொதுவாக சங்கரரே ஸ்தோத்திரங்களை எழுதினார் என வாதிடும் தரப்புகளில் இரு முக்கியமான குரல்கள் உள��ளன. ஒன்று எதையும் எப்படியும் பக்திக்குள் கொண்டுவந்தாகவேண்டும் என்னும் பிடிவாதம் கொண்டகுரல். பக்தி அன்றி எல்லாமே தேவையற்றவை, தத்துவம் பக்தியை ஆதரிப்பதாக அமையாவிட்டால் அது நாத்திகம் என்னும் நம்பிக்கை கொண்டது அது\nஇன்னொன்று இந்துமதம் என்னும் அமைப்புக்குள் சங்கரரை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றால் அவரை வழிபாடுகளுடன் பிணைத்தாகவேண்டும் என்னும் நோக்கம் கொண்டது. தூய அத்வைதம் ஒரு தத்துவத்தரப்பாக நிலைகொள்கையில் மதத்தைவிட்டு வெளியே சென்றுவிடும் என அவர்கள் எண்ணுகிறார்கள். அது ஓரளவு உண்மையும் கூட\nமூன்றாவது ஒரு தரப்பு உண்டு, அது பொருட்படுத்த வேண்டியது அல்ல. இன்றுள்ள மடங்களை சங்கரருடன் இணைத்துக்கொண்டு சாதிரீதியாக அவரை அடையாளப்படுத்தி சொந்தம் கொண்டாடுவது அது. வெறும் பிழைப்புப்பிராமணியம்.\nவரலாற்றுரீதியாக, மொழிரீதியாக ஆராய்பவர்கள் விவேகசூடாமணியும் சௌந்தரிய லகரியும் கொண்டுள்ள மொழிவேறுபாட்டை முக்கியமாகச் சுட்டிக்காட்டி அந்த சங்கரருக்கு காலத்தால் மிகப்பிந்தியவர் ஸ்தோத்திரங்களை எழுதியவர் என வாதிடுகிறார்கள்.\nநான் அந்த வரலாற்று ஆய்வாளார்களின் குரலை கருத்தில்கொண்டு சங்கர வேதாந்தத்தைப்புரிந்துகொள்ள முயல்கிறேன். கிடைப்பவற்றில் இருந்து ஒரு சங்கரரை தொகுத்துக்கொள்ள முயல்வதில்லை\nசங்கரர் போன்ற ஒரு வேதாந்தி தோத்திரநூல்களை எழுதியிருக்கமுடியுமா என்றால் முடியும், அதுவும் வேதாந்தத்துக்கு உட்பட்டதே. நடராஜகுரு அதைத்தான் சொல்கிறார். அழகுணர்வு அறிவுக்கூர்மைக்கு எதிரானதல்ல. பித்துநிலை தர்க்கத்துடன் பிசிறின்றி முயங்கமுடியும்\nஆனால் தோத்திரங்களை எழுதியவராக எடுத்துக்கொண்டே ஆகவேண்டும் என்னும் பிடிவாதம் அத்வைதத்தின் தூய அறிவுசார்ந்த நிலைப்பாட்டை மறுக்கிறது. மீண்டும் அதை எளிய பக்தி நோக்கி திசைதிருப்புகிறது. அதை என்னால் ஏற்கமுடியாது\nTags: சங்கரர் பற்றி மீண்டும்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–46\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 23\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-53\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-34\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00121.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=7929", "date_download": "2019-09-17T14:12:34Z", "digest": "sha1:LKINUAZ6OBHVYT2PS2TY3WAQ462SSHO3", "length": 4324, "nlines": 74, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "ஜாதிக ஜன பல வேகயவின் ஜனாதிபதி வேட்பாளராக, அனுர குமார திசாநாயக்க களமிறங்குகிறார். – SLBC News ( Tamil )", "raw_content": "\nஜாதிக ஜன பல வேகயவின் ஜனாதிபதி வேட்பாளராக, அனுர குமார திசாநாயக்க களமிறங்குகிறார்.\nஜாதிக ஜன பல வேகயவின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார்.\nமுக்கள் விடுதலை முன்னணி உட்பட சிவில் சமூக அமைப்புகள், 28 அரசியல் கட்சிகள் இணைந்து ஏற்பாடு செய்த ஜாதிக ஜன பல வேகய\nகூட்டம் கொழும்பு காலிமுகத்திடலில் இன்று மாலை இடம்பெற்றது. இதன்போதே, ஜாதிக ஜன பல வேகயவின் ஜனாதிபதி வேட்பாளராக\nஅனுர குமார திசாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார்.\n← மாவத்தகமயில் முன்னெடுக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள், இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் மக்களிடம் கையளிப்பு.\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு, ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு. →\nமலேசியாவில் பாதிக்கப்பட்ட இலங்கை பணியாளர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்\nடொக்டர் சாபிக்கு எதிரான வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை விசாரணை\nமஹாபொல புலமைப்பரிசில், பல்லைக்கழக மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும்\nCategories Select Category உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/ranimangammal/rm8.html", "date_download": "2019-09-17T14:45:39Z", "digest": "sha1:7J3BH3UPAVTINM54IWBZMA7ZW6GUFHZY", "length": 53723, "nlines": 184, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Rani Mangammal", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 275\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக���குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nஇரகுநாத சேதுபதியின் அந்த வார்த்தை வித்தகம் ரங்ககிருஷ்ணனை மெல்லத் தளரச் செய்திருந்தது. பேச்சிலேயே எதிரியை வீழ்ச்சியடையச் செய்யும் அந்தக் கிழச் சிங்கத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினான் அவன். போரிலும் வெல்ல முடியாமல், பேச்சிலும் வெல்ல முடியாமல் சேதுபதியிடம் சிக்கித் திகைத்துக் கொண்டிருந்தான் ரங்ககிருஷ்ணன். சிக்கல்கள் இப்போது மேலும் சிக்கலாயிருந்தன.\nஆத்திரத்தோடு படையெடுத்து வந்த தன்னை விருந்தினனாக்கி இராமேஸ்வரத்துக்குத் தீர்த்த யாத்திரை வந்தவன் போல மாற்றிக் காட்டி நாடகமாடிய அந்தச் சாமர்த்தியம் அவனை மருட்டியது. திகைத்து மிர��ச் செய்தது.\nமறுநாள் வைகறையில் ரங்ககிருஷ்ணனின் ராமேஸ்வர யாத்திரைக்கு ஏற்பாடு செய்யத் தொடங்கியிருந்தார் சேதுபதி. அவனாலேயே அதைத் தடுக்க முடியவில்லை; ராமேஸ்வர தரிசனத்தைப் புறக்கணிக்கவும் முடியவில்லை.\nசேதுபதியின் விருந்துபசாரம் முடிந்ததும் உடன் வந்திருந்த படைத்தலைவர்களும் ரங்ககிருஷ்ணனும் மறுபடி சந்தித்துக் கொள்ள முடிந்தது. இரவில் அவர்கள் தங்கிய விருந்தினர் மாளிகையில் ஓரளவு தனிமையில் உரையாட வாய்ப்புக் கிடைத்தது.\nஅதுவரை தன் மனத்தில் ஆவலோடு அடக்கிக் கொண்டிருந்த ஒரு சந்தேகத்தை அப்போது தான் ரங்ககிருஷ்ணன் தன்னுடன் வந்திருந்த படைத்தலைவர்களில் ஒருவனிடம் கேட்டான்.\n\"என்னைப் புகழ்ந்து சேதுபதியின் சபையில் பாடப்பட்ட அந்தப் பாட்டில் ஏதோ மோசம் இருப்பதாகச் சொன்னாயே அது என்ன\n மேலோட்டமாகப் பார்த்தால் அப்படி எதுவும் மோசம் இருப்பது போல் தெரியாது. ஆனால் தமிழ் யாப்பு இலக்கண மரபு தெரிந்தவர்களால்தான் அதைப் புரிந்து கொள்ள முடியும்.\"\n எனக்குப் புரியும்படியாக அதை விளக்கிச் சொல். பார்க்கலாம்\n\"வெண்பாவில் 'வகையுளி' என்று ஒன்று உண்டு நல்லெண்ணத்தோடு வாழ்த்திப் பாடுகிற பாடல்களில் அந்த வாழ்த்துக்கு உரியவரின் பெயரில் வகையுளி செய்து இரண்டு பிரிவாகப் பெயரைப் பிளக்கக்கூடாது.\"\n\"அப்படிப் பிளப்பது மிகவும் அமங்கலமானது. மரபும் ஆகாது... முத்து வீரப்பர் என்ற தங்கள் பெயரைப் பிளந்து வகையுளி செய்து வாழ்த்தியிருக்கிறார்கள்.\"\n\"புரிகிறது சந்தேகப்பட வேண்டிய காரியந்தான்\" என்றான் ரங்ககிருஷ்ணன். மேலும் சில நாட்கள் இராமநாதபுரத்தில் சேதுபதியின் விருந்தினராகத் தங்கிய பின்னர் இராமேசுவர யாத்திரையையும் நிறைவு செய்து விட்டு முறைப்படித் திரும்பும் காலையில் மீண்டும் இராமநாதபுரம் வந்தபோது திரிசிரபுரத்திலிருந்து தூதன் வந்து காத்திருந்தான். வந்த தூதனிடம் இருந்து ரங்ககிருஷ்ணனுக்குப் பல விவரங்கள் தெரிந்தன.\nதான் படைகளோடு புகுந்தபோது மறவர் சீமையிலிருந்த சூழ்நிலையை விவரித்துத் தாய்க்கு ரங்ககிருஷ்ணன் ஏற்கெனவே அனுப்பியிருந்த தகவல்களுக்கு அவளிடமிருந்து மறுமொழி இப்போது கிடைத்திருந்தது. \"நிலைமையை மேலும் சிக்கலாக்க முயல வேண்டாம். போரிட ஏற்ற நிலைமையில்லாவிட்டால் பேசாமல் திரும்பி விடவும்\" என்று மறுமொழி வந்திருந்தது. ரங்ககிருஷ்ணன் உள்ளடக்கிய ஆத்திரத்தோடும் படைகளோடும் வந்த வழியே திரும்ப நேர்ந்தது. வெற்றியா தோல்வியா என்று புரியாமலே போர் முடிந்திருந்தது.\nமுதலில் திரிசிரபுரத்திலிருந்து புறப்படும் போதிருந்த உற்சாகம் திரும்பும் போதில்லை. பட்டமேற்று முடிசூடிக் கொண்டதும் தொடங்கிய கன்னிப்போரே இப்படிக் காரிய சித்தி அடையாததாகி விட்டதே என்று மனம் கலங்கியது. ரங்ககிருஷ்ணனின் இரண்டு குற்றச்சாட்டுகளையுமே சேதுபதி ஏற்கவில்லை... மறுக்கவுமில்லை. இலட்சியமும் செய்யவில்லை. அலட்சியமும் செய்யவில்லை.\nகுமாரப்ப பிள்ளையின் கொலையைப் பற்றி மிக எளிதாகத் தட்டிக் கழித்துப் பதில் சொல்லிவிட்டார் அவர். முதலில் ஜாடைமாடையாக பதில்கள் இருந்தாலும், பின்னால் தொடர்ந்து தங்கியிருந்த சில நாட்களிலும் அப்பேச்சு நிகழ்ந்த போது நேரடியாகவே ரங்ககிருஷ்ணனும் கேட்டான். நேரடியாகவே சேதுபதியும் பதில் சொல்லியிருந்தார். பதிலில் பணிவோ பயமோ இருக்கவில்லை.\n\"குமாரப்ப பிள்ளை நாயக்க சாம்ராஜ்யத்தின் கௌரவத் தூதராக இங்கு வந்திருந்தது உண்மைதான். அவரது சாவைத் தடுப்பது ஒன்றே சேதுநாட்டின் இலட்சியமில்லை. சேது நாட்டில் வாழ்ந்த போது அவர் கொல்லப்பட்டார் என்பதற்காக நானும் வருந்துகிறேன்.\"\n இதற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்.\"\n\"கூற்றுவனாகிய யமதர்மராஜன் பதில் சொல்ல வேண்டிய விஷயங்களுக்கு எல்லாம் நான் எப்படிப் பதில் சொல்ல முடியும் சின்னநாயக்கரே\n\"குமாரப்ப பிள்ளையின் கொலைக்கும் சேது நாட்டு சுயாதீனம் கொண்டாடுவதற்கும் தொடர்ந்து சம்பந்தம் இருப்பதாக நான் நினைக்கிறேன். இரண்டும் அடுத்தடுத்து நிகழ்ந்திருக்கின்றன.\"\n\"நீங்கள் என்னென்ன நினைக்கிறீர்கள் என்றெல்லாம் அநுமானம் செய்துபார்த்துப் பதில் சொல்லிக் கொண்டிருக்க நான் கடமைப்பட்டிருக்கவில்லை சின்னநாயக்கரே\" என்று அந்த உரையாடலை முடித்துவிட்டார் சேதுபதி. அவரது முடிவான பதிலே சுயாதீன உரிமையை நிரூபிக்கும் விதத்தில் தான் அமைந்திருந்தது. சம்பிரதாயப்படி இராமேஸ்வர யாத்திரை என்று வந்தால் அதில் பகைமைக்கோ சச்சரவு சண்டைகளுக்கோ இடமில்லை. சமய ரீதியான சம்பிரதாயமும் அரசியல் பகைமையும் ஒன்றோடொன்று ஒத்துப் போவதில்லை. ரங்ககிருஷ்ணன் படையெடுத்து வந்த நோக்கத்தை மறைத்து இராமேஸ்வரத்���ுக்குத் தீர்த்தயாத்திரை வந்திருப்பதாக மாற்றி நாடகமாடியதிலேயே ஒரு போரை நாசூக்காகத் தவிர்த்து விட்டார் சேதுபதி. அதே சமயத்தில் பயந்தோ, பதறியோ, தவிர்த்ததாகவும் காண்பித்துக் கொள்ளவில்லை. தன் தந்தையார் காலத்திலிருந்தே நாயக்க சாம்ராஜ்யத்துக்குப் பெரிய தலைவலியாக இருந்து வந்திருக்கும் கிழச்சிங்கத்தைத் தானும் அதன் குகைக்குள்ளே போய்ப் பார்த்து விட்டு ஒன்றும் செய்ய முடியாமலே திரும்பிக் கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தான் ரங்ககிருஷ்ணன். ஏமாற்றம், சிறிது விரக்தி, உள்ளூற மனவேதனை எல்லாவற்றோடும் திரும்பிக் கொண்டிருந்தான் அவன். இந்த விதமான துயர நிலைமைகளால் தலைநகரத்துக்குத் திரும்புகிற தொலைவு நீண்டு வளர்வது போலிருந்தது அவனுக்கு.\nஅவனும் அவனுடன் வந்திருந்த படைகளும் மறவர் சீமை எல்லையைக் கடந்து வெளியேறுவதற்குள்ளேயே இன்னும் அதிர்ச்சியூட்டக் கூடிய ஒரு செய்தியும் பரவியிருப்பது தெரிந்தது.\nரங்ககிருஷ்ணன் போரிடும் நோக்கத்தோடு வந்து, முடியாது என்ற பயத்தோடு தோற்றுத் திரும்பிக் கொண்டிருப்பதாகச் சேதுபதியே மறவர் சீமை முழுவதும் பரவும்படி ஒரு செவிவழித் தகவலை அவிழ்த்து விட்டிருந்தார். மறவர் சீமையின் மூலை முடுக்குகளிலெல்லாம் அச்செய்தி பரவியிருந்தது. படை திரும்புகிற வழியிலுள்ள பல சிற்றூர்களில் தானே மாறு வேடத்தில் சென்று அதைத் தன் செவிகளாலேயே ரங்ககிருஷ்ணன் கேட்க நேர்ந்திருந்தது. அதைக் கேட்டுக் கையாலாகாத வீண் கோபப் படுவதைத் தவிர அவன் வேறெதுவும் செய்ய முடியவில்லை.\nமானாமதுரைக்கு அருகே நள்ளிரவில் ஒரு தெருக்கூத்து நாடகத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று ஒட்டுக்கேட்டு இதை அவன் அறிய முடிந்திருந்தது.\nஅது இராமாயண தெருக்கூத்து. பல நாட்களாக அவ்வூரில் தொடர்ந்து நடந்து வந்த அந்தத் தெருக்கூத்தில் அன்று அசோகவனத்தில் திரிசடை முதலிய அரக்கியர் புடைசூழச் சிறை வைக்கப்பட்டிருக்கும் சீதையிடம் இராவணன் வந்து கெஞ்சும் பகுதி நடந்து கொண்டிருந்தது. கனமானத் தோலில் சொந்தத் தலையைத் தவிர மற்ற ஒன்பது தலைகளையும் எழுதிக் கட்டிக் கொண்டு இராவணன் சீதையிடம் அட்டகாசமாகச் சிரித்துப் பேசித் தன் வீரதீரப் பிரதாபங்களை அளந்தான். நடுநடுவே நாடகத்தின் சூத்திரதாரி குறுக்கிட்டு மறவர் நாட்டை ஆளும் சேதுபதியின் பெ���ுமைகளைச் சொன்னான். அப்படிக் கூறும் ஒரு சந்தர்ப்பத்தில்தான் 'ரங்ககிருஷ்ணன் படையெடுத்து வந்து தோற்றுத் திரும்பிக் கொண்டிருப்பதாக' ஒரு செய்தியும் தோற்பாவைக் கூத்தின் நடுவே கூறப்பட்டது. வேறு சில ஊர்களிலும் இதே தகவலை ரங்ககிருஷ்ணன் தன் செவிகளாலேயே கேள்விப்பட்டான். மிகவும் வேண்டிய படைத் தலைவர்களும் அறிந்து கொண்டு வந்து இதைத் தெரிவித்தனர்.\nநாட்டின் தெருகூத்துகள், நாடகங்கள் மூலமாகக் கூட ஓர் அரசியல் தகவலை மக்கள் நம்பும்படியாகப் பரப்பும் சேதுபதியின் தந்திரம் அவனுக்குப் புரிந்தது. அதே சமயம் தெருக்கூத்து மூலமாகப் பரப்பப்படும் ஒன்றை அதிகாரப் பூர்வமான தகவலாக தான் கிளப்பிப் பிரச்சினையாக்கவும் முடியாது.\n'சிக்கல் நிறைந்த எதிரி' என்ற மிகமிகப் பொருத்தமான வார்த்தையால் சேதுபதியை வர்ணித்த இராயசம் அச்சையாவின் சொற்கள் அட்சர லட்சம் பெறக்கூடியவை என்பதை இப்போது ரங்ககிருஷ்ணன் பரிபூரணமாக உணர்ந்து அந்த மதியூகி, சேதுபதியை மிகமிகச் சரியான முறையில் எடை போட்டு நிறுத்தியிருப்பதைத் தன் மனத்திற்குள் பாராட்டிக் கொண்டான். பாம்பென்று அடிக்கவும் முடியாமல் பழுதை என்று தாண்டவும் முடியாமல் அவனைத் திணற அடித்தார் சேதுபதி.\nஒரு திங்கள் காலம், படையெடுத்து இராமநாதபுரம் சென்றதிலும் படைகளை வழிநடத்திக் கொண்டு மறுபடி திரிசிரபுரம் திரும்பியதிலுமே கழிந்துவிட்டது. ரங்ககிருஷ்ணனின் பயன் தராத இந்தப் படையெடுப்பைப் பற்றித் தாய் மங்கம்மாளோ, இராயசம் அச்சையாவோ அவனிடம் சிறிதும் வருத்தப்படவில்லை என்றாலும் அவன் சற்றே மனம் தளர்ந்து போயிருந்தான்.\nஅவன் மனைவி சின்ன முத்தம்மாள் மட்டும் படையெடுப்பின் வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவன் திரும்பி வந்து தன் எதிரே முகமலர்ச்சியோடு ஆருயிர்க் கணவனாக அன்பு செலுத்தியதையே ஒரு வெற்றியாகக் கருதினாள். ரங்ககிருஷ்ணன் அவளைக் கேட்டான்.\n\"வெற்றி வாகை சூடி வராத நிலையில் கூட இவ்வளவு பிரியமாக வரவேற்கிறாயே இன்னும் நான் வெற்றியோடு வந்திருந்தால் எப்படிச் சிறப்பான வரவேற்பு இருக்குமோ இன்னும் நான் வெற்றியோடு வந்திருந்தால் எப்படிச் சிறப்பான வரவேற்பு இருக்குமோ\n\"எனக்கு உங்களை விட எதுவும் முக்கியமில்லை நீங்கள் தான் என் வெற்றி நீங்கள் தான் என் வெற்றி நீண்ட பிரிவுக்குப் ப���ன் மறுபடி உங்களைச் சந்திப்பதே என் வெற்றிதான் நீண்ட பிரிவுக்குப் பின் மறுபடி உங்களைச் சந்திப்பதே என் வெற்றிதான்\n\"அரசர்களின் பட்டத்தரசிகள் அவர்களின் பிற வெற்றி தோல்விகளைப் பற்றியும் கவலைப்படத்தான் வேண்டும்.\"\n\"என்னைப் பொறுத்தவரையில் நீங்கள் அரசர் என்பதை விட என் ஆருயிர்க் காதலர் கணவர் என்பது தான் முக்கியம்\" என்று பதில் கூறிய படி ரங்ககிருஷ்ணனின் கழுத்தில் மணம் கமழும் மல்லிகை மாலையை அணிவித்துத் தோள்களில் சந்தனக் குழம்பைப் பூசினாள் சின்ன முத்தம்மாள். ஆறுதலாக அவன் கால்களை நீவி விட்டாள். சின்ன முத்தம்மாளின் இந்தப் பிரியம் அவனைக் கவலைகளிலிருந்து மீட்டது. மகிழ்ச்சியிலும், களிப்பிலும் ஆழ்த்தியது. படை நடத்தி மீண்ட களைப்பை எல்லாம் களைந்தது. மணவாழ்க்கையின் சுகங்களைத் தடுப்பது போல் குறுக்கிட்ட படையெடுப்பைச் சின்ன முத்தம்மாள் தன் உள்ளத்தில் அந்தரங்கமாகச் சபித்திருக்கலாம். இப்போது அந்தச் சாபம் நீங்கியது போல் இருவரும் மகிழ்ச்சிக் கடலில் திளைக்க முடிந்தது. மண வாழ்வின் இன்பங்களை முழுமையாக நுகர முடிந்தது.\nரங்ககிருஷ்ணன் மறவர் சீமையின் மேல் படையெடுத்துத் திரும்பி வந்த பின் சில மாதங்களுக்குத் திரிசிரபுரத்தில் எல்லாம் அமைதியாயிருந்தன. எந்த அரசியல் பிரச்சினையும் பெரிதாக உருவாகவில்லை. ஒருநாள் பிற்பகலில் ராணி மங்கம்மாளும், ரங்ககிருஷ்ணனும், இராயசம் அச்சையாவும் ஆலோசனை மண்டபத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று தாய் அவனை நோக்கிக் கூறலானாள்.\n\"நாட்டை ஆள்வது என்ற பொறுப்புக்கு வந்து விட்டால் எல்லா மக்களையும் நம் குழந்தைகள் போல் பாவித்து அன்பு செலுத்த வேண்டும். ஒரு கண்ணுக்கு வெண்ணெய் ஒரு கண்ணுக்குச் சுண்ணாம்பு என்று நடத்தக்கூடாது. பொறுப்பில் இருப்பவர்களுக்கு விருப்பு வெறுப்பு உண்டு என்று தெரிந்து விட்டால் அப்புறம் மக்களே விருப்பு வெறுப்புகளைத் தூண்டுவார்கள். விருப்பு வெறுப்புகள் என்ற வலைகளை நம்மைச் சுற்றிலும் பின்னிவிடுவார்கள். நாம் அப்புறம் அந்த வலைகளுக்குள்ளிருந்து வெளியேற முடியாமலே போய்விடும்.\"\nதிடீரென்று தன் தாய் ஏன் இதை இப்படிக் குறிப்பிடுகிறாள் என்று ரங்ககிருஷ்ணனுக்குப் புரியாமல் இருந்தது. அவன் இப்படி யோசித்துத் திகைத்துக் கொண்டிருக்கும�� போதே இராயசம் அச்சையாவும் அந்த உரையாடலில் கலந்து கொண்டு,\n\"காய்தல், உவத்தல் அகற்றி ஒரு பொருளை ஆய்தல் தான் அறிவுடையார் செயலாகும் விருப்பு வெறுப்புகள் அப்படி ஆராயும் நற்பண்பைப் போக்கிவிடும்\" என்றார். உடனே தன் தாயை நோக்கி, \"எப்போது எதில் நான் விருப்பு வெறுப்புகளோடு செயல் பட்டிருக்கிறேன் என்று நீங்கள் என் குறையைச் சுட்டிக் காட்டினால் நான் என்னைத் திருத்திக் கொள்ள வசதியாயிருக்கும் அம்மா விருப்பு வெறுப்புகள் அப்படி ஆராயும் நற்பண்பைப் போக்கிவிடும்\" என்றார். உடனே தன் தாயை நோக்கி, \"எப்போது எதில் நான் விருப்பு வெறுப்புகளோடு செயல் பட்டிருக்கிறேன் என்று நீங்கள் என் குறையைச் சுட்டிக் காட்டினால் நான் என்னைத் திருத்திக் கொள்ள வசதியாயிருக்கும் அம்மா\n\"நீ இதுவரை அப்படி எதுவும் செய்துவிட்டாய் என்று நாங்கள் சொல்ல வரவில்லை மகனே இப்போது ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது. அதில் நீ எப்படித் தீர்வு காண்கிறாய் என்பதை வைத்தே உன்னைப் புரிந்து கொள்ள முடியும்.\"\n\" அவன் இப்படிக் கூறியதும் சற்றுத் தொலைவில் நின்ற அரண்மனைச் சேவகன் ஒருவனைக் கைதட்டி அருகே அழைத்து,\n\"நீ போய் வெளியே காத்திருக்கும் அந்தக் கிறிஸ்தவப் பாதிரியாரை இங்கே அழைத்து வா அப்பா\" என்றாள் ராணி மங்கம்மாள்.\nசேவகன் சென்று உயர்ந்த தோற்றமுடைய வெள்ளை அங்கியணிந்த பாதிரியார் ஒருவரை மிகவும் மரியாதையாக உடன் அழைத்து வந்தான். அவரை வரவேற்று அமரச் செய்து விட்டு, \"ரங்ககிருஷ்ணா இவருடைய குறை என்னவென்று விசாரித்து உடனே அதைத் தீர்த்து வைப்பது உன் பொறுப்பு\" என்று அவனிடம் தெரிவித்த பின் தாயும், இராயசம் அச்சையாவும் அங்கிருந்து பாதிரியாரிடமும் அவனிடமும் விடை பெற்றுக் கொண்டு வெளியேறி விட்டார்கள்.\nரங்ககிருஷ்ணன் அந்தக் கிறிஸ்தவப் பாதிரியாரைக் கூர்ந்து கவனித்தான். அலைந்து திரிந்து களைத்த சோர்வு அவர் முகத்தில் தெரிந்தது. அவரது தூய வெள்ளை அங்கி கூட இரண்டோர் இடங்களில் கிழிந்திருந்தது. அவருடைய கண்களில் கலக்கமும் பயமும் பதற்றமும் தெரிந்தன.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, ��ொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஇனிமா-குடல் சுத்தம் எல்லோருக்கும் அவசியம்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2019-09-17T14:49:15Z", "digest": "sha1:4CHDSWHVBE7APHVNOYF2B42HWFHCVRFO", "length": 9545, "nlines": 120, "source_domain": "www.sooddram.com", "title": "என்னுடைய கணவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன் – Sooddram", "raw_content": "\nஎன்னுடைய கணவரை இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றேன்\nயுத்தத்தின்போது 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்காலில் எனது இரண்டு பிள்ளைகளுடன் உயிர் பிழைத்த நான் இன்னும் எனது கணவரை தேடிக்கொண்டிருக்கின்றேன் என்று வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.\nஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இன்று நடைபெற்ற இலங்கை தொடர்பான உப குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேலயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,\n2009 ஆம் ஆண்டு யுத்தத்தின்போது நான் முள்ளிவாய்காலில் எனது இரண்டு பிள்ளைகளுடன் உயிர் பிழைத்தேன். நான் இன்னும் இலங்கை இராணுவத்தினால் பஸ்ஸில் ஏற்றுக் கொண்டு செல்லப்பட்ட என்னுடைய கணவரை தேடிக் கொண்டிருக்கின்றேன். அவர் ஒரு அரசியல் தலைவர்.\nஐ.நா. மனித உரிமை ஆணைாயளரின் வாய்மூல அறிக்கையானது அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை எடுத்து கூறுகின்றது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு அரசியல் கைதியை மாத்திரம் விடுவித்துள்ளார். ஏனையவர்களை விடுவிக்கவில்லை. காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பதை அவரால் கூற முடியவில்லை.\nவடக்குஇ கிழக்கில் அதிகளவான பெண்கள் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தேடிக் கொண்டு இருக்கின்றனர். எமது கருத்து என்னவெனில் முறையான சர்வதேச குற்றவியல் விசாரணையின்றி இலங்கையின் இனப்படுகொலை விவகாரத்தை மாற்றியமைக்க முடியாது என்பதாகும்.\nசர்வதேச நீதியை தாமதப்படுத்துவதானது நீதியை மறுப்பதற்கு சமமாகும். ஜெனிவா செயற்பாடுகளுடாக சர்வதேச நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்தனர். பாதிக்கப்பட்ட மக்களும் இதனை எதிர்பார்த்தனர்.\nபுலம்பெயர் நாடுகளிலிருந்து இலங்கை வரும் இளைஞர்இ யுவதிகள் இராணுவக் கண்காணிப்புக்குட்படுத்தப்படுகின்றனர் என்றார்.\nஇறுதிச் சண்டையின் போது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தப்பிச் செல்ல முயன்ற மக்களை சுட்டுக் கொன்ற ஒரு கொலைகாரனை அரசியல் தலைவர் என்று கூறி, எமது மக்களின் நியாயங்களுக்கு தடை போடும் அனந்தியை யார் இப்படியான இடங்களுக்கெல்லாம் அனுப்புவது.\n1990 ம் வருடம் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டு கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான கணவன்மார்களை இன்றுவரை தேடிக்கொண்டிருக்கும் மனைவிமாரின் கண்ணீர்க் கதைகள் அனந்தி அக்காவுக்கும் தெரியும் தானே.\nAuthor ஆசிரியர்Posted on July 2, 2016 Categories இலங்கைத் தமிழர் போராட்டம்\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-17T14:21:32Z", "digest": "sha1:373YVXADWJCUWDQR5T4RCN5R4NEJ3JVW", "length": 10415, "nlines": 118, "source_domain": "www.sooddram.com", "title": "‘பெயர்’ மாற்றம் வேண்டாம் – Sooddram", "raw_content": "\nவவுனியா வடக்கில் உள்ள புராதனக் கிராமங்களின் பெயர்களை எக்காரணம் கொண்டும் மாற்றவேண்டாமென, வவுனியா வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலகத்தில் நேற்று (25) இடம்பெற்றது. இதன்போதே, மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டது.\nவவுனியா வடக்கில் சின்னடம்பன், இராசபுரம் கிராமத்தில் பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த மக்களைக் குடியமர்த்துவதற்காக, வீட்டுத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஅந்த வீட்டுத்திட்டக் கிராமத்தின் பெயரை, லைக்கா ஞானம் கிராமம் என பெயர் மாற்றம் செய்ய முடியாது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த உத்தியோகத்தர் ஒருவர், “இராசபுரம் என்னும் தமிழ் மக்களின் பூர்வீகக் கிராமத்தின், பெயர் லைக்கா ஞானம் கிராமம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மக்களை மீள்குடியேற்றுவதற்காக வீட்டுத்திட்டம் வழங்குவது நல்ல விடயமாக இருக்கின்ற போதும் ஒரு பாராம்பரிய பழமையான கிராமத்தின் பெயரான இராசபுரம் என்பதை மறைப்பது வரலாற்றை மாற்றுவதாக அமைந்து விடும் எனவும் குறிப்பிட்டார்.\nஅவரது, கூற்றுக்கு பதிலளித்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், புராதன கிராமங்களின் பெயர்கள், அந்தக் கிராமங்களின் அடையாளங்களாகவும் ஏதோவொரு வகையில் அந்தக் கிராமத்தவர்களுடன் தொடர்புபட்டதாகவும் அமைந்துள்ளது.\nஅந்த அடையாளங்களை நாம் மாற்ற முடியாது. அது தொடர்பில் உடனடியாக பிரதேச சபை கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்தார். இதனை வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, ஜி.ரி.லிங்கநாதன் ஆகியோரும் வலியுறுத்தினார்.\nஅந்த கோரிக்கைக்கு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.கே.மஸ்தானும் ஆதரவு வழங்கினார்.\nஇதனையடுத்து பதிலளித்த வவுனியா வடக்கு பிரதேச சபைச் செயலாளர் க.சத்தியசீலன், கிராமத்தின் பெயரை மாற்றி வீதிப் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. இது தொடர்பில் எம்மிடம் எந்தவித அனுமதியும் பெறப்படவில்லை. இந்நிலையில் கூட்டத்தில் நீங்கள் ஏதாவது முடிவு எடுத்தால் அதனை நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவித்தார்.\nஇதனையடுத்து அந்த கிராமத்தின் பெயரை மாற்ற முடியாது எனவும் அது, இராசபுரம் கிராமம் என்றே தொடர்ந்தும் இருக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டதுடன், உடனடியாக புதிதாக பெயர் மாற்றி அமைக்கப்பட்ட வீதிப் பலகைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.\nPrevious Previous post: அன்றைய கதையும் இன்றைய நிஜமும்\nNext Next post: வட கொரியாவின் ஏவுகணை 10 நிமிடங்களில் ஜப்பானுக்கு…\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/153313-ar-rahmans-marvel-anthem-for-indian-fans-ahead-of-avengers-endgames-release", "date_download": "2019-09-17T15:14:54Z", "digest": "sha1:IIDG7STHF67S3UY2JIBIPFRDSJQYOFWD", "length": 8728, "nlines": 117, "source_domain": "cinema.vikatan.com", "title": "`அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' ரிலீஸுக்கு முன் மார்வெல் ஆந்தெம் தரும் ஏ. ஆர். ரஹ்மான் | AR Rahman's Marvel Anthem for Indian fans ahead of Avengers: Endgame's release", "raw_content": "\n`அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' ரிலீஸுக்கு முன் மார்வெல் ஆந்தெம் தரும் ஏ. ஆர். ரஹ்மான்\nவருகிற ஏப்ரல் 26-ம் தேதி 'எண்ட் கேம்' வெளியாகவுள்ள நிலையில் இந்த மார்வெல் ஆந்தெம் ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.\n`அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' ரிலீஸுக்கு முன் மார்வெல் ஆந்தெம் தரும் ஏ. ஆர். ரஹ்மான்\nமுதலில் ஏ.ஆர்.முருகதாஸ். இப்போது ஏ.ஆர்.ரஹ்மான். இந்த ஆண்டில், உலகளாவிய ரசிகர்களால் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் படமான 'அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்' பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறோம். `மார்வெல் சினிமாட்டிக் யூனிவெஸ்' எனப்படும் திரைப்படத் தொடரின் மிக முக்கியமான திரைப்படம் இது.\n`அயர்ன்மேன்', `தார்', `கேப்டன் அமெரிக்கா', `ஸ்பைடர்-மேன்' எனப் பல சூப்பர் ஹீரோக்களின் கூட்டணியான 'அவெஞ்சர்ஸி'ன் கடைசி படமும் இதுதான். அண்மையில் வெளியான `கேப்டன் மார்வெல்' உட்பட இதுவரை திரைக்கு வந்துள்ள 21 திரைப்படங்களின் இறுதிக்கட்டம் இந்தப் படம். அதனாலேயே இதற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.\nமற்ற படங்களின் மறைமுகத் தொடர்ச்சியாகவும், கடந்த ஆண்டு வெளியான `அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' படத்தின் நேரடித் தொடர்ச்சியாகவும் இந்தப் படம் இருக்கும். இந்தப் படத்தொடரின் சூப்பர் வில்லனான தேனோஸ், `இன்ஃபினிட்டி வார்' படத்தின் இறுதியில், கிட்டத்தட்டப் பிரபஞ்சத்தின் பாதி மக்கள் தொகையை அழித்துவிட்ட நிலையில், இனி வரவிருக்கின்ற `எண்ட் கேம்' படத்தில் அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோ கூட்டணி இறந்தவர்களை எப்படி மீட்ருவாக்கம் செய்யப்போகின்றனர் என்பதே கதைக் கருவாக இருக்கும் என ரசிகர்களால் நம்பப்படுகிறது. இதற்கான தமிழ் டப்பிங் வ��ர்ஷனுக்கான வசனங்களை பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்தான் எழுதப்போகிறார் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில், தற்போது இந்தியாவிலிருக்கும் மார்வெல் ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக, அந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து ஓர் அறிவிப்பு வந்திருக்கிறது. `எண்ட் கேம்' பட ரிலீஸை ஒட்டி இந்தியாவின் மார்வெல் ரசிகர்களுக்காக ஏ.ஆர். ரஹ்மான் மார்வெல் ஆந்தெம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்படுகிறது என மார்வெல் இந்தியா அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.\nவருகிற ஏப்ரல் 26-ம் தேதி 'எண்ட் கேம்' வெளியாகவுள்ள நிலையில் இந்த மார்வெல் ஆந்தெம் ஏப்ரல் 1-ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.\nஅவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/08/2965/", "date_download": "2019-09-17T15:33:40Z", "digest": "sha1:ONT2OIZT6T4A7NIZWSV2JUQSIJPCUSXA", "length": 10925, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "TAMILNADU GOVERNMENT PENSION AND OTHER RETIREMENT POLICY NOTE 2018-2019 RELEASED. NHIS SUBSCRIPTION RAISED FROM RS -150 TO Rs-350/- FROM JULY-2018!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious articleDSE- கனவு ஆசிரியர் & புதுமைபள்ளி விருது பெறுவோர் பட்டியல் மாவட்ட வாரியாக வெளியீடு\nNext articleமிகவும் பிற்படுத்தப்பட்ட பள்ளிக் குழந்தைகள் அரசு உதவித்தொகை பெறுவதற்கான வருமான வரம்பு 25000/- லிருந்து 72000/- ஆக உயர்த்தப்படுவதற்கான அத்தறையின் கடிதம் இத்துடன் அனுப்பப்பது. அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் இதை கவனித்து வருமானச் சான்று அளிக்கலாம்.\nஜாலியாக படிக்கும் வகையில்.. இப்படி ஒரு கல்வி கற்பிக்கும் முறை தமிழகத்தில் வருமா\nவீடியோ கான்பரன்சிங் மூலம் இயக்குநர் அறிவுறுத்திய முக்கிய கருத்துக்கள்.\nஊட்டச் சத்து மாதம் – Day wise Schedule.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nDSE Proceedings:- Dated: 06.09.2019. 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nதிருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களை 100-ல் இருந்து 150 ஆக...\nதிருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்பிபிஎஸ் இடங்களை 100-ல் இருந்து 150 ஆக உயர்த்த வேண்டும் என சட்டப்பேரவையில் திமுக எம்எல்ஏ பிச்சாண்டி கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=855&cat=10&q=General", "date_download": "2019-09-17T14:29:11Z", "digest": "sha1:TNB52V6OZ67LL4LYQKUNGUHGNNPSVHU4", "length": 9473, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபி.ஏ., முடிக்கவுள்ள நான் ஐ.டி., நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற முடியுமா\nபி.ஏ., முடிக்கவுள்ள நான் ஐ.டி., நிறுவனங்களில் பணி வாய்ப்பைப் பெற முடியுமா\nசாப்ட்வேர் நெட்வொர்க்கிங் மற்றும் ஐ.டி., தொடர்புடைய பல குறுகிய மற்றும் நீண்ட காலப் பயிற்சிகளை பல முன்னணி கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனங்கள் நடத்துகின்றன. இவற்றில் நீங்கள் சேர்ந்து சிறப்பான பயிற்சியும் திறனும் பெறும் போது கட்டாயம் ஐ.டி., நிறுவனங்களில் ஒன்றில் பணி வாய்ப்புப் பெறலாம்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nஅதிக வசதியில்லாத குடும்பத்தைச் சேர்ந்த நானும் எனது தம்பியும் சுயமாக வேலை செய்யக்கூடிய அல்லது தொழில் மேற்கொள்ளும் பயிற்சி பெற விரும்புகிறோம். கோயம்புத்தூரில் எங்கு இதைப் பெறலாம்\nமத்திய பாதுகாப்பு அமைச்சக ஸ்டோர்ஸ் உதவியாளர் பணிக்கான தேர்வு எழுதவுள்ளேன். இதற்கு எப்படித் தயாராக வேண்டும் எனக் கூறவும்.\nஎம்.பி.ஏ.,வில் நிதி மேலாண்மை படிப்பை முடித்துள்ளேன். இதற்கு அடுத்ததாக என்ன சிறப்புப் படிப்பைப் படிக்கலாம்\nபி.எஸ்சி., பார்மசி படித்து வருகிறேன். எனக்கு எங்கு வேலை கிடைக்கும்\nடெலிகாம் துறையில் தற்போதுள்ள வாய்ப்புகள் எப்படி எனக் கூறவும்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/tag/jeyamohan/", "date_download": "2019-09-17T14:49:32Z", "digest": "sha1:GDF5NLIOFAX75U5CX6QD2GG5NJHNN5XB", "length": 10180, "nlines": 331, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "Jeyamohan | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nபிரபஞ்சனின் “மானுடம் வெல்லும்” on தி��ெம்பர் 26, 2018\nஅசோகமித்திரன் பற்றிய ஜெயமோகனின் தவறான கருத்து on ஜூலை 16, 2018\nகொங்கு நாட்டின் முதல் நாவல் – ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ on மார்ச் 14, 2018\n2017 பரிந்துரைகள் on பிப்ரவரி 15, 2018\nவெண்முரசு கூட்டம் on பிப்ரவரி 7, 2018\nஇந்திரா பார்த்தசாரதியின் “குருதிப்புனல்” on ஜூலை 27, 2017\nஜெயமோகன் சிறுகதைக்கு சர்வதேசப் பரிசு on ஜூலை 24, 2017\nஜெயமோகன் எழுதிய ‘இந்திய ஞானம்’ on ஜூலை 20, 2017\nசிதம்பர சுப்ரமணியனின் இரு புத்தகங்கள் on ஜூலை 2, 2017\nமெக்காலேயின் கல்வித் திட்டம் இல் vijay\nமெக்காலேயின் கல்வித் திட்டம் இல் சுந்தர்\nஅறியப்படாத எழுத்தாளர் –… இல் Thangavel\nபிடித்த சிறுகதை – ஃபிராங்க் ஆர… இல் vijay\nமார்டின் க்ரஸ் ஸ்மித்: ஆர்கடி… இல் Top 100 Thrillers |…\nடாஷியல் ஹாம்மெட் எழுதிய… இல் Top 100 Thrillers |…\nஷெர்லாக் ஹோம்ஸ் – பிடித்… இல் Top 100 Thrillers |…\nஸ்டேய்க் லார்சன் எழுதிய… இல் Top 100 Thrillers |…\nடாப் 100 த்ரில்லர்கள் இல் Top 100 Thrillers |…\nபாதாம்/பிஸ்தாவின் பிஸ்தா… இல் புல்லட்டின் போர்ட் (…\nபிடித்த சிறுகதை: Bartleby the… இல் புல்லட்டின் போர்ட் (…\nதடை செய்யப்பட்ட தமிழ் புத… இல் RV\nவ.உ.சி. சொற்பொழிவு இல் RV\nவ.உ.சி. சொற்பொழிவு இல் Geep\nஅறியப்படாத எழுத்தாளர் – எக்பர்ட் சச்சிதானந்தம்\nபிடித்த சிறுகதை – ஃபிராங்க் ஆர். ஸ்டாக்டன் எழுதிய “Lady or the Tiger”\nஅருணாசல கவிராயரின் ராம நாடகம்\nMadras Musings – பத்தி எழுத்தாளர் முத்தையா\nபிடித்த சிறுகதை – செகாவ் எழுதிய Lady with a Dog\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nசாதனை நாவல் - பூமணியின் \"வெக்கை\"\nசிறை - விகடனின் திரைப்பட விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/2768", "date_download": "2019-09-17T14:55:08Z", "digest": "sha1:KMFUROXD7T7O576WMVBW6YSZR6U4LQKE", "length": 11852, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "தமிழ் மொழியில் தேசிய கீதம் : அரசியல்வாதி ஆர்ப்பாட்டம் | Virakesari.lk", "raw_content": "\nஇரு இந்தியப் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nஒலுவில் பிரதான வீதியில் கோர விபத்து - இருவர் படுகாயம்\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nபஸ் சாரதிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை திட்டம்\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை ��ுடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nதமிழ் மொழியில் தேசிய கீதம் : அரசியல்வாதி ஆர்ப்பாட்டம்\nதமிழ் மொழியில் தேசிய கீதம் : அரசியல்வாதி ஆர்ப்பாட்டம்\nஇலங்கையின் 68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் தேசியகீதம் இசைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள அரசியல் வாதியொருவர் அட்டன்- கினிகத்தேனை நகரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.\nஅம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான எலபிரிய நந்தராஜ் என்பவரே கினிகத்தேன பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள மலசலகூடமொன்றின் மேல் ஏறி இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.\n'நல்லாட்சிக்காரர்கள் நாட்டின் சட்டத்தை மீறி தமிழிழ் தேசிய கீதம் பாடியுள்ளனர்.\nநல்லாட்சி அரசில் சிங்களவர்களுக்கு எதிராக நயவஞ்சக அணுகுமுறை கடைபிடிக்கப்படுகின்றது .\nதேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்பட்டதற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழ வேண்டும்.\nகாலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கைக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தது. முதலாவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. எனினும், அதன் பின்னர் சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது.\nஆட்சிமாற்றத்தின் பின்னர் நல்லிணக்கத்துக்கு சிறந்ததொரு சமிக்ஞையை விடுக்கும் வகையில் தமிழ் மொழியில் தேசியகீதம் இம்முறை தமிழ் மொழியில் இசைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கடும்போக்குடைய சிங்கள தேசியவாத அரசியல் வாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.\nஇலங்கை சுதந்திர தினம் அரசியல் வாதி ஆர்ப்பாட்டம்\nஇரு இந்தியப் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை\nஹெரோயின் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய நாட்டவர் இருவருக்கு நீர்கொழும்பு,\n2019-09-17 20:14:59 இந்தியா ஹெரோயின் ஆயுள் தண்டனை\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபையின் தலைவர் அனுர நாரங்கொட கைது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\n2019-09-17 20:11:14 கைது பத்தேக�� பிரதேச சபை தலைவர்\nஒலுவில் பிரதான வீதியில் கோர விபத்து - இருவர் படுகாயம்\nவீதியில் ஒரே திசையில் சென்று கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் பாலமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-09-17 19:56:13 ஒலுவில் பிரதான வீதி கோர விபத்து\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் பொதுஜன பெரமுனவுக்கும் இடையிலான கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை வெற்றி பெறும் தருவாயிலேயே உள்ளது.\nபஸ் சாரதிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை திட்டம்\nவீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக பஸ்சாரதிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகளை செய்வதற்கான செயற்திட்டத்தின் தொடக்க நிகழ்வு இன்று கொழும்பு,\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\nஜனாதிபதித் தேர்தல்குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பின் பின்னரே ஐ.தே.க செயற்குழு கூடி வேட்பாளரை தெரிவு செய்யும் -அகில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00122.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A5224", "date_download": "2019-09-17T14:32:32Z", "digest": "sha1:7V5AIJFVHNYTRWALN75BP3Y34KCQZL4C", "length": 2332, "nlines": 52, "source_domain": "aavanaham.org", "title": "கீரிமலை சிவபூமி மடம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசிவபூமி அறக்கட்டளையால் 2012 ஆம் ஆண்டு இந்த மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஞாயிறு பௌர்ணமி குருபூசை நாள்களின் அடியவர்களுக்கு அன்னதானம் வழற்கப்படுகின்றது., மூலம்:\nசிவபூமி அறக்கட்டளையால் 2012 ஆம் ஆண்டு இந்த மடம் அமைக்கப்பட்டது. இந்த மடத்தில் ஞாயிறு பௌர்ணமி குருபூசை நாள்களின் அடியவர்களுக்கு அன்னதானம் வழற்கப்படுகின்றது., மூலம்:\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinadu.com/arch/index.php?option=com_content&view=article&id=7584:2014-12-21-16-05-15&catid=39:2009-09-10-17-48-24&Itemid=27", "date_download": "2019-09-17T15:26:30Z", "digest": "sha1:ZXVOTI33SJTU5ITNCRGIVDVNZSVVP3NM", "length": 6472, "nlines": 51, "source_domain": "kumarinadu.com", "title": "இறந்த பெண் வயிற்றில் குழந்தையை வைத்து காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, புரட்டாசி(கன்னி) 17 ம் திகதி செவ்வாய் கிழமை .\nஇறந்த பெண் வயிற்றில் குழந்தையை வைத்து காப்பாற்றி மருத்துவர்கள் சாதனை\nஇத்தாலி: 36 வயது நிரம்பிய பெயர் குறிப்பிடப்படாத அந்த பெண் இத்தாலியிலுள்ள மில்லன்ஸ் சான் ரஃபேல் உடல் திடீர் உடல்நலகுறைவால் மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்து செல்லப்படுகிறார். அவர் ஒரு 6 மாத கர்ப்பினி. அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர்.\nஉடனடியாக மருத்துவர்கள் ஆலோசித்தனர். குழந்தையை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என முடிவு செய்தனர். அந்த பெண்ணின் சுவாசம் மற்றும் இரத்த ஓட்டத்தினை மருத்துவ கருவிகளின் உதவி கொண்டு செயற்கையாக இயக்க முடிவு செய்தனர். கடந்த 3 மாதங்களாக மருத்துவ கருவிகளுக்குள் செயற்கையாக உடல் உறுப்புகளை இயங்கச்செய்து இந்த மூன்று மாதங்களில் அந்த தாயின் இரைப்பையின் வழியாகவே அந்த குழந்தைக்கு உணவு வழங்கினர். கடந்த 18, டிசம்பர் 2014 அன்று 9 மாதம் நிறைவு பெற்ற நிலையில் மருத்துவர்கள் சிசேரியன் செய்து அந்த ஆண் குழந்தையை ஆரோக்கியமாக வெளியில் எடுத்தனர். குழந்தை 1.8 கிலோ எடையுடன் பிறந்தது.\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்��ையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/12/tajmahal-rammahal-bjp-mla-prescribed/", "date_download": "2019-09-17T15:05:45Z", "digest": "sha1:BGU27JB44K5HP5TMBVA474PPQRYIAGW2", "length": 6313, "nlines": 102, "source_domain": "tamil.publictv.in", "title": "தாஜ்மஹாலுக்கு ராமர் பெயர்! பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National தாஜ்மஹாலுக்கு ராமர் பெயர் பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு\n பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு\nலக்னோ: தாஜ்மஹால் பெயரை ராம் மஹால் என மாற்றலாம் என பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் பரிந்துரை செய்துள்ளார்.\nஅடிக்கடி சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து மீடியாவில் அடிபடுபவர் பாஜக எம்.எல்.ஏ. சுரேந்தர் சிங். உ.பி. மாநிலத்தின் பைரியா சட்டப்பேரவை தொகுதியின் எம்எல்ஏவான இவர் நிருபர்களிடம் கூறியதாவது:\nமொகலாய மன்னர்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்கள் இந்திய மண்ணில் கட்டப்பட்டவை.\nஅவற்றை நாம் அழித்துவிடக் கூடாது . ஆனால் அச்சின்னங்களுக்கு அவர்களின் பெயர்கள் உள்ளன.\nஎனவே அந்த வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் சாலைகளின் பெயர்களை மாற்ற வேண்டும்.\nஉதாரணமாக, தாஜ்மஹாலின் பெயரை ராம் மஹால் அல்லது கிருஷ்ணா மஹால் அல்லது சிவாஜி மஹால் என ஏதாவது ஒரு பெயருக்கு மாற்ற வேண்டும் என்றார்.\nஇந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nசுரேந்தர் சிங் சமீபத்தில் அரசு அதிகாரிகளை விட பாலியல் தொழில் செய்பவர்கள் எவ்வளவோ மேல்.\nபணத்தைப் பெற்றுக்கொண்டு தங்கள் வேலையைச் சரியாக அவர்கள் செய்கிறார்கள் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமத்திய அமைச்சரை கிண்டல்செய்த 3பேர் கைது\nNext articleஅமைச்சர் சொத்துக்குவிப்பு விவகாரம்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nமத்திய அரசால் தமிழகத்தின் நிதிச்சுமை அதிகரிப்பு\n மேலும் ஒரு சென்னை நிறுவனம் சிக்கியது\nநாட்டின் முதல் ஸ்மார்ட் நெடுஞ்சாலை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nதூத்துக்குடியில் 144 தடையுத்தரவு வாபஸ்\nமார்பளவு வெள்ளத்தில் நீந்தி மக்களை மீட்ட அதிகாரி\nநோ பிளை லிஸ்டில் மும்பை நகை வியாபாரி\nபாஜகவுக்கு ரஜினி, பிரகாஷ்ராஜ் குட்டு\nபேடிஎம் வாடிக்கையாளர் விபரங்கள் லீக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/08/05/4874/", "date_download": "2019-09-17T15:18:18Z", "digest": "sha1:74A5VBJWEX4MEE7KTF47IAERIA76RTMC", "length": 10467, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் மற்றும் UDISE NUMBER!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Uncategorized தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் மற்றும் UDISE NUMBER\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளின் பெயர்ப்பட்டியல் மற்றும் UDISE NUMBER\nதமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளின் பெயர்ப்பட்டியல்\nNext articleகடந்த 02.08.018 மற்றும் 04.08.18 ஆகிய தேதிகளில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றுள்ள பட்டதாரி மற்றும் பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nஜாலியாக படிக்கும் வகையில்.. இப்படி ஒரு கல்வி கற்பிக்கும் முறை தமிழகத்தில் வருமா\nவீடியோ கான்பரன்சிங் மூலம் இயக்குநர் அறிவுறுத்திய முக்கிய கருத்துக்கள்.\nஊட்டச் சத்து மாதம் – Day wise Schedule.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nDSE Proceedings:- Dated: 06.09.2019. 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nDSE Proceedings:- Dated: 06.09.2019. 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nதொடக்கநிலை மாணவர்களுக்கு உதவும் ஆங்கில இலக்கண வீடியோக்கள், வார்த்தைகள் ஃக்யூ ஆர் (Q.R )...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/503249/amp", "date_download": "2019-09-17T14:49:23Z", "digest": "sha1:CMV4BQCLYIMRDB5OSMMLUQIKRPF7FOSK", "length": 13873, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "Water scarcity Mansions closed in Tiruvallikeni | தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் திருவல்லிக்கேணியில் மூடப்படும் மேன்சன்கள் | Dinakaran", "raw_content": "\nதலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் திருவல்லிக்கேணியில் மூடப்படும் மேன்சன்கள்\n* ஒரு அறையில் ஒருவர் மட்டுமே தங்க அனுமதி\n* நடுத்தெருவில் நிற்கும் வெளியூர் வாசிகள்\nசென்னை: சென்னையில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் காரணமாக திருவல்லிக்கேணி பகுதியில் பல மேன்சன்கள் மூடப்பட்டுவருகின்றன. இதனால் வெளியூர்வாசிகள் என்ன செய்வது என்று தெரியாமல் நடுத்தெருவில் நிற்கின்றனர். தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் பொது மக்கள் திண்டாடிவருகின்றனர். பல கிராமங்களில் வாரம் ஒரு முறை மட்டுமே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தினசரி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னை பொறுத்தவரரையில் நாள் ஒன்று 550 மில்லியின் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதாக அரசு கூறுகிறது. ஆனால் அதைவிட குறைவான தண்ணீரே விநியோகம் செய்யப்படுவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் சென்னை மக்கள் தண்ணீர் குடங்களுடன் தெரு தெருவாக அலைந்துவருகின்றனர். தண்ணீர் லாரிகள் எப்போது வரும் என்று காத்துக்கிடக்கின்றனர். தண்ணீர் பிரச்னையால் சென்னையில் உள்ள பல உணவகங்களை மூடும் நிலைமைக்கு வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் தண்ணீர் பிரச்னையால் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மேன்சன்களும் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.\nசென்னையில் உள்ள திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 1000 த்திற்கும் மேற்பட்ட மேன்சன்கள் உள்ளன. இந்த மேன்சன்களில் லட்சக்கணக்கான வெளியூர்வாசிகள் தங்கி சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர். தண்ணீர் பிரச்னை தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அனைத்து மேன்சன்களிலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன. சில மேன்சன்களில் கடைசி வரை தண்ணீர் கிடைக்கவேஇல்லை. இதனைத் தொடர்ந்து தண்ணீர் பிரச்னையை காரணம் காட்டி அறைகளை வாடகைக்கு விடுவதை உரிமையாளர்கள் குறைத்துவந்தனர். இதன்படி இரண்டு நபர்கள் தங்கும் அறையில் ஒருவரை மட்டுமே தங்க வேண்டும் என்று தெரிவித்தனர். இதைத் தவிர்த்து சில மேன்சன்களில் காலை மாலை என்று இரண்டு வேளை மட்டும் தண்ணீர் விநியோகம் செய்தனர். அந்த நேரத்தில் தண்ணீரை வாளியில் பிடித்து வைத்து தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ள வேண்டும் எ��்று கண்டிஷன் போட்டனர்.\nஇந்நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு தொடர்ந்து அதிகரித்து வருதால் மேன்சன்களை மூடும் நிலைமைக்கு உரிமையாளர்க்ள தள்ளப்பட்டுள்ளனர். அதன்படி ஒரு சில மேன்சன்களில் தண்ணீர் பிரச்னை காரணமாக மேன்சன் மூடப்படுகிறது என்று சுவர்களில் ஒட்டிவைத்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் வெளியூர்வாசிகள் நடுத்தெருவில் நிற்கின்றனர். இதே நிலை தொடர்ந்தால் திருவல்லிக்கேணியில் உள்ள பல மேன்சன்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும் என்று தங்கியிருப்பவர்கள் தெரிவித்தனர்.\nசில மேன்சன்களில் காலை மாலை என்று இரண்டு வேளை மட்டும் தண்ணீர் விநியோகம் செய்தனர்.\nதனியார் மருத்துவமனைக்கு வரமறுத்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர் பணிநீக்கம்\nகடல் நீரை குடிநீராக்கவதற்காக சென்னை பேரூரில் ரூ.6078 கோடியே 40 லட்சம் மதிப்பில் மூன்றாவது திட்டம்: அரசாணை வெளியீடு\nமுதுநிலை ஆசிரியர் தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு\nசென்னை பேரூரில் 400 எம்.எல்.டி. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கு அரசாணை வெளியீடு\nசென்னையில் 28 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம்: காவல் ஆணையர் உத்தரவு\nஉயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்: கூடுதல் துணை ஆணையர் சுற்றறிக்கை\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக ஐகோர்ட் பாதுகாப்புக்குழு ஆலோசனை\nமின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த விவகாரம்: மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக நீதிபதிகளுடன் மாநகர காவல் ஆய்வாளர் ஆலோசனை\nமின்கம்பியை மிதித்ததால் சிறுவன் பலியான சம்பவம்: சென்னை மாநகராட்சி ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு\nபல கட்சி ஆட்சி முறைதான் இந்திய ஜனநாயகத்தின் முழுகெலும்பாக உள்ளது: திருமுருகன் காந்தி\nபேனர் விழுந்து இளம்பெண் உயிரிழந்த விவகாரம்: ஜாமினில் வெளிவர முடியாத 308 பிரிவில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மீது வழக்குப்பதிவு\nஅமித்ஷாவின் பேச்சு அரசியல் சட்டத்துக்கு எதிரானது: மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் கண்டனம்\nஉள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்து ஜனநாயகத்துக்கு விரோதமானது: கோபண்ணா கண்டனம்\nசுபஸ்ரீ மரணத்துக்��ு காரணமான பேனர் வைத்த ஜெயகோபால் மீது ஜாமினில் வெளிவராத பிரிவில் வழக்குப்பதிவு\nமின்சாரம் தாக்கி இறந்தவரின் உடலை மின்வாரிய அலுவலகத்தில் வைத்து பொதுமக்கள் போராட்டம்\nமனிதநேய அறக்கட்டளையுடன் பயிற்சி வகுப்புகள் வரும் 23-ம் தேதி முதல் தொடக்கம்: பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ்\n10,11,12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு வினாத்தாள்கள் ஷேர்சாட் ஆப்பில் லீக்கானதாக புகார்\nசென்னை சிட்லப்பாக்கத்தில் சேதுராஜன் மீது மின்கம்பம் விழுந்து உயிரிழந்த சம்பவம்: போலீஸ் வழக்குபதிவு\nவாடகை உயர்வை உயர்த்தி தரக்கோரிய கண்டெய்னர் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/nit-trichy-best-education-institute-in-india-nirf-004747.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-17T14:44:26Z", "digest": "sha1:ZMM7SAYH546GCQX33EZAHPRYLQR757PN", "length": 13362, "nlines": 125, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம் | NIT Trichy Best Education Institute In India- NIRF - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nமத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nமத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் 4 நிலைகளிலும் சிறப்பிடத்தைப் பெற்று சாதனைப்படைத்துள்ளது.\nமத்திய அரசின் தரவரிசைப் பட்டியல் திருச்சி என்ஐடிக்கு 4 வது இடம்\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் உள்ள தலைசிறந்த கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில், 2019ம் ஆண்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பட்டியல் வெளியிடப்பட்டது.\nஇதில், திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகம் இந்தியாவில் உள்ள 31 என்ஐடி-களிலேயே முதலிடத்தை தக்க வைத்துள்ளது. மேலும், அனைத்து பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு 11-வது இடத்தில் இருந்த நிலையில், நடப்பாண்டில் 10-வது இடத்தை இந்த கல்வி நிறுவனம் பிடித்துள்ளது. அதேப் போல, கட்டிட நுண்கலைத்துறையில் நாட்டிலேயே 7-வது இடத்தையும். மேலாண்மைத் துறையில் 17-வது இடத்தையும் திருச்சி என்ஐடி பிடித்துள்ளது.\nஒட்டுமொத்த கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் வரிசையில் கடந்த ஆண்டு 34ஆவது இடத்திலிருந்த திருச்சி என்ஐடிக்கு இந்தாண்டு 24ஆவது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபுதுதில்லியில் நடைபெற்ற இதற்கான விழாவில், குடியரசுத் தலைவரிடம் விருதுகளை பெற்ற திருச்சி என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர் ஆர். சுப்பிரமணியம், தேசிய தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் கே.கே. அகர்வால் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.\nஎம்.டெக் பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடி-யில் வேலை\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்த ஏஐசிடிஇ அறிவுறுத்தல்\nபொறியியல் பட்டதாரிகளுக்கு ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nகாஷ்மீர் விவகாரம்: நூற்றுக்கணக்கான ஸ்ரீநகர் என்ஐடி மாணவர்கள் வெளியேற்றம்\nஎன்ஐடி நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n12, ஐடிஐ முடித்தவரா நீங்கள் கர்நாடக என்ஐடியில் வேலை வாய்ப்பு\nதிருச்சி என்ஐடி-யில் திட்ட ஊழியராக பணியாற்ற ஆசையா\nஎன்ஐடி திருச்சியில் வேலை வாய்ப்பு..\nரூ.75 ஆயிரம் ஊதியத்தில் என்ஐடி திருச்சியில் வேலை.. விண்ணப்பிக்கத் தயாரா\nதிருச்சி என்ஐடி-யில் வேலை வாய்ப்பு - இன்று நேர்முகத் தேர்வு\nரூ.2.11 லட்சத்தில் தேசிய தொழிற்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மையத்தில் வேலை\n காந்திகிராம ஊரக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n4 hrs ago அரசாங்க வேலை வேண்டுமா காந்திகிராம ஊரக நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\n4 hrs ago 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரயில்வேத் துறையில் வேலை வாய்ப்பு\n5 hrs ago JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\n6 hrs ago எம்.டெக் பட்டதாரிகளுக்கு திருச்சி என்ஐடி-யில் வேலை\nNews தமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nAutomobiles ஹாலிவுட் திரைப்படங்களை விஞ்சும் விபத்து... அசால்டாக சீல் பெல்டை கழட்டி வெளியேறிய டிரைவர்... வீடியோ\nMovies டெர்மினேட்டர் 2….. ஒரு வார்த்தைக்கு 21429 டாலர் சம்பளம் வாங்கிய அர்னால்டு\nTechnology ஐபோன் வாங்கி கொடுக்காததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்.\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nFinance உஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nLifestyle பசங்க ஹேர் கட் பண���ண போறதுக்கு முன்னாடி இதுல தெரிஞ்சுக்கோங்க.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nபி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு\nChandrayaan 2: கடைசி நேர தோல்வி குறித்து அன்றே சொல்லிவைத்த அப்துல்கலாம்\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் கோவையிலேயே தமிழக அரசு வேலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/upsc-ies-iss-exam-2018-call-letter", "date_download": "2019-09-17T14:17:02Z", "digest": "sha1:GIIM56OPZVKKXFSZDAO37DTBF7WVGDUF", "length": 9815, "nlines": 248, "source_domain": "tamil.examsdaily.in", "title": "UPSC - IES/ ISS Exam 2018 Call Letter | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 17, 2019\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 15 & 16, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 17\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nLIC Assistant பாடத்திட்டம் & தேர்வு மாதிரி 2019\nIBPS 2019 கிளார்க் பாடக்குறிப்புகள்\nNTA UGC NET December 2019 பாடத்திட்டம் – தேர்வு முறை\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nTNPSC Group 4 பாடத்திட்டம்\nHome அறிவிக்கைகள் admit-card UPSC – IES/ ISS தேர்வு 2018 நுழைவுச்சீட்டு\nUPSC – IES/ ISS தேர்வு 2018 நுழைவுச்சீட்டு\nUPSC – IES/ ISS தேர்வு 2018 நுழைவுச்சீட்டு:\nUPSC யின் IES/ISS தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு, தேர்வாணையம் இணைதளத்தில் நுழைவுச்சீட்டு வெளியிட்டுள்ளது. விண்ணப்பித்தவர்கள் நுழைவுச் சீட்டை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nசமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்\nPrevious articleதேசிய அவசரநிலை பிரகடனம் – சட்டம் 352\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 17, 2019\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00123.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t152847-topic", "date_download": "2019-09-17T14:19:20Z", "digest": "sha1:TUKHFYSO2UPRYLGWGJV6GD2WDMOG22UQ", "length": 17264, "nlines": 157, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» உ.பி.யில் தலித் வாலிபர் எரித்துக் கொலை- பாஜக அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு\n» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு\n» சேவையாற்ற ஐ.ஏ.எஸ்., பதவி அவசியமில்லை\n» கணித மேதை சகுந்தலா தேவியாக நடிக்கும் வித்யா பாலன்: போஸ்டர் வெளியீடு\n» கதாநாயகிகளை முன்னிறுத்தி கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் இரு படங்கள்\n» புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\n» சிறுக, சிறுக சேமித்து கட்டிய வீடு: அரசு பள்ளிக்கு தந்த பூக்கடைக்காரர்\n» பெருமாளுக்கு உகந்த வழிபாடு\n» சர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 4:07 pm\n» ஆங்கில நாவல் எழுதி 14 வயது சிறுமி சாதனை\n» பறவைகளை விரட்டும் லேசர் கதிர்\n» கர்நாடக தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் வழக்கு- உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தானகவுடர் விலகல்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:34 pm\n» மோடியுடன் ட்ரம்ப் ஹூஸ்டனில் பங்கேற்பு.\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:29 pm\n» கற்றாழையில் பிளாஸ்டிக் பை\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:02 pm\n» இறந்த டாக்டர் வீட்டில் 2,000க்கும் மேற்பட்ட சிசு\nby பழ.முத்துராமலிங்கம் Today at 12:00 pm\n» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்\nby பழ.முத்துராமலிங்கம் Today at 11:56 am\n» ஒன்பது ரூபாய் சவால்\n» சுடுகாட்டுக்கு போயிட்டு வரேன்னு சொன்னது குத்தமா\n» உயிர்கள் மீது காதல் வேண்டும்- பாலகுமாரன்\n» விலை உயர்ந்த பொருள்\n» காலில் விழலாமா…{புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்}\n» டூட்டிக்கு போகும்போது எதுக்கு ஒட்டு மீசை…\n» மனிதனின் ஆறு எதிரிகள்\n» குப்புசாமிய அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது…\n» சூடு & சொல் - கவிதை\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» இன்று M .S .சுப்புலெட்சுமி பிறந்த தினம்.\n» நாடு முழுவதும் நிலுவையில் கிடக்கும் பாலியல் வழக்கை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்கள்: அக்டோபர் 2 முதல் தொடக்கம்\n» எம்.ஜி.ஆர் கதை எழுதிய ஒரே படம்...\n» இன்றைய கோபுர தரிசனம்\n» சட்டம் எங்கே போனது\n» சர் விஸ்வேஸ்வரைய்யா அவர்கள் பிறந்த தினம்\n» நியூ நேஷனல் எஜுகேஷன் பாலிசி...\n» \"நாட்டின் ஒரே மொழியாக இந்தி\" அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன் கருத்து\n» சக்தி - ரோன்டா பைர்ன் மின்நூல்\n» மீசையை முறுக்கும், சந்தானம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am\n» 60 வயதில் அடியெடுத்து வைக்கிறது தூர்தர்ஷன்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:07 am\n» சவுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுத்தம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:55 am\n» காரணம் - கவிதை\n» விடுகதைகள் - -ரொசிட்டா\n» நாடு முழுவதும் 19ம் தேதி வேலை நிறுத்தம் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகள் ஓடாது: போக்குவரத்து விதிமீறல் அபராதத்தை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம்\n» பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கூடுதலாக 20 மினி பஸ் சேவை: அதிகாரி தகவல்\nவீட்டுக் குறிப்புகள் – வாரமலர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nவீட்டுக் குறிப்புகள் – வாரமலர்\nவெயில் மண்டையை பிளக்கும் காலங்களில், கைவசம்,\nவெங்காயம் வைத்திருப்பது நல்லது. மயக்கம், தலைசுற்றல்\nவந்தால், வெங்காயத்தை கசக்கி, முகர்ந்தால், அதன் கார\nநெடி, தலை சுற்றலை சரிபடுத்தும்.\nபீன்ஸ் பொரியல் செய்யும்போது, பச்சை மிளகாயையும்,\nபீன்சையும் ஒரே அளவில் வெட்டி போடாதீர். பீன்சை\nபொடியாகவும், பச்சை மிளகாயை பெரிதாகவும் போட்டால்\nஊறுகாயை, பாட்டிலில் நிரப்புவதற்கு முன், வெது\nவெதுப்பான நல்லெண்ணையை விட்டு, பாட்டில் முழுதும்\nபரவும்படி செய்து, பிறகு போட்டு வைத்தால், கெடாமல்\n‘இன்டக் ஷன் ஸ்டவ்’ அருகில் ‘காஸ்’ அடுப்போ,\nRe: வீட்டுக் குறிப்புகள் – வாரமலர்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: சமையல் குறிப்புகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--ச���ந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amtaac.org/grade4/", "date_download": "2019-09-17T15:46:49Z", "digest": "sha1:IKDK4DLEMHM5LBRT6B2RW4GEFNAIPVHV", "length": 4635, "nlines": 109, "source_domain": "www.amtaac.org", "title": "நிலை 4 | American Tamil Academy", "raw_content": "\nகுறைந்த பட்சம் 7 வயது.\nஅ த க நிலை 3 முடித்திருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே எழுத்துக்கள் சொற்கள், சிறுவாக்கியங்கள் படிக்க எழுத தெரிந்திருக்க வேண்டும்.\nசிறு வாக்கியங்களைப் படித்து புரிந்து கொள்ளுதல், எழுதுதல்.\nசிறுகதைகளை உள்வாங்கி கருத்தை கிரகித்தல்.\nசொற்களைத் தெளிவாக உச்சரித்தல், கலந்துரையாட கற்றல். மொழியின் தொன்மை, கலாசாரம் இலக்கியத்தின் அறிமுகம்.\nசொல் கருத்து பிழையின்றி மொழி மாற்றம் செய்தல்.\nபெயர்ச்சொற்கள், சுட்டுப்பெயர் பல்வேறு வினைச்சொற்கள் காலநிலைகளை அறிதல்.\nஅடிப்படை இலக்கணங்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை அமைத்தல். வினைச்சொற்களை பயன்படுத்துதல்.\nகால சூழ்நிலையைப் பொருத்து வாக்கியங்களை மாற்றியமைத்தல். எட்டு வகையான வேற்றுமை உருபுகளை அறிதல்.\nமுற்றிலும் ஆங்கிலச்சூழலில் அமெரிக்காவில் வாழும் நமக்கு அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழ் முற்றாக துடைத்தெறியப்படுமோ என்ற கவலை இருக்கிறது. தமிழ்க்கல்வியை அமெரிக்க நாடுதழுவிய அளவில் முனைப்பாக வளர்க்கவேண்டுமெனும் நோக்கில் அமெரிக்காவில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டுவரும் பல தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் ”அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம்” (அ.த.க) 2009-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-16764.html?s=227334be3a6f3a19d0628b4252838e84", "date_download": "2019-09-17T14:57:06Z", "digest": "sha1:7UIDZHDKV23FJ6RTTW4QTCPPRNDNYAN4", "length": 7988, "nlines": 59, "source_domain": "www.tamilmantram.com", "title": "எம்மக்களின் வரிப்பணங்கள் எதெற்கெல்லாமோ போகின்றது [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > எம்மக்களின் வரிப்பணங்கள் எதெற்கெல்லாமோ போகின்றது\nView Full Version : எம்மக்களின் வரிப்பணங்கள் எதெற்கெல்லாமோ போகின்றது\nஇலங்கையின் முக்கிய அமைச்சர் ஒருவரான மகிந்த விஜயசேகர.\nஅமெரிக்காவின் லொஸ் வெகாஸ் சூதாட்ட விடுதிகளில் தன் மனைவியுடன் பொழுதினை கழித்தாரம்.\nஅது தொடர்பான படங்கள் இவை.\nஎம்மக்களின் வரிப்பணங்கள் எதெற்கெல்லாமோ போகின்றது. எமது நலனினை தவிர\nஅவர் தன் சொந்தப் பணத்தில் உல்லாசமாக இருந்திருந்தால் பிரச்சினை இல்லை, மாறாக மக்களின் வரிப்பணத்தில் / அரசாங்கப் பணத்தில் உல்லாசமாக இருந்திருந்தால் அது கண்டிக்கத் தக்கதே..\nஎப்படி தெரியும் அது வரிப்பணம்தானென... அமைச்சர்களும் மனிதர்கள்தானே... அனுபவிக்கட்டுமே... ஊசி போற இடம் இது... உலக்கை மட்டுமல்ல உரல்களே போஇக்கிட்டு இருக்கு... இதப்போய் பெரிசு பண்ணிக்கிட்டு...\nஎப்படி தெரியும் அது வரிப்பணம்தானென... அமைச்சர்களும் மனிதர்கள்தானே... அனுபவிக்கட்டுமே... ஊசி போற இடம் இது... உலக்கை மட்டுமல்ல உரல்களே போஇக்கிட்டு இருக்கு... இதப்போய் பெரிசு பண்ணிக்கிட்டு...\n சாதாரண பொதுமக்களின் வரிப்பணம் இல்லாமல் வேறு என்ன நண்பரே\nஅவர் தன் சொந்தப் பணத்தில் உல்லாசமாக இருந்திருந்தால் பிரச்சினை இல்லை, \nஉமக்கு வர வர ஓவர் நக்கலாயிற்று:lachen001: :lachen001:\nதவறு தான்.. மன்னிப்போம்..மறு உதவியாக.. அவர்களும் மரியாதையை தந்தால் சரி...\nமேற்கு நாடுகளில் மந்திரிகள் இவ்வாறு உல்லாசப்பயணம் சென்றால்\nமுன்னரே அதன் முழு நிதி ஆதாரத்தை மக்களுக்குச் சொல்லிச்செல்லும் நியதி உள்ளது..\nபனைமரத்தடியில் பால்தான் அருந்துகிறார்கள் எனப் பொதுமக்களுக்குச்\nசொல்லவேண்டிய கட்டாயம் அப்பதவியால் வருகிறது என என்று உணர்வார்கள்\n சாதாரண பொதுமக்களின் வரிப்பணம் இல்லாமல் வேறு என்ன நண்பரே\nஅது அவரின் தனிப்பட்ட பயணமாய் இருந்திருக்கலாம். அல்லது, அரச செலவில் சென்றாலும் அதை பயன்படுத்திக் கொண்ட தனிப்பட்ட செலவில் நடைபெற்ற களியாட்டமாகவும் இருக்கலாமே...\nநான் வக்காலத்து வாங்கவில்லை நண்பரே... இப்படியும் இருக்கலாமென்றுதான் சொல்லவந்தேன்...\nஅதோடு, மக்களின் வரிப்பணத்தில் இதுவெல்லாம் ஜுஜூபி... நம்ம பணத்தில்தானே நமக்கே குண்டு போடுறாங்க... வான்ல வந்து கடத்துறாங்க... சுதந்திரமா நடமாடவிடாம தடுக்கிறாங்க... சுட்டுத்தள்ளுறாங்க...\nஇவராவது நம்ம பாதிக்காத மாதிரி தன்னளவில் சந்தோசப்பட்டுக்கிறார்... இல்லைன்னா அந்தப் பணமும் நம்ம மேலதானே வந்து விழ்ந்திருக்கும்... குண்டா...:sprachlos020: அந்தவகையில இவரப்போல அமைச்சர்கள் நமக்கு மறைமுகமா உதவிதானேப்பா பண்றாங்க...:lachen001:\nஉதுகளத்தான் சொல்ல வந்தன். :icon_b: :icon_b: :icon_b:\nநீர் வக்காலத்து வாங்குகின்றீர் என்று யார் சொன்னது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kurumbasiddyweb.com/index.php/author-login/2016-01-04-21-06-50/75-2016-02-06-18-38-28", "date_download": "2019-09-17T14:28:05Z", "digest": "sha1:BUEGQIDCHCTPG3WKP3ZIW2SIPJCCZCFI", "length": 12588, "nlines": 65, "source_domain": "kurumbasiddyweb.com", "title": "குரும்பசிட்டியின் மீள் குடியேற்றம் அரசடி சந்திவரை நீடிக்ப்ட்டுள்ளது. - KURUMBASIDDYWEB.COM", "raw_content": "\nகுரும்பசிட்டி கிராமத்தின் புகழ்காத்த கிராமப்பெரியார்கள் ...\nகுரும்பசிட்டியின் மீள் குடியேற்றம் அரசடி சந்திவரை நீடிக்ப்ட்டுள்ளது.\nஇன்று 06.10.2011 முதல் மக்கள் குடியேற்றத்துக்காகவும் ஆலயங்களின் மற்றும் பாடசாலையின் மீள் பிரவேசத்திற்க்கும் அனுமதிகிடைத்திருக்கின்றது. 100 மீற்றர் உள்ளேசெல்ல ஆறுமாதமாக எங்கள் கிராமஅபிவிருத்திச்சங்கம் மேற்கொணடஅயராத முயற்சிக்கு 200 ஏக்கர் பரப்பளவுக்கு\nஉள்ளே குடியேற எம்வருக்குகிடைத்திருக்கும் அரியவாய்பைபெற்றுக் கொடுத்த கிராமஅபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு.நடராஜா அவர்களுக்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் குரும்பசிட்டியர்களாகிய நாங்கள் சிரம் தாழ்த்தவேண்டும். அல்லும் பகலும் சுட்டெரிக்கும் வெய்யில் என்றும் பாராது கிராமத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் மனம் சலிக்காது தொண்டாற்றும் எங்கள் உறவுகளின் பணிதொடர நாமெல்லோரும் மனமாரவாழ்த்தவேண்டும்.\nவசாவிளான் மத்தியமாகவித்தியாலயத்தின் பின் புறத்தில் ஆரம்பித்து. அரசடிச்சந்தியை அண்மித்து குப்பிளான் வரை புதிய பாதுகாப்புவேலி அமைக்கப்பட்டுள்ளதாக அறியபடுகின்றது. மீட்கபட்டபிரதேசங்களில் மக்களின் குடியேற்றத்தை அவானித்தே ஏயைய பகுதிகளைவிடுவிக்ககோர முடியும் என்பதேயதார்த்தமாகும். மீட்கபட்டநிலத்தில் நடமாட்டம் இல்லையென்றால் மிகுதியான எச்சமும் துலைந்துபோகும் துர்ப்பாக்கியநிலை காணப்படுவதை நாம் அனைவரும் கவனத்தில் கொள்ளவேண்டும்.\nஇன்று காலையில் பொன்பரமானந்தர் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற மீளக்கையளிக்கும் நிகழ்வுக்குமுன்னோடியாக பாதுகாப்புதரப்பினராலேயே துப்பரவு செய்யப்பட்ட பொன் பரமானந்தர் மகாவித்தியாலயசுற்றாடலில் பந்தலும் அமைத்துவிழாவுக்குவந்திருந்த அனைவருக்கும் குளிர் பானங்களும் வழங்கிஅரசநிகழ்வாகவே இன்யைநிகழ்வை நாடத்தி இருந்தனர்.\nயாழ் மாவட்டகட்டளைத்தளபதியும் அரசாங்கஅதிபரும் பங்கேற்ற இன்நிகழ்வு தெல்லிப்பளை உதவிஅரசாங்கஅதிபரின் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றியகட்டளைத் தளபதிஎங்கள் கிராமத்தின் மீட்சிக்குஅச்சாணியாகதொழிற்படும் கிராமஅபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திருநடராஜா ஆசிரியரின் ஆழுமைத்திறனை புகழ்ந்ததோடுஅவரின் கோரிக்கைக்குசெவிசாய்த்து கேட்டதைவிட அதிகளவுநிலப்பரப்பை மக்கள் பாவனைக்கு ஒப்படைத்ததோடு நாளை முதல் எம்மவர்கள் தங்களின் கோயில் மற்றும் வீடுகளுக்குசெல்லமுடியும் எனவும் அறிவித்தார்.\nநோயும்,முதுமையும் உடலைத்தான் வருத்தமுடியுமேதவிரமனத்திடமும்,நெஞ்சில் ஓர்மமும் கொண்டமனிதனின் உள்ளத்தை ஒருநாளும் வரு��்தமுடியாது என்பதற்கும், எடுத்தகாரியத்தில் வெற்றிபெறும் வரைஓய்வின்றி உளைக்கவேண்டும் என்பதற்கும் உதாரணமாக திரு.நடராஜா அவர்கள் திகழ்கின்றார். தெய்வங்கள் உறையும் ஆலயங்கள் தேடுவாரற்றுப்போவதா என்றுகோவில் இல்லாஊரில் குடியிருக்கவேண்டாம் என்ற சுலோகத்துடன் ஆரம்பித்தஎங்கள் ஊரைமீட்க்கும் பணிஆலயவளாகங்களையும் பாடசாலையையும் மீட்டெடுத்த இன்றையவிஜயதசமிநாள் எம்மவரைப் பொறுத்தளவில் மிகமுக்கியமானதினமாகும்.\nகாட்டுமரங்கள் வளர்ந்துபற்கைளாககாட்சிதரும் காளிஅம்பாள் கோவிலும்,வினையகற்றும் வினையாரேதுதிக்கைசிதைந்தநிலையில் வானம் தெரியும் கூரையினகீழ் வீற்றிருக்கும் கோலமும்,முற்றமேதெரியாது முள் மரங்ககள் படர்ந்துபோனமுத்துமாரியம்பாள் கோவிலும் மீண்டும் பொலிவுறும்,மணியோசைகேட்டுஎழுந்துமலர் தூவிநாம் வணங்கும் நாள் நெருங்கும், பட்டதெல்லாம் போதுமெனவிட்டுசென்றஎங்கள் மண்ணை நாடிவந்துஎம் உறவுகள் குடியேறும்; தூரம் வெகுதொலைவில் இல்லை.\n- ஆக்கம் மகேசன் புலந்திரன்\nஅமரர் க.இராமநாதன் அவர்கள் 16.07.2019 கொழும்பில் காலமானார். (ஓய்வு பெற்ற களஞ்சிய பொறுப்பாளர்-லிப்டன் கொம்பனி)\nகுரும்பசிட்டியைச் சேர்ந்த திருமதி .தவமணி கனகசுந்தரம் (பேபி) அவர்கள் கனடாவில் காலமாகிவிட்டார்\nகுரும்பசிட்டி அருள்மிகு சித்திவிநாயகர் தேவஸ்தானம் மஹோற்சவ விஞ்ஞாபனம் 2018\nயாழ்/குரும்படிட்டியை பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பாலகுமார் (பிராந்திய முகாமையாளர் இலங்கை வங்கி‍‍ வவுனியா) அவர்கள் வவுனியாவில் இறைவனடி சேர்ந்தார்\nதிரு செல்லத்துரை விஜயகாந்தன் அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.\nஅமரர் பொன்னம்பலம் கதிரவேற்பிள்ளை அவர்களின் வீட்டுக்கிருத்திதிய அழைப்பிதல்\nஉலகமயமாக்கலும் வளர்முக நாடுகளும் - ஆக்கம் புலந்திரன் மகேசன்\nகுரும்பசிட்டி ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்த்தான மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம் 14.07.2016 வியாழக்கிழமை\nயாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கிருபாகரன் குமாரகுலசிங்கம் அவர்கள் 12.03.2016 சனிக்கிழமை அன்று காலமானார்\nதிரு கந்தையா குமாரமூர்த்தி (பழைய மாணவர்- யூனியன் கல்லூரி) 15-04-2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mandaitivu-ch.com/2013/05/08/", "date_download": "2019-09-17T15:31:15Z", "digest": "sha1:5NMTQ6W3ZSBESRJHI6CSOPXKZLGVHIEC", "length": 3867, "nlines": 65, "source_domain": "mandaitivu-ch.com", "title": "08 | மே | 2013 | mandaitivu.ch", "raw_content": "\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\n« ஏப் ஜூன் »\nமரண அறிவித்தல் சுவிஸ் சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜவீன் ஜனனி அவர்களும் ஜவீன் ஜணன் அவர்களும்\nஅன்னை மடியில் ஆண்டவன் அடியில்\n20 டிசெம்பர் 1996 6 மே 2013\nஅன்னை மடியில் இறைவன் அடியில்\n3 பெப்ரவரி 2001 8 மே 2013\nசுவிஸ் சூரிச்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜவீன் ஜனனி அவர்கள் 06.05.2013 திங்கட்கிழமை அன்றும், ஜவீன் ஜணன் அவர்கள் 08-05-201 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்கள்.அன்னார்கள், ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் புதல்வர்களும்,காலஞ்சென்ற அன்னலிங்கம் சிந்தாமணி, தில்லைநாதன் கமலாதேவி ஆகியோரின் அருமைப் பேரப்பிள்ளைகளும் Continue reading →\nமண்டைதீவு மக்கள் ஒன்றியம் கனடா\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/10/17130313/1208089/nellaiappar-temple-aippasi-thiruvizha-on-24th.vpf", "date_download": "2019-09-17T15:32:49Z", "digest": "sha1:M77OVNEZ274NMMKILKHB7EUYJ2OVHDHE", "length": 15604, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா 24-ந்தேதி நடக்கிறது || nellaiappar temple aippasi thiruvizha on 24th", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா 24-ந்தேதி நடக்கிறது\nபதிவு: அக்டோபர் 17, 2018 13:03 IST\nநெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத்திருவிழா வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\nநெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத்திருவிழா வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.\nநெல்லை யப்பர்- காந்திமதி அம்பாள் திருக்கோயிலின் நிர்வாக அதிகாரி பா.ரோஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nநெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வரும் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி, காந்திமதி அம்பாள் சன்னதியில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் கொடியேற்றும் வைபவம் நடைபெறும்.\nதிருவிழா நாட்களில் தினமும் காலை 8 மணி, இரவு 8 மணிக்கு ஸ்ரீகாந்திமதி அம்பாள் நான்கு ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வரும் நவம்பர் 2-ந் தேதி நள்ளிரவு 1 மணிக்கு ஸ்ரீகாந்திமதி அம்பாள் சன்னதியில் இருந்து தங்க முலாம் பூசிய சப்பரத்தில் புறப்பட்டு கீழரதவீதி, தெற்கு ரதவீதி, பேட்டை பிரதானச் சாலை வழியாக அதிகாலை 5 மணிக்கு கம்பாநதி காமாட்சி அம்மன் கோவிலை வந்தடைகிறது.\n3-ந் தேதி முற்பகல் 11.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிக்குள் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி-அம்பாள் காட்சி அளிக்கும் வைபவம் நடைபெறும். மாலை 4.30 மணிக்கு சுவாமி-அம்பாள் ரதவீதிகளில் உலா வருதல் நடைபெறும்.\n4-ந் தேதி அம்பாள் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் காலை 4 மணி முதல் 5 மணிக்குள் திருக்கல்யாண வைபவ விழா, காலை 9.30 மணிக்கு சுவாமி-அம்பாள் நான்கு ரதவீதிகளில் உலா வருதல் ஆகியவை நடைபெறும்.\n4,5,6-ம் தேதிகளில் அம்பாள் சன்னதியில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா, 7-ம் தேதி இரவில் சுவாமி-அம்பாள் ரி‌ஷப வாகனத்தில் மறுவீடு பட்டணப் பிரவேச வீதி உலா ஆகியவை நடைபெறும்.\nஇவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nநெல்லையப்பர் | சிவன் |\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nகல்யாணம் முகூர்த்தம் குறிக்கும் போது..\nவேண்டுதல்களை நிறைவேற்றும் விநாயகர் அகவல்\nபாலசமுத்திரம் அகோபில வரதராஜப்பெருமாள் கோவில் தேரோட்டம்\nசபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/09/07083945/1189580/Men-age-wise-exercises.vpf", "date_download": "2019-09-17T15:26:13Z", "digest": "sha1:LBC4XW3SE7SXZN5PVBXKDJ4WJULZFTDU", "length": 17112, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆண்களின் வயதிற்கு ஏற்ற உடற்பயிற்சிகள் || Men age wise exercises", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆண்களின் வயதிற்கு ஏற்ற உடற்பயிற்சிகள்\nபதிவு: செப்டம்பர் 07, 2018 08:39 IST\nஆண்கள் அந்தந்த வயதிற்கு ஏற்றபடியான உடற்பயிற்சிகளை தொடந்து செய்து வந்தால் தான் அதற்குரிய பலனை அடைய முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nஆண்கள் அந்தந்த வயதிற்கு ஏற்றபடியான உடற்பயிற்சிகளை தொடந்து செய்து வந்தால் தான் அதற்குரிய பலனை அடைய முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.\nஒரே வகையான உடற்பயிற்சி அனைத்து வயதினருக்கும் பொருந்துவதில்லை. வாழ்வின் ஒவ்வொரு நிலையை அடையும் போது, நீங்கள் செய்யும் உடற்பயிற்சியிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தால், அதற்குரிய சரியான பலனைப் பெறலாம்.\n15 வயது தொடக்கத்தில் ஓர் சிறுவன் மெதுவாக ஆணாக மாற ஆரம்பிப்பதால், ஹார்மோன்களின் செயல்பாடு வேகமாக இருக்கும். எனவே இந்த வயதில் பளு தூக்கும் உடற்பயிற்சிகளை செய்வதற்கு பதிலாக, நல்ல விளையாட்டுக்களில் ஈடுபடுவது, அவர்களின் உடலை நெகிழ்வுத்தன்மையுடன் வைத்துக் கொள்ளும். மேலும் விளையாட்டுக்களில் ஈடுபடுவதால் தடகள திறன்கள் மேம்படுத்தப்பட்டு, நல்ல தடகள வீரராக ஆகும் வாய்ப்புள்ளது.\n20 வயது முதல் 30 வயது வரை ஓர் ஆண் தசைகளை வளர்க்கும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இந்த வயதில் விளையாட்டுக்களில் ஈடுபடுவதைக் குறைத்து, தசைகளை வளர்க்க ஆரம்பியுங்கள். ஏனெனில் இது தான் தகைளை வளர்ப்பதற்கான மற்றும் தசைகள் வளர்வதற்கான சிறந்த வயது.\n30 வயது முதல் 40 வயது வரை உள்ள காலகட்டத்தில் தொப்பை வர ஆரம்பிப்பதோடு, டெஸ்டோஸ்டிரோனின் அளவு குறைய ஆரம்பிக்கும். எனவே இந்த வயதில் HIIT உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இதனால் உடல் ஆரோக்கியம் சீராக பராமரிக்கப்படும்.\n40 வயதின் தொடக்கத்தில், 50 வயது முடிவில் தசைகளை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்வது சவாலான ஒன்று. எனவே இந்த வயதில் எக்காரணம் கொண்டும் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தக்கூடாது. தினமும் சிறிது பளுத் தூக்கும் பயிற்சி, ரன்னிங் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.\n50 வயதுக்கு மேல் 60 வயதுக்குள் சைக்கிளிங் செய்யலாம் போன்று தோன்றும். ஆனால் உங்கள் தசைகளின் அடர்த்தியைப் பராமரிக்க, வலிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம். தினமும் யோகா செய்து வாருங்கள். இதுவும் அற்புதமான ஓர் உடற்பயிற்சியே.\n60 வயதிலிருந்து நீங்கள் இன்னும் வலிமையுடன் தரமான வாழ்க்கை வாழ்வதற்கு, இளமையில் நீங்கள் மேற்கொண்ட உடற்பயிற்சிகள் தான் காரணம். எனவே இந்த வயதில் உடற்பயிற்சி செய்வதை நிறுத்தாமல், தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அவ்வாறு கடினமான பயிற்சிகளை செய்ய முடியவில்லை என்றால் நடப்பயிற்சியை செய்து வரலாம்.\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nஉடற்பயிற்சியை திடீரென நிறுத்தினால் உடல் எடை கூடுமா\nஇன்றைய காலத்தில் யோகாவின் அவசியம்\nமுத்திரை செய்வோம்- மாத்திரை தவிர்ப்போம்\nஉடலை வலுவாக்கி அழகாக்கும் எளிய உடற்பயிற்சி ஸ்கிப்பிங்\nசர��ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000018015.html", "date_download": "2019-09-17T14:59:44Z", "digest": "sha1:F2RCFXPO5LHJ2XTQHJ3CNUFZY4HQISRF", "length": 5473, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "100 சாதனையாளர்கள்", "raw_content": "Home :: பொது :: 100 சாதனையாளர்கள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஉணர்ச்சிகள் 1 அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருதம் சொற்றுணை வேதியர்\nபசியாற்றும் பாரம்பரியம் டெலிவிஷன் எப்படி இயங்குகிறது எளிமையின் ஏந்தல்\nஉடை தயாரித்தல்(Dress Making) தன்னை அறியும் சுகம் ஓஷோவின் அன்பு என்றால் என்ன\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/rafael-nadal-won-the-monte-carlo-masters-for-a-record-breaking-10th-time/", "date_download": "2019-09-17T14:27:49Z", "digest": "sha1:R6I2Q6RTJ3ZEXOFQR4DJ7MUZJBLC6PV7", "length": 12281, "nlines": 180, "source_domain": "www.patrikai.com", "title": "மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ரபேல் நடால் சாம்பியன்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ரபேல் நடால் சாம்பியன்\nமான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ரபேல் நடால் சாம்பியன்\nமான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ரபெல் நடால் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணா ஜோடி கோப்பை வென்றது. மொனாகோவின் மான்டி கார்லோ நகரில் மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இதில், 4ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், சக நாட்டவரான ஆல்பர்ட் ராமோஸ் வினோலாசை எதிர்த்து விளையாடினார். முதல் முறையாக இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ராமோஸ், நடாலின் அதிரடி ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினார்.\nஇதனால், நடால் 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ராமோசை மிக எளிதாக வென்று சாம்பியன் பட்டம் வென்றார். மான்டி கார்லோ தொடரில் நடால் வெல்லும் 10வது பட்டம் இது. ஒட்டுமொத்தமாக இவர் வெல்லும் 70வதுபட்டம் இது. இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் போபண்ணா, உருகுவேயின் பப்லோ கியூவஸ் ஜோடி, ஸ்பெயினின் பெலிசியானோ லோபஸ், மார்க் லோபஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் போபண்ணா ஜோடி 6-3, 3-6, 10-4 என்ற செட்களில் போராடி வென்று கோப்பையை கைப்பற்றியது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n நடால் 10வது முறையாக சாம்பியன்\nஉலக டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்தார் ஜோகோவிச் \nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்: 12-வது முறையாக கோப்பை வென்ற ரபெல் நடால்\nசெப்டம்பர்15: ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் இன்று\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00124.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=20141?to_id=20141&from_id=15511", "date_download": "2019-09-17T15:14:58Z", "digest": "sha1:5SL23Y2F4BRAJ52XQLIUTZZ4WQRH45FI", "length": 9891, "nlines": 75, "source_domain": "eeladhesam.com", "title": "புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன! – Eeladhesam.com", "raw_content": "\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nஅவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு\nஇந்தியா ஒரு நாடே அல்ல “United States of India” பாராளுமன்றத்தில் வைகோ துணிச்சல் முழக்கம்.\n20வது ஆண்டு கார்கில் நினைவு தினம் இன்று:விமானப்படை விமானங்களை பொதுமக்கள் கண்டு ரசிப்பு\nபௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கிலேயே கட்சிகள் செயற்படுகின்றன\nபசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன\nசெய்திகள், முக்கிய செய்திகள் டிசம்பர் 3, 2018டிசம்பர் 4, 2018 காண்டீபன்\nமட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு காவற்துறையினர் கொல்லப்பட்ட சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார். விசேட காவல்துறைப் பிரிவினரும் புலனாய்வுத்துறையினரும் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் அவர்களுக்கு இராணுவத்தினரும் பூரண ஒத்துழைப்பினை வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇது தனியொரு சம்பவம் என்ற போதிலும் நாட்டின் தற்போதைய சூழலில் இதனை புறக்கணிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ள இராணுவதளபதி உடனடி விசாரணைகள் மூலம் குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nபொதுமக்கள் இவ்வாறன குற்றங்களுக்கெதிராக குரல்கொடுக்கவேண்டும் எனவும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் குறித்த அனைத்து விடயங்களும் படையினரிடம் உள்ளன எனவும் இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.\nநாட்டில் அமைதியையும், இயல்பு நிலையையும் மீள ஏற்படுத்துவதற்கு தேவையான எல்லா அதிகாரங்களும் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள என்று சிறிலங்கா பிரதமர்\nவீதியால் சென்ற தமிழ் இளைஞர்களை வழிமறித்து சித்திரவதை செய்த ஸ்ரீலங்கா காவல்துறை\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட\nசிறீலங்கா இராணுவத்தில் தமிழ் இராணுவ அணி\nஇலங்கை இராணுவத்தில் தமிழ் இளைஞர் யுவதிகளை கூலியாட்களாக இணைக்க இராணுவத்தலைமை தொடர்ந்தும் முனைப்புக்காட்டியே வருகின்றது. இதன் ஊடாக வடக்கில் இராணுவ\nகூட்டமைப்பு கூட்டத்தில் ரெலோ தீர்மானம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nயாழில் இராணுவத்தினா் மீது இளைஞா் குழுவொன்று வாள்வெட்டுத் தாக்குதல்\nமகிந்தவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை இல்லை – சுதந்திரக் கட்சி\nஐதேக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று முக்கிய முடிவு\nஇந்திய ஐக்கிய நாடுகள் என்றே இனி அழைக்க வேண்டும்.. ராஜ்யசபாவில் முதல் பேச்சில் வைகோ ஆவேசம்\nமாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து மாவீரர்களினதும் நினைவு சுமந்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு – சுவிஸ் 19.05.2019\nபிரித்தானியாவில் வீறுகொண்டெழுவோம் எழுச்சிப் பேரணி – 18.05.2019\nபிரான்சில் கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 26 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி.. -04.03.2019\n“அடிக்கற்கள்” எழுச்சி வணக்க நிகழ்வு. 20.01.2019\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nபொலிஸ் உத்��ியோகத்தருக்கு குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/02/13/olympic-skater-suffer-wardrope/", "date_download": "2019-09-17T14:40:26Z", "digest": "sha1:AXKAJXPZNYWLHYOZN7P33LRSD536VW2C", "length": 5721, "nlines": 100, "source_domain": "tamil.publictv.in", "title": "ஒலிம்பிக் விழா! ஆடை விலகினாலும் மானத்துடன் ஆடிய பெண்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Sports ஒலிம்பிக் விழா ஆடை விலகினாலும் மானத்துடன் ஆடிய பெண்\n ஆடை விலகினாலும் மானத்துடன் ஆடிய பெண்\nதென்கொரியா:குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தென்கொரியாவில் உள்ள பியாங்க்ஜங் நகரில் நடந்து வருகின்றன.\nதுவக்கவிழா நிகழ்ச்சியில் பிரபல ஸ்கேட்டர் யூராமின் தனது துணையான அலெக்சாண்டர் கேம்லிங்குடன் பங்கேற்றார்.\nதுவக்கவிழா ஆட்டத்துக்காக ஆறுமாதம் கடும் பயிற்சிசெய்தார். பனிக்களமே கதி என்றிருந்தார்.\nஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் இவர் ஆடத்துவங்கினார்.\nஅப்போது அவரது மேலாடை பலமுறை உடலில் இருந்து நழுவியது.\nஅதனை அவரது பார்ட்டனர் அலெக்சாண்டர் ஆடும்போதே உணர்த்தினார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட யூரா ஆடியவாறே தனது மேலாடையை சரிசெய்தார்.\nஒவ்வொரு முறை சுழன்றாடும்போதும் அவரது மேலாடையில் கவனம் வைத்தவாறே அவர் பிசகாமல் ஆடி பார்வையாளர்களை கவர்ந்தார்.\nஅலெக்சாண்டரின் மீதேறி பனிச்சறுக்கும்போது அவரது ஆடைகள் விலகாமல் இருக்க கடும் பிரயத்தனம் செய்து அதில் வெற்றிபெற்றார்.\nPrevious articleமாப்பிள்ளை வந்த கார் தறிகெட்டு ஓடியது திருமண கோஷ்டியினர் 22பேர் படுகாயம்\nNext articleகாதல் சொல்லி தருகிறார்\nஇலங்கை கிரிக்கெட் கேப்டன் விளையாட தடை\nஆப்கான் அணியை சுருட்டி இந்தியா இமாலய வெற்றி\n28வது ஓவரில் ஆப்கன் அணி ‘ஓவர்’\nநடிகை பாவனா ரிசப்ஷன் ஆல்பம்\nதமன்னா மீது செருப்பு வீச்சு\nஇறந்த‌வர் உயிருடன் வந்து ஓய்வூதியம் கேட்டதால் பரபரப்பு\n விராட் கோலிக்கு மெழுகு சிலை திறப்பு\nஆசிய மல்யுத்த சாம்பியன் போட்டி இந்தியாவுக்கு ஒரு வெள்ளி\nவகுப்பறையில் போதையில் தள்ளாடிய ஆசிரியரால் பரபரப்பு\nஇந்தியாவில் முதன்முறையாக திருநம்பி கண்தானம்\nஅப்பாக்கள் அணியின் தப்பாத வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-19081.html?s=227334be3a6f3a19d0628b4252838e84", "date_download": "2019-09-17T15:20:00Z", "digest": "sha1:SSA5IRIO32AGYYBCFULCT42RSTZQ6G2S", "length": 14687, "nlines": 39, "source_domain": "www.tamilmantram.com", "title": "முல்லைத்தீவு எனும் களம��� யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாக அமைய� [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > மல்லி மன்றம் > செய்திச் சோலை > முல்லைத்தீவு எனும் களமே யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாக அமைய�\nView Full Version : முல்லைத்தீவு எனும் களமே யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாக அமைய�\nவன்னிப் போர்முனை விரித்த வலை புதியது,புரியாதது பல எண்ணற்ற அரசியல் ஆய்வாளர்களின் தலையில் ஏறித் தாண்டவமாடிக் கொண்டது இந்தப் போர்முனை. பலமான ஒரு மையப்பகுதியாக விளங்கியது கிளிநொச்சி. விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியின் முக்கிய தலைநகரமாக விளங்கிய கிளிநொச்சியை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான காரணம் என்ன\nஅதன் அறம் புறம் என, உள்ளடகப்பட்ட விடயங்கள் என்ன வடபோர்முனையில் ஸ்ரீலங்கா இராணுவம் இதுவரை சந்திக்காத பேரிழப்புக்களைச் சந்தித்த போதும்\nகிளிநொச்சி மண்ணை விடுதலைப் புலிகள் கைவிடுவதற்கான முழுக் காரணம் என்ன போரீடும் வலுவை ஸ்ரீலங்கா இராணுவம் இழந்து விடும் சூழல்தான்; கிளிநொச்சியில் இருந்தது.\nபோர்க்களத்தையோ அல்லது போரையோ எந்த நகரமும் தீர்மானிப்பதில்லைத்தான், இருந்த போதும் வலுவான ஒரு படைபலத்துடன் புலிகள் அங்கு போராடிய போதும், திடீரென கிளிநொச்சியை விட்டு, அதைத் தொடர்ந்து ஆனையிறவு முகமாலையென விடுதலைப் புலிகளின் முக்கிய நிர்வாகப் பகுதியாக விளங்கிய இடங்களையெல்லாம் கைவிட்டுப் போவதற்கான உண்மைக் காரணம் என்ன\nஸ்ரீலங்கா இராணுவம் வடபோர்முனைக்கான போர் வாயைத் திறந்தபோது இருந்த எதிர்பார்ப்போ, அல்லது கிளிநொச்சியின் வாசல் வரைக்கும் வந்து போரிட்ட திறனோ இங்கு முக்கிய இடத்தைப் பெறவில்லை. வடபோர் முனையில் ஸ்ரீலங்கா படைகள் சண்டையிட்டு பிடித்த இடங்களை விடவும் புலிகள் பின்வாங்கிய இடங்களை படைத்தரப்பினர் பிடித்தனர் என்பதுதான் உண்மை. தந்ரோபாய அடிப்படையில் இடங்களை விட்டு விடுதலைப் புலிகள் பின் வாங்கினார்கள் என்பதுதான் இன்றுவரை இருக்கக் கூடிய யதார்த்தம்.\nதந்ரோபாய நடவடிக்கையாக இருந்தாலும, விட்டுக் கொடுப்பின் தன்மை அல்லது விட்டுக் கொடுக்கவென நினைத்த தூரம் இவையாவும் ஒன்றாக சேர்ந்து கொண்டதுதான் இன்றைக்கு நடக்கக் கூடிய முல்லைத்தீவு ��ீட்கும் போர் என்றால் மிகையாகாது. முல்லைத்தீவை ஸ்ரீலங்கா இராணுவம் மீட்டுவிடும் என்றோ அல்லது விடுதலைப் புலிகளை ஸ்ரீலங்கா அரசு அழித்து விடும் என்றோ அர்த்தமில்லை. கனவு காண்பது என்பது ஒவ்வொரு மனிதனுக்குமான சுதந்திரம் மகிந்த அன்ட் கொம்பனிக்கும் ஒரு கனவிருக்கிறது அவர்களும் காண்கிறார்கள்.\nஉண்மையில் அரசு திறந்த வடபோர் முனையானது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒரு முக்கிய திருப்பு முனையாகத்தான் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்திருக்கப் போவதில்லை. தேசியத் தலைவர் அவர்களின் சிந்தனைப்படி, அவருடைய கடந்தகால போர் வியூகங்களை வைத்து உற்று நோக்கும் போது\nஒரு உண்மை புலப்படும். இராணுவ முகாங்களைத் தேடி சண்டைகளை நகர்த்துவதை விட, அவர்களை இருந்த இடத்துக்கே வரவழைத்து யுத்தம் நடத்துவதன் மூலம் இலக்கை அடையலாம் என்ற கணிப்பாகக் கூட இருக்கலாம்.\nஸ்ரீலங்கா அரசின் சிந்தனையில் இராணுவத் தீர்வு ஒன்றுதான் போரை முடிவுக்கு கொண்டு வரும். இராணுவ வெற்றி மூலம் சமாதானத்தை ஏற்படுத்தி விடலாம் என நம்புகிறது அரசாங்கம்.\nஆகவேதான் அவர்களுடைய சிந்தனை ஓட்டத்திற்கு ஒத்திசைவான போக்கினைக் கொண்டு, அரசாங்கத்தின் இராணுவ பலத்தின் மீது மோதுவதைப் பார்க்கிலும்,\nஇராணுவ வெற்றியென்ற மமதையில் போரைத் திணித்துக் கொண்டிருக்கும் அரச படைகள் மீது, மெது மெதுவாக வருடிக் கொடுத்தவாறே வாலை நறுக்கும் வித்தையாகக் கூட இந்தப் போரை தேசியத் தலைவர் அவர்கள் வகுத்திருக்கலாம்.\n1990 விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் நடவடிக்கை மூலம் கிளிநொச்சி,ஆனையிறவு முகமாலை என நீண்ட போரானது பின்பு அரியாலை வரை காலை நீட்டிக் கொண்டது. அப்போது ஸ்ரீலங்கா படைகளின் மீது அதிக அக்கறை கொண்ட நாடாக இன்றுவரை விளங்கக் கூடிய இந்திய அரசின் தலையீடானது, அந்தப் போர் நடவடிக்கையை கைவிட வேண்டியதாகிப் போய்விட்டது.\nதமிழீழ விடுதலைப் போரானது தமிழர் தேசங்களை முற்று முழுதாக மீட்டு, தமிழர் நிலப்பரப்புக்களை ஒரு இராணுவ சஞ்சாரமற்ற பிரதேசமாக உருவாக்குவதே தேசியத் தலைவர் அவர்களுடைய நோக்கம்.\nஇந்த வன்னிப் போரானது ஸ்ரீலங்கா அரசுக்கும், படைத்தரப்பினருக்கும் அவர்களுடைய நலன்சார் வல்லாதிக்க நாடுகளுக்கும் ஒருபெரும் வெற்றியாக காட்சி கொடுத்தாலும். வன்னிமண் அதன் புவிசார் அமைப���பு என்பதெல்லாம் விடுதலைப்புலிகளுக்கு சாதகமானவைகளே விடுதலைப் புலிகள் மரபுப் போர்முறையில் தேர்ச்சி பெற்றவர்களாக பல களங்களில் நிருபித்திருந்தாலும் கரந்தடித் தாக்குதல், கரும்புலித் தாக்குதல் என்பவற்றில் அவர்கள் கைதேர்ந்தவர்கள். களங்கள் மாறும் போது யுத்த குணங்களையெல்லாம் மாற்றி போராடக்கூடிய அளவுக்கு தேசியத் தலைவர் அவர்கள் தனது போராளிகளையும் தளபதிகளையும் உருவாக்கி இருக்கன்றார் என்பதுதான் நிஜம்.\nஅகலக் காலெறிவதில்தான் ஸ்ரீலங்கா படைகளின் வெற்றி அல்லது சிங்கள இனவாதிகளின் குதூகலம் என்றால் அதன் அர்த்தத்தை அறிவதற்கு நீண்டகாலம் தேவைப்படாது.\nஉண்மையில் விடுதலைப்புலிகளின் பொறிக்குள்தான் இராணுவமும் உலக வல்லரசுகளும் விழுந்து விட்டனரோ என்ற சந்தேகமும் பரவலாக உள்ளது.\nஇன்று அரசாங்கம் திறந்துள்ள முல்லைத்தீவுக்கான போர் என்பது. முழு படைபலத்துடன் கூடிய யுத்தமாக உருவாக்கம் பெற்றள்ள நிலையில், முல்லைத்தீவு எனும் களமே யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாகக்கூட இந்தப் போர் இருக்கலாம்.\nஇன்று அரசாங்கம் திறந்துள்ள முல்லைத்தீவுக்கான போர் என்பது. முழு படைபலத்துடன் கூடிய யுத்தமாக உருவாக்கம் பெற்றள்ள நிலையில், முல்லைத்தீவு எனும் களமே யாழ்ப்பாணம் முதலாக தென்தமிழீழம் வரை, மீட்டுத்தரும் ஒரு வியூகமாகக்கூட இந்தப் போர் இருக்கலாம்.\nஇருக்கலாம்.. காரணம் ஆனையிறவை புலிகள் கைப்பற்றியதாக்குதலில் தொடராக யாழ் தட்டாதெரு சந்திவரை புலிகள் அண்மித்ததை நினைவு கூறலாம்...\nஇருக்கவேண்டும் என்பதே எனது விருப்பம்\nநிச்சயமாகவே ஒரு வியூகமாக இந்தப் போர் இருக்க வேண்டும்.....\nஎவர் போடும் கணக்கு சரியென்று தீர்மானிக்கும் பொறுப்பு காலமெனும் நல்லாசிரியனுக்கே\nவிரைவில் அவர் மதிப்பெண் வழங்குவார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/religion/religion-news/2019/jun/10/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D---%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-2-3168581.html", "date_download": "2019-09-17T14:19:46Z", "digest": "sha1:ERFMWV4QKDY7QMGTIP6ROGWEGVOZE4IQ", "length": 19884, "nlines": 60, "source_domain": "m.dinamani.com", "title": "மனதை பாதிக்கும் மனோகாரகன் - பகுதி 2 - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019\nமனதை பாதிக்கும் மனோகாரகன் - பகுதி 2\nமனதின் ஓட்டத்தை அடக்��ுவது எப்படி\nஇந்த கலியுக காலகட்டத்தில் ஒரு மனிதனுக்கு மன அழுத்தம் (stress) ஏற்படுவது மிகவும் இயல்பானது தான். ஆனால் நம் ஜோதிட ரீதியாக பார்க்கும்பொழுது சந்திரன் சனி, சந்திரன், ராகு, சந்திரன் கேது, சூரியன் சந்திரன் மற்றும் பாவிகளுடன் இருக்கும்பொழுது அந்தந்த பாவத்திற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் அளவு விகிதாசாரம் மாறுபடும். >75% இருந்தால் கொஞ்சம் கஷ்டம் தான். சந்திரன் கட்டுப்படுத்த குருவின் பார்வை தேவை. சந்திரனால் மனநோய் தவிர மற்ற நீரால் ஏற்படும் நோய்களும், கருமுட்டையால் ஏற்படும் பிரச்னைகளும் உண்டு அவற்றை பற்றி பின்பு பார்ப்போம். மனித உடலில் உள்ள கெட்ட கழிவு நீரான மனநோயை கொஞ்சம் கொஞ்சமாக விரட்டலாம் எவ்வாறு என்று பார்ப்போம்.\nஎடுத்துக்காட்டாக சந்திரன் பாவிகளுடன் சேர்ந்து பாதகம் ஏற்படுத்தும் ஜாதகம் இது.\nஜோதிட ஆன்மீக ரீதியாக, யோகம் மூலமாக, உள்சார்ந்த மனக்கட்டுப்பாட்டால், உணவால், மனஅழுத்தைதை குறைக்கலாம்.\n“முள்ளை முள்ளால் எடு; வைரத்தை வைரத்தால் அறு” என்பதுபோல் சந்திரனை சந்திரன் என்ற நீரை கொண்டு நீக்கலாம். கோவில் குளங்களில் குளிக்கலாம், நீரினை மற்றும் நீர்க்க உணவுகளை உட்கொள்ளலாம். அரிசி உணவுகளை உட்கொள்ளலாம். பச்சரிசி, பால் தானம் செய்யலாம். சந்திரன் மற்றும் அசுபர் தாக்கம் அதிகம் உள்ளவர்கள் நீர் உள்ள அம்பாள் கோவில்களில் பிராத்தனை, நெய்விளக்கு ஏற்றி, பால் அபிஷேகம் செய்து மற்றும் ஜபம் செய்யலாம்.\nகடக ராசிக்காரர்கள், சந்திரனால் தாக்கம் உள்ளவரகள், நீர் வற்றி வாதநோய், மன நோய் மற்ற நோய்களுக்கான பாதிப்பு இருப்பவர்கள் \"மருத்துவர் திருத்தேவன்குடி கற்கடகேஸ்வரரை தரிசிக்கலாம். கற்கடம் என்ற நண்டு சித்த தலமாதலால் ஈஸ்வரர் கற்கடேஸ்வரர். மருத்துவரின் தந்தையான தன்வந்திரி முனிவர் வந்து வழிபட்ட தலம். அதனால் மருத்துவ சம்பந்தமான நோயிக்கு இங்கு வருவார்கள். சந்திரன் யோகநிலையில் அமர்ந்த தரிசனம் இந்த கோவிலில் உள்ளது. அம்மனுக்கு சாத்தி தரப்படும் எண்ணெய் சர்வ வியாதிகளுக்கும் நிவாரணமாக கருதப்படுகிறது. இது கடும் நோய் தீர்க்கும் பரிகார ஸ்தலமாகும்.\n'மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் வேண்டில் இவை\nபுரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை\nதிருந்து தேவன் குடி தேவர் தேவு எய்திய\nஅருந்தவத்தோர் தொழும் அடிகள் வேட���்களே\nஅபிராமி அந்தாதி ஸ்லோகத்தை உச்சரிப்பது, திங்கள்கிழமை சந்திர ஓரையில் பூஜை செய்வது என்று இருந்தால் ஜாதகருக்கு சந்திரனால் ஏற்படும் தோஷம் நிவர்த்தி அடையும்.\n“திங்கட் பகவின் மணநாறுஞ் சீறடி சென்னிவைக்க\nஎங்கட்கொரு தவம்எய்தியவா எண்ணிறந்த விண்ணோர்\nவெங்கட் பணியணை மேல் துயில் கூரும் விழுப் பொருளே\n- (அபிராமி அந்தாதி 35 , சந்திரன் துதி பாடல்)\nமனம் சார்ந்த அனைத்தும் மூளையை பாதிக்கும் அதாவது சூரியன் ஜாதகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும். அதனால் மனம் மற்றும் மூளை சார்ந்த பாதிப்பு பரிகாரம் என்பது சூரியன் சந்திரன் என்னும் சிவனையும் சக்தியும் சேர்ந்து இருக்கும் ஸ்தலங்களான திருமணச்சேரி, பட்டீஸ்வர துர்க்கை, கல்யாண வெங்கட்ரமணர் கோவில், ஆவூர் திருவகதீஸ்வரர் கோவில், திருவிடந்தை, தான்தோன்றிமலை, திருவிடைமருதூர், வைத்தீஸ்வரன் கோவில், திங்களூர், திருப்பதி, திருவேள்விக்குடி மணவாளேஸ்வரர் திருக்கோவில், சோட்டானிக்கரை பகவதி அம்மன், குணசீலம் மற்றும் கல்யாண கோலம் கொண்ட அனைத்து பழம்பெரும் சைவ வைணவ கோவில்களையும் வணங்கலாம். திருமண பந்தம் வலுபெற கணவன் மனைவி இருவரும் இந்த கோவிலுக்குச் சென்று பிராத்தனை செய்து தம்பதிகளாக நமஸ்கரிக்க வேண்டும்.\nதிருமண பாக்கியம், குடும்ப சூழ்நிலை சரியாக அமையவில்லை என்று அதையே நினைத்துக் கொண்டு மனதை இன்னும் ரணமாக்க கூடாது. நமக்கு மன நோய் இருப்பது என்பது முதலில் மருத்துவரை வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும். மனதை மாற்றும் சக்தியாக மருந்தாக மற்றும் மாறுபட்ட கருத்தாக நாம் என்னமாதிரி நல்ல வளர்ச்சி நோக்கி செல்ல வேண்டும் (positive thoughts) என்று கண்டறிந்து அந்த வழியில் செல்லவேண்டும்.\nஅந்தக் காலத்தில் கூட்டு குடும்பம் என்ற ஒரு போர்வை இருந்தது. தவறு என்று சொல்லவும், நம் கஷ்டங்களை கேட்க பேச ஒரு பெரியவர்கள் கூட்டம் நம்மை சுற்றி இருக்கும். யாருக்காவது பாதிப்பு இருந்தால் அனைவரும் ஒட்டுமொத்தமாக வந்து உதவுவார்கள். வீட்டில் அமைதி என்ற மயானம் இல்லாமல் சிரிப்பும் சந்தோஷம் நிறைந்து இருக்கும். இதனால் மனம் என்ற போர்வையில் அழுக்கு சேராமல் இருந்தது. தற்பொழுது தனிக்குடித்தனம் என்ற பெயரில் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மன அழுத்தத்தினால் (stress) என்ற போர்வைக்குள் கஷ்டப்படுகிறார்கள்.\nஎடுத்துக்காட���டாக என்னிடம் ஒரு ஜாதகர இரு குழந்தையுடன் தன் திருமண வாழ்க்கை சரியாக இல்லை, என்ன செய்யலாம் என்று வந்தார்கள். அவர் திருமணமாகி 6 வருடம் ஆகியும் கணவர் கொஞ்சம் மனப்பித்து (psycho) மாதிரி செயல்படுகிறார் என்று கூறினார். அதனால், அவரை கோர்ட் மூலம் விடுதலை பத்திரத்தை அனுப்பியதாக கூறினார். கணவனை ஜாதகத்தில் பார்த்தால் பயந்த சுபாவம் ஆனால் ஏகப்பட்ட தவறுகள் பயத்தால் செய்கிறார் என்று புரிந்தது. இது இருவர் மனம் சார்ந்த பிரச்னை.\nபெண்ணுக்கும் ஏகப்பட்ட குழப்ப நிலை, தன் தாய்வீட்டிலும் சொல்ல முடியவில்லை. சந்திரனுடன் சனி ராகு அனைத்தும் அவருக்கு சாதகமற்ற நிலையில் இருந்தது, தசை புத்தியும் சரியாக இல்லை. இது இவரின் கர்மா அதை ஒன்றும் செய்ய முடியாத சூழ்நிலை. அவருக்கு எந்தவித சந்தோஷமும் இல்லை. நான் அவருக்கு கொடுத்த சிகிச்சை என்னவென்றால் - மனதை ஒரே கோணத்தில் செலுத்தாமல் வேறு கோணத்தில் செலுத்த சொன்னேன். அவள் ஜாதகப்படி அவளுக்கும் சந்திரன் பாவியாக உள்ளார். அவள் ஜாதகப்படி படிப்பில் அறிவாளி அந்த பெண்ணை உயர் படிப்பில் கவனத்தை திருப்பினேன். இன்று அவள் வேலைக்கு சென்று படிப்பையும் படித்துக்கொண்டு, குழந்தைகள், தாய், தந்தையம் கவனித்துக்கொண்டு தற்பொழுது படிப்பை முடிக்கும் தருவாயில் இருக்கிறாள். சிறிதுகாலம் கழித்து இவள் அதிக வருமானத்துடன் மகிழ்ச்சியாக இருப்பாள் என்பது நியதி. இவளுக்கு மருந்து அவளே என்று உணர்ந்தாள். இவளுக்கு பரிகாரத்தைவிட இவளுக்கு கோழைதன்மை மாற்றும் மன தைரியத்தை கொடுக்கும் கிரகம் தேவை. சூரியன் செவ்வாய் ஆதிக்கம் கொண்டவர்களின் நட்பு தேவை, அவள் மனதை தேவையற்றை யோசிக்கவிடாமல் நல்ல வழியில் இறுக்கமான அட்டவணையில் அவளுக்கும் தெரியாமல் மாற்றிவிட்டேன்.\nமனதை ஒருமுகப்படுத்தி தியான நிலையில் செல்வது யோகா. அதற்கு யோகிகளும் ஞானிகளும் பலமுறைகளை யோகம் மூலம் தீர்வு காண்கின்றனர். மனதை எவனால் கட்டுபடுத்த முடியுமோ அவனை எந்த அசுபரும் பாவியும் தாக்க முடியாது இது சித்தர்கள் கூறும் பிரபஞ்ச ரகசியம். யோகக் கலையானது இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி எனும் அந்த 8 படிகளையும் நாம் சரியாக செய்தால் உடல், மனம், ஆத்மா மூன்றும் தூய்மையாகிவிடும் மற்றும் அழகாக மாறிவிடுவர். மனிதனின் உடம்பு 72 ஆயிரம் நாடிகள் அனைத்தும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்கினை, துரியம் ஆகிய 7 சக்கரங்களில் இணைக்கப்பட்டு இருப்பதாக சித்தர்கள் கூற்று. இதற்கென்று வெவ்வேறு முறையில் வகுப்புகள் நடத்துகின்றனர். அதனால் தான் பழமையான கோவில்களில் பல மணிநேரம் யோகநிலையில் அமர்ந்து தியானம் செய்கின்றனர். தியானத்தின் மூலம் நாம் எந்தவித மனதைரியமும் நமக்கு வந்துவிடும். ஆனால், இதற்கும் அளவுகோல் உண்டு.\nஎல்லா மன நோயாளிக்கும் தீர்வு என்பது கடினம் தான் ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவ முறையிலும், கடவுளின் அனுக்கிரத்திலும் மாற்ற முடியம் என்பது என் கருத்து. இதற்கு உதாரணம் சிவபெருமானே மனம் என்ற சந்திரனை தலைக்கு மேல் வைத்து தவம்புரியும் தியான கோலம்.\n- ஜோதிட சிரோன்மணி பார்வதி தேவி\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஜாதகருக்கு திடீர் தடுமாற்றம் பாதகமா\nஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி இன்று விநாயகர் கோயிலுக்குப் போக மறக்காதீங்க..\nசத்தியமங்கலம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஷோடச மஹாலக்ஷமி யாகம்\nகொளத்தூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலில் 37-ம் ஆண்டு திருக்கல்யாண மஹோத்சவம்\nமஹாளய அமாவாசையில் தர்ப்பணம், சிரார்த்தம் குறித்த சந்தேகங்களும், பதில்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/88909", "date_download": "2019-09-17T14:40:34Z", "digest": "sha1:RHIFC5TZDIRCCXSKCSSMJK35XW44M5ZV", "length": 13138, "nlines": 91, "source_domain": "www.jeyamohan.in", "title": "சட்டமும் அறமும்", "raw_content": "\nஎனது புரிதலில் உள்ள தவறைச் சுட்டியிருந்தீர்கள். நன்றி. உங்களுக்குக் கடிதம் எழுதிய பின்னர், அது எனக்குத் தோன்றியது – வேலைப்பளு அதை மீண்டும் சுட்டி எழுத விடாமல் இழுத்து விட்டது என்பதை இப்போது சொன்னால் சாக்குப் போக்காக இருக்கும்.\nஅடிப்படை விஷயங்களான – சமூக அறம் / உரிமைகள் – போன்ற விஷயங்களில், பல முன்னோடி தீர்ப்புகள் வந்திருக்கின்றன. . தினசரி நம் மீது குவியும் செய்திகளில், இது போன்ற ஒரு பகுதியை வெளிச்சத்தில் பார்ப்பது மிக அவசியம்.\nதொழிலாளர் நலன், சுற்றுச் சூழல், எழுத்துரிமை – போன்ற பல விஷயங்களில் மிக அற்புதமான தீர்ப்புகள் வந்திருக்கின்றன – இதன் அடிப்படை நமது அரசியம் சட்டமைப்பு எனப் பலமுறை தோன்றியிருக்கிறது.\nஎடுத்துக்காட்டாக, நிறுவனங்களில், தொழிலாளர் சம்மந்தமான வழக்குகளில், பெரும்பாலும், தொழிலாளருக்குச் சாதகமான நிலையையே தொழிலாளர் துறை / நீதி மன்றங்கள் எடுக்கும். மனச்சாய்வு தொழிலாளரின் பக்கமே – அடிப்படையில், ஒரு சாதாரண மனிதனின் வாழ்வாதாரம் என. நிறுவனங்களுக்கிருக்கும் வியாபார அவசரங்களில், ஒரு தனித் தொழிலாளி தவறு செய்தாலோ / அல்லது சரியாக வேலை செய்ய வில்லையெனிலோ, அந்த தனிமனிதனை தூக்கிக் கடாசி விட்டுச் செல்ல முயலும். ஆனால், நமது மத்தியஸ்த நிறுவங்கனளில் இருக்கும் சட்டம் மற்றும் மனச் சாய்வுகள் காரணமாக, நிறுவனங்களுக்கு, லாபம் தாண்டி ஒரு சமூகக் கடமையும் இருக்கிறது என்னும் பாடம் வலுக்கட்டாயமாகப் புகட்டப்படுகிறது. கார்ப்பரேட் நெடுஞ்சாலயின் வேகத் தடுப்புகள் அவை.\nசில ஆண்டுகள் முன்பு, கனவாக, கடற்கரையோரம் வசிக்க ஒரு இடம் தேடினோம் – உயர் அலை புள்ளியிலிருந்து, 500 மீட்டர் வரை, வீடுகள் கட்ட அனுமதி மறுக்கும் சட்டமும், அதனால், அது போன்ற குடியிருப்புகளுக்கு வங்கிகள் கடன் தர முடியாததும் எவ்வளவு பெரிய சூழல் பாதுகாப்பு முறை என உணர்ந்திருக்கிறேன். (இப்போது அச்சட்டம் மாற்றப்படுவதாகச் சொல்கிறார்கள் ). அதே போல், மெரீனாவிலிருந்து, திருவான்மியூர் வரை கடற்கரையோரமாக ஒரு மேம்பாலம் கட்டும் ஒரு முயற்சியும் சூழலியவாதிகளின் எதிர்ப்பு காரணமாகக் கைவிடப்பட்டது. இன்றும் இளவேனிற் கால இரவுகளில், சென்னையின் தன்னார்வலர்கள் (திருவண்ணாமலை அருண் போன்றவர்கள்) கடற்கரையோரம் தேடி, ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டைகளைச் சேகரித்து, அவற்றைப் பொரிக்க வைத்து, கடலுக்கு அனுப்புவதைப் பார்க்கும் போது, அந்த மேம்பாலம் ஏன் தேவையில்லை எனப் புரிகிறது. அதன் பின்னால் உள்ள சூழல் சட்டங்களின் அருமையும், நீதி மன்றங்களின் நிலைப்பாடும். கடந்த ஆட்சியில், அதை ஜெயந்தி டேக்ஸ் என தொழிற்துறையினர் வசைபாடிய போதும், மனம் அதை ஏற்கவில்லை\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 15\nஇரண்டாவது பகுத்தறிவியக்கம் - கடிதம்\nகுர்அதுல் ஜன் ஹைதரின் 'அக்னி நதி '\nபின் தொடரும் நிழலின் குரல்-கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறி���ிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000028552.html", "date_download": "2019-09-17T15:07:40Z", "digest": "sha1:KST3L77MANVOXWPMU4RFO2ZLXNTKCAI5", "length": 5734, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "இலக்கியம்", "raw_content": "Home :: இலக்கியம் :: அவ்வையார் அருளிய அறநெறி அமுதம் பாகம் 2\nஅவ்வையார் அருளிய அறநெறி அமுதம் பாகம் 2\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஅவ்வையார் அருளிய அறநெறி அமுதம் பாகம் 2, பழனியப்பன், வானதி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்��ியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nபோரும் வாழ்வும் 3 பாகங்கள் மண்கட்டியை காற்று அடித்துப் போகாது பெரியார் களஞ்சியம் தொகுதி - 19- ஜாதி (13)\nசி்றுவர்களுக்கான பைபிள் கதைகள் K. B. முறையில் ஜாதக பலன் நிர்ணயம் ( பாகம் - 1 ) பால்கனிகள்\nப்ராஜக்ட் ஃ காப்பிகேட் மார்க்கெட்டிங் 101 ஆன்மிக இரகசியங்கள் பாகம்-3\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/214699", "date_download": "2019-09-17T14:48:46Z", "digest": "sha1:E4MI7MLOE63VWRMGLEVCDSPQ73IKPT3S", "length": 7948, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "மலையகத்தில் 1 - 5 வரையான வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமலையகத்தில் 1 - 5 வரையான வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்\nஅடிப்படைவாதிகளின் அச்சுறுத்தலையடுத்து முப்படைகளின் தீவர சோதனை நடவடிக்கைகளின் பின்னர் ஆண்டு 1 முதல் ஆண்டு 5 வரையான வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஅந்தவகையில் மலையகத்திலும் அனைத்து ஆரம்ப பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளது. ஆனால் மாணவர்களின் வரவு குறைவாகவே காணப்படுவதாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅத்தோடு பாடசாலை கல்வி நடவடிக்கைக்காக வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொண்டு செல்லும் பைகளை பொலிஸார் சோதனை செய்த பிறகு தான் பாடசாலைக்குள் அனுமதித்துள்ளனர்.\nபாடசாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொள்கின்றனர்.\nதரம் 6 தொடக்கம் தரம் 13 வரையிலான மாணவர்களின் இரண்டாம் தவணை பாடசாலை கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள�� இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/flipkart-gets-1000cr-penalty/", "date_download": "2019-09-17T15:02:49Z", "digest": "sha1:4EFVW7HIMVD7BKUJAUAO5HTERBKU7O4O", "length": 6151, "nlines": 99, "source_domain": "www.techtamil.com", "title": "FLIPKARTக்கு 1000 கோடி ரூபாய் அபராதம் விதித்த FEMA அறிக்கை: – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nFLIPKARTக்கு 1000 கோடி ரூபாய் அபராதம் விதித்த FEMA அறிக்கை:\nFLIPKARTக்கு 1000 கோடி ரூபாய் அபராதம் விதித்த FEMA அறிக்கை:\nFLIPKARTக்கு 1000 கோடி ரூபாய் அபராதம் விதித்த FEMA அறிக்கை:\nமும்பையில் செய்தியாளர்களை சந்தித்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் FLIPKART மிது FEMA விதிகளை மீறியதாக குற்றச்சாட்டுகளை வைத்தனர் .\nஅமலாக்கத் துறையின் பெங்களூர் பிரிவு ப்ளிப்கர்ட் FEMA (Foreign Exchange Management Act) மீறி இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்ததாகச் சொன்னார் . இதன் காரணமாக அந்த நிறுவனத்திற்கு 1000 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப் பட்டது.\nஇந்தியாவின் மின் வணிகம் (e-commerce) துறையில் நேரடி அந்நிய முதலீடு இன்னும் அமலுக்கு வரவில்லை என்றும், இது 2013 ஆம் ஆண்டுக்கு வந்த முதலீடுகளால் உள்ள அபராதமாகவும் இருக்கிறது என செய்தி வெளியாகியுள்ளது ….\nசிறிய நிகழ்ச்சிகளுக்கும் டிக்கெட் விற்பதில் புதுமையை புகுத்திய TicketLabs தளம்\nதன் தனித் தன்மையை இழக்கப் போகிறதா ட்விட்டர் \nமூளையின் தகவல்களை கணினியில் பதிவிறக்கலாம் – Elon Musk NeuraLink\nIron Man உடை நிஜத்தில் சாத்தியமா\nபிரபல இன்டர்நெட் வதந்திகள் Hoax Vathanthi Purali Fake News\nஇந்தியாவின் மென்பொருள் சந்தை 2019 ஆம் ஆண்டில் $ 6.1 பில்லியனைத் தொடும்: ஐடிசி\nபேஸ்புக் நிறுவனத்தின் க்ரிப்டோகரென்சி விரைவில்\nயூடியூப் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு: ஒரு சில வீடியோக்களுக்கு தடை\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​கேள்வி & பதில் பகுதி ​\n​ரத்தன் டாட்டா SnapDeal.com இல் முதலீடு செய்ய இருக்கிறார்.\nFlipkart Myntraவை கையகப்படுத்துதல்: இணைப்பின் காரணங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00125.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=5420", "date_download": "2019-09-17T15:16:38Z", "digest": "sha1:UQRHR3EGDI3KQQ5JTQY6KYD2STAPFLWJ", "length": 5440, "nlines": 72, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "தேசிய நல்லிணக்க தமிழ்-சிங்கள புத்தாண்டு விழா இன்று யாழ்ப்பாணத்தில் – SLBC News ( Tamil )", "raw_content": "\nதேசிய நல்லிணக்க தமிழ்-சிங்கள புத்தாண்டு விழா இன்று யாழ்ப்பாணத்தில்\nஇவ்வாண்டுக்குரிய தமிழ் – சிங்கள புத்தாண்டு தேசிய விழா யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெறவுள்ளது. இந்த விழா யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறும். நல்லிணக்க மேம்பாடு என்பது தொனிப்பொருளாகும். தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு இதனை ஏற்பாடு செய்கிறது. தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் யாழ்.மாவட்டச் செயலகத்துடன் இணைந்து நிகழ்வை நடத்துகின்றன. அமைச்சர் மனோ கணேசன் தலைமை தாங்குகிறார்.\nஇதற்குரிய ஒழுங்குகள பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக் செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க புத்தாண்டு விழாவில் தமிழ்-சிங்கள பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் கலாசார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\n← விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செய்லாளர் கோட்டபாய ராஜபக்ஷவிற்கு அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்\nஇலங்கை பொலிஸ் சேவையை சர்வதேச அங்கீகாரம் மிக்கதாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு →\nஐ.நா அமைதிப்படை: முன்னாள் பிரதமரின் கருத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நிராகரிப்பு\n20 வருடங்களில் உலகின் மிகப்பெரிய வர்த்தக சந்தையாக ஆசியப் பிராந்தியம் திகழ உள்ளதாக பிரதமர் தெரிவிப்பு.\nகல்வியல் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்த நாலாயிரத்து 280 பேருக்கு ஆசிரிய நியமனம்\nCategories Select Category உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-USD564", "date_download": "2019-09-17T14:18:20Z", "digest": "sha1:4ZNJE3AFYSSF7ZKUURSSPNGU2LGFWBB4", "length": 14731, "nlines": 112, "source_domain": "www.onetamilnews.com", "title": "ஸ்டெர்லைட் ஆய்வு தொடர்பாக தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி - Onetamil News", "raw_content": "\nஸ்டெர்லைட் ஆய்வு தொடர்பாக தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி\nஸ்டெர்லைட் ஆய்வு தொடர்பாக தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி\nபுதுடெல்லி: 2018 செப் 10 ; தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்ததை எதிர்த்து ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான பிரச்சினைகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது.\nஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவில் தலைவராக ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த குழு விரைவில் ஆய்வை தொடங்க உள்ள நிலையில், பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்தும், பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது.\nஇந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கை பசுமை தீர்ப்பாயம் விசாரிப்பதற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.\nஇதையடுத்து உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தனர். ஆய்வுப் பணிகள் நடத்தவும் தடை விதிக்கவில்லை.\nஎந்த அடிப்படையில் தீர்ப்பாய உத்தரவுக்கு தடை கேட்கிறீர்கள் என்று தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், குழுவின் ஆய்வறிக்கை அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில்தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குழு அறிக்கை அளித்தால்தான் ஆலை மூடப்படும் என்றும் தெரிவித்தது.\nஅதேசமயம் ஸ்டெர்லைட் ஆய்வு தொடர்பாக தமிழக அரசின் வாதத்தை கேட்காமல் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்படையான அறிக்கையாக நாளிதழில் வெளியிட தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட ...\nமாமியாரை உலக்கையால் தாக்கி கொலை முயற்சி ; மருமகன் கைது\nகை காமித்து விட்டு சென்றவரிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது\nதந்தையை தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது\nவீட்டில் குடும்ப செலவிற்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்த கணவர் கைது\nதூத்துக்குடியில் கொலை,கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\nஇந்த மணமக்களை நீங்களும் வாழ்த்தலாமே..\nபாரதப் பிரதமர் மோடி பிறந்த நாளில் தூத்துக்குடி தொழிலதிபர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்பட...\nமாமியாரை உலக்கையால் தாக்கி கொலை முயற்சி ; மருமகன் கைது\nகை காமித்து விட்டு சென்றவரிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த...\nதந்தையை தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nபிக் பாஸ்' இல்லத்தில் இருந்து வெளியேறிய சாக்‌ஷி\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nபழைய சோறு பச்சை மிளகாய் சாப்பிடுங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிங்க...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வே��்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபள்ளி,கல்லூரிகளில் கஞ்சா விற்று செல்போன் வாங்கும் மாணவர்கள் ;அதிர்ச்சி ரிப்போர்ட்\nதூத்துக்குடியில் பெருகும் கஞ்சா போதையால் கப்பல் இஞ்சினியர் உட்பட இரட்டைக்கொலை ;ப...\nதூத்துக்குடியில் சற்று முன் இரட்டைக்கொலை ;அதிர்ச்சி\nபுதுக்கோட்டை அருகே நள்ளிரவு குடி போதையில் நண்பர்களுடன் தகராறு வாலிபர் வெட்டிக்கொ...\nபுதுக்கோட்டை அருகே அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்தவர் வெட்டிக்கொலை\nதூத்துக்குடி எஸ்.பி.அருண் பால கோபாலன் பரபரப்பு பேட்டி\nடிஜிட்டல் பேனர்கள் வைக்க கலெக்டர் அனுமதி பெற வேண்டும் - உரிய அனுமதி பெறாதவர்கள்...\nதூத்துக்குடியில் அரிவாளை காட்டி பெண்ணிடம் 17 பவுன் நகைகளை பறித்து சென்ற 2 மர்ம ...\nதூத்துக்குடி கப்பல் இஞ்ஜினீயர் உட்பட 2 பேர் கொலையில் இரண்டு பேர் கைது\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-09-17T14:26:28Z", "digest": "sha1:MMYJ4IADFRLQC2FEQZN43FL6B5QM7D4P", "length": 10047, "nlines": 95, "source_domain": "ilakyaa.com", "title": "ஆழ்வார்க்கடியான் | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத��துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nநடந்த குழப்பத்தில் சொல்ல மறந்து விட்டேன். அந்த வீர வைஷ்ணவன் பெயர் ஆழ்வார்க்கடியான். கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு அழைத்துச் செல்லும்படி கேட்டான். எனக்கே அழைப்பிதழ் இல்லை என்று அறிந்ததும் என்னை விண்ணகரக் கோயிலுக்கு அழைத்துச் சென்றான். வீரநாராயணன் என்றும் அழைக்கப்பட்ட பராந்தக சோழன் வடக்கிலிருந்து படையெடுத்து வருவோரை எதிர்க்க தன் மகன் ராசாதித்தன் தலைமையில் பெரும் படையொன்றைத் திருமுனைப்பாடியில் நிறுத்தி வைத்திருந்தான். வேலையற்று இருந்த படைவீரர்களைக் கொண்டு, கடலில் வீணே கலக்கும் கொள்ளிடம் என்ற வட காவிரி நதி நீரைத் தேக்கி வைக்க மாபெரும் ‘வீர நாராயண ஏரியை’ உருவாக்கினான்.அதன் கரையில் தான் விண்ணகரக் கோயில் இருக்கிறது.அங்கு சென்றதும் ஆழ்வார்க்கடியான் பல பாசுரங்களைப் பாடினான். உண்மையிலேயே அவன்… இல்லை இல்லை… அவர் ஒரு பண்டிய சிகாமணி. கடைசியாக, நேற்று சிவிகையில் பார்த்தேனே ஒரு பெண், அவளிடம் ஒரு சீட்டைக் கொடுக்க முடியுமா என்று கேட்டார். இது என்ன புது வம்பு ஒரு கணம் கூட அங்கே நிற்கவில்லை. குதிரை மீது தாவி ஏறி கடம்பூர் மாளிகைக்கு விரைந்தேன்.\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அப்பா அம்மா அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம் ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தெண்டுல்கர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னி���ின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 13 - பொன்னியின் செல்வன்\nஇலக்யா குறுக்கெழுத்து 25 இல் vijay\nஇலக்யா குறுக்கெழுத்து 25 இல் mmuthu\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இ… இல் துன்பத்துப் பால் – வ…\nதுன்பத்துப் பால் – ஒரு இனிய கு… இல் துன்பத்துப் பால் – வ…\nஇலக்யா குறுக்கெழுத்து 24 இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/astrology-zone/daily-astrology-august-21-2019-today-rasi-palan-in-tamil/articleshow/70762871.cms?utm_source=mostreadwidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-09-17T14:44:47Z", "digest": "sha1:IMBOBTFU2CMBGOKQZXVJEZZEKXW4JEUC", "length": 36889, "nlines": 186, "source_domain": "tamil.samayam.com", "title": "Daily horoscope: Today Rasi Palan, August 21st : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 21) - தனுசு ராசிக்கு எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும் - daily astrology august 21 2019; today rasi palan in tamil | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nToday Rasi Palan, August 21st : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 21) - தனுசு ராசிக்கு எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (21 ஆகஸ்ட் 2019) எப்படி உள்ளது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nToday Rasi Palan, August 21st : இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 21) - தனுசு ராசிக்க...\nமேஷ ராசி நண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாள் ஆகும். உங்கள் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்வது நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். குடும்பத்தில் உள்ள இளைய அவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பெண்களுக்கு மிக நல்ல நாள் ஆகும்.\nஆடை ஆபரணச்சேர்க்கை சேர்வதற்கு வழி வகை உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருந்து வரும் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயர்வதற்கு வாய்ப்பு உண்டு.\nசொந்த தொழில் செய்பவர்களுக்கு பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண்முன் அணிவகுக்கும் பொருளாதாரத்தில் சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக அவற்றை எதிர்கொண்டு சமாளிப்பீர்கள்.\nரிஷப ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். உடல் நலம் நன்றாக இருந்து வரும் திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் ஒரு சிலருக்கு சொத்துக்கள் வாங்குவது வீடு கட்டுவது போன்ற சுப காரியங்களில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.\nஇது சம்பந்தப்பட்ட சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும்வாகன வகையில் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் உறவு நிலை நன்றாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியடையும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர்நிலையை அடைவார்கள் மன நிம்மதி கிடைக்கும்.\nபுதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மன மகிழ்ச்சியும் உண்டாகும். மாணவர்களின் கல்வித் திறன் நன்றாக வெளிப்படும். காதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மன மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு.\nஇன்றைய பஞ்சாங்கம் 21 ஆகஸ்ட் 2019\nமிதுன ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பண உதவி நீண்ட நாட்களாக வசூலாகாமல் இருந்த பணம் திரும்பப் பெறுதல் போன்ற நல்ல நிகழ்வுகள் உண்டு. மாணவர்களுக்கு கல்வி நிலை நன்றாக இருக்கும்.\nஉயர்கல்வி படிக்க கூடியவர்களுக்கு முன்னேற்றமான ஒரு நாடாக இருப்பதால் ஆராய்ச்சிக் கல்வியில் இருப்பவர்கள் வெற்றி பெறுவார்கள். பல முக்கிய முடிவுகளை சந்திப்பீர்கள் பொருளாதாரத்தில் ஏற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.\nஉத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல நிலையை அடைவார்கள். நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும் புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கும். ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவார்கள்.\nஅனைத்து ராசிகளின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்\nகடக ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். தன வரவுக்கு வழி உண்டு நீண்ட நாள் எதிர் பார்த்து இருந்த பணம் வந்து சேரும். சுபச் செலவுகள் கை மீறி செல்லும் சிக்கன��்தை கடைபிடிப்பது சிரமம். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும்.\nஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும் வெளிநாட்டு பிரயாணங்கள் வெளியூர் பிரயாணங்கள் வெற்றி தருவதாக அமையும். அரசு தொடர்பான வேலைகள் முடிவடையும் வழக்கு சம்பந்தப்பட்ட காரியங்களில் உள்ளவர்களுக்கு வெற்றி கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும்.\nநீண்ட நாட்களாக முடிவடையாமல் தேங்கியிருந்த பல வேலைகள் நல்லபடியாக முடியும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் குழந்தைகள் மன மகிழ்ச்சி உண்டாகும் கல்வியில் ஏற்றம் கிடைக்கும் நல்ல நாடாகும்.\nசிம்ம ராசி நண்பர்களுக்கு உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சந்திரன் உச்சம் பெற்று நிற்பது மிகச்சிறந்த பலன்களை கொடுக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கைவரப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை நன்றாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அன்னியோன்னியமாக இருக்கும்.\nகாதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு சந்தோசமான பல பல நிகழ்வுகள் உண்டு. சொந்தத் தொழில் செய்பவர்கள் ஏற்றம் காண்பார்கள் மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாட்டை நோக்கி திரும்பி வருவதற்கான மனோநிலைக்கு திரும்புவர்.\nவிசா தொடர்பான பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தாய் நாடுகளிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வெளிநாடுகளில் இருந்து தனவரவு எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு இன்றைய நாளில் கிடைக்கப்பெறும்.\nகன்னி ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும் உயர்கல்வி படிப்பவர்கள் வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும்.\nவெளியூர் மற்றும் வெளிநாட்டு பிரயாணங்கள் நன்மை தருவதாக அமையும். மாணவர்களின் கல்வி மேம்படும் கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான காரியங்களில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும்.\nஆதாயம் பெறுவார்கள் பொருளாதாரத்தில் ஏற்றத்தை காண்பீர்கள். சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும். அரசு துறையில் எதிர்பார்த்த காரியங்கள் எளிதில் முடிவடையும். வழக்கு வியாஜ்ஜியங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.\nதுலாம் ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும் மூத்தவர்களுடன் சுமுகமான உறவு நிலை நீடிக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் கைகூடி வரும்.\nசொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்து வந்தாலும் அவைகளில் வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு போன்றவற்றிற்கான அடிப்படையான நாள் இன்றைய நாள் ஆகும்.\nதிருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவற்றால் நன்மையும் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும் மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும்.\nகுரு திசை நடக்கும் எனக்கு எப்போது திருமணம் ஆகும்\nவிருச்சக ராசி நண்பர்களுக்கு வீண் அலைச்சல்களை குறைத்துக் கொள்ளவும். இருப்பினும் முன்னேற்றமான பல செயல்கள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் கடின முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.\nசொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று பற்றாக்குறை இருந்து வரும். இருப்பினும் வெற்றிகரமாக இவர்களை சமாளித்து முன்னேறுவீர்கள். கணவன் மனைவி உறவு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் அமைதி தவழும்.\nகுடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் சற்று கருப்பு கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேச்சில் நிதானம் தேவை பொறுமையைக் கைக் கொள்ளவும் புதிய தொழில் முயற்சிகள் மற்றும் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவர் போன்றவற்றை சற்று தள்ளி வைப்பது நல்லது.\nஜாதகம் இல்லாதவர்கள் தொழில் தொடங்கும் முன் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nதனுசு ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். வெளிநாட்���ு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.\nசொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும் நல்ல நாள் ஆகும். திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் உதவி தேவைப்படலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் உடல் நலம் நன்றாக இருந்து வரும்.\nகணவன் மனைவி உறவு நிலை அன்னியோனியமாக இருக்கும். சமுதாயத்திலும் குடும்பத்திலும் உங்கள் பேச்சிற்கு மரியாதை உண்டாகும். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும்.\nமகர ராசி நண்பர்களுக்கு இன்றைய நாள். மிகச் சிறந்ததொரு நாளாகும் உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு நிர்வாகத்தின் நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும் ஆயினும் இவற்றால் ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.\nஉயர்கல்விக்காக பிரயாணத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு சற்று காலதாமதமாக வாய்ப்பு உண்டு. சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சிறிய அளவில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புண்டு. என்பதால் நிதானமாக இருக்கவும். அரசு தொடர்பான காரியங்கள் என்று முடிய வாய்ப்பு உள்ளது.\nகலைத் துறையிலும் பத்திரிகைத் துறையில் உள்ளவர்களுக்கு ஏற்ற மிகுந்த நாள் ஆகும். தன வரவு உண்டாகும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி அடைவதாக இருக்கும்.\nகுரு திசை நடக்கும் குழந்தை இல்லாமல் ஏங்கும் மகர ராசி பெண்... குழந்தை பிறக்குமா அல்லது மறுமணம் நடக்க வாய்ப்புள்ளதா\nகும்ப ராசி நண்பர்களுக்கு இனிமையான நிகழ்வுகளை கொடுக்கக்கூடிய நல்ல நாள் ஆகும். பெண்களுக்கு ஒரு மிகச் சிறந்த நாளாகும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும் வீட்டிற்கு தேவையான புதிய சாதனங்கள் வாங்குவீர்கள்.\nஒரு சிலருக்கு மொபைல் போன் கம்ப்யூட்டர் போன்றவை வாங்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றியில் முடியும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான செயல்களில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வெற்றி உண்டாகும்.\nமாணவர்களின் கல்விநிலை நன்றாக இருந்து வரும் கல்விச் செலவுகள் கூடுதலாக வாய்ப்பு உண்டு. வெளிநாட்டு வேலைவாய்ப்பு நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கப் பெறுவார்கள். மீடியா பத்திரிக்கை துறை போன்றவற்றில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாள் ஆகும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.\nமீன ராசி நேயர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும். விவசாயம் தொடர்பான சிந்தனைகள் மனதை ஆட்கொள்ளும் . வெளிநாடு செல்வதற்கு பலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும் சொந்த தொழில் செய்பவர்களுக்கு சிறிதளவு பற்றாக்குறை இருந்தாலும் வெற்றிகரமாக எதிர்கொள்வீர்கள்.\nகுடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். கல்விச் செலவுகள் சற்று கூடுதல் ஆனாலும் மன மகிழ்ச்சி உண்டாகும்.\nபெண்களுக்கு இனிய நாள் ஆகும் குடும்பத்தில் அமைதி தவழும். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வயதானவர்களுக்கு சற்று உடல்நிலையில் தொல்லைகள் கொடுத்து சரி செய்யக்கூடிய நாளாகும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஜோதிட நிபுணர்\nHoroscope Today: கடகம் ராசிக்கு வேலை வாய்ப்பு தேடி வரும்\nToday Rasi Palan, September 13: சிம்ம ராசியினர் எல்லா விஷயங்களிலும் கவனம் தேவை\nHoroscope Today: விருச்சிக ராசிக்கு குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு மறையும்\nHoroscope Today: கன்னி ராசியினர் பிரச்னைகளை கடந்து வெற்றி பெறுவர்\nSukran in Mesham Lagna : மேஷம் லக்னத்தில் சுக்கிரன் இருப்பதால் கிடைக்கும் பலன்கள்\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nமுதியவர் போல வேடமிட்டு நியுயார்க் செல்ல திட்டம்- சிகை அலங்கா...\nபிகாரில் கங்கையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘டிரா’... கோப்பையை தக்க வைத்த ஆஸி.,\nசாலை விதிகளை மீறுபவர்களுக்கு ரோஜா மலர்களை கொடுத்து எச்சரிக்க...\nகல்லூரி நிர்வாகத்தின் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிராக மாணவிகள...\nSukran in Simmam: மேஷம் லக்னமாக அமைந்து சிம்மத்தில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கு..\nஇன்றைய பஞ்சாங்கம் 17 செப்டம்பர் 2019\nHoroscope Today: தனுசுக்கு அதிக செலவு ஏற்பட வாய்ப்பு உண்டு\nSukran in Kadagam:மேஷம் லக்னமாக அமைந்து கடகத்தில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும்..\nBharani Nakshatra: பரணி நட்சத்திரத்திற்கான குரு பெயர்ச்சி பலன்கள் (2019- 2020)\nகாவி உடை அணிந்து தர்காவில் உறங்கும் இஸ்லாமியர்.\nதிமுக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் பதவிக்கு சிக்கல்\nChandrayaan-2 : இந்தா கிளம்பிட்டாங்க நம்ம \"புரளி பாய்ஸ்\" ; வைரலாக பரவும் கடுப்பு..\n என்ன அழகாய் இருக்கிறது பாருங்கள்..\nசெல்போனின் தனது வீடியோவை பார்த்ததும் குஷியாகும் குரங்கின் செல்லமான சேட்டை..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகுரு திசை நடக்கும் குழந்தை இல்லாமல் ஏங்கும் பெண்... குழந்தை பிறக...\nகுரு திசை நடக்கும் எனக்கு எப்போது திருமணம் ஆகும்\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 20) - விருச்சிக ராசியினருக்கு வேலை த...\nஇன்றைய பஞ்சாங்கம் 20 ஆகஸ்ட் 2019...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/173610?ref=right-popular", "date_download": "2019-09-17T15:32:48Z", "digest": "sha1:LLY4HAP2VFMQTUSJL7UMFF4X37AVJBN4", "length": 7000, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "சென்னை பாக்ஸ் ஆபிஸில் அஜித் படைத்த சாதனை வசூல், ரஜினிக்கு அடுத்த இடத்தில் - Cineulagam", "raw_content": "\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க... இன்னும் திருந்தவில்லையா\nகரையாமல் இருக்கும் கொழுப்பையும் வெறும் 15 நிமிடத்தில் அப்படியே உருக்கி எடுக்கும் தமிழர்களின் வைத்தியம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nபிக் பாஸ் போட்ட குறும்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த கவீன் வாயடைத்து போன ஈழத்து பெண்\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம��� இதோ\nகோல்டன் டிக்கெட்டில் முன்னிலையில் இருப்பது யார்\nகொத்து கொத்தாக மனிதர்களை கொல்லும் இந்த கொடிய நோய் உங்களுக்கு இருந்தால் கூடவே புற்றுநோயும் வரும்\n மேடையிலேயே ஓப்பனாக கூறிய விக்ரம் மகன் துருவ் (வீடியோ)\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\nவனிதா போன பின்னர் சாண்டி செய்த காரியம் பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி... ஷாக்கான பார்வையாளர்கள்\nபிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன் சேரப்பா ரியாக்‌ஷன் - லாஸ்லியா ஷாக்கிங்\nஆர்யாவின் மனைவி சயீஷாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள்\nமன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இப்போது குணமாகியிருக்கும் நடிகை ஆண்ட்ரியா புகைப்படங்கள்\nஎதிர்நீச்சல் படத்தின் அழகான டீச்சர் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள் தொகுப்பு\nராட்சசன் பட புகழ் நடிகை அம்மு அபிராமியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரம்மிப்பூட்டும் அழகான தோற்றத்தில் பிக்பாஸ் ஜனனியின் புகைப்படங்கள்\nசென்னை பாக்ஸ் ஆபிஸில் அஜித் படைத்த சாதனை வசூல், ரஜினிக்கு அடுத்த இடத்தில்\nதமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் அஜித். இவர் நடிப்பில் சமீபத்தில் நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வந்தது.\nஇப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை சென்னை பாக்ஸ் ஆபிஸில் ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூலை நேற்று கடந்துள்ளது.\nஇதன் மூலம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து 3 முறை விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என ரூ 10 கோடி கிளப்பை எட்டியது ரஜினிக்கு பிறகு அஜித் தான்.\nவிஜய் மெர்சல், சர்கார், தெறி என மூன்று முறை கடந்துள்ளார், ஆனாலும், இடையில் பைரவா சென்னையில் ரூ 7 கோடி மட்டுமே வசூல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/dmk/", "date_download": "2019-09-17T14:36:07Z", "digest": "sha1:CC7L6ZCJJSFV45Z2DOYZEXONWBIEYSQ4", "length": 11061, "nlines": 179, "source_domain": "www.patrikai.com", "title": "dmk | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபேனர் வைக்க ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கினால் விபத்தை தவிற்கலாம்: டிஜிட்டல் பேனர் அச்சிடுவோர் உரிமையாளர் சங்க தலைவர் சுரேஷ்\nமெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்திய சுபஸ்ரீயின் நண்பர்கள்: தவறுகளை தட்டிக்கேட்பதாக உறுதியேற்பு\nபேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்திருக்க வாய்பில்லை: பேனர் வைத்த அதிமுக பிரமுகர் தடாலடி\nநீதிமன்ற உத்தரவை மீறி தொடரும் பேனர் கலாச்சாரம்: சென்னை இளம் பெண் பலி\nசி.பி ராதாகிருஷ்ணனின் கருத்து பாஜக தலைமையின் கருத்தா : அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி\nதிமுகவில் விஜய் சேர்ந்தாலும் அதிமுகவுக்கு பாதிப்பில்லை\nபுதுவை சட்டமன்ற துணை சபாநாயகர் தேர்தல்: எம்.எல்.ஏ பாலன் போட்டியின்றி தேர்வு\nபுதுவை சட்டமன்ற துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ பாலன் வேட்புமனு தாக்கல்\nடிடிவி கட்சியின் மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்\nதங்கதமிழ்ச் செல்வன், கலைராஜனுக்கு பதவி: திமுகவிற்கு தாவிய முன்னாள் அதிமுகவினருக்கு மரியாதை\nஊடகவியலர் மாரிதாஸ் மீது பொய்த் தகவல் அளித்ததாக திமுக புகார்\n2 மாதங்களில் 30 லட்சம் இளைஞர்கள் சேர்ப்பு: உதயநிதி ஸ்டாலின் முன்னிலை தீர்மானம் நிறைவேற்றிய திமுக\nசெப்டம்பர்15: ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் இன்று\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00126.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/01/police-who-adopted-families-of-prisoners/", "date_download": "2019-09-17T14:44:21Z", "digest": "sha1:RNVMLUPZ2S53AZ4JL6XGARZBLNARPIRH", "length": 5423, "nlines": 93, "source_domain": "tamil.publictv.in", "title": "சிறைக்கைதிகளின் குடும்பங்களை தத்தெடுத்த போலீசார்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome National சிறைக்கைதிகளின் குடும்பங்களை தத்தெடுத்த போலீசார்\nசிறைக்கைதிகளின் குடும்பங்களை தத்தெடுத்த போலீசார்\nஐதராபாத்: குற்றவழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள குற்றவாளிகளின் குடும்ப குழந்தைகளை படிக்க வைப்பது, உடல் நல சிகிச்சையளிக்கவும் உதவி செய்து வருகின்றனர். இவ்வாறு சுமார் 72 குற்றவாளிகளின் குடும்பங்களை போலீசார் தத்தெடுத்துள்ளனர். குற்றம் செய்து சிறை சென்ற பலரின் குடும்பத்தினர் குழந்தைகள் படிப்பறிவில்லாமல் இருக்கும். அவ்வாறு உள்ள குழந்தைகளுக்கு கல்வி பயில உதவி. சிறைக்கைதிகளின் குழந்தைகள் குற்ற செயல்களில் ஈடுபடாடல் தடுத்து ஆலோசனை. குடும்பத்தினருக்கு தேவையான உதவி ஆகியவைகளை செய்ய உளளனர். சிறைக்கைதிகளின் குடும்பத்தினருக்கு சமூகத்தில் யாருமே ஆதரவு அளிப்பதில்லை. அதனால் இத்தகைய நலப்பணிகளை தொடங்கியிருப்பதாக தெலுங்கானா மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleவருத்தம் தெரிவித்தார் ரஜினிகாந்த்\nNext articleபில் கலெக்டரிடம் ரூ.50 கோடி பறிமுதல்\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தது\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற திருமண ஜோடி\n அமித் ஷா இயக்குநராக உள்ள வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட்\nரஜினி மீது கமல் விமர்சனம்\nகுழந்தைகளை வெடிகுண்டாக பயன்படுத்தும் தலிபான்கள்\nகத்தார், சவுதி ராணுவங்கள் போர் பயிற்சி\nமுஸ்லிம் மக்களிடம் மன்னிப்பு கேட்க தயாராகிறார் டிரம்ப்\nகர்நாடகா அமைச்சரவையில் யார் யாருக்கு பதவி\nவட மாநிலங்களில் இடியுடன் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=503707", "date_download": "2019-09-17T15:30:27Z", "digest": "sha1:XDYOBYCU26BMUKNHD2XDSKNQPYKKGTUS", "length": 7504, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "நீலகிரி மாவட்டத்தில் சுற்றித்திரியும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை..! ‎ | Leopard roaming around in Nilgiris district: public request to capture its cage - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nநீலகிரி மாவட்டத்தில் சுற்றித்திரியும் சிறுத்தை: கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள��� கோரிக்கை..\nஉதகமண்டலம்: நீலகிரி மாவட்டத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை அருகேவுள்ள வேல்வியூ பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதியை ஒட்டி இந்த கிராமம் அமைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி சிறுத்தை ஒன்று தனது இரு குட்டிகளுடன் வந்து செல்வதாக கூறப்படுகிறது. அண்மையில் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, மேய்ந்துகொண்டிருந்த ஆடுகளுக்கிடையே நுழைந்து, ஆடு ஒன்றை கடித்து குதறியது.\nஅதனை பார்த்த மக்கள் கூச்சலிட்டு தடுத்ததை அடுத்து, அந்த ஆட்டை சிறுத்தை படுகாயங்களுடன் விட்டு சிறுத்தை தப்பி சென்றது. இந்நிலையில் இதுவரை 25 ஆடுகளை கடித்து குதறியதாக கூறப்படுகிறது. ஆடுகளை வேட்டையாடி வரும் சிறுத்தை மனிதர்களை தாக்குவதற்கு முன் உடனடியாக கூண்டு வைத்து பிடிக்கும்படி மக்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசென்னை விமானநிலையத்தில் ரூ.32 மதிப்புள்ள லட்சம் தங்கம் பறிமுதல்\nஇந்தி மொழி குறித்து அமித் ஷா கூறியதில் தவறில்லை : அமைச்சர் கடம்பூர் ராஜு\nநாகர்கோவில் அருகே கடலுக்குள் விடப்பட்ட டால்பின் மீன் இறந்தது: கரை ஒதுங்கிய உடல் மீட்பு\nகன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வீக்எண்ட் சூப்பர் பாஸ்ட் ரயில் இயக்கப்படுமா..பொது மேலாளர் வருகையால் அதிக எதிர்பார்ப்பு\nடெல்டாவில் கனமழை வெளுத்து கட்டியது: பூதலூர், திருமானூரில் சதமடித்தது\nசமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியலில் 3கிலோ தங்கம், ரூ.87 லட்சம் ரொக்கம் காணிக்கை\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2009-10-06-14-40-17/2009-10-06-14-43-22/2771-2010-01-29-05-29-44", "date_download": "2019-09-17T14:34:53Z", "digest": "sha1:BANTIKLLBOM3YLTUEV5TV4NSFVQ75CK4", "length": 9193, "nlines": 213, "source_domain": "www.keetru.com", "title": "சர்தார்ஜியின் அம்மா", "raw_content": "\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nபெரியாரின் நினைவைப் போற்றுவோம் (நோக்கங்களும், அதற்கான வழிமுறைகளும்)\nதந்தி சட்ட நகலெரிப்புப் போராட்டம் ஏன்\n'அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்' சிறுகதைத் தொகுப்பு குறித்து...\nபறக்கும் பணவீக்கமும் மறைந்திருக்கும் பேராபத்தும்\nஇயற்கை வளங்களை அழித்தொழிக்கும் முதலாளித்துவ சந்தைக் கலாச்சாரம்\nவெளியிடப்பட்டது: 29 ஜனவரி 2010\nசர்தார்ஜியைப் பார்க்க அவரது நண்பர் வீட்டிற்கு வந்தார். அங்கு சர்தார்ஜி தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தார். என்ன ஆச்சு என்று அவரது நண்பர் கேட்டபோது, சர்தார்ஜி சொன்னார்: ‘எனது அம்மா இறந்துட்டாங்க’\nநண்பர் அவருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, நாளை வருகிறேன் என்று கிளம்பிவிட்டார்.\nமறுநாள் போனபோது, அப்பவும் சர்தார்ஜி அழுது கொண்டிருந்தார். நண்பர் என்னவென்று கேட்டார்.\nசர்தார்ஜி சொன்னார்: “என் தம்பி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பேசினான். அவனுடைய அம்மாவும் இறந்துட்டாங்களாம்”\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mooncalendar.in/index.php/ta/ta-reviews/490-2016-07-18-05-07-12", "date_download": "2019-09-17T14:27:30Z", "digest": "sha1:6FGPECJW2QRG2A4JHM4ELBHNLRJ5S4XY", "length": 38291, "nlines": 282, "source_domain": "www.mooncalendar.in", "title": "சூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம் போதிக்கிறதா?", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்��ர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉலக முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதிங்கட்கிழமை, 18 ஜூலை 2016 00:00\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம் போதிக்கிறதா\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31\nநபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும் போது தொழுகை நேரங்களைக் கணக்கிட்டுக் கொண்டார்கள். அதே நேரத்தில் சந்திரனை மேகம் மறைக்கும் போது கணக்கிடாமல் மாதத்தைப் பூர்த்தி செய்யுங்கள் என்றார்கள். எனவே தான் சந்திரக் கணக்கீடு என்ற ஒன்று மார்க்கத்தில் இல்லை என்கிறோம்.\nஉலக முஸ்லிம்கள் மூன்று வெவ்வேறு நாட்களில் ரமழான் முதல் நாளைத் துவங்குகின்றனர். அதுபோல மூன்று வெவ்வேறு நாட்களில் தனித் தனியாக பெருநாளைக் கொண்டாடுகின்றனர். இந்த அவல நிலையைப் போக்கி குர்ஆன் சுன்னா ஒளியில் சரியான தினத்தில் நமது அமல்களை அமைத்துக் கொள்ள துல்லியமான சந்திர நாட்காட்டி மூலம் சரியானத் தீர்வைச் சொல்கிறோம். இதன் முக்கியத்துவத்தை விளங்காதவர்கள் எழுப்பும் கேள்வியைப் பாருங்கள்.\nநபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு வாரகாலம் மழை பெய்தது சம்பந்தமாக வரும் ஹதீஸை தவறாக இவர்கள் புரிந்து கொண்டதால் ஏற்பட்ட கேள்வியே இது. நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையால் தொடர் மழை பொழிந்தபோது சூரியனை அந்��� ஒருவார காலம் மேகம் மறைத்திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் தொழகை நேரத்தைக் 'கணக்கிட்டார்கள்' என்று அந்த ஹதீஸில் எங்கே வந்துள்ளது\nஒரு வாரம் மழை பெய்து முடிந்த பின்னர் நபி (ஸல்) அவர்கள் தொழுகை நேரங்களை அறிவதற்கு செய்தவை என்ன என்பதை இவர்கள் சிந்திக்கக் கூடாதா. சூரியனால் ஏற்படும் நிழலின் அளவை வைத்து தானே நேரங்களை முடிவு செய்திருப்பார்கள்.\nஇவர்களின் வியாக்கியானத்தின் படி மழை பெய்துகொண்டு மேகம் சூரியனை மறைத்தால் மட்டும்தான் தொழுகை நேரங்களைக் கணக்கிட வேண்டும். அதாவது மழை பெய்து கொண்டு மேகம் சூரியனை மறைத்தால் மட்டும்தான் 'அவ்காத்துஸ்ஸலாத்' என்னும் தொழுகை நேரப் பட்டியலை பின்பற்ற வேண்டும். அப்படியானால் தொழுகை கால அட்டவணை என்று ஒரு நேரக் கணக்கை பள்ளிவாயில்களில் வருட முழுவதும் தொங்க விட்டு அதைப் பார்த்து பின்பற்றுவது ஏன் இவர்களின் வாதத்திற்கு இவர்களே முரண்படுவதை மக்களே நீங்கள் தெளிவாகக் காணுங்கள்.\nஒரு வார காலம் மழை பெய்ததில் சூரியனை மேகம் மறைத்தது என்பது உண்மை. அதே நேரத்தில் சந்திரனை மேகம் மறைத்தால் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை கற்றுத் தந்தது யார் என்பதை அவர்கள்தான் நமக்கு விளக்க வேண்டும். மேகமூட்டத்தைக் குறிக்கும் எந்தச் சொல்லும் அந்த ஹதீஸில் இல்லையே\nஅடுத்ததாக பிறை சம்பந்தமாக வரும் ரிவாயத்துகளில் 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்ற சொற்களில் கும்ம என்ற பதத்திற்கு மேகமூட்டம் என்று அரபு மொழி அறிஞர்கள் என தங்களை கூறிக் கொள்பவர்கள் மொழி பெயர்க்கிறார்கள். இது மிகவும் தவறான மொழிபெயர்ப்பாகும். அதாவது 29 நாட்கள் கொண்ட ஒரு மாதத்தை 30 தினங்களாக மாற்றும் சக்தி மேகமூட்டத்திற்கு கொடுக்கப்பட்டிருப்பதைப் போல உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்று சர்வ சாதாரணமாக பிரச்சாரமும் செய்கின்றார்கள். மேகமூட்டத்தைக் குறிக்கும் 'கமாம்' என்ற சொல்லோ, 'ஸஹாப்' என்ற சொல்லோ இல்லாத நிலையில், மேகமூட்டம் என்று எப்படி மொழி பெயர்த்தார்கள்\nஒரு வாதத்திற்காக சர்வதேசப்பிறை நிலைபாட்டின்படி 29-வது நாளின் மாலையில் மேகம் மூட்டமாகி வானத்தை மேகம் மறைத்திருந்தால்தான் அந்த மாதத்திற்கு 30 நாட்களாக முடிவு செய்ய முடியும். இந்நிலையில், சர்வதேசப் பிறை கருத்துடைய இயக்கத்தினர் த��ாரித்து வெளியிடும் நாட்காட்டிகளில் இன்னின்ன மாதங்கள் 29 நாட்களில் முடிகின்றது என்றும், இன்னின்ன மாதங்கள் 30 நாட்களில் முடிகின்றது என்றும் எவ்வாறு முற்கூட்டியே அச்சிட முடிகிறது ஒவ்வொரு மாதத்தின் 29-வது நாள் பின்னேரம் வரவேண்டிய மேகக்கூட்டங்கள் இவர்கள் காலண்டர் தயாரிப்பதற்காக வருட துவக்கத்தில் மொத்தமாக வந்து விட்டனவா ஒவ்வொரு மாதத்தின் 29-வது நாள் பின்னேரம் வரவேண்டிய மேகக்கூட்டங்கள் இவர்கள் காலண்டர் தயாரிப்பதற்காக வருட துவக்கத்தில் மொத்தமாக வந்து விட்டனவா - யாமறியோம். இன்னும் இஸ்லாமிய ஹிஜ்ரி நாட்காட்டியின் துல்லியமான பிறைக் கணக்கீடு ஹராம் என்றால் இவர்கள் இயக்கத்தின் சார்பில் குத்துமதிப்பாக, தோராயமாகக் கணக்கிட்டு நாட்காட்டி வெளியிடுவது ஹராம் இல்லையா\nஒவ்வொரு மாதமும் இறுதிவாரத்தில் தேய்பிறைகள் அனைத்தும் ஃபஜ்ர் வேளையில் கிழக்குத் திசையில்தான் தெரியும் என்பதை பிறைகளைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள் அறிந்திருப்பர். அறிவியல் பூர்வமான நிரூபிக்கப்பட்ட உண்மையும் அதுதான். இந்நிலையில் மாதத்தின் 29-ஆம் நாளன்று மஃரிபு வேளையில் பிறை மேற்குதிசையில் தெரியும் என்று மேற்படி அரபு மொழி பயின்ற அறிஞர்களுக்கு சொன்னது யார் எந்த ஆதாரத்தை வைத்து மக்களிடம் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள் எந்த ஆதாரத்தை வைத்து மக்களிடம் இவர்கள் பிரச்சாரம் செய்கின்றார்கள் என்ற கேள்விக்கு மாற்றுக் கருத்துடைய அவ்வரபு மொழியறிஞர்கள்தாம் பதில் தரவேண்டும்.\nஇன்னும் மாதத்தின் 29-ஆம் நாளன்று மேகமூட்டமாக இல்லாமல் வானம் மிகத்தெளிவாக இருந்து பிறையும் தென்படவில்லை என்றால் என்ன செய்வது அந்த மாதத்தை இருபத்து ஒன்பது நாட்களில் நிறுத்திக் கொள்வதா அந்த மாதத்தை இருபத்து ஒன்பது நாட்களில் நிறுத்திக் கொள்வதா அல்லது முப்பதாக பூர்த்தி செய்வதா அல்லது முப்பதாக பூர்த்தி செய்வதா உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்ற ஹதீஸ் வாசகத்தை வைத்து எப்படி சட்டம் எடுப்பது உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்யுங்கள் என்ற ஹதீஸ் வாசகத்தை வைத்து எப்படி சட்டம் எடுப்பது போன்ற கேள்விகளுக்கும் அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை.\nநாங்கள் சர்வதேச அளவில் அனைத்த�� நாடுகளிலும் பிறந்த பிறையைத் தேடிப் பார்ப்போம் என்று ஒரு பதிலை அவர்கள் சொல்லலாம். அப்படி சொல்வார்களேயானால், சர்வதேச அளவில் அனைத்து நாடுகளிலும் இவர்கள் சொல்லும் 29-ஆம் நாளன்று மேகமூட்டமாக இல்லாமல் வானம் மிகத்தெளிவாக இருந்து பிறையும் தென்படவில்லை என்று வைத்துக் கொண்டு நமது கேள்வியை சற்று சிந்திக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.\nஒரு ஹதீஸை ஆய்வு செய்வதாக இருந்தால் அது சம்பந்தமான ரிவாயத்துகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். 'ஃபஇன் கும்ம அலைக்கும்' என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு உங்களுக்கு மறைக்கப்படும்போது என்பதாகும். மறைக்கப்படும்போது என்ற இந்தச் சொல் மறைக்கப்பட்டால் என்ற சந்தேகமான பொருள்படும் சொல் அல்ல. மாறாக மாதத்தில் இறுதிநாளில் சந்திரனின் ஒளி பூமிக்கு காட்சி தராமல் நிச்சயமாக மறைக்கப்படுமே அந்நாளில் என்ற பொருளில் கையாளப்பட்ட ஒரு சொல்லாகும் என்பதையும் அறியத் தருகிறோம்.\nMore in this category: « ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லையா\tபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ணால் பார்ப்பதைத்தான் குறிக்குமா\tபார்த்தல் எனும் ஒரு வினைச்சொல் புறக்கண்ணால் பார்ப்பதைத்தான் குறிக்குமா\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம்\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 39 ஒவ்வொரு மாதத்தின் இறுதிநாளான சங்கம தினத்தில் (Conjunction...\nபிறைக் கணக்கீட்டை வலியுறுத்தும் மத்ஹபு இ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 38 பிறைகளைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத்...\nபிறைக் கணக்கீடும் நபித்தோழர்களின் நடைமுற…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 37 அன்றைய காலத்து அரபிகள் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்பதற்கு...\nநபியின் (ஸல்) வழியே நம்வழி\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 36 நபி (ஸல்) அவர்கள் நம்மை வெண்மையும், வெளிச்சமும்...\nயூதர்கள், மஜூஸிகள், நபிக்கு மாறுசெய்வோர்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 35 ஹிஜ்ரி கமிட்டியினர் யூதர்களின் கணக்கையும் மஜூஸிகளின் (நெருப்பை...\nநபி (ஸல்) தமது வணக்க வழிபாடுகளை மிகச்சரி…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 34 நபி (ஸல்) அவர்கள் தவறான நாட்களில் இபாதத்துகளை...\nநாஸாவின் கணக்கைத்தான் ஹிஜ்ரிகமிட்டி பின்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 33 ஹிஜ்ரி காலண்டரின் முக்கிய அம்சங்களான அமாவாசை நாள்,...\nபார்த்தல் எனும் ��ரு வினைச்சொல் புறக்கண்ண…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 32 அரபு இலக்கணத்தின் படி ஒரு வாக்கியத்தில் பார்த்தல்...\nசூரியக் கணக்கீட்டை மட்டும்தான் மார்க்கம்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 31 நபி (ஸல்) அவர்கள் சூரியனை மேகம் மறைக்கும்...\nஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபி தெரியவில்லை…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 30 விமர்சனம் : ஹிஜ்ரி கமிட்டியினருக்கு அரபியியும் தெரியவில்லை,...\n ஹிஜ்ரி நாட்காட்டியின் மீது சுமத்தப்பட்ட தவறான குற்றச்சாட்டிற்கு பதில் விமர்சனம் :நீங்கள்...\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டு…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 29 விமர்சனம்: ரமழான் முதல் நோன்பை நோற்பதற்கு பிறையை...\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 27 தமிழக முஸ்லிம்கள் சுன்னத் ஜமாஅத்தினர், தவ்ஹீத் ஜமாஅத்தினர்,...\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உ…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 28 விமர்சனம் : உலகில் ஹிஜ்ரிகமிட்டியினரின் காலண்டரைப் போலவே சந்திரனை...\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம…\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 26 சர்வதேசப் பிறை நிலைப்பாடுதான் குர்ஆன், சுன்னா வழிகாட்டுதல்படி சரியானதாகும்...\nவிடையே இல்லாத வினாக்களா இவை\nபிறையும் புறக்கண்ணும் பகுதி : 25 முஸ்லிம்களின் ஒவ்வொரு வாழ்வியல் கடமைகளும் சந்திரனை மையமாக...\nதத்தம்பகுதி (தமிழகப்) பிறை நிலைப்பாட்டிற…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக…\n15.பலவீனமான அறிவிப்புகள் பிறை பார்த்தலுக்கு ஆதாரமாகுமா நமது மார்க்கம் இஸ்லாம், ரமழான், மற்றும் பெருநாள்...\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை\nரமழான் 1435-இல் மீண்டும் அமாவாசை பிறை போலி பிறை போட்டோக்களின் உண்மை நிலையை...\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n) அறிஞரின் கிரகணத் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n) அறிஞரின் கிரகண��் தொழுகை…\n ரமழான், பெருநாள் தினங்களைதீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்புறக்கண்ணால் பார்ப்பதுதான் மார்க்க சட்டமா\n அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அன்பான இஸ்லாமிய சகோகதர சகோதரிகளே...\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 3 முஸ்லிம்கள்...\nஇஸ்லாமை எதிர்ப்போர் திட்டமிட்டு உருவாக்க…\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும்.பாகம் : 4 இஸ்லாமை எதிர்ப்போர்...\nஇஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படை என்ன\nஹிஜ்ரி நாட்காட்டியின் உண்மை நிலையும் அதை புறக்கணிப்போரின் தவறான குற்றச்சாட்டுகளும். பாகம் : 2 இஸ்லாமிய...\n பகுதி : 20 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 19 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 18 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 17 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 16 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n பகுதி : 15 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n- பகுதி : 14 ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில்...\nபிறையைப் புறக்கண்ணால் பார்ப்பது மார்க்க …\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்க்காமல் நோன்பு நோற்காதீர்கள…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nநபி (ஸல்) அவர்கள் கும்ம என்று மட்டும்தான…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nமேகமூட்டம் ஒரு மாதத்தின் நாட்களை மாற்றிய…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nருஃயத் (காட்சி) என்றால் என்ன\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறைகள் மனிதர்களின் நாட்காட்டியாகும் என…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\nபிறையைப் பார்த்தே நோன்பு வையுங்கள், விடு…\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால்...\n ரமழான், பெருநாள் தினங்களை தீர்மானிக்க பிறந்த பிறையை மேற்குத் திசையில் புறக்கண்ணால் பார்ப்பதுதான்...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 22\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\nவாகனக் கூட்டம் ஹதீஸ் பகுதி : 21\nبسم الله الرحمن الرحيم தத்தம்பகுதி பிறை, சர்வதேசப்பிறை, பிறைபார்த்த தகவல் போன்ற பிறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=46893", "date_download": "2019-09-17T15:56:41Z", "digest": "sha1:GAEIKYL5JVMN33I6MXBEZN2FXXXGN7ZG", "length": 10006, "nlines": 82, "source_domain": "www.supeedsam.com", "title": "அம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் இருப்பை நிலைநிறுத்த இம்முறை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேதின விழா அக்கரைப்பற்றில்.. – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nஅம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் இருப்பை நிலைநிறுத்த இம்முறை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேதின விழா அக்கரைப்பற்றில்..\nஅனைவரும் வாரீர் விளையாட்டுவிழாவில் கோடீஸ்வரன் எம்.பி.அழைப்பு\nஅம்பாறை மாவட்ட தமிழ்மக்களின் இருப்பை நிலைநிறுத்த இம்முறை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் மேதின விழா அக்கரைப்பற்றில் எதிர்வரும் மேமாதம் 1ஆம் திகதி நடைபெறஉள்ளது. கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஜயா உள்ளிட்ட சகலதலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.எனவே அனைவரும் கலந்துகொள்ளவேண்டும்..\nஇவ்வாறு அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் காரைதீவில் இடம்பெற்ற சித்திரைப்புத்தாண்டு விழாவில் உரையாற்றுகையில் அழைப்புவிடுத்தார்.\nஹேவிளம்பி சித்திரைப்புத்தாண்டினையும் கழகத்தின் 34வது வருடபூர்த்தியையும் முன்னிட்டு காரைதீவு விளையாட்டுக்கழகமும் விபுலானந்த சனசமுக நிலையமும் இணைந்து காரைதீவில் 21வது கலாசார சித்திரைப்புத்தாண்டு விளையாட்டுவிழாவை நடாத்தியது.\nகாரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் இப்புத்தாண்டுவிழா சனிக்கிழமை கழகத்தலைவர் வெற்றி.அருள்குமரன் தலைமையில் நடைபெற்றது.\nஇவ்விழாவிற்கு பிரதமஅதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன்; கலந்துசிறப்பித்தார்.கிழக்குமாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் மற்றும் பல அதிதிகள் கலந்து சிறப்பித்தார்கள்.\nஅன்று காலை 7மணிக்கு ஆண்களுக்கான பைசிக்கிள்ஓட்டம் மரதன் ஓட்டப்போட்டி சதுப்புநிலஓட்டப்போட்டி கடலில் படகோட்டம் முதலான நிகழ்வுகள் இடம்பெற்றன.\nஅன்று பி.ப.3மணி முதல் பாரம்பரிய விளையாட்டுப்போட்டிகள் இடம்பெறவுள்ளன. சறுக்குமரம் ஏறுதல் கயிறுஇழுத்தல் தலையணைச்சமர் முட்டிஉடைத்தல் யானைக்கு கண்வைத்தல் தேங்காய்துருவுதல் கிடுகு பின்னுதல் உள்ளிட்ட பல பாரம்பரிய நிகழ்வுகள் நடைபெறற்றன.வழமைபோல க.பொ.த. சா.த. மற்றும் உ.த. 18 கல்விச்சாதனையாளர்கள் பகிரங்கமாகப் பாராட்டிக் கௌரவிக்கப்ப்ட்டனர்.\nஅங்கு கோடீஸ்வரன் எம்.பி. மேலும் உரையாற்றுகையில்:\nஅம்பாறை மாவட்டத்தில் இத்துணை பிரமாண்டமாக வெகுவிமரிசையாக சித்திரைப்புத்தாண்டு விளையாட்டுவிழா இடம்பெறுவது காரைதீவில்தான். அந்த வகையில் காலாகாலமாக எமது பாரம்பரியங்களை அடுத்தசந்ததிக்கு ஒப்புவித்துவருகின்ற இக்கழகம் பெருமைக்கும் பாராட்டுக்குமுரியது. சம்பந்தப்பட்ட அனைவரையும் பாராட்டுகிறேன்.\nமிகவும் சிறப்பாக காலைமுதல் இந்தக்கணம் வரை மரபுரீதியான கலாசார விளையாட்டுவிழா கண்கவர் நிகழ்வுகள் களைகட்டியுள்ளன. இங்கு சூழ்ந்துள்ள பொதுமக்களே அதற்கு சாட்சி.\nஅதுமட்டுமல்ல வருடாந்தம் பகிரங்கமாக இங்கு கல்விச்சாதனையாளர்கள் பாராட்டிவருவதென்பது மிகவும் பெரிய விடயமாகப்பார்க்கின்றேன். இன்று காரைதீவு கொடி கட்டிப்பறப்பதற்கு அடிப்படைக்காரணங்களுள் இதுவும் ஒன்றாகும்.இது மாணவர்களை கல்வியின்பால் ஊக்கப்படுத்துகின்ற நிகழ்வு.இத்தகைய நிகழ்வை கட்டாயம் ஏனைய ஊர்களும் பின்பற்றவேண்டும். என்றார்.\nPrevious articleஅரசியல்வாதிகளே எங்களை அரசியல்பகடைக் காய்களாக்காதீர்கள்\nNext articleமிக்சர் மற்றும் சிறு உணவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் குடும்பத்திற்கு உதவிய ஷிப்லி பாறுக்\nஇர��்டு வீதிகளின் வேலைகளை எருவில் கிராமத்தில் ஆரம்பித்தார் அரச அதிபர்.\nதபால் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nநாளை காரைதீவுபிரதேசபையின் மூன்றாவது சபையின் முதலாவதுஅமர்வு\nஇளைஞர்களின் எழுச்சி இமாலய வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/category/education/page/3", "date_download": "2019-09-17T14:35:13Z", "digest": "sha1:TDLJCD3AVUZJAFCEW5U7I7V6EFAAIOKG", "length": 9489, "nlines": 120, "source_domain": "www.tamizhvalai.com", "title": "கல்வி – Page 3 – தமிழ் வலை", "raw_content": "\nநினைத்தது நடந்தது நீட் தேர்வில் தமிழகம் பின் தங்கியது\nஇந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான...\n+1 பொதுத்தேர்வு 188 அரசுப்பள்ளிகள் 100 % தேர்ச்சி\nபிளஸ் 1 எனப்படும் பதினோராம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி...\nபனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு – அரசுப் பள்ளிகள் சாதனை\nபனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளி 89.79 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட .05 சதவீதம் தேர்ச்சி விகிதம்...\nதமிழ் ஆய்வாளர்களுக்காகவே அமைக்கப்பட்டிருக்கும் ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்\nஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் கிடைத்தற்கரிய பழைய நூல்கள் சிலவற்றைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலயமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கிறது தமிழ் நூல் காப்பகம்....\nதமிழ் இருக்கைக்கு நிதி, முன்னோடியான வேலம்மாள் பள்ளி\nஅமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் \"தமிழ் இருக்கை\" நிறுவுவதற்கானக தமிழக அரசு பத்துகோடி வழங்கியது. அதைத் தொடர்ந்து நடிகர்கள் சிலரும் நிதி கொடுத்தனர்....\nமேனாள் துணைவேந்தர் பேராசிரியர் சொக்கலிங்கத்துக்கு புதிய பதவி\nமத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ராஜீவ்காந்தி தேசிய கல்வி மற்றும் இளைஞர் மேம்பாட்டு நிறுவனம், சென்னையை...\nபலவித வேடங்களில் பரவசமூட்டும் மழலையர் – வேலம்மாள் பள்ளி நவராத்திரி கொலு சுவாரசியங்கள்\nஆண்டு ���ோறும் கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி விழா,இந்த ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி துவங்கியது.இவ்விழாவையொட்டி, கோவில்கள், வீடுகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் கொலு...\nஎட்டு ஆண்டுகள் பதவியில் இருந்த பாஜக மாணவரணி படுதோல்வி – ஆர் எஸ் எஸ் அதிர்ச்சி\nதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் தேர்தலில் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து அய்தராபாத் பல்கலைக்கழக மாணவர்...\nகால்பந்து போட்டியில், தங்கப்பந்து விருது பெற்ற வேலம்மாள் பள்ளி மாணவர்\nஅண்மையில் சென்னை ஒய் எம் சி ஏ கல்லூரி மைதானத்தில் 31 ஆவது கோல்ஸ் கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. அதில் பத்து வயதுக்குட்பட்டோருக்கான போட்டியும்...\nதமிழக அளவிலான சதுரங்கப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வேலம்மாள்பள்ளி மாணவி\nஆண்டுதோறும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். 2017-18 ஆம் கல்வியாண்டுக்கான விளையாட்டுப்போட்டிகள், அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில்...\nமோடியைப் பின்னுக்கு தள்ளிய பெரியார் – இணைய ஆச்சரியம்\nஅமித்ஷா கருத்துக்கு எடியூரப்பா எதிர்ப்பு – பாஜகவில் குழப்பமா\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – புதிய அட்டவணை\nநிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக்\nஅமித்ஷா மக்களை திசைதிருப்புகிறார் – சீமான் குற்றச்சாட்டு\nசத்தியத்தை மீறாதீர்கள் – அமித்ஷாவுக்கு கமல் எச்சரிக்கை\nமுன்னாள் சபாநாயகர் தூக்கிட்டு தற்கொலை – மக்கள் அதிர்ச்சி\n51 நாட்கள் நளினியைப் பாதுகாத்தவரின் வேதனைப் பதிவு\nமோடி நரகத்திற்குச் செல்ல வேண்டும் – காஷ்மீர் பெண் சாபம்\nஅமித்சா முயற்சியின் விளைவு – பழ.நெடுமாறன் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/agriculture/2018/sep/06/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2994795.html", "date_download": "2019-09-17T14:20:59Z", "digest": "sha1:XLXY3DABR4UUV4PFRZHU47ISG5AU2JWW", "length": 11581, "nlines": 43, "source_domain": "m.dinamani.com", "title": "நெற்பயிர் நாற்றங்காலில் பூச்சிக் கட்டுப்பாடு வழிமுறைகள் - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019\nநெற்பயி��் நாற்றங்காலில் பூச்சிக் கட்டுப்பாடு வழிமுறைகள்\nமேலூர்: இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதிகளில் மிகவும் தீவிரமாகப் பெய்துள்ளதால் அனைத்து அணைகளுக்கும் போதிய அளவில் நீர்வரத்து உள்ளது. இதனால் விவசாயிகளும் சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ளனர். நெல் விதைத்து நாற்றங்கால் தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிக மகசூலுக்கு நாற்றங்கால் பூச்சி நிர்வாகம், கண்காணிப்பு அடிப்படையானது. அதுகுறித்த விவரம்:\nநாற்றங்கால், இளம் பயிரைத் தாக்கும் நெற்பேன்: வறட்சியான சூழ்நிலையில் நெல் நாற்றங்காலில் கரும்பழுப்பு நிறத்தில் நெற்பேன் தென்படும். நாற்றின் இளம்நடவில் பயிரின் இளம் தளிர் இலைகளைச் சுரண்டித் திண்ணும். நாற்றின் நுனி பகுதி கருகித் தீய்ந்தும், சுருண்டும் தோற்றமளிக்கும். நெற்பேன் பூச்சித் தாக்குதல் அதிகமானால் நாற்றங்காலிலேயே நாற்று கருகி மடிந்துவிடும். கனமழை பெய்தால் இப்பூச்சிகள் மறைந்துவிடும்.\nபூச்சிக் கட்டுப்பாடு: உள்ளங்கையை தண்ணீரில் நனைத்து நாற்றங்காலில் நாற்றினை பத்து, பனிரெண்டு இடங்களில் தடவிப் பார்த்தால், நாற்றின் கீழ் தோகைகள் சுருண்டிருப்பது தெரியும். பத்து சதவீதத்துக்கும் மேல் பாதிப்புத் தெரிந்தால் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நாற்றங்காலில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்போமிடன் 40, எஸ்.எல். 50 மில்லி அல்லது மோனோகுரோட்டபாஸ் 36, எஸ்.எல். 40 மில்லியை நீரில் கலந்து நாற்றில் தெளிக்க வேண்டும்.\nநெற்பயிரில் குருத்துப் பூச்சி: இதன் தாக்குதலால் 5 முதல் 20 சதம் பயிரில் சேதம் ஏற்படுத்தக் கூடும். முன்பருவ பயிர்களை விட தாமதமாக நடவான பயிரிலேயே இதன் தாக்குதல் அதிகம் காணப்படும். பூச்சிகளின் முட்டைகளில் இருந்து வெளிவரும் புழுக்கள் நெற்பயிரின் அடித்தண்டை துளைத்து உள்ளேநுழைந்து உட்திசுக்களை தின்றுவிடும்.\nஇதனால் பாதிக்கப்பட்ட பயிரின் நடுக்குருத்து கருகி விடும். பெண் அந்திப்பூச்சி தளிர் இலைகளின் நுனியில் அடர்த்தியாக முட்டைகளை இட்டுவிடும். இக்குவியல் முட்டைகள் மீது ரோமங்களை வைத்து மூடிவிடும்.\nகட்டுப்படுத்துதல்: நெல் வயலில் 25 சதவீதத்துக்கும் மேல் குருத்துகள் கருகி காணப்பட்டால், பொருளாதார சேதார நிலையாகும். பூச்சி புழுக்களை கட்டுப்படுத்த கூடுகளை பொறுக்கி குவித்து அழிக்க வேண்டும். இதற்கு நாற்றின் நுனியில் கருகி வளைந்த தோகைகளை கிள்ளி அகற்ற வேண்டும். நாற்று நடும்போது இடைவெளியை அதிகரிக்க வேண்டும். நெருக்கி நடுவதை தவிர்க்க வேண்டும். மாலை நேரத்தில் நெல்வயலில் விளக்கு பொறிகளை ஆங்காங்கே வைத்து பெண் அந்திப் பூச்சிகளை கவர்ந்தும் அழிக்கலாம்.\nஒட்டுண்ணிகளான டிரைக்கோடெர்மா ஜப்பானிக்கம் ஹெக்டேருக்கு 6 சிசி வீதம் இருமுறை நாற்றங்காலில் தெளிக்க வேண்டும். மேலும், வேப்பங்கொட்டையை அரைத்து சாறுஎடுத்து 5 சதம் தெளிப்பதன் மூலம் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.\nபச்சைத்தத்துப் பூச்சியானது இலைகளிலிருந்தும் தண்டிலிருந்தும் சாற்றை உறிஞ்சிக் குடிக்கின்றன. இதனால் பயிரின் வளர்ச்சி குன்றி, பசுமையை இழந்து வாடிமடிந்துவிடும். மின் விளக்கு அருகில் நாற்றங்காலை அமைக்கக் கூடாது. நாற்றங்காலில் 2.5 செ.மீ. உயரம் நீரைத் தேக்கிவைக்க வேண்டும். கார்போபியூரான் 3 ஜி 20 சென்ட் நாற்றங்காலுக்கு 3.5 கிலோ அளவில் தூவ வேண்டும்.\nவெட்டுப்புழு: நாற்றங்காலில் ஆடு மேய்ந்ததுபோல வெட்டுப்புழு படைப் படையாக வெட்டுவிடும். கோடைக்காலத்தில் மழைக்குப் பின் நாற்றங்காலில் இது காணப்படும்.\nஇதனைக் கட்டுப்படுத்த நாற்றங்காலில் தண்ணீரை வடித்துவிட்டு, குளோரிபைரிபாஸ் 20 இசி 80 மில்லியை 20 லிட்டர் நீரில் கலந்து 8 சென்ட் அளவுள்ள நாற்றங்காலில் தெளிக்கலாம். இதற்கு, முன்னேற்பாடாக தரிசு நிலத்தில் வாத்துகளை மேய விடுவதால் பல்வேறு பூச்சிகளை அழிக்கலாம். நாற்று மறைய நீர்தேக்கினால், புழுக்கள் மேல்மட்டத்தில் வந்து பறவைகள் தின்று விடும்.\nபூச்சிக்கொல்லிகளை பரிந்துரைத்த அளவில் பயன்படுத்தி நஞ்சுக் கலப்பற்ற நெல் மணிகளை உற்பத்தி செய்யலாம்.\nஇத்தகவலை மதுரை வேளாண். அறிவியல் மைய பூச்சியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் பா.உஷாராணி, அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் செல்வி ரமேஷ் ஆகியோர் தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிளைச்சலை பெருக்க விதைகளின் தரமறிந்து விதைப்பது அவசியம்\nசிவப்பு கம்பளிப் புழுவைக் கட்டுப்படுத்துவது எப்படி வேளாண் உதவி இயக்குநர் தகவல்\nநெற்பயிரில் எளியமுறை பூச்சி மேலாண்மை\nந���ண்சத்து குறைபாட்டால் வரும் மகசூல் இழப்பை தடுக்கும் முறைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/173613?ref=view-thiraimix", "date_download": "2019-09-17T15:31:22Z", "digest": "sha1:RTGX7ZY4RPQORX4QLP67FLSNE2WVT3WX", "length": 7464, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "மதுமிதாவின் தற்போதைய நிலைமையை பார்த்து கண் கலங்கிய பிரபல நடிகர், இவ்வளவு கஷ்டப்படுகிறாரா! - Cineulagam", "raw_content": "\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க... இன்னும் திருந்தவில்லையா\nகரையாமல் இருக்கும் கொழுப்பையும் வெறும் 15 நிமிடத்தில் அப்படியே உருக்கி எடுக்கும் தமிழர்களின் வைத்தியம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nபிக் பாஸ் போட்ட குறும்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த கவீன் வாயடைத்து போன ஈழத்து பெண்\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\nகோல்டன் டிக்கெட்டில் முன்னிலையில் இருப்பது யார்\nகொத்து கொத்தாக மனிதர்களை கொல்லும் இந்த கொடிய நோய் உங்களுக்கு இருந்தால் கூடவே புற்றுநோயும் வரும்\n மேடையிலேயே ஓப்பனாக கூறிய விக்ரம் மகன் துருவ் (வீடியோ)\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\nவனிதா போன பின்னர் சாண்டி செய்த காரியம் பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி... ஷாக்கான பார்வையாளர்கள்\nபிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன் சேரப்பா ரியாக்‌ஷன் - லாஸ்லியா ஷாக்கிங்\nஆர்யாவின் மனைவி சயீஷாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள்\nமன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இப்போது குணமாகியிருக்கும் நடிகை ஆண்ட்ரியா புகைப்படங்கள்\nஎதிர்நீச்சல் படத்தின் அழகான டீச்சர் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள் தொகுப்பு\nராட்சசன் பட புகழ் நடிகை அம்மு அபிராமியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரம்மிப்பூட்டும் அழகான தோற்றத்தில் பிக்பாஸ் ஜனனியின் புகைப்படங்கள்\nமதுமிதாவின் தற்போதைய நிலைமையை பார்த்து கண் கலங்கிய பிரபல நடிகர், இவ்வளவு கஷ்டப்படுகிறாரா\nமதுமிதா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் செம்ம பிரபலமாகிவிட்டார். இவர் நிகழ்ச்சியில் இருக்கும் வரை பல சுவாரஸ்ய விஷயங்கள் நடந்தது.\nஇதில் மதுமிதா கொஞ்சம் ஓவராக தான் சென்றுவிட்டார். ஆம், அவர் கொஞ்சம் சுவாரஸ்யம் அதிகம் கொடுத்���ுவிட்டார்.\nஏனெனில் மதுமிதா பிக்பாஸ் வீட்டிற்குள் தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்று பல செய்திகள் வெளிவந்தது.\nதற்போது மது எப்படியிருக்கின்றார் என்று பலருக்கும் தெரியவில்லை, இந்நிலையில் பிரபல நடிகர் பிக்பாஸ்-2 போட்டியாளர் டேனி பல விஷயங்களை கூறியுள்ளார்.\nஇதில் ‘மது என்னிடமே பல விஷயங்களை சொல்லவில்லை, ஏனெனில் அக்ரீமெண்ட் போட்டுள்ளதால் அவரால் எதுவுமே சொல்ல முடியவில்லை.\nஆனால், அவருடைய கையை பார்த்து எனக்கு கண் கலங்கிவிட்டது, மேலும், இன்னும் வலியால் அவர் துடித்து தான் வருகின்றார்’ என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/16315", "date_download": "2019-09-17T14:55:18Z", "digest": "sha1:QZUVRSGMAMIU5JF3MOATSCQST5SMLJ26", "length": 12502, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "பேஸ்புக், கூகுள், மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட 100 நிறுவனங்கள் டிரம்பிற்கு எதிராக வழக்கு | Virakesari.lk", "raw_content": "\nஇரு இந்தியப் பிரஜைகளுக்கு ஆயுள் தண்டனை\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nஒலுவில் பிரதான வீதியில் கோர விபத்து - இருவர் படுகாயம்\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nபஸ் சாரதிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை திட்டம்\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nயானை தாக்கி ஒருவர் பலி\nதெமட்டகொடை குடியிருப்பு தொகுதியில் தீ\nசர்வதேச அழகு கலை கிண்ணத்தை தனதாக்கிய இலங்கை\nஇனவாதத்தை ஊக்குவித்த குற்றப்பொறுப்பிலிருந்து ஜே.வி.பியால் மீளமுடியாமல் உள்ளது\nபேஸ்புக், கூகுள், மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட 100 நிறுவனங்கள் டிரம்பிற்கு எதிராக வழக்கு\nபேஸ்புக், கூகுள், மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட 100 நிறுவனங்கள் டிரம்பிற்கு எதிராக வழக்கு\nபேஸ்புக், கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனம் உள்ளடங்கலாக 100 நிறுவனங்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பயணத்தடை உத்தரவு திட்டத்திற்கெதிராக வழக்கு தாக்கலொன்றை செய்துள்ளனர்.\nசான்பிரான்ஸிகோவிலுள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பேஸ்புக், கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோ சாப்ட் நிறுவனங்கள உள்ளிட்ட அமெரிக்காவின் முன்னணி 100 நிறுவனங்கள், கூட்டாக இணைந்து டிரம்பின் அமெரிக்க பயணத்தடைக்கு எதிராக வழக்கொன்றை தொடுத்துள்��னர்.\nகுறித்த மனுவில் தொழிநுட்பம் மட்டும் ஏனைய வர்த்தக முதலீட்டு நிறுவனங்களும் கையெழுத்திட்டு குறிப்பிட்ட 7 நாட்டவர்கள், அமெரிக்கா வருவதற்கான தடையை நீக்க கோரியே குறித்த வழக்கை தொடுத்துள்ளார்கள்.\nமேலும் தற்போது தடையில் உள்ள ஏழு இஸ்லாமிய நாடுகளிலிருந்தும், அமெரிக்காவிற்கு வர விதிக்கப்பட்ட தடைஉத்தரவு ஆணையால் வெளிநாடுகளில் தங்களுடைய சேவை மற்றும் வர்த்தக நடவடிக்கைளை விரிவுப்படுத்துவதற்கு, தேவையான திறமைமிகுந்த ஊழியர்களை பெற்று கொள்வதில் மிகுந்த சிரமமப்படுவதாகவும், அதனால் கூடிய விரைவில் தடை உத்தரவை நீக்க வேண்டுமென கோரியே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅத்தோடு முன்னணியான 500 நிறுவனங்கள், அமெரிக்காவிற்கு குடியேறிவந்த சந்ததியினராலேயே நிறுவப்பட்டுள்ளதாகவும், எனவே எதிர்கால தொழிநுட்ப, வர்த்தக முன்னேற்றங்கள் குறித்த கவனத்தினை கருத்திற் கொண்டு, குறித்த தடை உத்தரவு நீக்கப்பட வேண்டுமென குறித்த வழக்கில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபேஸ்புக் கூகுள் ஆப்பிள் முன்னணி 100 நிறுவனங்கள் டிரம்பின் அமெரிக்க பயணத்தடைக்கு டொனால்ட் டிரம்பின் தொழிநுட்ப வர்த்தக தடை உத்தரவு நீக்கப்பட வேண்டுமென\nபள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்துக்குள்ளனான லொறி ; குழந்தைகள் உட்பட 20 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டில் பள்ளத்தாக்கில் லொறி கவிழ்ந்த விபத்தில் குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல் தெரிவிக்கின்றன.\n2019-09-17 18:21:56 பள்ளத்தாக்கு பாய்ந்து விபத்து\nமுகாம்களை தகர்த்து ஐஎஸ் உறுப்பினர்களின் குடும்பத்தவர்களை விடுவியுங்கள்- புதிய ஒலிநாடாவில் ஐஎஸ் தலைவர்\nமுஸ்லீம் பெண்கள் அவமானசிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லீம்களால் எப்படி வாழ்க்கையை அனுபவிக்க முடியும்\nநாயிற்கு உணவளிக்கச் சென்றவர் மீது சரிந்து விழுந்த மின்கம்பம்: அலறியழுத படியே உயிர் விட்ட சோகம்\nஇந்தியா, சென்னையில், நாய்க்கு சாப்பாடு போட போனார் சேது.. அப்போது, மின்கம்பம் அப்படியே சரிந்து இவர் மீது விழுந்து, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமயிரிழையில் உயிர் தப்பினார் ஆப்கான் ஜனாதிபதி- பிரச்சார கூட்டத்தில் குண்டுவெடிப்பு\nகுண்டு வெடிப்பில் 25ற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட���டுள்ளனர்.\nஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் : வெளியானது அதிர்ச்சி தகவல்\nஅமெரிக்காவில் ஆற்றில் நீச்சலடித்த போது நாக்லேரியா பொலேரி அமீபாவால் பாதிக்கப்பட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.\n2019-09-17 13:20:42 ஆற்றில் நீந்திய சிறுமி திடீரென மரணம் அமீபா\nரணில், சஜித், கரு ஆகியோரைத் தவிர்த்து சவால் மிக்க வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான சாத்தியம் - பஷில்\nவேட்பாளர் யார் என்பது எமது பிரச்சினை அல்ல, தமிழர்களின் பிரச்சினைக்கு என்ன தீர்வு : பிரதமரிடம் நேரடியாக கேள்வி எழுப்பிய சம்பந்தன்\nபூஜித்தவின் அடிப்படை உரிமை மீறல் மனு நவம்பர் 13 இல் விசாரணைக்கு\nபெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தன நிர்வாக முறையால் சின்னாபின்னமாகும் பெருந்தோட்டம் : வடிவேல்\nஜனாதிபதித் தேர்தல்குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்பின் பின்னரே ஐ.தே.க செயற்குழு கூடி வேட்பாளரை தெரிவு செய்யும் -அகில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00127.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/352976.html", "date_download": "2019-09-17T15:12:51Z", "digest": "sha1:H73CVCYB4XMSQEPNUA7OY2BMRKWAURQL", "length": 32128, "nlines": 145, "source_domain": "eluthu.com", "title": "எஹெலப்பொல அதிகாரி - சிறுகதை", "raw_content": "\nமனிதனுக்கு புத்தி கூர்மை இருந்தால் அது சில சமயம் நல்லதைச் செய்யவும், பேராசை நிமித்தம் கெட்டதை செய்யவும் தூண்டும். புத்தி கூர்மை மரபணுவோடு தொடர்புள்ளது . கண்டியில் இருந்து 20 மைல் வடக்கே A9 பெரும் பாதையில் உள்ள மாத்தளை நகரைச் சுற்றி உள்ள சில கிராமங்களில் “ரதல” என்ற உயர் சாதியைச் சேர்ந்த பிலிமத்தலாவ, ஹெப்பிடிப்போல , ரத்வத்த, எஹலப்பொல போன்ற கண்டி இராச்சியத்தின் அதிகார்கள் (Adigar) ஒரு காலத்தில் வாழ்ந்தனர் சிங்களத்தில் அதிகார் என்பது தமிழில் அதிகாரிகளைக் குறிக்கும்\nஅரச குடும்பத்தின் உறுப்பினர்கள் தவிர, மன்னரின் நீதிமன்றத்தின் மிக மூத்த உறுப்பினர்களாக அதிகார்கள் இருந்தனர். அவர்களின் செயல்பாடு ஒரு நவீன அமைச்சரவையைப் போலவே இருந்தது. கடமைகளை நிறைவேற்றுதல், அரசியலில் ஆலோசகர்களாக செயல்படுவது, ஜூனியர் அதிகாரிகள் நியமனம் செய்தல், இராணுவப் பிரச்சாரங்களில் நீதிபதிகளாகவும் தளபதிகளாகவும் செயல் படல், . அரசால் வழங்கப்பட்ட அனைத்து நில மானியங்களுக்கும் அதிகார்கள் கையெழுத்திடுவது வழமை . மஹா அதிகார் தற்கால பிரதம மந்திரி போன்றவர் அதிகார்களின் பதவிக் காலம் மன்னனின் விருப்பத்தைப் பொருத்தது. மன்னனுக்கு அதிகார் மேல விருப்பம் இல்லாவிட்டால் அவர் பதவி நீக்கம் செய்யப் படலாம் . பதவிகள் மரபுவழி வந்தவை அல்ல. ஒரே குடும்பத்தில் இருந்து அதிகார்கள் நியமிக்கப் படலாம். இவர்களில் பிலிமத்தலாவ மஹா அதிகாரியாக இருந்து. மன்னனாக வர சூழ்ச்சி செய்து .கடைசி கண்டி அரசனால் சிரச்சேதம் செய்யப் பட்டவர் .\nமாத்தளை நகரத்திலிருந்து ஒன்பது மைல் தொலைவில் மாத்தளை மேற்கு பகுதியில் உடுகொட உதசியபத்து என்ற கிராமத்தில் எஹெபொல என்பவர் எஹெபொல ராஜ வம்சத்தில் 1773 இல் பிறந்து -மொரேசியஸ் தீவில் சில காலம் பிரிட்டிஷ் அரசால் நாடு கடத்தப் பட்டு புலம் பெயர்ந்து வாழ்ந்து 1829 இல் 56 வயதில் மறைந்தார்.\nஎஹெபொல குடும்பத்தின் தோற்றம், மாத்தளை வடக்கு உடுகொட-உதசியப் பத்தில் அமைந்துள்ளது. உண்மையில் எஹெபொல ஒரு கிராமம் மட்டுமல்ல, ஒரு ஆராச்சி அல்லது கிராமத் தலைவரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள வாசமா என்று அழைக்கப்படும் கிராமங்களின் கூட்டமாகும் . கினிகாமா, உருமல்லல்லா, கோஹோன, கோஹலோன்வெல, தாலுபோட்டா, வால்மோர்வவு, டெமேடா-ஓயா, ஹோமபொலா மற்றும் எஹெபொலாவ ஆகிய கிராமங்கள் இதில் அடங்கும். இந்த கிராமங்களில் நான்கு எஹெபொலா குடும்பத்தின் மூதாதையாருடன் இணைக்கப்பட்டுள்ளன . அக்குடும்பங்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக வழ்ந்தன .. நான்கு மூதாதையர் இல்லங்களில் உடுகொட-உதசிய பட்டுவாவில் \"எஹெபொல வளவு\" மற்றும் \"மொனாரவில வளவு \" ஆகியன உள்ளடங்கியிருந்தன எஹெபொலா ஒரு பிராமண பௌத்தர். ஆகவே அவரின் மூதாதையருக்கு தமிழ் நாட்டு பிராமண இனத்தோடு தொடர்பு இருந்திருக்கவேண்டும். தமிழ் நாட்டில் இருந்து வந்த நீல பெருமாள் என்ற பிராமணர் வழி வந்தவர்களே பண்டாரநாயக்கே. ரத்வத்தை வம்சம்.\nகண்டி இராச்சியத்தின் மன்னனாக 1604 முதல் 1635 வரை செனரத் என்பவன் ஆண்டான் . அவனின் மறைவுக்குப் பின் பட்டத்து அரசியின் மகன் இராஜசிங்கே II ஆட்சி ஏறினான். 1635 ஆம் ஆண்டில் போர்துக்கேயர்களுக்கு எதிரான போர் நடந்தது. மூன்று தடவை போர்துக்கேயர் கண்டி இராச்சியத்தை கைப்பற்ற முயன்றும் தோழ்வியை சந்தித்தனர் எஹலப்போல மகா அதிகாரி , போர்த்துகேயர்களை வெளியேற்றுவதற்காக, ஒல்லாந்தருடன் சேர்ந்து போரில் ஈடுபட்டார். செனரத்தினவின் மகன் கண்டி அரசன் இராஜசிங்கே II ஆட்சியில், .திருகோணமலையில் போர்த்துகீசிய கோட்டையின் தாக்குதலுக்கு எஹலபோலவின் பாட்டனார் போர்த்துகீசிய படையில் அதிகாரியாக இருந்தாலும் கண்டி செனரத் மன்னனுக்கு உதவி, போரில் வெற்றி பெறச் செய்தார் . அவர் போரில் வெற்றி பெற உதவியதால் மஹா .அதிகாரியாக நியமிக்கப் பட்டார்\n, ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகியவற்றின் மொழி அறிவைக் கொண்ட ஒரு மிகவும் பல்மொழிகளை அறிந்தவர எஹெலபொல . அவர் பௌத்த பிரிவினாவில் கல்வி கற்றார், அவர் இளைஞனாக இருக்கும் போது கிராமத் தலைவரானார். மன்னரின் அரண்மனையில் அவர் போர்க்குணமுள்ளவராக கருதப் பட்டார் ..\nசில பிரிட்டிஷ் வரலாற்று அறிஞர்களின் கூற்றுப்படி அழகிய இளவயதுள்ள எஹெலப்பொலவை , அரண்மனையின் அந்தப்புரத்தில் உள்ள பெண்கள் பெரிதும் விரும்பினார்கள். அவருக்கு அவர்களோடு இரகசிய உறவுகள் இருந்தது. ஒரு நாள் அவர் ராஜாவின் வைப்பாட்டிக்கு முத்தம் கொடுத்தபோது மன்னர் கண்டு அவருக்கு ஆறு சவுக்கடி கொடுக்கும் கட்டளை இட்டார் எஹெலப்பொலவுக்கு சவுக்கடி கொடுக்க இருந்தவரிடம் இருந்து சவுக்கை பறித்து, அவருக்கு சவுக்கடி கொடுத்தார்.\nஎஹெலப்பொலவுக்கு குமாரி-ஹாமி என்பவள் மச்சாள்முறை உறவினராவார், அழகியான அவளைச் சந்தித்தபோது அவள் மேல் எஹெலப்பொல காதல் கொண்டார. குமாரி-ஹாமியின் ஜோதிடத்தைப் பார்த்த ஜோதிடர்கள் அவளை திருமணம் செய்பவன் ராஜாவாவான் என்று சொன்னார்கள் . அவளுடைய மாமா சந்திரசேகர மூடியன் தனது அலுவலக வேலைகளுக்கு எஹெலப்பொலவை பயன்படுத்திக் கொண்டார்.\nஜோதிடர்களின் முன்கூட்டியே சொல்லியபடி , குமாரி-ஹாமியை மணந்த எஹெலப்பொல விரைவாக பதவி உயர்வுகள் பெற்று ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கா மன்னரின் ஆட்சியில் அதிகாரியானார். பிலிமத்தலவாவின் இறப்புக்குப் பின் எஹெலப்பொல பதவி உயர்வு பெற்று மகாஅதிகாரானார் . ரதல இனத்தவர்கள் மேல் மன்னனுக்கு எப்போதும் நம்பிக்கை இல்லை. அவர்கள் தனக்கு எதிராக சதி செய்கிறார்கள் என்பது அவரின் எண்ணம் அதனால் அவர்களில் பலருக்கு மரணதண்டனை கொடுத்தார் . ஆனால் எஹலப்போலவின் மேல் அவருக்கு ஒரு பயம். எஹலப்போல தன் புத்தி கூர்மையால் தன்னை மன்னன் பதவியில் இருந்து நீக்கி விடுவானோ என்ற பயம். கண்டி மன்னனுக்கு அழகிய பெண்கள மீது ஒரு சபலம் . அதனால் எஹபோலவின் மனைவி குமாரி ஹாமி மேல் அவரின் பார்வை பட்டது . அனால் அவரின் ஆசை நிறைவேறவில்லை. அவளைப் பழி வாங்க மன்னன் சந்தர்ப்பம் காத்திருந்தான். எஹெலப்போல் தான் மன்னனின் விசுவாசி என்ற தோற்றத்தை உருவாக்கினர் . அவர் மனதில் என்ன திட்டம் இருக்கிறது என்பதை மன்னனால் அறியமுடியவில்லை\nகண்டி மன்னனின் அட்டூளிங்களை அறிந்த எஹலப்பொல, பலப்பிட்டிய , களுத்துறை முட்டுவால் ஆகிய மேற்கு கரையோர ஊர்களில் வாழும் தன் இனத்தவரோடு தொடர்பு கொண்டு மன்னனுக்கு எதிரான ஒரு புரட்சிக்கு திட்டமிட்டார் . அவருடைய முக்கிய நோக்கம் கண்டி அரசை நாயக்கர்களிடம் இடமிருந்து கைப்பற்றி தான் மன்னனாவதே. எஹலப்போவுக்கு தெரியாது ப்ரிடிஷ்காரர்களின் திட்டம், அவரைப் பாவித்து கண்டி இராச்சியத்தை கைப்பற்றி முழு இலங்கையையும் தமது ஆட்சிக்குள் கொண்டுவருவது என்பதே அவர்களின் சாணக்கியம் . அனால் எஹெலப்பொலவின் திட்டத்தை ஒற்றர்கள் மன்னருக்கு அறிவித்தனர் .\nபெண் பித்து உள்ள மன்னனை “வல் ராஜா” ( கெட்ட ராஜா ) என்று பட்டப் பெயர் சூட்டிமக்கள் ஏளனமாக அழைத்தனர் . பல பெண்கள் அவரின் ஆசைக்கு சம்மதிக்க .மறுத்தால் மரணத்தை தழுவவேண்டி வரும் என்று பயந்து இணங்கினர் .\nஒற்றர்கள் கொண்டு வந்த செய்தியின் அடிப்படையில் எஹலப்பொலவை கைது செய்ய மன்னர் கட்டளை இட்டார் . மன்னருக்கு தெரியும் எஹலப்போலவவை கைது செய்வது இயலாத காரியம் என்று, ஏன் என்றால் அவருக்கு ஆதரவானவர்கள் பலர் கண்டி இராச்சியத்தில் இருந்தனர் .எஹலப்போலவும் அடிக்கடி இடம் மாறிக் கொண்டு பிடிபடாமல் இருந்தார் . இறுதியில் எஹலப்போல மஹா அதிகாரி மேற்கு பகுதியை ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசை நாடி உதவி கேட்டரர் . அதை தான் பிரிட்டிஷ்காரர்களும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் அவர் ஆரம்பத்தில் சத்கோரல்லாவுக்கு அதிகாரியாக இருந்து, பின்னர் சப்பிரகமுவவுக்கு அதிகாரியானார். மன்னனின் கொடூர ஆட்சியில் மக்களின் வெறுப்பை அறிந்த எஹெலப்பொல, மன்னனை எதிர்க்க ஒரு விடுதலை போராட்டத்தை ஆரம்பிக்க திட்டமிட்டார். ஆரம்ப கட்டங்களில் அவர் களுத்துறை. பலபிட்டியவில் முட்டுவாளில் வாழ்ந்தத தனது உறவுகளுடன் தொடர்புகொண்டு அவர்களின் உதவியை நாடினார்\nஎஹலப்பொலவின் மனைவி குமாரிஹாமியும் , எஹலப்போலவின் உறவினர்களும் கழுத்தில் கல்லைக் கட்டி பொகம்பரா ஏரியில் ���ூழ்கியடிக்கப் பட்டார்கள் . இது கண்டிய அரசயில் ஒருவர் செய்த குற்றத்ததுக்காக அவரை கைது செய்யமுடியாமல் இருந்தால், . அவரின் முழுக் குடும்பத்துக்கு மரணதண்டனை கொடுப்பது சட்டத்தில் இருக்கவில்லை. ., கண்டி மன்னனின் வீட்டிற்குள் வசிக்கிறவர்களைத் தவிர, மூன்று நாட்களுக்கு கண்டி மக்கள் எவரும் வீட்டில் தீவைத்து சமையல் செய்யவில்லை.\nசிங்கள அரசர்களின் நீண்ட வரலாற்றில், இறந்தவர்களின் குழந்தைகளின் தலையைத் தாய்மார்கள் உரலில் போட்டு துவைபது போன்ற எந்த சம்பவமும் பதிவு செய்யப்படவில்லை எனவும், அத்தகைய தண்டனையை அவர்களது சட்டத்தால் அங்கீகரிக்கவில்லை\n.எஹெலபோல குமாரிஹாமியின் சிலை அவரது சொந்த ஊரான மாத்தளையில் எஹெல்பொலவில் திறந்து வைக்கப்பட்டது.\nஸ்ரீவிக்கிரம ராஜசிங்கவின் தாயான சுப்பம்மாவைக் தவிர , கண்டி இராச்சியத்தில் மிக அழகிய பெண்ணாக எஹெலபோல குமாரிஹாமி கருதப்பட்டது. அவர் மகா ஆதிகாரம் கெப்பபிட்டிபொலவின் சகோதரியாவர்\n.. பிரிட்டிஷ் ஆளுனர் ஜே. காம்பெல் மற்றும் ஏ. சி. லாரி ஆகியோரின் அறிக்கையின்படி, கண்டிபத் துணைத் தலைவராக எஹேலப்பொல மகா அதிகாரியை நியமிப்பதாக உறுதியளித்திருந்தார்கள், ஆனால் பிரிட்டிஷ் பிரிவினர் பிரித்து ஆட்சி' செய்யும் கொள்கையில் நிபுணர்களாக இருந்தனர்.\nஸ்ரீ விக்கிரம ராஜசிங்கவை நாடு கடத்தப்பட்டதும், கண்டி கண்டனத்தை கையெழுத்திட்டதும், முழு தீவு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது. இந்த பின்னணியில் ஹீரோவும், தலைசிறந்தவரும் எஹெலப்பொலாவை விட தலைவர் ஒருவரும் இல்லை.\nஎஹெலப்பொவுக்கு பல கௌரவங்களையும் பட்டங்களையும் வாக்குறுதியளித்து பிரிட்டிஷ் அரசு . 1818 ம் ஆண்டுக்கான யுவா கலகம், பிரித்தானிய ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட கொடூரங்களின் விளைவாக, தன்னிச்சையான எழுச்சியைத் தோற்றுவித்தது. எஹெலப்பொலா அவரது சகோதரர் மொனா-ரவிலை கெப்பிபிபோலாவை கலகத்தில் உள்ள பகுதியின் பொறுப்பாளராக நியமித்தார், ஆனால் வரலாறு வெளிவந்தவுடன் அவர் கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்து அவர்களின் தலைவராக ஆனார்.கிளர்ச்சி மோசமாக ஒழுங்கமைக்கப்பட்டதால் தோல்வியடைந்தது, பிரிட்டனின் நவீன ஆயுதங்களுக்கான எந்தப் போட்டியுமில்லை.\nஎபெல்லோலா கண்டி அரசரை வெளியேற்றுவதற்கு பிரிட்டிஷார் உதவிய போதிலும், அவர் மிகவும் புத்திசாலி ���ன்பதால் பிரிட்டிஷார் அவரை எப்போதும் சந்தேகிகித்தார்கள். மன்னர் அகற்றப்பட்ட பின்னர், கண்டி பிரித்தானியரை பதவி நீக்கம் செய்ய மன்அனர் ஆனார். எஹெலபோலவுக்கு மன்ன்னுக்கு இருக்கவேண்டிய அனைத்து தகுதிகள் மற்றும் அறிவு இருந்தது ஆனால் பிரிட்டிஷ் அவரை துணை அரசனாக கூட அங்கீகரிக்க தயாராக இல்லை.அவர் இலங்கையில் இருந்தால் தங்களின் ஆட்சிக்கு எதிராக மக்களை தூண்டி விடுவார் என்ற பயத்தில் எஹலபோலவை தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த மொரேசியஸ் தீவுக்கு 1822 இல் கப்பலில் அவரோடு சில கண்டி அரசின் அதிகாரிகளியும் சேர்த்து பிரிட்டிஷ் அரசு நாடு கடத்தியது . அவர்களுக்கு மொரேசியஸ் தீவின் தலை நகரம் போர்ட் லூயிஸ் (Port Louis) என்ற துறைமுகத்தில் இருந்து வடக்கே 18 மைல் துரத்தில் உள்ள ஆர்செனல் (Arsenal) என்ற ஊரில் ஒரு பெரிய பண்டைய மாளிகையில் வசதிகளோடு அவருக்கும் அவரோடு நாடு கடத்தப் பட்டவர்களுக்கும் வாழ பிரிட்டிஷ் ஒழுங்கு செய்து கொடுத்தது. அவர் மொரேசியஸ் தீவில் வசித்த மாளிகை மாத்தளையில் அவர் வசித்த சொந்த மாளிகை போன்றது. மொரேசியஸ் தீவில் 7 வருடங்கள் வாழ்ந்து வயிற்றுப் போக்கால் பீடிக்கப் பட்டு , 1829 காலமானார் . அவரது உடல் பெளத்த முறைப்படி தகனம் செய்யப்பட்டு சாம்பல் ஒரு பித்தளைக் கிண்ணத்தில் வைத்து அருகே ஒரு மரங்கள் சுற்றயுள்ள சூழலில் புதைக்கப்பட்டு சமாதி ஒன்று நிறுவப்பட்டது . அந்த சமாதியில் “இங்கு தூங்குபவர் கண்டியின் இளவரசன்” என்று சிங்களத்தில் குறிபிட்டு . அவரைப்ப் பற்றி விபரமும் எழுதி இருக்கிறது . பல சுற்றுலாப் பயணிகள் இந்த சமாதியைப் போய் பார்க்கத் தவறுவதில்லை\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : பொன் குலேந்திரன் – கனடா (1-May-18, 7:59 pm)\nசேர்த்தது : பொன்னம்பலம் குலேந்திரன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தி��் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/24466/amp", "date_download": "2019-09-17T14:14:41Z", "digest": "sha1:DEXRFCTRGFCOTOWUF5GSOHOYNVIE5A7D", "length": 13168, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "முக்கூடலில் மகிழ்வுற்றிருக்கும் முக்கண்ணன் | Dinakaran", "raw_content": "\nமூன்று ஆறுகள் ஒன்றாகக் கூடும் இடங்கள் மிகவும் புனிதம் மிக்கதாகப் போற்றப்படுகின்றன. வடநாட்டில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடுமிடமான அலகாபாத்திற்கு அருகிலுள்ள திரிவேணி சங்கமம் பிரயாகை என்றழைக்கப்படுகிறது. இங்கு, பெருமான் சோமேஸ்வரர், தீர்த்தேஸ்வரர் எனும் பெயரில் எழுந்தருளியுள்ளார். இதற்குத் தீர்த்தராஜன் என்பதும் பெயராகும். அனைத்துப் புராணங்களும் இதன் மகிமையை விரிவாகக் கூறுகின்றன.பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தத்திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா எனப்படும் நீராடும் விழா நடைபெறுகிறது. இதற்கு உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து கூடுகின்றனர். இதற்கு இணையாகத் தென்னாட்டில் நடைபெறும் விழா குடந்தை மகாமகப் பெருவிழாவாகும்.\nவிருத்தாசலத்திற்கு அருகிலுள்ள கூடலையாற்றூர், தேவாரப் பாடல் பெற்ற பதியாகும். இங்கு மணிமுத்தாறும் வெள்ளாறும் கூடுகின்றன. சங்கமத்துறையில் ஆலயம் உள்ளது. இங்குள்ள இறைவர் நர்த்தனவல்லபேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இந்த இடம் தட்சணப்பிர போலவே இங்கும் ஆலமரம் உள்ளது. இங்கு கங்கை மணிமுத்தாறாகவும், லட்சுமி வெள்ளாறாகவும், நதி உருவம் கொண்டு ஓடி வருவதாகவும் அவர்களுடன் சரஸ்வதிதேவி அந்தர்வாகினியாகப் பிரவேசிக்கிறாள் என்றும் கூறப்படுகிறது. இந்தத் தலத்தின் சிறப்புக்களை இவ்வூர் தலபுராணம் விரிவாகக் கூறுகிறது.\nபாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்று பள்ளியின் முக்கூடலாகும். நன்னிலத்திற்குத் தென்கிழக்கே 12 கி.மீ. தொலைவிலுள்ள இத்தலம் வெள்ளாற்றின் கரையில் உள்ளதாகும். ஆலயத்தின் முன்னேயுள்ள தீர்த்தம் முக்கூடல் தீர்த்தம் என்றழைக்கப்படுகிறது. இத்தீர்த்தம் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்றின் சங்கமமாகக் கொள்ளப்படுகிறது. இதையொட்டி இது ‘முக்கூடல் தீர்த்தம்’ என்றழைக்கப்படுகிறது. இறைவன் முக்கூடல் நாதர், அம்பிகை மைமேவுகண்ணி, மக்கள் இவ்வூரை குருவிராமேஸ்வரம் என்றழைக்கின்றனர��.\nகொங்குநாட்டில் காவிரியோடு பவானியாறும் அமுத நதியும் கலக்குமிடம் ‘பவானி முக்கூடல்’ ஆகும். ஆறுகள் சங்கமமாகும் இடத்தில் பெரிய சிவாலயம் உள்ளது. இறைவன் சங்கமேஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். தேவாரத்துள் இத்தலம் நணா என்றும், இறைவர் கல்வெட்டுகளில் நணா உடையார் என்றும் குறிக்கப்படுகின்றார். (பிரயாகை எனும் திரிவேணி சங்கமத்தில் கங்கையும், யமுனையும் மட்டுமே தெரியும். சரஸ்வதி பூமியின் அடியிலிருந்து வந்து கலக்கிறது. இதுபோலவே பவானியிலும் காவிரியும், பவானியாறும் மட்டுமே கண்ணுக்குத் தெரியும். அமுத நதி என்பது இத்தலத்திலுள்ள அமுதலிங்கத்தின் அடியிலிருந்து அமுத ஊற்றாகப் பெருக்கெடுத்துக் கலப்பதாகக் கூறுகின்றனர். இதற்குத் தட்சிணப் பிரயாகை, திரிவேணி சங்கமம் எனும் பெயர்களும் வழங்குகின்றன.)\nதொண்டை நாட்டில் பாலாற்றுடன் சேயாறும், வேகவதியாறும் கலக்குமிடம் காஞ்சிபுரத்திற்குக் கிழக்கில் உள்ளது. இந்த இடம் திருமுக்கூடல் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் தென்கோடியில் மூன்று கடலும் சங்கமிக்குமிடம் கன்னியாகுமரியாகும். இங்கு சிவபெருமான் காசி விசுவநாதர், குகநாதேஸ்வர் எனும் பெயரில் எழுந்தருளியுள்ளார். மூன்று மலைகள் கூடியிருப்பதால் குற்றால மலைக்குத் திரிகூட மலை என்ற பெயர் வழங்குகிறது. இம்மலையில் உற்பத்தியாகும் சிற்றாறு எனும் சிறு நதி மலையிலிருந்து அருவியாகப் பொங்குமாகடல் எனும் மலைப்பிளவில் வீழ்ந்து வழிந்து ஓடுகிறது. இதனை சிவமது கங்கை என்றழைக்கின்றனர். இதனுடன் சித்ரா நதியும் கூடுமிடம் முக்கூடல் எனப்படுகிறது. இத்தலத்தின் மீது முக்கூடற்பள்ளு எனும் சிற்றிலக்கியம் பாடப்பட்டுள்ளது.\nஉங்கள் ராசி படி புரட்டாசி மாதத்தில் பெருமாளை எப்போது வழிபடுவது நல்லது தெரியுமா \nபுரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிட கூடாது \nபுரட்டாசி மாதத்தில் புது தொழில், வியாபாரங்கள் ஏன் தொடங்கப்படுவதில்லை தெரியுமா\nபுரட்டாசி மாதத்தில் புது வீட்டில் குடியேறாததற்கான காரணங்கள் என்ன தெரியுமா\nசங்கடஹர சதுர்த்தி விரதம் முறைகள் மற்றும் பலன்கள்\nதண்ணீர் தட்டுப்பாடு நீங்கவும் மழைபெய்யவும் நாம் செய்யவேண்டிய வழிபாடுகள் \nசுகப்பிரசவம் அருளும் திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில்\nகாலபைரவர் விரதம் மேற்கொள்ளும் மு��ைகள் மற்றும் பலன்கள்\nசந்திர பகவான் விரதம் மேற்கொள்ளும் முறை மற்றும் பலன்கள்\nநல்ல குணங்களை கொண்ட ஆண், கணவராக கிடைக்க வேண்டி பெண்கள் அனுஷ்டிக்கும் நந்தா விரதம்\nஅஷ்ட யோகம் ஏற்பட சிவனுக்கு ரிஷப விரதம் இருங்கள் \nவாழ்வில் நன்மைகள் பல ஏற்பட “16 சோமவார விரதம்“ மேற்கொள்ளுங்கள்\nஇறந்து நூறு ஆண்டுகளுக்குப் பின்...\nபாது காவலனாய் வருவான் மதுரை வீரன்\nஇதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்\nசூரிய பகவானின் அருளை பெற்று தரும் ஞாயிறு விரதத்தை அனுஷ்டிக்கும் முறைகள் மற்றும் பலன்கள்\nபுத்ர பாக்யம் அருள்வாள் புன்னை நல்லூர் மாரியம்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pakistan-cannot-go-against-india-at-present-say-experts-360372.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T14:24:45Z", "digest": "sha1:N3WTN76VU7FFNMD56CPX4KELBQDN4ZWU", "length": 20017, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாகிஸ்தான்.. நம்மீது போர் தொடுக்குமா?.. மில்லியன் டாலர் கேள்விக்கான சிம்பிள் பதில்! | pakistan cannot go against india at present, say experts - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் கச்சா எண்ணெய் சுந்தரி அக்கா விஜயகாந்த் இந்தி சுபஸ்ரீ புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n'இனமானம் தன்மானத்திலும் பெரிது'.. 'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு'.. தந்தை பெரியார் பொன்மொழிகள்\nபொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி\nஎல்லாப் பேரும் தனியா நிக்கலாம் வாங்க.. தேவ கெளடா அதிரடி பேச்சு\nபுரட்டாசி சனிக்கிழமை விரதம் - மாவிளக்கு ஏற்றி வழிபட்டால் முக்தி கிடைக்கும்\nஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்\nமுன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது.. மன்சூர் அலிகான் கோரிக்கை நிராகரிப்பு\nMovies ஒன்றா இரண்டா ஆசைகள்.... காஜலைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் பொருந்தியிருக்காது - அபிலேஷ்\nAutomobiles உயர்த்தப்பட்ட அபராதங்களை 3 மாதங்களுக்கு செலுத்த வேண்டியதில்லை... அதிரடி அறிவிப்பு வெளியானது...\nFinance கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 15% ஏற்றம்.. அபாயத்தில் பெட்ரோல் டீசல் விலை\nTechnology ஜியோ பைபருக்கு போட்டி: 6 மாதத்திற்கு 500ஜிபி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல��.\nLifestyle இன்றைய யோகக்கார ராசிக்காரர்கள் யார் யார் தெரியுமா\nSports வாட்ஸ் ஆப்பில் வந்த மர்ம மெசேஜ்.. வெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nEducation JNVST Admission 2020: மாணவர் சேர்க்கை கால அவகாசத்தை நீட்டித்து நவோதயா வித்யாலயா அறிவிப்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாகிஸ்தான்.. நம்மீது போர் தொடுக்குமா.. மில்லியன் டாலர் கேள்விக்கான சிம்பிள் பதில்\nUNSC meet | உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\nசென்னை: சாரலின் ஈரம் காயவே நெடுநேரம் எடுக்கும் நிலையில், சுனாமியின் சுவடுகள் கரைய, மறைய எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதை எண்ணிப் பார்த்திடல் வேண்டும்.\nஇந்த அளவுகோலைத்தான் காஷ்மீர் விஷயத்திலும் பயன்படுத்திட வேண்டும். சாதாரணமாக அம்மாநிலத்தில் கலவரம் நேர்ந்தாலே கூட அது ஒரு வார காலமாவது தேசமெங்கிலும் ஏதோ ஒரு வகையில் பேசப்பட்டுக் கொண்டும், விவாதிக்கப்பட்டுக் கொண்டும் இருக்கும்.\nஆனால், காஷ்மீரின் தலையெழுத்தையே திருப்பிப் போட்ட ஒரு செயலை மோடியும், அமித்ஷாவும் ஜஸ்ட் லைக் தட் ஆக செய்து முடித்துள்ளனர். இது இன்னும் கணிசமான காலத்துக்கு கதைக்கப்படும் கருவாக மாறி நிற்கிறது.\nஇந்த தடாலடி பற்றி அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை விட, அரசியல் மற்றும் பதவி பரிபாலனங்களுக்கு வெளியே நிற்கும் வல்லுநர்களின் கருத்து என்ன என்பதை விட, அரசியல் மற்றும் பதவி பரிபாலனங்களுக்கு வெளியே நிற்கும் வல்லுநர்களின் கருத்து என்ன என்பதே முக்கியம். அந்த வகையில், சென்னையை சேர்ந்த குருநானக் கல்லூரியின் போர்தந்திர துறை பேராசிரியரான நெடுஞ்செழியன் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா\nமாற்றுப் பாதைக்கு வழி வகுக்கும்\n\"மத்திய அரசு இப்போது எடுத்திருக்கும் இந்த முடிவானது, காஷ்மீரை மாற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லும். அன்று ராஜா ஹரி சிங் எடுக்கத் தவறிய முடிவுகளுக்கான விளைவே காஷ்மீர் விவகாரங்கள். சுதந்திர இந்தியாவில் காஷ்மீரை சேர்க்கும் அவசரத்தில், அப்போதைய பிரதமர் நேரு, அங்கிருந்த முஸ்லீம் தலைவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக எடுத்த முடிவுதான் சட்டப் பிரிவு 370. இதன் மூலம் எந்த விதமான நன்மையும் அந்த மக்களுக்கு கிடைக்கவேயில்லை. பின் அங்கிருந்து பண்டிட���கள் வெளியேற்றப்பட்டதும் காஷ்மீரில் நிலையற்ற அரசியல் சூழல் உருவாக காரணமாகின.\nசர்வதேச எல்லைப் பிரச்னைகளைக் கொண்ட காஷ்மீரை, இந்தியாவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பது நிச்சயம் பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சியளிக்காது. அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியோர் இந்திய அரசுக்கு ஆதரவு தந்துள்ளன. நம்முடனான சந்தை, கடல் வழிக்காக சீனா எதிர்க்காது.\nஅப்படியானால் தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான், கோபத்தில் இந்தியா மீது போர் தொடுக்குமா என்று கேட்டால்....இல்லை பாகிஸ்தானின் பொருளாதார மற்றும் ராணுவ நிலை பலமற்றதாகவே இருக்கிறது. எனவே நம் நாட்டுக்கு நிச்சயமாக பாகிஸ்தானால் போர் அச்சுறுத்தல் இல்லை. இனி பிரிவினைவாத அரசியலானது ஜம்மு - காஷ்மீரில் செல்லுபடியாகாது. இதனாலேயே அரசியல் எதிர்க்கட்சிகள் பலவும் இந்த முடிவை எதிர்க்கின்றன.\nமக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தி முடிவெடுக்கும் வகையிலான அமைதியான சூழல் அங்கில்லை. சிறப்பு அந்தஸ்து பெற்றும் சுமார் எழுபது ஆண்டுகளாகியும், காஷ்மீர் முன்னேற்றம் காணாமல் பின் தங்கியே இருக்கிறது. தேக்க நிலையில் உள்ள அந்த மாநிலத்துக்கான புத்துணர்ச்சி, புதிய ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது இப்போது.\" என்றிருக்கிறார்.\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவை எதிர்ப்போருக்கு கசப்பு மருந்தாகவும், அதை ஆதரிப்போருக்கு இனிக்கும் பாயசமாகவும் இந்த கருத்து அமைந்துள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n'இனமானம் தன்மானத்திலும் பெரிது'.. 'மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு'.. தந்தை பெரியார் பொன்மொழிகள்\nமுன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்த முடியாது.. மன்சூர் அலிகான் கோரிக்கை நிராகரிப்பு\nசென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டு வைப்போம்.. திடீர் மிரட்டல்.. காலிஸ்தான் குழுவிடமிருந்து கடிதம்\nமத்திய அரசைக் கண்டித்து செப்.20-ம் தேதி திமுக ஆர்ப்பாட்டம்...\nஎஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு புது அட்டவணை வெளியீடு.. மார்ச் 27ல் தேர்வு தொடங்குகிறது, மே 4ல் ரிசல்ட்\nஅம்மா உணவகத்துக்குப் பாயும் கட்டட தொழிலாளர்கள் வாரிய நிதி.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nதமிழர்கள் நன்றி மறந்தவர்களா.. பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு கமல் நெத்தியடி பதில்\nஜாலியாக படிக்கும் வகையில்.. இப்படி ஒரு கல்வி கற்பிக்கும் முறை ���மிழகத்தில் வருமா\nகுடும்ப வன்முறைகளில் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவி மையம்.. அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nஆமா.. நீங்க ரெண்டு பேரும் ஏன் இப்படி ஊளையிட்டுட்டிருக்கீங்க.. கமல், ஸ்டாலினுக்கு சாமி கேள்வி\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட குட்டி பையன்.. பாவம்.. அவசர சிகிச்சைக்கு சீக்கிரம் உதவுங்கள்\nகல்யாண மாலை கொண்டாடும்.. ரொம்ப ஓவரா போறீங்கடா.. கல்யாண வீட்டு கலாட்டாக்கள்\nஎன்னை கிண்டல் செய்யறாங்கம்மா.. பாத்ரூம் பினாயில் குடித்து.. தூக்கில் தொங்கிய பரிதாபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkashmir india pakistan காஷ்மீர் இந்தியா பாகிஸ்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/t-rajender-s-son-kuralarasan-converted-islam-341470.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T14:24:01Z", "digest": "sha1:FNU3VEOXPBQU5OLUDHNXTEDA5P6ATTXO", "length": 16671, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிம்பு சகோதரர் குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவினார்.. டி.ராஜேந்தர் விளக்கம் | T.Rajender's son Kuralarasan converted to Islam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு\n விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nTechnology ஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொல���காரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிம்பு சகோதரர் குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவினார்.. டி.ராஜேந்தர் விளக்கம்\nசிம்பு சகோதரர் குறளரசன் மதம் மாறியது பற்றி டிஆர்- வீடியோ\nசென்னை: இயக்குநர் டி.ராஜேந்தர் மகனும், நடிகர் சிம்புவின் சகோதரருமான, குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார்.\nடி.ராஜேந்தரின் மூத்த மகன் சிலம்பரசன், தீவிர சிவ பக்தனாகும். ராஜேந்தரும், இந்து மத நம்பிக்கையுள்ளவர். அதேநேரம், மகள் இலக்கியா கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளார். இதனிடையேதான், குறளரசன், இஸ்லாம் மதத்தை இன்று தழுவினார்.\nடி.ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ஆகியோர் முன்னிலையில், இஸ்லாமிய மத குருமார்கள் அருகாமையில், குறளரசன் இஸ்லாம் மதத்தை நேற்று தழுவினார்.\nஇதுகுறித்து டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், எந்த மதமும் சம்மதம் என்ற கொள்கையை பின்பற்றுவதால், குறளரசன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அவரை இஸ்லாம் மதத்தை தழுவ தடை சொல்லவில்லை. எனது மகன் சிம்பு சிவ பக்தன். மகள் இலக்கியா, கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறார். இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்தார்.\nஇசையமைப்பாளர், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவும் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்தை தழுவிய ஒரு பிரபலமாகும். இதேபோல டி.ராஜேந்தர் குடும்பத்திலும், ஒரு மினி இந்தியாவையே பார்க்க முடியும் என்ற அளவில் மும்மதங்களின் சங்கமம் நிகழ்ந்துள்ளது.\nஅழகி, சிலந்தி, சண்டைக்கோழி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த மோனிகா, மதுரையை சேர்ந்த தொழிலதிபரை மணந்து கொண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.\nதமிழக திரையுலகை பொறுத்தளவில், எந்த மதமாக இருந்தாலும் சம்மதம் என்ற இணக்கமான சூழ்நிலை நிலவுகிறது. அப்படித்தான் குறளரசனும் இப்போது இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nபெரியார்.. கோவக்காரர் மட்டுமில்லீங்க.. குசும்பு பிடிச்சவரும் கூட\nஎப்போது கைதாவார் ஜெயகோபால்... ஜாமீனில் வெளி வர முடியாத வழக்கும் பதிவு.. ஆளைத்தான் காணோம்\nஇன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்திடக்கூடாது.. ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nt rajender kuralarasan simbu islam டி ராஜேந்தர் குறளரசன் சிம்பு இஸ்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/paayum-puli-recent-updates/articleshow/48789059.cms", "date_download": "2019-09-17T15:15:14Z", "digest": "sha1:U735FFCASWM5VASTJVBLPQELMA3MJOVG", "length": 15977, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "movie news News: \"பாயும் புலி\"- சமீபத்திய ஷாக் அப்டேட்ஸ் ! - \"Paayum Puli\" recent updates | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\n\"பாயும் புலி\"- சமீபத்திய ஷாக் அப்டேட்ஸ் \nதேர்தல் போட்டியாளர் விஷாலுக்கு சரத்குமார் \"பாயும் புலி\" விவகாரத்தில் ஆதரவு அளித்துள்ளார்.\nநாளை முதல் திரையரங்குகளில் வெளியாகிறது விஷாலின் \"பாயும் புலி\"\nசெப்டம்பர் 4 -ம் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் தமிழ்த் திரைப்படனகள் வெளியாகாது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.\nஇது குறித்து, தமிழ்திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலை கலைப்புலி எஸ்.��ாணு வெளியிட்ட அறிக்கையில்,\" சில திரைப்பட விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் தமிழ் திரையுலகிற்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றனர். லிங்கா பட விவகாரத்தில் பண பட்டுவாடா முடியவில்லை என்று கூறிக்கொண்டு வேந்தர் மூவீஸ் தயாரிப்பாளரை மிரட்டி வருகின்றனர். வேந்தர் மூவீஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பாயும் புலி திரைப்படத்தின் வெளியீட்டை தடுத்து சிவப்பு அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டே போவதால், தமிழக அரசு இதில் தலையிட்டு தமிழ் திரையுலகை மீட்டுத் தருமாறு கட்டுக்கொல்கிறோம்\" என்று கூறப்பட்டது.\nஇந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட வரும் செப்டம்பர்-4-ம் தேதி முதல் அனைத்து திரைப்படங்களும் தமிழகத்தில் திரையிடப்படுவதில்லை என்று முடிவு செய்துள்ளனர்.\nதற்போது, செப்டம்பர் 4-ம் தேதி பாயும் புலி, யட்சன், சவாலே சமாளி, ஆகிய படங்கள் வெளியாகும் என மென்பே அறிவிக்கப்பட்டது. குறித்த தேதியில் வெளியிட வேண்டும் என்று இந்த படங்களை சேர்ந்த நடிகர்கள் நடிகர் சங்கத்திடம் முறையிட்டனர்.\nஇந்த விவகாரத்தில் தலையிட்ட நடிகர் சங்கம், திட்டமிட்டபடி அனைத்து திரைப்படங்களும் நாளை வெளியாகும் என கூறியுள்ளது. இது குறித்து பேசிய நடிகர் சங்க தற்போதைய தலைவர் சரத்குமார், \"எந்த காரணத்திற்காகவும் படங்களை வெளியிடாமல் நிலுவையில் வைக்க ஒப்புக்கொள்ள மாட்டோம். குறித்த நாளில் திட்டமிட்டபடி \"விஷாலின் பாயும் புலி உட்பட அனைத்து படங்களும் நாளை திரையரங்குகளில் வெளியாகும்\" என்று பேசினார். சரத்குமாரின் இந்த பேச்சு தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் சரத்குமாரும், விஷாலும் நேருக்கு நேர் போட்டி போட்டுக்கொண்டு இருந்தாலும், சரத்குமார் விஷாலுக்கு ஆதரவாக பேசியது அதிர்ச்சியை எற்படுத்த்யுள்ளது.\nஎனவே, திட்டமிட்டபடி நாளை அனைத்து படங்களும் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nகையில் ஆயிரம் ரூபாய்கூட இல்லை: கதறும் நடிகை\nநல்ல வேளை, ரஜினி சார் சொன்னதை கேட்டு நான் மயக்கம் போடல: கார்த்திக் நரேன்\nநடிகை தேவயானியின் தாயார் காலமானார���\nகோரிக்கை விடுத்த கமல்: தீயாக வேலை செய்யும் இந்தியன் 2 படக்குழு\nவெளியான அரை நிர்வாண புகைப்படம் : சர்ச்சையில் ரம்யா பாண்டியன்\nமேலும் செய்திகள்:விஷால்|பாயும் புலி|நடிகர் சங்கம்|தயாரிப்பாளர் சங்கம்|சரத்குமார்\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு வாங்கணும்: அசுரன் டிரைலர்\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவும் தெரியாது: இசையமைப்பாளர் ...\nபடத்திற்காகவே தன்னை அர்ப்பணித்தவர் ஆர்யா: நடிகை இந்துஜா பெரு...\nகால்பந்தை மையப்படுத்திய சாம்பியன் படத்தின் டீசர்\nஇது வரை பார்க்காத கதைதான் சிவப்பு மஞ்சள் பச்சை: சித்தார்த்\nவெளியானது பிகில் போஸ்டர்: லுங்கி, கையில் கத்தியுடன் மாஸ் காட்டும் விஜய்\nநடிகையை திருமணம் செய்ய விரும்பும் பிரபல நடிகர்: நடக்குமா\nதமிழில் மீண்டும் ஹீரோ ஆகும் 'கோ' வில்லன் அஜ்மல்\nபட்டும் திருந்தவில்லையே: நயன்தாராவுக்கு 'தில்'ல பார்த்தீங்களா\nதர்ஷனின் நண்பரை மறுமணம் செய்த பிக் பாஸ் புகழ் ரம்யா\nகாவி உடை அணிந்து தர்காவில் உறங்கும் இஸ்லாமியர்.\nதிமுக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் பதவிக்கு சிக்கல்\nChandrayaan-2 : இந்தா கிளம்பிட்டாங்க நம்ம \"புரளி பாய்ஸ்\" ; வைரலாக பரவும் கடுப்பு..\n என்ன அழகாய் இருக்கிறது பாருங்கள்..\nசெல்போனின் தனது வீடியோவை பார்த்ததும் குஷியாகும் குரங்கின் செல்லமான சேட்டை..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n\"பாயும் புலி\"- சமீபத்திய ஷாக் அப்டேட்ஸ் \nமீண்டும் தாதாவானார் பாபி சிம்ஹா \n'எந்திரன்- 2', இந்த ஆண்டு இறுதியில் துவங்குகிறது...\n'முடிஞ்சா இவன புடி' பட முதல் பார்வை ரிலீஸ்...\nமீண்டும் தமிழில் நடிக்க வருகிறார் நமீதா...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82", "date_download": "2019-09-17T14:49:11Z", "digest": "sha1:QZFGE2VEZRNBDYLNAJEXPUSYM3YP2TAD", "length": 8679, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹென்றி மாத்யூ", "raw_content": "\nTag Archive: ஹென்றி மாத்யூ\nநான் எழுத்தாளர் டாப்னியுடன் இரவுவிருந்துக்குச் சென்றபோதுதான் பாட்டியை சந்திக்க நேர்ந்தது. கூடவே எங்கள் நண்பர் லயனலும் வந்திருந்தார். இல்லத்தலைவரான மூத்தசீமாட்டியைச் சந்தித்தது எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அறிமுகம்செய்து வைத்தேன். ”நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று கேள்விப்பட்டேன்” திருமதி வேய்ன் சொன்னாள் ”எனக்கு எப்போதுமே இலக்கியவாதிகளைப் பிடிக்கும். பல வருடங்களுக்கு முன்பு நான் மிஸ்டர் தாக்கரேயையும் மிஸ்டர் டிக்கன்ஸையும் சந்தித்திருக்கிறேன்…” அது பாட்டி தன் பேச்சைத்தொடங்கும் முறையாக இருக்கலாமென்று எண்ணிக்கொண்டேன். எழுத்தாளர் டாப்னே தன் ஆர்வத்தை வெளிக்காட்டினார்.கிழவி சொன்னாள். …\nTags: எட்வர்டு வெரல் லூகாஸ், கல்கி, சாவி, தேவன், நகைச்சுவை, பன்ச், வாசிப்பு, ஹென்றி மாத்யூ\nகாந்தியும் தலித் அரசியலும் - 6\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00128.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=7656", "date_download": "2019-09-17T14:54:56Z", "digest": "sha1:4FNWX5PIAFI7FF64KGEH2QJPVTXYABL4", "length": 4717, "nlines": 72, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "தேசிய போஷாக்கு கொள்கையொன்று நாட்டிற்குத் தேவையென அமைச்சர் சஜித் பிரேமதாச வலியுறுத்துகிறார். – SLBC News ( Tamil )", "raw_content": "\nதேசிய போஷாக்கு கொள்கையொன்று நாட்டிற்குத் தேவையென அமைச்சர் சஜித் பிரேமதாச வலியுறுத்துகிறார்.\nதாய்மார் மற்றும் பிள்ளைகளின் மந்த போஷணத்தை இல்லாதொழிப்பதற்கு புதிய தேசிய போஷாக்குக் கொள்கையொன்று அவசியம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nஇவ்வாறான கொள்கையொன்றை வகுத்து நாடுபூராகவும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார். குருநாகல் மாவட்டத்தில் அம்பன்பொல வதுரஸ்ஸ பிரதேசத்தில் அமைக்கப்பட்ட சந்துன்கிரிகம எழுச்சிக் கிராமத்தை இன்று மக்கள் பாவனைக்கு கையளித்ததன் பின்னர் அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.\n← இலங்கைக்கும் – கம்போடியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்து விசேட கவனம்\nகாமினி செனரத் உட்பட 03 சந்தேக நபர்கள் லிற்றோ வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்கள் →\nஇலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்காவின் சுற்றுலாத் தொடர்பான அறிவுறுத்தல்களில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் சேதமடைந்த தேவாலயங்களை துரிதமாக புனரமைக்கப்படுகின்றன\nஅரச துறைகள் சார்ந்த சலக பிரச்சினைகளுக்கும் தீர்வு காண திடசங்கற்பம் பூண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிப்பு.\nCategories Select Category உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/04/05/25593/", "date_download": "2019-09-17T14:33:19Z", "digest": "sha1:FPEBGZ3622KZ6EILWPTAB4MH3THSNG2N", "length": 12210, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "Flash News :TNTET 2019 - ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Flash News Flash News :TNTET 2019 – ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.\nFlash News :TNTET 2019 – ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.\nFlash News :TNTET 2019 – ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.\nஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 12 வரை நீட்டிப்பு.\nஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றோடு முடிவடையும் நிலையில்… டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது OTP பெறுவதில் கடந்த சில நாட்களாக சிக்கல் நீடித்து வந்த நிலையில் ஏப்ரல்-12 வரை கால அவகாசம் நீட்டிப்பு.\nஆசிரியர் தேர்வு வாரியம் தகவல்.\nPrevious articleநமது அன்றாட உணவுகளில் சீரகத்தை அதிகமாக சேர்த்து சாப்பிட்டால், ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.\nNext articlePO, P1, P2, P3 தேர்தல் அலுவலர்களுக்கான ஊதியம் எவ்வளவு\nFlash News:மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு விடுமுறையில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. ( காந்திய சிந்தனை சார்ந்த நிகழ்ச்சிகளை விருப்பமுள்ள பள்ளிகள் நடத்தலாம் என்றும், அதில் விருப்பமுள்ள மாணவர்கள் கலந்துகொள்ளலாம்...\nFlash News: செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு பள்ளியில் வகுப்பு நடத்த அறிவுறுத்தல் காலாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு காந்திய சிந்தனை வகுப்புக்கள்.\nFlash News:10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாறுகிறது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nDSE Proceedings:- Dated: 06.09.2019. 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nDSE Proceedings:- Dated: 06.09.2019. 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://siliconshelf.wordpress.com/2013/01/07/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2019-09-17T14:57:12Z", "digest": "sha1:MCAD6UX4MTTLXP7PAGMO37GKQRBU62QX", "length": 20501, "nlines": 381, "source_domain": "siliconshelf.wordpress.com", "title": "அகிலனின் “வெற்றித் திருநகர்” | சிலிகான் ஷெல்ஃப்", "raw_content": "\nஅகிலன் எனக்கு ஒரு pet peeve. என்னால் கொஞ்சம் கூட சகித்துக் கொள்ள முடியாத ஒரு எழுத்தாளர். அதுவும் சிறு வயதில் குற்றம் குறை அவ்வளவாகத் தெரியாது, அப்போதே என்னால் கயல்விழியை தாங்க முடியவில்லை. ஒரு காலகட்டத்தின் ஆதர்சமாக இருந்தவர், விருது பெற்ற எழுத்தாளர் இவ்வளவு மோசமாகவா எழுதுவார் என்ற சந்தேகத்திலேயே நானும் ஏழெட்டு புத்தகம் படித்துப் பார்த்துவிட்டேன், எல்லாமே பேப்பருக்குப் பிடித்த கேடுதான்.\nஅகிலன் எழுதியவற்றில் எனக்கு ஓரளவாவது தேறுவது வெற்றித் திருநகர் என்ற சரித்திர நாவல்தான். விஸ்வநாத நாயக்கர் அப்பா நாகமரை எதிர்த்து வென்றது ஒரு உன்னதமான நிகழ்ச்சி. அதை அகிலனால் கூட கெடுக்க முடியவில்லை. 🙂\nகிருஷ்ணதேவராயரை தீர்க்க தரிசனம் நிறைந்த ஒரு மன்னராக – அதுவும் ஒன்றான பாரத நாடு என்ற எண்ணம் உடையவராகவும், ராஜபுதன நாடுகளோடு சேர்ந்து முகலாயரை எதிர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தவராகவும் சித்தரித்திருக்கிறார். அவரது சபையில் இருக்கும் பிரபுக்கள் அதை உணர முடியாததால் முட்டுக்கட்டை போடுகிறார்கள். ராயரால் அவர்களின் மனதை மாற்ற முடியவில்லை.\nஅமைச்சராக இருக்கும் சாளுவர் ராயருக்குப் பிறகு விஜயநகர சாம்ராஜ்யம் நிற்காது என்பதை உணர்கிறார். மதுரையைத் தலைநகராகக் கொண்ட இன்னொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி அதற்கு தன் மாப்பிள்ளையை மன்னராக்க பல சதிகளை செய்கிறார். விஸ்வநாதனுக்கும் தன் மகள் லக்ஷ்மிக்கும் உள்ள ஈர்ப்பை ஊக்குவிக்கிறார். நாகமரைத் தூண்டிவிடுவதே அவர்தான். ராயர் விஸ்வநாதனையே மதுரை மன்னன் ஆக்கிய பிறகும் அவரது சதிக்கு பொருளே இல்லாமல் போய்விடுகிறது. இருந்தாலும் தான் வில்லன், அதனால் சதி செய்தாக வேண்டும் என்று தொடர்ந்து சதி செய்து கொண்டே இருக்கிறார். அவர் கடைசியில் லக்ஷ்மியை மணக்கக் கூடாது என்���ு விஸ்வநாதனிடம் சத்தியம் வாங்கிக் கொள்வது ஒன்றுதான் உருப்படியான வில்லத்தனமாக இருக்கிறது.\nதமிழ் சினிமாவில் வருவது போல (ராஜராஜ சோழன் திரைப்படத்தில் சிவகுமாரும் முத்துராமனும் இப்படி சண்டை போட்டுக் கொள்வதாக எனக்கு மங்கலான ஒரு நினைவு) நாகமரும் விஸ்வநாதனும் படைகளை மோதவிடாமல் தாங்கள் இருவரும் தனியாக கத்தி சண்டை போட்டுக் கொள்கிறார்கள். எதற்கு வீண் சண்டை என்று கோலி பம்பரம் ஏதாவது விளையாடி அதில் வெல்பவருக்கு தோற்றவர் அடிமை என்று சொல்லி இருக்கலாம். அகிலனுக்கு அது தோன்றாமல் போய்விட்டது.\nகிருஷ்ணதேவராயரிடம் பல இன்றைய விழுமியங்களை – ஒன்றான பாரத நாடு இத்யாதி – ஏற்றி இருக்கிறார். ஜெயமோகனிடம் சமீபத்தில் இப்படி இன்றைய விழுமியம் அன்றைய மனிதர்களிடம் இருக்கிறதே என்று கமென்ட் அடிப்பதைப் பற்றி கொஞ்சம் இடி வாங்கினேன். நடக்கவே முடியாத விஷயம் என்று ஒன்றுமில்லை, அதற்கான சாத்தியக் கூறு இருந்தால் அது ஆசிரியரின் கற்பனை என்று விட்டுவிட வேண்டும் என்று அவர் சொன்னார். அதற்கான சாத்தியக் கூறு உண்டு என்று நிறுவ கொஞ்சம் வலுவான ஆதாரம் வேண்டும் என்றுதான் எனக்கு இன்னும் தோன்றுகிறது. ராயர் ராணா சங்காவுக்கு உதவி செய்தார் என்று ஏதாவது இருந்தால் சரி, இல்லாவிட்டால் இப்படி எழுதுவது எனக்கு உறுத்தத்தான் செய்கிறது.\nவெற்றித் திருநகர் கிழக்கு தளத்தில் கிடைக்கிறது. விலை 250 ரூபாய்.\nஆனால் என்ன குறை சொன்னாலும் இதுதான் எனக்கு அகிலனின் சிறந்த சரித்திர நாவல். இது மட்டுமே எனக்கு கொஞ்சமாவது அப்பீல் ஆகிறது.\nவெற்றித் திருநகர் ஜெயமோகனின் வணிக சரித்திர நாவல்களின் இரண்டாம் பட்டியலில் இடம் பெறுகிறது. என் கண்ணில் அது முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேங்கையின் மைந்தனை விட நல்ல நாவல்.\nதொகுக்கப்பட்ட பக்கம்: தமிழ் சரித்திர நாவல்கள்\nஏதோ கேள்விப் படாத நாவலாக இருக்கின்றது. வேங்கையின் மைந்தன் அவ்வளவு ஒன்றும் மோசமில்லை. அங்கங்கு கொஞ்சம் ஜவ்வாக இருந்தாலும் ஓகே ரகம். கயல் விழி தூக்கம்தான் வரும், அதுவும் சினிமாவாகி இன்னும் கெடுக்கப்பட்டது. நீங்கள் சொல்லும் புத்தகத்தை, ஓசியில் கிடைத்தால் படிக்கலாம் போல.\nஅவர் கதைகளை ஓசியில் வாசிப்பது கொடுமை என்றால், காசு கொடுத்து வாங்கிப் படிப்பது இன்னும் கொடுமை .\nரெங்கசுப்ரமணி மற்றும் கேசவ��ணி, என்ன அகிலனைக் கண்டால் கரித்துக் கொட்டுபவன் நான் மட்டும் இல்லை போலிருக்கிறதே\nஅகிலனின் கயல்விழி | சிலிகான் ஷெல்ஃப்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« பிடித்த சிறுகதை – நதிக்கரையில்\nஇணையத்தில் இது வரை கிடைக்காத ஜெயமோகன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் »\nமெக்காலேயின் கல்வித் திட்டம் இல் vijay\nமெக்காலேயின் கல்வித் திட்டம் இல் சுந்தர்\nஅறியப்படாத எழுத்தாளர் –… இல் Thangavel\nபிடித்த சிறுகதை – ஃபிராங்க் ஆர… இல் vijay\nமார்டின் க்ரஸ் ஸ்மித்: ஆர்கடி… இல் Top 100 Thrillers |…\nடாஷியல் ஹாம்மெட் எழுதிய… இல் Top 100 Thrillers |…\nஷெர்லாக் ஹோம்ஸ் – பிடித்… இல் Top 100 Thrillers |…\nஸ்டேய்க் லார்சன் எழுதிய… இல் Top 100 Thrillers |…\nடாப் 100 த்ரில்லர்கள் இல் Top 100 Thrillers |…\nபாதாம்/பிஸ்தாவின் பிஸ்தா… இல் புல்லட்டின் போர்ட் (…\nபிடித்த சிறுகதை: Bartleby the… இல் புல்லட்டின் போர்ட் (…\nதடை செய்யப்பட்ட தமிழ் புத… இல் RV\nவ.உ.சி. சொற்பொழிவு இல் RV\nவ.உ.சி. சொற்பொழிவு இல் Geep\nஅறியப்படாத எழுத்தாளர் – எக்பர்ட் சச்சிதானந்தம்\nபிடித்த சிறுகதை – ஃபிராங்க் ஆர். ஸ்டாக்டன் எழுதிய “Lady or the Tiger”\nஅருணாசல கவிராயரின் ராம நாடகம்\nMadras Musings – பத்தி எழுத்தாளர் முத்தையா\nபிடித்த சிறுகதை – செகாவ் எழுதிய Lady with a Dog\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n150 சிறந்த சிறுகதைகள் - செல்வராஜின் தொகுப்பு\nசாதனை நாவல் - பூமணியின் \"வெக்கை\"\nசிறை - விகடனின் திரைப்பட விமர்சனம்\n« டிசம்பர் பிப் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/11/15/india-after-moon-it-should-be-mars-kalam.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-17T14:22:54Z", "digest": "sha1:DY7LSOM3IUZCVTBQXUHGYG2YWA25BVB4", "length": 13987, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "செவ்வாய்க்கும் விண்கலம் அனுப்ப வேண்டும்: கலாம் | After moon, it should be Mars: Kalam ,செவ்வாய்க்கு விண்கலம்: கலாம் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்ட��� கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு\n விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nTechnology ஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெவ்வாய்க்கும் விண்கலம் அனுப்ப வேண்டும்: கலாம்\nசண்டிகர்: நிலவுப் பயணத்தின் வெற்றியைத் தொடர்ந்து செவ்வாய் பயணம் குறித்த ஆய்வுகளை இந்திய விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார்.\nசண்டிகரில் நடந்த விண்வெளி ஆய்வுத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கை அவர் நேற்று தொடங்கி வைத்தார்.\nபின்னர் அவர் பேசுகையில், சந்திராயன்-1 பயணம் வெற்றிகரமாக முடிந்துள்ளது. இனி நமது விஞ்ஞானிகள் செவ்வாய் பயணம் குறித்த கோணத்தில் சிந்திக்க வேண்டும். ஆய்வுகளைத் தொடங்க வேண்டும்.\nசந்திராயன் -1 வெற்றி, இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் வரலாற்றில் சிவப்பெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.\nநமது தொழில்நுட்பம் மற்றும் திறமையை உலகுக்குப் பறை சாற்றி விட்டோம் என்றார் கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்���ும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nஇந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை\nமேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக\nராஜீவ் வழக்கு- 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nஈழத் தமிழர், முஸ்லிம்கள் மற்றும் தமிழக மீனவர்கள் விடுதலை- ரணிலிடம் ஜவாஹிருல்லா நேரில் மனு\nலடாக்கை.. காலம் பூராவும் லடாய் பிரதேசமாகவே வைத்திருக்க துடிக்கும் சீனா\nஅப்போது டோக்லாம்.. இப்போது பன்கோங்.. இந்தியாவுடன் எல்லையில் தொடர்ந்து வம்பிழுக்கும் சீனா\nபாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக பேரணி நடத்துகிறாராம் இம்ரான்கான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா கலாம் kalam moon mission நிலவுப் பயணம் இஸ்ரோ mars mission செவ்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2011/11/18/vehicle-tax-payment-goes-online-aid0128.html", "date_download": "2019-09-17T14:46:48Z", "digest": "sha1:ITUYERSANAS4VT3PG3YVDI73V6URPIXA", "length": 18806, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனி ஆன்லைனில் வாகனவரி கட்டலாம்! | Vehicle tax payment goes online | இனி ஆன்லைனில் வாகனவரி கட்டலாம்! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்... ராமதாஸ்\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு\n விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nTechnology ஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇனி ஆன்லைனில் வாகனவரி கட்டலாம்\nசென்னை: வாகன கட்டணங்கள் மற்றும் வரிகளை ஆன்லைனில் செலுத்தும் திட்டத்தை உடனே செயல்படுத்துமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,\nபெருமளவில் பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டும், போக்குவரத்து துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையிலும், புதிய அலுவலகங்களை உருவாக்குதல், ஓட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ்கள் பெறுவதற்கான நடைமுறைகளை எளிதாக்குதல், அனைத்து அலுவலகங்களையும் கணினிமயமாக்கல் போன்ற பல்வேறு ஆக்கப்பூர்வமான நட வடிக்கைகளை முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.\nபோக்குவரத்துத் துறையில் அனைத்து பணிகளும் தற்பொழுது கணினிமயமாக்கப்பட்டு வருகின்றன. இத்துறைக்கென தனியாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டு, அதன் வாயிலாக, அஞ்சல் குறியீட்டு எண் மூலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை அறிந்து கொள்ளுதல்; பல்வேறு சேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுதல்; ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல்; பழகுநர் உரிமம் மற்றும் பல்வேறு போக்குவரத்துத்துறை தொடர்பான விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் என பல்வேறு சேவைகள் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.\nவட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் பகுதி அலுவலகத்திற்கு வரிகள் ���ற்றும் கட்டணங்கள் செலுத்துவதற்காக பொது மக்கள் அதிக அளவில் நாள்தோறும் வருகின்றனர். இதனால் போக்குவரத்து அலுவலகங்களில் அதிகளவு மக்கள் கூட்டம் தினந்தோறும் கூடுவதால், பொதுமக்கள் அதிக நேரம் வரிசையில் காத்திருந்து கட்டணங்கள் மற்றும் வரி செலுத்த வேண்டியுள்ளது. இது பொதுமக்களுக்கு அதிக காலவிரயத்தை ஏற்படுத்துகிறது.\nஎனவே பொது மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், போக்குவரத்து வட்டார அலுவலகங்களுக்கோ அல்லது பகுதி அலுவலகங்களுக்கோ நேரிடையாக செல்லாமல் வீடு அல்லது அலுவலகம் அல்லது கணினி மையம் ஆகிய ஏதாவது ஓரிடத்திலிருந்து கணினி மூலமாகவோ அல்லது வங்கிகள் மூலமாகவோ வாகன கட்டணங்கள் மற்றும் வரிகளை நேரிடையாக போக்குவரத்துத்துறைக்கான இணைய தளம் மூலம் செலுத்தும் திட்டத்தினை உடனே துவக்கும்படி முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்கள். இதனை செயல்படுத்தும் வகையில், 1974 ஆம் ஆண்டு தமிழ்நாடு மோட்டார் வாகன வரி விதிகள் மற்றும் 1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகள் ஆகியவற்றில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் இந்த திட்டத்தினை ஒரு மாத காலத்திற்குள் செயல்படுத்தவும், முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇந்தப் புதிய திட்டம் போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரிடையாக செல்லாமலேயே கட்டணங்கள் மற்றும் வரிகளை கணினி மூலம் செலுத்த வழிவகை செய்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபொறியியல் படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு... ஆன்லைனில் இன்று தொடங்கியது\nபெருநகர வாழ் மக்கள் இதை கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்\nபள்ளிக்கூடம் திறந்தாச்சு.. குட்டீஸ்க்கு ஸ்நாக்ஸ்களை TredyFoodsல் ஆர்டர் பண்ணுங்க\nமொத்தம் 200 இடங்கள், தேர்வெழுதியது 1.84 லட்சம் பேர்.. நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஜிப்மர்\nகோடீஸ்வர தம்பதியின் கொடூர மரணம் - ஆன்லைன் சூதாட்டத்தால் விபரீதம்\nவாவ்.. இவ்வளவு குறைந்த விலையில் சுவையான மாம்பழங்களா ஆன்லைனில் பட்டையை கிளப்பும் Tredyfoods.com\nபாலியல் பெண் புரோக்கருடன்.. நடு ரோட்டில் வாய்ச் சண்டை.. நகையைப் பறித்துச் சென்ற ஆயுதப் படை போலீஸ்\nஅன்னையர் தினத்தில் அம்மாவிற்கு Tredyfoods அல்போ��்சா மாம்பழங்களை பரிசளியுங்கள்\nஆன்லைனில் அசத்திய அதிமுக கூட்டணி.\nசேலம் மாம்பழங்கள் - அன்பானவர்களுக்கு பரிசளிக்க Tredyfoods.comமில் ஆர்டர் பண்ணுங்க\nஆஹா நறுமணம்.. சாப்பிட சாப்பிட ஆசை வரும்.. அட்டகாசமான அல்போன்சா மாம்பழம்.. வீடு தேடி வரும்\nநாவிற்கு ருசியான பாரம்பரிய பலகாரங்களை ட்ரெட்டி ஃபுட்ஸ்.காமில் குஷியோட ஆர்டர் பண்ணுங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/fire-accident-happened-siruthavur-bungalow-3rd-time-323622.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-17T14:38:42Z", "digest": "sha1:DUBOTMVLVP3IS6PB55UVSDSCDDVVT3LA", "length": 14534, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "3வது முறையாக சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து.. தீயணைப்பு படையினர் விரைவு | Fire accident happened in Siruthavur Bungalow for 3rd time - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு\n விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nTechnology ஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n3வது முறையாக சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து.. தீயணைப்பு படையினர் விரைவு\nகாஞ்சிபுரம்: சிறுதாவூர் கிராமத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தங்கி இருந்த பங்களாவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்த பங்களாக்களில் முக்கியமானது காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகில் உள்ள சிறுதாவூர் கிராமத்தில் உள்ள பங்களா. இதில் பலமுறை ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்துள்ளார்.\nஅவர் தனது தோழி சசிகலாவுடன் தங்கி ஓய்வெடுத்துள்ளார். சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் சவுக்குமரங்கள் மற்றும் வயல்வெளிகள் இந்த பங்களா அருகில் உள்ளது. இந்நிலையில், இன்று பங்களாவில் உள்ள ஒரு பகுதியில் திடீரென தீப்பற்றி உள்ளது.\nஇந்த தீ மிகவும் பெரிய அளவில் பரவி வருகிறது. தீயை அணைக்க தீயணைப்பு படையினர் விரைந்துள்ளனர். அருகில் உள்ள காடுகளுக்கு தீ பரவாத வகையில் தீயை அணைக்க முயற்சித்து வருகிறார்கள்.\nகடந்த வருடம் இதே சிறுதாவூர் பங்களாவில் இரன்டு முறை தீ விபத்து ஏற்பட்டது. இப்போது மூன்றாவது முறையாக அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகொடநாடுவைத் தொடர்ந்து சிறுதாவூர் பங்களாவிலும் மர்ம எலும்புக் கூடு- கொலையாளி யார்\nஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா அருகே ஆண் எலும்புக்கூடு- போலீஸ் விசாரணை\nஇரண்டாவது முறையாக ஜெ. சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து\nகொடநாடு மாதிரி சிறுதாவூரிலும் நடக்குமோ... அச்சத்தில் பாதுகாப்பு பணி போலீசார்\nஜெ.வின் சிறுதாவூர் பங்களா தீ விபத்து தொடங்கி பாலக்காடு சயான் ஆக்சிடெண்ட் வரை... சசி கும்பலின் சதி\nசிறுதாவூர் பங்களாவிற்கு கண்டெய்னர்களில் போன பணம்..வைகோ பரபரப்பு புகார் \nசிறுதாவூர் பங்களாவில் ஓய்வெடுக்கச் சென்றார் ஜெயலலிதா\nகொடநாடு எஸ்டேட் மூடப்பட்டது... போயஸ், சிறுதாவூர் பங்களாக்களுக்கு பாதுகாப்பு\nகுருப்பெயர்ச்சி: போயஸ்கார்டனை விட்டு இடம் பெயர்ந்த ஜெ\nசிறுதாவூர் பங்களாவுக்கு முதல்வர் ஜெயலலிதா 'விசிட்'\nஓ.பி, செங்கோட்டையன், தம்பித்துரையுடன் சிறுதாவூர் பங்களாவில் ஜெ. ஆலோசனை\nஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.. பறிக்கப்��ட்ட ராகுல் காந்தி வசிக்கும் பங்களா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsiruthavur bungalow admk fire accident சிறுதாவூர் பங்களா தீ விபத்து ஜெயலலிதா அதிமுக திருப்போரூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-17T15:03:45Z", "digest": "sha1:6HPQ6XH253GCTEW7LIDIM7BB7FCOI6ED", "length": 7245, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "டேவ் ரிச்சர்ட்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தேவ் ரிச்சர்ட்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nதேர்வு ஒ.நா முதல் ஏ-தர\nதுடுப்பாட்ட சராசரி 24.26 19.72 26.95 25.19\nஅதிக ஓட்டங்கள் 109 53 134 94\nபந்து வீச்சுகள் - - 6 -\nவீழ்த்தல்கள் - - 0 -\nபந்துவீச்சு சராசரி - - - -\nஒரு ஆட்டத்தில் 5 வீழ்த்தல்கள் - - - -\nஒரு போட்டியில் 10 வீழ்த்தல்கள் - n/a - -\nசிறந்த பந்துவீச்சு - - 0/3 -\nபிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 150/2 148/17 579/40 167/12\nநவம்பர் 9, 2010 தரவுப்படி மூலம்: [1]\nடேவ் ரிச்சர்ட்சன் (Dave Richardson, பிறப்பு: செப்டம்பர் 16 1959), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 42 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 122 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 200 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 158 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1992 -1998 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1991 -1998 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.\nபன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் செயல் வீரராக 2012ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 15:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tsubame-jnr.bglb.jp/album/index.php?/category/338&lang=ta_IN", "date_download": "2019-09-17T15:11:07Z", "digest": "sha1:S6L3T3VQ5JSMONVDSNEZ2YLMKZUGR6ET", "length": 4673, "nlines": 118, "source_domain": "tsubame-jnr.bglb.jp", "title": "2010s / 2015 / 20150808 | Hall of fail", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n�� பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nமுதல் | முந்தைய | 1 2 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00129.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://selvahealthtips.blogspot.com/", "date_download": "2019-09-17T14:17:36Z", "digest": "sha1:6YBIZLBXOCS3NYDMAQUJTN3LS46B5EQV", "length": 5170, "nlines": 89, "source_domain": "selvahealthtips.blogspot.com", "title": "Selva Health Tips", "raw_content": "\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு\nஇதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.\nவிடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம்: இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.\nகாலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம்: இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.\nகாலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம்: இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.\nகாலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம்: வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.\nகாலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம்: இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.\nபிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம்: மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.\nபிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம்: நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.\nமாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம்: தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.\nஇரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம்: பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.\nஇரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம்: அமைதியாக உறங்கலாம்.\nஇரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம்: அவசியம் உறங்க வேண்டும்.\nஇரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம்: ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.\nதங்கள் வருகைக்கு நன்றி. நண்பர்களிடம் சொல்லுங்கள்........\nநம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/politics/admk-mp-sasikala-pushpa-says-sivakarthikeyan-will-become-next-super-star", "date_download": "2019-09-17T15:28:39Z", "digest": "sha1:Q2GVEXG63FZGHABGGAXNWL4HD6H6CKCP", "length": 9991, "nlines": 110, "source_domain": "cinema.vikatan.com", "title": "“விஜய், சிம்புலாம் இல்ல... சிவகார்த்திகேயன்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்!\"- சசிகலா புஷ்பா | admk mp sasikala pushpa says sivakarthikeyan will become next super star", "raw_content": "\n“விஜய், சிம்புலாம் இல்ல... சிவகார்த்திகேயன்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்\nயார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிற விவாதம் விஸ்வரூபமாகி கொண்டிருக்கிறது. இதில் புதிய குண்டு ஒன்றை வீசியுள்ளார், அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பா.\nசமீபத்தில் நடிகர் விஜய்யின் அம்மா, விஜய்க்கு எழுதியிருந்த கடிதத்தில், “எம்.கே.தியாகராஜ பாகவதர், எம்.ஜி.ஆர், ரஜினிகாந்த் வரிசையில் அடுத்த சூப்பர் ஸ்டாராக உன்னைக் கொண்டாட உலகமே காத்திருக்கிறது” என வாழ்த்தியிருந்தார். இணையத்தில் வெளியாகியிருந்த இந்தக் கடிதம், ஆதரவு, எதிர்ப்பு என இரு எதிர்வினைகளையும் எதிர்கொண்டது. விஜய் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘பிகில்’ படத்துக்கு, விஜய்யின் அம்மா சோபா சந்திரசேகரை வைத்து கடிதம் மூலமாக விளம்பரம் தேடுவதாக அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர்.\nஎரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் விதமாக, ஆகஸ்ட் 30-ம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “இன்றைய சூழலில் நடிகர் ரஜினிகாந்த்துக்கும், விஜய்க்கும்தான் திரையுலகில் போட்டி நிலவுகிறது. ரஜினிக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் விஜய்தான்” என்று கொழுத்திப் போட்டார். இவ்வருட தொடக்கத்தில் நடிகர் சிம்புதான் அடுத்த சூப்பர் ஸ்டார் என சீமான் கூறியிருந்தார். இப்போது, சிம்புவிடம் நேரம் தவறும் குறை இருக்கிறது. இதை அவர் திருத்திக்கொள்ளவேண்டும், விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்கிறார்.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. - சசிகலா புஷ்பா, “சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் கடந்த நாற்பதாண்டுகளாக ஒளிர்ந்துகொண்டிருப்பவர் ரஜினிகாந்த். அவர் கைவசம் நான்கு படங்கள்தான் இருக்கிறது எனக் கூறியிருக்கிறார், சீமான். மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, அசோக் நகர் இடம் பறிபோனதும் கருணாநிதியைச் சந்தித்து கோரிக்கை விடுத்தார் விஜய். 'தலைவா' படத்திற்கு ஜெயலலிதாவிடமும், 'மெர்சல்' படத்திற்கு எடப்பாடியிடமும் கோரிக்கை வைத்து, பிரச்னைகளை எதிர்கொள்ளாமல் சரணாகதி அடைந்தவர் விஜய்.\n'பாபா' படப் பிரச்னை உச்சமடைந்த நிலையிலும் எவருடைய நிழலைக்கூட அண்டாதவர் ரஜினி. தன்னால் நஷ்டப்பட்ட தயாரிப்பாளர்களுக்குப் பணத்தைத் திரும்பிக்கொடுத்த பண்பாளர். எத்தனை பேருக்கு அப்படிச் செய்துள்ளார் விஜய்\nசினிமா பின்புலம் துளியுமில்லாத சாதாரண குடும்பத்தில் பிறந்து, சின்னத்திரை, வெள்ளித்திரையில் வெற்றிக்கொடி பறக்கவிட்டு சூப்பர் ஸ்டார் ரேஸில் சப்தமின்றி ஓடிக் கொண்டிருப்பவர், சிவகார்த்திகேயன். விஜய்க்கு தில் இருந்தால் சிவகார்த்திகேயன் படத்தோடு ரிலீஸ் செய்து போட்டியிடச் சொல்லுங்கள் பார்ப்போம். வசூலில் யார் கில்லி என ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் கூறிவிடுவார்கள். ரஜினிக்கு அடுத்து சூப்பர் ஸ்டார் யாரென கேள்வி வந்தால், காலம் சிவகார்த்திகேயன் என அடையாளம் காட்டும்” என்று கூறியுள்ளார்.\nஇதனிடையே, ரஜினிக்கும், விஜய்க்குமான உறவைக் கொண்டாடும் விதமாக, அன்புள்ள_ரஜினிவிஜய் என்கிற ‘ஹேஷ்டேக்’கை உலகளவில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/tamilnadu/2019/jun/13/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-3170002.html", "date_download": "2019-09-17T14:47:03Z", "digest": "sha1:WOP4JCCRRIAJVLEEVVYZZZJQMR2NT5SN", "length": 11771, "nlines": 40, "source_domain": "m.dinamani.com", "title": "ஊட்டமேற்றிய உரம் தயாரிக்க வேளாண்மைத் துறை அறிவுறுத்தல் - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019\nஊட்டமேற்றிய உரம் தயாரிக்க வேளாண்மைத் துறை அறிவுறுத்தல்\nஊட்டமேற்றிய உரம் தயாரிப்பதை பார்வையிடுகிறார் வேளாண்மை உதவி இயக்குநர் ஆசைத்தம்பி.\nகோபி: மானாவாரிப் பருவம் தொடங்குவதால் முன்கூட்டியே ஊட்டமேற்றிய உரம் தயாரிக்க வேளாண்மைத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nமானாவாரி நிலங்களில் நிலக்கடலை சாகுபடிக்காக ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது குறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது:\nமானாவாரி சாகுபடி வயல்களில் உரமிட்ட பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கிறது ��ன ஆராய்ச்சி முடிவுகள் மூலம் தெரிய வருகிறது. தமிழகத்தில் மானாவாரி சாகுபடிப் பரப்பில் 10 சதவீதம் மட்டுமே போதிய உரமிடப்படுகிறது. கோபி வட்டாரத்தில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் மானாவாரிப் பகுதியாக உள்ளது. இதில் 3500 ஏக்கருக்கும் அதிகமாக ஆண்டுதோறும் மானாவாரி நிலக்கடலை பயிராகிறது. நிச்சயமற்ற மழை மற்றும் வறட்சி காரணமாக மானாவாரி நிலக்கடலைக்கு உரமிட விவசாயிகள் தயங்குகின்றனர். மேலும் போதிய தொழு உரம் கிடைக்காததாலும் அதன் விலை அதிகமாக இருப்பதாலும் இயற்கை உரத்தின் பயன்பாடும் குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் பயிருக்கு உரமிடுவதில் புதிய உத்தியைக் கையாள்வது அவசியமாகிறது. அதிகம் செலவு பிடிக்காத மிகவும் எளிமையான ஊட்டமேற்றிய தொழு உரம் இடும் முறையை கையாள்வதன் மூலம் மானாவாரியிலும் மகத்தான மகசூலைப் பெறலாம்.\n: ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிப்பது மிகவும் எளிமையானதாகும், மானாவாரி நிலக்கடலை விதைப்பதற்கு குறைந்தது ஒரு மாதம் முன்பே இதைத் தயாரித்து வைக்க வேண்டும். ஒரு வண்டி சுமார் 300 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் (சாணிக்குப்பை) ஓர் ஏக்கருக்கு பரிந்துரை செய்யப்படும் உரங்களான 25 கிலோ சூப்பர் பாஸ்பேட், 30 கிலோ பொட்டாஷ் ஆகிய உரங்களை நன்கு கலந்து மூட்டமாகக் குவித்து வைத்து நிழலில் களிமண் மூலம் நன்கு மூடி வைக்க வேண்டும், அல்லது நன்கு தண்ணீர் தெளித்து கெட்டியாக குவியலைத் தட்டிவிட வேண்டும். காற்றுப்புகாத நிலையில் உரச்சத்துகள் வீணாகாமல் தடுக்கப்படும். அதை அப்படியே ஒரு மாதகாலம் விட்டு வைக்கும்போது தொழு உரம் ஊட்டம் பெற்று கூடுதல் சத்துகளைப் பெறுகின்றன.\nஒரு மாதம் கழித்து இத்துடன் 9 கிலோ யூரியாவைக் கலந்து பருப்பு விதைக்கும்போது அந்தப் படைக்காலிலேயே தூவிவிட வேண்டும். அதாவது முழுவதும் அடியுரமாகவே இட வேண்டும். டிராக்டர் மூலம் விதை விதைக்கும்போது விதைப்புக்கு முன்பாக இந்த ஊட்டமேற்றிய தொழு உரத்தை சீராக வயல் முழுவதும் தூவி விடலாம்.\nபயன்கள்: இதன்மூலம் மானாவாரி நிலக்கடலைக்கு இட வேண்டிய உரச்சத்துகள் இழப்பின்றிப் பயிருக்கு உடனே கிடைக்கின்றன. பயிர்களின் வேர் வளர்ச்சி அதிகமாகி மகசூல் கூடுகிறது. மணிச்சத்து வீணாகாமல் பயிருக்கு கிடைக்கிறது. மண்ணின் இயற்பியல் தன்மை மேம்படுகிறது. மண்ணில் நீர் தேங்கும் திறன் அ��ிகரிக்கிறது. மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் மற்ற சத்துகளும் பயிருக்கு கிடைத்து விளைச்சல் அதிகரிக்கிறது.\nவறட்சியின்போது ரசாயன உரமிடுவதால் ஏற்படும் அபாயமும் குறைகிறது. அது மட்டுமன்றி ஓரளவு தொழு உரமும் பயிருக்கு இடும் வாய்ப்புக் கிட்டுகிறது. ஓர் ஏக்கருக்கு ஒரு வண்டிக்கும் கூடுதலாக தொழு உரம் இட்டால் இன்னும் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.\nஒரு ஏக்கருக்கு குறைந்தது இரண்டு பொட்டலம் (400 கிராம்) ரைசோபியம், இரண்டு பொட்டலம் பாஸ்போபேக்டீரியா ஆகிய உயிர் உரங்களை நிலக்கடலை விதையுடன் ஆறிய கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைப்பதால் கூடுதல் மகசூல் பெறலாம். விதை விதைக்கும்போது மேற்கூறப்பட்ட உயிர் உரங்களைத் தனியாக சிறிது தொழு உரத்துடன் கலந்து நேரடியாக வயலில் இட்டும் அதிக மகசூல் பெறலாம். பெருகிவரும் உரத் தட்டுப்பாடு, இடு பொருள்களின் விலை உயர்வு போன்ற இடர்பாடுகளுக்கு மத்தியில் இதற்கு மாற்றாக நல்ல தரமான ஊட்டமேற்றிய தொழு உரத்தை விவசாயிகள் உற்பத்தி செய்து பயன்படுத்தி நல்ல மகசூல் பெறலாம் என கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசென்னையில் மின்சாரம் தாக்கி 14 வயது சிறுவன் சாவு: மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nசங்கரன்கோவிலை மையமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக் கோரி வேலைநிறுத்தப் போராட்டம்\nபேனர் விழுந்து இளம்பெண் மரணம்: அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மீது மேலும் ஒரு பிரிவில் வழக்குப்பதிவு\nவாசகர்களே.. நீங்கள் வசிக்கும் பகுதியில் ஏதேனும் பிரச்னையா புகைப்படம் எடுங்கள்; தினமணியுடன் பகிருங்கள்..\nஇந்தி திணிப்பை எதிர்த்து திமுக சார்பில் செப்டம்பர் 20-ஆம் தேதி தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/173654?ref=right-popular", "date_download": "2019-09-17T15:36:06Z", "digest": "sha1:PRSYLRNOPUDGWDHTORXMEK7HVKNKCK64", "length": 6720, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "பிக்பாஸ் ரசிகர்களே தலைவி உருவாகியுள்ளார் தெரியுமா?- புகைப்படத்துடன் இதோ - Cineulagam", "raw_content": "\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க... இன்னும் திருந்தவில்லையா\nகரையாமல் இருக்கும் கொழுப்பையும் வெறும் 15 நிமிடத்தில் அப்படியே உருக்கி எடுக்கும் தமிழர்களின் வைத்தியம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nபிக் பாஸ் போட்ட குறும்படத்தால் அதிர்ச்சியில் உறைந்த கவீன் வாயடைத்து போன ஈழத்து பெண்\nபிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துக்கொள்ளப்போகும் பிக்பாஸ் புகழ் ரம்யா- அழகான ஜோடியின் புகைப்படம் இதோ\nகோல்டன் டிக்கெட்டில் முன்னிலையில் இருப்பது யார்\nகொத்து கொத்தாக மனிதர்களை கொல்லும் இந்த கொடிய நோய் உங்களுக்கு இருந்தால் கூடவே புற்றுநோயும் வரும்\n மேடையிலேயே ஓப்பனாக கூறிய விக்ரம் மகன் துருவ் (வீடியோ)\nசாண்டி விசயத்தில் பிக்பாஸ் காஜலை துரத்தும் அந்த ஒரு கேள்வி மிகவும் வருத்தப்பட வைத்த விஷயம்\nவனிதா போன பின்னர் சாண்டி செய்த காரியம் பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி... ஷாக்கான பார்வையாளர்கள்\nபிக்பாஸ் கவின் முகத்திரையை கிழித்த தர்ஷன் சேரப்பா ரியாக்‌ஷன் - லாஸ்லியா ஷாக்கிங்\nஆர்யாவின் மனைவி சயீஷாவின் ஸ்டைலிஷ் லுக் புகைப்படங்கள்\nமன அழுத்தத்தில் பாதிக்கப்பட்டு இப்போது குணமாகியிருக்கும் நடிகை ஆண்ட்ரியா புகைப்படங்கள்\nஎதிர்நீச்சல் படத்தின் அழகான டீச்சர் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள் தொகுப்பு\nராட்சசன் பட புகழ் நடிகை அம்மு அபிராமியின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nபிரம்மிப்பூட்டும் அழகான தோற்றத்தில் பிக்பாஸ் ஜனனியின் புகைப்படங்கள்\nபிக்பாஸ் ரசிகர்களே தலைவி உருவாகியுள்ளார் தெரியுமா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து அதிக டுவிஸ்ட் வந்து கொண்டே இருக்கிறது. மக்கள் நினைப்பதற்கு மாறாக நிகழ்ச்சியில் விஷயங்கள் நடக்கிறது.\nகடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவர் அபிராமி. வீட்டைவிட்டு வெளியேறிவிட்டோமே என்ற வருத்தம் இல்லாமல் நேர்கொண்ட பார்வை பட வெற்றியை கொண்டாடி வருகிறார்.\nஇந்த நிலையில் மக்கள் அவருக்கு பிக்பாஸ் தலைவி என்று பட்டம் கொடுத்ததோடு அந்த டாக்கை டிரண்ட் செய்துள்ளனர்.\nபிக்பாஸ் 3 சீசனால் மக்களால் கொண்டாடப்படும் தலைவி அபிராமி தானாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-09-17T15:14:20Z", "digest": "sha1:DZWQAN2AJ2LVU546CFQ5ZF5G2WJWIL3K", "length": 10653, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரவேபனன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 50\nபகுதி பத்து : வாழிருள் [ 2 ] வான்வெளிப் பெருக்கு சுழித்துச்செல்லும் புள்ளி ஒன்றில் நுழைந்து இருள்வெளியான பாதாளத்தை அடைந்த தட்சனும் தட்சகியும் அங்கே அவர்கள் மட்டுமே இருக்கக் கண்டனர். இருண்ட பாதாளம் ஆறுதிசையும் திறந்து பெரும்பாழ் எனக்கிடந்தது. அதன் நடுவே நாகங்கள் வெளியேறி மறைந்த இருட்சுழி சுழிப்பதன் அசைவையே ஒளியாக்கியபடி தெரிந்தது. அப்புள்ளியை மையமாக்கி சுழன்ற பாதாளத்தின் நடுவே சென்று நின்ற தட்சன் ‘நான்’ என எண்ணிக்கொண்டதும் அவனுடைய தலை ஆயிரம் கிளைகளாகப் பிரிந்து …\nTags: அமாஹடன், அவ்யபன், அஷ்டாவக்ரன், ஆருணி, ஆலிங்கனம், இஷபன், உச்சிகன், உதபாரான், ஏரகன், ஐராவதகுலம், காகுகன், காமடகன், காலதந்தகன், காலவேகன், கிருசன், குடாரமுகன், குண்டலன், குமாரகன், கோடிசன், கௌணபன், கௌரவ்யகுலம், சகுனி, சக்ரன், சக்‌ஷகன், சங்குகர்ணன், சம்ருத்தன், சரணன், சரபன், சர்வசாரங்கன், சலகரன், சலன், சிசுரோமான், சித்ரவேகிகன், சிலி, சுகுமாரன், சுசித்ரன், சுசேஷணன், சும்பனம், சுரோமன், சுவாசம், சேசகன், தட்சகி, தட்சன், தம்ஸம், தரி, தருணகன், திருதராஷ்டிரகுலம், திருஷ்டம், துர்த்தகன், பங்கன், படவாசகன், பராசரன், பாண்டாரன், பாராவதன், பாரியத்ரன், பாலன், பிசங்கன், பிச்சலன், பிடாரகன், பிண்டசேக்தா, பிண்டாரகன், பிரகாலனன், பிரசூதி, பிரமோதன், பிரவேபனன், பிரஹாசன், பிராதன், பில்லதேஜஸ், புச்சாண்டகன், பூர்ணன், பூர்ணமுகன், பூர்ணாங்கதன், போகம், மகாரஹனு, மணி, மண்டலகன், மந்திரணம், மஹாகனு, மானசன், முத்கரன், மூகன், மோதன், ரக்தாங்கதன், ரபேணகன், ராதகன், லயம், வராஹகன், விரோஹணன், விஹங்கன், வீரணகன், வேகவான், வேணி, வேணீஸ்கந்தன், ஸம்ஹதாபனன், ஸ்கந்தன், ஸ்பர்சம், ஸ்ருங்கபேரன், ஹரிணன், ஹலீமகன், ஹிரண்யபாஹு\nகேள்வி பதில் - 40, 41, 42\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 43\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகுமரப்பா, பாலா, வைகுண்டம்- விவாதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம�� கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Kitchenkilladikal/2019/02/10140854/1227095/Egg-Aviyal.vpf", "date_download": "2019-09-17T15:25:37Z", "digest": "sha1:OXO3BGQBGTM6MYAWHLNPQMRDIBSBIZIV", "length": 15195, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "அருமையான முட்டை அவியல் || Egg Aviyal", "raw_content": "\nசென்னை 17-09-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாம்பார் சாதம், தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முட்டை அவியல். இன்று இந்த அவியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசாம்பார் சாதம், தோசை, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் முட்டை அவியல். இன்று இந்த அவியலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nதேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்\nகடுகு - 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - சிறிது\nதேங்காய் துருவல் - அரை கப்\nகாய்ந்த மிளகாய் - 1\nமிளகு - 1 தேக்கரண்டி\nபூண்டு - 6 பல்\nகொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nமுட்டையை வேக வைத்து ஓட்டை எடுத்து விட்டு இரு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nமிக்சியில் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், வெங்காயம், மிளகு, பூண்டு போட்டு அதில் சிறிது தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.\nகடாயை அடுப்பில் வைத்து அரைத்த மசாலாவை போட்டு அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்.\nமசாலா கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வேக வைத்த முட்டையை அதில் போட்டு கலந்து மஞ்சள் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கெட்டியாகும் வரை அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.\nமற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கி முட்டை மசாலாவில் ஊற்றவும்.\nகடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.\nசுவையான முட்டை அவியல் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nமுட்டை சமையல் | அசைவம் | சைடிஷ் |\nவருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக உயர்வு\nஓபி சைனி விசாரித்து வரும் 2 ஜி வழக்குகள் அனைத்தும் வேறு நீதிபதிக்கு மாற்றம்\nமின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு\nதமிழகம் முழுவதும் ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்\nகோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் மேலும் 12 பேரின் உடல்கள் மீட்பு\nமுகலிவாக்கத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு\nபிரதமர் மோடி பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். வாழ்த்து\nமேலும் கிச்சன் கில்லாடிகள் செய்திகள்\nதந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி\nமாலைநேர டிபன் மசாலா மினி இட்லி\nஉருளைக்கிழங்கு பருப்பு உருண்டைக் குழம்பு\nசர்ச்சைக்குள்ளான தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்\nபட்டதாரி பெண்ணை கடத்திய கும்பல் பாதியில் இறக்கி விட்டனர் - காரணம் இதுதான்\nவழக்கமான போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்கலாம், ஆனால்... - இம்ரான் கான் மிரட்டல்\n3 ஆண்டுகள் கடந்தும் என்னை மன்னிக்கவில்லை.. -தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் கடிதம்\nவாகன தணிக்கையின்போது சைக்கிளில் சென்ற மாணவனை மடக்கி பிடித்த போலீசார்\n150 கி.மீ. வேகத்தில் பந்து வீசும் இந்திய பந்து வீச்சாளரை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது: தென்ஆப்பிரிக்கா பயிற்சியாளர்\nரமணா பட பாணியில் பணத்தை செலுத்திவிட்டு நோயாளியை அழைத்து செல்லும் படி கூறிய தனியார் மருத்துவமனை\nநன்றி மறந்தவர்கள் தமிழர்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் இப்படி கூற காரணம் என்ன\nஓமன்: சாலை விபத்தில் இந்திய தம்பதியர், கைக்குழந்தை பலி - 3 வயது மகள் உயிருக்கு போராட்டம்\nஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். சலுகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/childrenBooks/?page=6", "date_download": "2019-09-17T14:30:37Z", "digest": "sha1:MEB77M5IV7FYFVJWCL3JT2WEMLD3PWWS", "length": 5642, "nlines": 142, "source_domain": "www.nhm.in", "title": "சிறுவர்", "raw_content": "\nஆழி டைம்ஸ் காட்டுப்பள்ளி மீசை இல்லாத ஆப்பிள்\nஅராத்து அராத்து எஸ். ராமகிருஷ்ணன்\nபடிக்கத் தெரிந்த சிங்கம் எலியின் பாஸ்வேர்டு மீன்காய்க்கும் மரம்\nஎஸ். ராமகிருஷ்ணன் எஸ்.ராமகிருஷ்ணன் உதயசங்கர்\nபுகழ்பெற்ற ஈசாப் நீதிக் கதைகள் 1001 இரவில் சொன்ன அரபுக் கதைகள் பட்டி,வேதாளம்,விக்கிரமாதித்தன் கதைகள்\nஎஸ்.தமயந்தி மானோஸ் P.S. ஆச்சார்யா\nகல்கியின் பொன்னியின் செல்வன் காமிக்ஸ்-1 64வது நாயனார் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் வெனிஸ் நகரத்து வணிகன்\nநிலா காமிக்ஸ் திருமுருக கிருபானந்த வாரியார் வி.கோவிந்தன்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தினமணி 15.04.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nகிழக்கு பதிப்பத்தின் வெளியீடான, தமிழ் அறிஞர்கள் - நூலுக்கு ‘ தி இந்து - தமிழ் 13.02.2019 ’ வெளியிட்டிருக்கும் அறிமுகம்.\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/a-rare-seagull-found-in-street/", "date_download": "2019-09-17T14:53:18Z", "digest": "sha1:LBE26XLUFO7EZHGVMUBXBWVMJOCKQREP", "length": 12802, "nlines": 184, "source_domain": "www.patrikai.com", "title": "இங்கிலாந்தில் காணப்பட்ட அரிய வகை கடற்பறவை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இ���்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»இங்கிலாந்தில் காணப்பட்ட அரிய வகை கடற்பறவை\nஇங்கிலாந்தில் காணப்பட்ட அரிய வகை கடற்பறவை\nஇங்கிலாந்து தெரு ஓரமாக சீகுல் எனப்படும் அரிய வகை கடற்பறவை கரியில் விழுந்து கண்டெடுக்கப்பட்டது.\nகடற்கரை ஓரங்களில் காணப்படும் சீகுல் என்னும் கடற்பறவை உலகில் ஒரு சில கடற்கரைகளில் மட்டுமே வசித்து வருகின்றன. இவை மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ளதால் இவை அரிய வகை பறவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே இந்த வகை பறவைகளை விலங்கியல் நிபுணர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றனர்.\nஇங்கிலாந்தில் பக்கிங்ஹாம் ஷயர் நகரில் ஏ 41 சாலையில் ஒரு ஆரஞ்சு கலர் பறவை தெரு ஓரமாக பறக்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்துள்ளது. இது குறித்து அங்குள்ள டிகிவிங்கிள்ஸ் விலக்கு மற்றும் பறவைகள் மருத்துவ மனைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து அந்த பறவையை மீட்டுள்ளனர்.\nஅவர்கள் இது சீகுல் என அழைக்கப்படும் கடற் பறவை என்பதை கண்டறிந்தனர்.\nஅந்த பறவை கரியில் விழுந்திருந்ததால் அதன் இறகுகள் முழுவதும் கரியாகி பறக்க முடியாமல் இருந்துள்ளது. அந்த பறவை எப்படி அங்கு வந்தது என்பதும் எவ்வாறு கரியில் விழுந்தது எனவும் கண்டறிய முடியவில்லை. அந்த பறவையை நன்கு கழுவி அதற்கு உணவிட்டு வளர்த்து வருகின்றனர். அதற்கு வினி என பெயர் இடப்படுள்ளது.\nதற்போது சற்றே களைப்புடன் காணப்பட்டாலும் வினி நல்ல ஆரோக்யமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வினி களைப்பு நீங்கி முழு பலம் பெற்றதும் அந்த பறவையை விடுவிக்க மருத்துவமனை திட்டமிட்டுள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகடற்கரையில் ஒதுங்கிய 100 தமிங்கிலங்கள்\nஅரிய வகை சுராக்களின் அழிவால், இங்கிலாந்தின் இறக்குமதி வர்த்தகத்தில் தேக்கம்\nஅரிய வகை நோயைக் குணப்படுத்தக் குழு அமைப்பு : உயர்நீதிமன்றத்தில் அரசு உறுதி\nசெப்டம்பர்15: ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் இன்று\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநிய���ஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00130.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_originInfo_dateIssued_dt%3A%222019%5C-01%5C-24T00%5C%3A00%5C%3A00Z%22", "date_download": "2019-09-17T15:11:51Z", "digest": "sha1:BO7GMWDPTYNZITR6MA4XL2GKG3TIG4TZ", "length": 6186, "nlines": 116, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (62) + -\nகோவில் முகப்பு (25) + -\nஅம்மன் கோவில் (9) + -\nவைரவர் கோவில் (8) + -\nபிள்ளையார் கோவில் (7) + -\nதேவாலயம் (6) + -\nபாடசாலை முகப்பு (5) + -\nகடற்கரை (4) + -\nமுருகன் கோவில் (4) + -\nகோவில் கிணறு (3) + -\nநாகர் கோவில் (3) + -\nகோவில் உட்புறம் (2) + -\nசனசமூக நிலையம் (2) + -\nமுன்பள்ளி (2) + -\nஅரங்கு (1) + -\nஅறிவித்தல் பலகை (1) + -\nகலை அரங்கு (1) + -\nகோவில் குளம் (1) + -\nசித்த மருத்துவம் (1) + -\nநினைவு தூபி (1) + -\nமணிமண்டபம் (1) + -\nமயானம் (1) + -\nவீரபத்திரர் கோவில் (1) + -\nவைத்தியசாலை (1) + -\nபரணீதரன், கலாமணி (54) + -\nஐதீபன், தவராசா (8) + -\nநூலக நிறுவனம் (62) + -\nகுடத்தனை (18) + -\nநாகர்கோவில் (17) + -\nமணற்காடு (12) + -\nஅரியாலை (8) + -\nஅம்பன் (6) + -\nயாழ்ப்பாணம் (1) + -\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் (1) + -\nஅரியாலை திருமகள் சனசமூக நிலையம் (3) + -\nஅரியலை ஶ்ரீ ஞான வைரவர் கோவில் (2) + -\nஅரியாலை அருணோதயா சனசமூக நிலையம் (1) + -\nஅரியாலை ஶ்ரீ நாகபூசணி அம்மன் கோவில் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஅரியாலை திருமகள் வீதி ஶ்ரீ முத்து வைரவர் கோவில் முகப்பு\nஅரியாலை திருமகள் சனசமூக நிலையம்\nஅரியாலை திருமகள் சனசமூக நிலைய அறிவித்தல் பலகை\nஅரியாலை திருமகள் சனசமூக நிலைய கலை அரங்கு\nஅரியாலை அருணோதயா சனசமூக நிலையம் மற்றும் முன்பள்ளி\nஅரியாலை ஶ்ரீ ஞான வைரவர் கோவில் முகப்பு\nஅரியலை ஶ்ரீ ஞான வைரவர் கோவில் துலா கிணறு\nஅரியாலை ஶ்ரீ நாகபூசணி அம்மன் கோவில்\n2004 ஆழிப்பேரலையில் இறந்தவர்களின் நினைவு தூபி\nமணற்காடு புனித அந்தோனியார் பாலர் ��ாடசாலை\nமணற்காடு புனித அந்தோனியார் தேவாலயம்\nமணற்காடு சென் அன்ரனிஸ் அரங்கு\nமணற்காடு கடற்கரைக் காட்சி 2\nமணற்காடு ஒல்லாந்தர் கால அந்தோனியார் தேவாலயம்\nமணற்காடு கடற்கரைக் காட்சி 1\nகுடத்தனை மடத்துவாசல் பிள்ளையார் கோவில் முகப்பு\nகுடத்தனை மடத்துவாசல் பிள்ளையார் கோவில் கிணறு\nகுடத்தனை மடத்துவாசல் பிள்ளையார் கோவில் குளம்\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=57138", "date_download": "2019-09-17T15:55:19Z", "digest": "sha1:5BWXLE3B56DLWYGZ72SVGYI6CTB77T6Z", "length": 7453, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "வ‌ட‌க்கும் கிழ‌க்கும் விக்னேஸ்வ‌ர‌னின் த‌ந்தை வ‌ழி சொத்த‌ல்ல‌.முபாற‌க் அப்துல் ம‌ஜீத் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவ‌ட‌க்கும் கிழ‌க்கும் விக்னேஸ்வ‌ர‌னின் த‌ந்தை வ‌ழி சொத்த‌ல்ல‌.முபாற‌க் அப்துல் ம‌ஜீத்\nவ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்புக்கு இந்தியா அழுத்த‌ம் கொடுக்க‌ வேண்டும் என‌ வ‌ட‌க்கு மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் விக்னேஸ்வ‌ர‌ன் கோரிக்கை விடுத்திருப்ப‌து கிழ‌க்கு முஸ்லிம்க‌ள் ப‌ற்றி சிந்திக்காத‌ அவ‌ர‌து எதேச்ச‌திகார‌த்தையும் த‌மிழ் பேரின‌வாத‌ வெறியையும் காட்டுகிற‌து என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ரும் அ.இ.ம‌க்க‌ள் காங்கிர‌சின் க‌ல்முனை மாந‌க‌ர‌ ச‌பை ப‌ட்டிய‌ல் வேட்பாள‌ருமான‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்துள்ளார்.\nக‌ட்சி ஆத‌ர‌வாள‌ர்க‌ள் ம‌த்தியில் அவ‌ர் மேலும் கூறிய‌தாவ‌து,\nவ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்பு விட‌ய‌த்தில் வ‌ட‌ மாகாண‌ முத‌ல‌மைச்ச‌ர் அடிக்க‌டி தான் தோண்றித்த‌ன‌மான‌ க‌ருத்துக்க‌ளை முன் வைத்து வ‌ருகிறார்.\nவ‌ட‌க்கும் கிழ‌க்கும் விக்னேஸ்வ‌ர‌னின் த‌ந்தை வ‌ழி சொத்த‌ல்ல‌. இங்கு ப‌ல் இன‌ங்க‌ள் வாழ்கின்ற‌ன‌ர். குறிப்பாக‌ கிழ‌க்கு ம‌க்க‌ள் இணைப்பை விரும்ப‌வில்லை என‌ ப‌கிர‌ங்க‌மாக‌ தெரிவித்துக்கொண்டிருக்கும் நிலையிலும் இந்தியாவின் அழுத்த‌த்தை கோருவ‌து விக்னேஸ்வ‌ர‌னின் மேலாதிக்க‌ வெறியை காட்டுகிற‌து.\nவ‌ட‌க்கு கிழ‌க்கு இணைப்பு விட‌யத்தில் முஸ்லிம்க‌ளும் இண‌ங்கினாலேயே த‌லையிட‌ முடியும் என‌ சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் இந்தியா தெளிவாக‌ தெரிவித்திருந்தும் இந்தியாவிட‌ம் அழுத்த‌த்தை கோருவ‌து முஸ்லிம்க‌ளை கிள்ளுக்கீரையாக‌ விக்னேஸ்வ‌ர‌ன் நினைத்துக்கொண்டிருப்ப‌தையே காட்டுகிற‌து.\nஆக‌வே வ‌ட‌மாகாண‌ ச‌பை முத‌ல்வ‌ர் த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் முத‌ல்வ‌ர் என‌ நினைத்துக்கொண்டிருப்ப‌த‌ன் மூல‌ம் த‌ன்னை இன‌வாதியாக‌ தொட‌ர்ந்தும் காட்டிக்கொண்டிருப்ப‌து ப‌டித்த‌ ம‌னித‌ருக்கு அழ‌கான‌த‌ல்ல‌ என்ப‌தை சொல்லிக்கொள்கிறோம்.\nPrevious articleமக்களின் எதிர்பார்ப்பை தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் நிறைவேற்ற கடந்த காலங்களில் முன்வரவில்லை\nNext articleகொல்லநுலை பாடசாலையை மூடுகின்ற நிலை ஏற்படலாம்.\nஉயரமான மலை ஏறும் கிழக்கின் முதல் வீரன்\nதேசிய பாடசாலைகளில் 44,568 மாணவர்களை இணைந்து கொள்வதற்கு வசதி\nமட்டக்களைப்பு தமிழ் சமூகம் செய்த மிகப்பெரிய அநியாயம் என்ன பா.உ.அமீர் அலி இப்படி சொல்கின்றார்.\nஎந்தக் கொள்கைகளும் இல்லாதவர்களின் கைகளில் நான் ஒரு கைப்பாவையாக இருக்க போவதில்லை’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2016/01/3_8.html", "date_download": "2019-09-17T14:16:43Z", "digest": "sha1:B53DWVGF7RTYDQBT3LLNXPJBNPOA4AN4", "length": 32891, "nlines": 307, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: ஆகமம் அறிவோம் | பகுதி 3 | ஆச்சாரிய லட்சணம்", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nஆகமம் அறிவோம் | பகுதி 3 | ஆச்சாரிய லட்சணம்\nஆகமங்களின் சரியா, கிரியா பாதங்களில்,\nகூறப்படும் விடயங்களுக்கான எஜமானர்களாய்க் கருதப்படும்,\nஆச்சாரியர்களின் லட்சணங்கள் பற்றிச் சொல்லப்போகிறேன்.\nஇந்த லட்சணங்கள் அமையாத ஒரு சில ஆச்சாரியர்கள்,\nநான் கூறப்போவது கண்டு சற்று கொதிப்படையலாம்.\nஆனால் இங்கு எனது கருத்து என்று,\nஆகமம் கற்ற அறிஞர்களால் சொல்லப்பட்டவற்றையும் மட்டுமே,\nஇவ் அத்தியாயத்தில் நான் சொல்கிறேன்.\nதேவையில்லாமல் என்னோடு சண்டைக்கு வரவேண்டாம் என்று,\nபிராமணர், ஷத்திரியர், வைஷிகர், சூத்திரர் ஆகிய நால் வர்ணத்தவருமே,\nஆச்சாரியராகத் தகுதியுடையவராவர் என சொல்கின்றன.\nப்ராம்மணா: க்ஷத்ரியா: வைஷ்யா: சூத்ரா: ஸ்ரீந்த குலோத்பவா:\nஆச்சார்யாஸ்தேது விக்ஞேயா நாந்யேஷாம் து கதா சந என,\nஇக்கருத்தை சுப்ரபேத ஆகமம் உறுதிபடச்சொல்கிறது.\nபோக மோட்சங்களைத் தருவதாய் மாறுகின்றது.\nசூத்திரம் அங்ஙனம் ஆகான் என்பது எங்ஙனம்\nஎன்று ஸ்கந்த காலோத்தர ஆகமம்,\nவாஷாண ஸ்ரீவஸம்ஸ்காராத் புக்தி முக்தி ப்ரதோ பவேது\nபாஷாண: ஸ்ரீவதாம் யாதி சூத்ரஸ் துநகதம் பவேது\nசைவபுராணம் பசு சாத்திரத்தைப் பற்றாதுவிட்டு,\nசிவ சாத்திரத்தைப் பற்றிப் பயிலும் பிராமமணர் முதலான,\nநான்கு வர்ணத்தாருமே ஆச்சாரியர் யாவரென்று கூறுகிறது.\nஸ்ரீவ ஸாஸ்த்ர ஸமாயுக்தா: பஸ்ரீரி ஸாஸ்த்ர பராங்முகா:\nப்ராம்மணாதி சதுர்வர்ணா ஆசார்யாஸ் ப்ரகீர்த்திதா:\n‘சைவசமய நெறி’ எனும் நூலை இயற்றியுள்ளார்.\nஅந்நூல் பற்றி முன்னரே சொல்லியுள்ளேன்.\nஆச்சாரிய இலக்கணம், மாணாக்கர் இலக்கணம்,\nபொது இலக்கணம் என்று மூன்று அதிகாரங்களை அமைத்துள்ளார்.\nஅந்நூல் பற்றி பின்னர் எழுதவுள்ளேன்.\nஅந்நூலில் அவரும் நான்கு வர்ணத்தாருக்கும்,\nஆச்சாரிய உரிமை உண்டு என்கிறார்.\nஉத்தமராவார் அவர் தம்முள்ளும் சிறப்புடைய\nநான்கு வர்ணத்தாருள்ளும் காம முதலிய மனக்குற்றங்களும்,\nஅங்கவீனம் முதலிய உடற்குற்றங்களும் இல்லாதவர்களே,\nஆச்சாரியராகத் தகுதி உடையவர் என்றும் சொல்கிறார்.\nஅவருள்ளும் உள்ளும் அவலத்தை அற்றார்\nஅச்சுவேலி சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக்குருக்கள்\nபேராசிரியர் கா. கைலாசநாதக் குருக்கள் ஆகியோர்,\nஆகம மேற்கோள்களைக் கொண்டு முறையே,\nசைவத்திருக்கோயில் கிரியை நெறி ஆகிய நூல்களில்,\nஆச்சாரியர்களின் தகுதி பற்றித் தெளிவாய்க் குறிப்பிட்டுள்ளனர்.\nஅச்சுவேலிக் குமாரசுவாமிக் குருக்கள் உரைப்பவை\nமுதலில் நமது அச்சுவேலி குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள்,\nஆச்சாரிய லட்சணம் பற்றி எழுதிய,\n➥ உடல் ஊனம் அற்றவராய் இருத்தல்.\n➥ சமய ஆசார சீலராய் இருத்தல்.\n➥ ஆடம்பரம் இன்றி இருத்தல்.\n➥ பொறாமை முதலிய தீய குணங்கள் இன்றி இருத்தல்.\nஆச்சாரியர் கிரியைகளை மாறுபட்டுச் செய்தால்,\nஅவர் சயரோகத்தால் தண்டிக்கப்படுவார் என்கிறார்.\nபேராசிரியர் கைலாசநாதக் குருக்கள் உரைப்பவை\n➥ தேவர், அக்கினி, குரு ஆகியோரிடம் பக்தி.\n➥ மக்கள் அன்புக்குப் பாத்திரமாகும் தன்மை.\n➥ இன்னல்களைத் தாங்கும் திறன்.\n➥ ஆசை அற்ற தன்மை.\n➥ வேதப் பொருள் சுட்டும் தத்துவம் அறிதல்.\n➥ மற்றவ��்களை இழித்து இகழாத பண்பு.\n➥ உயரிய விடயங்களில் தியானம்.\nமந்திரங்கள், கிரியைகள், முத்திரைகள் ஆகியவற்றை,\nவாஸ்து வித்தையில் பயிற்சி மிக்கவனாயும்,\nகுமாரதந்திரம் பெரும்பாலும் முருகன் ஆலயங்களிலேயே,\nஇவ் ஆகமம் சிவாகமங்களில் ஒன்றன்று.\nஇது சிவாகமங்களில் ஒன்றான லளித ஆகமத்தின்,\nஇவ் ஆகமத்தில் ஐம்பத்திரண்டு படலங்கள் உள்ளன.\nஅதில் வரும் ஐம்பதாவது படலம்,\nஆச்சாரிய லட்சணம் பற்றிக் கூறுகிறது.\nதகுதி, தகுதியீனம் என இருவகையாய்,\nகுமாரதந்திரம் உரைக்கும் ஆச்சாரிய தகுதிகள்\n➥ பதினெட்டுப் புராணங்களையும் அறிந்திருத்தல்.\n➥ நான்கு வேதங்களையும் அறிந்திருத்தல்.\n➥ வேத அங்கங்கள் ஆறினையும் அறிந்திருத்தல்.\n➥ ஜபம் செய்யும் முறையை அறிந்திருத்தல்.\n➥ ஹோமம் செய்யும் முறையை அறிந்திருத்தல்.\n➥ தெய்வம், அக்கினி, குரு ஆகியோரிடம் பக்தி கொண்டிருத்தல்.\n➥ பக்தி உள்ளவனாய் இருத்தல்.\n➥ ஆரோக்கியம் உள்ளவனாய் இருத்தல்.\n➥ குறைவில்லா அங்கங்களைப் பெற்றிருத்தல்.\n➥ சைவ ஆசார சீலனாய் இருத்தல்.\n➥ உண்மை பேசுகிறவனாய் இருத்தல்.\n➥ புலனடக்கம் உள்ளவனாய் இருத்தல்.\n➥ ஆகமங்களில் ஈடுபாடுடையவனாய் இருத்தல்.\n➥ குடுமி உள்ளவனாய் இருத்தல்.\n➥ பொறாமை இல்லாதவனாய் இருத்தல்.\n➥ தவம் செய்பவனாய் இருத்தல்.\n➥ ஆசாரியனுக்குரிய ஐந்து அங்கங்களைத் தரித்திருத்தல்.\nகடவுட் பூசை தகுதி உடையவராவார் என்று,\nகுமாரதந்திரம் உரைக்கும் ஆச்சாரிய தகுதியீனங்கள்\n➥ குறைந்த அங்கங்களை உடையவன்.\n➥ பிறர் மனைவியோடு தொடர்புடையவன்.\n➥ பூ விழுந்த கண் உடையவன்.\n➥ பாவச் செயல்களைச் செய்வோன்.\n➥ அளவுக்கு மிஞ்சிய அங்கங்களைப் பெற்றவன்.\n➥ கருமையான பற்களை உடையவன்.\n➥ வக்கிர சரீரம் உள்ளவன்.\nஇது முதலான தகுதியீனங்களை உடையோனை,\nநாம் பூசைக்குச் சேர்த்துக் கொண்டால்,\nஅதனால் பூசை செய்கின்றவனாகிய கர்த்தாவும்,\nநாசத்தை அடைவார்கள் என்று அவ் ஆகமம் கூறுகிறது.\nஇவ் ஆகமம் எடுத்துக் கூறுகிறது.\n❚➤ திருவிழாக்கள், கும்பாபிஷேகங்கள் ஆகியவற்றைச் செய்யும் போது,\nஇடைநடுவில் ஆச்சாரியனுக்கு பிறப்பு, இறப்பு சம்பந்தமான தீட்டுக்கள் வந்தால்,\nஅது அவனுக்குத் தீட்டு ஆகாது.\n❚➤ அக்காலத்தில் ஆச்சாரியனே சென்று பிதுர்க்காரியம் செய்யவேண்டி இருந்தால்,\nஇறப்பு சம்பந்தமான முதல்நாள் கிரியை மட்டும் சென்று செய்துவிட்டு கு��ித்த பிறகு,\nநேராகக் கோயிலுக்கு வந்து இடையில் விட்ட ஆலயக் கிரியைகளை,\nஅவனே செய்யலாம். தாமரை இலையில் எங்ஙனம் தண்ணீர் ஒட்டாதோ,\nஅதுபோலவே இக்காலத்தில் ஆச்சாரியனை தீட்டுக்கள் பீடிக்காது.\n❚➤ தொடக்கிய ஆலய காரியத்தை முடித்த பிறகே,\nமரணம் சம்பந்தமான மற்றக் கிரியைகளை,\nவீடு சென்று அவன் செய்யவேண்டும்.\nமுப்பதாவதாக அமைந்த பிராயச்சித்த படலத்தில்,\nஆச்சாரியர்கள் பற்றிய வேறு சில செய்திகள் பதிவாகியுள்ளன.\n➥ பாப ரோகம் உள்ளவர்கள்.\n➥ வலிப்பு போன்ற நோயுள்ளவர்கள்.\n➥ அவலட்சண உருவை உடையவர்கள்.\n➥ குறைந்த அவயவம் உடையவர்கள்.\n➥ நீளமான அவயவம் உடையவர்கள்.\n➥ சம்பளம் வாங்கிப் பூசை செய்பவர்கள்.\nஅதற்காக என்னென்ன பிராயச்சித்தங்கள் செய்யவேண்டும் என்று,\n❚➤ குறைந்த அல்லது வளர்ச்சியடைந்த அங்கம் உள்ளவர்களாலும்,\nசிகை இல்லாதவர்களாலும் செய்யப்பட்ட பூசையால்,\nராஜ்ஜியத்தில் குழப்பம் ஏற்படும் என்றும்,\n❚➤ கூலிக்குப் பூசை செய்கின்ற ஆச்சாரியர்கள்,\nலிங்க பிரதிஷ்டை முதலிய காரியங்கள் செய்திருந்தால்,\nமறுபடியும் லிங்க பிரதிஷ்டை செய்து,\nசாஸ்திரோக்தமாக பூசையைச் செய்யவேண்டும் என்றும்,\nஇவ் விடயங்களை ஆலய தர்மகர்த்தாக்களும்,\nசமய அறிஞர்களாய்ச் சொல்லிக்கொள்ளும் பலருக்கும் கூட,\nஇவ்விடயங்கள் பற்றித் தெரியாதது பெரிய குறை.\nஉதாரணத்திற்கு நடந்த ஒன்றைச் சொல்கிறேன்.\nதெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில்,\nஅதனை நடத்திய ஆச்சாரியருடைய மகன்,\nகூடி ஆராய்ந்த பின்னர் அந்தணரை அழைத்து,\nகட்டிய காப்பைக் கழற்றி வைத்துவிட்டு செல்ல உத்தரவிட்டனர்.\nவேறொரு அந்தணருக்குக் காப்புக் கட்டி,\nஇதனை யாரையும் குறை சொல்ல நான் இங்கு குறிப்பிடவில்லை.\nநாம் தவறிழைக்கிறோம் என்பதை விளங்கச் செய்யவே இதனைச் சொன்னேன்.\nபேசுகிற எல்லோரும் தமக்கு ஆகமஅறிவு உள்ளதாகவே உரைத்து,\nதாம் தாம் விரும்பியவற்றை இவையே ஆகமநெறி என்று,\nதாமும் மயங்கி மற்றவரையும் மயக்குகின்றனர்.\nநானும் ஆகம அறிவு உடையவன் அல்லன்,\nஆனால் ஆகமம் பற்றி அறிய வேண்டும் என்ற விருப்பால்,\nநூல் பிரமாணத்தோடு நான் தேடியவற்றை மட்டுமே,\nசைவ உலகம் பயன் கொள்ளட்டும்.\nகுறிப்பு:- இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உள்ள நூல்கள் கம்பன்கழக நூலகத்தில் உள்ளன. விரும்புவோர் அவற்றைப் பார்வையிடலாம்.\nLabels: அருட்கலசம், ஆகமம், ஆலய வழிபாடு, இலங்கை ஜெயராஜ்\nஇலங்கை ஜெயராஜ் (253) கவிதை (77) அரசியற்களம் (58) அரசியல் (58) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) அருட்கலசம் (28) கம்பவாரிதி (28) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) இலக்கியப்பூங்கா (22) உன்னைச் சரணடைந்தேன் (20) இலக்கியம் (18) கட்டுரைகள் (18) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (14) வலம்புரி (14) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சிந்தனைக் களம் (5) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) ஈழம் (4) திருநந்தகுமார் (4) மஹாகவி (4) ஈழத்துக் கவிஞர் (3) உருத்திரமூர்த்தி (3) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கவிதைகள் (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) இவ்வாரம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கண்ணகி அம்மன் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) கவிஞர் ச.முகுந்தன் (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்தியாக்கிரகம் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சிறுகதை (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) திருவெம்பாவை (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தேர் (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மறதி (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வடிவழகையன் (1) வரணி (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00131.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sumasen.blogspot.com/2007/11/", "date_download": "2019-09-17T14:17:16Z", "digest": "sha1:CS5KUTN7VOVHVGCLOJPD5VHYRKD45NBM", "length": 5541, "nlines": 98, "source_domain": "sumasen.blogspot.com", "title": "மின்னல்: November 2007", "raw_content": "\nஇதற்கு பூக்கள் பதில் சொல்கிறது:\nசற்று முன் தான் உன்னவள்\nஎங்களை தீண்டி விட்டு சென்றாள்.\nகவிதை வேண்டி தவம் கிடந்தேன்\nஉன் மீது நான் கொண்ட\nபார்த்திபன்: உங்க கடையில் எல்லா பன்னும் கிடைக்குமா\nபார்த்திபன்: அப்ப 1 கிலோ ரிப்பனும் 1 கிலோ கார்பனும் குடுங்க.\nவடிவேல்: என்னப்பா இட்லி சில்லுனு இருக்கு\nபார்த்திபன்: போர்டுல என்ன போட்டு இருக்கு\nபார்த்திபன்: அப்பறம் என்ன சூடாவா இருக்கும் ங்கொய்யாலா...\nநான் ஏன் உன்னை நினைக்கிறேன் உன்கூட பேசுறேன் நீ அதை ஏன் படிக்கறே ஏன்னா நாம ரெண்டு பேருக்குமே வேற வேலை இல்லை....\nகாபியில் போடாத சுகரும் என்னை பாக்காத பிகரும் நல்லா இருந்ததா சரித்திரமே இல்லை.\nதோகை விரித்தாடும் மயில் மட்டுமே\nஉடலால் தொலை தூரத்தில் இருந்தாலும்\nஉள்ளத்தால் எனை உரசிப் போகும்\nஉனைக் கண்டு ஆச்சர்யப் படுகிறேன்...\nசெடியை விடுத்து தரைக்கு வாருங்கள்\nஇந்த வழியில் தான் என்னவள்\n 601 ரூபா வாங்கிட்டு 106 ரூபா குடுக்கறே\nபார்த்திபன்:இது தான் காசுனா திருப்பி குடுக்கனும்.\nமச்சான் எங்க தெரு நாய் கிட்ட டைகர்னு சொன்னா வாலை ஆட்டுது,\nஜிம்மினு சொன்னா தலையை ஆட்டுது, ஆனா அது என்ன உன் பேர சொன்னா மட்டும் 'வெக்கப் படுது', என்னமோ நடக்குது...\nஹாய் மக்கள்ஸ், எ���்ன இதுனு பாக்கறீங்களா இப்படி தான் போஸ்டனும், இது தான் புது ஸ்டைல் னு நம்ம \"ஜி\" சொல்லிட்டாரு. அதான் ஹி ஹி ஹி ஹி ஹி.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=52134", "date_download": "2019-09-17T15:55:38Z", "digest": "sha1:KDONRBE3FEXNFTAJ2RYAUQVNAVINLZNU", "length": 5551, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்களால் சிரமதானப்பணி – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்களால் சிரமதானப்பணி\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் வன்னிவிளாங்குளம் பகுதியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் கடந்த காலத்தில் படையினரின் முகாமாக காணப்பட்டது மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் அங்கிருந்து படையினர் வெளியேறினர். .\nஇன்னிலையில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் பிரதேச மக்களும் இணைந்து இன்று(20.08) காலை மாவீரர் துயிலும் இல்லத்தை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.\nஇதில் மாவீரர்களின் நினைவுக் கற்கள் அனைத்தும் படையினரால் அகற்றப்பட்ட நிலையில் அங்கு உள்ள வேப்பமரம் ஒன்றின் கீழ் மாவீரரின் நினைவு கல் ஒன்றினை வைத்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தியுள்ளார்கள் இதில் சுடரினை மாவீரர் கனிச்சுடரின் தாயர் ஏற்றிவைக்க துப்பரவு பணிக்காக வருகைதந்த மக்கள் மலர்தூவி வணக்கம் செலுதி துப்பரவு பணிகளை மேற்கொண்டுள்ளார்கள்\nவன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்திலும்\nPrevious articleகல்முனையில் மாவட்டபுற்றுநோய்கட்டுப்பாட்டுப்பிரிவு அங்குரார்ப்பணம்\nNext articleகல்முனையை மையமாக கொண்ட கரையோர மாவட்டத்தை உருவாக்க நடவடிக்கை.\nகலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீடு\nஎருவில் பொது மயானத்தில் சிரமதானம்.\nதிருமலை இரைனைக்கேணி அ.த.க வித்தியாலயத்தில் சத்துணவுக்கூடம்.\nமுல்லைத்தீவில் நடைபெற்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு\nகொக்கட்டிச்சோலைப் பகுதியில் இருவர் கைது, உழவு இயந்திரமும் கைப்பற்றப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/09/07/7231/", "date_download": "2019-09-17T14:47:29Z", "digest": "sha1:D6OQKYKFJUGXJVWZBLMVLQQZKEXZ62TP", "length": 13573, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "B.Ed., சேர்க்கை, நாளை கடைசி!!! - EducationTN.com", "raw_content": "\n உங��களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nB.Ed., சேர்க்கை, நாளை கடைசி\nB.Ed., சேர்க்கை, நாளை கடைசி\nஅரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான அவகாசம், நாளை முடிகிறது. அதன் பின் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, அங்கீகாரம் கிடைக்காது என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை அறிவித்து உள்ளது.\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், 600க்கும் மேற்பட்ட, பி.எட்., மற்றும் எம்.எட்., கல்லுாரிகள் இயங்கி வருகின்றன.மத்திய அரசின், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அமைப்பின் அங்கீகாரம் பெற்று, ஆசிரியர் கல்வியியல் பல்கலை பாடத் திட்டத்தை பின்பற்றி, கல்வியியல் படிப்புகள் நடத்தப்படுகின்றன.ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க, கால அவகாசம் வழங்கப்படும்.\nஇந்த ஆண்டு, பி.எட்., மாணவர் சேர்க்கைக்கு, ஆக., 8 வரை அவகாசம் வழங்கப்பட்டது.ஆனால், பல தனியார் கல்லுாரிகளில், அதிக இடங்கள் காலியாக இருந்ததால், மாணவர்களை சேர்க்க கூடுதல் அவகாசம் கோரி, தனியார் கல்வியியல் கல்லுாரிகள் சங்கத்தினர் கோரிக்கைவிடுத்தனர்.இந்த கோரிக்கையை ஏற்று, செப்., 8 வரை மாணவர் சேர்க்கையை நடத்த, கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் நாளையுடன் முடிகிறது.இது குறித்து, கல்வியியல் பல்கலை பதிவாளர், ரவீந்திரநாத், அனைத்து கல்லுாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:\nநாளைக்குப் பின், கல்லுாரியில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு, பல்கலையிலிருந்து மாணவர் சேர்க்கை அனுமதி மற்றும் அங்கீகாரம் வழங்கப்படாது.அந்த மாணவர்கள் தேர்வு எழுதவும், சான்றிதழ் பெறவும் முடியாது. எனவே, கல்லுாரிகள் உரிய காலத்தில் சேர்க்கையை முடித்து, பல்கலையில் அனுமதியை பெற வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious article3 ஆண்டு சட்ட படிப்பு கவுன்சிலிங் தேதி அறிவிப்பு\nNext articleபெற்றோர், ஆசிரியர் கழகம் வாயிலாக 800 அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்..\nகாலாண்டு தேர்வின் வினாத்தாள் இணையத்தில் கசிந்ததால் பரபரப்பு..\n��5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nகாலாண்டு விடுமுறை குறித்து எழுந்த சர்சைக்கு இதான் காரணம்..\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nDSE Proceedings:- Dated: 06.09.2019. 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nDSE Proceedings:- Dated: 06.09.2019. 01.01.2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00132.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=941953", "date_download": "2019-09-17T15:31:25Z", "digest": "sha1:ZEDMKYY7HKYS2345DDXDENVLHZOYVOXR", "length": 6304, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "புள்ளிமான் கிணற்றில் விழுந்து பரிதாப பலி | திருச்சி - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருச்சி\nபுள்ளிமான் கிணற்றில் விழுந்து பரிதாப பலி\nதுறையூர், ஜூன் 19: துறையூர் அருகே அம்மாப்பட்டியில் 102 அடி ஆழ கிணற்றில் புள்ளிமான் தவறி விழுந்து பலியானது.துறையூரை அடுத்துள்ள அம்மாப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. இந்நிலையில் துறையூர் அருகே இருக்கம் வனப்பகுதியிலிருந்து தண்ணீரை தேடி 2 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் ஊருக்கு வந்துள்ளது. அதை நாய்கள் துரத்தியது. அப்போது தப்பித்து ஓடுவதற்காக தாவியபோது முத்துச்செல்வன் தோட்ட கிணற்றில் மான் தவறி விழுந்தது. கிணற்றில் தண்ணீர் இருந்ததால் அதில் மான் தத்தளித்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று புள்ளி மானை இறந்த நிலையில் மீட்டனர். மேலும் வனவர் சக்திவேலிடம் இறந்த புள்ளிமானை ஒப்படைத்தனர்.\nதிருச்சியில் வெளுத்து வாங்கிய மழை\nநடவடிக்கை எடுக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் கோரிக்கை\nஆதரவற்றவர்களை பராமரிக்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் மனு\nதாசில்தாரிடம் மனு கொடுக்க மாட்டு வண்டியில் வந்த இளைஞர்கள்\nஇலவச நிலவேம்பு குடிநீர் சூரணம் விநியோகம் மாவட்ட சித்த மருத்துவர் தகவல்\nபாசன வாய்க்கால் தண்ணீர் தெருக்களில் புகுந்தது பொதுமக்கள் அவதி\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trell.co/rohini3179", "date_download": "2019-09-17T15:02:40Z", "digest": "sha1:O4KA6YBTEQRUXES72KF7DJJDKJJCTERV", "length": 3500, "nlines": 147, "source_domain": "trell.co", "title": "Rohini (@rohini3179) - Explorer, Traveller And Food Blogger Spills Secrets of Local Experiences by Rohini (@rohini3179) | Trell.co | Trell.co", "raw_content": "\nஎலுமிச்சை பழம் கொண்டு உங்கள் கூந்தலை மேலும் அழகாக்கலாம்\nசன்ஸ்கிரீன் பயன்படுத்துபவர்கள் கவனத்திற்கு 6 பக்க விளைவுகள்\nவோட்கவை வைத்து கூந்தலை பராமரிக்க 5 சிறந்த வழிகள்\n2019 யில் வாங்கக்கூடிய 3 சிறந்த கர்லிங் ஐயன்ஸ் - விமர்சனங்கள், செயல்முறை, மற்றும் அம்சங்கள்\nPrimer எப்படி யூஸ் பண்ணனும்\nகுழந்தைகளில் சாம்பல் முடிக்கு சிகிச்சையளிக்க 5 சிறந்த வீட்டு வைத்தியம்\nசிறந்த லோரனல் நிபுணத்துவ ஷாம்பூஸ் - டாப் 3\n2019 இல் வாங்குவதற்கு ஏத்த 15 சிறந்த 2 இன் 1 ஷாம்பூஸ் மற்றும் கண்டிஷனர்ஸ்\nHair Glaze என்றால் என்ன 2019ன் 3 சிறந்த Hair Glaze பற்றியும் தெரித்து கொள்ளலாம் வாங்க\nடஸ்கி சருமத்திற்கு ஏத்த 5 சிறந்த ஹேர் கலரிங்\n5 சிறந்த ஒப்பனை ரிமோவர் துடைப்பான்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/17118/", "date_download": "2019-09-17T15:19:42Z", "digest": "sha1:OX3RPNQISZPZW37DGGSRJZDM5PJN2F2Q", "length": 27859, "nlines": 70, "source_domain": "www.savukkuonline.com", "title": "அதிகாரிகளே, போதும் பக்தி விசுவாசம்! – Savukku", "raw_content": "\nஅதிகாரிகளே, போதும் பக்தி விசுவாசம்\nதலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா (நடுவில்)\nமக்களவைத் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்துகிற சக்திகளோடு உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் இணைந்தாக வேண்டும்\nமோடி அரசுக்கு இரங்கல் குறிப்பு எழுதப்படும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கி���து. எதிர்காலத்தில் வரலாறு எழுதப் போகிறவர்கள், வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் போன்றதொரு சிறந்த சட்ட அறிஞர், பாதுகாப்புத் துறை சார்ந்த ஒரு மோசமான ஒப்பந்தத்தை நியாயப்படுத்தி வாதாடுகிறவராகிப்போனது பற்றிய தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தவே செய்வார்கள்.\nஇந்தியத் தலைமை வழக்குரைஞர் என்ற பொறுப்பில் இருப்பவர் அவர். அரசியல் கூட்டத்தின் அற்பமான விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட வேண்டிய அரசமைப்பு சாசன அடிப்படையிலான பதவி அது.\nஉச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையம், தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம், தலைமை வழக்குரைஞரகம் போன்ற அமைப்புகளின் தலைமை இடங்களில் இருப்போர் மீதான எதிர்பார்ப்பு ஒன்று இருக்கிறது. மிகச் சாதாரணமான நேரங்களிலேயே கூட ஒரு குறைந்தபட்ச சட்டப்பூர்வ நேர்மையை உறுதிப்படுத்துவது சார்ந்த எதிர்பார்ப்பு அது. அரசியல்வாதிகளின் சில்லறைத்தனங்களிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும் என்பதே அந்த எதிர்பார்ப்பு. நாடு தழுவிய தேர்தல் அறிவிக்கப்பட்ட அதற்கான நடைமுறைகள் தொடங்குகிற தருணத்திலிருந்து அந்தப் பொறுப்பு ஒரு கடமையாகவே மாறுகிறது.\nகுடியாட்சி மாண்புகளையும் மரபுகளையும் பாதுகாக்கும் பொறுப்பு இவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே தேர்தல் கால நடத்தை விதிகள் சட்டபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை இவர்களுக்கு இருக்கிறது. அதாவது, சம்பந்தப்பட்ட அனைவருக்குமான சம வாய்ப்பை இவர்கள் உறுதிப்படுத்தியாக வேண்டும்.\nஇதனைச் சொல்வது எளிது, செய்வது கடினம்தான்.\nகுறிப்பாகக் கடந்த ஐந்தாண்டுகளில் இந்திய அரசின் அனைத்து அமைப்புகளும் ஆணவம் நிறைந்த, வீம்பு மிகுந்ததொரு பிரதமரின் முன் மண்டியிடச் செய்யப்பட்டன. பல உயரதிகாரிகள், நீதிபதிகள், காவல் துறை அதிகாரிகள், படைத் தளபதிகள் ஆகியோர் பிரதமரை மையமாகக் கொண்டு கட்டிவிடப்பட்ட வார்த்தைப் பிம்பங்களில் தாங்களும் போய்ச் சிக்கிக்கொண்டனர். சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட குடியரசாகவே இன்னும் நம் நாடு நீடிக்கிறது என்பதை மறந்துவிட்டனர்.\nதேர்தல் நடத்தை விதிகள் செயல்பாட்டுக்கு வந்துவிட்ட இந்தப் பொழுதிலாவது இந்தியாவின் அரசமைப்பு சாசனம் ஒன்றும் நெறியற்ற அரசியல்வாதிகள் தங்கள் விருப்பப்ப��ி வளைத்துக்கொள்ளக்கூடிய சீரற்ற ஏற்பாடல்ல என்பதை அதிகார வர்க்கத்தினர் ஒவ்வொருவரும் – உயரதிகாரியானாலும் சரி கீழ்நிலை அதிகாரியானாலும் சரி – உணர்ந்திட வேண்டும்.\nபயங்கரவாதம் பற்றிய 21ஆம் நூற்றாண்டின் உளவியல் பீதி, உலகெங்கும் அரசுகளின் அதிகாரங்களைப் பயன்படுத்தும்போது கையாளப்பட வேண்டிய சட்டபூர்வக் கட்டுப்பாட்டையும் நேர்மையையும் அரித்துள்ளது. இந்தியாவில் நமக்கு வலிமையான தலைவர்கள் என்ற கருத்தாக்கத்தின் மீது ஒரு புதிய மயக்கம் ஏற்பட்டுள்ளது. அத்துமீறும் காவல் துறையினர் மீதான தனது கண்காணிப்பை நீதித் துறை தளர்த்தியுள்ளது. அதிகார வர்க்கத்தினர் “தேசப் பாதுகாப்பு” என்ற மந்திரத்தை உச்சரித்தபடி, பிரதமரின் மிதமிஞ்சிய நாட்டாமைக்குப் பரவசத்தோடு தங்களை ஒப்படைத்துக்கொண்டுவிட்டார்கள்.\nஆனால், குடியாட்சி மாண்புகளின் பாதுகாவலர்களாக இருப்பவர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இல்லாமல் தெளிவான சிந்தனையோடு இருந்தாக வேண்டும். ஜனநாயகத்தின் குழப்பங்களைக் காரணமாக்கி, வலிமையான அரசு என்ற மாயையைப் பரப்புகிற எந்தவொரு சர்வாதிகாரத்திற்கும் சாதகமாகச் சாய்ந்துவிடக் கூடாது.\nஅடுத்த இரண்டு மாத காலத்திற்கு சட்டபூர்வ அலுவலர்கள் அனைவரின் முன்னால் இருக்கிற மிகப் பெரும் சவால், தேர்தல் நடைமுறையின் நேர்மையையும் நியாயத்தையும் எப்படி உறுதிப்படுத்துவது என்பதுதான். சுதந்திரமான, நேர்மையான தேர்தல் என்பது ஏதோ தெய்வீகமயமாக்கப்பட்ட வெற்றுரை அல்ல. அரசமைப்பு சாசனத்தின் அடிப்படைக் கட்டுமானத்தில் மையக் கல்லாக அமைய வேண்டிய கட்டாயமான தேவை அது. ‘அடிப்படைக் கட்டுமானக் கோட்பாடு’ என்பது சட்டபூர்வ அமைப்புகளின் செயல்பாட்டில் சமநிலையையும், அரசமைப்பு சாசனப்படியான சமத்துவ நிலையையும் பராமரிப்பதற்காக மட்டும் உருவாக்கப்பட்டதல்ல. ஜனநாயக நடைமுறையை அரசியல் வழிப்பறிக் கும்பல்கள் அத்துமீறுவதற்கோ கடத்திச் செல்வதற்கோ அனுமதிக்கப்பட மாட்டாது என்ற நம்பிக்கையோடும் நிறுவப்பட்ட கோட்பாடு அது.\nஅதிகாரவர்க்கத்தினர் இந்தத் தலைவர் அல்லது அந்தத் தலைவரோடு இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை இருப்பது உண்மைதான். இதிலே சிலர் தங்களுக்கு மேலே உள்ள அரசியல் தலைவர்கள் மீது ஒரு ஈர்ப்பை வளர்த்துக்கொள்கிறார்கள். சிலர் குறிப்பிட்ட வட���டத்தின் அங்கமாகிப்போகிறார்கள் (அதிலே இவர் அந்தத் தலைவரின் ஆள் அல்லது இந்தத் தலைவரின் ஆள் என்று அடையாளம் பெற்றுவிடுகிறார்கள்). சிலர் குறிப்பிட்ட தலைவரின் விருப்பு வெறுப்புகளோடும் அவர் எதற்கு முன்னுரிமை அளிக்கிறார் என்பதோடும் தங்களை நோக்கங்களோடும் தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். குஜராத் போன்ற பல மாநிலங்களில் அதிகாரிகள் குறிப்பிட்ட அரசியல் கட்சியோடு நீண்ட காலம் நெருங்கியிருந்து, அதிகாரிகளுக்கான நடுநிலைத்தன்மை என்றால் என்பதே தெரியாதவர்களாகிவிடுகிறார்கள்.\nமாநிலங்களிலோ, மத்தியிலோ ஆட்சியில் இருக்கிறவர்கள் அதிகாரியின் சிறந்த ஆலோசனைகளைப் பெற்று, அவர்களது சிறந்த செயல்பாடுகளோடு இயங்குவது அடிப்படையான ஏற்பாட்டுடன் இணைந்ததாக இருப்பது உண்மைதான். ஆனால், அதிகாரிகள் எந்தக் காலத்திலும் – குறிப்பாகத் தேர்தல் காலத்தில் – ஆட்சியில் உள்ள அரசியல்வாதிகளின் வம்புகளிலும் வன்மங்களிலும் சம்பந்தப்பட்டுவிடக் கூடாது. சோகம் என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளில் அப்படி சம்பந்தப்படாதவர்களாக இருக்க அதிகாரிகள் அனுமதிக்கப்படவில்லை.\nஅதிகாரிகள் தங்களது உண்மைக் குரலையும், முடிந்தால் தங்கள் முதுகெலும்பையும் கண்டுபிடித்து மீட்பதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. இதற்காக அவர்கள் எதிர்க்கட்சிகளோடு சேர்ந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. அல்லது, அரசியலுக்கே எதிரான கலகக்காரர்களாகிவிட வேண்டும் என்பதுமில்லை. மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமான, நேர்மையான முறையில் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு வழிசெய்கிறவர்களாக இருந்தால் போதும். கடந்த சில ஆண்டுகளாக அடிமைத்தனமாக, சரணடைந்திருந்த நிலைமையை சரிப்படுத்துவதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. குறிப்பாக உயர்நிலை அதிகாரிகள் இப்போது அதற்கான வழியைக் காட்டியாக வேண்டும். அப்போதுதான் அவர்களால், வாக்குப் பதிவு நாளில் களத்தில் பணிபுரிகிற தங்களது இளநிலை அலுவலர்களிடமிருந்து நடுநிலையான, சமநிலையான செயல்பாட்டை வலியுறுத்த முடியும்.\nஒருவேளை அதிகாரிகள் இப்போதும் முதுகெலும்பற்றவர்களாகவே இருப்பார்களானால், ஆட்ட மைதானத்தின் நடுவர் பொறுப்பில் உள்ள இரண்டு அமைப்புகளாகிய உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அரசமமைப்பு சாசனம் தங்களுக்கு ��ழங்கியுள்ள கடமையை நிறைவேற்றியாக வேண்டும். அதாவது, அத்துமீறும் ஆட்டக்காரர்களுக்கு மஞ்சள் கொடி காட்டி எச்சரிக்க வேண்டும்.\n1990இல் தலைமைத் தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் களத்திற்குள் நுழைகிற வரையில், தங்குதடையற்ற அரசியல் அத்துமீறல் இருந்துவந்தது. அந்த நாட்களிலிருந்து வெகுதொலைவு விலகி வந்திருக்கிறோம் என்பது பெருமிதத்திற்கும் மனநிறைவுக்கும் உரியதுதான். தற்போது ‘நிர்வாச்சன் சதன்’ (தேர்தல் ஆணையம்) தலைமையில் இருக்கிற மரியாதைக்குரிய மூன்று ஆணையர்களும் அந்த மரபைப் பாதுகாப்பதற்கும் மேலாகச் சென்று செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. பொதுத்தேர்தலை நடத்துவதில் உன்னதமான நோக்கம் ஒன்று இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொண்டாக வேண்டும். ஆணைய அதிகாரத்தின் நம்பகத்தன்மையைப் புதுப்பித்துக்கொள்வதே அந்த நோக்கம். தேர்தல் நடைமுறைகளின் நேர்மைத்தன்மை மீது படிந்துள்ள சந்தேகங்களைப் போக்குவதற்குத் தாங்கள் கடமைப்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்தாக வேண்டும்.\nஅண்மை ஆண்டுகளாக நிர்வாச்சன் சதன் இதில் சறுக்கியிருக்கிறது என்பதை நினைவுகூர்வது முக்கியமாகிறது.\nஎடுத்துக்காட்டாக, குஜராத் சட்டமன்றத் தேர்தலின்போது நடந்த விதிமீறல்களுக்குப் பிரதமரைப் பொறுப்பாக்கத் தவறியது தேர்தல் ஆணையம். கடைசி நாளில் சாலைப் பிரச்சாரங்களுக்கு (நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருவருக்குமே) அனுமதியளிக்க ஆணையம் மறுத்தது. அந்தத் தடையை ஓரங்கட்டுவதற்காகக் கடல் விமானம் ஒன்றைப் பயன்படுத்தினார் மோடி. அவருடைய இந்த அத்துமீறல் ஆணையத்தைப் பார்த்து நடுவிரல் காட்டுவது போன்றதுதான். இதை ஆணையம் கண்டுகொள்ளாமல் விட்டது. அதே போல், சாமியார் மொராரி பாபு, புனித ஒப்பனை செய்யப்பட்ட தனது ‘பர்வாச்சன்’ யாத்திரையை மதவாத அரசியல் நோக்கத்திற்காக நடத்த அனுமதிக்கப்பட்டார். பாஜக இப்படிப்பட்ட விதிமீறல்களைச் செய்துகொண்டிருந்தபோது தேர்தல் ஆணையம் வேறு பக்கம் பார்த்துக்கொண்டிருந்தது என்று நடுநிலையான பார்வையாளர்கள் வருத்தத்தோடு சுட்டிக்காட்டினார்கள். அதற்கு இப்போது ஆணையம் ஏதேனும் பரிகாரம் செய்தாக வேண்டும்.\nவாக்குப் பதிவு இயந்திரங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் ஜனநாயகபூர்வமான கவலைகளைத் தேர்தல் ஆணையம் பொருட்படுத்த மறுக்��ிறது என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டலின்படி, அந்தத் தோற்றத்தை மாற்ற வேண்டிய கடமை ஆணையத்திற்கு இருக்கிறது. நிர்வாச்சன் சதன் அலுவலகத்தில் இப்போது ஒரு புதிய தலைமை பொறுப்பேற்றிருக்கிறது. அது இந்த நிறுவனத்தின் கம்பீரத்தையும் நம்பக உறுதியையும் மீட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nபுல்வாமா, பாலக்கோட், பாகிஸ்தான், மசூர் ஆஸார், இம்ரான் கான், சீனா ஆகிய அனைத்துக்கும் மத்தியில், நமது ஜனநாயகத்தின் உன்னதத்திலிருந்து நாம் தடம் மாறுவதற்கு அனுமதிக்கக் கூடாது. ஆகவே, பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது ஜனநாயகபூர்வமாகவே நடக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் எழக் கூடாது என்று நாம் கோருகிறோம். ஒருவேளை, “புதிய இந்தியா” என்பதாக ஒன்று அறிவிக்கப்படுவதாக வைத்துக்கொள்வோம், அப்போதுகூட, நமது சொந்த அரசமைப்பு சாசன அமைப்புகளும் நெறிகளும் வழிகளும் மாறிவிடாமல் இருந்தாக வேண்டும்.\nTags: #PackUpModi series2019 தேர்தல்BJPsavukkusavukkuonlineஅதிகாரிகள்சுனில் அரோராதேர்தல் ஆணையம்பாஜகபிஜேபிபேக் அப் மோடி\nNext story தேசியப் பாதுகாப்பு: பாஜகவின் இரட்டை வேடம்\nPrevious story மோடியின் ’#சௌகிதார் பிரச்சாரம் போலித்தனமானது\nவிகடனில் வந்த கனிமொழி பேட்டியில் ஒரு கேள்வி பதில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00133.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasaayi.blogspot.com/2010/12/blog-post_16.html", "date_download": "2019-09-17T15:49:37Z", "digest": "sha1:VRED5Z5M2GKNPXX2N6USF2LKUFOY36FK", "length": 40499, "nlines": 286, "source_domain": "vivasaayi.blogspot.com", "title": "விவசாயி: சக்தி டிரான்ஸ்போர்ட்", "raw_content": "\nகடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி... விவசாயி\n(கொஞ்சம் பெரிய பதிவுங்க, ரெண்டு பாகமா போட்டிருக்கலாம், இப்பவெல்லாம் மக்களுக்கு அவ்வளவு பொறுமை இல்லைங்கிறதால ஒரே பதிவா போட்டுட்டேன்)\nபவானி, 6:38Am, பேருந்து நிலையம்.\nசக்தி டிரான்ஸ்போர்ட், பவானிலிருந்து கோவை போற ஒரு ரதம் (திங்கள் காலையிலும், வெள்ளிக்கிழமை கோவையிலிருந்து 5:40 PMக்கும்).\nஆமா, 6:40க்கு கிளம்பவேண்டிய வண்டி 5:50க்கே ஃபுல்லாகிடும் . பவானியிலிருந்து போற பலதரப்பட்ட காலேஜ் பசங்க, பொண்ணுங்களுக்கும் அது ஒரு ஃபோரம் மாதிரி. உள்ளே வறுக்கப்படற கடலையினால, வண்டி நிறைய பொகை விட்டுட்டே போவும் . காவேரி ஆத்துக்கும், பவானி ஆத்துக்கும் நடுவால இருக்கிற ஊருதான் பவானி. திங்கள் கிழமை காலையில், இந்த பஸ்ல இருந்து தனியா இன்���ொரு ஜொள் ஆறு உற்பத்தியாகி முணாவதா ரோட்டுல ஓடிட்டு இருக்கும்.\nஆவலோட எட்டி பார்த்தா ரதி.\n\"என்ன இவனை இன்னும் காணோம் எப்போ சீட் போட்டு வெச்சாலும் லேட்டாதான் வரான், அதுவும் வண்டி எடுக்க சரியா 5 நிமிசத்துக்கு முன்னாடிதான் வரான். பெரிய துரைன்னு நினைப்பு. ஒரு பொண்ணு காலையில் 5:30 மணிக்கு வந்து சீட் போட்டு வெச்சா இவன் ஆடி அசைஞ்சு 6:35 வருவான். இவனை ஒரு நாள் நிக்க விட்டு பார்க்கனும், அப்போதான் என் அருமை தெரியும்\".\nடென்சன்ல நகத்தை கடிச்ச படியே அவனை எதிர்பார்க்கும் ரதி நம்ம ஹீரோவைவிட ஒரு மாசத்துக்கு பெரியவள், ஸ்கூல் சீனியரும் கூட. இம்ப்ரூவ்மெண்ட் எழுதியும் சரியா மார்க் கிடைக்காம ஆர்ட்ஸ் காலேஜ்ல சீட் வாங்க, ஜூனியரா இருந்த ஹீரோ அவளோடு வந்து சேர்ந்துகிட்டான். ஊர்ப்பாசமோ, ஸ்கூல் பாசமோ தெரியல, இரண்டு பேரும் சீக்கிரம் தோஸ்த் ஆகிட்டாங்க. அதுவும் ஒரே கிளாஸ், ரெண்டு பேரும் ஹாஸ்டல் வேற. ரெண்டு பேருமே ஒன்னாவே போறதும், வரது நிறைய புரளிய கிளப்பி விட்டுருக்கு. இரண்டு பேருமே இப்போ பிஸ்ஜி காலேஜ்ல 3ம் வருஷம் படிக்கிறாங்க.\nசரியான நேரத்துக்கு வழக்கம் போல வந்த ஹீரோ, பைய ஜன்னல் வழியா ரதிகிட்டே வீசிட்டு, அவளைக் கண்டுக்காம பஸ்சுக்கு முன்னாடி போனான் . டிரைவர், கண்டக்டர், அப்படியே ஊர்ல இருக்கிற எல்லாம் புள்ளைங்ககிட்டேயும் பேசிட்டு, வண்டி எடுக்கப்போற நேரத்துல டிரைவர் சீட் வழியா ஏறி, சாவகசமா ரதி கிட்டே வந்து உக்காந்தான். எப்பயுமே டிரைவர் சீட்டுக்கு பக்கத்துல இருக்கிற 2பேர் சீட்தான் அவுங்களுக்கு. ரதியோ செம கோவத்துல இருந்தா. வழக்கம் போல ஒரு கேரா மில்க் சாக்லேட் குடுத்துட்டு\n எம்புட்டு அழகா இருக்கே..\" அப்படின்னு சொல்லிட்டு முணுமுணுக்க ஆரம்பிச்சான்.\nரதிக்கு இப்போ கோவம் போயி அவன் என்ன சொல்றான்னு கேக்குற ஆர்வம் வந்துருச்சு.\n எதைச் சொன்னாலும் எனக்கு கேக்குற மாதிரி சொல்லு\". ஹீரோவுக்கு தெரியும் இவளோட கோவம் எவ்வளவுதூரம்னு.\n\"ஒன்னும் இல்லே ரதி , நீ செம அழகு. எப்பயுமே நீ என் கூட உக்காந்துட்டு வர்றதை எல்லாரும் பொறாமையா பார்க்குறாங்க. எனக்கு ஒரு மாதிரியா இல்லே இருக்கு \"ன்னு சொல்ல, அவளுக்கு கோவம் போன இடமே தெரியல \"ஏன் உக்காந்துட்டு வந்தா என்ன இப்போ ஒரு ஒரே காலேஜ், ஒரே கிளாஸ், ஹாஸ்டல் கூட. எரியறவனுக்கு எரியட்டும், நீ எதைப்பத்தியும் கவலைப்படாதே\".\nஹீரோ, ஸ்போர்ட்ஸ் கோட்டாவுல வந்து, ஷட்டில் பேட்மிண்டன்ல யுனிவர்ஸ்டி பிளேயர், அதுவுமில்லாம பெயிண்டிங்க் கிளப் சேர்மேன், சிந்தனையாளர் மன்றத்துல செயலாளர் போஸ்ட் வேற. ஹீரோ கிளாசுக்கு போறது ரொம்ப கம்மி. ரதியோ லேடிஸ் ஹாஸ்டல் சேர்வுமன். ரெண்டு பேருமே அவுங்க அவுங்க ஏரியாவுல பெரிய ஆளுங்க . ஹீரோவோட அத்தனை அசைன்மெண்ட் பேப்பர்ஸ் எழுதறது ரதிதான். அவனும் என்னாச்சின்னே கேக்கமாட்டான். இவளா எழுதி சம்மிட் பண்ணிருவா. ஆனா பாவிப்பய , பைனல் எக்ஸாம்ல அவளை விட நல்ல மார்க் எடுத்து அவளை மண்டை காய விடுவான். ஹீரோ நிறைய பொண்ணுங்களோட பேசினாலும், லவ் மட்டும் அவனுக்கு வரவே இல்லே. அதைப்பத்தி அவனும் யோசனை பண்ணலை, யோசனை பண்ண நேரமும் இல்லே. அவனைச் சுத்தி எப்போ பார்த்தாலும் பசங்க கூட்டம். அந்த கூட்டமும் அவனை அப்படி நினைக்கவே வெக்கலை.\nகாலேஜ் கேண்டீன், ஜெய்யும் ஹீரோவும் டீ சாப்பிட்டபடி இருக்க, வடையும் தோசையும் வாங்கிட்டு வந்த அயூப் \"மச்சான், ரதிக்கு பெரிய ஃபிகருன்னு நெனப்புடா. அவ கூடவே இருக்கிற ராஜிய பாரேன் எவ்வளவு அமைதியான பொண்ணு. எவனாவது அவளைச் சீண்டறானா எல்லாரும் ரதி பின்னாடியே அலையறாங்க. பாவம்டா ராஜீக்கு எப்படி இருக்கும். எல்லாரும் ரதி பின்னாடியே அலையறாங்க. பாவம்டா ராஜீக்கு எப்படி இருக்கும். நேத்து பாக்குறேன், ரெண்டு பேரும் ஒன்னாதான் ஹாஸ்டல் போறாங்க , அந்த நேரத்துல பிஜி படிக்கிற தர்மன் வந்து 1 மணி நேரம் ரதிக்கிட்டே வழிஞ்சுட்டு இருக்காரு. ராஜீயும் சும்மா ஓரமா நின்னுட்டே இருக்கா. எப்படி இருந்து இருக்கும் அவளுக்கு நேத்து பாக்குறேன், ரெண்டு பேரும் ஒன்னாதான் ஹாஸ்டல் போறாங்க , அந்த நேரத்துல பிஜி படிக்கிற தர்மன் வந்து 1 மணி நேரம் ரதிக்கிட்டே வழிஞ்சுட்டு இருக்காரு. ராஜீயும் சும்மா ஓரமா நின்னுட்டே இருக்கா. எப்படி இருந்து இருக்கும் அவளுக்கு அவ கிட்ட ஒருத்தனும் பேசவும் மாட்டேங்குறாங்க. எல்லாருமே அவளை ஒதுக்கிறாங்கன்னு கஷ்டமா இருக்காதா அவ கிட்ட ஒருத்தனும் பேசவும் மாட்டேங்குறாங்க. எல்லாருமே அவளை ஒதுக்கிறாங்கன்னு கஷ்டமா இருக்காதா ஒரு கிளாஸ்மேட்டா அவளுக்கு அந்த ஃபீலிங் வராம பார்த்துக்கனும்டா \"\n\"சரிடா அயூப், எனக்கும் இது தோணும். ஜெய் , நீ தான்டா நம்ம காலேஜ் கமல். நீ அவகிட்டே புரபோஸ் பண்ணு. நான் சாயங்கா���ம் ஹாஸ்டல்ல ராஜிய பார்த்து உன் புரபோஸலை ரிஜக்ட் பண்றா மாதிரி அவகிட்டே பேசிக்கிறேன் . அப்புறம் அவளுக்கு அந்த ஃபீலிங் வராதுல்லே. என்ன சொல்றே\n\"ஆஹா, என்னை கோட்டிக்காரன் ஆக்கப்பார்க்கிறீங்களேடா. இந்த விஷயம் தெரிஞ்சா, அப்புறம் எவளும் என்னை கண்டுக்க மாட்டாங்க, வேணாம்டா என்னை விட்டுருங்கடா டேய். ப்ளீஸ்டா \", ஜெய் அழற நிலைமைக்கே வந்துட்டான்.\n\"சரிடா, நானும் புரபோஸ் பண்றேன். என்ன சொல்றான்னு பார்ப்போம் . சரியா உனக்கு கம்பெனி நானு. என்ன ஆனாலும் பரவாயில்லே\"ன்னு ஹீரோ சொல்ல, எங்கேயோ ஒதை விழபோவுது. ஹீரோவும் வரேன்னு சொல்றான், அப்புறம் என்னான்னு \"சரிடா, ஆனா நீ பேசக்கூடாது. நீ பேசினா விவரமா என்ன மாட்டி விட்டிருவே, அயூப் பேசட்டும் \" சொன்னான் ஜெய்.\nஒரு தம்முக்கு அப்புறம் டீல் மாற்றப்பட்டது. இவங்க ரெண்டு புரபோஸலையும் அயூப்; சங்கீதா மூலம் ராஜீக்கு சொல்றதா முடிவு செஞ்சாங்க. அயூப் மேல ரெண்டு பேருக்கும் அவ்வளவு நம்பிக்கை. 3வது கிளாஸ் 11:15- 12:15க்கு. சாப்பாட்டு நேரம் 45 நிமிஷம் அதாவ்து 12:15-1:00. 11:00-11:15 பிரேக் அந்த நேரத்துல ஜெய்யும் ஹீரோவும் கிளாஸை விட்டு வெளியே போயிட்டு, சாப்பாட்டுக்கு அப்புறம், அதாவது 1 மணிக்குதான் கிளாசுக்கு வரனும். அயூப் சங்கீதாகிட்டே சொல்லி ராஜிக்கிட்டே 11-11:15 பிரேக்லயே சொல்றதா ஏற்பாடு ஆச்சு. 11 மணி ஆச்சு, ஜெய்யும் ஹீரோவும் வெளியே போக , அயூப் சங்கீதாகிட்டே விஷயத்தைச் சொல்ல, சங்கீதா ராஜிய கூப்பிட்டு \"ஹீரோவும், ஜெய்யும் உன்னை சின்சியரா லவ் பண்றாங்க. நீ யாரை சூஸ் பண்ணப்போறேன்\"னு கேட்டா. ராஜிக்கு செம கோவம், நோட்ட எடுத்துகிட்டு வேகமா ஹாஸ்டலுக்கு போய்ட்டா. இதைக் கேள்விப்பட்ட ரதியும் அவ பின்னாடியே போய்ட்டா. ராஜி போனதோ, ரதியும் அவ பின்னாடியே போனதோ தெரியாம ஜெய்யும், ஹீரோவும் சினிமா பார்க்க போய்ட்டாங்க. அன்னிக்கு மத்தியானம் அவுங்க காலேஜ்கே வரலே .\nஅடுத்த நாள் காலையில், 6:15க்கு போன் ஜெய் வீட்டு அயூப் கூப்பிட்டான் \"டேய் ஜெய், நேத்து ரெண்டு பேரும் எங்கேடா போய்த்தொலைஞ்சீங்க ஒரு பெரிய பிரச்சினை ஆகிருச்சு மச்சான். 8 மணிக்கே ராஜியும், ரதியும் கேண்டீனுக்கு வரதா சொல்லி இருக்காங்க. நீ ஹீரோவை கூட்டிகிட்டு சரியா போயிருடா\"\n\"இல்லே மச்சி. எனக்கு உடம்பு சரியில்லே\"னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டான் அயூப். அவன் நல்லாதான் இருக்கான், ஆனா போவலை.\nஹீரோவ கூட்டிக்கிட்டு சரியா 7:55க்கே கேண்டீனுக்கு போய்ட்டான் ஜெய். இரண்டு பேரும் ஒரு தம்மு கூட அடிக்கலை. இப்போ ரெண்டு பேருக்குமே டென்ஷன். எங்கே யாராவது ஒருத்தனுக்கு ராஜி ஓக்கே சொல்லிட்டாள்ன்னா என்ன பண்றதுன்னு பயம்.\n\"மச்சான் மாட்டிக்கிட்டோம்டா. ஒருத்தனை செலக்ட் பண்ணிட்டாலும் பிரச்சினை, பிரின்சிகிட்டே போட்டு குடுத்தாலும் பிரச்சினை. என்னடா பண்ண அந்த நாதாறி நாயி சும்மா இருந்தவங்களை சொறிஞ்சி விட்டுட்டு ஒடம்பு சரியில்லைன்னு வீட்டுல இருக்கான். இப்போ எவன் ஒடம்பு சரியில்லாம போவுதே தெரியல அந்த நாதாறி நாயி சும்மா இருந்தவங்களை சொறிஞ்சி விட்டுட்டு ஒடம்பு சரியில்லைன்னு வீட்டுல இருக்கான். இப்போ எவன் ஒடம்பு சரியில்லாம போவுதே தெரியல. எல்லாருக்கும் சனி இப்படிதான் வடை வாங்கித்தந்து பிளான் போடுமா. எல்லாருக்கும் சனி இப்படிதான் வடை வாங்கித்தந்து பிளான் போடுமா\"ன்னு ஹீரோ நடுங்கிகிட்டே சொல்ல ஜெய்க்கோ பேச்சே வரலை .\nதூரத்துல ராஜியும், ரதியும் வர, \"மச்சி, நான் போறேன்டா. நீ சமாளிச்சுகோடா . ஒரு அமைதியான பொண்ணை எப்படி பத்ரகாளியா மாத்தி வெச்சுருக்கான்னு பாரேன். அயோ, நான் எஸ்கேப்புடா \" ன்னு சொல்லி பின்னாடி கேட் வழியா கிரவுண்டு ஓடிப்போயிட்டான் ஜெய்.\nபில்டிங் ஸ்ட்ராங். ஆனா பேஸ்மட்டம் வீக்குங்குற மாதிரி உள்ளுக்குள்ள நடுங்கிட்டே வெளியே சிரிச்சா மாதிரி ராஜிக்கு \"ஹாய் \" சொன்னான் ஹீரோ. ரதியோ தனியா வேற டேபிள் போயி உக்காந்துகிட்டா. எதிர்பார்த்த மாதிரி கோவமா இல்லாம, செம கூலா வந்து இருந்தா ராஜி. மஞ்சள் கலரு சுடிதாரு போட்டு, தலைக்கு குளிச்சு, லூஸ் ஹேர் போட்டு, வாசமா முன்னாடி வந்து அழகா ஒரு சிரிப்பை தவற விட்டா. அப்போதான், ஹீரோவுக்கு DTS எஃபக்ட்ல ஆப்பு அடிக்கிற சவுண்ட் கேட்க ஆரம்பிச்சது.\n\"டேய் ஹீரோ, நீ என்னை ஏமாத்த முயற்சி பண்றேன்னு தெரியும். அதனால நான் உன்னை லவ் பண்ணலே\". எஸ்கேப்பு ஆன சந்தோசத்துல அப்படியே ஒரு 100 அடி பறந்தான் ஹீரோ, உடனே கீழே வந்து\n\"அப்போ ஜெய்ய லவ் பண்றியா ராஜி\" ன்னு கேட்டான். அடுத்தவன் நாசமா போறதுல அவ்ளோ சந்தோசம் இந்தப் பசங்களுக்கு.\nராஜியோ \"இல்லேடா, நான் எதிர்பார்க்கிற மாதிரி ஜெய் இல்லேடா. சோ, அவன் கிட்டே சொல்லிடுடா. உங்க ரெண்டு பேரையும் நான் லவ் பண்ணலை\" அப்படின்னதும் ஹீரோவுக்கு ஒரு பெரிய டிரீட் இருக்குறது கண்ணுல தெரிஞ்சது, அப்படியே ஒரு கும்பல் அயூப்பை தொரத்தி, தொரத்தி வெட்டுறதும் தெரிஞ்சது.\nஅவ்ளோதான் முடிச்சுட்டாள்னு பார்த்தா, ஹீரோ கழுத்த புடிச்சுட்டு குசுகுசுன்னு சொன்னா\n\"நீயும் ரதியும் ஸ்கூல் இருந்தே லவ் பண்றீங்களாமே, என் கிட்ட சொல்லி எப்படி அழுதா தெரியுமாஅவளை இப்படி சின்சியரா லவ் பண்ணிட்டு எப்படிடா எனக்கு புரபோஸ் பண்ண மனசு வந்துச்சு. அவளை நினைச்சு பார்த்தியாஅவளை இப்படி சின்சியரா லவ் பண்ணிட்டு எப்படிடா எனக்கு புரபோஸ் பண்ண மனசு வந்துச்சு. அவளை நினைச்சு பார்த்தியா அறிவு இல்லே உனக்கு அவளைப்பாருடா, பாவமா இல்லே. ஏண்டா இப்படி பொண்ணுங்களை கஷ்டப்படுத்துறீங்க\nஹீரோவுக்கு இப்போ லைட்டா வயித்த கலக்க ஆரம்பிச்சு இருச்சு. இதென்னடா, சூன்யம் மஞ்சள் கலர் சுடிதாரு போட்டு வந்துருக்குன்னு சொல்லி திரும்பி பார்த்தான். இதுவரைக்கும் லவ் பண்ற எண்ணமே இல்லாதவன் ஹீரோ, இவனை பல வருஷம் லவ் பண்ணினதா சொல்றா ரதி. ஹீரோவுக்கு என்ன பண்றதுன்னே தெரியல. மனசுக்குள்ள் வருத்தம் எதுவும் சொல்லாம் கிளம்பி நேரா ஊருக்கு போய்ட்டான். ரெண்டு பேருமே அந்த வார இறுதியில போன்ல பேசிக்கலை.\nவண்டி 10 நிமிசம் நிக்கும் சார், காபி, டிபன் சாப்பிடறவங்க சாப்பிட்டு வந்துருங்க\nசக்தி டிரான்ஸ்போர்ட்- போலாம் ரை ரைட்ட்ட்ட்..\nஅடுத்த வாரம் சீட் போட்டு வெச்சும் ஹீரோ வரவே இல்லே, காலேஜ்க்கும் வரலே. அயூப் கிட்டே கேட்டதுக்கு ஹீரோ மேட்சுக்காக திருச்சி போனதா சொன்னான். ஹீரோ கோச்சுக்கிட்டு இருந்தான்னா \"ராஜி சும்மா விளையாட்டுக்குதான் அப்படி சொன்னாள்\"னு சொல்லி தப்பிச்சுக்கலாம்னு முடிவு பண்ணினா ரதி. வெட்கத்தை விட்டு அவன்கிட்டே புரபோஸ் பண்ணினா, அடிச்சாலும் அடிப்பான் அந்த காட்டுப்பய. அதனால ரதியும் மனசை தேத்திக்க ஆரம்பிச்சா, ரெண்டு ராத்திரி தூங்காம அழுதிட்டு இருந்தது ராஜிக்கு மட்டுமே தெரிஞ்ச விஷயம். அவளோட காதல் முடிஞ்சு போன விஷயம் நனைஞ்சு போன தலகாணிக்கு மட்டுமே தெரிஞ்சுது.\nவெள்ளிக்கிழமை, ஹீரோ ஜெயிச்சுட்டதா நோட்டீஸ் போர்ட்ல போட்டு இருந்தாங்க. அன்னிக்கு சாயங்காலம் தனியா STல ஏறி, பவானி போற வரைக்கும் அழுதிட்டே போனாள் ரதி.\nஅடுத்த வாரம் திங்கட் கிழமை\nபவானி, 6:35Am, பேருந்து நிலையம்.\nசரியான நேரத்துக்கு வழக்கம் போல வந்த ஹீரோ, பைய ஜன்னல் வழியா ரதிகிட்டே வீசிட்டு, அவளைக் கண்டுக்காம பஸ்சுக்கு முன்னாடி போனான் . டிரைவர், கண்டக்டர், அப்படியே ஊர்ல இருக்கிற எல்லாம் புள்ளைங்ககிட்டேயும் பேசிட்டு, வண்டி எடுக்கப்போற நேரத்துல டிரைவர் சீட் வழியா ஏறி, சாவகசமா ரதி கிட்டே வந்து உக்காந்தான்.\nரதியோ செம கோவத்துல இருந்தா. வழக்கம் போல ஒரு கேரா மில்க் சாக்லேட் குடுப்பான்னு பார்த்தா ஒன்னும் பேசாம் உக்காந்துட்டு தரைய பார்த்துட்டு இருந்தான் ஹீரோ. இனிமே பேசாம இருந்தா இவன் தப்பா நினைச்சுக்குவான்னு நெனச்சு\n\"டேய், என்னடா என் மேல கோவமா ராஜிதாண்டா உன்னை கலாய்க்க அப்படி சொன்னா. அதுக்காக என்கிட்ட பேசாம இருக்காதடா, ப்ளீஸ்\" னு கெஞ்ச ஆரம்பிச்சா ரதி.\nஇதுவரைக்கும் சும்மா தரைய பார்த்துட்டு இருந்த ஹீரோ ரதிய பார்த்து கேட்டான் \"அப்போ ராஜி சொன்னது பொய்தானே\n\"ஆமாண்டா\" எச்சில் விழுங்கியபடி ரதி சொல்லும் போது தொண்டை அடைச்சுக்கிச்சு.\nரதிக்கு சந்தோசமா இருந்த ஹீரோவ பார்க்க கோவமாவும் இருந்துச்சு, அழுகை வர மாதிரியும் இருந்துச்சு.\n\"அப்போ ஒன்னு சொன்னா நீ கோவிச்சுக்க மாட்டியே ரதி\n\"இனிமே நான் கேரா மில்க் சாக்லெட் எல்லாம் தரமாட்டேன். infact பிரண்ட்ஸா பழகுறதையும் நிறுத்திக்குவோம், சரியா\n\"அப்போ இனிமே நாம பேசிக்க வேணாம், சீட் போட்டு வெக்க வேணாம்லே\nஅதுக்குள்ள ஹீரோவை டிரைவர் வரச்சொன்னாரு\n\"இரு, ஆனந்து வரேன் ஒரு நிமிஷம்\"னு சொல்லிட்டு\n\"அப்போ இனிமே நாம பேசிக்க வேணாம், சீட் போட்டு வெக்க வேணாம்லே\n\"லூஸூ, காதலர்களா பழகுவோம்னு சொன்னேன்\"ன்னு சொல்ல, ரதிக்கு அவன் என்ன சொன்னான்னு புரியவே கொஞ்சம் நேரம் ஆச்சு. அதுக்குள்ள டிரைவர் பக்கத்துல போய் உக்காந்து பேச ஆரம்பிச்சுட்டான் ஹீரோ.\nரதிக்கு, இப்போ அவன் கைய கோர்த்துட்டு இருக்கனும் போல இருந்துச்சு. யோசனை பண்ணாம, யாரைப்பத்தியும் கவலைப்படாம சத்தம் போட்டு சந்தோசமா கூப்பிட்டா\n\"டேய் இளா, இங்கே வரப்போறியா இல்லியா\nLabels: கதை, காதல், மீள்பதிவு\n//\"டேய் இளா, இங்கே வரப்போறியா இல்லியா\nசத்தம் போட்டு சிரிச்சிட்டேங்க..நல்லா இருந்துச்சு கதை..\nசொல்லியிருந்தா காத்தால போயி பஸ்ஸ ஒரு போட்டோ எடுத்துட்டு வந்திருப்பேன்ல\nசும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டிங்கிற மாதிரி, பழைய draftஅ அழிக்கலாம்னு பார்த்தா நேத்து போட்ட பதிவு போயிருச்சு. மக்களே, மீண்டும் உங்க ஆதரவை தாங்க\nசொல்லியிருந்தா காத்தால போயி பஸ்ஸ ஒரு போட்டோ எடுத்துட்டு வந்திருப்பேன்ல\nஅடுத்த கதை எழுதிடலாமுங். அப்ப பார்த்துக்கலாமே\nஅப்ப நாம கண்டிப்பா சந்திச்சிருப்போம்.,,குமாரபாளையங்ளா அருள்\nபோர் .. ஆமாம் போர்\nஎ ன்னுடைய பாகிஸ்தான் சக அலுவலருக்கு வயது 50 போல இருக்கும், ஆனாலும் இளைஞர் போல துடிதுடிப்பானவர். அவ்வப்போது பேசிக்கொள்வோம். இன்று அவரை த...\nஒரு தடவை ஒரு வங்கியில் Personal Loan கேட்கப் போனேன். மிகுந்த சிரமப்பட்டு மேலாளரை சந்திக்க முடிந்தது, மே லாளர் என்னிடம் கடனுக்குப் பிணையாக ...\nஎங்கள் அம்மா கட்டிக்காத்த கட்சி எங்களுக்கே சொந்தம் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார் எங்கள் சின்னம்மா அம்மாவை அரவணைத்தார், கட்சியை பலப்படுத்தினார்\nஇங்கே கிள்ளிப் போட்டா அங்கே வெடிக்குமா\nJingle Bells- ஜிங்கிள் பெல்ஸ்\nமன்மதன் அம்பு - விமர்சனம்\nநேர்முகத்தேர்வு - Interview Tips\nகாவலன் - பாடல்கள் விமர்சனம்\nஇசையமைப்பாளர்கள் Copy அடிப்பது எப்படி\nபேப்பருல வந்த என் போட்டா\nAids Day- பதிவர்களின் பங்கு\nஉங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்தப் பயனும் இல்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=68922", "date_download": "2019-09-17T15:48:27Z", "digest": "sha1:CNHMAROSMATGSZIWSHSOKBEKN2KJQWUH", "length": 6697, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "களுவாஞ்சிக்குடியில் பல கடை உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nகளுவாஞ்சிக்குடியில் பல கடை உரிமையாளர்களுக்கு சட்ட நடவடிக்கை\nகளுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட பதின் மூன்று கடை உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதுடன் பதினைந்து பேருக்கு மேற்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.\nதேசிய உணவு பாதுகாப்பு வாரத்தினை முன்னிட்டு பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.கிருஷ்ணகுமார் தலைமையில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற் கொள்ளப்பட்ட சோதனையின் போதே குறித்த நடவடிக்கை மேற் கொள்ப்பட்டுள்ளது.\nகளுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட களுவாஞ்சிகுடி, கல்லாறு, கோட்டைக்கல்லாறு , செட்டிபாளையம், களுதாவளை, குறுமண்வெளி ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள உணவகங்கள், சில்லறைக்கடைகள், வெதுப்பகங்கள் , சிற்றுண்டிச் சாலைகள் போன்ற பல இடங்களிலையே குறித்த சோதனை நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டிருந்தது.\nசுமார் ஆறு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட குறித்த இச் சோதனை நடவடிக்கையின் போது கலாவதியான உணவுகளை காட்சி படுத்த்தி வைத்திருந்தமை, நுகர்வோருக்கு பொருத்தமற்ற உணவுகளை விற்பனைக்கு வைத்திருந்தமை, முரணான சுட்டுத்துண்டுகள் ஒட்டப்பட்ட உணவுகளை விற்பனை செய்தமை போன்ற குற்றங்களுக்காவே இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இவை தொடர்பில் மேலும் பலருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து மீட்க்கப்பட்ட பொருட்களும் அழிக்கப்பட்டது……பழுகாமம் நிருபர்\nPrevious articleகூட்டமைப்பு ரணிலிடம் மாட்டியுள்ளது.TMVP\nNext articleமட்டக்களப்பில் கடல் கொந்தளிப்பு மீனவர்கள் பாதிப்பு\nகலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரத்தின் கிழக்கிலங்கை வாய்மொழிப்பாடல் மரபு நூல் வெளியீடு\nஎருவில் பொது மயானத்தில் சிரமதானம்.\nதிருமலை இரைனைக்கேணி அ.த.க வித்தியாலயத்தில் சத்துணவுக்கூடம்.\nசிறப்புற இடம்பெற்று வரும் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உட்சவம்\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் பொன்னாச்சிகுல மக்களின் திருவிழா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/bel-contract-engineer-result-tamil", "date_download": "2019-09-17T15:18:19Z", "digest": "sha1:J72GHJVH7FFHTJGBKTESFE52YY2NKZJX", "length": 11309, "nlines": 254, "source_domain": "tamil.examsdaily.in", "title": "BEL Contract Engineer Provisional Select list 2018 | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 17, 2019\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 15 & 16, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 17\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nLIC Assistant பாடத்திட்டம் & தேர்வு மாதிரி 2019\nIBPS 2019 கிளார்க் பாடக்குறிப்புகள்\nNTA UGC NET December 2019 பாடத்திட்டம் – தேர்வு முறை\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nTNPSC Group 4 பாடத்திட்டம்\nHome தேர்வு முடிவுகள் Others BEL தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒப்பந்த பொறியியலாளர்கள் பட்டியல் – 2018\nBEL தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒப்பந்த பொறியியலாளர்கள் பட்டியல் – 2018\nBEL தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒப்பந்த பொறியியலாளர்கள் பட்டியல் – 2018\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் ஒப்பந்த பொறியியலாளர்கள் (Contract Engineer) பதவிக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள (Provisionally Selected) விண்ணப்பதாரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 8ம் தேதி அன்று கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள முகவரியை அணுகவும். விண்ணப்பதாரர்களின் பட்டியலை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nBEL தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒப்பந்த பொறியியலாளர்கள் பட்டியல் – 2018\nசமீபத்திய அறிவிப்புகள் கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள்கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு மாதிரிகள் கிளிக் செய்யவும்\nWhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nPrevious articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 18 2018\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 18, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 17, 2019\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nBEL துணை பொறியாளர் நேர்காணல் பட்டியல் 2018\nTNMRB உதவி மருத்துவ அதிகாரி / விரிவுரையாளர் Grade – II (யோகா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vivasayathaikappom.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-09-17T15:29:30Z", "digest": "sha1:MHYKLMQY4FJ6UAHF4C4GE6PLIDSAGK6L", "length": 10842, "nlines": 79, "source_domain": "vivasayathaikappom.com", "title": "தமிழ் புத்தாண்டு சித்திரை 01..? தை 01..? எதனால் வாதம் தோன்றியது..? -", "raw_content": "\nதமிழ் புத்தாண்டு சித்திரை 01.. தை 01..\nதமிழ் புத்தாண்டு சித்திரை 01.. தை 01..\nசித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல என்ற மாற்றுக்கருத்து தமிழ்நாட்டில் 1970, 80களில் தோன்றியது. இக்கருத்து வலுப்பெற முக்கிய காரணம், தை முதலாம் தேதியில் துவங்கியதும், தமிழரின் ஆண்டுத் தொடராக முன்வைக்கப்பட்டது\nதிருவள்ளுவர் ஆண்டு, 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில்,\nஆவணங்களில் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதே ஆகும்.உண��மையில் மறைமலையடிகள் போன்றோரால் வைகாசி அனுடம்என்று நியமிக்கப்பட்ட திருவள்ளுவர் திருநாள்தை இரண்டாம் தேதிக்கு மாற்றப்பட்டதே, திருவள்ளுவர் ஆண்டு தை ஒன்றில் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தது.இப்பின்னணியில், தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று, திமுக அரசால் 2008 தை மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.2011இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது.\nதைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகளாரின் தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது என்றும் சங்க இலக்கியங்களில் தை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு உள்ளதென்றும், புத்தாண்டன்று பிறப்பதாகச் சொல்லப்படும் அறுபது ஆண்டில் எதுவும் தமிழ்ப்பெயர் இல்லையென்றும் கூறினர்.இதற்கு எதிராக, தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லையென்றும், 1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லையென்றும்1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்றும் எதிர்வாதக் கூற்றுகள் எழுந்தன திருவள்ளுவர் ஆண்டு, தமிழரின் ஆண்டுக்கணக்காக, தமிழகத்தில் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்காட்டி முறைமை ஆகும். இன்று பல நாடுகளில் பரவலாக வழக்கில் உள்ள கிரிகோரியன் ஆண்டு முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடி இருக்கும். உதாரணமாக, பொ.பி 2018ஆம் ஆண்டு, கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவது, தி.பி 2049ஆம் ஆண்டு ஆகும்.\nசித்திரை 1 தமிழ் புத்தாண்டு ஏனென்றால் சூரியன் மற்றும் பூமி சுற்றுவதன்படி,சித்திரை மாதம் கிழக்கில் உதிக்கும் பின் தெற்கு நகர்ந்து ஆடி மாதத்தில் தென்கிழக்கில் உதிக்கும் பின் ஐப்பசி மாதம் மீண்டும் கிழக்கு பின் தை மாதம் வடக்கு நகர்ந்து வடகிழக்கு பின்னர் மீண்டும் சித்திரையில் கிழக்கில் உதிக்கும். இதனால் தான் நம் முன்னோர்கள் சித்திரை தமிழ் புத்தாண்டு என கூறினார்கள். பல வரலாறு ���ண்டு அதில் இதுவும் ஒன்று\nபிளாஸ்டிக் அரிசி வதந்தியும் கர்நாடக பொன்னி ஆந்திரா பொன்னி இறக்குமதியும்..\nவிவசாயிகளுக்கு மட்டுமே தெரிந்த சில விசயங்கள்,..\nஇல்லாத சரசுவதி நதியைத் தேடி பலநூறு கோடிகள் செலவழிக்கும் இந்தியா, சிந்துசமவெளி…\nஉலகம் முழுவதும் சோழர்களின் புகழ் பரவியது எப்படி.. சோழர்கள் கையில் எடுத்த மாபெரும்…\nபெண்கள் உடையில் தவறில்லை ஆண்களின் வக்கிர பார்வையில் தான் தவறு உள்ளது என்பதை…\nபாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அனைவரும் தீவிரவாதிகளே என்று பலரும் கூறும் போது…\nஏழைகளின் ஏசி பற்றி நீங்கள் அறிவீர்களா..\nஇளநீர் ரசம், கேட்கவே வியப்பாக இருக்கா..\nபச்சிளம் குழந்தைகளைக்கூட கொலை செய்யத் தயங்காத…\nஇவர்களுக்கு தேவை எல்லாம் காலம்காலமாக நஷ்டப்பட்டாலும்…\nதமிழன் வெட்கி தலைகுணியவேண்டிய பல விசயங்கள் உள்ளது அதை…\nமிசின தூக்கிபோடு பானைய கையில் எடு..\nஎட்டு வகையான பட்டாக்கள் – சட்டம் தெளிவோம். நீங்களும்…\nதமிழக முகநூல் விஞ்ஞானிகளுக்கு உலக முழுவதும் குவியும்…\nகுழந்தையில்லாதவர்களே ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒதுக்கிவிட்டு…\nசேலை அணிந்தால், காற்றில் பறந்த மாராப்பினால்இடை தெரிந்து தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/religion/01/172420?ref=category-feed", "date_download": "2019-09-17T14:38:20Z", "digest": "sha1:ETMVZUAPZ5PCRH2N5AZOI5EWQL5W6BMM", "length": 6948, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கொழும்பு ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தின் பால்குட பவனி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகொழும்பு ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தின் பால்குட பவனி\nகொழும்பில் ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தின் பால்குட பவனி இடம்பெற்றுள்ளது.\nஇன்றைய தினம் இடம்பெற்ற பூஜைகளை தொடர்ந்து ஆரம்பமான பாற்குட பவனி ஆமர்வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்துள்ளது.\nபாற்குட பவனி ஆலயத்தை சென்றடைந்ததும் அம்பாளுக்கு பால் அபிஷேகம் மற்றும் பூஜைகள் இடம்பெற்றுள்ளன.\nஇதேவேளை ஆலயத்தில் நடைபெற்ற பூஜைகள் மற்றும் பால்குட பவனியில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00134.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mooncalendar.in/index.php/ta/ta-articles/ta-information/516-1440", "date_download": "2019-09-17T14:48:24Z", "digest": "sha1:P7TI4ZOQDWVKYNSGIZMSXZSFLLA52FBV", "length": 14090, "nlines": 148, "source_domain": "www.mooncalendar.in", "title": "ஹிஜ்ரி 1440 - 'ஈதுல்ஃபித்ர்' பெருநாள் அறிவிப்பு", "raw_content": "\nஹிஜ்ரி 1438 - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017 00:00\nயூத, நஸாராக்களுக்கு மாறு செய்வோம் - வியாழக்கிழமை, 01 ஜூன் 2017 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\nஹிஜ்ரி 1438 ஆம் ஆண்டின்..... காலண்டர் வெளியீட்டு நிகழ்ச்சி - சனிக்கிழமை, 22 அக்டோபர் 2016 00:00\n - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\n1/ஷவ்வால்/1437 – செவ்வாய்க்கிழமை (05-07-2016) - நோன்புப் பெருநாள் அறிவிப்பு - சனிக்கிழமை, 02 ஜூலை 2016 00:00\nபிறை விஷயத்தில் மூன்று நிலைபாடுகளை மட்டுமே மார்க்கம் போதிக்கின்றதா - வெள்ளிக்கிழமை, 01 ஜூலை 2016 00:00\nஹிஜ்ரி கமிட்டியின் ஆய்வுகளும், கருத்துக்களும் யாருக்குப் பயனளிக்கும் - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nஹிஜ்ரி காலண்டரைப் போலவே பல காலண்டர்கள் உள்ளதால் நாங்கள் எதைப் பின்பற்றுவது - வியாழக்கிழமை, 30 ஜூன் 2016 00:00\nசர்வதேசப் பிறை நிலைப்பாட்டிற்கு மார்க்கம் ஆதாரமுள்ளதா இந்நிலைப்பாடு அறிவுப்பூர்வமானதா - புதன்கிழமை, 29 ஜூன் 2016 00:00\nவிடையே இல்லாத வினாக்களா இவை - திங்கட்கிழமை, 27 ஜூன் 2016 00:00\nபூமியின் மையப்பகுதி மக்கா நகரமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா சர்வதேசத் தேதிக்கோட்டை மாற்ற முடியுமா - வியாழக்கிழமை, 18 பிப்ரவரி 2016 00:00\nஉ���க முஸ்லிம்கள் ஒரு நாளுக்குள் நோன்பைத் துவங்க இயலாதா - செவ்வாய்க்கிழமை, 15 டிசம்பர் 2015 00:00\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஞாயிற்றுக்கிழமை, 02 ஜூன் 2019 00:00\nஹிஜ்ரி 1440 - 'ஈதுல்ஃபித்ர்' பெருநாள் அறிவிப்பு\nஅளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்...\nஅன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.\nஇவ்வருடத்தின் புனிதரமழான் மாதம் கடந்த\nபுறக்கண்களால் பார்க்க இயலும் ரமழான் மாத இறுதிப்பிறை 'உர்ஜூஃனில்கதீம்' 02-06-2019 அன்று\n03-06-2019 திங்கள்கிழமை அன்று பிறை புறக்கண்களுக்கு பொதுவாக மறைக்கப்படும்(அமாவாசை) புவிமைய சங்கமதினம்.\nஅன்றுசூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய இம்மூன்றும் ஒரு கோட்டில் சங்கமித்து ரமழான் மாதத்தின் இறுதிநாளை\nஇவ்வருடத்தின் ரமழான் மாதம்(ஜூன்03) திங்கள்கிழமை\nஎனவே ஜூன் 4-ஆம்தேதி (04-06-2019)\nசெவ்வாய்க்கிழமை அன்றுதான் நோன்புப்பெருநாள் தினம்.\nபெருநாள் தினத்தில் நோன்பு நோற்பதற்கு நமது மார்க்கம் ஹராம் என தடை செய்துள்ளது. எனவே பெருநாள் தினமான\nசெவ்வாய்க்கிழமை(04-06-2019)அன்று இறைவனைப்புகழ்ந்து ஏழைகளுக்கு உணவளித்து ஈகைத்திருநாள் என்னும்\nநோன்புப்பெருநாளை அனைவரும் சேர்ந்து சரியான தினத்தில் சிறப்பாகவும், ஒற்றுமையுடனும் கொண்டாடிட அழைப்புவிடுக்கிறோம். இவ்வருட ரமழானின் 30 நோன்புகளை முழுமையாகநோற்காதவர்கள், விடுபட்ட நோன்பை பெருநாளுக்குப்பின்னர் களாசெய்து கொள்ளவேண்டுகிறோம்.\nபிறைகளைக்கணக்கிட்டு அதன்அடிப்படையில்தான் இஸ்லாமிய மாதங்களைத் தொடங்கிடவேண்டும் என்பதற்கு\nகுர்ஆனிலிருந்தும், சுன்னாவிலிருந்தும் பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளோம். நபி(ஸல்) அவர்களும், நபித்தோழர்களும்\nஒருமாதம் முடிவதற்கு முன்னரே குறிப்பிட்ட அந்த மாதம் எத்தனை நாட்களில் முடிவடையும் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்ததை பலஹதீஸ்களைவாயிலாக விளக்கியுள்ளோம்.\nஇன்னும் ஸஹாபாக்கள் ஹிஜ்ரி நாட்காட்டியின் வருடக்கணக்கை குறிப்பிடுவதற்காகவேண்டி 'இஜ்மாவுஸ்ஸஹாபா' செய்து திட்டமாக கணக்கிட்டார்கள் என்பதையும் வரலாற்று ஆதாரங்கள் மூலம் முன்னரே சமர்ப்பித்துள்ளோம். மேலும் மூத்ததாபியீன்களும், முற்கால குர்ஆன் விரிவுரையாளர்களும் பிறைகணக்கீட்டை சரிகண்டதையும், இன்னும் பிறைகளைக்கணக்கிடத்தான் வேண்டும் என்று அழுத்தமாக\nவலியுறுத்தியுள்ள மத்ஹபு இமாம்களின் கூற்றுக்களையும் நாம் பகிரங்கமாக அறியத்தந்துள்ளோம்.\nசூரியனும், சந்திரனும் துல்லியமான கணக்கின்படி அமைந்துள்ளன(55:5, 6:96).\nசந்திரனின் மன்ஜில்களை வைத்து ஆண்டுகளைக்கணக்கிடலாம்(10:5).\nஇதன் அடிப்படையில் ஷவ்வால் முதல் நாள் செவ்வாய்க்கிழமை(04-06-2019) என்பதுதான் சரியானதாகும்.\nவல்ல அல்லாஹ் விதியாக்கிய சந்திரனின் மன்ஜில்கள் இக்குறிப்பிட்ட தேதியைத்தான் நமக்கு அறிவிக்கின்றன (2:189).\n\"ஒரு முஸ்லிம் நேர்வழியில்தான் நடக்கவேண்டும். சத்தியத்திற்கே சான்று பகரவேண்டும்.\nஅல்லாஹ்வின் பிறை அத்தாட்சிகளை உலகிற்கு உணர்த்திட, ஹிஜ்ரி நாட்காட்டியை மீண்டும் இவ்வுலகில் நிலை பெறச்செய்திட எங்களோடு புறப்பட்டுவாருங்கள்\" என அழைப்பு விடுக்கிறோம். அனைவருக்கும் இனிய ஈகைத்திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nசெவ்வாய்க்கிழமை(04-06-2019) அன்று சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சேலம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரிமாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறுஊர்களிலும், மும்பை, பெங்களுரு, ஹைதராபாத், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலும், இலங்கையிலும் ஹிஜ்ரி கமிட்டி சார்பில் இவ்வருடமும் பெருநாள் தொழுகை நடைபெறுகிறது.\nஹிஜ்ரி கமிட்டி சார்பில் பெருநாள் தொழுகை நடைபெறும் இடங்கள் பற்றிமேலும் அறிவதற்கு கீழ்க்காணும் அலைபேசி எண்களுக்குத் தொடர்புகொள்ளவும்.\nஏர்வாடி– 627103. திருநெல்வேலி மாவட்டம்.\nMore in this category: « ஹிஜ்ரி 1438 - ஹஜ்ஜூப் பெருநாள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tagavalaatruppadai.in/inscriptions-listing?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh8&cat_id=jZY9lup2kZl6TuXGlZQdjZp1", "date_download": "2019-09-17T14:59:08Z", "digest": "sha1:7IMNDXNN6LW5YYFLLL3PLRNPKYIL3SZB", "length": 29581, "nlines": 114, "source_domain": "tagavalaatruppadai.in", "title": "தமிழிணையம் - தகவலாற்றுப்படை", "raw_content": "\nதொல் பழங்காலம் அகழாய்வுகள் கல்வெட்டுகள் வழிபாட்டுத் தலங்கள் சிற்பங்கள் நாணயங்கள் செப்பேடுகள் வரலாற்றுச் சின்னங்கள் ஓவியங்கள்\nஆங்கிலேயர் மற்றும் பிற நாட்டினர்\nபழங்காலத்தில் அரசரின் ஆணைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பாறைகளில் செதுக்கிப் பதிவு செய்யும் வழக்கம் இருந்தது. கற்களில் உளி கொண்டு வெட்டிப் பதிதல், ‘கல்வெட்டு’ என்றானது. தமிழ்மொழி வரலாறு அறிய இன்றியமையாதவை கல்வெட்டுகள். கல்லில் செதுக்கப்பட்டதால் அடித்தல், திருத்தல், மாற்றி எழுதுதல், அழித்தல், புதிதாக ஒன்றைச் சேர்த்து எழுதுதல் என்பவற்றுக்கு எல்லாம் இங்கு இடமே இல்லை. என்று எப்படி எழுதப்பட்டதோ, அதே நிலையில், சிறிதும் மாற்றமின்றி இன்றும் கிடைப்பது கல்வெட்டுகளின் தனிச்சிறப்பு ஆகும்.\nகுறியீடு மற்றும் தமிழ்பிராமி எழுத்துகளைத் தொடர்ந்து வட்டெழுத்துக் கல்வெட்டுக்களை நாம் ஏறக்குறைய தமிழ்...\nபழங்காலத்தில் அரசரின் ஆணைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் பாறைகளில் செதுக்கிப் பதிவு செய்யும் வழக்கம் இருந்தது. கற்களில் உளி கொண்டு வெட்டிப் பதிதல், ‘கல்வெட்டு’ என்றானது. தமிழ்மொழி வரலாறு அறிய இன்றியமையாதவை கல்வெட்டுகள். கல்லில் செதுக்கப்பட்டதால் அடித்தல், திருத்தல், மாற்றி எழுதுதல், அழித்தல், புதிதாக ஒன்றைச் சேர்த்து எழுதுதல் என்பவற்றுக்கு எல்லாம் இங்கு இடமே இல்லை. என்று எப்படி எழுதப்பட்டதோ, அதே நிலையில், சிறிதும் மாற்றமின்றி இன்றும் கிடைப்பது கல்வெட்டுகளின் தனிச்சிறப்பு ஆகும்.\nகுறியீடு மற்றும் தமிழ்பிராமி எழுத்துகளைத் தொடர்ந்து வட்டெழுத்துக் கல்வெட்டுக்களை நாம் ஏறக்குறைய தமிழ் நாடெங்கிலும் காண முடிகிறது. இந்த எழுத்து வட்ட வடிவில் தோன்றுவதால் இப்பெயர் பெற்றிருக்கிறது. பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் மையப்பகுதிகளிலும் வெளிப்புறம் பகுதிகளிலும் கிடைக்கின்ற வட்டெழுத்துக் கல்வெட்டுகள் தொண்டை மண்டத்தில் புறப்பகுகிளில் மட்டுமே கிடைக்கின்றன. சோழநாட்டில் முற்றிலும் பயன்படுத்தப் படவில்லை.\nகி.பி. 3-4 ஆம் நூற்றாண்டு வாக்கில் தமிழ் பிராமிக் கல்வெட்டுக்களில் மாற்றம் அடையத் தொடங்கியிருக்கும் வரிவடிவத்தைக் காணமுடிகிறது. அந்த வடிவம் வட்ட வடிவில் உருவம் எடுத்துள்ளது. பூலாங்குறிச்சி, அறச்சலூர், இந்தளூர், அரசலாபுரம், அம்மன் கோயில் பட்டி, பெருமுகை போன்ற இடங்களில் கிடைக்கும் கல்வெட்டுக்களைப் பார்த்தால் தமிழ் – பிராமி எழுத்துக்களில் மாற்றம் அடைந்திருப்பதுத் தெரியும். இதுதான் மாற்றம் ஏற்பட்ட முதல் கால கட்டமாகும். இந்த காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டில் தொடங்கி விட்டது. தொடர்ந்து மக்களின் கல்விப்பயிற்சிக்கும் எழுத்துப் பயிற்சிக்கும் ஏற்ப எழுதும் பழக்கத்தின் மிகுதி ஏற்படுகின்றபோது எழுத்துக்களில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது. எழுதுபொருள் ஓலைச் சுவடிகளாக இருந்தபடியால் அதன் தன்மைக் கேற்ப கீறல்களால் ஓலைகள் ஒடிந்து விடாமலிக்க சிறிது வளைத்து எழுத முற்பட்டதன் காரணமாக எழுத்துக்கள் வட்ட வடிவம் எடுத்திருக்க வேண்டும் எனக் கொள்ளலாம்.\nகி.பி. எட்டாம் நூற்றாண்டு முதல் பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் பரவலாக சமணத் தலங்களிலும் சிவ விஷ்ணு கோயில்களிலும் வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுவதால் இந்த எழுத்தைப் பார்த்த அறிஞர்களுக்கு மேற்கூறிய பூலாங்குறிச்சி, அறச்சலூர் முதலிய ஊர்களில் கல்வெட்டுக்களைக் கண்டு படிக்கும் வரை குழப்பம் நிலவியது.\nஹரபிரசாத் சாஸ்திரி அவர்கள் கரோஷ்டி எழுத்திலிருநது தோன்றியது என்றார். கர்னல் அவர்கள் பொனீஷியன் வரிவடிவத்திலிருந்து வந்தது என்றார். பியூலர் அவர்கள் தமிழ் – பிராமியின் வேறுபட்ட வடிவம் என்றார். மேலும் இவ்வெழுத்தானது மராட்டியரின் மோடி என்ற எழுத்தைப் போன்று வணிகர்கள் மட்டும் பயன்படுத்தும் எழுத்தாக இருந்திருக்க வேண்டும் என பல்வேறு கருத்துக்களைக் கூறினர். தமிழ் – பிராமி எழுத்திலிருந்தே வட்டெழுத்துத் தோன்றியது என்பதை முதன் முதலில் கூறியவர் டி. ஏ. கோபிநாதராவ் அவர்களே.. மேற்கூறிய பூலாங்குறிச்சி, அரச்சலூர் கல்வெட்டுகளும் மேலும் குறிப்பிட்ட இடங்களிலும் கல்வெட்டுகள் கிடைத்த பின்னரே தமிழ் பிராமி எழுத்திலிருந்து தான் வட்டெழுத்துத் தோன்றியது என்ற முடிவுக்குத் தீர்மானமாக வர முடிந்தது.\nபின்னர் முழுவதும் வட்டெழுத்தாக மாறிய எழுத்தமைதியுடன் கூடிய இருளப்பட்டி நடுகல், செஞ்சிக்கருகில் திருநாதர்க்குன்று சமணக் கல்வெட்டு ஆகியவைக் குறிப்பிடத்தக்கன. இந்த வட்டெழுத்துக் கல்வெட்டில்தான் அதாவது திருநாதர்க் குன்றுக் கல்வெட்டில் தான் தமிழின் உயிர் எழுத்துக்களுள் ஒன்றாகும் ‘ஐ’ என்ற எழுத்து வடிவம் கிடைத்தது.\nஇவ்வாறாக, பாண்டிய நாட்டிலும் சேர நாட்டிலும் மட்டுமின்றி தொண்டை மண்டலத்தின் புறப்பகுதிகளாகிய செங்கம், தர்மபுரி, வட, தென் ஆர்க்காடு மாவட்டங்களிலும் ஏராளமான நடுகள் கல்வெட்டுக்கள் வட்டெழுத்தில் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகள் கங்கர், நொளம்பர், பாணர், பல்லவர் போன்றே ஆட்சியாளர்கள் காலக் கல்வெட்டுக்கள் வட்டெழுத்துக்களில் கிடைக்கின்றன. இவை பெரும்��ாலும் கி.பி. எட்டாம் நூற்றாண்டிற்கு முந்தைய கால கட்ட வளர்ச்சியினைச் சேர்ந்த எழுத்தாகும்.\nபல்லவர் காலத்தில் அவர்களது மையப் பகுதியாகிய காஞ்சிபுரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் காணக்கிடைக்கவில்லை. ஆனால் பல்லவர்களின் புறப்பகுதிகளில் வட்டெழுத்துக்களிலேயே நடுகல் கல்வெட்டுகள் காணப்படுவதால் அப்பகுதிகளில் மக்கள் பயன்படுத்திய எழுத்தாக வட்டெழுத்தே இருந்திருக்கிறது. மலையடிவாரப் பகுதிகளில் ஆநிரைகளையே செல்வங்களாகக் கொண்டு வாழ்ந்த நாட்டுப்புற மக்களிடையே அடிக்கடி காணப்படும் ஆநிரைக் கவர்தல், ஆநிரை மீட்டல் போன்ற சண்டைகளிலும், மன்னர்களின் படையெழுப்பில் கலந்து கொண்ட சிறுசிறு ஊர்த்தலைவர்களும் சிற்றரசர்களும் போரில் கலந்து கொண்டு உயிர் துறக்க நேரிடும் போது அவர்களின் வீரத்தைப் பாராட்டி எடுக்கப்படுவதே நடுகல் ஆகும். இக்கல்வெட்டுகளில் எல்லாம் வட்டெழுத்தே பயின்றிருக்கிறது. ஆகையால் சாதாரண மக்களிடையே வட்டெழுத்தே வழக்கத்திலிருந்தது என்பதை அறிய முடிகிறது.\nஆனால் பல்லவர் அரச ஆவணங்களில் வட்டெழுத்து பயிலப்படவில்லை. தமிழ் எழுத்துக்களே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பல்லவர் காலத்தில் சமஸ்கிருத மொழியை எழுதுவதற்கு கிரந்த எழுத்து முறை உருவாக்கப்பட்டது. அதன் தாக்கத்தினால் வட்டெழுத்தையும் சிறிது மாற்றியமைத்து தமிழ் எழுத்தையும் சிறிது மாற்றியமைத்திருக்க வேண்டும் . பல்லவர் செப்பேடுகளில்தான் தமிழ் எழுத்துக்களின் பழைய வடிவத்தைக் காண முடிகிறது. பல்லவர்கள் வெளியிட்டுள்ள செப்பேடுகளில் எல்லாம் முதல்பகுதியாகிய சமஸ்கிருதப் பகுதியில் கிரந்த எழுத்தையும் இரண்டாம் பகுதியாகிய தமிழ்ப் பகுதியில் தமிழ் எழுத்தையுமே பயன்படுத்தினர். ஆனால் இதே காலகட்டத்தில் பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் முதல் பகுதியில் கிரந்த எழுத்தையும் இரண்டாம் பகுதியில் செப்பேடுகளில் தமிழ்மொழியை எழுத வட்டெழுத்தையே பயன்படுத்தினர். இயல்பாக வளர்ந்த எழுத்து வட்டெழுத்து தான் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகி.பி. 7 – 8 ம் நூற்றாண்டுகளில் பாண்டி நாட்டிலும் சேர நாட்டிலும் வட்டெழுத்துக்களில் ஏராளமான கல்வெட்டுக்களும் சில செப்பேடுகளும் கிடைத்துள்ளன. மதுரையைச் சுற்றிலுமுள்ள எண்பெருங்குன்றங்களிலும், கழுகு மலையிலும், திருக்காட்டாம் பள்ளியிலும் கிடைத்துள்ளன.\nகி.பி. 10 ம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜ ஆட்சி காலத்தில் பாண்டிநாடு முதலாம் வசமான போது சோழர் கட்டிய சேரன் மகாதேவி அம்பாசமுத்திரத்திற்கு அருகிலுள்ள திருவாலீஸ்வரம், ஆத்தூர் ஆகிய கோயில்களுக்கு சோழன் ஏராளமான கொடை பணித்திருக்கிறான். சோழன் பொறித்த கல்வெட்டுகள் எல்லாம் பாண்டி நாட்டில் வட்டெழுத்துக் கல்வெட்டுகளே ஆகும்.\nபாண்டியன் இரண்டாம் வரகுண பாண்டியன் இராஜராஜ சோழனுக்கு முன்பாகவே சோழ நாட்டின் பல பகுதிகளை தன் ஆட்சிக்குக் கீழ் கொணர்ந்திருந்தான். அப்போது சோழ நாட்டுக் கோயில்களுக்குக் கொடையளித்த செய்தியைக் கூறும் கல்வெட்டுகள் எல்லாம் தமிழ் எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. பாண்டியன் சோழ நாட்டில் தமிழ் எழுத்தையும், சோழன் பாண்டி நாட்டில் வட்டெழுத்தையும் பயன்படுத்தியிருப்பது ரசிக்கத்தக்கதே. அப்பகுதியில் வழங்கும் எழுத்தையே பயன்படுத்த வேண்டும் என்ற பரந்த எண்ணம் மன்னர்களுக்கு இருந்தது தெரிய வருகிறது.\nகளப்பிரர் ஆட்சியை அகற்றிவிட்டு அமைந்த பல்லவர் ஆட்சியும் பாண்டியர் ஆட்சியும் சமஸ்கிருதம் தமிழ் என்ற இரு மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளித்தது. செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் இரு மொழிகளையும் அதாவது ஒரு கல்வெட்டில் உள்ள செய்தியை தமிழிலும் சமஸ்கிருதத்திலும் (Bilingual) பொறித்தனர். குறிப்பாகப் பாண்டியர் கல்வெட்டுகள் இருமொழியிலும் அமைந்திருப்பதைக் காணலாம். களப்பிரருக்குப் பின் ஆட்சி புரிந்த பாண்டியர்கள் முற்காலப் பாண்டியர் என வரலாற்றறிஞர்களால் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் காலக் கல்வெட்டுகள் பெரும்பகுதி இருமொழிகளில் அமைந்திருக்கின்றன. இவற்றில் காலத்தில் முந்தைய பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் காலத்தைச் சேர்ந்த வைகைக் கரைக் கல்வெட்டு, ஜடிலவர்மன் பராந்தக நெடுஞ்சடையனின் ஆனை மலைக் கல்வெட்டு, திருப்பரங்குன்றம் கல்வெட்டு, திருப்பத்தூர்க் கல்வெட்டு திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டு போன்றவற்றைக் கூறலாம். இக்கல்வெட்டுக்களில் தமிழ் மொழிப்பகுதி வட்டெழுத்திலேயே அமைந்திருக்கின்றன. பாண்டியர் செப்பேடுகளிலுள்ள இரண்டாம் பகுதியாகிய தமிழ் மொழிப் பகுதி வட்டெழுத்தில்த��ன் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த பகுதி பல்லவர் சோழர் செப்பேடுகளில் தமிழ் எழுத்துக்களில் அமைந்திருக்கும் என்பதை இங்கு நினைவு கூற வேண்டும்.\nதொடர்ந்து முற்கால பாண்டியர்களின் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் வட்டெழுத்திலேயே காணப்படுகின்றன. வீரபாண்டியனை வென்று பாண்டி நாட்டைக் கைப்பற்றி சோழர் ஆட்சியை முதலாம் இராஜராஜ சோழன் நிறுவிய போதும் அவன் கல்வெட்டுகளை வட்டெழுத்திலேயே பொறித்தான் என்பதை முன்னரே கூறினோம். அடுத்து ஆட்சிக்கு வந்த முதலாம் ராஜேந்திரன் காலத்தில் பாண்டி நாட்டு பொறுப்பாளனாக அவன் மூத்த மகன் சுந்தரசோழன் என்பவன் சுந்தர சோழ பாண்டியன் என்ற பெயரில் பாண்டி நாட்டை ஆட்சி செய்யும் போது அவன் கல்வெட்டுகள் தமிழ் எழுத்தில் எழுதப்பட்டன. அது முதல் வட்டெழுத்து வழக்கத்திலிருந்து சோழர்களால் நீக்கப்பட்டு தமிழ் எழுத்தை வழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டனர் என்று கூறலாம்.\nசேரநாட்டில் வட்டெழுத்து கி.பி. 14 ஆம் நூற்றாண்டுவரை வழக்கத்தில் இருந்தது. பின்னர் வட்டார மொழியாக மலையாளம் உருவான போது அதை எழுதுவதற்கு வட்டெழுத்தையும் கிரந்த எழுத்தையும் இணைத்து மலையாள எழுத்தை உருவாக்கினர். அத்துடன் சேர நாட்டிலும் வட்டெழுத்து வழக்கொழிந்தது.\nஇவ்வாறாக தமிழ் நாட்டில் தமிழ் பிராமியிலிருந்து வளர்ச்சியடைந்த வட்டெழுத்துக் கல்வெட்டுகளை கால வரிசையாகப் பிரிக்கலாம். மூன்று கட்டமாகப் பிரித்துப் பார்த்தால் புரிந்து கொள்வது எளிதாக அமையும்.\n1. கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 4 ம் நூற்றாண்டு வரையுள்ள காலம்\n2. கி.பி. 4 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 8 ம் நூற்றாண்டு வரையுள்ள காலம்.\n3. கி.பி. 8 ஆம் நூற்றாண்டு முதல் 10 ம் நூற்றாண்டு வரையுள்ள காலம்.\nமுதல் கட்டத்தில் பூலாங்குறிச்சி, அறச்சாலையூர், அரசலாபுரம், அம்மன் கோயில்பட்டி, இந்தளூர் ஆகிய கல்வெட்டுக்களைச் சேர்க்கலாம்.\nஇரண்டாம் கட்டத்தில் திருநாதர்குன்று, பறையன் பட்டு, இருளப்பட்டி போன்ற கல்வெட்டுகளைக் கூறலாம்.\nமூன்றாம் காலகட்டத்தில் அரிகேசரி மாறவர்மன் கல்வெட்டு ஆனைமலைக் கல்வெட்டு, திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டு திருப்பரங்குன்றம், திருப்பத்தூர்க் கல்வெட்டுகள், பாண்டியர் செப்பேடுகள் போன்றவையாகும்.\nபதிப்புரிமை @ 2019, தமிழ் இணையக் கல்விக்கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tn-tnfusrc-forest-watcher-notification-recruitment-2019-in-tamil", "date_download": "2019-09-17T15:19:49Z", "digest": "sha1:R64XYOKFLO56HWLFFIYT55YFAJZHPKHA", "length": 13317, "nlines": 300, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNFUSRC Forest Watcher Notification 2019 – 564 Vacancies | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 17, 2019\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 15 & 16, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 17\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nLIC Assistant பாடத்திட்டம் & தேர்வு மாதிரி 2019\nIBPS 2019 கிளார்க் பாடக்குறிப்புகள்\nNTA UGC NET December 2019 பாடத்திட்டம் – தேர்வு முறை\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nTNPSC Group 4 பாடத்திட்டம்\nHome அறிவிக்கைகள் Others TNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nTNFUSRC வனக்காவலர் (Forest Watcher) அறிவிப்பு 2019 – 564 பணியிடங்கள்\nதமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) – 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 20.07.2019 முதல் 10.08.2019 வரை விண்ணப்பிக்கலாம்.\nTNFUSRC வனக்காவலர் பணியிட விவரங்கள் :\nமொத்த பணியிடங்கள் : 564\nபணியின் பெயர் : வனக்காவலர்\nவயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2019 அன்று 21 வயது நிரம்பியவராகவும், 30 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். மேலும் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.\nகல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 ம் வகுப்பு(S.S.L.C) முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு ஈடாக ஏதேனும் ஓர் கல்வித் தகுதியைப் பெற்றிருத்தல் வேண்டும்.\nEndurance Test (இறுதி முடிவுக்கானத் தேர்வு)\nகட்டணம் செலுத்தும் முறை: ஆன்லைன்\nவிண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://www.forests.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் 20.07.2019 முதல் 10.08.2019 வரை விண்ணப்பிக்கலாம்.\nஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி 20.07.2019\nஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2019\nஅதிகாரப்பூர்வ வலைதளம் கிளிக் செய்யவும்\nஆன்லைன் விண்ணப்பம் கிளிக் செய்யவும்\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nTNFUSRC Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ��ெப்டம்பர் 17, 2019\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\nBHEL திருச்சி பட்டதாரி மற்றும் தொழில்நுட்ப பயிற்சியாளர் அறிவிப்பு 2018 – 441 பணியிடங்கள்\nTN TRB உதவி பேராசிரியர்,உதவியாளர் பேராசிரியர் (Pre law) விடைக்குறிப்பு 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/209424", "date_download": "2019-09-17T15:13:46Z", "digest": "sha1:E7BY5GZERXP2HZO46FKUAINXY67FSO2V", "length": 10462, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "நீதிக்கான மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு அழைப்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nநீதிக்கான மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு அழைப்பு\nமட்டக்களப்பு பழைய பாலத்திற்கு அருகாமையிலிருந்து காந்தி பூங்கா வரை எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவிருக்கும் மாபெரும் நீதிக்கான மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர்களின் சங்கத்தினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇன்று திருக்கோயில் 01 வாஹீஸ்டர் வீதியில் அமைந்துள்ள மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர்களின் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.\nஇது தொடர்பாக குறித்த சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி கருத்துத் தெரிவிக்கையில்,\nநடைபெற்றுக்கொண்டிருக்கும் 40 வது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமர்வின் போது இலங்கையில் யுத்தகாலங்களில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அதன் அறிக்கையினை மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ளார்.\nஅதனடிப்படையில் இலங்கைக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வடகிழக்கு தழுவிய ஹர்த்தால் கடையடைப்பு மற்றும் மக்கள் எதிர்ப்புப்பேரணி என பல்வேறுவிதமான எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.\nஅந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள நீதிக்கன மக்கள் எழுச்சிப்பேரணிக்கு அணிதிரளுமாறு அம்பாறை மாவட்ட வர்த்தக சங்கம், மீனவர் சங்கம், ஆசிரியர் சங்கம், ஆட்டோ சங்கம், மாணவர் ஒன்றியங்கள் வேலையற்ற பட்டதாரிகள் சங்கம், அரச மற்றும் அரச, சாரா அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமல் போன எமது உறவுகளின் சொந்தங்கள், ஊடகவியலாளர்கள் என பலரையும் இப்பேரணியில் ஒன்றிணைந்து வலுச்சேர்க்குமாறு அழைக்கிறோம்.\nஅதன் பிரகாரம் 19 ஆம் திகதி காலை பொத்துவில் தொடக்கம் பெரிய நீலாவணை வரையில் 10 பஸ்கள் ஏற்பாடு செய்துள்ளோம். அதன்படி இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவிரும்புபவர்கள் காலையில் குறித்த பஸ்களில் பிரயாணத்தை மேற்கொண்டு எதிர்ப்புகளை வெளிப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00135.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lifestyle.yarldeepam.com/2018/05/blog-post_49.html", "date_download": "2019-09-17T14:41:26Z", "digest": "sha1:VQD66XRY2RK7JIGZVSQYUQRYRZLIIM2C", "length": 4329, "nlines": 40, "source_domain": "lifestyle.yarldeepam.com", "title": "நடிகையின் பிகினி படத்தை கசிய விட்டு ஓட்டம் பிடித்த இயக்குனர்! (படங்கள்) | Lifestyle | Latest Lifestyle News and reviews | Online Tamil Web News Paper on Lifestyle", "raw_content": "\nHome » சினிமா செய்திகள் » நடிகையின் பிகினி படத்தை கசிய விட்டு ஓட்டம் பிடித்த இயக்குனர்\nநடிகையின் பிகினி படத்தை கசிய விட்டு ஓட்டம் பிடித்த இயக்குனர்\nஇயக்குனர் ரமேஷந்த் வெங்கட் ராவ், ஒரு நடிகையின் சில பிகினி புகைப்படங்களை லீக் செய்து அவரை மிரட்டி வருகிறாராம்.\nமும்பையை சேர்ந்த நடிகை அவந்திகா தன்னுடைய பிகினி புகைப்படங்களை இயக்குனர் லீக் செய்துவிட்டார் என்று ஏற்கெனவே போலீசில் புகார் தெரிவித்து��்ளார்.\nஇது குறித்து நடிகையே தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.\nமீண்டும் என்னுடைய பிகினி புகைப்படங்களை வெளியிட்டுவிட்டு இலங்கையின் தலைமறைவாகியுள்ளார் இயக்குனர்.\nஎன்னுடைய புகைப்படங்கள் ஏதாவது கிடைத்தால் தனக்கு தெரியபடுத்துமாறும் ரசிகர்களிடம் கேட்டுள்ளார்.\nThanks for reading நடிகையின் பிகினி படத்தை கசிய விட்டு ஓட்டம் பிடித்த இயக்குனர்\nவகுப்பறையில் இளம்பெண் செய்த செயல் இறுதியில் ஆசிரியரிடம் மாட்டிக்கொண்டாரா\nஅந்த விசயத்தில உங்களால முடியலையா... அப்போ இத செய்யுங்க..\nவீடியோ கால் என்ற பெயரில் இந்த பெண் செய்யும் செயல் நீங்களே பாருங்க – வீடியோ இணைப்பு\n'சிறிய மஞ்சள் துண்டு' ஆண்மை குறைவுக்கு தீர்வு...\nஇந்த கனவில் ஒன்று உங்களுக்கு வந்துச்சா\nமகளின் காதலனால் உயிர் விட்டத் தாய்: கொழும்பில் சம்பவம்\nஅடிக்கடி சிறுநீர் வருவதை போல் உணர்கிறீர்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/samuthiram/vaadamalli/vaadamalli12.html", "date_download": "2019-09-17T14:48:42Z", "digest": "sha1:WPRTSQIZ57EMAGJO4TLDVZHXDL57HPE3", "length": 50220, "nlines": 165, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Su. Samuthiram - Vaada Malli", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 275\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nசுயம்பு, உடம்பும் உணர்வும் ஒன்றை ஒன்று சிறையெடுத்தது போல் முடங்கிக் கிடந்தான்.\nஅந்த அறைக்குள் முடங்கி இரண்டு நாட்களாகி விட்டன. அவன் சாப்பிடக் கூட மெஸ்ஸுக்குப் போக மறுத்தான். மூர்த்தியும், முத்துவும்தான், வேளா வேளைக்கு அவர்களே மெஸ்ஸிலிருந்து உணவுப் பொட்டலங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்தார்கள். மூர்த்தி செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்று விட்டதால் அந்தப் பதவியைச் சுயம்புவுக்கு ஆதரவாகப் பயன்படுத்திப் பார்த்தான். ஹெச்சோடியை - அதாவது பொறியியல் துறையின் மின்னணுப் பிரிவுத் தலைவரான - ஹெட் ஆப் த டிபார்ட்மெண்டைப் பார்த்தான். அவர் கைகளை மேலே தூக்கிக் காட்டினார். எதுவும் பேசாமல் அவர் அப்படிச் செய்தது, விஷயம் தலைக��குமேல் போய்விட்டது என்று அர்த்தப்படுத்துவதா, இல்லை, சுயம்புவைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று எடுத்துக் கொள்வதா என்று புரியாமல் விழித்த மூர்த்தி, பிறகு இரண்டும் ஒன்றுதான் என்பதுபோல் பதிவாளரைப் பார்த்தான். அவரும் “இது தனிப்பட்ட விவகாரம்” என்று பொதுப்படையாகச் சொல்லிவிட்டார். அப்போது கூட்டுச் செயலாளர் பதவிக்குப் போட்டி போட்டு நான்கு வாக்குகளில் தோல்வியுற்ற ராமலிங்கம் ஒரு யோசனை சொன்னான். சீனியர்கள், தன்னை ரேக்கிங் செய்து செய்தே தனது மன நிலை பாதிக்கப்பட்டதாய், சுயம்புவே துணைவேந்தருக்கு ஒரு மனுக் கொடுக்க வேண்டும் என்றான். இந்த மனுவையும் மீறி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாம் என்றான். அவனே ஒரு மனுவை எழுதிக் கொடுத்தபோது சுயம்பு அதில் கையெழுத்துப் போட மறுத்துவிட்டான். “உண்மையை மறைச்சு நான் படுற பாடு போதும். பொய் வேற பேசணுமா” என்று சொன்னது மட்டுமல்லாமல் அந்த மனுக் காகிதத்தைக் கிழித்துப் போட்டான். அவன் தங்களையே அப்படிக் கிழித்துப் போட்டு விட்டதாக பல முதலாண்டு மாணவர்கள் நினைத்து ஒதுங்கிக் கொண்டார்கள். இப்போது அவன் இருவர் தவிர்த்து எல்லோராலும் கைவிடப்பட்டவனாகி விட்டான்.\nசுவரில் சாய்ந்து சுரணை கெட்டு உடம்பில் ஒரு சிறு அசைவுகூட இல்லாமல் இருந்தவனை ஒருவர் உள்ளே வந்து உலுக்கினார். காக்கி யூனிபாரம் போட்டிருந்த அந்த நாற்பது வயதுக்காரருக்குக் கையில் லத்தியில்லை.\n“ஓங்க பேருதானே சுயம்பு. ரிஜிஸ்திரார் கையோடு கூட்டிட்டு வரச் சொன்னார். எழுந்திருங்க...” சுயம்பு, அப்படியே எழுந்து அவருடன் அப்படியே புறப்பட்டான். அவர் பரபரப்புக் குரலில் கேட்டார்.\nசுயம்பு, சிறிது தூரம் நடந்து இடையில் நின்று அவரைத் திரும்பிப் பார்த்தான். துணைவேந்தருக்கு அடுத்த படியாக உள்ள ஆனானப்பட்ட ரிஜிஸ்ட்ரார் கிட்டவே இப்படி வருகிற இந்த ரவுடி அந்தப் பெண்ணிடம் ‘அப்படித்தான்’ நடந்திருப்பான் என்றும், அவள் தான் கற்பழிப்பை வெளியே சொல்லி அவமானப்பட விரும்பவில்லை என்றும் நினைத்துக்கொண்டார். ஆகையால் அவனுக்குப் பின்னால் இடைவெளி கொடுத்தே எச்சரிக்கையாய் நடந்தார். ‘இந்த மாதிரி பசங்க இடுப்புல பிச்சுவா இருந்தாலும் இருக்கும்.’\nசுயம்பு, விடுதிக் கட்டிடத்திலிருந்து விடுபட்டு மாணவர் ப��ங்கா வழியாய் நடந்தும் கடந்தும் விருந்தினர் இல்லம் முன்னால் நின்று ‘எங்கே போக வேண்டும்’ என்பது போல் தொலைவில் வந்தவரைப் பார்த்தான். அவர், பதிவாளருக்குக்கூடக் கொடுக்காத அத்தனை பய பக்தியையும் அவனிடம் காட்டி, அந்த இடத்தையும் காட்டி, பிறகு வேக வேகமாய் ஓடிவந்து அவனுக்கு முன்னால் போனார். இரும்பைவிட வலுவானதுபோல் தோன்றிய தேக்குமர மாடிப்படி வழியாய் நடப்பது தெரியாமல் நடந்து, சுயம்பு பதிவாளர் அறைக்குள் நுழைந்த போது அந்தப் பதிவாளர், அவன் லுங்கியைப் பார்த்து லேசாய் திடுக்கிட்டதுபோல், பேப்பர் வெயிட்டை எடுத்தார். பிறகு முன்னால் இருந்த இருவரிடம் ஏதோ சொல்ல, ஆறுமுகப்பாண்டி திரும்பினான். பிள்ளையார் அசையாது இருந்தார். அவர்களைப் பார்த்துவிட்ட சுயம்புவும், அண்ணன் பக்கத்தில் போய் நின்றான். அவன் கண்கலங்க சுயம்புவின் கைகளைப் பிடித்தான். பிள்ளையாரோ, அவன் அங்கே இல்லாதது போல் மேலே ஓடும் மின் விசிறியை வெறித்துப் பார்த்தார். அப்போது பதிவாளர் குழைந்தார்.\n“உட்காருப்பா... சும்மா உட்கார்... நீ உட்காரலாம். யூ ஆர் நோ லாங்கர் மை ஸ்டூடண்ட்.”\nசுயம்பு, உட்காரவில்லை. இதற்குள் தட்டெழுத்துப் பெண் ஒருத்தி கையில் ஒரு ஃபைலோடு வாசல் பக்கம் நின்றாள். அங்குமிங்குமாய் பராக்குப் பார்த்துப் பேச்சு நடப்பதைப் பற்றிக்கூடப் பொருட்படுத்தாமல் பைல் கட்டை அலட்சியமாக மேஜையில் வீசி அடிப்பதுபோல் வைத்துவிட்டு, இடுப்பில் கை வைத்து நிற்காமல், அவள் காலடியால் அவர்கள் கவனம் கலையக்கூடாது என்பது போல் மெள்ள மெள்ள நடந்தாள். அது அவள் நடத்தையையும் காட்டியது. பதிவாளரும், அவளும் யோக்கியமானவர்கள் என்பதை விஷூவலாகக் காட்டுவது போலவும் இருந்தது. பதிவாளர், அவள் மேஜையில் வைத்த பொன்வண்ணக் கோப்பை வாங்கி, அச்சடித்தது போலான மின்னணு டைப்பிங் காகிதத்தை பிள்ளையாரிடம் நீட்ட, அவர் பேசாமல் இருந்ததைப் பார்த்துவிட்டு, ஆறுமுகப் பாண்டியிடம் கொடுத்தார். அவன் படித்துப் பார்த்துவிட்டு மன்றாடினான்.\n“இந்த ஒரு தடவ மட்டும் மன்னிச்சிடுங்க சார். இவன் அப்படிப்பட்டவன் இல்ல சார். ஒரு புழுவைப் பார்த்தாக் கூட ஒதுங்கிப் போறவனை ஒரு புழுவாய் ஆக்கிடாதீங்க சார்.”\nபதிவாளர் ரிப்பன்களைப் பூவாக வைத்திருந்த அந்தப் பெண்ணைக் குறிப்பாய்ப் பார்க்க, அவள் வெளியேறினாள். அந்�� அறையின் அறைக் கதவுகளின் ஆட்டத்தையே பார்த்தவர், அந்த ஆட்டம் முடிந்ததும் பேசினார்.\n“நான் ஏற்கெனவே சொன்னது மாதிரி, இது முடிஞ்சு போன விஷயங்க. இவன் நல்ல பையன். அப்படிப்பட்டவன் இல்லன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் ரெண்டு தடவை இப்படி நடந்தவன் மூன்றாவது தடவை வேற மாதிரியும் நடக்கலாம் இல்லியா. அதோட.... சரி, அதெல்லாம் உங்களுக்கு வேண்டாம். நாங்க ஒங்க பையனை நீக்கலன்னா, போலீஸ் கேஸாயிடும். அன்றைக்கே எஸ்.பி. உங்க பையனை ஒப்படைக்கும்படியாய்ச் சொன்னார். நான்தான் மறுத்துட்டேன். இன்றைக்குக்கூட ரெண்டு தடவை போன் செய்துட்டார். போலிஸ்ல மாட்டுனால், என்ன ஆகும்னு ஒங்களுக்கே தெரியும். விவகாரம் கோர்ட்டுக்குப் போனால் யுனிவர்சிட்டியோட எல்லாக் கதவையும் இழுத்து மூட வேண்டியதுதான். தனி மனிதனைவிட, ஒரு நிறுவனம் ரொம்ப முக்கியம் இல்லியா. நாங்க, இவன், அந்த பொண்ணுகிட்ட நடந்தது சரிதான்னு கோர்ட்ல வாதாட முடியுமா. நீங்களே சொல்லுங்க...”\n“இவன் நடந்ததை சரின்னு சொல்லலை சார். சரிப்படுத்துங்கன்னுதான் சொல்றேன். கருணை காட்டச் சொல்லுறேன். பிச்சை... கேட்கேன்...”\n“அழாதீங்க மிஸ்டர் ஆறுமுகப்பாண்டி... நாங்க கருணை காட்டியிருக்கத்தான் செய்யுறோம். இவன் வேண்டுமென்றே செய்திருந்தால், காலேஜ விட்டு எக்ஸ்பெல் செய்திருப்போம். அப்படிச் செய்திருந்தால் ஒங்க தம்பிய வேற எந்தக் காலேஜுலயும் சேர்க்க முடியாது. கவர்மெண்ட் வேலைக்கும் போக முடியாது. ஆனால் நாங்க அப்படிச் செய்யல. நீங்களே மனுப்போட்டு ஒங்க பையனோட டி.சி.யை கேட்கிறது மாதிரிதான் அந்தக் காகிதத்திலே எழுதியிருக்கோம். ஒங்களுக்கு இஷ்டமுன்னா கையெழுத்துப் போடுங்க... இல்லாட்டால்...”\nபதிவாளர், இழுத்தபோது, பிள்ளையார் எழுந்தார். பெஞ்சுமேல் ஏற்றப்பட்ட அந்தக் காலத்து மாணவன் போல் கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு செய்யுளை ஒப்பிப்பதுபோல் ஒப்பித்தார். துக்கமும், துயரமும், எதுகை மோனையாக உடைந்த குரலோடு ஒப்பித்தார்.\n“இவன் தானாய் முளைச்ச காட்டுச்செடி அய்யா. எங்க ஊரு மோசமுன்னா, அதுலயே எங்க வம்சம் படுமோசம் அய்யா. எங்க வகையறாவுல எவனுக்கும் பெருவிரலக்கூட பெறட்டத் தெரியாது அய்யா... இதனாலயே எங்க வகையறாவுக்கு தற்குறிக் குடும்பம்னு பேரு அய்யா. அதனாலதான், இவன் எட்டாவது படிக்கும் போது ‘வயலவிட உனக்கு பள்ளிக்கூடம் பெரிசா��ிட்டோன்’னு அடிக்கக்கூடப் போனேன். இவன்தான் என்னைச் சத்தம் போட்டு, தம்பிக்குப் பதிலாக நான் ரெண்டு மடங்கு வேலை பாக்கேன்னு இவன மேல மேல கொண்டு படிக்கவிட்டான். கடைசி சர்க்கார் பரீட்சை எழுதி, இவன் நல்ல மார்க் வாங்குனதாய், பெரிய மவன் சொன்னபோது, ‘ஒன் தம்பிய வயல் வேலையப் பார்த்துக்கிட்டே சர்க்கார் வேலைக்கு எழுதிப்போடச் சொல்லுன்னு சொன்னவன்யா நான். இந்த ரெண்டு பயல்களும் சேர்ந்து இங்க எழுதிப்போட்டது எனக்குத் தெரியாது அய்யா... இடம் கிடைச்சதும் பணமுன்னு வந்தது. பெரியவன் தலையைச் சொரிந்தான்யா... இந்தப் படிப்பு படிச்சா என்ன வேலை கிடைக்குமுன்னு கேட்டேன்யா. நான் கனிஞ்சத பார்த்துட்டு ஒங்க முன்னால நிக்கானே, இவனே ‘கடைசிப் பரீட்சை முடியும்போதே வெளி தேசத்துக்கு போற வேலை கிடைக்கும். ஆயிரக்கணக்குல ரூபா கிடைக்குமுன்’னு சொன்னான். உடனே நான் இவன பிடறியில ஒரு போடு போட்டேன்யா. ‘செருக்கி மவனே, பாசை தெரியாத ஊருக்குப் போய் வேஷத்தை மாத்தி நீ எங்களை மறக்கதுக்கு ஒன்ன நான் படிக்க வைக்கணுமா... இந்த ஒண்ணுக்காகவே உன்னைப் படிக்க வைக்க மாட்டேன்’னு சொல்லிட்டேன்யா. பெரியவன். அதான் இவன், எனக்குத் தெரியாமல் எங்க ஊர் காண்ட்ராக்டர் கிட்ட மூவாயிரம் ரூபாய் கைமாத்தா வாங்கி, இவனை இங்க சேர்த்தான். பைத்தியக்காரப் பயல். அந்தக் காண்ட்ராக்டரு என் காதைக் கடிச்சபோது... நான்தான் ஐயாயிரமா கொடுக்கும்படிச் சொன்னேன். இந்த குட்டை இப்பதான்யா போட்டு உடைக்கேன்...”\n“எய்யா. எய்யா. எங்க வம்சம் கொத்தனாரையும், சித்தாளையும் மட்டுமே கொடுத்து வந்த வம்சம்யா அந்த வம்சம் தழைக்க இவன் பிறந்திருக்கான்யா. தர்மப் பிரபுவே. கருணை காட்டு. இவனத் திருப்பி அனுப்னிங்கன்னா, என் வீட்டுக்காரி தாங்கமாட்டாய்யா... ஏற்கெனவே என் மகளை அவள் அண்ணன் மகனுக்குக் கொடுக்கலன்னு ஆடிப்போயிருக்காள். என் பிள்ளைகள் அவளுக்குக் கொள்ளி போட வச்சிடாதீங்க அய்யா...”\nபதிவாளர் உருளை நாற்காலியில் அங்குமிங்குமாய் நெளிந்தார். திடீரென்று ஆறுமுகப் பாண்டி எழுந்தான். உட்கார்ந்திருந்த நாற்காலியைத் தரையோடு சேர்த்து இழுத்துப் போட்டான். சிறிது பின்னுக்கு நடந்தான். பிள்ளையாரும், பதிவாளரும் பயந்துபோய் எழுந்தபோது அப்படியே தொப்பென்று விழுந்தான். நீச்சலடிப்பதுபோல் கைகளை ஊன்றி, ஊன்றி நகர்ந்து ���ேஜையின் அடிவாரக் கட்டைகளுக்கு மேலே கையைப் போட்டு, பதிவாளரின் கால்களைத் தேடித் தேடி, தேடியதைப் பிடித்துக்கொண்டு புலம்பினான். \"கருணை காட்டுங்க சார்... கருணை காட்டுங்க... பிச்சிப்பூவை பிக்கறது மாதிரி பிச்சிடாதீங்க சார்... அய்யா... தர்மராசா...” என்று அரற்றினான்.\nபதிவாளர் ஆடிப்போனார். வெளியே ஒரு சின்னக் கூட்டம் கதவுகளுக்கு இடைவெளி கொடுத்து எட்டிப் பார்த்தது. பதிவாளர், அவர்களைப் பார்த்து ‘கெட்அவுட்’ என்று கத்தி தனது இயலாமைக்கு வடிகாலை ஏற்படுத்தினார். பிறகு இன்டர்காமில், வி.ஸி.யிடம் ஆங்கிலத்தில் பேசினார். அடுத்த முனையில் ஒரு கத்தல் வந்தது; இந்த முனையில் இருந்த பிள்ளையாருக்கும் அதன் உக்ரம் சுட்டது. பேசி முடித்த பதிவாளர் உதட்டைப் பிதுக்கியபடியே பேசினார்.\n“காலேஜ் எலெக்ஷனக்கூட போலீஸ் வெச்சு நடத்த வேண்டிய காலம் இது. கள்ளச்சாராயம் காச்சுறவன்கூட படிக்கிற காலம் இது. இந்த சிலந்திவலைக் காலத்துல, ஒங்க பையன் எப்படியோ சிக்கிட்டான்... ஐயாம் ஸாரி. இந்தாம்மா அந்த சர்டிபிகேட்களை கொண்டு வாம்மா. பெரியவரே... அந்த காகிதத்துல ஒரு சின்னக் கையெழுத்து போடுறீங்களா... சுயம்பு நீயும் போட்டுடு. மிஸ்டர் ஆறுமுகப் பாண்டி எழுந்திருங்க... என்னால செய்ய முடிஞ்சது ஒங்க தம்பிய போலீஸ்ல ஒப்படைக்கப் படுறதைத் தடுத்ததுதான்...”\nஆறுமுகப் பாண்டி, எழுந்தான். அப்பாவைப் பார்த்தான். முதியோர் கல்வி இயக்கத்தால் கையெழுத்துப் போட மட்டுமே தெரிந்த பிள்ளையார், பதிவாளர் நீட்டிய பேனாவைப் பிடித்தபடியே யோசித்தார். அப்போது ஆறுமுகப் பாண்டி பழையபடி “சார்” என்று சொல்லிக் கொண்டே கீழே குனியப் போனபோது, பிள்ளையார் எழுந்தார். ஆறுமுகப் பாண்டியின் முடியைப் பிடித்து முகத்தை நிமிர்த்தி, கன்னத்தில் பட்டுபட்டு என்று அடித்து விட்டு, “செருக்கி மவனே. நீ எனக்குத்தானே பிறந்தே” என்று கத்தினார். பிறகு “எங்கையா கையெழுத்துப் போடணும்... இங்க... இதுலதானே...” என்றார். தோளில் கிடந்த துண்டை வாய்க்குள் வைத்துக்கொண்டே ஒரு முத்தை சொத்தையாக்கும் - முத்து முத்தாய் டைப் செய்த காகித அடியில் எழுத்துக் கூட்டிக் கையெழுத்துப் போட்டார். பிறகு சுயம்புவைப் பார்த்து “நடலே...” என்று அதட்டினார்.\nசு. சமுத்திரத்தின் படைப்புகள் அட்டவணை\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், வெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇயற்கை உணவின் அதிசயமும் ஆரோக்கிய ... ரகசியமும்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nஅள்ள அள்ளப் பணம் 4 - பங்குச் சந்தை : போர்ட் ஃபோலியோ முதலீடுகள்\nதமிழ் புதினங்கள் - 1\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=55603", "date_download": "2019-09-17T15:48:57Z", "digest": "sha1:65IFB3QMBSLVDBSF27N6COJXZZDOZFMB", "length": 5893, "nlines": 71, "source_domain": "www.supeedsam.com", "title": "வேலையில்லா பட்டதாரிகளின் கோரிக்கையை நிராகரித்த கிழக்கு மாகாண ஆளுந��் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nவேலையில்லா பட்டதாரிகளின் கோரிக்கையை நிராகரித்த கிழக்கு மாகாண ஆளுநர்\nஆசிரியர் நியமனங்களில் தாம் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நேற்று மாலை 1.00 மணிதொடக்கம் கிழக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் கொட்டும் மழையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1119 ஆசிரியர்கள் நியமனங்கள் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் நடைபெற்ற திருகோணமலை ஏகாம்பரம் விளையாட்டுத்திடலின் முன்பாக வேலையில்லா பட்டதாரிகளின் ஆர்பாட்டம் இரவு 8.00 மணிவரைக்கும் நடைபெற்றது.\nதமது பிரச்சனைகள் குறித்து மகஜர் ஒன்றை ஆளுநரிடம் கையளிக்கும் முகமாக வேலையில்லா பட்டதாரிகள் சார்பாக கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும் கிழக்கு மாகாண ஆளுநர் அதனை நிராகரித்ததார்.\nமேலும் இது குறித்து கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகபேச்சாளரிடம் வினாவிய போது, மகஜர் ஒன்று வேலையில்லா பட்டதாரிகளினால் இரண்டு நாளைக்கு முன்பாக ஆளுநரிடம் கையளிக்கப்பட்டதாகவும், தற்போதைய நியமனங்களின் பின்பு அடுத்த நியமனங்களின் போது உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் ஆர்பாட்டத்தின் போது சந்திப்பை நிராகரித்தாக குறிப்பிட்டார்.\nPrevious articleவடக்கு , கிழக்கு , வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இன்று இரவு கடும் மழை\nNext articleபுலிகளால் புதைக்கப்பட்ட நகைகளை தேடிய ​பொலிஸார்\nஇரண்டு வீதிகளின் வேலைகளை எருவில் கிராமத்தில் ஆரம்பித்தார் அரச அதிபர்.\nதபால் ஊழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 205ஆவது கல்லூரிதினம் அனுஸ்டிப்பு\nகேம்பிரிஜ் பல்கலைக்கழகம் நடாத்திய பரீட்சையில் பட்டிப்பளை பிரதேசத்தினைச் சேர்ந்த 8மாணவர்கள் சித்தி\nமஹிந்தவின் தாமரை மொட்டு அணியினர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பிலான ஸ்ரீலமுகாவுக்குத் தாவினர் –...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/after-exit-poll-we-all-need-to-wear-red-shirt-it-seems-slams-yugabharathi", "date_download": "2019-09-17T15:09:22Z", "digest": "sha1:OTCC5ZBJKXKGG6QTOFTBUHOZFPHRICY5", "length": 20309, "nlines": 125, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஜிப்ஸி இசை வெளியீட்டு விழா | Gypsy Audio Launch", "raw_content": "\n‘’ #ExitPoll அநியாயத்தப் பார்த்தா நாம எல்லாரும் சிவப்புக்கு மாறணும் போல..’’ - ‘ஜிப்ஸி’ விழாவில் யுகபாரதி\nஜீவா நடிப்பில் உருவாகியுள்ள, இயக்குநர் ராஜு முருகனின் 'ஜிப்ஸி' டிரெயிலரும��, பாடல்களும் வெளியாயின. படத்தின் கதைக்களத்துக்கும், கருத்தியலுக்கும் ஏற்றார் போல ஒரு இடதுசாரி அமைப்பின் அரசியல் மாநாடு சத்யம் தியேட்டரில் நடந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது ஜிப்ஸியின் இசை வெளியீடு.\nஎப்போது பாராளுமன்றத் தேர்தல் முடியும், எப்போது தேர்தல் நடைமுறைகள் விடுவிக்கப்படும் என ஜிப்ஸியாய் ராஜூமுருகன் அலைந்துகொண்டிருந்து இருப்பார் போல. தேர்தல் முடிந்து சட்டென உயரும் பெட்ரோல் விலை போ, சட்டென வந்து நிற்கிறது ஜிப்ஸியின் டிரெய்லரும் , பாடல்களும். படத்தின் கதைக்களத்துக்கும், கருத்தியலுக்கும் ஏற்றார் போல ஒரு இடதுசாரி அமைப்பின் அரசியல் மாநாடு சத்யம் தியேட்டரில் நடந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருந்தது ஜிப்ஸியின் இசை வெளியீடு.\nதன் பெயருக்கேற்ற கதாபாத்திரத்தை முதன்முறையாக நடித்துள்ள ஜீவா எனப் பாராட்டிய பாடலாசிரியர் யுகபாரதி, அவர் அணிந்திருந்த சிவப்பு சட்டையையும் சுட்டிக்காட்ட, \"ஐயோ.. நான் இந்த கலர் கொஞ்சம் பளிச்சுனு இருக்கும்னு தான் போட்டுகிட்டு வந்தேன்,\" எனக் கூறி சமாளித்தார் ஜீவா. வந்தவுடன், பஞ்சாபைச் சேர்ந்த இடதுசாரிப் பாடகர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான புரட்சியாளர் பந்த் சிங்கைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டு தன் இருக்கையில் அமர்ந்த ஜீவாவைக் கட்டித் தழுவினார் யுகபாரதி.\nபின்னர் மேடையில் பேசிய யுகபாரதி, \"நேத்து எக்சிட் போல்ங்கிற பேர்ல நடத்தப்பட்ட அநியாயத்தப் பார்த்தா, இனிமே தமிழ்நாட்டுல இருக்குற எல்லாருமே கருப்புச் சட்டைய கழட்டி வச்சுட்டு சிவப்புச் சட்டையப் போட்டுகிட வேண்டியதான்னு தோணுது. என்ன இருந்தாலும், என் தமிழ் மக்கள் கண்டிப்பா அவங்களுக்கு ஒரு சீட்டு கூட தரமாட்டாங்கனு தெரியும். நம்ம எதிராளிங்க அப்படிப்பட்டவங்க,\" என முதலில் மறைமுகமாகச் சொன்னார்.\nஆனால், அடுத்ததாக, படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமாரைப் பற்றி பேசியபோது, \"இவர் மாதிரி ஒரு தயாரிப்பாளர் கிடைத்ததுதான் இந்தப் படத்தோட பெரிய பலமே. 'ஜிப்ஸி' இந்தியா முழுக்க 90 நாட்களுக்கு மேலா படமாக்கப்பட்டது. நான் அவ்வப்போது அம்பேத்துக்குக் கால் பண்ணி படம் எப்படி போய்க்கிட்டு இருக்குனு அப்டேட் கேப்பேன். அவரும் சொல்வார். ஒரு நாள் அப்படிப் பேசும்போது, படம் அடுத்து காசியில படமாக்கப்பட இருக்குது, ���ாமளும் போவோம்னு சொன்னார். அது நரேந்திர மோடி தொகுதியாச்சே. நான் வேண்டாம் நான் வரலன்னு சொன்னேன். அப்போதான் அவரு, 'அட, நான் ஒன்னும் புண்ணியம் தேடக் காசிக்குப் போகல. காசி எவ்வளவு அழுக்கா இருக்குனு பாப்போம் வாங்க'ன்னு, சொன்னார். இன்னும் மூனு நாளுல தெரிஞ்சிடும். இந்தியாவோட மொத்த அழுக்கையும் போக்கியிருக்கோமா இல்லையான்னு,\" என நேரடியாகவே பாராளுமன்றத் தேர்தல் முடிவைக் குறித்தும், பா.ஜ.க குறித்தும் நேரடியாகவே விமர்சனம் வைத்தார்.\nமுன்னதாகப் பேசிய இயக்குநர் கரு பழனியப்பன், \"இந்தப் படம் ராஜு முருகனுக்கு, ஜீவாவுக்கு, சந்தோஷ் நாராயணுக்குனு எல்லாருக்கும் வெற்றியைத் தேடித் தரணும். அதைவிட முக்கியமா இதோட தயாரிப்பாளர் அம்பேத்குமாருக்கும் வெற்றியத் தேடித் தரணும்,\" என்றார். அதை விளக்கியவர், \"ஒரு முறை என்னுடய உதவியாளரோட ஒன்னுவிட்ட தம்பிக்கு ஒரு மருத்துவ உதவிகேட்டு அம்பேத்துக்கு கால் பண்ணுனேன். அரசு மருத்துவமனைதான். ஆனாலும், அம்பேத் மாதிரி ஒரு சட்டமன்ற உறுப்பினர் வந்தா ஒழுங்கா நடத்துவாங்கன்னு அவர் உதவி கேட்டேன். ஆனா, அவர் அதுக்காக எடுத்துக்கிட்ட மெனக்கெடல் இருக்கே. அதுதான் முக்கியம். தன் கம்பேனியில வேல பாக்குற இயக்குநர் இல்லை. அந்த இயக்குநரோட நண்பரும் இல்ல. அந்த இயக்குநரோட, நண்பரோட, உதவியாளரோட, ஒன்னுவிட்ட தம்பிக்காக வந்து நின்னு எல்லாத்தையும் நடத்திக் கொடுக்குற ஒருத்தர் எப்படிப்பட்டவரா இருப்பார் அந்த ஒரு வாரம் அவர் கூட பழக வாய்ப்பு கிடைச்சுது. அந்த சமயத்துல அவர் தொகுதி மக்கள் அவருக்குக் கால் பண்ணும்போது எல்லா அழைப்பையும் எடுத்துப் பேசி, அவங்க பிரச்னைக்கு ஆள் அனுப்பி, தீர்வு கண்டு, ஒரே நேரத்துல அரசியல்,சினிமான்னு ஈடுபாட்டோட இருக்குற ஒருத்தரக் கண்டிப்பா நாம ஜெயிக்க வைக்கணுமா இல்லையா,\" என்றார்.\nமேலும், தன் ஸ்டைலில் நக்கலாக, \"அம்பேத் கண்டிப்பா மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் ஆகிடுவார். ஆனா, அவர் மாதிரியே, ஒரு தீவிர அரசியல் கருத்தியலோடு இருக்குற, அதை சினிமாவுல பேசுற ராஜு முருகனும், அடுத்த சட்டமன்றத்துல, அம்பேத்துக்குப் பக்கத்து இருக்கையில அமர வேண்டும்னு கேட்டுக்கிறேன்,\" எனக் கூறிவிட்டு விடைபெற்றார் பழனியப்பன்.\nபழனியப்பன் மட்டுமல்லாது, இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி, லெனின் பாரதி, மாரி செல��வராஜ், சீனு ராமசாமி, மீரா கதிரவன், நெல்சன் வெங்கடேசன், முத்து, சரவண ராஜெந்திரன், இசையமைப்பாளர் இமான், தயாரிப்பாளர்கள் ஆர்.பி. செளத்ரி, எஸ். ஆர். பிரபு, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்ஸ் மதன் உள்ளிட்டோரும் பங்கேற்று படத்தை வாழ்த்திப் பேசினர்.\nவிழாவுக்கு இடையில், புரட்சிப் பாடகர் பந்த் சிங்கின் புத்தகம் வெளியானது. தேனிசைச் செல்லப்பா, எஸ். ராமகிருஷ்ணன், என இருவரையும் அழைத்து புத்தகம் வெளியிடப்பட்டது. அவர் குறித்து ஒரு காணொலி திரையிடப்பட்டது. \"பஞ்சாப் மாநிலத்தில் 2000ம் ஆண்டு, அவர் மகள் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். இதை எதிர்த்து நீதி கேட்ட பந்த் சிங்கின் இரு கைகள் மற்றும் ஒரு காலை வெட்டி எடுத்து பழிதீர்த்தனர், ஆதிக்க சாதியினர். இருப்பினும் தொடர்ந்து போராடிய சிங் தனது பாடல்கள் மூலமும், கனத்த குரல்மூலமும், ஆதிக்க சக்திகளுக்கு எதிராகப் போராடி வருகிறார்\", என் அந்தக் காணொலியில் கூறப்பட்டது. அது திரையிடப்பட்டதும் 'ஜிப்ஸி' படத்தில் நடிக்க வைத்ததற்காக ராஜு முருகனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு உரத்த குரலில் ஒரு பாடலையும் பாடினார், பந்த் சிங்.\nவிழாவில் பேசிய சந்தோஷ் நாராயணன், \"எப்பவும் ஒரு ஆடியோ லாஞ்ச்ல பேசும்போது இவ்வளோ பேசணும்னு லிஸ்ட்டெல்லாம் போட்டதில்ல. ஆனா, இன்னிக்கு நிறைய பேர இங்கக் குறிப்பிட்டே ஆகணும். கிட்டத்தட்ட 200 இசைக் கலைஞர்கள் இந்தப் படத்துக்காக உழைச்சுருக்காங்க. பல நாடுகளுக்குப் பயணிச்சு இந்தப் படத்துக்காக பல இசைக் கலைஞர்களைச் சந்தித்து, இப்போ இருக்குற இசை வடிவம் எப்படி இருக்கு, மக்கள் எதை ரசிக்கிறாங்கன்னு பல விஷயங்களை இந்தப் படத்துக்காகப் பண்ணியிருக்கோம். அதுமட்டுமில்லாம, இந்தப் படத்துல வர 'தேசாந்திரி' பாட்டோட ட்யூன்தான் நான் முதல் முதலா கம்போஸ் பண்ணுன ட்யூன். அந்த ட்யூன ஓ.கே பண்ணுன இயக்குநருக்கும் நன்றி சொல்லணும்,\" என்றார்.\nஇறுதியாகப் பேசிய நடிகர் ஜீவா, \"என் வாழ்க்கை முறையே ஒரு ஜிப்ஸி மாதிரிதான் இருக்கும். என் வீட்டுக்குள்ளேயே, அப்பா ராஜஸ்தானி, அம்மா தமிழ், மனைவி பஞ்சாபின்னு ஒரு கலவையாத்தான் இருக்கோம். அப்படி இருக்கும் போது இந்தக் கதை எனக்கு வரும்போது ரொம்ப 'க்ளோஸ் டு ஹார்ட்' மாதிரி இருந்தது,\" என்றார். மேலும், படத்தைப் பற்றி, \"'ஜிப்ஸி' முழுக்க முழுக்க ஒரு ஆடியன���ஸ் கண்ணோட்டத்துல இருக்குற படம். அந்தக் கேரக்டரே அப்படிப்பட்டதுதான். எப்படி இப்போ ஒரு நாள் முழுக்க நாம் டி.வி. செல்ஃபோன் இல்லாம இருந்தா ஒரு நிம்மதியான வாழ்க்கை இருக்குமோ அப்படிப்பட்டது ஜிப்ஸியோட வாழ்க்கை. நம்ம தமிழ்நாட்டுல என்ன பிரச்னை இருக்கு, மக்கள் எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்காங்கன்னு செய்திகள் மூலமா தெரிஞ்சுக்கிறோமோ, அதேபோல இந்தியா முழுக்க மக்கள் எப்படி இருக்காங்கன்னு இந்தப் படம் பார்த்து தெரிஞ்சுக்கலாம்,\" என்றார், ஜீவா.\nபடக்குழுவிலிருந்து, இயக்குநர் ராஜு முருகன், நாயகி நடாஷா, மலையாள இயக்குநரும் நடிகருமான லால் ஜோஸ், ஒளிப்பதிவாளர் செல்வகுமார் உள்ளிட்டொரும் பேசினர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-group-4-online-mock-test-series-2019-in-tamil-english/", "date_download": "2019-09-17T14:53:52Z", "digest": "sha1:DKZ3Z35LTWV5QP6RDRF63C52WIILCHPA", "length": 12042, "nlines": 279, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Group 4 Online Test Series 2019 in Tamil & English | ExamsDaily Tamil", "raw_content": "\nAllQuizYearlyஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்வாராந்திர\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 17, 2019\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –17, 2019\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் – 15 & 16, 2019\nமுக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 17\nTNPSC பொது தமிழ் வினா விடை\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nLIC Assistant பாடத்திட்டம் & தேர்வு மாதிரி 2019\nIBPS 2019 கிளார்க் பாடக்குறிப்புகள்\nNTA UGC NET December 2019 பாடத்திட்டம் – தேர்வு முறை\nIBPS Clerk தேர்வு மாதிரி & பாடத்திட்டம் 2019\nTNPSC Group 4 பாடத்திட்டம்\nExamsdaily(India’s No 1 Education Portal) நடப்பு விவகாரங்கள், பொது அறிவு, தேர்வு அறிவிப்பு மற்றும் போட்டித் தேர்வு தயாரிப்புக்கான தளமாகும். டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக பிரத்யேகமாக ஆன்லைன் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தேர்வானது TNPSC குரூப் 4 தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த டி.என்.பி.எஸ்.சி ஆன்லைன் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் உங்கள் அறிவை சோதிக்க முடியும். இது உங்கள் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு தயாரிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு தேர்வையும் முடித்த பிறகு, இந்த வலைப்பக்கத்தில் கேள்விக்���ான சரியான பதில்களையும் அதன் தீர்வையும் அறியலாம். அதனுடன் ஒவ்வொரு தேர்விலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் உங்கள் தர வரிசை நிலையை அறிந்து கொள்ளலாம்.\nTo Follow Channel –கிளிக் செய்யவும்\nWhats App Group -ல் சேர – கிளிக் செய்யவும்\nTelegram Channel கிளிக் செய்யவும்\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 27\nTNPSC Group 2A முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nTNPSC Civil Judge முந்தய ஆண்டு வினாத்தாட்கள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ செப்டம்பர் 17, 2019\nநடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் –17, 2019\nTNPSC பொது தமிழ் இலக்கணம் பாடக் குறிப்புகள்\nTNPSC போட்டி தேர்வுகளுக்கான பொது அறிவு சுரங்கம்\nTNFUSRC வனவர் & வன காப்பாளர் மாதிரி வினாத்தாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/chennai-engineer-hoist-indian-flag-in-mount-elbrus-due-to-independence-day/articleshow/70694546.cms", "date_download": "2019-09-17T14:45:14Z", "digest": "sha1:2FLBCIYOVYDHIT6Q2NUDTP7SZ74HZYVW", "length": 16073, "nlines": 174, "source_domain": "tamil.samayam.com", "title": "indian flag in mount elbrus: ஐரோப்பாவின் உயர்ந்த எல்பரஸ் சிகரத்தில் இந்திய தேசியக் கொடி- சென்னை பொறியாளரின் சாகசம்! - chennai engineer hoist indian flag in mount elbrus due to independence day | Samayam Tamil", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nசாம்சங் கேலக்ஸி M30s-ன் மான்ஸ்டர் சேஸில் கலந்துகொண்ட அர்ஜுன் வாஜ்பாய்\nஐரோப்பாவின் உயர்ந்த எல்பரஸ் சிகரத்தில் இந்திய தேசியக் கொடி- சென்னை பொறியாளரின் சாகசம்\nஇந்திய தேசியக் கொடியை மிக உயர்ந்த சிகரத்தில் பறக்க வைத்து, சென்னையை சேர்ந்த பொறியாளர் சாதனை படைத்துள்ளார்.\nஐரோப்பாவின் உயர்ந்த எல்பரஸ் சிகரத்தில் இந்திய தேசியக் கொடி- சென்னை பொறியாளரின் ...\nஇந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் உள்ள ஏராளமான இந்தியர்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.\nஅரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் முக்கிய இடங்களில் தேசியக் கொடியை ஏற்றி வீர வணக்கம் செலுத்தினர். இந்நிலையில் வித்தியாசமான முயற்சியாக புதுச்சேரியில் ஆழ்கடலில் தேசியக் கொடியை பறக்க விட்டு ஆச்சரியப்படுத்தினர்.\nAlso Read: இன்ஜினில் பறவைகள் சிக்கியதால், அவசர அவசரமாக வயல்வெளியில் தரையிறங்கிய விமானம்\nமுன்னதாக எவரெஸ்ட் சிகரத்திலும் தேசியக் கொடியை பறக்க விட்டனர். இதேபோல் ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரமான எல்பரஸில், நேற்று இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டு, சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.\nஇதற்காக டார்ஜிலிங்கில் உள்ள இமாலயன் மலையேறும் நிறுவனத்தைச் சேர்ந்த 8 பேர் அடங்கிய குழுவினர் சென்றிருந்தனர். அதில் சென்னையை சேர்ந்த பொறியாளர் நிவேதா ராஜமாணிக்கமும் ஒருவர்.\nAlso Read: எல்லையில் ஆட்டம் காட்டும் பாகிஸ்தான்; வாலை ஒட்ட நறுக்க தயாரான இந்தியா\nஇவர்கள் நேற்று காலை எல்பரஸ் சிகரம் நோக்கி, மலை மீது தங்கள் பயணத்தை தொடங்கினர். இறுதியில் சிகரத்தை அடைந்து இந்திய தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு விதமான ஆசனங்களையும், அவர்கள் சிகரத்தின் மீது செய்து காண்பித்தனர்.\nAlso Read: இனி எல்லாத்தையும் என் தம்பி பாத்துக்குவான்- களத்தில் இறக்கிவிட்ட ராஜபக்சே\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலகம்\nஅன்று அப்பா...இன்று மகன்... பின்லேடன் பையனை போட்டுத் தள்ளிய அமெரிக்கா\n22 ஆண்டுகளுக்கு முன் மாயமானவரின் உடல்கூறு கண்டுபிடிப்பு : அமெரிக்காவில் நிகழ்ந்துள்ள அதிசயம்\nஉலக மகா திருட்டு இதுதான்; 18 காரட் தங்கத்தால் செஞ்சு வச்ச டாய்லெட்டைக் காணோம்\nஇந்திய பிரதமருக்கு பாம்பை பரிசளிப்பேன் : பாகிஸ்தான் பாடகி அடாவடி பேச்சு\nராஜபக்சே மூத்த மகனுக்கு பிரபல தொழிலதிபர் மகளுடன் கெட்டி மேளம்\nபேனர் விழுந்ததில் சுபஸ்ரீ பலியான நெஞ்சம் பதைப...\n\" மாட்டிடம் மிதி வாங்கிய...\nவேறு எதுவும் தேவையில்லை தாரமே தாரமே பாடல் லிர...\nகணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்த 2 மனைவிகள்\nபாலியல் சீண்டலில் சிக்கியவரை கதற, கதற புரட்டி...\nவிக்ரம் லேண்டர்க்கு '''ஹலோ' மெசேஜ் அனுப்பிய ந...\nபி.வி. சிந்துவைக் கடத்தி, கல்யாணம்... வெளியானது வீடியோ..\nமுதியவர் போல வேடமிட்டு நியுயார்க் செல்ல திட்டம்- சிகை அலங்கா...\nபிகாரில் கங்கையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பள்ளிக்...\n47 ஆண்டுக்கு பின் முதல் ‘டிரா’... கோப்பையை தக்க வைத்த ஆஸி.,\nசாலை விதிகளை மீறுபவர்களுக்கு ரோஜா மலர்களை கொடுத்து எச்சரிக்க...\nகல்லூரி நிர்வாகத்தின் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு எதிராக மாணவிகள...\nகாவி உடை அணிந்து தர்காவில் உறங்கும் இஸ்லாமியர்.\nதிமுக கூட்டணி கட்சிக��ின் எம்.பி.க்கள் பதவிக்கு சிக்கல்\nசெல்போனின் தனது வீடியோவை பார்த்ததும் குஷியாகும் குரங்கின் செல்லமான சேட்டை..\nஜம்மு -காஷ்மீர் நிலவரம் : பத்திரிகையாளர் வெளியிட்ட விஷமத்தனமான வீடியோ\nஉயர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல். பாதுகாப்புக் குழு தீவிர ஆலோசனை..\nகாவி உடை அணிந்து தர்காவில் உறங்கும் இஸ்லாமியர்.\nதிமுக கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் பதவிக்கு சிக்கல்\nChandrayaan-2 : இந்தா கிளம்பிட்டாங்க நம்ம \"புரளி பாய்ஸ்\" ; வைரலாக பரவும் கடுப்பு..\n என்ன அழகாய் இருக்கிறது பாருங்கள்..\nசெல்போனின் தனது வீடியோவை பார்த்ததும் குஷியாகும் குரங்கின் செல்லமான சேட்டை..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஐரோப்பாவின் உயர்ந்த எல்பரஸ் சிகரத்தில் இந்திய தேசியக் கொடி- சென்...\nஇன்ஜினில் பறவைகள் சிக்கியதால், அவசர அவசரமாக வயல்வெளியில் தரையிறங...\nLadakh: எல்லையில் ஆட்டம் காட்டும் பாகிஸ்தான்; வாலை ஒட்ட நறுக்க த...\nஇனி எல்லாத்தையும் என் தம்பி பாத்துக்குவான்- களத்தில் இறக்கிவிட்ட...\n9 வயதில் 30க்கும் மேற்பட்ட வீடியோ கேம்களை உருவாக்கிய சிறுவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00136.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennailibrary.com/parthasarathy/niththilavalli/niththilavalli2-6.html", "date_download": "2019-09-17T14:51:01Z", "digest": "sha1:KUGBARENUIYIQTG5ERCAGNTRRAD5SLZA", "length": 42028, "nlines": 173, "source_domain": "www.chennailibrary.com", "title": "chennailibrary.com - சென்னை நூலகம் - Works of Naa. Parthasarathy - Niththilavalli", "raw_content": "முகப்பு | நிதியுதவி அளிக்க | இணைப்புக்கு | உறுப்பினர் பக்கம் | உள்நுழை (Log In) | வெளியேறு (Log Out)\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\n25.09.2006 முதல் - 13வது ஆண்டில்\nமொத்த உறுப்பினர்கள் - 275\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nஉறுப்பினர்களுக்கான பிடிஎப் (pdf) வடிவில் உள்ள நூல்கள்\n1. பொன்னியின் செல்வன், 2. பார்த்திபன் கனவு, 3. சிவகாமியின் சபதம், 4. அலை ஓசை, 5. தியாக பூமி, 6. கள்வனின் காதலி, 7. பொய்மான்கரடு, 8. மோகினித் தீவு, 9. சோலைமலை இளவரசி, 10. மகுடபதி, 11. பொன் விலங்கு, 12. குறிஞ்சி மலர், 13. வெற்றி முழக்கம் (உதயணன் கதை), 14. சமுதாய வீதி, 15. சாயங்கால மேகங்கள், 16. ஆத்மாவின் ராகங்கள், 17. நெஞ்சக்கனல், 18. துளசி மாடம், 19. ராணி மங்கம்மாள், 20. பிறந்த மண், 21. கபாடபுரம், 22. வஞ்சிமா நகரம், 23. நெற்றிக் கண், 24. பாண்டிமாதேவி, 25. சத்திய வெள்ளம், 26. ரங்கோன் ராதா, 27. ஊருக்குள் ஒரு புரட்சி, 28. ஒரு கோட்டுக்கு வெளியே, 29. வேருக்கு நீர், 30. ஆப்பிள் பசி, 31. வனதேவியின் மைந்தர்கள், 32. கரிப்பு மணிகள், 33. வாஷிங்டனில் திருமணம், 34. நாகம்மாள், 35.பூவும் பிஞ்சும், 36. பாதையில் பதிந்த அடிகள், 37. மாலவல்லியின் தியாகம், 38. வளர்ப்பு மகள், 39. அபிதா, 40. அநுக்கிரகா, 41. பெண் குரல், 42. குறிஞ்சித் தேன், 43. நிசப்த சங்கீதம், 44. உத்தர காண்டம், 45. மூலக் கனல், 46. கோடுகளும் கோலங்களும், 47. நித்திலவல்லி, 48. அனிச்ச மலர், 49. கற்சுவர்கள், 50. சுலபா, 51. பார்கவி லாபம் தருகிறாள், 52. மணிபல்லவம், 53. பொய்ம் முகங்கள், 54. சுழலில் மிதக்கும் தீபங்கள், 55. சேற்றில் மனிதர்கள், 56. வாடா மல்லி, 57. வேரில் பழுத்த பலா, 58. சிலையும் நீயே சிற்பியும் நீயே, 59. புவன மோகினி, 60. பொன்னகர்ச் செல்வி, 61. மூட்டம், 62. மண்ணாசை, 63. மதுராந்தகியின் காதல், 64. அரசு கட்டில்புதிது\n4 மாநிலத்துக்கு புதிய ஆளுநர்கள்: தெலங்கானா ஆளுநராக தமிழிசை\n10 பொதுத்துறை வங்கிகள் இணைப்பு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\nஇனி டெபிட் கார்டு கிடையாது : எஸ்.பி.ஐ. வங்கி அதிரடி\nசென்னை கடல் அலைகள் நீல நிறமாக மாறிய பின்னணி\nஆவின் பால் விலை லிட்டருக்கு ₹6 உயர்வு\nதமிழ் திரை உலக செய்திகள்\nதாயாருக்கு சிறை: பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் கவின்\nஇந்தியன் 2: கமல்ஹாசனுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்\nபிரான்ஸில் நடைபெறும் சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\n‘அசுரன்’ படத்தில் மகன் தனுஷுக்கு ஜோடியாக ‘ராட்சசன்’ நடிகை\nசத்திய சோதனை - 5 - 10 | அலைவாய்க் கரையில் - 5 | பொய்த்தேவு - 1-15 | கூட்டுக் குஞ்சுகள் - 16 | மருதியின் காதல் - 10\nசென்னை நூலகம் - நூல்கள்\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nஇரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்\nமந்திராலோசனைக் குழுவினர் பேசிமுடித்த பின் வடக்கே களப்பிர தேசத்திலிருந்து வந்திருந்த நாலைந்து பாலிமொழிக் கவிகள் அரசனைக் கண்டு பரிசில் பெறக் காத்திருந்தார்கள். களப்பிரர் ஆட்சியில் அடிமைப்பட்ட பின் அரசவையில் பாலி மொழிக் கவிஞர்கள��க்கும், புலவர்களுக்கும் இருந்த செல்வாக்கு, தமிழ்க் கவிஞர்களுக்கும், தமிழ்ப் புலவர்களுக்கும் இல்லாமற் போயிருந்தது. புலவர்கள் பரம்பரையாகச் சந்திக்கவும் நூல்களை அரங்கேற்றவும் இருந்த தமிழ்ச் சங்கத்தின் புகழ்பெற்ற கட்டிடங்களை யானைகள் கட்டுமிடமாகவும், குதிரைகள் கட்டுமிடமாகவும் பயன்படுத்தத் தொடங்கி யிருந்தார்கள் களப்பிரர்கள்.\nமந்திராலோசனைக் கூட்ட முடிவில் தென்னவன் மாறன் தன் நினைவிழந்து மயங்கி விழுந்தவுடனே அவனை ஒற்றறியக் காமமஞ்சரியிடம் விட்டபின் மற்ற மூவரும் மீண்டும் சிறைக் கோட்டத்துக்கே அனுப்பப்பட்டு விட்டார்கள். எல்லைகளில் படை பலத்தைப் பெருக்கி வைத்திருக்கு மாறு மீண்டும் நால்வகைத் தானைத் தலைவர்களையும் கலியமன்னன் கேட்டுக் கொண்டான். அவ்வளவில் மந்திராலோசனைக் குழுவினர் கலைந்தனர். சிறைப் பட்டிருந்த நால்வரில் தென்னவன் மாறனைப் பற்றி மட்டுமே கலிய மன்னனுக்கும், மாவலி முத்தரையருக்கும் அதிகமான பயம் ஏற்பட்டிருந்தது.\n“நாளைப் பொழுது விடிந்தால் அவனைச் சிரச்சேதம் செய்யப் போகிறோம். அதற்குள்ளே அவனை மயக்கிவசப்படுத்தி அவனிடம் இருந்து அறிய வேண்டியவற்றை அறிய வேண்டும்” என்பதாகக் காமமஞ்சரியிடம் கட்டளையிடுமாறு பூதபயங்கரப் படைத் தலைவனிடம் கலிய மன்னர் கூறியபோது அரசகுரு மாவலி முத்தரையர் குறுக்கிட்டார்:\n இவனை உடனே கொன்று அழித்துவிடுவதால் நமக்குப் பயன் இல்லை. நான் முன்பே உன்னிடம் சொல்லியதுபோல் கிடைத்த பறவையை வைத்துத் தப்பிவிட்ட பறவைகளைப் பிடிக்க வேண்டும்.”\n ஆனால் காமமஞ்சரியைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும் நீங்கள் காலக்கெடு வைத்துத் துரிதப் படுத்தினால் அன்றி அவளுடைய சாகஸம் விரைந்து பயன் படாது. ஆகவே, அவளிடம் நாளை வைகறையிலேயே நம்மிடம் சிறைப்பட்டிருக்கும் இந்தப் பாண்டிய குல இளைஞன் சிரச்சேதம் செய்யப்படுவான் என்று கூறினால் தான் நல்லது” என்றான் கலியன்.\n“கூறவேண்டியவற்றை எல்லாம் காமமஞ்சரியிடம் மிகவும் தந்திரமாகக் கூறியிருக்கிறேன். பாண்டிய மரபின் உறுதுணையானவர்களில் இவன் ஏதோ ஒரு விதத்தில் மிக மிக இன்றியமையாதவனாக இருக்க வேண்டும். இதே சங்கு முத்திரை உள்ள ஒருவனைப்பற்றி மிகவும் சந்தேகப்பட்டு முன்பொரு சமயம் சில ஆண்டுகளுக்கு முன் கழுவேற்றியிருக்கிறோம். எனக்கு அது இன்ன��ம் மறந்து போய்விட வில்லை. இப்போது இவனையும் அப்படிக் கொன்று விடுவதன் மூலம் மிகப் பலவற்றை அறியவும், காணவும் நேரும் வாய்ப்புக்களை நாம் இழந்து விடுவோம்.”\n“முயல்களுக்கு விரித்த வலையில் தெரிந்தோ தெரியாமலோ ஒரு வேங்கை சிக்கியிருக்கிறது என்கிறீர் இல்லையா\n“பொருத்தமான உவமையைச் சொல்கிறாய் அரசே இவன் ஒரு வேங்கையே தான். உன்னுடைய சாகஸக் காரிகை காமமஞ்சரி இவனை மயக்கி இவனிடமிருந்து எதையும் தெரிந்து கொள்வதற்குப் பதில் அவளை இவன் மயக்கி அவளிடமிருந்து இவன் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விடாமல் இருக்கவேண்டுமே என்பதுதான் என் கவலை கலியா இவன் ஒரு வேங்கையே தான். உன்னுடைய சாகஸக் காரிகை காமமஞ்சரி இவனை மயக்கி இவனிடமிருந்து எதையும் தெரிந்து கொள்வதற்குப் பதில் அவளை இவன் மயக்கி அவளிடமிருந்து இவன் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விடாமல் இருக்கவேண்டுமே என்பதுதான் என் கவலை கலியா\n வில்லாலும், வாளாலும் வெல்ல முடியாதவர்களைப் பலமுறை அவள் விழிப் பார்வையே வென்று தந்திருக்கிறது அரச குருவே\nபேசிக்கொண்டே அவர்கள் பாலிமொழிப் புலவர்கள் கலிய மன்னனை எதிர்பார்த்துக் காத்திருந்த கொலு மண்டபத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர். புலவர்கள் எழுந்து நின்று அரசனை வாழ்த்தி வரவேற்றனர். அரசன் களைத்து வந்திருப்பதை அறிந்து அவன் மனக் குறிப்பு உணர்ந்த புலவர்கள் அவனை மகிழ்விக்கக் கருதினர். அரசகுரு புலவர்களை எல்லாம் மிகமிக ஏளனமாகவும் அலட்சியமாகவும் ஏறிட்டுப் பார்த்தார். அரச குருவின் செல்வாக்கை அறிந்த புலவர்கள் அவரையும் வாய்நிறைய வாழ்த்தினர். அரசகுரு மாவலி முத்திரையர் உள்ளுற நகைத்துக் கொண்டார். இந்தப் புலவர்களில் பலர் உண்மையைப் பற்றிக் கவலைப்படாமல் அரசன் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக இல்லாததையும், பொல்லாததையும் புனைந்து கூறி அரசனிடம் பரிசில் பெற்றுக்கொண்டு போவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு அலைவதால் மாவலி முத்தரையருக்கு இவர்கள் மேல் என்றைக்கும் மதிப்பு எதுவும் இல்லை. இன்றும் அப்படியே நடந்தது. முதல் புலவரே சிங்காரச் சுவை நிறைந்த கற்பனை ஒன்றைப் புனைந்து பாடினார்.\n அழகிய பெண்கள் ஆகிய நாங்கள் உன்னை நினைத்து உருகிக் கருத்தைப் பறிகொடுத்துக் கைவளைகள் சோர்ந்ததால் நான்மாடக் கூடல் நகரத் தெருக்களின் இரு சிறகிலும் குவியல் குவியலாகப் பொன் வளைகள் கேட்பாரற்றுக் குவிந்து விட்டன. வளையிழந்து கைசோர்ந்த பெண்கள் உன்னைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்” என்று அர்த்தம் வருமாறு பாடினார் அவர்:\nமேற்கண்ட பொருளமைந்த பாலி மொழிக் கவிதையை முதற் புலவர் பாடி முடித்ததும், மாவலி முத்தரையர் அடக்க முடியாமல் வாய் விட்டுச் சிரித்து விட்டார். அவருடைய ஏளனம் இயல்பை மீறி இருப்பதை அரசன் கவனித்தான்.\n“ஐயோ, பாவம் அவ்வளவு பெண்களையும் இங்கே அழைத்து வந்து நம் கலிய மன்னனைக் காண்பித்து விட்டுத் தெருக்களில் தேர்களும், யானைகளும், குதிரைகளும் போவதற்கு இடமில்லாதபடி வளைகள் குவிந்து விடாதவாறு தடுத்திருக்கலாமே” என்று முத்தரையர் ஏளனம் செய்ததற்கு ஒரு புலவர் மறுமொழி கூறலானார்:\n“மெய்யாகவே வளைகள் அப்படிக் கழன்று குவியாது இதெல்லாம் ஒருவகைக் கற்பனை அதிசயோக்தி. உயர்வு நவிற்சி என்பார்கள் உங்கள் தமிழில்.”\n“நீங்கள் எல்லாம் இப்படியே கற்பனையைப் புனைந்து தள்ளிக் கொண்டிருந்தீர்களானால் இந்தக் களப்பிரப் பேரரசின் வீரம்கூட ஒருநாள் கற்பனையாகப் போய் விடும்.”\nஎந்த ஒரு மகிழ்ச்சியை எதிர்பார்த்து அரச குரு தம்முடைய குரூரமான இயல்பை விடுத்துச் சிரிக்கத் தொடங்கியிருக்கிறார் என்பதைக் கலியன் சிந்தித்தான். அரச குருவுக்குப் பயந்தபடியே இரண்டாவது புலவர், கலிய மன்னன் நான்மாடக் கூடல் வீதியில் உலாப் போகும்போது, பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம் பெண் ஆகிய ஏழு பருவ மகளிரும் மயக்கமுற்று மையலானதைப் பற்றிய உலாக் கவிதையைப் பாடலானார்:\n“இந்த ஏழு பருவ மகளிரும் பல நூறு ஆண்டுகளாக அரசர்கள் தெருவில் வரும்போது மட்டும்தான் மையல் கொள்ளுகின்றார்கள் இந்த மதுரை மாநகரம் பாண்டியப் பேரரசின் தலைநகராக இருந்தபோது பாண்டிய மன்னனைப் புகழ்ந்து பாடிய புலவர்களும் இப்படித்தான் ஒரு பாவமும் அறியாத ஏழு பருவ மகளிரை வம்புக்கு இழுத்துப் பாடியிருப்பார்கள். இன்று நம் கலியமன்னன் உலாப் போகும் போதும் இந்த ஏழு பருவ மகளிர்தான் மையல் கொள்கிறார்கள். நாளைக் கலியமன்னனின் மகன் உலாச் சென்றாலும் இவர்கள் தான் மயங்க வேண்டும். இவர்களுக்கும் உங்களுக்கும் வேறு வேலையே இல்லையா இந்த மதுரை மாநகரம் பாண்டியப் பேரரசின் தலைநகராக இருந்தபோது பாண்டிய மன்னனைப் புகழ்ந்து பாடிய புலவர���களும் இப்படித்தான் ஒரு பாவமும் அறியாத ஏழு பருவ மகளிரை வம்புக்கு இழுத்துப் பாடியிருப்பார்கள். இன்று நம் கலியமன்னன் உலாப் போகும் போதும் இந்த ஏழு பருவ மகளிர்தான் மையல் கொள்கிறார்கள். நாளைக் கலியமன்னனின் மகன் உலாச் சென்றாலும் இவர்கள் தான் மயங்க வேண்டும். இவர்களுக்கும் உங்களுக்கும் வேறு வேலையே இல்லையா” என்று இரண்டாவது புலவரையும் ஏளனம் செய்தார் அரசகுரு. ஒரு நிலைமைக்கு மேல் அவர் தன்னையே ஏளனம் செய்கிறாரோ என்று கூட அரசன் உள்ளுற உணரத் தலைப்பட்டான்.\nஅங்கு அப்போது யாருமே எதிர்பாராதவிதமாகக் காம மஞ்சரி, மான் நடந்து வருவதுபோல் நன்னடை பயின்று, கொலு மண்டபத்திற்குள் வந்தாள். உடனே அரசனும் மாவலி முத்தரையரும் பரபரப்படைந்தனர். அவளைப் பின் தொடர்ந்து பூதபயங்கரப் படைத் தலைவனும் அங்கு வந்தான். புலவர்களையும் வைத்துக்கொண்டு காம மஞ்சரியிடம் தான் விசாரித்தறிய வேண்டியதை எப்படி விசாரிப்பது என்று கலியன் தயங்கினான். அரச குரு அப்படித் தயங்காமல் கேட்டுவிட்டார்:\n“உன்னிடம் ஒப்படைத்த காரியம் என்ன ஆயிற்று வெற்றிதானே\n“இல்லை. அந்த முரட்டு ஆடவனை எந்த நளினமான உணர்வுகளாலும் வசப்படுத்த முடியவில்லை. இறுதியில் நான் அவனிடமிருந்து உயிர் தப்புவதே அரும்பாடு ஆகிவிடுமோ என்ற பயத்தில் ஒரு கண்ணிர் நாடகம் ஆட வேண்டியிருந்தது. அந்த இறுதி நாடகத்தில் மட்டுமே நான் அவனை வென்று தப்பினேன். மாமன்னருக்குத் துரோகம் செய்து அவன் மேலுள்ள பிரியத்தால் அவனைத் தப்பிச் செல்ல விடுவதற்கு உதவுவது போல் நடித்துத்தான் நானே அவனால் எனக்கு அபாயம் விளையாமல் பிழைத்தேன்\nகலியன் ஏதோ சந்தேகத்துடன் அவளைக் கூர்ந்து நோக்கினான்.\nதீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள்\nசென்னை நூலகம் - நூல்கள்\nசென்னை நூலகம் - நூல்கள் - சமகால இலக்கியம்\nகல்கி கிருஷ்ணமூர்த்தி : அலை ஓசை, கள்வனின் காதலி, சிவகாமியின் சபதம், தியாக பூமி, பார்த்திபன் கனவு, பொய்மான் கரடு, பொன்னியின் செல்வன், சோலைமலை இளவரசி, மோகினித் தீவு, மகுடபதி, கல்கியின் சிறுகதைகள் (75)\nதீபம் நா. பார்த்தசாரதி : ஆத்மாவின் ராகங்கள், கபாடபுரம், குறிஞ்சி மலர், நெஞ்சக்கனல், நெற்றிக் கண், பாண்டிமாதேவி, பிறந்த மண், பொன் விலங்கு, ராணி மங்கம்மாள், சமுதாய வீதி, சத்திய வெள்ளம், சாயங்கால மேகங்கள், துளசி மாடம், வஞ்சிமா நகரம், ��ெற்றி முழக்கம், அநுக்கிரகா, மணிபல்லவம், நிசப்த சங்கீதம், நித்திலவல்லி, பட்டுப்பூச்சி, கற்சுவர்கள், சுலபா, பார்கவி லாபம் தருகிறாள், அனிச்ச மலர், மூலக் கனல், பொய்ம் முகங்கள், நா.பார்த்தசாரதியின் சிறுகதைகள் (13)\nராஜம் கிருஷ்ணன் : கரிப்பு மணிகள், பாதையில் பதிந்த அடிகள், வனதேவியின் மைந்தர்கள், வேருக்கு நீர், கூட்டுக் குஞ்சுகள், சேற்றில் மனிதர்கள், புதிய சிறகுகள், பெண் குரல், உத்தர காண்டம், அலைவாய்க் கரையில், மாறி மாறிப் பின்னும், சுழலில் மிதக்கும் தீபங்கள், கோடுகளும் கோலங்களும், மாணிக்கக் கங்கை, குறிஞ்சித் தேன்\nசு. சமுத்திரம் : ஊருக்குள் ஒரு புரட்சி, ஒரு கோட்டுக்கு வெளியே, வாடா மல்லி, வளர்ப்பு மகள், வேரில் பழுத்த பலா, சாமியாடிகள், மூட்டம்\nபுதுமைப்பித்தன் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் (108), புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் (57)\nஅறிஞர் அண்ணா : ரங்கோன் ராதா, வெள்ளை மாளிகையில், அறிஞர் அண்ணாவின் சிறுகதைகள் (6)\nபாரதியார் : குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, தேசிய கீதங்கள்\nபாரதிதாசன் : இருண்ட வீடு, இளைஞர் இலக்கியம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம், எதிர்பாராத முத்தம்\nமு.வரதராசனார் : அகல் விளக்கு, மு.வரதராசனார் சிறுகதைகள் (6)\nந.பிச்சமூர்த்தி : ந.பிச்சமூர்த்தி சிறுகதைகள் (8)\nசங்கரராம் (டி.எல். நடேசன்) : மண்ணாசை\nஆர். சண்முகசுந்தரம் : நாகம்மாள்\nசாவி : ஆப்பிள் பசி, வாஷிங்டனில் திருமணம்\nக. நா.சுப்ரமண்யம் : பொய்த்தேவு\nகி.ரா.கோபாலன் : மாலவல்லியின் தியாகம்\nமகாத்மா காந்தி : சத்திய சோதனை\nய.லட்சுமிநாராயணன் : பொன்னகர்ச் செல்வி\nபனசை கண்ணபிரான் : மதுரையை மீட்ட சேதுபதி\nமாயாவி : மதுராந்தகியின் காதல்\nவ. வேணுகோபாலன் : மருதியின் காதல்\nகௌரிராஜன் : அரசு கட்டில், மாமல்ல நாயகன்\nஎன்.தெய்வசிகாமணி : தெய்வசிகாமணி சிறுகதைகள்\nகீதா தெய்வசிகாமணி : சிலையும் நீயே சிற்பியும் நீயே\nஎஸ்.லட்சுமி சுப்பிரமணியம் : புவன மோகினி, ஜகம் புகழும் ஜகத்குரு\nவிவேகானந்தர் : சிகாகோ சொற்பொழிவுகள்\nகோ.சந்திரசேகரன் : 'அரசு ஊழியர்' என்று ஓர் இனம்\nசென்னை நூலகம் - நூல்கள் - பழந்தமிழ் இலக்கியம்\nஎட்டுத் தொகை : குறுந்தொகை, பதிற்றுப் பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, ஐங்குறு நூறு (உரையுடன்)\nபத்துப்பாட்டு : திருமுருகு ஆற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாண் ஆற்றுப்படை, பெரும்பாண் ஆற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம்\nபதினெண் கீழ்க்கணக்கு : இன்னா நாற்பது (உரையுடன்), இனியவை நாற்பது (உரையுடன்), கார் நாற்பது (உரையுடன்), களவழி நாற்பது (உரையுடன்), ஐந்திணை ஐம்பது (உரையுடன்), ஐந்திணை எழுபது (உரையுடன்), திணைமொழி ஐம்பது (உரையுடன்), கைந்நிலை (உரையுடன்), திருக்குறள் (உரையுடன்), நாலடியார் (உரையுடன்), நான்மணிக்கடிகை (உரையுடன்), ஆசாரக்கோவை (உரையுடன்), திணைமாலை நூற்றைம்பது (உரையுடன்), பழமொழி நானூறு (உரையுடன்), சிறுபஞ்சமூலம் (உரையுடன்), முதுமொழிக்காஞ்சி (உரையுடன்), ஏலாதி (உரையுடன்), திரிகடுகம் (உரையுடன்)\nஐம்பெருங்காப்பியங்கள் : சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணி\nஐஞ்சிறு காப்பியங்கள் : உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம்\nவைஷ்ணவ நூல்கள் : நாலாயிர திவ்விய பிரபந்தம்\nசைவ சித்தாந்தம் : நால்வர் நான்மணி மாலை, திருவிசைப்பா, திருமந்திரம், திருவாசகம், திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம் - இரண்டாம் திருமுறை\nமெய்கண்ட சாத்திரங்கள் : திருக்களிற்றுப்படியார், திருவுந்தியார், உண்மை விளக்கம், திருவருட்பயன், வினா வெண்பா\nகம்பர் : கம்பராமாயணம், ஏரெழுபது, சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி, சிலையெழுபது, திருக்கை வழக்கம்\nஔவையார் : ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி\nஸ்ரீகுமரகுருபரர் : நீதிநெறி விளக்கம், கந்தர் கலிவெண்பா, சகலகலாவல்லிமாலை\nதிருஞானசம்பந்தர் : திருக்குற்றாலப்பதிகம், திருக்குறும்பலாப்பதிகம்\nதிரிகூடராசப்பர் : திருக்குற்றாலக் குறவஞ்சி, திருக்குற்றால மாலை, திருக்குற்றால ஊடல்\nரமண மகரிஷி : அருணாசல அக்ஷரமணமாலை\nமுருக பக்தி நூல்கள் : கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, சண்முக கவசம், திருப்புகழ், பகை கடிதல்\nநீதி நூல்கள் : நன்னெறி, உலக நீதி, வெற்றி வேற்கை, அறநெறிச்சாரம், இரங்கேச வெண்பா, சோமேசர் முதுமொழி வெண்பா\nஇலக்கண நூல்கள் : யாப்பருங்கலக் காரிகை\nஉலா நூல்கள் : மருத வரை உலா, மூவருலா\nபிள்ளைத் தமிழ் நூல்கள் : மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்\nதூது இலக்கிய நூல்கள் : அழகர் கிள்ளைவிடு தூது, நெஞ்சு விடு தூது, மதுரைச் சொக்கநாதர் தமிழ் விடு தூது\nகோவை நூல்கள் : சிதம்பர செய்யுட்கோவை, சிதம்பர மும்மணிக்கோவை\nகலம்பகம் நூல்கள் : நந்திக் கலம்பகம், மதுரைக் கலம்பகம்\nபிற நூல்கள் : திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, கோதை நாய்ச்சியார் தாலாட்டு, முத்தொள்ளாயிரம், காவடிச் சிந்து, நளவெண்பா\nஆன்மீகம் : தினசரி தியானம்\nஅமேசான் கிண்டில் வடிவ மின்னூல்கள்\n4. சுழலில் மிதக்கும் தீபங்கள்\n2. யூடியூப் மூலம் சம்பாதிப்பது எப்படி\n1. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஅனைத்து பதிப்பக நூல்கள் / குறுந்தகடுகள் வாங்க இங்கே சொடுக்கவும்\nஇனிப்பு நோயின் கசப்பு முகம்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.60 | ரூ.500க்கு மேல் நூல் / குறுந்தகடு (CD/DVD) வாங்கினால் இந்தியாவில் அஞ்சல் கட்டணம் இலவசம்.\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும். (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 சென்னைநூலகம்.காம் | எங்களைப் பற்றி | தொடர்புக்கு | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/kerala-news-Y4N4LQ", "date_download": "2019-09-17T14:51:31Z", "digest": "sha1:TS5GCYWATW4ARNFOWJVA6F5X7ORACOUR", "length": 14824, "nlines": 111, "source_domain": "www.onetamilnews.com", "title": "கேரளாவில் மழைக்கு 324 பேர் பலி ;கேரளாவை மீட்டெடுத்து உதவ donation.cmdrf.kerala.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறும் கேரள முதல்வர் தகவல் - Onetamil News", "raw_content": "\nகேரளாவில் மழைக்கு 324 பேர் பலி ;கேரளாவை மீட்டெடுத்து உதவ donation.cmdrf.kerala.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறும் கேரள முதல்வர் தகவல்\nகேரளாவில் மழைக்கு 324 பேர் பலி ;கேரளாவை மீட்டெடுத்து உதவ donation.cmdrf.kerala.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறும் கேரள முதல்வர் தகவல்\nதிருவனந்தபுரம் 2018 ஆகஸ்ட் 17:கேரள மாநிலத்தில் பெய்துவரும் அதிகப்படியான கனமழை காரணமாக இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவி���்துள்ளார்.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nகேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.\nஇந்நிலையில், கேரள முதல்மந்திரி தனது ட்விட்டர் பக்கத்தில், மழை பாதிப்பால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 100 வருடங்களில் இல்லாத இந்த மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாகவும் பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nகேரள மழை வெள்ளத்தில் இருந்து மக்களை பாதுகாக்க இதுவரை ஆயிரத்து 500 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 2 லட்சத்து 23 ஆயிரத்து 139 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கேரள முதல்மந்திரி பிணராயி விஜயன் வெளியிட்டுள்ள ட்விட்டர் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த மழை வெள்ளத்தில் இருந்து மக்களையும் கேரளாவையும் மீட்டெடுக்க உதவ donation.cmdrf.kerala.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்துமாறும் பிணராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nகஞ்சா போதையில் காதல் மனைவியை அடித்து கொன்ற வாலிபர் ;மனநலம் பாதிப்பு\nதங்களின் மனைவிகளை நண்பர்களுடன் உல்லாசமாய் இருக்க கட்டாயப்படுத்தியதாக கணவர்கள் 3 பேர் கைது\nஆக்ஸிஜன் சிலிண்டருடன் ஐஏஎஸ் தேர்வு எழுதிய மாணவி ;லதீஷாவுக்கு இது முதல் தேர்வாகும். அவர் எம்.காம் வணிகவியல் பட்டம் பெற்றுள்ளார்.\nஇந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கேரளவில் மனுதாக்கல் செய்தார்.\nஐ.ஏ.எஸ். காதல் ஜோடி ஆந்திராவை சேர்ந்த பாகதி கவுதம்- கேரளாவை சேர்ந்த அஸ்வதி இவர்களின் திருமணம் கேரளாவில் காதலர் தினத்தன்று நடந்தது.\nசபரிமலையில் பெண்கள் இருவர் வழிபாடு நடத்தியதை கண்டித்து, கேரளாவில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை ஒருவர் உயிரிழப்பு , 100க்கும் மேற்பட்டோர் காயம் 750க்கும் மேற்பட்டோர...\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்ததை எதிர்த்து கேரளா முழுவதும் எதிர்��்கட்சிகள் போராட்டம்\nசபரிமலை விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ்.தொண்டர் தீக்குளித்து தற்கொலை ;கேரள மாநிலம் முழுவதும் நேற்று முழு அடைப்பு போராட்டம்;தமிழக பஸ்கள் எல்லையில் நிறுத்தப்பட்டன.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்பட...\nமாமியாரை உலக்கையால் தாக்கி கொலை முயற்சி ; மருமகன் கைது\nகை காமித்து விட்டு சென்றவரிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த...\nதந்தையை தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nபிக் பாஸ்' இல்லத்தில் இருந்து வெளியேறிய சாக்‌ஷி\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nபழைய சோறு பச்சை மிளகாய் சாப்பிடுங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிங்க...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபள்ளி,கல்லூரிகளில் கஞ்சா விற்று செல்போன் வாங்கும் மாணவர்கள் ;அதிர்ச்சி ரிப்போர்ட்\nதூத்துக்குடியில் பெருகும் கஞ்சா போதையால் கப்பல் இ���்சினியர் உட்பட இரட்டைக்கொலை ;ப...\nதூத்துக்குடியில் சற்று முன் இரட்டைக்கொலை ;அதிர்ச்சி\nபுதுக்கோட்டை அருகே நள்ளிரவு குடி போதையில் நண்பர்களுடன் தகராறு வாலிபர் வெட்டிக்கொ...\nபுதுக்கோட்டை அருகே அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்தவர் வெட்டிக்கொலை\nதூத்துக்குடி எஸ்.பி.அருண் பால கோபாலன் பரபரப்பு பேட்டி\nடிஜிட்டல் பேனர்கள் வைக்க கலெக்டர் அனுமதி பெற வேண்டும் - உரிய அனுமதி பெறாதவர்கள்...\nதூத்துக்குடியில் அரிவாளை காட்டி பெண்ணிடம் 17 பவுன் நகைகளை பறித்து சென்ற 2 மர்ம ...\nதூத்துக்குடி கப்பல் இஞ்ஜினீயர் உட்பட 2 பேர் கொலையில் இரண்டு பேர் கைது\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2017/01/blog-post_16.html", "date_download": "2019-09-17T14:17:12Z", "digest": "sha1:2R4SBWSZWYSF3CXRKXFPRJSEXMP32LH4", "length": 15691, "nlines": 104, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: உயிர் வளர்த்த உழவரெலாம் இறக்கின்றாரே! | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\nஉயிர் வளர்த்த உழவரெலாம் இறக்கின்றாரே | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்\nஊரார் தம் பசி தீர்க்க உழைத்த நல்ல\nஉயர் உழவர் தினம் தினமும் சாகும் செய்தி\nவான் பொய்க்க மண்மலடாய் ஆதல் கண்டு\nஆராத மனத்தோடு அலைந்து வாடி\nஅவரெல்லாம் அதிர்ந்திதயம் நின்று போக\nநமை இந்தப் பழி சூழ்ந்து நலித்திடாதோ\nபெண்ணான மண் மகளைப் பெரிதும் ஈர்த்து\nபெருந்தோளால் தினம் தினமும் முயங்கக் கூடி\nஎந்நாளும் அவள் அணைப்புக்கேங்கி வாடி\nபொன்னான குழந்தைகளாய் பயிர்கள் பெற்று\nபொலிகையிலே மழையதுவும் பொய்த்துப் போக\nமண்ணோடு மண்ணாக அவைகள் சாய\nமருண்டுயிரை விடுகின்றார் மனம் தாங்காதே\nஅரசியலார் தம் செல்வம் வளர்க்கவேண்டி\nஆங்காங்கே இருந்த குளம், ஏரியெல்லாம்\nநிரப்பி அவை நிலமாக்கி விலைக்கு விற்று\nநெஞ்சறியப் பழி சேர்த்து நிற்கின்றார்கள்\nதரைக்கு நிழல் தருகின்ற மரங்களெல்லாம்\nதாம் வெட்டி பணமாக்கி தரணிதன்னை\nஉருக்குலைத்துக் கொண்டாடி அவர்கள் நிற்க\nஉயிர் வளர்த்த உழவரெல்லாம் இறக்கின்றாரே\nவாழத்தான் விடவில்லை வறண்டு சாக,\nவற்றாது தம் கட்சி வளர்க்கவேண்டி\nஆளத்தான் அவர் திட்;டம் போட்டு இங்கே\nநீளத்தான் நினைப்பவர் போல் நெஞ்சம் பொய்யாய்\nநீலிக்கண் நீர் வடித்து நிற்கும் தீயோர்\nமாநிலத்தில் பயிர்களெல்லாம் கருகிச் சாய்ந்து\nநீணிலத்தை மத்தியிலே ஆண்டு நிற்போர்\nநீள் அழிவை ஆய்வதற்கு அறிஞர் கூட்டி\nவீணிலுமே பெயருக்கு கடமை செய்து\nவிழலுக்கு நீர் இறைத்து நிற்கின்றார்கள்\nஆனபயன் ஒன்றில்லை அனைத்தும் போக\nஅநியாயமாய் உழவர் அழிந்து போனார்.\nபுதுத்துறைகள் பல கற்றுப் பொருள்கள் தேடி\nபொலிந்தேதான் படித்தவர்கள் வாழ்ந்து நின்றார்.\nமதுத்துறையால் பொருள் தேடி மகிழ்ந்து தீய\nமண்ணாள்வார் மாண்புடனே வாழ்ந்து நின்றார்.\nநிதித்துறையில் அவர்களெலாம் நிமிர்ந்து நிற்க\nநினைந்துலக உயிர்க்கெல்லாம் உணவு தேடி\nமதித்து நிலம் உழுதவர்கள் மாண்டு போனால்\nவான் பொய்த்து வறட்சியினால் வாட்டி நிற்க\nவட்டிக்குப் பணம்; தந்து முதலைத் தின்றோர்\nதான் நிலத்தைத் தாவென்று தடிகள் தூக்க\nதடுமாறி உழவனவன் தனித்து நின்றான்\nஏன் எதற்கு எனக்கேட்க ஒருவர் இல்லை\nஇழவதனைப் பறைசாற்றி இனிமை கண்டார்\nமாண் பொய்க்கும் என்றஞ்சி மானம் நோக்கி\nமடிந்துழவன் சாகின்றான் மதியா நின்றோம்.\nஏரோட்டும் உழவன் தன் இதயந்தன்னில்\nஇனிமையதாம் நீரூற்றை என்று காண்போம்\nகாரோட்டும் மனிதரெலாம் இரங்கி இந்தக்\nசெல்வத்தைக் கோடிகளாய்த் திரட்டி என்றும்\nபண்பான உழவர்க்குப் பயன் செய்யாரோ\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வர் என்று\nஉயர் புலவன் வள்ளுவனும் அன்று சொன்னான்\nதொழுதுண்டு பின்சொல்வோர் சுகித்து வாழ\nதொன்மையதாம் உழவியற்றி வாழ்ந்த மக்கள்\nஅழுதின்று தினம் தினமும் சாகின்றார்கள்\nஅவர்க்கேதான் துணை செய்ய எவரும் இல்லை\nபழி சூழ்ந்தால் குலம் அழியும் பதைத்துப் போவீர்.\nLabels: இலங்கை ஜெயராஜ், கவிதை\nஇலங்கை ஜெயராஜ் (253) கவிதை (77) அரசியற்களம் (58) அரசியல் (58) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) அருட்கலசம் (28) கம்பவாரிதி (28) சமூகம் (27) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) இலக்கியப்பூங்கா (22) உன்னைச் சரணடைந்தேன் (20) இலக்கியம் (18) கட்டுரைகள் (18) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (14) வலம்புரி (14) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சிந்தனைக் களம் (5) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) ஈழம் (4) திருநந்தகுமார் (4) மஹாகவி (4) ஈழத்துக் கவிஞர் (3) உருத்திரமூர்த்தி (3) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கவிதைகள் (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) இவ்வாரம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கண்ணகி அம்மன் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) கவிஞர் ச.முகுந்தன் (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்தியாக்கிரகம் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சிறுகதை (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) திருவெம்பாவை (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தேர் (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மறதி (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வடிவழகையன் (1) வரணி (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027874.html", "date_download": "2019-09-17T15:10:24Z", "digest": "sha1:MYHPXZFHJIO5HSOENLJ3PVJMYQP5AGCP", "length": 5588, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: கட்டுரைகள் :: சோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள்\nநூலாசிரியர் எஸ். ஏ. வி. இளஞ்செழியன்\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nசோழர்கால விஸ்வரூபச் சிற்பங்கள், எஸ். ஏ. வி. இளஞ்செழியன், காலச்சுவடு\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\n பால் நிலா சமையலும் சிற்றுண்டிகளும்\nவணிகக் கடிதங்கள் கார்வர் கதை கேளுங்கள் என் நெஞ்சம் உன் தஞ்சம்\nபுதுமைப்பித்தன் கதைகள்:சு.ரா. குறிப்பேடு அலைவரிசை அஞ்ஞாடி\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/person-of-the-week/joseph-lister-british-surgeon-father-of-modern-surgery-antiseptic-surgery/", "date_download": "2019-09-17T15:41:46Z", "digest": "sha1:USCRX3NFO22YPLE74GLDMBH6ZVKQJC5T", "length": 19190, "nlines": 164, "source_domain": "www.neotamil.com", "title": "இந்த வார ஆளுமை - ஜோசப் லிஸ்டர் - ஏப்ரல் 5, 2019", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome இந்த வார ஆளுமை இந்த வார ஆளுமை – ஜோசப் லிஸ்டர் – ஏப்ரல் 5, 2019\nஇந்த வார ஆளுமை – ஜோசப் லிஸ்டர் – ஏப்ரல் 5, 2019\n“நவீன அறுவை சிகிச்சையின் தந்தை” என அழைக்கப்படும் ஜோசப் லிஸ்டர் அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்பட்ட இறப்புகளை குறைக்க ஆன்டிசெப்டிக் முறைகளைக் கண்டுபிடித்தவர். கார்பாலிக் அமிலத்தினால் காயங்களில் உள்ள நோய் தொற்றுக்களை அழிக்க முடியும் என விளக்கி சாதித்தவர்.\nஜோசப் லிஸ்டர் அவர்கள் 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ள அப்டன் என்னும் கிராமத்தில் பிறந்தார். மது விற்பனையாளராக இருந்த இவரது தந்தை ஜோசப் ஜாக்சன் லிஸ்டர் தான் நவீன உருப்பெருக்கியை உருவாக்கியவர். பள்ளியில் லிஸ்டர் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் சிறந்தவராக விளங்கினார்.\nலண்டன் பல்கலைக்கழகத்தில் படித்த ஜோசப் லிஸ்டர் 1847 ஆம் ஆண்டு தாவரவியலில் பட்டம் பெற்றார். அதன் பிறகு 1852 ஆம் ஆண்டு மருத்துவத்திலும் பட்டம் பெற்றார். கூடவே அறுவை சிகிச்சைக்கான பயிற்சியையும் மேற்கொண்டு அறுவை சிகிச்சை நிபுணரான ஜேம்ஸ் சிமியிடம் உதவியாளராக சேர்ந்தார். கிளாஸ்கோ தேசிய மருத்துவமனையில் 8 ஆண்டுகள் அறுவை சிகிச்சை மருத்துவராக பணிபுரிந்தார்.\nஅந்த காலங்களில் அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளிகள் பலர் இறந்தனர். இதற்கு முக்கிய காரணம் அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் காயங்களில் உருவாகும் நோய் தொற்று. அதே போல அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கும் நோயாளியை பரிசோதிக்கும் முன்பு தங்கள் கைகளை கழுவ வேண்டும் என்பது கூட தெரியாமலேயே இருந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பல நோயாளிகள் இறந்துள்ளனர். இந்த நிலைமையைக் கண்டு மனம்வருந்திக் கொண்டிருந்த லிஸ்டர் 1865 ஆம் ஆண்டு நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் குறித்து லூயி பாஸ்டர் வெளியிட்ட கட்டுரையைப் படித்தார். அப்போது தான் நுண்ணுயிரிகளை பற்றி லிஸ்டருக்கு தெரிய வந்தது.\nதிறந்த காயங்களின் மூலம் நோய் கிருமிகள் உடலினுள் நுழைவதற்கு முன்பாக அவற்றை அழித்து விடுவது தான் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்கு ஒரே வழி என லிஸ்டர் கருதினார். ஏற்கனவே பாஸ்டர் நுண்ணுயிரிகளை அழிக்க “வடிகட்டுதல், வெப்படுத்துதல் மற்றும் இரசாயனங்களை பயன்படுத்துதல்” என மூன்று வழிமுறைகளை கூறி இருந்தார். இவை எல்லாவற்றையும் சோதித்து உறுதிப்படுத்திய லிஸ்டர் மனித திசுக்களுக்கு வடிகட்டுதல் மற்றும் வெப்படுத்துதல் போன்றவை ஆபத்து என்பதால் இரசாயனங்களை மட்டும் பயன்படுத்த முடிவெடுத்தார். மேலும் பினாயில் (Phenol) என்றழைக்கப்படும் கார்பாலிக் அமிலத்தால் கருவிகளை சுத்திகரிக்க முடியும் என்பதை அறிந்தார். இதன் மூலம் ‘ஆன்டிசெப்டிக்’ அறுவை சிகிச்சை முறையை உருவாக்கினார்.\nஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு முன்பும் லிஸ்டர் தனது கைகளையும் அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளையும் துணிகளையும் தூய்மையாக வைத்துக் கொண்டார். அறுவை சிக���ச்சை அறையில் கார்பாலிக் அமிலத்தைத் தெளித்து வைக்கவும் செய்தார். இதற்காக கார்பாலிக் அமிலம் தெளிக்கும் கருவியை உபயோகப்படுத்தினார். அதே போல அறுவை சிகிச்சை செய்யப்பட்ட ஒரு சிறுவனின் காயத்திற்கு கார்பாலிக் அமிலத்தில் நனைத்த பஞ்சை வைத்து சோதித்தார். அதன் பிறகு அவனுக்கு எந்த நோய் தொற்றும் ஏற்படவில்லை என்று கண்டறிந்தார். சுத்தமான கையுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவரும் அவரது கைகளை கார்பாலிக் அமிலத்தில் கழுவ வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.\nஇது குறித்த இவரது முதல் ஆய்வுக் கட்டுரையை 1867 ஆம் ஆண்டு வெளியிட்டர். இவரது மகத்தான இந்த கண்டுபிடிப்பு வழக்கம் போல முதலில் பலரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனாலும் லிஸ்டர் மனம் தளராமல் தான் கண்டறிந்த வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றினார். 1869 ஆம் ஆண்டு எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் அறுவை சிகிச்சைப்பிரிவின் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. அந்தப் பதவியில் இவர் பணியாற்றிய ஏழு ஆண்டுகளில் இவருடைய புகழ் பரவியது. இவர் கூறிய முறைகளினால், ஆண்களுக்கான விபத்துப் பிரிவின் 1861-1865 ஆம் ஆண்டுகளில் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 45% இருந்த இறப்போர் அளவு, 1869 ஆம் ஆண்டு 15% என்ற அளவுக்குக் குறைந்தது. பின்பு உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் இவரது நடைமுறையை ஏற்றுக்கொண்டனர். அவரது புகழும் பரவியது.\nமேலும் ஜெர்மன், அமெரிக்கா போன்ற நாடுகளில் அவரது கொள்கைகள் குறித்தும்,நோய் தடுப்பு முறைகள் குறித்தும் சொற்பொழிவுகள் ஆற்றினார். 1877 ஆம் ஆண்டு லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் அறுவைச் சிகிச்சைத் துறையின் தலைவராகப் பதவியில் நியமிக்கப்பட்டார். இவர் இந்த பதவியில் இருந்த 15 ஆண்டுகளும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பல செயல் விளக்கங்கள் கொடுத்தார். மேலும் முழங்கால் மூட்டை உலோக கம்பி கொண்டு சரி செய்யும் மருத்துவ முறையை கண்டுபிடித்து அதை மேம்படுத்தவும் செய்தார்.\nதனது மகத்தான கண்டுபிடிப்பால் பலரது இறப்பைத் தடுத்த ஜோசப் லிஸ்டர் அவர்கள் 1912 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி அவருடைய 84 ஆவது வயதில் காலமானார்.\nஜோசப் லிஸ்டர் புகழ் பரவியதால் 1883 ஆம் ஆண்டு முதல் விக்டோரியா மகாராணியின் சொந்த மருத்துவராக பணி புரிந்தார். 1895 ஆம் ஆண்டு முதல் 1900 ஆண்ட��� வரை ஐந்து ஆண்டுகள் லண்டன் ராயல் சொசைட்டி தலைவராக பணிபுரிந்தார். மருத்துவ உலகிலேயே முதன் முதலாக இவருக்கு “ஆர்டர் ஆஃப் தி மெரிட்” விருது வழங்கப்பட்டது. மேலும் ஏராளமான பட்டங்கள், பதக்கங்கள், விருதுகளையும் பெற்றுள்ளார்.\nமனித குலத்தின் பாதுகாப்பிற்கு அளப்பரிய பங்காற்றிய ஜோசப் லிஸ்டரின் பிறந்த நாளான ஏப்ரல் 5 ஆம் தேதியை இந்த வார ஆளுமையாக கொண்டாடுவதில் பெருமை அடைகிறது எழுத்தாணி.\nPrevious articleராஜஸ்தானை வச்சு செய்த சென்னை சூப்பர் கிங்ஸ்\nNext articleமுட்டாள்கள் தினம் உருவான கதை தெரியுமா\nஇந்த வார ஆளுமை – எம். எஸ். சுப்புலட்சுமி – செப்டம்பர் 16, 2019\nஇந்த வார ஆளுமை – ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி – செப்டம்பர் 9, 2019\nஇந்த வார ஆளுமை – ‘கப்பலோட்டிய தமிழன்’ வ. உ. சிதம்பரம்பிள்ளை – செப்டம்பர் 5, 2019\nகாந்தியின் தோற்றமும் காமராஜர் மறைவும் – மகத்தான தலைவர்களின் ஒற்றுமைகள்\nஉலகின் அதிவேக இன்டர்நெட் கொண்ட நாடுகளின் பட்டியல் – இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா\nமீண்டும் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றத் தலைவராகிறார் சோனியா காந்தி\nடாப் 10 இந்தியப் பணக்காரர்களின் பட்டியல் – ஃபோர்ப்ஸ் இதழ்\nஇந்தியாவின் நூறாவது விமான நிலையம் துவக்கம் \nமருந்துப்பொருட்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு இனி வரி கிடையாது\nநிலவில் இருந்து விழுந்த விண்கல் – எத்தனை ரூபாய்க்கு ஏலம் போனது தெரியுமா\nசிரியாவின் மாபெரும் யுத்தத்தை விவரிக்கும் சிரியா – போரும் வாழ்வும் நூல்\nஇந்த வார ஆளுமை – எம். எஸ். சுப்புலட்சுமி – செப்டம்பர் 16, 2019\nஇந்த வார ஆளுமை – ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி – செப்டம்பர் 9, 2019\nயுவன் ஷங்கர் ராஜாவின் சிறந்த 10 தீம் இசைகள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nஇந்த வார ஆளுமை : இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை – எம்.எஸ்.சுவாமிநாதன் –...\nஇந்த வார ஆளுமை – ‘இன்போசிஸ்’ நாராயண மூர்த்தி – ஆகஸ்ட் 20, 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/various-new-features-for-whatsapp-users/", "date_download": "2019-09-17T14:24:38Z", "digest": "sha1:OE6NGBRE5ZG3TLQC2VZNBUYATHBHRE6K", "length": 18056, "nlines": 201, "source_domain": "www.patrikai.com", "title": "வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு பல்வேறு புதிய வசதிகள் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் ��திர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்»வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு பல்வேறு புதிய வசதிகள்\nவாட்ஸ்அப் பயனாளர்களுக்கு பல்வேறு புதிய வசதிகள்\nவாட்ஸ்அப் பயனாளர்களுக்கு பல்வேறு புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது.\nஉலக அளவில் வாட்ஸ்அப் பயனாளர்கள் அதிகம் இருப்பது இந்தியாவில்தான். அதிக மக்கள் தொகையுள்ள சீன நாட்டில் அவர்களுக்கென தனி உரையாடல் செயலிகள் உண்டு. ஆனால் இந்தியாவில் உள்ள உரையாடல் மற்றும் தொடர்பு செயலிகள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் தான். அதற்கு அடுத்து டெலிகிராம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nதங்களது வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை வழங்க வாட்ஸ்அப் நிறுவனம் பல வசதிகளை தனது வாட்ஸ்அப் செயலிகளில் மேம்படுத்திவருகிறது. சமீப காலக்கட்டங்களில் வாட்ஸ்அப் ன் பல்வேறு வசதிகள் பற்றிய செய்தியினை நீங்கள் பத்திரிக்கை.காம் இல் படித்திருக்கலாம். அவற்றில் குறிப்பட்டத்தக்க பல்வேறு புதிய வசதிகளை இப்போது பார்க்கலாம்\nWhatsapp Locked வசதி ஏற்கனவே ஐபோனில் வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த வசதி கொடுக்கப்பட்டு விட்டது. ஆன்டிராய்டில் சோதனை பதிப்பில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் வாட்ஸ்அப் பயன் படுத்தபடாத போது வாட்ஸ்அப் திரை தானாகவே பூட்டப்பட்டுவிடும், அவ்வாறு பூட்டப்படும் நேரத்தினை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்\nதிரை பிரதி தவிர்த்தல் ( ஸ்கிரி்ன் சாட் பிளாக்)\nபயோமெட்ரிக் பாதுகாப்பினை நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் உரையாடலைக் கூட யாரும் ஸ்கிரின்சாட் (திரைபிரதி) எடுக்க முடியாது.\nபகிரப்பட்ட சேதியின் எண்ணிக்கை விபரம் – Forwarded Message info\nநாம் வாட்ஸ்அப் செயலியின் மூலம் நமக்கு வரும் செய்திகள் எத்தனை முறை பகிரப்பட்டது என்ற வசதியினை நாம்மால் பார்க்கவியலும். இதன் மூலம் செய்தியின் பிரபலத் ���ன்மையை அறிந்துகொள்ளலாம்\nவாட்ஸ்அப் குரல் – Voice\nவாட்ஸ்அப் குரல் வசதியின் மூலம் நம் அனுப்பவிருக்கும் குரலை முதலில் கேட்டுவிட்டு பின்னர் அனுப்பலாம். இப்போதுவரை உள்ள வசதி என்னவென்றால் குரலை பதிவு செய்து அப்படியே அனுப்ப முடியும்.ஆனால் புதிய வசதியில் நாம் பதிவு செய்த குரலை சோதித்து பின் அனுப்பலாம், அதோடு மட்டுமல்ல தொடர்ந்து 30 குரல் வழி கோப்புகளை அனுப்பவியலும்\nஇருட்டுத் திரை – Dark Screen\nஇருட்டுத் திரை என்பது இரவில் அதிகமாக கண்ணுக்கு பிரச்னை ஏற்படுத்தாத வகையில் வண்ணங்களைக் கொண்டு இருக்கும்.\nதானாகவே ஒலிக்கும் குரல் (Autoplay Sound Files)\nவாட்ஸ்அப் ல் நண்பர்கள் தொடர்ந்து குரல் வழி கோப்புகளைக் அனுப்பும்போது ஒவ்வொரு குரல் கோப்பையும் நாம் பிளே பட்டனை சொடுக்கி கேட்கவேண்டும். ஆனால் வாட்ஸ்அப் கொண்டுவரும் புதிய வசதியில் ஒரு குரல் கோப்பு முடிந்தவுடன் அடுத்த குரல் கோப்பு தானாகவே ஒலிக்க ஆரம்பித்துவிடும்\nவாட்ஸ்அப் திரையிலயே இதர செயலிகள் ( Multiple Screen in Whatsapp)\nவாட்ஸ்அப் ல் அனுப்பு யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற இணைப்புகளை நீங்கள் அங்கே சென்று பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.மாறாக வாட்ஸ்அப் திரையிலயே மேற்கண்ட செயலிகள் இயங்கும் வண்ணம் வசதியை கொடுத்து இருக்கிறார்கள்\nவௌித்தள இணைப்பு (InApp Browser)\nஇந்த வௌித்தள இணைப்பு மூலம் உங்களுக்கு வரும் இணையத்தள விபரங்களை நீங்கள் உங்கள் பிரவுசரில் பார்க்கவேண்டிய அவசியம் இல்லை.மாறாக உங்கள் வாட்ஸ்அப் செயலிக்குள்ளே அந்தத்தளம் திறக்கப்பட்டு விடும். இதனால் உங்கள் நேரம் மிச்சமாகும். உங்கள் செல்போன் நினைவகத்திற்கும் அதிக பளு இருக்காது\nஜிப் அனிமேசன் ஒத்திசைவு – Gif Animation Support\nஸ்டிக்கர் படங்களை கொடுத்து வந்த வாட்ஸ்அப் இனி சிறு சிறு காணொளி காட்சிக்களை ஜிப் பைல் வழியாக நமக்கு இயங்கக்கொடுக்கும் ,\nபடத்தகவல் சரிபார்ப்பு – Fake Image Verification\nநமக்கு வரும் படங்கள் குறித்த விபரங்களின் உண்மைத்தன்மையை நீங்கள் வாட்ஸ்அப் லியே சரி பார்க்கமுடியும். இதற்கு கூகிள் நிறுவனத்தின் சேவைகளை வாட்ஸ்அப் நிறுவனம் பயன்படுத்துகிறது\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nவைரலாக பரவி வரும் வாட்ஸ்அப் குறித்த புதிய அதிர்ச்சி செய்தி : உண்மை என்ன\nதேர்தல் செய்திகளின் உண்மை நிலை அறிய வாட்ஸ்அப்-ன் புதிய சேவை\nவாட்ஸ்அப் சோதனை பதிப்பில் புதிய வசதி ‘படத் தேடல்’\nMore from Category : அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், உலகம்\nசெப்டம்பர்15: ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் இன்று\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00137.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnapriyafoundation.org/compled-inner-page/?Event-id=354", "date_download": "2019-09-17T14:53:03Z", "digest": "sha1:AHS4V7C7KJQFZEO5TNNDJBZLK4AQFWU3", "length": 4107, "nlines": 38, "source_domain": "krishnapriyafoundation.org", "title": "Krishnapriya Foundation krishnapriyafoundation", "raw_content": "\nநீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : திருவாரூர் அருகில் உள்ள களிமங்கலம் கிராம ஓடை சீரமைக்கப்பட்டது\nCompleted Events / நீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : திருவாரூர் அருகில் உள்ள களிமங்கலம் கிராம ஓடை சீரமைக்கப்பட்டது\nநீர் நிலை சீரமைப்பு : Water Body Restoration : திருவாரூர் அருகில் உள்ள களிமங்கலம் கிராம ஓடை சீரமைக்கப்பட்டது\nநீர் நிலை சீரமைப்பு : திருவாரூர் அருகில் உள்ள களிமங்கலம் கிராம ஓடையை தூர்வார வேண்டும் என்று புதிய தலைமுறையின் 'நம்மால் முடியும்' குழு மூலம் எமக்கு தகவல் வந்தது. அதன் பேரில் நம்மால் முடியும் குழுவுடன் இணைந்து, பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்த இந்த ஓடையில் சீமை கருவேல மரங்கள் மற்றும் காட்டாமணக்கு செடிகளை அகற்றி, ஓடையை ஆழப்படுத்தி, அந்த மண்ணைக்கொண்டு கரைகளை உயர்த்தி உள்ளோம். இந்த பணியை திருமதி.வெண்ணிலா தலைமையிலான திருவாரூர் நீர்நிலை பராமரிப்பு அமைப்பினர் முன்னெடுத்தனர். திரு.வனம் கலைமணி தலைமையிலான வனம்-தன்னார்வ அமைப்பு இந்தப்பணியில் கலந்து கொண்டு சீமை கருவேல மரங்களை அகற்ற உதவினர். மழைக்காலம் துவங்கியதும் ஓடையை சுற்றி மரக்கன்றுகள் நடுவதாகவும் உறுதியளித்துள்ளனர். களிமங்களம் கிராம மக்களுக்கும், க���ல்நடைகளுக்கும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும் இந்த ஓடை சீரமைப்பு பணி உதவிகரமாக இருக்கும் என நம்புகிறோம். இந்த நீர் நிலை சீரமைப்பு பணியில் எம்மோடு இணைந்து செயல்பட்ட அனைவருக்கும், பொதுமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். #கிருஷ்ணப்பிரியாபவுண்டேசன் #kpf #krishnapriyafoundation #ngo #chennai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=58251", "date_download": "2019-09-17T15:52:45Z", "digest": "sha1:NB2KC7S525WWJ2OXXZVR7Y2XZXJUCGK7", "length": 4927, "nlines": 78, "source_domain": "www.supeedsam.com", "title": "மண்முனை தென்மேற்கு பிரதேசசபை தேர்தல் முடிவில் திருத்தம் – சுபீட்சம் – Supeedsam", "raw_content": "\nமண்முனை தென்மேற்கு பிரதேசசபை தேர்தல் முடிவில் திருத்தம்\nமண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுகட்சி 6ஆசனங்களை பெற்றுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை தற்போது 7ஆசனமாக மாற்றப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஏற்கனவே 2ஆசனங்களாக குறிப்பிடப்பட்டிருந்தமை ஒரு ஆசனமாக குறைவடைந்துள்ளது.\nமண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கான தேர்தல் முடிவு (கொக்கட்டிச்சோலை)\nஇலங்கை தமிழ் அரசு கட்சி 5903 7\nதமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 2718 3\nஐக்கியதேசிய கட்சி 2706 3\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் 1219 1\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி 601 1\nPrevious articleமட்டக்களப்பு மாவட்டம் : மண்முனைப்பற்று பிரதேசசபை\nNext articleமண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை\nகுடும்ப சுகாதார சேவை பதவிக்கான பயிற்சியாளர்கள்\nபிரதேச செயலகம் கோரி மருதமுனையில் கையெழுத்து வேட்டை \nவிபத்தில் 12 வயது சிறுவன் பலி : திருகோணமலையில் சம்பவம்\nஇன்று கிழக்கின் முதலாவது இலவச இயன்மருத்துவ (பிசியோதெரபி) சேவை முகாம் கல்முனையில்\nசமஷ்டி என்பது பிரிவினை அல்ல என்றும் பெரும்பான்மையினர் அதை பிரிவினையாக பார்ப்பது அர்த்தமற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thewayofsalvation.org/2008/08/666.html", "date_download": "2019-09-17T14:56:13Z", "digest": "sha1:RQHNIPVRCHYM6OTXFIIWHBXB3AWNRUEG", "length": 40817, "nlines": 524, "source_domain": "www.thewayofsalvation.org", "title": "இரட்சிப்பின் வழி: 666- அந்திக் கிறிஸ்து யார்?", "raw_content": "\n666- அந்திக் கிறிஸ்து யார்\nதன்னைத் தீர்க்கத்தரிசி என்று அழைத்துக் கொள்ளும் ஜீன் டிக்சன் (Jeane Dixon) என்னும் அமெரிக்கப் பெண்மணி 1962ம் ஆண்டு பிப்ர���ரி மாதம் 4ஆம் தேதி இரவு தன் ஹொட்டல் அறையிலிருந்து ஜன்னலின் வழியாக வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு தரிசனத்தைக் கண்டாளாம். அத்தரிசனத்தில் ஒரு கரிய நிற உருவம் ஒரு கரிய நிற குழந்தையை மத்திய ஆசியாவில் உள்ள ஒரு குடியானவப் பெண்ணிடம் ஒப்படைத்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவள் அத்தரிசனத்தின் விளக்கத்தை அறிய தன் உதவியாளர்களைக் கலந்தாலோசிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கூறினர். கடைசியில் ஒரு உதவியாளன் பரிசுத்த வேதாகமத்தின் வெளிப்படுத்தின விசேஷத்தின் வசனங்களை ஆராய்ந்து விட்டு இத்தரிசனம் \"அந்திக் கிறிஸ்துவின்\" பிறப்பை எச்சரிக்கிறது என்ற விளக்கத்தைக் கொடுத்தான். இதன் அடிப்படையில் ஜீன் டிக்சன் 1962 ஆம் ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி இரவு அந்திக்கிறிஸ்து உலகில் பிறந்து விட்டான் என்ற தீர்க்கதரிசன அறிக்கையை வெளியிட்டாள். இத் தீர்க்கதரிசன அறிக்கை உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜீன் டிசனுடைய அனேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறாமல் போயிருந்தாலும் அவள் கூறின சில தீர்க்க தரிசனங்கள் அப்படியே நிறைவேறியிருந்தன. உதாரணமாய் ராபர்ட் F.கென்னடி, ஜான் F. கென்னடி ஆகிய இருவரும் எங்கு எப்போது மரிப்பார்கள் என்று அவள் கூறினாள். அது அப்படியே நடந்தது. அந்திக்கிறிஸ்துவை குறித்து ஜீன்டிக்சன் அறிவித்த தீர்க்கதரிசனம் அநேக சினிமா படத்தயாளிப்பாளர்களுக்கு விறு விறுப்பான \"Subject\" ஆக அமைந்தது. இதன் அடிப்படையில் ரோஸ் மேரி பேபி (Rose Mary Baby), ஹோலோகாஸ்ட-2000 (Holocaust-2000), அப்போகாலிப்ஸ் (Apocalypse), ஓமன் I, ஓமன் II (Ommen I, Ommen II) என்ற திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. முக்கியமாக ஓமன் I-ம், II-ம் அந்திக்கிறிஸ்துவைக் குறித்த எச்சரிப்பை உலக மக்களுக்கு கொடுக்க எடுக்கபட்டதாக அதன் தயாரிப்பாளர் \"பாப் மங்கர்\" (Bob Munger) தெரிவித்துள்ளார். வெளிப்படுத்தின விசேஷத்தின் வசனங்களை ஆதாரமாக திரையில் காண்பித்து இப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படங்கள் உலகமெங்கும் லட்சக்கணக்கான மக்களால் பார்க்கப்பட்டன.\nஇவ்வாறு திரைப்படங்கள் மூலம் பிரபலமாக்கப்பட்ட அந்திக்கிறிஸ்துவைக் குறித்து தெளிவாய் எச்சரிக்கிற புத்தகம் பரிசுத்த வேதாகமமே. இந்த அந்திக்கிறிஸ்து உலகை ஆளும்போது உலகில் உண்டாகப்போகிற மகா உபத்திரவ காலத்திற்கு காத்துக்கொள்ளக்கூடிய வழியையும் பரிசுத்த வேதாகமம்தான் கூறுக���றது. இப்படிப்பட்ட ஒரு உலக சர்வாதிகாரி உலகை ஆளக்கூடிய சூழ்நிலைகள் இப்போது உலகில் உருவாகிக்கொண்டுள்ளன. வெகு சீக்கிரத்தில் அது சம்பவிக்கவும் போகிறது.\nஇப்படிப் பட்ட ஒரு உலக அரசு (World Govt.) ஏற்படக்கூடிய அவசியம் உலக அரசியலில் ஏற்பட்டுள்ளது. இப்போது உலகில் உள்ள கோர்ட் (World Court), உலக பாங்கு (World Bank) இவையெல்லாம் வரப்போகிற உலக அரசின் முன்னோடிகள். இதல்லாமல் முப்பதுக்கும் மேற்பட்ட உலக அளவில் ஆன அமைப்புகள் இன்று உலகில் செயல்பட்டு வருகின்றன, இப்படிப்பட்ட ஒரு உலக அரசு ஏற்பட வேண்டும் என்ற ஒரு மசோதா நமது பாராளுமன்றத்தில் Dr.H.V.காமத் அவர்களால் கொண்டு வரப்பட்டதாக 8-5-78 ஹிந்து பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. உருவாகப்போகிற உலக அரசு வரப்போகிற அந்திக் கிறிஸ்துவின் ஆட்சிக்கு வழி வகுக்கும்.\nஅந்திகிறிஸ்துவை குறித்த திரைப்படங்களுக்கு ஆதாரமான தீர்க்கதரிசனத்தை வெளியிட்ட \"ஜீன் டிக்சன்\", தான் பரிசுத்த ஆவியினால் தான் தீர்க்கதரிசனம் சொல்வதாக தெரிவித்தாலும் உண்மையில் அவ்வாறு இல்லை. சுருங்கச் சொன்னால் அவள் ஒரு பிசாசினுடைய \"மீடியம்\" கிறிஸ்தவ விசுவாசிகள் ஜீன் டிக்சனுடைய தீர்க்கதரிசனத்துக்காய் காத்திருக்க வேண்டியதில்லை. இப்படிப்பட்ட கள்ளதீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனத்திற்காய் விசுவாசிகள் காத்திருக்கவும் கூடாது என்று வேதம் உபாகமம் பதின்மூன்றாம் அதிகாரம் முதல் மூன்று வசனங்களில் தெரிவிக்கிறது. அப்படியென்றால் அந்திக்கிறிஸ்துவைக் குறித்து வேதம் என்ன தெரிவிக்கிறது என்று இனி பார்ப்போம்.\nடாக்டர்.S.ஜஸ்டின்பிரபாகரன் அவர்களின் \"666- அந்திக் கிறிஸ்து யார்\nஇஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்\nகோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்\n”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு\nஇஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்\nகாணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nமிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி\nஅந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message\n666 SixSixSix Mark வலதுகை முத்திரை\nஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்\nஇஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை\nஇஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்\nகீதை படி இல்லாவிட்டால் வெளியேறு - கர்நாடக அமைச்சர் பேச்சு\nஉலகெங்கும் சிதற அடிக்கப்பட்டவர்கள் பற்றி திரு அன்பழகன்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில இந்திய மொழிகள்\nமகரவிளக்கு செயற்கையே..சபரிமலை தந்திரி விளக்கம்\nசிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்\nஅமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow\nதமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்\nபாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்\nமனம் மாறிய மந்திரவாதி நேசன்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெறுங்கள்\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nயூரோ கொடியின் பின்புலத்திலுள்ள‌ ரோமன் கத்தோலிக்கம்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nகிறிஸ்தவனின் வெற்றியில் இரகசியம் - Service\nGive Thanks -நன்றி உள்ளம் நிறைவுடன் பாடல்\nI'm desperate for you - நான் உமக்காய் ஏங்குகிறேன் பாடல்\nRev.பால்தங்கையா வீடியோ பாடல்கள் தொகுப்பு\nஅதிகாலையில் உம் திருமுகம் தேடி பாடல்\nஅனுதினம் ஜெபிப்பதால் நீ சாத்தானின் எதிராளி பாடல்\nஆதாரம் நீர் தான் ஐயா பாடல்\nஆராதனை தேவனே Rev. Paul Thangiah பாடல்\nஆராதனைக்குள் வாசம் செய்யும் Rev. Paul Thangiah Song\nஆழக்கடலிலே FMPB வீடியோ பாடல்\nஆவியானவரே உம் வல்லமை கூறவே பாடல்\nஇத்ரதோளம் யேகோவா சகாயுச்சு பாடல்\nஇயேசு ராஜா வந்திருக்கிறார் பாடல்\nஇயேசுவே உன்னை காணாமல் பாடல்\nஇயேவின் நாமம் இனிதான நாமம் பாடல்\nஇரு VBS சிறுவர் பாடல்கள்\nஉங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்\nஉங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்\nஉந்தனுக்காகவே உயிர்வாழ துடிக்கிறேன் பாடல்\nஉம்ம அப்பானு கூப்பிடதான் ஆசை பாடல்\nஉம்மை நினைக்கும் போதெல்லாம் பாடல்\nஉம்மையே நான் நேசிப்பேன் பாடல்\nஉம்மோடு செலவிடும் ஒவ்வோரு நிமிடமும் பாடல்\nஎஜமானனே என் இயேசு ராஜனே\nஎண்ணி எண்ணி துதிசெய்வாய் வீடியோ பாடல்\nஎதை நினைத்தும் நீ கலங்காதே மகனே பாடல்\nஎந்தன் இயேசைய்யா Mohan C Lazarus Ministry பாடல்\nஎந்தன் உள்ளம் புது கவியாலே-பாடல்\nஎந்தன் ஜெப வேளை உமைதேடி வந்தேன் பாடல்\nஎந்தன் வாழ்விலே யேசுவே பாடல்\nஎன் கிருபை உனக்கு போதும் Fr.Berchmans Song\nஎன் ஜனமே மனம் திரும்பு பாடல்\nஎன்ன என் ஆனந்தம் பாடல்\nஎன்னை நடத்தும் இயேசு நாதா உமக்கு நன்றி ஐயா - Father S. J. Berchmans\nஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வீடியோ பாடல்\nகண்ணுநீர் என்னு மாறுமோ வே���னைகள் என்னு தீருமோ பாடல்\nகருணையின் நாதா Rev. Paul Thangiah பாடல்\nகர்த்தர் தாமே நம்முன்னே பாடல்\nகாத்திடும் காத்திடும் Rev. Paul Thangiah பாடல்\nகானா பேட்டை கானா பாடல்\nகுயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்\nசகோ.பால் ஷேக்கின் நாதஸ்வர நாதங்கள்\nஜெபத்தைக் கேட்கும் எங்கள் தேவா பாடல்\nதளர்ந்து போன கைகளை திடப்படுத்துங்கள் பாடல்\nதிக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ பாடல்\nதிருக்கரத்தால் தாங்கி என்னை பாடல்\nதுக்கத்தின்றே பானபாத்ரம் வீடியோ பாடல்\nதேனினிமையிலும் யேசுவின் நாமம் பாடல்\nதேவனே, நான் உமதண்டையில் பாடல்\nதேவா சரணம் கர்த்தா சரணம் Rev. Paul Thangiah பாடல்\nதொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் DGS தினகரன் பாடல்\nநான் நிற்பதும் நிர்மூலமாகாததும் தேவ கிருபையே பாடல்\nநீர் சொன்னால் போதும் செய்வேன் பாடல்\nபூரண அழகுள்ளவரே என் யேசுவே பாடல்\nமகிழ்ந்து களிகூருங்கள் FMBP Song\nமனுகுல தேவன் யேசு பாடல்\nமல்ப்ரியனே என்னேசு நாயகனே வீடியோ பாடல்\nயெகோவா யீரே தந்தையாம் தெய்வம் பாடல்\nயேசு என்னோடு இருப்பதை நினைச்சிட்டா பாடல்\nயேசு என்ற திரு நாமத்திற்கு பாடல்\nயேசுவின் பிள்ளைகள் நாங்கள் Father Berhmans Song\nயேசுவே தேவன் Rev. Paul Thangaiah பாடல்\nயேசுவே ரட்சகா நின்னே நான் சிநேகிக்கும் பாடல்\nலேசான காரியம் உமக்கது லேசான காரியம்\nவாசல்களே உங்கள் தலைகளை பாடல்\nஇராபட்டு கால்டுவல் ஐயர் வாழ்க்கை சரிதை வீடியோ\nஉலகத்தின் வெளிச்சம் - கிறிஸ்தவத்தின் கதை\nஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு வீடியோ\nபுனித பூமி இஸ்ரேல் பயணம் வீடியோ\nஇந்தியாவில் புனிததோமா ஒரு ஆவணபடம்\n\"இறைவாக்கினர் எரேமியா\" Tamil Movie\nவில்லியம் கேரியின் வாழ்க்கை சரிதை வீடியோ\nஅன்னாள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி\nஇயேசுவின் நாமம் தரும் அற்புத பலன் - சகோ.தினகரன் வீடியோ செய்தி\n வீடியோ செய்தி இரண்டாம் பகுதி\n வீடியோ செய்தி மூன்றாம் பகுதி\nஇஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி\nஉபயோகமாய் இருங்கள் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\n - சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி2\n- சாதுசெல்லப்பா வீடியோ செய்தி பகுதி1\nஒரு முன்னாள் நடிகையின் சாட்சி-நக்மா\n - சகோ.R.ஸ்டான்லி வீடியோ செய்தி\n - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nசகோ.M.C.செரியன் வழங்கிய தேவ செய்தி\nசமாதானம் - ��கோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nசிலுவையில் இயேசு -சாது செல்லப்பா செய்தி\nசெயல்படும் காலம் -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nஜீவனுள்ள தேவன் - சகோ.மோகன்.சி.லாசரஸ் செய்தி\nதாழ்மையின் தாற்பரியம்- சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nநமது நம்பிக்கை - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nநரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும்-சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\nநீயும் போய் செய் - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி\nபத்து கொம்புகள் - Bro.M.D.JEGAN\nபயம் - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nபரிசுத்த வேதாகமம் - வீடியோ செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nமனம்திரும்புதல் - Dr.புஷ்பராஜ் செய்தி\nராஜாவும் மணவாட்டியும் - சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார் வீடியோ செய்தி\n - சகோ.மோகன்.சி.லாசரஸ் வீடியோ செய்தி\nவிலைக்கிரயம் செலுத்த வா -சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்\n\"வருகிறவர்\" பற்றிய சாக்ரடீஸ்-அல்சிபியாடெஸ் உரையாடல்\nஇராஜாராம் மோகன் ராயும் கிறிஸ்துவும்\nகண்ணதாசனின் இயேசு காவியம் ஒலி வடிவில்\nகிறிஸ்து பற்றி H.A.கிருஷ்ண பிள்ளை\nகிறிஸ்து பற்றி கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nகிறிஸ்து பற்றி சுப்பிரமணிய பாரதியார்\nகிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்\nகிறிஸ்துவும் சத்யேந்திர நாத் தத்தாவும்\nகிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்\nகிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்\nசகோதரி நசீலா பீவியின் சாட்சி - மலையாளம்\nசிந்திக்க - நாராயண் சுந்தர வர்க்கர்\nசுத்தானந்த பாரதி ஏசு நாதரைப் பற்றி பாடியது\nநடிகர் ஏ.வி.எம் ராஜனின் கதை\nநடிகை நக்மா வீடியோ சாட்சி\nமந்திரவாதி தொட்டணா வீடியோ சாட்சி\nஹமாஸிலிருந்து கிறிஸ்துவிடம் வந்தவர் கதை\nகிறிஸ்தவத்தின் ஆதாரச்சான்றுகள் - நோவா கால வெள்ளம்\nகண்டுபிடிக்கப்பட்ட பைபிள் கால மேரிபா\nயாராவது சூரியனை நிரூபிக்க முடியுமா\nஇங்கர்சாலின் நண்பர் லூவாலஸின் கதை\nஒரு ஆரஞ்சுப் பழமும் நாத்திகனும்\nசவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா\nஇந்தியா ஒரு தோமா வழி திராவிட கிறித்தவ நாடே எவ்வாறு\nதமிழ் கிறிஸ்தவ பாடல் புத்தகம் pdf டவுண்லோட்\nதமிழ் வேதாகமம் Pdf புத்தகம் டவுன்லோட்\nவேதாகம கால பூகோள வரைபடங்கள்\n”திருநீரா சிலுவையா” Pdf புத்தகம்\n”தேவ‌ வார்த்தை ஜீவ‌ வார்த்தை” Pdf புத்தகம்\n”பாவ‌ம் செய்யாதே” Pdf புத்தகம்\n”ப‌ரிசுத்த‌ராய் இருங்க‌ள்” Pdf புத்தகம் டவுன்லோட்\n”விவிலியம் திருக்க���றள் சைவசித்தாந்தம் ஓர் ஒப்பாய்வு” Pdf புத்தகம்\n”வேதாகமமும் நிகழ்வுகளும்” Pdf புத்தகம்\nபாதி இரும்பும் பாதி களிமண்ணும்\nபாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்\n666- அந்திக் கிறிஸ்து யார்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nFeliz Navidad கிறிஸ்துமஸ் வாழ்த்துப்பாடல்\nJingle Bells கிறிஸ்துமஸ் பாடல்\nMary's Boy Child கிறிஸ்துமஸ் பாடல்\nSilent Night கிறிஸ்துமஸ் பாடல்\nஅதிகாலையில் பாலனைத் தேடி பாடல்\nகாரிருள் வேளையில் கடுங்குளிர் நேரத்தில் பாடல்\nபெத்தலையில் பிறந்தவரைப் போற்றித் துதி மனமே பாடல்\nராக்காலம் பெத்லெம் மேய்ப்பர்கள் பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ilakyaa.com/tag/%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-09-17T14:15:36Z", "digest": "sha1:YAHQNNH2HGNVFJBOKPPIDOEC5YI3USGA", "length": 29109, "nlines": 139, "source_domain": "ilakyaa.com", "title": "நோபல் பரிசு | இணைய பயணம்", "raw_content": "\nகலைஞர் குறுக்கெழுத்து – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 11 – விடைகள்\nகுறுக்கெழுத்து 10 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 12 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 13 – பொன்னியின் செல்வன் – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 14 – விடைகள்\nதமிழ் குறுக்கெழுத்து 15 – தேர்தல் விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 18 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 19 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 20 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 21 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 22 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 23 – விடைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 – விடைகள்\nஇந்தியாவின் மிதக்கும் விண்ணோக்கி ஆய்வகம்\nலேசர் ஒளியில் நடக்கும் கிராஃபின் காகிதங்கள்\nTag Archives: நோபல் பரிசு\nகல்லணையைக் கரிகால சோழன் கட்டினார் என்கிறோம். அசோகர் மரம் நட்டார் என்கிறோம். இதை ஷாஜகான் கட்டினார் என்கிறோம். அதைக் காமராஜர் கட்டினார் என்கிறோம். ’இதெல்லாம் வெள்ளைக்காரன் போட்ட ரோடு’ என்கிறோம். கோயம்பேடு பேருந்து நிலையத்தின் வரலாறு எந்தக் கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அதற்குத் தகுந்தாற்போல் மாறும். காரணம் அடிக்கல் நாட்டியவர் கலைஞர், திறந்து வைத்தவர் ஜெயலலிதா. இப்படியாக, வரலாற்று நிகழ்வுகள், சாதனைகள், கட்டுமானங்கள் என்று எல்லாவற்றுக்கும் அடையாள மனிதர்களை நாமாகவே நியமிக்கிறோம். சில வேளைகளில் அவர்களாகவே அந்த உரிமையை எடுத்துக் கொள்கிறார்கள். இவர்கள் தலைமையில் தான் இந்தச் சாதனைக���் நிறைவேறின என்ற போதிலும், இதில் அடிப்படை கட்டுமான வேலைகளைச் செய்த பல்லாயிரக் கணக்கான சக மனிதர்களையும் (அடிமைகளையும்) அவர்களது உழைப்பையும் அதே அளவிற்கு யாரும் பெரிதாய் நினைத்துப் பார்ப்பதில்லை. கல்லும் மண்ணும் சுமந்தவர்கள், காடுகளில் பாடுபட்டவர்கள், சொற்ப கூலிக்கு உயிரைப் பணயம் வைத்து உழைத்தவர்கள் எல்லாம் மறக்கப்படுவர். நமக்குத் தேவை சில பெயர்கள், சில முகங்கள். அவ்வளவே.\nநோபல் பரிசும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த வருடம் இயற்பியலுக்கான நோபல் பரிசு இரண்டு வகையில் சர்ச்சைக்குரியது.\nநோபல் பரிசு வென்ற கண்டுபிடிப்பு. 130 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கருந்துளைகளின் பெருவெடிப்பில் உருவாகிய ஈர்ப்பு அலைகள் 2015-இல் பூமியில் உணரப்பட்டன.\n1. ஈர்ப்பு அலைகள் இருக்கின்றன என்று ஆய்வுச் சான்றுகளின் மூலம் 2015-ஆம் ஆண்டில்நி நிரூபித்ததற்கு, சென்ற ஆண்டில் (2016) விருது கொடுத்திருக்க வேண்டும் (இதைப் பற்றி விரிவாகப் படிக்க இங்கே சொடுக்கவும்). ஒரு ஆண்டு தாமதம். சகித்துக் கொள்ளலாம்.\n2. இந்த ஆய்வில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 1000 ஆய்வாளர்கள் பங்கேற்றனர் (39 பேர் இந்தியர்களாம்). ஆனால் விருது வாங்குவதோ மூன்றே மூன்று பேர். அதாவது 0.3% பேர் மட்டுமே. என்ன காரணம் நோபல் தேர்வுக்குழுவின் விதிமுறை அப்படி. அதிகபட்சம் மூன்று பேருக்குத் தான் ஒரு விருது வழங்கப்பட வேண்டும்.\nஆயிரம் பேரில் மூவரை மட்டும் எப்படி தேர்ந்தெடுப்பது இவர்கள் இல்லையென்றால் இந்த ஆய்வு நடந்திருக்கவே வாய்ப்பில்லை என்கிற அளவுக்கு மூன்று முக்கியமானவர்களைக் கண்டறிய வேண்டும். இந்த ஆய்வுப் பணிகளை மூன்றாகப் பிரித்தோமேயானால்,\n1. ஈர்ப்பு அலைகளை உணரும் கருவிகளை வடிவமைப்பது (design/conception),\n2. ஈர்ப்பு அலைகளின் தன்மைகளைப் பற்றிய புரிதலை விரிவாக்குவது (understanding), மற்றும்\n3. இந்த அலைகளை நம்மிடம் இருக்கும் கருவிகளைக் கொண்டு ‘காண்பது’ (implementation /demonstration)\nஇந்த மூன்று விசயங்களில் முதன்மையானவர்கள் முறையே ரெய்னர் வெய்ஸ், பேரி பரிஷ், மற்றும் கிப் தோர்ன் ஆகிய மூவர்.\nஅதாவது இவர்கள் மட்டுமே 9 மில்லியன் க்ரோனர்களைப் (ஸ்வீடன் நாட்டின் நாணயம், இந்திய மதிப்பில் சுமார் 7.2 கோடி ரூபாய்) பங்கிட்டுக் கொள்வார்கள்.\nரெய்னர் வெய்ஸ் முதலில் வடிவமைத்த ‘ஆண்டெனா’வின் வரைபடம்.\nதற்காலத்தில் அறிவ��யல் கண்டுபிடிப்புகள் முன்பு போல் நடைபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகக் குறைவு. அலெக்ஸாண்டர் ஃப்ளெமிங்க் பெனிசிலினைக் கண்டுபிடித்ததைப் போலவோ, பெக்யூரல் கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தது போலவோ தனி நபர் எதையும் கண்டுபிடிக்கும் அல்லது சாதிக்கும் நிலை இன்று இல்லை. அறிவியல் ஆய்வுகள் பல ஆய்வகங்களின் கூட்டு முயற்சியாக மாறிவிட்டது. ஒருவரை ஒருவர் சார்ந்தே ஒவ்வொரு ஆய்வினையும் செய்ய வேண்டியுள்ளது. ஒரு வகையில் இதுவும் நன்மைக்கே. தன் ஆய்வு ரகசியங்களை யாரும் எளிதில் மறைக்க முடியாது. பிற ஆராய்ச்சியாளர்கள் இதனைத் தாங்களும் முயற்சித்துப் பார்த்து, அல்லது திறனாய்ந்து, உறுதி செய்த பின்பே ஒட்டுமொத்த அறிவியல் உலகம் அதை வெற்றியாக ஏற்றுக் கொள்ளும். வருங்கால விஞ்ஞானமோ செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரப் பயிற்றுவிப்பு (Artificial Intelligence and Machine learning) ஆகியவற்றைப் பெரிதும் சார்ந்து இருக்கும்.\nஇதை எல்லாம் நோபல் தேர்வுக் குழு அறியாமல் இல்லை. அவர்களின் விதிமுறை அப்படி. மூன்று பேருக்கு மட்டும் விருது வழங்கி அவர்கள் நோபல் விருது மரபைக் காத்திருக்கலாம். ஆனால் வருங்காலத்திலாவது சாதனைக்குக் காரணமான அனைவரையும் அங்கீகரிக்க வேண்டும். ஏன், ஒருசில கணிப்பொறிகளுக்குக் கூட விருது வழங்க வேண்டி வரலாம்.\nBy vijay • Posted in அறிவியல், சமூகம்\t• குறிச்சொல்லிடப்பட்டது அறிவியல், இயற்பியல், நோபல் பரிசு\nஇது மனிதர்களைப் பற்றியதல்ல. பொருள்கள் (அல்லது பொருண்மம்) பற்றியது. “உனக்கெல்லாம் இந்த வாழ்வு” என்று உள்ளுக்குள் நினைத்தாலும் “உன்னோடு பேசினதில ரொம்ப சந்தோசம்” என்று வெளியில் சொல்வது மனித இயல்பு. “நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிடலாம் சார்” என்று முன்னே சொல்லிவிட்டு “என்ன ஜென்மமோ, சொந்தமாவும் யோசிக்க மாட்டான், சொல்றதையும் கேட்க மாட்டான்” என்று பின்னே சொல்வோம். இயற்கை அப்படி அல்ல.\nமின்சாரத்தைப் பாய்ச்சினாலும் பிணம் போல் கிடக்கும் பொருட்கள் பல இருக்கின்றன. கண்ணாடி, ரப்பர், நெகிழி என்று பலவற்றை இதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம். இதற்கு மாறாக எளிதில் மின்சாரத்தைக் கடத்தக்கூடிய பொருட்கள் உள்ளன. செம்பு, பொன், வெள்ளி போன்றவை அருமையான மின்கடத்திகள். இது போக இரண்டுங்கெட்டானாக சிலிக்கான், ஜெர்மானியம் போன்ற குறைக்கடத்திகளும் (semiconductors) உள்ளன. இ��ை அனைத்தும் இத்தகைய பண்புகளைத் தமது அனைத்து பரிமாணங்களிலும் தக்கவைத்துக் கொள்கின்றன. அதாவது, ஒரு செம்புக் கம்பியை எடுத்துப் பாதியாக வெட்டினாலும் சரி, நீளவாக்கில் பாதியைச் செதுக்கினாலும் சரி, அதன் மின்கடத்தும் திறன் மாறாது. சுருக்கமாகச் சொன்னால், அறிவியல் பண்புகள் உள்ளொன்றும் புறமொன்றுமாய் இருப்பதில்லை. அரசியல் பண்புகள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம் – தண்ணீர் திறந்து விடவே கூடாது என்று கர்நாடகத்தில் கூச்சலிட்டும் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும் என்று தமிழகத்தில் மழுப்பியும் தண்ணீர் திறந்து விட்டால் மாநிலத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்பதால் உச்ச நீதிமன்றமே ஆணையிட்டாலும் அதைக் கழிவறைக் காகிதமாய் மதித்தும் ஒரே கட்சி பல பண்புகளை வெளிக்காட்டுவது அரசியலில் சகஜமாக இருக்கலாம். அறிவியல் அப்படி இருக்காது. அப்படித்தான் இதுவரை நம்பி வந்தோம். ஆனால் இது முற்றிலும் உண்மை இல்லை என்பது இப்போது தெரிய வந்துள்ளது.\nநீளம், அகலம், உயரம் என்ற மூன்று பரிமாணங்களைக் கொண்ட பொருட்கள் சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும் என்கிற கணக்கில் செவ்வியல் (classical) இயற்பியலின் படி இயங்குகின்றன. இந்த மூன்று பரிமாணங்களில் ஒன்றையோ இரண்டையோ நீக்கி விட்டால் பொருட்கள் வியத்தகு அயற்பண்புகளை வெளிக்காட்ட ஆரம்பிக்கின்றன (இரண்டு மற்றும் ஒற்றைப் பரிமாண பொருட்களைப் பற்றி இங்கே காணலாம்). இன்னொரு காரணி வெப்பநிலை. நாம் இயல்பான பொருட்களின் பண்புகளைப் பெரும்பாலும் அறைவெப்ப நிலையிலேயே காண்கிறோம்.\nதீபாவளி அன்று ரங்கநாதன் தெருவில் பர்ஸ் இருக்கிறதா பை இருக்கிறதா என்று பார்த்துப் பார்த்து நடப்போம். நமது தெருவில் நடக்கும்போது பக்கத்து வீட்டு நாய் கடிக்க வருகிறதா என்று மட்டும் பயந்து, மற்றபடி கொஞ்சம் சுதந்திரமாக நடப்போம். ஆள் அரவமற்ற தீவிலோ மலைப்பகுதியிலோ கடற்கரையிலோ சுற்றுலா சென்றால் நம் விருப்பப்படி திரிவோம். பொருட்களில் இருக்கும் அணுக்களும் இப்படித்தான். அறைவெப்ப நிலையில் ரங்கனாதன் தெரு போல் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு செவ்வியல் கோட்பாடுகளைக் கடைபிடிக்கின்றன. கடுங்குளிர் நிலையில் (-273 டிகிரி செல்சியஸ்) இதுவரை தெரியாத பண்புகள் எல்லாம் தெரிய வருகின்றன. இத்தகைய குளிர் உலகில் குவைய இயற்பியல் (quantum physics) விதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. திடம், திரவம், வாயு என்று 3 நிலைகள் தவிர பல புதிய, விந்தையான நிலைகளையும் காணக்கூடும்.\nபடம் 1. வெப்ப நிலை குறையக் குறைய அணுக்களின் பிணைப்பும் இயக்கமும் மாறுவதால் வெவ்வேறு அவற்றைக் கொண்ட பொருள் வெவ்வேறு நிலைகளை அடைகிறது. மிகக் குறைந்த வெப்ப நிலையில் குவாண்டம் விதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.\nஎடுத்துக்காட்டாக, இத்தனை நேரம் மின்கடத்தாப் பொருள் இந்த வெப்ப நிலையில் தடையே இல்லாமல் மின்சாரம் பாயக்கூடிய மீக்கடத்தியாக (superconductor) மாறுகிறது. சில திரவங்கள் முடிவற்ற சுழற்சிகளைக் (vortices) கொண்டு superfluids எனப்படும் மீப்பாய்மங்களாக மாறுகின்றன. அணுக்கள் சீரான முறையில் நகர்ந்து ஒரே திசையில் நெறிப்படுத்தப் பட்டுள்ளதால் எளிதில் காந்தப் பண்புகளையும் பெறுகின்றன. மின்கடத்தும் திறனில் மட்டும் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது. இந்தப் பண்பானது, எஸ்கலேட்டரில் ஏறுவது போல் தொடர்ச்சியாக மாறாமல், படிகளில் ஏறுவது போல் படிப்படியாக மாறுகிறது. ஒரு படிக்கும் இன்னொரு படிக்கும் இடைப்பட்ட நிலை எதுவும் இருப்பதில்லை. காந்தப்புலத்தை டியூன் செய்தால் மின்னோட்டமும் மாறும் என்பதை அறிவோம். ஆனால் இங்கு முதலில் இருந்த மின்கடத்துத் திறன் 2 மடங்கு, 3 மடங்கு, 4 மடங்கு என்று தான் மாறுகிறதே தவிர, 1.5, 2.2, 3.1 போன்ற மதிப்புகளில் மாறுவதில்லை. இது ஏன் என்ற ஆராய்ச்சியில் topology என்கிற பரப்புருவியல் கோட்பாடுகளைக் கொண்டு விளக்கம் சொன்ன காரணத்திற்காக டேவிட் தோலஸ், டங்கன் ஹால்டேன், மற்றும் மைக்கேல் கோஸ்டர்லிட்ஸ் ஆகியோருக்கு இந்த ஆண்டு இயற்பியல் நோபெல் பரிசு வழங்கப் பட்டுள்ளது. அப்படி அவர்கள் என்ன விளக்கம் சொல்லி இருக்கிறார்கள் என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.\nBy vijay • Posted in அறிவியல்\t• குறிச்சொல்லிடப்பட்டது அறிவியல், இயற்பியல், நோபல் பரிசு\nதுன்பத்துப் பால் – வினையே ஆடவர்க்கு உயிரே – குறுந்தொகை பாடல்\nமூவேந்தரும் ஓரிடத்தில் – புறநானூற்றுப் புதையல் 2\nபனை நுங்கு சீசனும் படை வெல்லும் சோழனும் – புறநானூற்றுப் புதையல் 1\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இனிய குறுந்தொகை பாடல்\ncrossword Jeffrey Fox tamil tamil crossword tamil crossword blog tamil crossword puzzle tamil crossword puzzle with answers tamil puzzles tamil word puzzles ஃபேஸ்புக் அப்பா அம்மா அயனி அறிவியல் ஆங்கில மோகம் ஆலத்தூர் கிழார் இயற்பியல் இலக்கணம் இலக்கியம�� ஈர்ப்பு அலைகள் ஈர்ப்பு விசை கருந்துளை கலாம் கலைஞர் காலக்ஸி குறுக்கெழுத்து குறுக்கெழுத்து 24 குறுக்கெழுத்து புதிர் குறுந்தொகை செய்தித்தாள் செல்சியஸ் சோழன் சோழர்கள் ட்விட்டர் தந்தி தனிம அட்டவணை தமிழ் தமிழ் குறுக்கெழுத்து தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி தலைவன் தலைவி தெண்டுல்கர் தேர்தல் தேர்தல் குறுக்கெழுத்து நான் நாழிகை நியூட்ரினோ நிலா நீ நோபல் பரிசு பசலை படை படைபலம் பால் புதிர் புத்தகம் புத்தக விமர்சனம் புறநானூறு பேட்டரி பேப்பர் பையன் பொன்னியின் செல்வன் போர் மின்கலம் முடி முதல்வர் மோர்ஸ் யாழ்பாணம் ராமன் விளைவு லித்தியம் லித்தியம்-அயனி லேசர் விடைகள் விண்வெளி விஷம் வெப்பநிலை\nதமிழ் குறுக்கெழுத்து 13 - பொன்னியின் செல்வன்\nகுறுக்கெழுத்துப் புதிர் 24 - விடைகள்\nஇலக்யா குறுக்கெழுத்து 25 இல் vijay\nஇலக்யா குறுக்கெழுத்து 25 இல் mmuthu\nதுன்பத்துப் பால் – இன்னுமொரு இ… இல் துன்பத்துப் பால் – வ…\nதுன்பத்துப் பால் – ஒரு இனிய கு… இல் துன்பத்துப் பால் – வ…\nஇலக்யா குறுக்கெழுத்து 24 இல் mmuthu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/502169/amp?ref=entity&keyword=Principal%20Secretary", "date_download": "2019-09-17T15:05:53Z", "digest": "sha1:HDX6HYYXKTK4MLQGCTH2VXYPQGYGD2CQ", "length": 11513, "nlines": 47, "source_domain": "m.dinakaran.com", "title": "AIADMK, District Secretaries Meeting, Royapettah, General Secretary, Edattadi Palinasamy, Posters, O.Panniriselvam | அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே... அப்போ ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை... | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே... அப்போ ஓ.பன்னீர்செல்வத்தின் நிலை...\nசென்னை: அதிமுகவின் பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே என்று அதிமுக தலைமையகம் அருகில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து அதிமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் தலைமை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.\nஅதிமுகவுக்கு இரட்டை தலைமை தேவையில்லை, ஒற்றை தலைமை தான் வேண்டும் என்று மதுரை வடக்கு தொகுதி எம்எல்ஏ ராஜன் செல்லப்பா, குன்னம் தொகுதி எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் குரல் கொடுத்துள்ளனர். அமைச்சர் சி.வி.சண்முகமும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால்தான் அதிமுக தோல்வி அடைந்தது என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டி வருகிறார்.\nபரபரப்பான சூழ்நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதற்காக சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு நிர்வாகிகள் வருகை தந்துள்ளனர். கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். இந்நிலையில் தலைமை அலுவலம் அருகில் பொதுச்செயலாளர் எடப்பாடியார் வருக என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஅதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு இல்லை\nஅதிமுக நிர்வாகிகள் கூட்டம் சற்றுநேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், அதிமுக அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், பிரபு மற்றும் இரத்தின���பாபதி ஆகியோருக்கு அழைப்புவிடுக்கவில்லை. அழைப்பு வராததால் பங்கேற்கவில்லை என எம்.எல்.ஏ.க்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு விளக்கம் அளித்துள்ளனர்.\nசென்னையில் இன்று நடைபெறும் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் எம்எல்ஏ-வுமான ஆர்.டி.ராமச்சந்திரன். பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. தான் உடல் நடல்நலக்குறைவால் கேரளா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஆட்சி முறை தோல்வி அடைந்து விட்டது: அமித்ஷாவின் கருத்தால் சர்ச்சை\nதன்னை அமமுகவில் இருந்து நீக்கிவிட்டதாக டிடிவி தினகரன் தெரிவிக்கவில்லை: கோவையில் புகழேந்தி பேட்டி\nநாகை கீழையூர்வேளாண் விரிவாக்க மையத்தில் 20 கிலோ விதை நெல் மட்டுமே தருவதாக விவசாயிகள் புகார்\nஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைக்க தமிழக அரசு சார்பில் 1 கோடி: முதல்வர் எடப்பாடி வழங்கினார்\nஇந்தியை திணித்தால் ஜல்லிக்கட்டை விட பெரிய போராட்டம்: கமல்ஹாசன் ஆவேசம்\nஇந்தி திணிப்பை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nபோடிமெட்டு மலைச்சாலையில் ஜீப் கவிழ்ந்து 3 பேர் பலி\nஅமைச்சர் வேலுமணி தகவல் உள்ளாட்சி தேர்தல் அட்டவணை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்\nஇருமொழி கொள்கை ஓபிஎஸ் பேட்டி\n× RELATED மோடியின் புதிய முதன்மை செயலர் பொறுப்பேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/health/health-news/2019/may/09/hyper-active-kids-3148338.html", "date_download": "2019-09-17T14:20:47Z", "digest": "sha1:ENS7C2YOTKAAEHIBGWA4NLRYHPARPRF2", "length": 5097, "nlines": 47, "source_domain": "m.dinamani.com", "title": "ஹைபர் ஆக்டிவ் குழந்தைகளுக்கான ஆரோக்கிய டிப்ஸ் - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019\nஹைபர் ஆக்டிவ் குழந்தைகளுக்கான ஆரோக்கிய டிப்ஸ்\nவல்லாரைக் கீரை - 100 கிராம்\nமிளகு - 10 கிராம்\nசின்ன வெங்காயம் - ஒன்று\nபூண்டு - 5 பல்\nபெருங்காயம் - இரண்டு சிட்டிகை\nமஞ்சள் - 5 சிட்டிகை\nஉப்பு, நல்லெண்ணெய் - (தேவையான அளவு)\nசெய்முறை : பெருங்காயம், மஞ்சள், உப்பு இவைகளைத் தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் நல்லெண்ணெய் விட்டு வதக்கி அவற்றுடன் மற்ற பொருட்களையும் சேர்த்து அரைத்து துவையலாக்கி கொள்ளவும்.\nபலன்கள் : இந்த துவையலை வாரம் மூன்று முறையாவது வளரும் குழந்தைகளுக்கு கொடுத��து வந்தால் அவர்களின் மூளைத் திறன் அதிகரிக்கும். மேலும் சில குழந்தைகள் அதிக சுறுசுறுப்பாக (Hyper Active)இருப்பார்கள். இவர்களை தொடர்ந்து ஒர் இடத்தில் பிடித்து வைக்க முடியாது. எதையாவது தேவையில்லாமல் பேசுவது , கோபப்படுவது, சண்டையிடுவது, காரணமின்றி அழுவது, நினைவாற்றல் குறைவது என இருப்பார்கள். இத்தகைய குழந்தைகளுக்கு வல்லாரைத் துவையல் மிகச் சிறந்த வரப்பிரசாதமாகும்.\nகுறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags : hyper active kids tips ஹைபர் ஆக்டிவ் சுறுசுறுப்பு\nகாய்ச்சலை குணப்படுத்த உதவும் உன்னதமான உணவுக் கஞ்சி\nஇனி தடாலடி வைத்திய முறைகளுக்கு வேலையே இருக்காது\nகண்ணாடி சாப்பிட ரொம்ப ருசியா இருக்குங்க வழக்கறிஞரின் வித்தியாச உணவுப் பழக்கம்..\nபெண் வயிற்றில் இருந்து 7 கிலோ கட்டியை அகற்றி கோவை மருத்துவர்கள் சாதனை\nமுதுகு வலியை குணமாக்கும் ஊட்டச்சத்துள்ள பானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/02/18/ajay-note/", "date_download": "2019-09-17T15:54:57Z", "digest": "sha1:LZTHSFUUQE4VIXN4VPM5WNFGW5I6FPV6", "length": 42975, "nlines": 126, "source_domain": "padhaakai.com", "title": "ஓடோன் வோன் ஹார்வத்தின் ‘ஒரு சிறு காதல் கதை’ – ஒரு சிறு குறிப்பு | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nஓடோன் வோன் ஹார்வத்தின் ‘ஒரு சிறு காதல் கதை’ – ஒரு சிறு குறிப்பு\nஒரு சிறு காதல் கதை -ஓடோன் வோன் ஹார்வத் (மொழியாக்கம் – லிண்டா பேக்கர்)\n‘A Little Love Story’ என்ற தலைப்பு மட்டுமல்ல, “Everything is just as it always was, it seems nothing has changed…”, என்று ஆரம்பிக்கும் முதல் பத்தி, “… Only that summer’s gone…” என்று கோடைப் பருவம் மாறிவிட்டதை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லும்போது, இனி திரும்பி வர இயலாத காலத்தின் ஒரு துளியை மட்டுமல்ல, அந்தக் காலத்தில் உறைந்துப் போயுள்ள, இனி மீண்டும் கிடைக்க வாய்ப்பில்லாத காதலைப் பற்றிய கதை இது என்று உணர்த்தி விடுகிறது ((‘Shall I compare thee to a summer’s day’ என்ற கவிதையில் ஷேக்ஸ்பியர், பருவ நிலையில் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டு காலப்போக்கில் எல்லாம் அழிந்தாலும், “But thy eternal summer shall not fade,” என்று தன் காதலைச் சொல்கிறார். ஆங்கில இலக்கியத்தில் உணர்ச்சி வேகத்தையும் இளமையையும் உணர்த்தும் படிமமாக கோடைப் பருவம் உள்ளது)). அடுத்து, இலையுதிர் காலத்தைப் பற்றிய சிறிய, செறிவான வர்ணனை தொடர்கிறது இங்கு ஏன் இலையுதிர் காலத்தைச் சுட்ட வேண்டும் என்று கதையில் போக்கில் புரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்.\nஇப்போது கதைசொல்லியின் ஒரு கோடை கால நினைவோடைக்குள் வாசகன் அழைத்துச் செல்லப்படுகிறான். இதில் திடீரென்று ‘இது பற்றியெல்லாம் உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும்’ என்று கதைசொல்லி/ ஆசிரியர் வாசகனிடம் நேரடியாகக் கேட்கும் சித்து வேலையும் நடக்கிறது. இன்று இத்தகைய உத்திகள் மலிந்து விட்டன. Tristram Shandy போன்ற நாவல்கள் இவற்றை இன்னும் முன்னரே செய்திருந்தாலும், 1900களின் ஆரம்பப் பகுதிகளில் இத்தகைய உத்திகள் இன்னும் வியப்பை உருவாக்கக் கூடியவையாகவே இருந்திருக்கக் கூடும். கதையின் ஓட்டத்திற்கு இது பொருத்தமில்லாத ஒன்றாகவே இருக்கிறது.\nஅடுத்து, கதைசொல்லி தன்னைக் குறித்தும் சொல்கிறார். இப்போது, கதையில் முதல் பத்திகள் அவர் குறித்து உருவாக்கக் கூடிய நெகிழ்வான சித்திரத்திற்கு நேர்மாறாக இருக்கிறார் அவர். பெண்களைப் போகப் பொருளாக, இச்சையின் வடிகாலாக மட்டுமே பார்த்தவனாக (” I wanted every girl I saw, I wanted to possess her”) தான் அந்தக் கோடையின்போது இருந்ததாக சொல்கிறார். தன் காதலி குறித்தும் அவருக்கு பெரிய அபிப்ராயம் இல்லை, அவள் செவிடாகவும்/ ஊமையாகவும் இருந்திருக்கலாம் என்று எண்ணுகிறார். அதே நேரம், தான் அப்போது மூர்க்கமான மனிதனாக இருந்தேன் என்பதை இப்போது ஒப்புக் கொள்ளுமளவிற்கு காலம் அவரைக் கனியச் செய்துள்ளது.\nஒரு நாள் அவர் காதலி, தயக்கத்துடன், நீ ஏன் என்னை விட்டு விலகாமல் இருக்கிறாய், என்று கேட்கிறார். இதை அவர் கழிவிரக்கத்துடனோ, அவனிடமிருந்து தன்னைக் குறித்த புகழ்ச்சியை சுற்றி வளைத்து வரவழைக்கவோ கேட்கவில்லை என்பதையும், அவள் நுண்ணுணர்வு உள்ளவர் என்பதையும் ” You don’t love me at all, …” என்று அவர் தொடர்ந்து பேசுவதிலிருந்து புரிந்து கொள்ளலாம். இதற்கும் நம் கதைசொல்லி மிக மட்டமான பதிலையே சொல்கிறான். அவன் குணாதிசயமே இதுதான் என்றாலும், தன் உள்ளத்தை அவள் ஊடுருவிப் பார்க்கிறாள் என்பதும், அதில் (அவளைக் குறித்து அவன் எண்ணுவது) காண்பதைக் குறித்து அவள் அதிகம் வருத்தமடைவது போல் தெரியவில்லை என்பதும் கதைசொல்லியின் அகங்காரத்தைச் சீண்டி அவனை அப்படியொரு இழிவான எதிர்வினைக்குத் தூண்டியிருக்கக் கூடும்.\nஇப்போதும் அவன் காதலி தன்னிலை இழப்பதில்லை. “You poor thing” என்று கூறி அவனை மென்மையாக முத்தமிட்டு அவனை விட்டு நீங்குகிறாள். அவள் செய்கையில் காதலோ, வருத்தமோ தெரிவதில்லை. இவன் வாழ்வு முழுதும் அலைக்கழிந்து கொண்டே இருப்பான் என்பது அவளுக்கு புலப்பட அது குறித்த பரிதாப உணர்வோடேயே அவள் செல்கிறாள்.\n”On Chesil Beach’ நாவலில், வேறொரு சூழ்நிலையில், ஆனால் ஒரு விதத்தில் இக்கதையின் பாத்திரங்களைப் போல் அதே கொதிநிலையில் உள்ள தம்பதியரின் வாழ்வு எப்படி “This is how the entire course of a life can be changed: by doing nothing-.” முற்றிலும் மாறுகிறது என்று சொல்லப்படுகிறது. நம் கதைசொல்லி, ஒன்றுமே செய்யாமல் இல்லை, அவள் விலகிச் செல்லும்போது பத்தடி தொடர்ந்து செல்பவன், அதற்குப் பின் திரும்பி விடுகிறான். இன்னும் சில அடிகள் எடுத்து வைத்திருந்தால் அவன் வாழ்வு மாறி இருக்கக் கூடும், ஆனால் முதலில் மனதளவில் எடுத்து வைக்க வேண்டிய காலடியே முடியாமல் போகும் போது, அவன் நின்று விடுகிறான்.\nஇதுவரை, சிற்சில நுட்பங்கள் இருந்தாலும், மொத்தமாகப் பார்க்கும்போது வழமையான கதையாக இருந்தது, “Only ten paces. But for that brief interval of time, this tiny love blazed heartfelt and intense, filled with splendor like a fairy tale,” என்று முடியும்போது இன்னொரு தளத்தை எட்டுகிறது. இப்போது கதையின் ஆரம்பத்தில் அவன், திரும்ப வர முடியாத கோடையை நினைத்துப் பார்ப்பதற்கு அர்த்தம் கிடைக்கிறது.\nகோடையில் அக்காதல் வெந்தழிந்தபின் அவன் பல வசந்தங்களைப் (உறவுகளிலும்) பார்த்திருப்பான். இப்போது காலநிலை மட்டுமல்ல அவன் வாழ்வும், இலையுதிர் காலத்தில் இருக்கக் கூடும் (கோடையில் இளமை வேகம் என்றால் இலையுதிர் காலம் மனமுதிர்ச்சியை சுட்டும் படிமம் என்று கருதலாம்).. அதனாலேயே அகங்காரம் உதிர்ந்து, தன் மனதின் ஆழத்தில் புதைத்து வைத்திருந்ததை வெளிக்கொணர்ந்து அதை நோக்கும் முதிர்ச்சியை, கனிவை அவன் அடைந்திருக்கக்கூடும். தன் காதல் குறித்து “..Not a love like Romeo and Juliet, that lasts beyond the grave.” என்று இப்போது என்ன சொன்னாலும் உண்மையில் அக்கோடையில் தீ பற்றிய அவன் உள்ளமும் சரி காதலும் சரி பிறகெப்போதும் அணையவேயில்லை என்பதும் கதைசொல்லியைப் பொருத்தவரையிலேனும் (இவர்கள் பிரிந்த பிறகு அப்பெண் குறித்து கதையில் வேறு எதுவும் சொல்லப்படாததால்) எப்போதும் தன் கோடைக் காதலின் தழல் அவனைச் சுட்டெரித்துக் கொண்டே இருக்கும் என்றும் புரிகிறது.\nகதையை இங்கு வாசிக்கலாம் – ஒரு சிறு காதல் கதை -ஓடோன் வோன் ஹார்வத் (மொழியாக்கம் – லிண்டா பேக்கர்)\n← ஜெயந்தா மகாபாத்ராவின் கவிதை- “கோடை” – நகுல்வசன் தமிழாக்கம் குறித்து\nவிரியும் காட்சி: ஜூலியோ கொர்த்தசாரின் “Blow-up” சிறுகதை குறித்து – வெ. கணேஷின் வாசிப்பின் மீதொரு வாசிப்பு →\nஉங்கள் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (105) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (8) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,458) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (35) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (16) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (589) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (2) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (32) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (50) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (332) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (3) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (44) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (265) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராமலக்ஷ்மி (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nShan Nalliah on இறுகிய மௌனம் – விஜயகுமார…\nஆகஸ்டு மாத இணைய இதழ்… on நொட்டை – விஜயகுமார்…\nஜப்பான் – கடித… on மழைமாலைப் பொழுது\nkalaiselvi on கல் விழுங்கிய நாரை\nJaishanakr Venkatram… on பாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறா…\nபதாகை - செப்டம்பர் 2019\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nஇறுகிய மௌனம் - விஜயகுமார் சிறுகதை\nசு வேணுகோபால் சிறுகதைகள் – ஒரு பார்வை\nநொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன்\nபதாகை - ஜூலை 2019\nமண்ணில் படரும் மலர்கள் - பாவண்ணன் புனைவின் மீதொரு வெளிச்சக் கீற்று\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்��ள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்��ன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா மதுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nபட்டப்பெயர் – கிருத்திகா சிறுகதை\n​பறக்கும் உள்ளாடைகள் – கவியரசு கவிதை\nமஞ்சள் வெயிலில் மிளிரும் நீர்த்திவலைகள் – பிரேமா மகாலிங்கத்தின் ‘நீர்த்திவலைகள்’ சிறுகதை தொகுப்பு குறித்து மு.கோபி சரபோஜி\nவிருந்து – பானுமதி சிறுகதை\nஇறுகிய மௌனம் – விஜயகுமார் சிறுகதை\nவாய்ப்பது – கா.சிவா கவிதை\nஅலைவரிசை, மாற்றுலகம்,அந்தியின் கடைசிப்பறவை – கமலதேவி கவிதைகள்\nமனம், பாதி திறந்த சன்னலுடைய அறை, தாமதத்தின் தெருக்கள் வழியே, திரும்பிப் பார்க்கையில், பிரிவு – ஜெ.ரோஸ்லின் கவிதைகள்\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nகாலச்சுழி, வினோதத் தரை – வான்மதி செந்தில்வாணன் கவிதைகள்\nகவசம் – பானுமதி சிறுகதை\n​கதவுகள் இல்லாத வீடு – கவியரசு கவி��ை\nநாய் வேடமிட்டவரின் நிர்ப்பந்தங்கள்- காஸ்மிக் தூசி கவிதை\n​காத்திருத்தல் – சரவணன் அபி கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-vishal-provided-food-for-homeless-people-in-mothers-day/articleshowprint/52224202.cms", "date_download": "2019-09-17T14:57:12Z", "digest": "sha1:GC4IKZBRD4GNZMHMZJWOEXWCL5J3VQR3", "length": 1538, "nlines": 4, "source_domain": "tamil.samayam.com", "title": "ஆதரவற்றோருக்கு உணவளித்த விஷால்!", "raw_content": "\nஅன்னையர் தினத்தன்று ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு அளித்துள்ளார் நடிகர் விஷால்.\nவிஷால் தற்போது தான் நடித்துள்ள ‘மருது’ படத்தின் வெளியீட்டில் பரபரப்பாக இருக்கிறார். இவர் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதில் முதல் ஆளாக நின்று வருகிறார்.\nஅதிலும் நடிகர் சங்க பொதுச்செயலாளர் ஆன பிறகு நலிவுற்ற பல ஏழைக் கலைஞருக்கு உதவியிருக்கிறார்.சமீபத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்துக்கு சென்று அங்குள்ள ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவளித்து, அவர்களுடன் சிறிது நேரம் உரையாடியிருக்கிறார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neotamil.com/arts-entertainment/music/pattale-paravasam-paravaye-engu-irukkiraai/", "date_download": "2019-09-17T15:40:22Z", "digest": "sha1:W5YDB2GECCTUTJUEBVHM4JAVORDNCZDP", "length": 17056, "nlines": 178, "source_domain": "www.neotamil.com", "title": "பாட்டாலே பரவசம் : பறவையே எங்கு இருக்கிறாய் ?...", "raw_content": "\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nரஜினி டூ சூப்பர் ஸ்டார்\nHome கலை & பொழுதுபோக்கு இசை பாட்டாலே பரவசம் : பறவையே எங்கு இருக்கிறாய் \nபாட்டாலே பரவசம் : பறவையே எங்கு இருக்கிறாய் \nநீ என்ன தேடி இருப்பன்னு எனக்கு தெரியும்…\nநானும் அம்மாவும் இங்க மகாராஷ்டிரா’ல துரத்து மாமா வீட்டுல இருக்கோம்….\nநீ வரதுக்கோ லெட்டர் எழுதுரதுக்கோ ஏத்த சமயம் வர்றபோ நான் சொல்லறேன்…\nநேரத்துக்கு சாப்புடு… வாரத்துக்கு முணு நாளாவது குளி…\nஅந்த ‘சாக்ஸ தொவச்சு போடு.. நெகம் கடிக்காத… கடவுளை வேண்டிக்கோ..\nஎன்று ஆனந்தியின் கடிதம் படிக்கப்படுவதிலிருந்து(voice over) ஆரம்பம் ஆகிறது பாடல் ………\nசில பாடல்களே அழகான திரைமொழி, பாடல்வரிகள் என எல்லாம் சரியாக அமையப் பெற்று இருக்கும். அப்படி ஒரு பாடல் கற்றது தமிழில் வரும் பறவையே எங்கு இருக்கிறாய். ராமின் திரைமொழி, நா.முத்துக்குமாரின் கவிமொழி, யுவனின் அழகான இசை, ராஜா குரல் என்று கலக்கும் பாடல் என்பேன்.\nபறக்கவே என்னை அழைக்கிறாய் …\nகேமரா எடுத்���வுடன் ரயில் தண்டவாளங்களில் பறவையைத் தேடி வேகமாகச் செல்கிறது. தடயங்கள் என்ற வார்த்தை வரும்பொழுதெல்லாம் கதாநாயகன் பிரபாவின் கையில் மேப் அல்லது கடுதாசி போன்ற தடயங்களை வைத்துள்ளார். ஒரு காட்சியில் ஒரு பெரியவரிடம் விசாரிப்பது எனப் பாடலின் முதல் பகுதி எல்லாம் பறவையின் தேடல்களிடமே செல்கிறது.\n“அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீ தானே என்ற பாடல் வரிகளில் டனலுக்குள் செல்லும் ரயில் வெளியே வருகிறது. புதிய வெளிச்சம் பிறக்கிறது.\n“அடி என் பாதை இருக்கும் இடம் எது நீ தானே” என்ற பாடல் வரிகளில் ஆனந்தி இருக்கும் ஊருக்குள் பிரபா வந்திருப்பார்.\n“மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ…” பிரபா ரோட்டில் நடந்துகொண்டு இருப்பார், கானல் நீர் ரோட்டில் தெரியும்.\n“நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக…\nஅதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக…”\nகடலாக என்ற வார்த்தைகள் வரும்பொழுது ஒரு மலை காட்டப்பட்டு இருக்கும், அதில் பிரபா தனியாக நடப்பார். அங்கு கடல், இங்கு மலை. இயக்குனர் அதை அப்படியே\nகாட்சிப்படுத்தவில்லை. நா முத்துக்குமார் அவர்களின் கவிதையை வேறு ஒரு தளத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பேன்.\nகடலோ, மலையோ தனிமை என்பதே படிமம். அந்தத் தனிமை மிகச் சரியாக மொழிபெயர்க்கப்பட்டு இருக்கும். அப்படியே காட்ட வேண்டுமா என்ன, கொஞ்சம் வேறு நிலப்பரப்பில் காட்டி இருப்பதும் கவிதை தான். “அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக…” என்ற வரிகளில் மாட்டுவண்டியில் பிரபா வந்து கொண்டு இருப்பார்.\nகடல் படகு, நிலம் மாட்டு வண்டி அவ்வளவே. மீண்டும் “தடயங்கள் தேடி வருகிறேன்” எனும் பொழுது போஸ்ட் பாக்ஸ், ஆனந்தியைப் பற்றித் தெரிந்த பெரியவரின் உரையாடும் காட்சி…… ஒரு நாள் இரவு, மறுநாள் விடியல், ஆனந்தி தன்னை நோக்கில் சைக்கிள் மிதித்து வரும் காட்சி பாடலின் முதல் பகுதி முடிகிறது.\n“உன்னோடு நானும் போகின்ற பாதை…\nஇது நீளதோ தொடு வானம் போலவே”\nஇந்த இடம் கவிதையிலும் கவிதை. இந்த இடத்தில் பிரபாவும் ஆனந்தியும் சைக்கிள் மிதித்து வருவார்கள். சாலை ஏறி இறங்கி வானத்துடன் இணைந்து இருக்கிற காட்சி போல இருக்கும். பின்னாடி இருப்பது மேட்டுப்பகுதி. “இது நீளதோ தொடு வானம் போலவே” எனும் பொழுது பிரேமுக்கு உள் ஆனந்தி, பிரபா மற்றும் வானம் மட்டுமே இருக்கும் .\nஒரு லோ ஆங்கிள் ஷாட���, “இந்த புல் பூண்டும் பறவை நாமும் போதாதா\nஇனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா ” இந்தக் காட்சி அப்படியே எடுக்கப்பட்டு இருக்கும். பூலோகம் இவர்கள் காதலுக்கு கீழே என்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இவர்கள் பூமியில் மேல் பரப்பில் உட்கார்ந்து பூமியை வியந்து பார்த்து பேசிக்கொண்டிருப்பார்கள்.\nமலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்….. மண்ணில்……\nவிழுந்து ஒரு காயமின்றி உடையாமல் உருண்டோடும்”\nஇதில் நான் புரிந்துகொண்டது பிரபா மண், ஆனந்தி நதி. “மண்ணில் விழுந்து ஒரு காயமின்றி” என்று சொல்லும் பொழுது ஆட்டோவில் உட்கார்ந்து இருக்கும் ஆனந்தி, பிரபாவின் தோளில் சாய்வார். கவிதை, “உடையாமல் உருண்டோடும்” என்று சொல்லும் பொழுது ஆட்டோ குலுங்கிக் குலுங்கிச் செல்லும் …..ஆனந்தியின் தலை, பிரபாவின் தோள்களில் அடிபடாமல் குலுங்கும். இப்படி கவிதையை காட்சிகளாக மொழிபெயர்க்க முடியுமா கவிதை கற்பனையே, அதை எழுதிவிட முடியும். அதை கதையோடு எதார்த்தம் சிதறாமல், பார்ப்பதற்கு உறுத்தாமல் எடுக்க முடியுமா கவிதை கற்பனையே, அதை எழுதிவிட முடியும். அதை கதையோடு எதார்த்தம் சிதறாமல், பார்ப்பதற்கு உறுத்தாமல் எடுக்க முடியுமா ராமின் திரைமொழி அவ்வளவு அழகு. ஒரு கவிதையைக் கற்பனையாக எழுதப்பட்டதை, வாழ்வியல் எதார்த்தமாகக் காட்டிய பாடல் .\nபாடலின் பெரும்பகுதி காதலியைத் தேடுவது, சந்திப்பது, பிரிவது. பாடலில் பெரும் சோகம் ஒன்று இருக்கும், ஆகப்பெரும் தனிமை இருக்கும். அது ஒரு தேர்ந்த கலைஞனால் மட்டுமே காட்சிப்படுத்த முடியும். ராமின் மேல் ஆயிரம் விமர்சனங்கள் வைக்கப்படலாம். இப்படி ஒரு திரைமொழி தெரிந்த கலைஞனுக்கு அரசியல் ரீதியாய் அரசியல் மொழியைப் பக்குவமாய் எடுக்கும் பட்சத்தில் ராம் ஒரு உலக சினிமா இயக்குனர்.\nஇந்தப் பாடலைக் கேட்டு ரசிக்க இங்கே சுட்டவும் \nPrevious articleடிவி-யில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை விரும்பாத இந்தியர்கள்\nNext articleரஷ்யாவோடு வர்த்தக ஒப்பந்தம் – பொருளாதாரத் தடையைச் சந்திக்குமா இந்தியா \nஇந்த வார ஆளுமை – எம். எஸ். சுப்புலட்சுமி – செப்டம்பர் 16, 2019\nயுவன் ஷங்கர் ராஜாவின் சிறந்த 10 தீம் இசைகள்\nமணிரத்னத்துடன் இசையமைப்பாளராக கைகோர்க்கும் சித் ஸ்ரீராம்\nஸ்டாலின் பழமொழிகள் – மீம்ஸ் தொகுப்பு\nஇளையராஜா 75: இசையுலக பிரம்மாவின் கலைநிகழ்ச்சி மற்றும் 25 சுவாரசிய தகவல்கள்\nஅரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளியது இங்கிலாந்து\nமனோகர் பாரிக்கர் – பாஜகவின் இராஜதந்திரி\nபஞ்சாப்பை பணிய வைத்த ஹைதராபாத்\nதொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக சந்திரயான் இன்று விண்ணில் ஏவப்படவில்லை\nமொபைல் போனை சார்ஜ் செய்ய வைஃபை சிக்னல் போதும்\nஇந்த வார ஆளுமை – லூயி பிரெய்ல் – ஜனவரி 4, 2019\nஇந்த வார ஆளுமை – எம். எஸ். சுப்புலட்சுமி – செப்டம்பர் 16, 2019\nஇந்த வார ஆளுமை – ‘கல்கி’ ரா. கிருஷ்ணமூர்த்தி – செப்டம்பர் 9, 2019\nயுவன் ஷங்கர் ராஜாவின் சிறந்த 10 தீம் இசைகள்\nவலது கண் துடித்தால் உண்மையில் நல்லது நடக்குமா\nமனித-யானை மோதல் யார் காரணம் \nவேகமாக அழிந்து வரும் 10 உயிரினங்கள் – அவற்றின் புகைப்படங்கள்\nயுவன் ஷங்கர் ராஜாவின் சிறந்த 10 தீம் இசைகள்\nஇந்த வார ஆளுமை – குன்னக்குடி வைத்தியநாதன் – மார்ச் 2, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00138.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=942372", "date_download": "2019-09-17T15:30:31Z", "digest": "sha1:NH3G6BOTWAYWGJMALI2MTCCL377674FT", "length": 7282, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது மினிலாரி மோதி விபத்து வாலிபர் பலி, 4 பேர் படுகாயம் | கடலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > கடலூர்\nஉளுந்தூர்பேட்டை அருகே கார் மீது மினிலாரி மோதி விபத்து வாலிபர் பலி, 4 பேர் படுகாயம்\nஉளுந்தூர்பேட்டை, ஜூன் 21:உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது மினிலாரி மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டம் பகல்பட்டி பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் மகன் சபரிநாதன் (24). இவர் நேற்று ஒரு காரில் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த காரில் ராஜேந்திரன் மனைவி சாந்தி (55), கிஷோர் (20) ஆகியோரும் வந்துள்ளனர். இந்த கார் நேற்று மாலை உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற மினிலாரி கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் மற்றும் மினிலாரியின் முன்பகுதி முற்றிலும��� சேதமடைந்ததுடன் காரில் வந்த சபரிநாதன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் சாந்தி, கிஷோர் மற்றும் மினிலாரியை ஓட்டி வந்த சீனு (47), அவருடன் வந்த ராஜா (30) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த எலவனாசூர்கோட்டை போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2023 அங்கன்வாடி மையங்களுக்கு அதிநவீன செல்போன்\nசைக்கிளில் சென்றவர் வாகனம் மோதி பலி\nநெய்வேலி அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி சாவு\nஎலிபேஸ்ட் சாப்பிட்ட பெண் சாவு\nஸ்டவ் வெடித்து இளம்பெண் பலி\nதேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்குகள் தீர்வு\nமெடிக்கல் ஷாப்பிங் எடையைக் குறைக்க அவசரப்படாதீர்கள்\nஎவராலும் செய்யமுடியாத அசாத்திய சாதனைகள் ... வியக்க வைத்த சாதனையாளர்கள்..\nஇராணுவ அணிவகுப்பு, வாண வேடிக்கையுடன் கூடிய இசை, நடன நிகழ்ச்சிகள்.. : மெக்ஸிக்கோவில் சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம்\n17-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nகனடாவில் டிராகன் திருவிழா : காற்றில் மிதந்து வருவது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்திய டிராகன்களின் உருவ பொம்மைகள்\nகுர்கானில் உலகின் மிகப்பெரிய கேமரா அருங்காட்சியகம் : வரலாற்றை கண்முன்னே கொண்டு வரும் 2000 பழங்கால கேமராக்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onetamilnews.com/News/thoothukudi-news-UELMLU", "date_download": "2019-09-17T14:23:19Z", "digest": "sha1:H2BC7CO35D5BCSPMFOH77JPZRT4NAE7J", "length": 15718, "nlines": 109, "source_domain": "www.onetamilnews.com", "title": "வல்லநாட்டில் 4வது பைப்லைன்க்குட்பட்ட மின்மாற்றி, பழுது சரிசெய்யப்படுமா?..பி.கீதாஜீவன் எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் கேள்வி? - Onetamil News", "raw_content": "\nவல்லநாட்டில் 4வது பைப்லைன்க்குட்பட்ட மின்மாற்றி, பழுது சரிசெய்யப்படுமா..பி.கீதாஜீவன் எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் கேள்வி\nவல்லநாட்டில் 4வது பைப்லைன்க்குட்பட்ட மின்மாற்றி, பழுது சரிசெய்யப்படுமா..பி.கீதாஜீவன் எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் கேள்வி\nசென்னை ஐ 018 ஜூன் 13 ; வல்லநாட்டில் 4வது பைப்லைன்க்குட்பட்ட மின்மாற்றி, பழுது சரிசெய்யப்படுமா .. பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ சட்டமன்றத்தில் கேள்வி.. பி. கீதாஜீவன் எம்.எல்.ஏ சட்��மன்றத்தில் கேள்வி\nதூத்துக்குடி 4வது பைப்லைன்க்குட்பட்ட பிரத்யேகமாக அதற்கென்று அமைக்கப்பட்ட மின்மாற்றி, வல்லநாடு பகுதியில் தலைமை நீரேற்று நிலையம் மற்றும் சுத்திகரிப்பு நிலையத்திற்கென்று அமைக்கப்பட்ட அந்த மின்மாற்றி கடந்த ஒரு மாதகாலமாக பழுதடைந்துள்ளது. பாளை மின் உபநிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருந்தாலும் Low voltage, சரியாக மின் விநியோகம் இல்லாத காரணத்தால் தூத்துக்குடி மாநகரத்திற்கு குடிநீர் விநியோகம் தடைபடுகிறது. காலதாமதமும் ஏற்படுகிறது. ஆகவே, அமைச்சர் அவர்கள் அவசர முக்கியத்துவம் கருதி உடனடியாக புதிய மின்மாற்றி அமைப்பதற்கு முன்வரவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.\nமேலும் வாகைகுளம் பகுதியில் கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்து வந்த மின்மாற்றியும் ஒரு மாதகாலமாக பழுதடைந்துள்ளது. வாகைகுளம் பகுதியிலுள்ள மின்மாற்றியை மாற்றி புதிய மின்மாற்றி அமைப்பதற்கு அமைச்சர் அவர்கள் முன்வருவாரா என்பதைத் தங்கள் வாயிலாக அமைச்சர் அவர்களிடம் அறிய விரும்புகிறேன்.\nமின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி. தங்கமணி பத்தி கூறியதாவது...: உறுப்பினர் அவர்கள் கூறிய பகுதிகளில், மின்மாற்றிகளை மாற்றித்தர வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார். மேலும், அந்தப் பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் பழுதடைந்துள்ள மின்மாற்றிகளை உடனடியாக மாற்றித் தருமாறும் கேட்டிருக்கிறார். அம்மா அவர்களுடைய அரசு, குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டுமென்பதற்காக back feed என்று சொல்லக்கூடிய அந்த மின்மாற்றி பழுதடைந்து விட்டாலும் கூட வேறு ஒன்றிலிருந்து Connection கொடுப்பதற்கு வழிவகை செய்திருக்கிறது. உறுப்பினர் அவர்கள் மின்பளு குறைவாக இருப்பதால் தடை ஏற்படுகிறது என்றும் தெரிவித்திருக்கிறார். உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்ட அந்த 2 மின்மாற்றிகள் குறித்து உடனடியாக ஆய்வு செய்வதற்கு அதிகாரிகளுக்கு ஆணையிடப்படும் என்பதை பேரவைத் தலைவர் வாயிலாக உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதில் பேசி உள்ளார்.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்படையான அறிக்கையாக நாளிதழில் வெளியிட தமிழ்நாடு மேல்நிலை���்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட ...\nமாமியாரை உலக்கையால் தாக்கி கொலை முயற்சி ; மருமகன் கைது\nகை காமித்து விட்டு சென்றவரிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது\nதந்தையை தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது\nவீட்டில் குடும்ப செலவிற்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்த கணவர் கைது\nதூத்துக்குடியில் கொலை,கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\nஇந்த மணமக்களை நீங்களும் வாழ்த்தலாமே..\nபாரதப் பிரதமர் மோடி பிறந்த நாளில் தூத்துக்குடி தொழிலதிபர் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினார்\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்பட வேண்டிய கட்டணத்தை வெளிப்பட...\nமாமியாரை உலக்கையால் தாக்கி கொலை முயற்சி ; மருமகன் கைது\nகை காமித்து விட்டு சென்றவரிடம் தகராறு செய்து கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த...\nதந்தையை தவறாக பேசி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மகன் கைது\nதூத்துக்குடியில் செல்வக்குமார் & ஆதிரா திருமண விழாவில் நடிகர் அசோக்குமார் பங்கேற...\nதிரைப்பட நடிகர் & இயக்குனருமான ராஜசேகர் இன்று காலமானார்.\nகாதல் பற்றி சேரனிடம் லாஸ்லியா ஓபன் டாக்\nபிக் பாஸ்' இல்லத்தில் இருந்து வெளியேறிய சாக்‌ஷி\nநகத்தை பார்த்தால் நோய் என்னவென்று கூறிவிடலாம் ;நகத்தை கவனியுங்கள்\nபழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன\nகிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்\nபழைய சோறு பச்சை மிளகாய் சாப்பிடுங்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிங்க...\nசெம்பருத்திப்பூ இதய நோய்,இருமல், படபடப்பு, வலி, ரத்தக்குழாய் அடைப்பு நீங்க அரும...\nகோடைகாலத்திற்கு ஏற்ற பானம் பதநீர்\nஉடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் ...\nஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.\nதூத்துக்குடியில் சாம்சங் ஸ்மார்ட் Cafe | சாம்சங் மொபைல்ஸ் அக்ஸரிஸ் நேரடி விற்பனை...\nசாம்சங் நிறுவனத்தின் புது வரவான சாம்சங் கேலக்ஸின் எஸ்10 இ, எஸ் 10, எஸ்10 பிளஸ்,...\nசெல் போன் தொலைந்தால் கவலை வேண்டாம் ;முதலில் கூகுள் சர்ச்சில் android.com/find எ...\nதமிழகத்தில் உள்ள 126 அஇஅதிமுக எம்.எல்.ஏ க்களின் போன் நம்பர்,இ -மெயில் முகவரிகள்\nகுறைந்த செலவில் மின்சாரம் இன்றி வேலை செய்யும் குளிர்சாதன பெட்டி.\nகாற்றை சுத்தப்படுத்தும் கருவி கண்டுபிடித்து தூத்துக்குடி பள்ளி மாணவன் சாதனை.\nசீமை கருவேல மரங்களை வேருடன் பிடுங்காவிடில் நிலத்தடி நீரும் விஷமாகி விடும். ஒர...\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nபள்ளி,கல்லூரிகளில் கஞ்சா விற்று செல்போன் வாங்கும் மாணவர்கள் ;அதிர்ச்சி ரிப்போர்ட்\nதூத்துக்குடியில் பெருகும் கஞ்சா போதையால் கப்பல் இஞ்சினியர் உட்பட இரட்டைக்கொலை ;ப...\nதூத்துக்குடியில் சற்று முன் இரட்டைக்கொலை ;அதிர்ச்சி\nபுதுக்கோட்டை அருகே நள்ளிரவு குடி போதையில் நண்பர்களுடன் தகராறு வாலிபர் வெட்டிக்கொ...\nபுதுக்கோட்டை அருகே அதிகாலையில் தூங்கிக்கொண்டிருந்தவர் வெட்டிக்கொலை\nதூத்துக்குடி எஸ்.பி.அருண் பால கோபாலன் பரபரப்பு பேட்டி\nடிஜிட்டல் பேனர்கள் வைக்க கலெக்டர் அனுமதி பெற வேண்டும் - உரிய அனுமதி பெறாதவர்கள்...\nதூத்துக்குடியில் அரிவாளை காட்டி பெண்ணிடம் 17 பவுன் நகைகளை பறித்து சென்ற 2 மர்ம ...\nதூத்துக்குடி கப்பல் இஞ்ஜினீயர் உட்பட 2 பேர் கொலையில் இரண்டு பேர் கைது\n*படங்கள் (ctl பட்டனை கிளிக் செய்து அதிக படங்களை தேர்வு செய்க)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sooddram.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%AE/", "date_download": "2019-09-17T15:15:30Z", "digest": "sha1:UAOPZGO4OFB233DM2Q6X2E2MC5QDCSG3", "length": 24054, "nlines": 131, "source_domain": "www.sooddram.com", "title": "விசமத்தனமான செய்திகளை நம்ப வேண்டாம் – சுரேஷ் பிரேமச்சந்திரன் – Sooddram", "raw_content": "\nவிசமத்தனமான செய்திகளை நம்ப வேண்டாம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்\n“வட மாகாணசபையில் தமிழரசுக் கட்சியால் கொண்டுவரப்பட்ட முதலமைச்சர் மீதான மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாகவும் அதனை தீர்த்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவன் என்ற வகையிலும், நடைபெற்ற விடயங்களை சுருக்கமாக தெளிவுபடுத்த விரும்புவதுடன், மூன்றாந்தரப்புகளால் வரும் விசமத்தனமான செய்திகளை நம்ப வேண்டாமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள உடக அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,\n“மேலோட்டமாக பார்க்கின்ற பொழுது வடக்க�� மாகாண சபை பிரச்சினையென்பது அமைச்சர்களின் மீதான விசாரணைக்கு இடையுறுகள் ஏற்படாமல், அவர்களின் உத்தரவாதத்தை முதலமைச்சர் கோரியதாகவும் அது தவரென்றும் சட்டத்துக்கு முரணானதென்றும் சுமந்திரனும், மாவை சேனாதிராசாவும் முன்னிலை வகித்து அவ்வாறு செய்யமுடியாது என்று கூறியது மாத்திரமல்லாமல், தமக்கு சாதகமான தமிழரசுக்கட்சி உறுப்பினர்களைத் திரட்டி முதல்வர் மீதான ஒரு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுநரிடம் கையளித்தார்கள்.\n“ஆளுங்கட்சி மாகாணசபை உறுப்பினர்களின் கோரிக்கையின் பிரகாரமே அமைச்சர்கள் மீதான ஊழல் நடவடிக்கைகளை ஆராய்வதற்கான விசாரணை குழு நியமிக்கப்பட்டது. அதன் முடிவில் அமைச்சர்கள் ஐங்கரநேசன் மற்றும் குருகுலராஜா மீதும் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன. ஏனைய இரு அமைச்சர்களான வைத்தியர் சத்தியலிங்கம் மற்றும் டெனிஸ்வரன் ஆகியோருக்கு எதிரான சாட்சியங்கள் சமூகமளிக்க முடியாததால் குற்றங்கள் நிரூபிக்கப்பட்வில்லை.\n“அரச உத்தியோகத்தர்களான சாட்சிகள் தாங்கள் பழிவாங்கப்படுவோமென்று அஞ்சியதால், சாட்சிகளுக்கான பாதுகாப்புக்கான உத்தரவாதம் கோரப்பட்டது. உத்தரவாதம் அளிக்காமையால் சாட்சியங்களால் விசாரணைக்கு சமூகமளிக்க முடியாமையாலும், முக்கியமான சாட்சியான அனந்தி சசிதரன் ஜெனிவாவுக்கு சென்றிருந்ததனாலும், விசாரணைக் குழுவினால் சாட்சியங்களின் முழுமையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை.\n“ஆகவேதான், குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட அமைச்சர்கள் மீது, இராஜினாமா கடிதங்களை கோரிய முதலமைச்சர், ஏனைய இரு அமைச்சர்கள் தொடர்பாக முழுமையான விசாரணை நடைபெறவேண்டுமென்றும், விசாரணை சுமூகமாக நடைபெறுவதற்கு இரு அமைச்சர்களையும் ஒரு மாதத்துக்கு அமைச்சுக் கடமைகளிலிருந்து விலகியிருக்குமாறு கோரினார். இதில் என்ன தவறு இருக்கிறது என்று புரியவில்லை. இதில் என்ன சட்டப்பிரச்சினை இருக்கிறது என்றும் புரியவில்லை.\nவிசாரணை முடியும் வரை, விலகியிருக்கத் தயார் என்று நேர்மையான அமைச்சர்களால் ஏன் சொல்ல முடியவில்லை. இங்குதான், தமிழரசுக் கட்சியின் தலைவர்களான சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோர், முதலமைச்சருக்கு எதிராக போர்க்கொடி தூக்கத் தொடங்கினர். அவ்வாறு அமைச்சுப் பதவியிலிருந்து விலகியிர���க்க முடியாது என்றும் கூறினர்.\n“முதலமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை யார் செய்தனர். சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆளுநரிடம் சென்று, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கையளித்தனர். இதன் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தொலைபேசி வழியாக முதலமைச்சரை தொடர்புகொண்டு இரு, அமைச்சர்களையும் தமது கடமைகளிலிருந்து நிறுத்திவைப்பது தவறென்றும் அவர்களை மீண்டும் அமைச்சரவையில் இணைத்துக்கொள்ளுமாறும், ஆலோசனை கூறினார்.\n“ அத்துடன் தான் தொலைபேசியில் கூறியவற்றை கடிதமாகவும் முதலமைச்சருக்கு அனுப்பி வைத்தார். இந்த இடத்தில், சம்பந்தனுக்கும் முதலமைச்ருக்குமிடையில் ஒரு கடிதப் போராட்டமே நடைபெற்றது. சம்பந்தனின் கடிதத்துக்கு முதல்வர் பதிலனுப்ப, முதல்வரின் கடிதத்துக்கு சம்பந்தன் பதிலனுப்ப, மீண்டும் சம்பந்தனின் கடிதத்துக்கு முதல்வர் பதிலனுப்ப இது ஒருமுடிவற்ற கடிதப் போராட்டமாக போய் விடுமோ என அஞ்ச வேண்டியிருந்தது.\n“இந்தச் சந்தர்ப்பத்தில் பல நிகழ்வுகள் நடந்தேறின. நூற்றுக்கணக்காக ஒன்றுகூடிய இளைஞர்கள், ஊர்வலமாகச் சென்று, நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், தொடர்ந்தும் விக்கினேஸ்வரன்தான் முதல்வராக இருக்கவேண்டு மென்றும் வலியுறுத்தினர்.\n“இதனைத் தொடர்ந்து தமிழ்மக்கள் பேரவை 16 ஆம் திகதியன்று, வடமாகாணம் முழுவதும் கடையடைப்புப் போராட்டத்துக்கான அறைகூவலை விடுத்ததுடன், போராட்டமும் வெற்றிபெற்றது. அது மாத்திரமல்லாமல், நல்லூரில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்களும் முதலமைச்சரின் வாசஸ்தலத்துக்கு ஊர்வலமாகச் சென்று, முதல்வருக்கான தமது ஆதரவைதெரிவித்தனர்.\n“இந்தச் சமயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் முதல்வருக்கான தமது ஆதரவை தெரிவித்தன. அதுமாத்திரமில்லாமல், இந்தத் பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன. இது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எபின் நீர்வேலி அலுவலகத்தில் மூன்று கட்சிகளின் தலைவர்களும் ஒன்று கூடி சந்திப்பொன்றை நிகழ்த்திருந்தனர். இதில் கலந்து கொண்ட கட்சிகள், தங்களது கோணங்களிலிருந்து பிரச்சினையின் ஆழ அகலத்தை அலசியதுடன், விக்கினேஸ்வரன் தொடர்ந்தும் முதலமைச்சராக இருக்கவேண்டுமென்பதை, ஒரே குரலில் வலியுறுத்தினார்கள்.\n“ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைப் பொறுத்தவரையில், இந்தப் பிரச்சினையென்பது, தமிழரசுக் கட்சி சில அமைச்சர்களை பாதுகாப்பதற்கு எடுத்துக்கொண்ட முயற்சி மாத்திரமல்ல, முதலமைச்சரை அலுவலகத்தை விட்டுவெளியேற்றுவதில் அவர்கள் குறியாக இருந்தார்கள். தமக்குத்தோதான ஒருவரை முதலமைச்சராக்க போராடினார்கள்.\n“ஏனென்றால், வடக்கு, கிழக்கு இணைப்பு அற்ற தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை, இறமையை ஏற்றுக்கொள்ளாத பௌத்தத்துக்கு முதலிடம் வழங்குகின்ற ஒற்றையாட்சி அடிப்படையிலான தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளமுடியாத அரசியல் சாசன சீர்திருத்தமென்றை, தமிழ் மக்கள் மீது திணிப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழரசுக்கட்சி ஆகியன இணங்கியுள்ள சூழ்நிலையில், வடக்கு கிழக்கில் நிலைமைகளை தமது முழுகட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலமே உப்புச்சப்பற்ற இத்தீர்மானத்தை தமிழ்மக்கள் மீது திணிக்கமுடியும்.\n“வடக்கு மாகாண முதல்வராக சி.வி.விக்கினேஸ்வரன் இருந்தால் அதற்கான எதிர்ப்பு என்பது பலமாகக் காட்டப்படுவதுடன், மாகாணசபையில் இதற்கெதிரான பல தீர்மானங்களும் நிறைவேற்றப்படும். இதனைத் தவிர்க்க வேண்டுமாக இருந்தால், இன்றைய முதலமைச்சரை அகற்றி ஒரு டம்மியை உட்காரவைக்க வேண்டிய அவசியம் தமிழரசுக் கட்சிக்கு எழுந்தது.\n“அரசின் ஆதரவுடன் சுமந்திரன், மாவை சேனாதிராஜா போன்றோரால் முன்னின்று நடத்தப்பட்ட இந்த சதி நடவடிக்கையானது வடக்கு மக்களின் பேரெழுச்சிக் காரணமாகவும், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி தவிர்ந்த கட்சிகளின் ஆதரவின் காரணமாகவும், மதகுருமார்களின் ஒத்துழைப்பின் காரணமாகவும் சதி நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.\n“இதன் காரணமாக, தமிழரசுக்கட்சி தற்காலிகமான ஒரு தோல்வியை சந்தித்திருந்தாலும் மாகாண சபையை சீராக நடாத்த அனுமதிப்பார்களா என்பது சந்தேகமே. மாகாண சபையை சீர்குலைத்து முதலமைச்சர் நிர்வாகத்துக்கு பொறுப்பற்றவர் என்ற சூழ்நிலையை உருவாக்கி, அவர் மீது சேறடிக்கும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வார்கள் என்றே, எதிர்பார்க்கிறேன்.\n“இந்தத் தருணத்தில் முதல்வருக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் எ���்வாறான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. யார் என்ன பேசினார்கள் என்னென்ன வார்த்தைப் பிரயோகங்களை பாவித்தார்கள் போன்ற விடயங்களை எழுதுவதனூடாக தாங்கள் பேச்சுவார்த்தையின் பல இரகசியங்களை வெளியிடுவதாக நினைத்து உண்மைக்குப் புறம்பாகவும் திரித்தும், கூட்டிக் குறைத்தும் தாம் விரும்பியவாறும் சமூக வலைத்தளங்களில் செய்திகளை வெளியிடுவது மாத்திரமல்லாமல், சில அரசியல்வாதிகள் சார்பாக வருகின்ற பத்திரிகைகளிலும் கற்பனைக் கட்டுரைகளை எழுதி திருப்பதிப்பட்டுக்கொள்கிறார்கள்.\n“இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதில் பங்கேற்றவன் என்ற அடிப்படையில் மூன்றாந்தரப்புக்களால் வரும் விசமத்தனமான செய்திகளை நம்பவேண்டாமெனவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.\n“விசமத்தனமான செய்திகளை நம்ப வேண்டாம்”\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nPrevious Previous post: சம்மந்தர், விக்னேஸ்வரன் சமரச உடன்பாடு…\nNext Next post: இராஜினாமா செய்தார் குருகுலராஜா\nஇலங்கையில் உள்ள ஏனைய அரசியல் அமைப்புகள்\nNIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்\nஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nNIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….\nSDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஆசிரியர் on NLFT விஸ்வானந்ததேவன் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarloosai.com/channel/UU-JFyL0zDFOsPMpuWu39rPA/thanthi-tv-online.html", "date_download": "2019-09-17T14:49:33Z", "digest": "sha1:XC4TEO4DXVTBUAYWYCXRIJ6O2ETVFJUV", "length": 12581, "nlines": 174, "source_domain": "www.yarloosai.com", "title": "Thanthi Tv Online -Yarloosai.com", "raw_content": "\nமோடி - பெரியார் ஒற்றுமையும் வேற்றுமையும் | PM Modi | Periyar | Thanthi TV\nஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொது தேர்வு அறிவிப்பு - மக்களின் மனநிலை என்ன.\n\"அமித்ஷா தமிழகம் வந்தால் கருப்பு கொடி காட்டப்படும்\" - கே.கஸ். அழகிரி | Amit Shah | KS Alagiri\nமாநகராட்சி ஊழியர்களுடன் கைகலப்பு ஏன் - வைகோ விளக்கம் | Vaiko | MDMK\n\"பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால் ஆளுநர் ஆகியிருக்கலாம்\" - ராமதாஸ் | Ramadoss | Thanthi TV\n\"முதலமைச்சராகும் கனவு எனக்கு இல்லை\" - அன்புமணி ராமதாஸ் | Anbumani Ramadoss | Thanthi TV\n\"அரசியல்வாதிகள் தான் நன்றி கெட்டவர்கள்\" - பொன்.ராதாகிருஷ்ணன் | Pon Radhakrishnan\n\"ஓராண்டுக்குள் 820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்\" - எம். ஆர். விஜயபாஸ்கர் | Thanthi TV\n#Breaking: சிறுவன் தீனா உயிரிழப்பு - தாமாக முன்வந்து வழக்கை எடுத்து மாநில மனித உரிமை ஆணையம்\n\"அமித்ஷாவின் கருத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்\" - திருமாவளவன்\nசேதுராஜன் சந்தேக மரணம் வழக்கு - ஜெயச்சந்திரன், ஓய்வு பெற்ற காவல் அதிகாரி கருத்து\n#Breaking | ஜாமினில் வெளிவர முடியாத பிரிவில் பேனர் வைத்த ஜெயகோபால் மீது வழக்கு | Subhasri Death\nசேதுராஜன் உறவினர்கள் போராட்டம் - வழக்கறிஞர் தமிழ்மணி கருத்து\nசேதுராஜன் உடலை மின்வாரிய அலுவலகம் முன் வைத்து போராட்டம் | Thanthi TV\nசிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் குளறுபடி- மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார்\nமகாராஷ்டிரா - ஹரியானா மாநில சட்டப்பேரவை தேர்தல் எப்போது \n\"காலாண்டு தேர்வு விடுமுறை - வதந்திகள் பரப்பப்படுகின்றது\" - அமைச்சர் செங்கோட்டையன்\nதந்தி டிவி எதிரொலி : சேதமான புதிய தார்ச்சாலை மீண்டும் புதுப்பிப்பு | Kavalkinaru\n\"வாக்காளர் விவரங்களை தாங்களாகவே சரிபார்க்க ஏற்பாடு\" - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்\nமின்கம்பம் விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம்: சந்தேக மரணம் என 174 பிரிவின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு\nஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது\nசிறப்பு ஆசிரியர் தேர்வு பட்டியலில் குளறுபடி அடுத்தது என்ன\nநான் வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டேன் - புகழேந்தி | Pugazhendhi | TTV Dhinakaran\nகச்சா எண்ணெய் விலை உயர்வு : இந்தியாவுக்கு பாதிப்புகள் என்ன\nசங்கரன்கோவிலை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி முழு அடைப்பு போராட்டம் | Sankarnkovil\nமின் கம்பியால் தொடரும் விபத்துகள்: யாருடைய தவறு..மூத்த பத்திரிகையாளர் & அரசியல் விமர்சகர் கருத்து\nஜெயகோபாலனை கட்சி பணிகளில் இருந்து நீக்க வேண்டும் - துரைக்கண்ணன் கருத்து\nகடும் சிரமத்திற்கு இடையே முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்டார் - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nதந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள் : முதலமைச்சர் & துணை-முதலமைச்சர் மலர் தூவி மரியாதை\n#Exclusive: கர்நாடக எம்எல்ஏக்கள் வழக்கு - செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைப்பு\nசிறுவன் தீனா உயிரிழந்த விவகாரம்: தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nBanner Death: சுபஸ்ரீ-ன் வீட்டிற்கு சென்று திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆறுதல்\n\"திமுக நிகழ்ச்சிகளில் பேனர், கட்அவுட் வைக்கப்படாது\" - உதயநிதி ஸ்டாலின் | Banner\nமின்கம்பம் முறிந்து விழுந்து ஒருவர் பலி -தெரு நாய்களுக்கு உணவு வைக்க சென்றபோது பரிதாபம்\n\"கட் அவுட் கலாசாரத்திற்கு எதிராக குரல் கொடுத்தது மதிமுக\" - வைகோ | Banner\nஇந்திய பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு மையத்தின் ஆளில்லா விமானம் கர்நாடகாவில் விபத்துகுள்ளானது\nபிரதமர் மோடி நர்மதா மாவட்டத்தில் உள்ள கேவதியா அணையை பார்வையிட்டார் | PM Modi\nதமிழிசை பற்றி அவரது பிறந்த ஊர் பேசுவது என்ன..\nமாநில மக்களின் மொழி மீது பாஜக கை வைத்தால் ஆட்சியை இழக்கும் - கே.பி. முனுசாமி | Hindi Imposition\n\"5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுதேர்வு மாணவர்களுக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்\"\n\"இந்தி மொழி தொடர்பான அமித் ஷாவின் பேச்சு - எந்த தவறும் இல்லை என செல்லூர் ராஜூ விளக்கம்\"\n\"ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழும் நிலையில் உள்ளது\" - சிட்லப்பாக்கம் மக்கள்\nபதட்டத்துடன் 108ஐ தொடர்பு கொண்ட சேதுராஜன் மனைவி - வரமறுத்த 108 ஆம்புலன்ஸ் : அதிர்ச்சி உரையாடல்\nDetailed Report : \"மின்கம்பம் முறிந்து விழுந்து விபரீதம் - ஒருவர் பலி\"\n\"ஆதிவாசி மக்களுக்கு இலவச பரிசோதனை முகாம்\" | Medical Camp\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://yatchan.blogspot.com/2009/03/blog-post_10.html", "date_download": "2019-09-17T14:19:50Z", "digest": "sha1:4PFQRGZ6WPVUUUPUGJ57PQZGRM4URB2I", "length": 4143, "nlines": 49, "source_domain": "yatchan.blogspot.com", "title": "யட்சன்...: கருணா மினிஸ்ட்டராய்டாராம்ல....", "raw_content": "\nஇவன் புத்தனுமில்லை..ஞானச் சித்தனுமில்லை...வெறும் பித்தன்\n இப்ப இவரு தேசிய ஒருமைபாட்டு மினிஸ்டராம்ல...\nஇதுவரை ஒரு பயபுள்ளையும் இதபத்தி பதிவு போடலை போலருக்கு..\nவேலைக்கேத்த கூலி கொடுக்கறதுல ராசபக்சே நியாயமான ஆளுன்னு ப்ரூவ் பண்ணீட்டாரு..\nயாராவது அவர் மூஞ்சில ஒரு திருட்டுக்களை தெரியுதுன்னோ, அவர் ஒரு விபீசனன்னோ அல்லது வேற மாதிரியோ திட்டி பின்னூட்டம் போட்டா அதையேல்லாம் அப்படியே அலவ் பண்ணீருவேன். பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல...ஆமா சொல்லீட்டேன் :)\nகலைஞர் அவர் எல்லைக்குள் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார்.\nஅவர் பின்னால ஒரு குடும்பம்(கழகம்)இருக்கு...அதோட தலைவரா அவர் சரியாத்தான் செயல்பட்டிருக்காருங்கோவ்....\nஎந்த ஒரு அமைப்பிலும் சரி,கட்சியிலும் சரி இரண்டாம் மட்ட தலைவர்கள் தலைமை பதவிக்கு காத்து கொண்டு இருப்பார்கள், அது கிடைக்காது என தெரிந்தாலோ அல்லது தாமதமானாலோ உடனே பெரிய கொள்கை வாதியாக காட்டி கொண்டு வெளியேறி விடுவார்கள் கடைசியில் அவர்கள் சாயம் வெளுத்து விடும்.அதற்க்கு கருணா ஒரு உதாரணம்\nநம்ம தமிழ் நாட்டில் ஒரு பெரிய கட்சியிலிருந்து விலகி தனி இயக்கம் கண்டவர் ஒருவரும் இதேபோல இருக்கிறார் யார்னு சொல்லுங்க பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/aadai-trailer-released", "date_download": "2019-09-17T15:10:59Z", "digest": "sha1:2OBDSKVAXV23WR2OCFWUOSUYJM4BYCSZ", "length": 6262, "nlines": 98, "source_domain": "cinema.vikatan.com", "title": "'பெட் கட்றியா..!' - அமலா பால் நடிக்கும் 'ஆடை' படத்தின் டிரெய்லர்! | Aadai trailer released", "raw_content": "\n`பெட் கட்றியா.. பெட் கட்றியா..' - அமலா பால் நடிக்கும் `ஆடை' படத்தின் டிரெய்லர்\n'மேயாத மான்' படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கும் படம் 'ஆடை'. அமலா பால் நடித்திருக்கும் இப்படத்தின் டிரெய்லரை, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\n'மேயாத மான்' படத்தைத் தொடர்ந்து ரத்னகுமார் இயக்கும் அடுத்த படம், 'ஆடை'. அமலா பால் லீடி ரோலில் நடித்திருக்கும் இப்படத்திற்கு பிரதீப் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லரை பாலிவுட்டின் இயக்குநரான அனுராக் காஷ்யப் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.\nவைபவ், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியான 'மேயாத மான்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், ரத்னகுமார். அதைத் தொடர்ந்து அமலா பாலை லீடு ரோலில் வைத்து இயக்கியிருக்கும் படம், 'ஆடை'. த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் விவேக் பிரசன்னா, பிஜிலி ரமேஷ், ரம்யா போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டீஸரை பாலிவுட் இயக்குநரான கரன் ஜோகர் தனது ட்விட்டரில் வெளியிட்டார். இதைத் தொடர்ந்து படத்தின் டிரெய்லரை பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப் வெளியிட்டுள்ளார். அதில், ''ஆடை படத்தின் டிரெய்லரை வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். படம் வெளியான பிறகு பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்'' என மென்ஷன் செய்து டிரெய்லர் லிங்கை ஷேர் செய்திருந்தார். டிரெய்லரைப் பார்த்தபின் முழுக்கவே ஹீரோயின் சென்ட்ரிக் படமாக இருக்கும் எனத் தெரிகிறது. படம் வரும் ஜூலை 19-ஆம் தேதி வெளியாகிறது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2019/jun/09/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-13-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-3167935.html", "date_download": "2019-09-17T15:08:16Z", "digest": "sha1:UGLNROJCVZPC4M6JA4Q7VPZSGMTKR56C", "length": 16863, "nlines": 45, "source_domain": "m.dinamani.com", "title": "விண்வெளி விநோதம்: தூங்குவதற்கு ஊதியம் 13 லட்சம்! - Dinamani", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை 17 செப்டம்பர் 2019\nவிண்வெளி விநோதம்: தூங்குவதற்கு ஊதியம் 13 லட்சம்\nமனிதன் தான் வாழும் பூமியில் மட்டுமே சாதனைகளைப் படைத்து வந்த பின்னர் பூமியைக் கடந்து விண்வெளிக்குச் சென்றது அவனுடைய சாதனைகளில் மிகப் பெரிய சாதனையாகக் கருதப்படுகிறது. விரைவாக வளர்ந்து வந்த அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் மூலம் விண்வெளிக்குச் சென்று சாதனை படைத்தான். இதன் மூலம் ஒரு விண்வெளி சகாப்தம் உருவானது.\nஇதனைத் தொடர்ந்து மனிதன் நிலவில் இறங்கி ஆய்வுகளைச் செய்தான். இத்துடன் முடிந்து விடாமல் செவ்வாய் உள்பட மற்ற கிரகங்களுக்கும், கிரகங்களில் சந்திரனுக்கு, ஆளில்லாத விண்கலங்களை அனுப்பி ஆய்வை மேற்கொண்டும் வருகிறான். சூரியனின் சுற்றுப் பாதைக்கு விண்கலத்தை அனுப்பி சூரியனையும் ஆய்வு செய்துள்ளான்.\nவிண்வெளி என்பது மனிதன் வாழ்வதற்குத் தகுதியற்ற இடம். அங்கு வாழ்வதற்கான சூழலைக் கொண்ட விண்கலங்களைத் தயாரித்து, பூமியைச் சுற்றிக் கொண்டே ஆய்வுகளைச் செய்தான். பின்னர் நிரந்தரமாக விண்வெளியில் தங்கி ஆய்வு செய்வதற்காக விண்வெளி ஆய���வு நிலையம் கட்டப்பட்டு வருகிறது. விண்வெளியில் ஒரு நிலையத்தைக் கட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. 12 ஆண்டுகளாக இந்தப் பணி நடந்து வருகிறது. இந்த நிலையத்தில் ஆயிரக்கணக்கான ஆய்வுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்து நடக்கப் போகின்றன. அவற்றில் ஒன்று தான் மனிதனை அங்கேயே தங்க வைப்பது.\nவிண்வெளியைப் பொருத்தவரை அங்கு மனிதர்கள் சந்திக்கும் முதல் சிக்கல் புவியீர்ப்பு விசை இல்லாதது தான். இதனால் உடலில் உள்ள நீர் முழுவதும் தலைப்பகுதிக்கு பயணிக்க ஆரம்பிக்கும். இதன்காரணமாக தலைசுற்றல், கை நடுக்கம் முதலியவை விண்வெளி வீரர்களைக் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும். இதனைக் கருத்தில் கொண்டே நாசா செயற்கை புவியீர்ப்பு தடையை உருவாக்கியிருக்கிறது. இந்தக் குறிப்பிட்ட அறைக்குள் புவியீர்ப்பு விசை இருக்காது அதாவது உங்களால் உங்களுடைய எடையை உணர முடியாது.\nஇதனால் நாம் வீட்டில் சுகமாக மெத்தையில் தூங்குவது போலவோ, டி.வி. பார்த்தபடி சோபாவிலேயே தூங்கிவிடுவது போலவோ விண்வெளியில் தூங்க முடியாது. அங்கே பாய்விரிக்கக் கூட முடியாது. எப்படித் தூங்கினாலும் இடுப்பில் பெல்ட் அணிந்து, அசையாத பொருளில் கட்டிக் கொண்டுதான் தூங்க வேண்டும். இல்லாவிட்டால் மிதந்து நகர்ந்து போய்விடுவார்கள்.\nஅமெரிக்க விண்வெளி நிறுவனம் மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் இணைந்து செயற்கை புவியீர்ப்பு விசை உள்ள இடத்தில் தூக்கம் வருவது பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளனர். விண்வெளியில் செயற்கை புவியீர்ப்பு விசை, விண்வெளி வீரர்களுக்கு எந்த அளவுக்கு உதவும் என அறிந்துகொள்ள இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது.இதற்காக 12 ஆண்கள் மற்றும் 12 பெண்களை இந்த ஆராய்ச்சியில் நாசா ஈடுபடுத்த உள்ளது. அவர்கள் 60 நாள்களுக்குப் படுக்கையிலேயே எந்த வேலையும் செய்யாமல் இருக்க வேண்டும். நாசா இதற்காக சம்பளம் வழங்க உள்ளது. அதாவது, இந்திய ரூபாயில் 13 லட்சம் ரூபாய் ஆகும்.\nநாசா மேற்கொள்ளவுள்ள இந்த ஆராய்ச்சி ஜெர்மன் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற உள்ளது. தூங்குவது மட்டுமல்லாமல் உணவு, ஓய்வு, குளியல், ஆராய்ச்சிகள் என அனைத்துமே படுக்கையில் இருந்தவாறே மேற்கொள்ள வேண்டும் என நாசா குறிப்பிட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி நடைபெறும்போது ஆய்வில் ஈடுப���ுபவர்களின் அறிவாற்றல், தசை பலம், உடல் சமநிலை, இதயச் செயல்பாடு ஆகிய அனைத்தையும் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பார்கள். பங்கேற்பாளர்களில் பாதிபேர் எந்தவிதமான புவியீர்ப்பு விசையும் இல்லாத இடத்தில் வைக்கப்பட்டு சோதனை செய்யப்படுவார்கள்.\nவிண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாத காரணத்தால் எடையிழப்பது போன்று தோன்றக்கூடிய உணர்வு எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். இதற்காகப் பூமியில் இருப்பது போன்று ஈர்ப்பு விசையை செயற்கையாக உருவாக்குவது நிச்சயம் உபயோகமாக இருக்கும்” என நாசாவின் தலைமை ஆராய்ச்சி திட்டத்தின் உதவித் தலைமை அதிகாரியாகப் பணிபுரிந்து வரும் லெடிசியா வெகா தெரிவித்துள்ளார்.\nமனிதன் சுற்றுலா செல்வதில் வளர்ந்து விட்டான். அவன் உலகம் முழுவதும் சுற்றி வருகிறான். அதே போல் பூமியைத் தவிர வேறு இடத்திலும் குடியேற விரும்புகிறான் ஆசைப்படுகிறான். இதனைப் பயன்படுத்தி மனிதனை விண்வெளியில் குடியமர்த்த பல விண்வெளி நிறுவனங்களும் விரும்புகின்றன. விண்வெளியில் காலனியை ஏற்படுத்த வேண்டும் என்கிற திட்டம் தற்போது உருவாகி உள்ளது. அதற்கான, ஆயத்த வேலைகளிலும் ஈடுபட்டு உள்ளனர். விண்வெளியில் குடியமர்த்துதல் என்பது ஒரு வீரமான செயல் தான்.\nவிண்வெளியில் உருவாக்கப்படும் குடியிருப்பை விண்வெளி காலனி (நல்ஹஸ்ரீங் இர்ப்ர்ய்ஹ்) அல்லது பூமியின் சுற்றுப்பாதை காலனி (ஞழ்க்ஷண்ற்ஹப் இர்ப்ர்ய்ஹ்) அல்லது விண்வெளி நிலையம் (நல்ஹஸ்ரீங் நற்ஹற்ண்ர்ய்) என அழைக்கலாம். இது விண்வெளியில் ஒரு சிறு நகரம். இங்கு குடும்பத்துடன் வசதி படைத்த கோடீஸ்வரர்கள் வாழலாம்.\nவிண்வெளியில் மக்கள் வாழ்வதற்குக் காற்று, நீர், உணவு ஆகியவை அவசியம் தேவை. இது தவிர போதிய தட்பவெப்ப நிலை, ஈர்ப்பு விசை ஆகியவை நீண்ட காலம் வாழ்வதற்குத் தேவை. பூமியில் உயிர்கோளம் மனித வாழ்க்கைக்கு உதவுகிறது. ஆனால், விண்வெளியில் மறு சுழற்சி மூலமே இதனைப் பெற முடியும். கார்பன்-டை- ஆக்ûஸடை மறுசுழற்சி மூலமே ஆக்ஸிஜனாக மாற்ற வேண்டும். விண்வெளி குடியிருப்பில் செயற்கையான உயிர்க்கோளத்தை உருவாக்க வேண்டும். விண்வெளியில் 24 மணி நேரமும் சூரிய சக்தி கிடைக்கிறது. இதனைக் கொண்டு பயிர் செய்யலாம். இதற்கு நிலவின் மண் ஏற்றதாக இருக்கும்.\nவ���ண்வெளியின் சூழலுக்கு ஏற்ப வாழ சுழலும் சக்கரம் தயாரிக்கப்படும். அது தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருக்கும். இது பூமியைப் போல் சுற்றுவதால், பூமியில் காணப்படும் ஈர்ப்பு விசை போல் இதனுள்ளும் ஏற்படும். இதனால் புவி ஈர்ப்புப் பிரச்சனை தீர்க்கப்படும். விண்வெளியில் காஸ்மிக் கதிர்கள் மற்றும் சூரியக் கதிர் வீச்சுக்களால் பாதிப்பு ஏற்படும். இதனை தடுக்கும் வகையில் குடியிருப்புகள் உருவாக்கப்படும். மீறி உள்ளே நுழையும் கதிர்களை குடிப்பிருப்பில் பயிர் செய்யப் பயன்படுத்தப்படும் சந்திர மண் அவற்றை உறிஞ்சிக்கொள்ளும். விரைவில் விண்வெளியில் மனிதன் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஏற்ற குடியிருப்புகளை விரைவில் கட்டப்போவது நிச்சயம்.\nமேற்கண்ட ஆராய்ச்சியின் முடிவு வெற்றிகரமாக எட்டப்படும்போது செயற்கை புவியீர்ப்பு விசையை உருவாக்கக்கூடிய வசதியைச் செவ்வாய் போன்ற கிரகங்களுக்குச் செல்லும் விண்கலங்களில் நாசா வடிவமைக்கும். இந்த வசதியானது விண்வெளி வீரர்களை உடலளவில் மேலும் வலுவாக்கும் என நாசா நம்புகிறது.\nதகவல் உதவி: CNBC.com - வனராஜன்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஒழுக்கத்தை கற்றுத் தந்த ஜிம்னாஸ்டிக்ஸ்: மேகனா ரெட்டி குண்டளப்பல்லி\nசொற்ப வருமானத்திலும் செயற்கைக்கோள் ஆசை\nபசுமை பணியில் பட்டதாரி இளைஞர்கள்\n 5 - குமாரி சச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/central-government-tell-madras-high-court-neet-exemption-bill-returned-before-two-years-357156.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-09-17T14:27:42Z", "digest": "sha1:BECQUCBEKPJBL7ZTZNQQ5TDYGMBR7WH3", "length": 16805, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட் விலக்கு மசோதா குறித்து புதிய தகவல்.. மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு | Central government tell Madras high court, Neet Exemption Bill returned before two years - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென��னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nகர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு\n விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nTechnology ஒப்போ ஏ1கே மற்றும் ஒப்போ எப்11 ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநீட் விலக்கு மசோதா குறித்து புதிய தகவல்.. மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு\nசென்னை: நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து புதிய தகவல் வெளியாகி உளளது. இதன்படி நீட் விலக்கு மசோதாவை 2 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டதாக உயர்நீதிமன்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2017ம் ஆண்டு எம்பிபிஎஸ் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர வேண்டும் எனில் நீட் தேர்வை எழுத வேண்டும் என மத்திய அரசு கட்டாயமாக்கியது. ஆனால் இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்ததால், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என ஒருமனதாக தமிழக சட்டசபையில் பிப்வரி 20ம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டது.\nஇந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்பதலுக்காக கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி மத்திய அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த மசோதவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்தாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் நீட் தொடர்பாக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்பட 4 பேர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருக���றது. இன்று இந்த வழக்கில் மத்திய உள்துறை துணை செயலாளர் ராஜீவ் எஸ் வைத்யா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஅந்த மனுவில் தமிழக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதா 2017ம் ஆண்டு பிப்ரவரி 20ம்தேதி கிடைக்கப் பெற்றதாகவும், அதன்பிறகு அந்த மசோதா சட்டம் மற்றும் நீதித்துறை அனுப்பிவைக்கப்பட்டதாகவும். இதையடுத்து 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி அனுப்பிவைக்கப்பட்ட தமிழக அரசின் மசோதாவை குடியரசுத்தலைவர் நிறுத்தி வைத்தார் என்றும், அதே ஆண்டு செப்டம்பர் 222ம்தேதியே மத்திய அரசு மசோதாவை திருப்பி அனுப்பிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nபெரியார்.. கோவக்காரர் மட்டுமில்லீங்க.. குசும்பு பிடிச்சவரும் கூட\nஎப்போது கைதாவார் ஜெயகோபால்... ஜாமீனில் வெளி வர முடியாத வழக்கும் பதிவு.. ஆளைத்தான் காணோம்\nஇன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்திடக்கூடாது.. ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneet madras hight court நீட் சென்னை உயர்நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/exclusive-swathi-killer-mani-facebook-tamilachi-police-complaint/", "date_download": "2019-09-17T14:58:33Z", "digest": "sha1:IH6HLIR47JFZPF57I5EBYMLPTV6RZGSP", "length": 16438, "nlines": 191, "source_domain": "www.patrikai.com", "title": "சுவாதியை கொன்றது மணியா?: \"பேஸ்புக்\" தமிழச்சி மீது போலீஸில் புகார் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»சுவாதியை கொன்றது மணியா: “பேஸ்புக்” தமிழச்சி மீது போலீஸில் புகார்\n: “பேஸ்புக்” தமிழச்சி மீது போலீஸில் புகார்\nபேஸ்புக்ல அப்பப்ப பரபரப்பான கருத்துக்கள போடுறவரு பிரான்சுல இருக்கிற தமிழச்சி. சமீபமா, சவாதி கொலை வழக்கு பத்தி அப்பப்போ தீ வப்பாரு.\nராம்குமார் – சுவாதி – தமிழச்சி\n“சுவாதியை கொன்னதா கைது செய்யப்பட்டு (தற்போது மர்மமாக மரணமடைந்த) ராம்குமார் அப்பாவி. இஸ்லாமிய இளைஞரை சுவாதி காதலிச்சாரு. கர்ப்பமாயிட்டாரு. மதம் மாறி திருமணம் செஞ்சுக்க முடிவு பண்ணியிருந்தாரு. இதனால் அவரோட குடும்பத்தினரே ஆளவச்சு சுவாதியை கொலை பண்ணிட்டாங்க. பாஜக பிரமுகர் கருப்பு முருகானந்தத்தோட கூலிப்படைங்கதான். இந்த கொலையை செஞ்சுது” அப்படின்னு எழுதிட்டு வந்தாங்க.\nஇந்த நெலையிலே, ஒரு பதிவு போட்டாங்க. அதில, “சுவாதிய கொன்னது மணி அப்படிங்கிற இளைஞர்தான். இவரோட அப்பா பேரு இசக்கி. நெல்லை மாவட்டத்துல இருக்கிற முத்தூர் (சிவந்திப்பட்டி) தான் மணியோட சொந்த ஊரு.\nதேவர் பேரணி மாடசாமி பிலட்டிங் காண்ரக்டர். அவருகிட்ட மணி வேலை செய்யறாரு. கருப்பு முருகானந்தத்தோட அடியாள் படையில மணியும் ஒரு ஆளு.\nஇவருதான் சுவாதி கொலை குற்றவாளி. இவரு, தன்னோட சொந்த ஊருக்கு ரெண்டு மாசமா போவாம இருந்த மணி, இப்ப பத்து நாளுக்கு முன்னாலதான் அங்க போனாரு. இப்போ மொட்டை போட்டிருக்காரு” அப்படினு பேரு, ஊரு அட்ரசோட பதிவு போட்டாங்க.\nவழக்கம்போல இது பத்திகிச்சு. பேஸ்புக் புல்லா, ஒரே பரபரப்பு.\nஇந்த நிலையில, அங்க இங்க விசாரிச்சு, படாதபாடுபட்டு, அந்த இசக்கி.. (பேஸ்புக் தமிழச்சிக்கு எப்படித்தான் இம்புட்டு வெவரம் கிடைக்குதோ) அதான் மணியோட அப்பா நம்பர வாங்கினேன். அவருக்கு போன போட்டா, அவரு பேசத் தயாராவே இல்லை. ரொம்ப பதட்டத்துல இருந்தாரு. பிறகு பேசறதா சொனனாரு.\nஆனாலும் ரொம்ப முயற்சி பண்ணி அவருகிட்ட பேசினேன். அவரு, “மணி என் பையன்தாங்க. அவனை பத்தி யாரோ தமிழச்சின்னு ஒரு பொம்பள பேசூபுக்ல எழுதிருக்காம். யாரோ ஒரு பொண்ணை அவன் கொன்னுட்டானாம். எப்படி இருக்கு பாருங்க..\nஎன் மகன் அப்படிப்பட்ட ஆளு இல்லை. அவன்பாட்டுக்கு வேலைக்கு போயி பொழச்சுகிட்டு இருக்கான். அபாண்டமா, அவனை கொலைகாரன்னு சொல்லலாமா. இந்த பொய்ப்புகார எதுத்து நிப்போம். ஆனாலும் இப்படி அபாண்டமா பழி போடறாங்களேனு பதட்டமா இருக்கு. நெல்லை மாவட்ட எஸ்.பி.கிட்ட, அந்த தமிழச்சி மேல புகார் கொடுக்க போறேன். அது பத்தித்தான் வழக்கறிஞரோட பேசிக்கிட்டிருக்கேன்” அப்படினு படபடன்னு பேசினாரு.\nஇந்த மணி பத்தி, தமிழச்சி போட்ட பதிவுல, “பின் குறிப்பு: அந்த கிராமத்துல மணி அப்படிங்கிற ஆளே இல்லேனு சொல்லுவாங்க” அப்படினு போட்டிருந்தாரு. ஆனா இசக்கி மகன் மணி, அதே கிராமத்தில இருக்காரு.\nசுவாதி – ராம்குமார் மரண வழக்குகள்ள போலீஸ் சொல்ற பல விசயங்கள் மர்மமாத்தான் இருக்கு. அந்த மர்மத்த உடைக்கிறேன் பேர்வழினு கிளம்பியிருக்கிற பேஸ்புக் தமிழச்சியோட பதிவகளும் மர்மமாவே இருக்கு\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஎக்ஸ்ளூசிவ்: “சுவாதியை நான் கொன்றேனா”: “பா.ஜ.க.”வின் “கருப்பு” முருகானந்தம் பேட்டி\nசுவாதி கொலை விவகாரம்: நேற்று இறந்தவர் இன்று பேசும் அதிசயம்\nஎக்ஸ்ளூசிவ்: “பேஸ்புக்” தமிழச்சி மீது, “கருப்பு” முருகானந்தம் போலீசில் புகார்\nசெப்டம்பர்15: ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தினம் இன்று\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nபாம்பு டான்ஸ் ஆடும் போது திடீரென உயிரிழந்த இளைஞர்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஅறுபது வருடங்களுக்குப் பிறகு சென்னையில் நடக்கும் அறுபது நாள் ஆன்மிக விழா\nமுப்பரிமாண முறையில் சிறு அளவு மனித இதயத்தை வெளியிட்ட சிகாகோ நிறுவனம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில த���ருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573080.8/wet/CC-MAIN-20190917141045-20190917163045-00139.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}